diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0378.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0378.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0378.json.gz.jsonl" @@ -0,0 +1,373 @@ +{"url": "http://4tamilmedia.com/cinema/movie-review/8703-hero?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-02-19T17:51:42Z", "digest": "sha1:VDJDKY65Q72JKLI7HA4PYBX6UIV4XTH2", "length": 8379, "nlines": 30, "source_domain": "4tamilmedia.com", "title": "கதாநாயகன் / விமர்சனம்", "raw_content": "\nஒரு சாதா நாயகன், சர்வ பலம் பொருந்திய தாதா நாயகன் ஆவதுதான் கதை. தொடை நடுங்கியான ஹீரோ திடீரென பொங்குவது ஏன் அவன் போட்டுத் தாக்குகிற சுச்சுவேஷன் எது அவன் போட்டுத் தாக்குகிற சுச்சுவேஷன் எது இந்த கேள்விகளுக்குள் நாலு கிலோ காதல், ரெண்டு கிலோ சென்ட்டிமென்ட், மூணு கிலோ சிரிப்பு எல்லாவற்றையும் போட்டுக் குலுக்கினால், இரண்டு மணி நேரம் பத்து நிமிஷ சொச்சத்துடன் ஒரு சிரிப்புப்படம் தயார். (நடுநடுவே வரும் சோம்பல் முறிவுக்கு கம்பெனியே முழு பொறுப்பு)\nடைரக்டர் முருகானந்தத்தின் இந்த ‘டேக் இட் ஈஸி’ திரைக்கதைக்கு ஆஞ்சநேய பலம் கொடுத்து அதிர விட்டிருக்கிறார் சூரி.\nசாலையை கிராஸ் பண்ணுவதற்கு கூட கிழவியின் துணையை எதிர்பார்க்கிற பயந்தாங்கொள்ளி விஷ்ணுவிஷாலை பக்கத்து வீட்டுப் பெண் கேத்ரின் தெரசா விரும்புகிறார். ஒருவழியாக லவ்வுக்கு தயாராகும் விஷ்ணுவுக்கு வருங்கால மாமனாரே செக் வைக்கிறார். ‘அநியாயத்தை தட்டிக் கேட்க தைரியமில்லாத உனக்கு என் பெண்ணை கொடுக்க மாட்டேன்’ என்று அவமானப்படுத்துகிறார். என்னடா இப்படியாகிருச்சே என்று கவலைப்படும் விஷ்ணு, தமிழ்நாட்டையே குப்புற தள்ளிவரும் அந்த கொடூர அரக்கனை கையில் எடுத்து லபக் லபக்கென விழுங்கி வைக்க.... அதற்கப்புறம் நடக்கிற பைட், அதிரிபுதிரி (அப்ப சரக்குதான் தைரிய மருந்தா (அப்ப சரக்குதான் தைரிய மருந்தா\nஅடிவாங்கிய வில்லனும், விஷ்ணுவுக்கு 50 லட்சம் பணம் கொடுத்த ஷேக்கும் சேர்ந்து துரத்த... அவர்களை எப்படி சமாளித்தார் விஷ்ணுவுக்கு கேத்ரீன் கிடைத்தாரா விடை தெரிந்த கொஸ்டீனுடன் நகர்கிறது படம்.\nபக்கத்து வீட்டில் அப்படியொரு லட்டு இருப்பதை கூட அறியாத விஷ்ணு, அந்த கேரக்டருக்கு நச் பொறுத்தம் ஆக்ஷனுக்கு தோதான அந்த முகத்தில், அப்பாவித்தனத்தையும் எளிதாக கொண்டு வந்திருக்கிறார். ரொமான்சில் பின்னும் அவர், காதல் ஏக்கத்தை மட்டும் ஜஸ்ட் ஆவரேஜில் கடப்பதுதான் ஷாக். இவருக்கும் ஆனந்தராஜுக்குமான காமெடியை விட, இவருக்கும் அருள்தாசுக்குமான ஏரியா, அடி தூள்\nஆட்டுப்பாலோ, மாட்டுப் பாலோ, ஒட்டகப் பாலோ... இதனுடன் சூரி என்கிற டிகாஷனை கலந்தால் சுட சுட காபி ரெடி விஷ்ணுவின் காம்பினேஷனும் அப்படியே “வாடா... அவ வீட்டு முன்னாடி பாய் போட்டு படுப்போம்” என்று யார் வீட்டுக்கு முன்போ இந்த அட்ராசிடி பெல்லோஸ் பாய் போட்டு அலப்பறை பண்ணுவது அதகள ரணகளம். அதற்கப்புறம் ஆனந்தராஜின் வீட்டில் சூரி மாட்டிக் கொள்வதெல்லாம் பேய்சிரிப்பு ரகம்\n இவரது ஏரியாவை மட்டும் ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார் டைரக்டர் முருகானந்தம். சந்தோஷத்திலிருக்கும் ஆனந்தராஜ் அந்த பிரியாணி பாயின் உச்சி மண்டையில் முத்தம் கொடுப்பதும், கடுப்பிலிருக்கும் போது சியர்ஸ் கேர்ளின் பின்புறத்தில் அடித்து விரட்டுவதுமாக ஒரே அமர்க்களம்.\nநட்புக்காக ஒரு காட்சியில் மட்டும் விஜய் சேதுபதி. ஓஷோவின் தத்துவங்களோடு அடுத்தவனின் கஷ்டத்தையும் பிசைந்து அடிக்கிறார் மனுஷன். அரை நாள் கால்ஷீட்டோ, ஒரு நாள் கால்ஷீட்டோ. சேதுபதி வருகிற சீன் மட்டும் ஃபுல் திருப்தி\nயு-வுக்கும் ஏ-வுக்கும் நடுவில் நின்று பதறடிக்கிறார் கேத்ரின் தெரேசா (பேர்ல பின் பகுதிய வெட்டி எறிஞ்சுடும்மா. ரொம்ப தப்பாயிருக்கு) கண்டவுடன் காதல். ஒரு முறை லிப்ட் கொடுத்தாலே டூயட் என்கிற அரத பழசுதான் அலுப்பு.\nமுறைப்பு வில்லன் அருள்தாஸ், தன் முறைப்பை குறைத்துக் கொள்ளாமலே சிரிக்க வைத்திருக்கிறார். கிரேட்\nஷான் ரோல்டனின் இசையில் ‘தினமும் உன் நினைப்பு’ பாடல் மட்டும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை ஓ.கே.\nகாமெடி பண்ணுகிற ‘கதாநாயகனை’ யாருக்குதான் பிடிக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t147751-topic", "date_download": "2020-02-19T17:37:44Z", "digest": "sha1:XW2TN2B5UX57YTH66XS22XWYKFKZ3QAK", "length": 18592, "nlines": 171, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காட்சிகள், பாத்திரங்கள் உருவான விதம் பற்றி பாக்யராஜ்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\n» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை\n» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்\n» *ஒரு குட்டி கதை\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\n» ஓ பட்டர் ஃபிளை… ஓ பட்டர் ஃபிளை .. ஓ பட்டர் ஃபிளை ..\n» குட்டி ரேவதி கவிதைகள்\n» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை\n» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி\n» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\n» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை\n» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு\n» தமிழைக் காத்த தமிழ் தாத்தா\n» உ.வே.சா வின் தமிழ் பற்று\n» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்\n» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு\n» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\n» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்\n» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…\n» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது\n» சுவரால் மறைக்க முடியுமா\n» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View\n» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…\n» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்\n» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி\n» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஓட்ஸ் கோதுமை ரொட்டி\n» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை\n» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…\n» முக நூலில் ரசித்தவை\n» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..\n» தெய்வத்தைத் தேடாதே – கவிதை\nகாட்சிகள், பாத்திரங்கள் உருவான விதம் பற்றி பாக்யராஜ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகாட்சிகள், பாத்திரங்கள் உருவான விதம் பற்றி பாக்யராஜ்\n‘கூத்தன்’ படத்தில் இடம்பெறும் காட்சியில் ராஜ்குமார், சோனல்.\nதனது படங்களுக்கான நகைச் சுவை கதாபாத்திரங்களை\nஉரு வாக்கியது எப்படி என இயக்குநர் பாக்யராஜ்\n‘கூத்தன்’ என்ற பெயரில் உருவாகியுள்ள புதுப்படத்தின்\nபாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவர் தனது\nஅனுபவங்களை விவரித்தபோது அரங்கில் சிரிப்பலை\n“நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சொல்வது உண்டு.\nஅதையே இந்தப் படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர்.\n“நகைச்சுவை உட்பட எனது படத்தில் இடம்பெறும்\nகாட்சிகள் எனக்கு அவ்வப்போது தோன்றும். ‘மவுன கீதம்’\nபடத்தில் சரிதா குளித்து விட்டு வந்து, பின்னால் ஊக்கு\nமாட்டிவிட சொல்லும் காட்சி தனக்கு பிடித்து இருந்ததாக\nஇந்தப் படத்தின் தயாரிப் பாளர் சொன்னார்.\n“தென்னை மரம் நான்கு வருடத்தில் பலன் தரும்,\nபனை மரத்துக்கு 18 ஆண்டுகள் ஆகும் என்று எனது\nகார் ஓட்டுநர் ஒரு முறை சொன்னார்.\nஅதை மனதிற் கொண்டு ஒரு கதாபாத்திரத்தை\nஉருவாக்கினேன். “ஒரு அப்பா அவரது மகனை எப்போதும்\nதிட்டுவார். அந்தப் பையன் அப்பாவிடம் தென்னை\nவிதைத்து இருந்தால் மூன்று நாலு மாதத்தில் பலன்\nகொடுக்கும். நீ விதைத்தது பனை என்பான்.\nஇதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.\n“நாடக நடிகைகள் பின்னால் சுற்றும் ஊர்ப் பெரியவர்களை\nமனதில் வைத்து ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில்\nகல்லாப் பெட்டி சிங்காரம் கதாபாத்திரத்தை\n‘கூத்தன்’ படத்தில் நாயக னாக ராஜ்குமார்,\nநாயகிகளாக ஸ்ரிஜிதா, சோனல் ஆகியோர் நடித்துள்ளனர்.\nவெங்கி இயக்கி உள்ள இந்தப் படம் விரைவில் திரை காண\nஇருப்பதாக படக்குழுவினர் தெரி வித்துள்ளனர்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீட���யோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?cat=14&paged=41", "date_download": "2020-02-19T17:31:33Z", "digest": "sha1:P2OXALRDCXQ7UU2TFRASWX3LCYNOCNAI", "length": 8893, "nlines": 210, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: Latest News Category", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை ���ிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nமேல் கொத்மலைத் திட்டம் 79 வீதம் நிறைவூ.\n2011 ஆம் ஆண்டின் முதற்கால அரையாண்டில்[...]\n300 மெகாவோட் மின் உற்ப்பத்தி செய்யக்கூடிய அனல்மின் நிலையம் ஜனாதிபதி மூலம் தேசிய மின்கட்டமைப்பிற்கு\nதேசத்திற்;கு மகுடத்திற்கு இணைவாக மொனராகலை மாவட்டத்தில் புதிய கிராமிய 121 மின் திட்டம்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மின் இணைப்புகள் இலவசமாக மீள்திருத்தம்.\nஇலங்கையில் 87 வீதம் மின் பயன்பாடு விரைவில் 100 வீதமாக உயர்த்த நடவடிக்கை.\n87 வீதமாக உள்ள மின் பயன்பாட்டை 2012[...]\n2011 ம் வருட லெகோ வரவூசெலவூ திட்டம் மக்கள் பாவனைக்கு\nநுகர்வோர் சேவையை உயர்ந்த மட்டத்தில்[...]\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=106347", "date_download": "2020-02-19T17:01:17Z", "digest": "sha1:WRSZST322PHKWI6IOJRZOVRDOMGMGR7J", "length": 3826, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்", "raw_content": "\nமாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்\nகொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nகாயமடைந்த இளைஞர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nசன்ஷைன் ஹோல்டிங்ஸின் தேயிலைத் தோட்ட வியாபாரத்தை விலக்குவதன் மூலம் கிடைத்த லாபம்\nஇலங்கையின் மாபெரும் PUBG மொபைல் போட்டித் தொடருக்கு மொபிடெல் அனுசரணை\nஶ்ரீலங்கன் CEO மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்\nவில்பத்து காடழிப்பு சம்பந்தமான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nமுத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை திறப்பு\nகிணறு ஒன்றில் இருந்து 7 கிலோ கஞ்சா மீட்பு\nமீண்டும் தீவிரவாதத்தை தலைதூக்க ஒரு போதும் விட மாட்டேன்\nஇலங்��ை சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்\nபங்களாதேஸில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை\nசிறுவர்களின் எதிர்காலம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-02-19T17:15:29Z", "digest": "sha1:6HMNLXB4K6QZQCTNWT7LB2AZXE5PVZYE", "length": 2066, "nlines": 47, "source_domain": "www.behindframes.com", "title": "பத்ரி Archives - Behind Frames", "raw_content": "\n1:56 PM வானம் கொட்டட்டும் – விமர்சனம்\nநட்சத்திர வாரிசுகள் அறிமுகமாகும் ‘கலாசல்’..\nஎண்பதுகளில் கமல், ரஜினி ஆகியோருடன் ஜோடியாக நடித்து கொடிகட்டி பறந்தவர் பிரபல நடிகை அம்பிகா. தற்போது அம்பிகாவின் மகன் ராம்கேசவ் ‘கலாசல்’...\nஆடாம ஜெயிச்சோமடா – விமர்சனம்\nகால் டாக்சி ட்ரைவர் கருணாவுக்கு கிரிக்கெட் பெட்டிங் புக்கியான பாலாஜியுடன் நட்பு ஏற்படுகிறது. அவரால் தனது கடன்களை எல்லாம் தீர்த்து...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://apk-dl.com/srirangam-ranganathar-tamil/air.srirangamranganathartemple", "date_download": "2020-02-19T16:45:18Z", "digest": "sha1:3ZWSQMWTPJIDP4D6ILBEUQBVQO65V6YA", "length": 4107, "nlines": 135, "source_domain": "apk-dl.com", "title": "srirangam ranganathar tamil 1.0.0 APK Download - Android Lifestyle Apps", "raw_content": "\nவேளாங்கண்ணி தமிழ்நாடு, இந்தியாவில்உள்ளகத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின்பெயரால்கட்டப்பட்டதாகும். 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்றுபுதுமைகளினால்இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று. அம்மூன்றுபுதுமைகள்:இடைய சிறுவனுக்கு காட்சி தந்தது, தயிர் விற்ற முடவனுக்குகால்நலமடைந்தது, போர்த்துகீச மாலுமிக்கு கடும் புயலில் கரைவந்தடையஉதவியது.இவ்வாலய விழாநாள் கன்னி மரியாவின் பிறந்த நாளும்,போர்த்துகீசியமாலுமி கரை அடைந்த புதுமை நடந்த நாளுமான செப்டம்பர், 08ஆகும்.இவ்வாலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சுநாட்டில்உள்ள லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டதுஎன்பதுகுறிக்கத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/France/forum", "date_download": "2020-02-19T17:45:22Z", "digest": "sha1:TR5VP7QEWDQBCAFPU3QTOGHNTWABHEAD", "length": 5506, "nlines": 122, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறியவர்களுக்கான அமைப்பு:Franceஇல வாழ்பவர��களுக்கு", "raw_content": "\nபுதிய விவாதத்தை போஸ்ட் செய்யவும்\nபிரிவு: எல்லாம்விசாக்கள் மற்றும் பெர்மிட்டுகவேலைகள்குடியிருப்பு மற்றும் வாடகைசொத்துசுகாதாரம்பணம்மொழிதொலைபேசி மற்றும் இன்டர்நெட்கல்விவணிகம்பயணம்கலாச்சாரம்நகர்தல்பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் பிரான்ஸ் அமைப்பு கலாச்சாரம்\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் பிரான்ஸ் அமைப்பு நகர்தல்\nபோஸ்ட் செய்யப்பட்டது soukaina habbari அதில் பிரான்ஸ் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் பிரான்ஸ் அமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\nபோஸ்ட் செய்யப்பட்டது Heward James அதில் பிரான்ஸ் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது 894 62 அதில் பிரான்ஸ் அமைப்பு வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/indias-economic-slowdown-is-temporary-says-imf-chief-kristalina-georgieva/articleshow/73607306.cms", "date_download": "2020-02-19T18:33:45Z", "digest": "sha1:EUUYJYZF4LOL4V3HDQGYPJ6XM3HICWDT", "length": 15996, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "economic slowdown : இந்தியா வளருமா வளராதா? சர்வதேச நாணய நிதியம் கருத்து! - india’s economic slowdown is temporary says imf chief kristalina georgieva | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n சர்வதேச நாணய நிதியம் கருத்து\nஇந்தியப் பொருளாதாரம் தற்போது சந்தித்திருக்கும் பொருளாதார மந்தநிலையானது தற்காலிகமான ஒன்றுதான் எனவும், விரைவில் இந்தியா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் எனவும் சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\n2019ஆம் ஆண்டு தொடங்கியது முதலே இந்தியப் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்த இந்தியப் பொருளாதாரம், அதைத் தொடர்ந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இன்னும் மோசமாக 4.5 சதவீதமாகக் குறைந்தது. இந்த ஆண்டின் எஞ்சிய காலாண்டுகளிலும் வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடி��்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மத்திய மோடி அரசு இருக்கிறது.\nஇந்நிலையில், இந்தியா தற்போது சந்தித்திருக்கும் பொருளாதார மந்தநிலையானது தற்காலிகமான ஒன்றுதான் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் தேவோஸ் நகரத்தில் ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்றது. இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட குழு கலந்துகொண்டிருந்தது. அக்கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா பேசுகையில், “சர்வதேச அளவிலும் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இந்தியாவிலும் அது காணப்படுகிறது. இந்த மந்தநிலை தற்காலிகமான ஒன்றுதான். இன்னும் சில மாதங்களில் இந்தியாவின் வளர்ச்சி மேம்படும்” என்று கூறினார்.\nஇக்கூட்டம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் சர்வதேச நாணய நிதியம் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டைக் குறைத்திருந்தது. இந்தியாவில் பொருளாதார மந்தநிலை இருப்பதால் 2019-20 நிதியாண்டில் வெறும் 4.8 சதவீத வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது ஆய்வறிக்கையில் கூறியிருந்தது. இதற்கு முந்தைய மதிப்பீட்டில் 6.1 சதவீத வளர்ச்சி மதிப்பிடப்பட்டிருந்தது. இதுபோல, இந்தியாவின் வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிட்ட சர்வதேச நாணய நிதியம், தற்போது பொருளாதார மந்தநிலை தற்காலிகமான ஒன்றுதான் என்று கூறியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nஆதார் - பான் லிங்க் பண்ணாதவங்களுக்கு எச்சரிக்கை\nவோடஃபோனுக்கு ஆப்பு வச்ச அதிரடி உத்தரவு\nபான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி\nஐபோன் விற்பனையைக் கெடுத்த கொரோனா வைரஸ்\nஅசோக் லேலண்ட்: எஞ்சின் மோசடியில் ஈடுபட்டது உண்மையா\nமேலும் செய்திகள்:பொருளாதார வளர்ச்சி|பொருளாதார மந்தநிலை|சர்வதேச நாணய நிதியம்|கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா|இந்தியப் பொருளாதாரம்|piyush goyal|Kristalina Georgieva|indian economy|IFM|economic slowdown\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை ...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்...\nநேருக்கு நேர் மோதிக் கொள்ளும் கார்கள்... பதைப...\nசென்னையை விஞ்சிய கோவை... எதுவுல தெரியுமா\nடிராக்டர் மீது லாரி மோதி விபத்து; 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே...\n சீமானை விடாமல் துரத்தும் விஜயல...\nஅட்சய பாத்திரம் பூண்டு , வெங்காயம் சேர்க்கமாட்டாங்களமே\"\nஅமித் ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் 20 நிமிடப் பேச்சு\nஉபேரை விழுங்கிய ஜொமாட்டோ... காரணம் என்ன\nகோவையை வாட்டும் பொருளாதார மந்தநிலை... தொழில் நகரத்துக்கு வந்த சோதனை\nநிறுவனங்களில் சம்பள உயர்வு இருக்குமா இருக்காதா\nபால் உற்பத்தியில் கலக்கும் இந்தியா\nபெட்ரோல் விலை: சென்னையில் இன்னைக்கு என்ன ரேட் தெரியுமா\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : 3 பேர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nஐசிசியுடன் பனிப்போர்: என்ன செய்யப் போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n சர்வதேச நாணய நிதியம் கருத்து\nஇந்தியா - பாகிஸ்தான் வர்த்தக உறவில் பின்னடைவு\nவிற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் வீடுகள்\nசென்னையில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யும் டி.எல்.எஃப்.\nபொருளாதார மந்தநிலை எப்போது சரியாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/17191427/Near-PernampattuThe-minitruck-topples-into-a-150foot.vpf", "date_download": "2020-02-19T16:38:22Z", "digest": "sha1:Y2CZD4QP6JYNX4OAPIEL7YEDR2HBGVIK", "length": 11067, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Pernampattu The mini-truck topples into a 150-foot ditch 2 drivers killed || பேரணாம்பட்டு அருகே 150 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேரணாம்பட்டு அருகே 150 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் பலி\nபேரணாம்பட்டு அருகே 150 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஆந்திர மாநிலம் வி.கோட்டாவில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு புளியமரத்துண்டுகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லையான பத்தலப்பல்லி மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் வந்தது.\nலாரியை குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்த டிரைவர் சிவா (வயது 43) என்பவர் ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவர் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையை சேர்ந்த பரந்தாமன் என்பவரும் உடன் வந்தார்.\nஅதிக பாரத்துடன் மரத்துண்டுகளை ஏற்றி வந்த மினி லாரி தமிழக எல்லையான மலைப்பாதைக்குள் நுழைந்து அங்குள்ள வேகத்தடையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மலைப்பாதையில் உள்ள குண்டத்துகானாறு என்ற இடத்தில் இடது பக்கத்தில் இருந்த இரும்பு தடுப்பு மற்றும் பாதுகாப்பு தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் பறந்து சென்று சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.\nஇந்த விபத்தில் லாரி டிரைவர்கள் சிவா, பரந்தாமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 2 பேரின் உடலையும் மீட்டனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்த மற்றொரு வீரர் ‘உசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல’ என்கிறார்\n2. கம்பம் அருகே பயங்கரம்: தலை துண்டித்து என்ஜினீயர் படுகொலை\n3. வேலைநிறுத்தத்துக்கு நோட்டீஸ்: மெட்ரோ ரெயில் தொழிற்சங்கத்துடன், தொழிலாளர் ஆணையர் பேச்சுவார்த்தை 2-ம் கட்டமாக இன்றும் நடக்கிறது\n4. பெற்றோரால் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை: ஒருவாரமாகியும் பிரேத பரிசோதனை செய்யப்படாத என்ஜினீயர் உடல்\n5. சென்னையில் 21-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் 1,000 காலி பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-19T17:10:45Z", "digest": "sha1:DKTCVJW4CUKYOR52SP6G3YO7UEYNJP44", "length": 10254, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு…\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என நீதிபதிகள் கருத்து…\nகுடியுரிமை திருத்த சட்டம் பற்றிய கேள்விகளும், பதில்களும் : சிறப்பு தொகுப்பு…\nகம்பளா போட்டியில் சீனிவாஸ் கவுடா சாதனையை முறியடித்த நிஷாந்த் ஷெட்டி…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்…\nமாஸ் காட்டும் தனுஷ்... #D40 மோஷன் போஸ்டர் வெளியீடு…\nசிலிம் பாடி, கருப்பு கண்ணாடி : சிம்புவின் ஆட்டம் இனி ஸ்டார்ட்…\nநீ தான் என் உலகமே : காலையிலேயே ரொமான்ஸாக பதிவிட்ட அட்லி…\nபல தடைகளை தாண்டி திரௌபதி திரைப்படம் வெளியீடு…\nவேலைநிறுத்தம் செய்ததற்கு ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மன்னிப்பு…\nதனிநபர் விபரங்களை சேகரித்து வங்கிகளில் கடன் பெறும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…\nகர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் நிறுத்தம்…\nடெல்லி சி.ஏ.ஏ. போராட்ட குழுவினருடன் மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை…\nபல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்…\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி…\nஜெயங்கொண்டம் அருகே கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி…\nடி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது…\nவேளாண்மைக்கு உதவும் செயற்கைக்கோளை கண்டுபிடித்த மாணவிகளுக���கு பாராட்டு…\nநீட் நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 27 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்…\nராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் வழங்க உத்தரவு…\n2070க்குள் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியும் -எச்சரிக்கும் ஆய்வு \nமாதாந்திர வழிபாட்டிற்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு\nகேரள மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை ஒவ்வொறு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் திறக்கப்படும்.\nமாதாந்திர வழிபாட்டிற்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு\nகேரள மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை ஒவ்வொறு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் திறக்கப்படும்.\nபெண்களுக்கான மத வழிபாடு உரிமை குறித்து விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம்\nகேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி, கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nசபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 12-ம் தேதி நடை திறப்பு\nமாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12-ம்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.\nசபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்களை ஆய்வு செய்ய புதிய அதிகாரி நியமனம்\nசபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராமச்சந்திரனை, புதிய அதிகாரியாக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.\nவேலைநிறுத்தம் செய்ததற்கு ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மன்னிப்பு…\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு…\nஅயர்லாந்து நாட்டு கடற்கரையில் ஏற்பட்ட அதிகளவு நுரை…\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என நீதிபதிகள் கருத்து…\nதனிநபர் விபரங்களை சேகரித்து வங்கிகளில் கடன் பெறும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Gooray_15.html", "date_download": "2020-02-19T17:28:14Z", "digest": "sha1:S2IKEJA6I77SFZWLGI36NU3S7IY3T7P2", "length": 11038, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "டாணிற்காக காவல்நிலையம் செல்லும் ஆனோல்ட்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / டாணிற்காக காவல்நிலையம் செல்லும் ஆனோல்ட்\nடாணிற்காக காவல்நிலையம் செல்லும் ஆனோல்ட்\nடாம்போ January 15, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோதமாக இயங்கும் டாண் தொலைக்காட்சிக்கு ஆதரவாக கட்டைப்பஞ்சாயத்தில் இறங்கிய யாழ்.மாநகர முதல்வர் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாது இழுத்தடிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.காவல்;நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவுக்கு, இன்று (15) காலை 11 மணிக்கு, விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், குற்றத்தடுப்புப் பிரிவுக்கு இன்றுச் சமூகமளிக்கவில்லை. நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தை விட்டு வெளியே பயணமொன்றை மேற்கொண்டிருந்நதன் காரணமாகவே, அவர், விசாரணைகளுக்கு சமூகமளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நேற்று (14), முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில், கேபிள் கம்பங்களை அகற்றும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nஉண்மையில் முன்னாள் அமைச்சரான அங்கயன் இராமநாதனின் கப்பிடல் தொலைக்காட்சிக்கான கேபிள் இணைப்பினை வழங்க நாட்டப்பட்ட கம்பங்களையே அகற்ற முயற்சிகள் நடந்திருந்தது.\nதற்போது இராணுவ தரப்பினதும் சுமந்திரன் தரப்பினதும் ஆதரவுடன் இயங்கும் டாண் தொலைக்காட்சியே கேபிள் இணைப்பில் தனித்து கோலோச்சி வருகின்றது.\nஇந்நிலையில் அங்கயன் இராமநாதனின் கப்பிடல் தொலைக்காட்சிக்கான கேபிள் இணைப்பினை வழங்கிவிட்;டால் தமது ஏகபோகம் சரிந்துவிடுமென டாண் குகநாதன் கருதுகின்றார்.\nஇதனையடுத்து சுமந்திரன் ஊடாக ஆனோல்ட்டிற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவையடுத்து அவரே நேரடியாக களமிறங்கி அங்கயன் இராமநாதனின் கப்பிடல் தொலைக்காட்சிக்கான கேபிள் இணைப்பு கம்பங்களை பிடுங்கியெறிய முற்பட்டுள்ளார்.\nஇதன்போது, சம்பவ இடத்துக்கு வந்த அங்கயனின் ஆதரவாளர்கள் தாங்கள் ஒரு நிறுவனமென்றும் தாங்கள் சட்டவிரோதமாக கேபிள் கம்பங்களை அமைக்கவில்லையென்றும் தெரிவித்து, முரண்பட்டுள்ளனர்.\nஅத்துடன், முரண்பட்டவர்கள், இது தொடர்பில், ய��ழ்ப்பாணம் காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில், மேயருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாகவே, மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/08/blog-post.html", "date_download": "2020-02-19T17:15:27Z", "digest": "sha1:JK2HCI5RMZBEMIFABQCV3IB57VSQCPGT", "length": 22289, "nlines": 220, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: கல் முதலை ஆமைகள்", "raw_content": "\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதிய முன்னுரை இது. ‘தொலைந்தவற்றின் தோட்டம்’ என்ற தலைப்பில் புத்தகத்தில் உள்ளது.இதற்கு அட்டைப்பட ஓவியத்தை வரைந்திருப்பவர் பெனிட்டா பெர்சியாள்.)\nபழைய குற்றாலம் அருவியை ஒரு சாயங்கால வேளையில், வெளிச்சத்திலேயே பார்த்து அனுபவித்து குளித்துவர நானும் எனது மருமகனும் தென்காசியிலிருந்து வேகமாக பைக்கில் கிளம்பினோம். போகும்போதே ஒரு சுற்றுலா வேனைக் கடக்கும்போது, ஒரு கன்றுக்குட்டியை உரசிச் சென்றோம். அது பரபரப்பை உடலில் ஏற்படுத்தியிருந்தது.\nஅவன் ஒரு குளியலை முடித்துவிட்டுப் பத்திரமாகத் திரும்பிய பிறகு, பத்திரம் பத்திரம் என்று நினைத்துக் கொண்டே தான் அவனிடம் எனது மணிபர்சையும் பைக் சாவியையும் என் சட்டையில் பொதிந்து கொடுத்தேன். ஆனால் அருவிக்குள் போகும்போதே, ஏதோ பதற்றம் இருந்தது. சிமிண்ட் மேடையில் ஈரத்தில் நிற்கும் அவனைப் பார்த்தபடியே தான் குளித்தேன். நிதானமாக மனம் இல்லை. திரும்பிவந்து, பத்திரமாக இருக்கிறதா என்று கேட்டேன். அவன், இருக்கு மாமா என்று சொல்லியபடி பொதிந்த என் சட்டையைக் கொடுத்தான். ஆனால் மணிபர்ஸ் மட்டும்தான் இருந்தது. குட்டிப் பையன் மேல் கோபமும் வன்முறையும் எழுந்தது. மணிபர்ஸைத் தரையில் வைத்துவிட்டுச் சட்டையை உதறிப் பார்த்தேன். ஒரு அடி இடைவெளியில் சில்லிட்டபடி கீழே ஓடிக்கொண்டிருக்கும் நீரைப் பார்த்தேன். ஒரு கணத்தில் மூச்சையிழுத்து நிதானித்துக் கொண்டேன். வேகவேகமாக வெளிச்சம் கவிழத் தொடங்கியது. வாகனம் நிறுத்திமிடத்தில் இருந்த பைக்கைப் போய் பார்த்தோம். சாவி இல்லை. எப்படிப் போச்சுன்னு தெரியவேயில்லை மாமா என்றான். நான் அவன் தலையைத் தடவிக் கொண்டேன். எத்தனையோ பொருட்களைத் தொலைத்த அனுபவம் உள்ள இந்தப் பெரியவனின் குட்டிப் பிரதி என்ற வாஞ்சையை அவன் மேல் உணர்ந்தேன். சாவியைத் தொலைத்த உணர்வையும் சாட்சியாகக் கொண்டு பழைய குற்றால மலை தன் மர்மத்தை, சில்லென்ற அழகை, பிரமாண்டத்தை எனக்குக் காண்பிக்கத் தொடங்கியது. பழைய குற்றால அருவிக்கு வலப்பக்கத்தில் வளைந்த சரிவில் வளர்ந்திருக்கும் குறு மரமொன்று கைகளை நீட்டிக் கொண���டு சித்திரம் போல நிற்பதைப் பார்த்தேன்.\nதொலைந்து போவதற்குக் காரணம் தேடிப் போனால் கபாலம் மோதிச் சிதறும்; தொலைவதைச் சுற்றியுள்ள அந்த மர்மத்தை, பயங்கர இருட்டை இனி ஒருபோதும் விசாரிக்கக் கூடாது ஷங்கர் என்று அந்த மலையும் அந்த மரமும் எனக்குச் சொல்லித் தந்தது.\nதொலைவதை ஏற்பதற்கு, தொலைவதின் ரகசியம் முன்னால் மண்டியிட்டு அதை ஏற்றுக் கடந்து செல்வதற்கு, நான் கற்றுக் கொண்டுவரும் பாடங்களின் தடயங்கள் தான் இந்தத் தொகுப்பில் உள்ள எனது கவிதைகள்.\nதொலைந்த நிகழ்வுகள், தொலைந்த கணங்களை என் உடல் மேல் ஏவிக் குதறும் வேளையில் தற்கணங்களை, இவ்வேளையின் காட்சிகளை, நிலப்பரப்புகளை, விலங்குகளை, அழகை, நேசத்தை நோக்கிச் செல்ல விழையும் கவிதைகள் இவை. இந்த மூன்று ஆண்டுகளில் நான் கேட்ட இசையும் இப்பொழுதில் காலூன்றி நிற்பதற்கு உதவியுள்ளது.\nவான்கோ ஓவியங்கள் பற்றி சொல்லப்படுவதைப் போல இயற்கையின் அதீதம், அதன் உபரியான அழகு, அது போடும் ஊளை, அதன் இந்திர ஜாலத்தை ஒரு சட்டகமாக ஆக்கித் தன்வயப்படுத்திக் கொள்வதற்கு இவ்வேளை உணர்வில் ஊன்றி நிற்பதுதான் ஒரே வழிமுறையாக உள்ளது. இலைகள், சதுப்பு நிலப்பகுதியில் நாணல், சிம்மாசனம் போல வீற்றிருக்கும் வெட்டப்பட்ட அடிமரம் ஒன்றைப் தெள்ளத் தெளிவாகப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் நீர்க்குட்டை, அரச மர இலைகள், அக்கணத்தில் ஆகாயத்தை நோக்கி அவை பிரசவித்துப் பறக்க விடும் பச்சைக் கிளிகள், மரங்கள் அடர்ந்த தெருவில் ஒளியும் நிழலும் மாற்றி மாற்றி வரையும் பெயர் தெரியாத பெண்ணின் முகம் எல்லாமும் எனக்கு இந்த வேளையின் உணர்வு விளைவிக்கும் கணநேரப் பறத்தலை, கடத்தலை, அபேத உணர்வைத் தந்திருக்கின்றன. அது எனக்கு அனுபவிக்கக் கிடைத்த தித்திப்பு.\nமனம் வெறிக்குரைப்பிட்டு என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்த ஒரு காலைவேளையில் பால்கனிக்கு வந்து நின்றபோது, பக்கத்துக் காம்பவுண்டில் உள்ள நாட்டுக் கருவேலமரத்தின் இலைகளினூடாக ஊசிகளாய் நுழைந்து கசியும் சூரிய ஒளியைப் பார்த்தேன். அப்போது தான் மொட்டை மாடிக்குப் போயிருந்த ப்ரவுனி(எங்களது வளர்ப்பு நாய்க்குட்டி), என்னைப் பார்த்து படிகளில் இறங்கிவரத் தொடங்கியது. அப்போது தோன்றியது. ப்ரவுனி சூரியனிலிருந்து இறங்கி வருகிறதென்று. ப்ரவுனியோடு எல்லாரும் சூரியனிலிருந்��ு வருபவர்கள் என்று. சூரியன் நம்மை ஒரு பிடிலை வைத்து இசைக்கருவியைப் போல மீட்டுகிறது. அதுதான் நமது வாழ்வு என்று தோன்றியது. இதற்கு முன்னர் ஒரு குட்டி ப்ரவுனியை நானும் எனது மகளும் தொலைத்தோம். அதைத் தேடி சில நாட்கள் அலைந்தோம். தொலைந்து போன தோட்டத்துக்குள் போன ப்ரவுனி திரும்பி வரவேயில்லை. இப்போது புதிய ப்ரவுனி.\nரகசியத்தின் தோட்டம் திரையால் மூடப்பட்டிருக்கிறது என்று நண்பர் சொன்னார். திரையிலிருந்து தோன்றுகிறது; திரைக்குள் போய் மறைகிறது. மரணத்தை ஏற்பதற்கு தேவதச்சனும் ஆனந்தும் இக்காலகட்டத்தில் துணையிருந்தவர்கள்.\nநண்பர்களுடன் பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சமீபத்தில் போயிருந்தேன். அறுபடை முருகன் கோயிலின் வாயில்புறத்து வழியாக கடற்கரை மேட்டில் ஏறியபோது, வலதுபக்கத்தில் ஒரு நடுத்தர வயதுப்பெண்ணை கருப்புத் துணியால் கழுத்துவரை மூடிப் படுக்கவைப்பதைப் பார்த்தோம். அவளின் வயிற்றில் ஒரு தட்டை வைத்துக் கற்பூரம் கொளுத்தினார்கள். திரும்பிப் பார்க்காமல் வேகவேகமாக அந்த நிகழ்வை, இடத்தைக் கடந்தோம். நாங்கள் திரும்பிய பிறகும் கடற்காற்றில் கற்பூரம் எரிந்துகொண்டிருந்தது.\nஇடது பக்கம் மணலும் சூரியனும் கடலும் அந்தியும் சேர்ந்து பொன்னாக்கிய இரண்டு குதிரைகள் அந்தப் பொழுதையே தமது உயிர்ப்பால் மகத்துவமாக்கிக் கொண்டிருந்தன.\nஅந்தக் குதிரைகள் சொல்கின்றன; கடக்க வேண்டும்.\nஇறைஞ்சுதல் ஓங்காரம் பிரார்த்தனையின் ஆரோகணிப்பில் எவரோ ஒருவரின் முகம் உதடுகள் வானத்தை நோக்கிக் கைகூப்பலைப் போலக் குவிந்தது அப்போது ...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாச��ரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/detension-centres-or-jail.html", "date_download": "2020-02-19T15:40:48Z", "digest": "sha1:YDCERJSETPV3WV7PTJO7XJ7KAWOPVLR3", "length": 12659, "nlines": 53, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தடுப்பு முகாமா அல்லது சிறைச்சாலையா?", "raw_content": "\nதிட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை \"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்\" யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம் \"மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்\" யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம் வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம் வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம் வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம் வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திரும��ம் சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல் மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல் டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nதடுப்பு முகாமா அல்லது சிறைச்சாலையா\nசட்டவிரோதமாக குடியேறியதாக கருதப்படும் இசுலாமியர்களை தடுப்பு முகாம்களில் அடைக்கப்போவதாக சொல்லப்படுவது வதந்தி. இவ்வாறு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nதடுப்பு முகாமா அல்லது சிறைச்சாலையா\nசட்டவிரோதமாக குடியேறியதாக கருதப்படும் இசுலாமியர்களை தடுப்பு முகாம்களில் அடைக்கப்போவதாக சொல்லப்படுவது வதந்தி. இவ்வாறு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். அவரது இந்த கருத்தை தொடர்ந்து அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களின் புகைப்படத்தை பதிவிட்டு பலரும் பிரதமருக்கு கேள்வியெழுப்பியுள்ளனர்.\nதடுப்பு முகாமானது, தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியவர்களாக கருதப்படுவர்களுக்காக கட்டப்படுவதாகும். வெளிநாட்டினர் சட்டம் 1946-ன்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசுகளும் தடுப்பு மையங்களை உருவாக்குகின்றன.\nஅசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, பூர்வீக இந்தியர்களை அடையாளப்படுத்துவதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு நடத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட பதிவின்படி ஏறக்குறைய 19 லட்சத்துக்கும் அதிகமானோரது பெயர்கள் விடுபட்டிருந்தன. மேலும் அவர்களது குடியுரிமையை நீதிமன்றம் சென்று நிரூபிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெயர் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவும் வாய்ப்பளிக்கபடுமென சொல்லப்பட்டது.\nஆனால், மறுபுறம் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை விரிவுப்படுத்துவதற்கான சமிக்ஞைகள் என சூழல் மாறியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து உருவாக்கப்பட்டுவரும் தடுப்பு முகாம்களும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.\nகடந்த 2005-இல் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய் அசாமில் முதல் தடுப்பு முகாமை கட்டினார். பிறகு 2018 வரை ஆங்காங்கே முகாம்கள் உருவாகி வந்திருக்கின்றன. இப்போதைய நிலைமைக்கு கோல்பரா, தேஸ்பூர், ஜோர்ஹாட், டிப்ருகார், சில்ச்சார் மற்றும் கோக்ரஜார் என அசாமின் ஆறு இடங்களில் தடுப்பு முகாம்கள் உள்ளன. இதில் சில முகாம்கள் சிறைச்சாலைக்கு உட்பட்ட இடத்தில் உள்ளன. மாட்டியாவில் சுமார் 3,000 பேர் தங்கும் அளவுக்கு இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பு முகாம் கட்டப்படுகிறது.\nஇதேபோல் கர்நாடகாவில் ஒரு முகாம் உள்ளது. மும்பை, மேற்கு வங்கத்தின் இரண்டு இடங்களில் தடுப்பு முகாம்கள் உருவாக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. டெல்லி, கோவா ஆகிய இடங்களிலும் தடுப்பு முகாம் வரப்போகிறது. தடுப்பு முகாம்கள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. அதில், அடிப்படை நவீன வசதிகள் கொண்டிருக்க வேண்டும், திறன்மேம்பாட்டு மையங்கள் இருக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பகம் இருக்க வேண்டுமென சொல்லப்பட்டிருக்கிறது.\nஇதில் அனைவருக்கும் எழும் முக்கிய, கேள்வி என்னவென்றால் இந்த முகாம்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்களாக கருதப்படுபவர்களுக்கு உரிய வசதிகளுடன்கூடிய வசிப்பிடமாக இருக்கப்போகிறதா அல்லது தண்டனை பெற்றவர்களுக்கான சிறைச்சாலையாக இருக்கப்போகிறதா அல்லது தண்டனை பெற்றவர்களுக்கான சிறைச்சாலையாக இருக்கப்போகிறதா\nஹைட்ரஜனால் இயங்கும் உலகின் முதல் சொகுசுப்படகு: பில்கேட்ஸ் வாங்கினாரா\nஅரவிந்த் கெஜ்ரிவாலும் ஹனுமான் சாலிசாவும்\nரொம்ப பணக்காரராக இருப்பது எப்படி\nடெல்லி பெண் எஸ்.ஐ. கொலை: ஒரு தலைகாதலால் நடந்ததா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129987-topic", "date_download": "2020-02-19T17:51:09Z", "digest": "sha1:D2DPPE4JI6YOCCH3R3A6ESONOPQQXGUJ", "length": 22680, "nlines": 251, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\n» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை\n» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்\n» *ஒரு குட்டி கதை\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\n» ஓ பட்டர் ஃபிளை… ஓ பட்டர் ஃபிளை .. ஓ பட்டர் ஃபிளை ..\n» குட்டி ரேவதி கவிதைகள்\n» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை\n» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி\n» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\n» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை\n» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு\n» தமிழைக் காத்த தமிழ் தாத்தா\n» உ.வே.சா வின் தமிழ் பற்று\n» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்\n» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு\n» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\n» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்\n» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…\n» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது\n» சுவரால் மறைக்க முடியுமா\n» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View\n» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…\n» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்\n» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி\n» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஓட்ஸ் கோதுமை ரொட்டி\n» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை\n» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…\n» முக நூலில் ரசித்தவை\n» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..\n» தெய்வத்தைத் தேடாதே – கவிதை\nஉதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஉதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்\nநல்ல கதை அமைந்தால் காவல் துறை அதிகாரி வேடத்தில்\nநடிப் பேன் என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.\nஇவர் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்\nபடம் ‘மனிதன்’. இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக ஹன்சிகா\nஇந்நிலையில், செய்தியாளர்களி டம் பேசிய உதயநிதி, காவல்துறை\nஅதிகாரியாக நடிக்கும் ஆர்வம் தனக்கு உண்டு என்று கூறி உள்ளார்.\n“என்னுடைய முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு\nபிறகு எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த படம் ‘மனிதன்’\nஇந்தப் படத்தில்தான் சரியான, கச்சிதமான நடிப்பை வெளிக்காட்டி\nஉள்ளேன் என்று பலரும் கூறுகின்றனர்.\nஇந்தப் படத்தைப் பார்த்து விட்டு எனது தந்தை என்னைக் கட்டியணைத்து\nபாராட்டினார். அது மட்டுமல்ல; உன் நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றும்\nகூறினார். “ஆனால் ‘மனிதன்’ என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று\nகூறி வரி விலக்கு வழங்கப்படாமல் இருக் கிறது.\nதற்போதுள்ள அரசியல் சூழ லில் படத்திற்கு வரி வழங்குவதில் பாரபட்சம்\nகாட்டப்படுகிறது. ‘கெத்து’ படத்திற்கும் வரிவிலக்கு வழங்கப்படாமல்தான்\nஇருந்தது. நீதிமன்றம் சென்ற பிறகே வரிவிலக்கு கிடைத்தது.\n“நல்ல கதை அமைந்தால் போலிஸ் வேடங்களில் நடிப்பேன். அதற்கான\nஆர்வமுண்டு. படத்தை தயாரித்து வெளியிடுவதுதான் இப்போது பெரிய\nசாதனையாக உள்ளது,” என்கிறார் உதயநிதி.\nRe: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்\nநீ மொதல ஒழுங்கா நடி அப்புறம் போலிஸ் என்ன போலிஸ் நாயா கூட நடிக்கலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்\n@balakarthik wrote: நீ மொதல ஒழுங்கா நடி அப்புறம் போலிஸ் என்ன போலிஸ் நாயா கூட நடிக்கலாம்\nமேற்கோள் செய்த பதிவு: 1206783\nநடிச்சாலும் பரவாயில்லை அண்ணா,அவர் ஆடுவாரே ஒரு நடனம் பார்க்கவே கண்கோடி வேண்டும்\nRe: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்\n@Hari Prasath wrote: நடிச்சாலும் பரவாயில்லை அண்ணா,அவர் ஆடுவாரே ஒரு நடனம் பார்க்கவே கண்கோடி வேண்டும்\nஇவர் கிட்ட கத்துகிட்டாராம் நடனத்தை\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்\n@Hari Prasath wrote: நட���ச்சாலும் பரவாயில்லை அண்ணா,அவர் ஆடுவாரே ஒரு நடனம் பார்க்கவே கண்கோடி வேண்டும்\nஇவர் கிட்ட கத்துகிட்டாராம் நடனத்தை\nமேற்கோள் செய்த பதிவு: 1206796\nRe: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்\nஉங்க குடும்பத்த அரெஸ்ட் பன்னவா\nRe: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்\n@யினியவன் wrote: உங்க குடும்பத்த அரெஸ்ட் பன்னவா\nமேற்கோள் செய்த பதிவு: 1206837\nவருங்கால முதல்வர் பட்டியலில் இருப்பவரை\nRe: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்\nவருங்கால முதல்வர் பட்டியலில் இருப்பவரை\nஅவரு நடிக்கிறேன்னு சொல்லுற ஆபத்த விடவா அய்யா\nRe: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதை���ள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/12/blog-post_10.html", "date_download": "2020-02-19T18:11:58Z", "digest": "sha1:EJC5K6GLKB3D3KR5LNMM4MCMLA3WY3U5", "length": 12001, "nlines": 269, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: இலண்டனில் உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு நடத்திய செல்வா. செல்லதுரை அவர்களுக்குப் பாராட்டு விழா", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 10 டிசம்பர், 2013\nஇலண்டனில் உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு நடத்திய செல்வா. செல்லதுரை அவர்களுக்குப் பாராட்டு விழா\nஇலண்டனில் உலகத் தமிழியல் ஆய்வுமாநாட்டை நடத்திய செல்வா. செல்லதுரை அவர்களுக்குப் பாராட்டு விழா சென்னையில் 14.12.2013 இல் நடைபெறுகின்றது. மூத்த வழக்கறிஞர் இரா. காந்தி அவர்களின் தலமையில் நடைபெறும் விழாவில் இரா. மதிவாணன் அவர்கள் வரவேற்புரை வழங்குகின்றார். முனைவர் ஔவை நடராசன், முனைவர் கோ. விசயராகவன், முனைவர் மு.முத்துவேலு உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். இலண்டனில் வாழும் செல்வா. செல்லதுரை அவர்கள் ஏற்புரை வழங்குவார். நிகழ்ச்சி ஏற்பாடு: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இந்திய ஒன்றியம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இலண்டன், உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு, செல்வா.செல்லதுரை\nசெல்வா செல்லதுரை அவர்களைப் பாராட்டுவோம்.\nவிழா இனிது நடைபெற வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமுனைவர் க.சுந்தரபாண்டியனின் தமிழில் பொருளிலக்கண வள...\nபாவேந்தர் பாரதிதாசன் குறித்த அரிய செய்திகள்\nபாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக...\nபாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வ...\nதொல்காப்பிய அறிஞர் முனைவர் பூந்துறையான்…\nசென்னையில் 2013 - தமிழிசை விழாவும் மாவீரன் தீரன் ச...\nதமிழகத்தில் கணினி, இணையம் பரவ முதலில் செய்ய வேண்டு...\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்...\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்...\nபெருந்துறை மகாராசா கல்லூரித் தமிழ் இணையப் பயிலரங்க...\nபெருந்துறை மகாராசா கல்லூரி விழா\nபெருந்துறை மகாராசா கல்லூரியில் மாணவர் மன்றத் தொடக்...\nதஞ்சைச் செலவு… தொடர் 1\nதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கரிகாலன் விருத...\nபூண்டி திருபுட்பம் கல்லூரியின் இணையப் பயிலரங்க விழ...\nதஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரியில் தமிழ் இணையப்...\nஇலண்டனில் உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு நடத்திய செல்வ...\n\"கோத்த வரிக்கூத்தின் குலம்\" - வீ.ப.கா.சுந்தரம் ஐய...\nபெ. பூபதியின் ஆளுமைச் சிறுகதைகள் நூல் வெளியீட்டு வ...\nசங்க இலக்கிய ஆய்வாளர் முனைவர் சக்குடி பொ. சீனிவாசன...\nகி.தனவேல் இ. ஆ. ப. அவர்களின் செம்புலச் சுவடுகள்…\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=3&Itemid=27", "date_download": "2020-02-19T17:00:25Z", "digest": "sha1:FOYLLXOI3AUJIQINF46GX7SZXYWSJUY7", "length": 5415, "nlines": 94, "source_domain": "nakarmanal.com", "title": "எம்மைப்பற்றி", "raw_content": "\nநாகர்மணல் என்னும் இவ் இணயத்தளம் 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு. அதன் பின்னர் 2006ம் ஆண்டு ஐப்பசி மாதம் ஐந்தாம் திகதி www.nakarmanal.com என்னும் இணைய முகவரியில் நாகர்கோவில் எனும் நமது கிராமத்தி���் தகவல்களினை வெளிக்கொணரும் நோக்குடன் இவ் இணயம் உருவாக்கப்பட்டது.\nஎமது கிராம மக்கள் அரசியல் போரட்ட சூழல் காரணமாக 1995 ம் ஆண்டு கார்த்திகை மாதம் எமது உறவுகள் வெவ்வேறு திசைகளில் சென்று உயிர் பிழைக்க பரவி வாழ நேரிட்டன. தற்போது எமது கிராமத்தில் இறுதி யுத்தத்தின் போது கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டுள்ளது அதனை அகற்றும்பணிகள் நடைபெற்று இக்கிராமமக்கள் தமது சொந்தஇடங்களுக்கு திரும்பிச்சென்று மீழ்குடியேறி வாழ்ந்துவரும் இவ்வேளையில் இலங்கைக்கான இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. எமதிகிராமத்தின் நிலமைகளை எல்லாமக்களுக்கும்\nஇதன் கரணமாக. எமது கிராம மக்கள் இக் கிராமதினை நினைவில் கொள்ளும் வண்ணமாக எம்மால் எமது கிராமத்து ஆலயங்களின் புகைப்படங்கள், பாடசாலையின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்ட வண்ணம் உள்ளது விரவில் இவ் இணையம் ஊடாக பார்வையிடலாம். இத்தகவல்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் எமது Contactல் பதிவு செய்துகொள்ளுங்கள்.\nகுறிப்பு:: உங்களிடம் எமது கிராமத்தின் புகைப்படங்கள்,மற்றும் மேலதிக தகவல்கள் இருப்பின் இவ் மின் அஞ்சல் முகவரியிற்கு அனுப்பிவைக்கவும் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it உடன் இணைத்துக்கொள்வோம்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-02-19T17:24:14Z", "digest": "sha1:HZCOES4CBDX7ND5XKFRGGEDOHGVMOPXP", "length": 19076, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சாதிவெறி அரசியலின் அடுத்த பலி ரோகித் வெமுலா « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 15, 2020 இதழ்\nசாதிவெறி அரசியலின் அடுத்த பலி ரோகித் வெமுலா\nஇந்திய ஐக்கிய குடியரசு எவ்வித மதத்தையும் சாராதது. இந்திய சட்டத்தின் முக்கிய அம்சம் அனைத்து இந்தியர்களும் சமம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் அனைத்து அரசுகளும், இதை குப்பையில் தூக்கியெறிந்துதான் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாண்டு வந்திருக்கின்றன. ஆனால் இந்த சட்டமீறலின் கோரத்தாண்டவம் பா.ஜ.க அரசு பதவியேற்றதிலிருந்து விண்ணைத் தொட்டுவிட்டது. எப்படியெல்லாம் அரசாளக்கூடாதோ அப்படியெல்லாம் ஆண்டு வருகிறது இந்த கொடுங்கோலரசு.\nபட்ட இடத்திலேயே அடி படுவது போல் மீண்டும் ஒரு பெரும் துயரம் ஒடுக்கப்பட்ட மக்க���ுக்கு நடந்துள்ளது. ஐதராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆய்வாளர்களை பல்கலைக்கழக நிர்வாகம் அண்மையில் நீக்கியது. அனைவரும் நடுத்தர குடும்பத்தை அல்லது ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது படிப்பும், வாழ்வும் பல்கலைக்கழகம் கொடுக்கும் மானியத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது. அவர்களை நீக்கியதற்கு சரியான காரணம் கொடுக்கப்படவில்லை. ஆனால் அவர்களின் மீது நடவடிக்கையெடுக்கும்படி மத்திய அமைச்சர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா, மனித வள அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டு, இவர்கள் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதுதான். ஆனால் உண்மையோ வேறு, இவர்களை நீக்கியதின் காரணம், இவர்கள் அனைவரும் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தில் செயல்பட்டுவந்ததும், இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதும்தான்.\nமானியமும், கல்வியும் கேள்விக்குறியானதில் மனமுடைந்த இருபத்து ஆறே (26) வயதாகிய ரோகித் வெமுலா எனும் ஆராய்ச்சி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். ‘கார்ல் சாகன்’ போன்று அறிவியல் எழுத்தாளராக வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட ரோகித் ஒரு அருமையான மாணவர், ஒரு நல்ல மாணவர். பா.ஜ.க மற்றும் ABVP அமைப்பினரின் வெறுப்பு அரசியலால் மரணம் அடைந்தது, அந்த பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மரணமல்ல, இந்துத்துவ வெறியர்களின் திட்டமிட்ட கொலை என்று உலக ஊடகங்களும் எழுதத் துவங்கியுள்ளது. ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி வேண்டி SC/ST பேராசிரியர்களும், அதிகாரிகளும் பல்கலைக்கழக பணியிலிருந்து விலகி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அறிஞர் பலர் இப்பல்கலைக்கழகத்திலிருந்து வாங்கிய பட்டங்களை திருப்பி அளிக்கவும் துவங்கியுள்ளனர்.\nஇந்த மரணத்தை கண்டித்து இந்தியாவெங்கும் அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் கன்டன ஆர்ப்பாட்டம் செய்து வரும் வேளையில், கன்டன ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் நடைபெறத் துவங்கியுள்ளது. சனவரி 22-ம் நாள் வெள்ளிக்கிழமையன்று சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் எதிரில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ரோகித் வெமுலாவின் மரணத்திற்குக் காரணமான ABVP மற்றும் ���ா.ஜ.க தலைவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை மனுவும், துணைத்தூதரக அதிகாரியிடம் அளிக்கப்பட்டது. பெருமழை, கடுங்குளிரையும் பொருட்படுத்தாது பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இது போலவே மிசிகன், நியூயார்க், நியூ ஜெர்சி போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது இந்தியாவிற்கு ஒரு பெரும் அவமானத்தை உலக அரங்கில் பெற்றுத்தந்துள்ளது என்பது மிகையல்ல.\nபல நூறு ஆண்டுகளாக ஆதிக்க சக்திகள், சாதிவெறியினால் கீழ்த்தட்டு மக்களை ஒடுக்கி வந்துள்ளன. இந்த கோர வழக்கம் 500 ஆண்டுகளாகத்தான் தமிழகத்தில் கோரவெறியுடன் நடந்து வருகிறது. பாண்டியர்களின் தோல்விக்குப்பின் தமிழகத்தை ஆண்ட அந்நிய அரசுகள் வர்ணாசிரமத்தை முழுமூச்சுடன் தமிழர்கள் மீது திணித்து தமிழர்களின் மீது இந்த சாதி அட்டூழியத்தை கட்டவிழ்த்துவிட்டன. திருமலைநாயக்கர்கள், மராத்திய, தெலுங்கு, கன்னட அரசுகள்தான் வர்ணாசிரமத்தை தமிழர்களின் மீது தீவிரமாக திணித்து சாதி ஏற்றத்தாழ்வுகளைத் ஏற்படுத்தின. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த சாதி வெறி இதற்கும் முன்னரே துவங்கிவிட்டது.\nஇந்த சாதிக்கொடுமைகளை எதிர்த்து தமிழகத்தில் வள்ளலார், அயோத்தி தாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா நீதிக்கட்சித்தலைவர்களான பெரியார் போன்றோர் தீவிரமான எதிர்த்து இயக்கம் கண்டனர். இந்தியா முழுவதும் பல தலைவர்கள் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தைக் கையிலெடுத்தனர். அவர்களில் அண்ணல் அம்பேத்கர், பூலே, நாராயண குரு போன்றோர் முக்கியமானவர்கள். கடந்த நூற்றாண்டில் இவர்கள் சாதிவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடியும் தீண்டாமைக்கொடுமை நாளுக்கு நாள் பெருகிவருகின்றது. இளவரசன்களும், வெமுலாக்களும், மேலும் ஆயிரக்கணக்கானோரும் இந்த வெறிக்கு பலியாகிவருகின்றனர்.\nமனசாட்சியுள்ளவர்கள் இக்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மனசாட்சியற்ற மனித குலத்திற்கு எதிரானவர்கள் இந்த சிக்கலின் மூலத்தை புரிந்து கொண்டும் புரியாத மாதிரி நடித்து இக்கொலையை நியாயப்படுத்திவருவது, மனித நேயவாதிகளின் நெஞ்சில் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவதாக உள்ளது. சாதிவெறி ஒழிந்து மனிதநேயம் வளராமல் இந்தியா ஒருநாளும் வளமான நாடாகாது. 6 வழிப்பாதைகளும், 24 மணிநேர மின்சார வசதிகளும், அடுக்குமாடி கட்டிடங்களும் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றாது. இந்தியாவைப் பிடித்த சனியன் இந்த சாதிவெறியும், மதவெறியும் இவை என்று ஒழிகிறதோ அன்றுதான், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாகக் கருதப்படும், அதுவரை பின்னடைந்த ஏழைநாடுதான் இந்தியா.\n”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே\nசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே\nதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்\nஅலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே”\n- ’அருட்பெருஞ்சோதி’ இராமலிங்க வள்ளலார்\nதீண்டாமைக்கொடுமை ஒழியும் நாள் என்றோ அந்நாள்தான் நமக்கு பொன்னாள்\nதன் இன்னுயிரை தியாகம் செய்யுமுன் ரோகித் விமுலா எழுதிய கடிதம்:\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “சாதிவெறி அரசியலின் அடுத்த பலி ரோகித் வெமுலா”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=106348", "date_download": "2020-02-19T16:24:25Z", "digest": "sha1:W5W5GZQUCUNJNKDMPPEAQ324VK4P5SOE", "length": 10607, "nlines": 54, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைக்க காணி வழங்கியமைக்கு எதிர்ப்பு", "raw_content": "\nமாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைக்க காணி வழங்கியமைக்கு எதிர்ப்பு\nஇலங்கை மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கு ஓர் ஏக்கர் பரப்புள்ள காணியை கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஒதுக்கியுள்ளதற்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஅம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி, பௌத்த தேரர்கள் தலைமையில் பலாத்காரமாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது.\nமுஸ்லிம்களும் தமிழர்களும் மட்டுமே வாழும் இப் பிரதேசத்தில், பௌத்தர்கள் எவருமற்ற இடத்தில், மேற்படி புத்தர் சிலை வைத்தமை குறித்து, அங்கு வாழும் மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், அச்சிலை வைக்கப்பட்ட���ள்ள இடத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்காக, ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த காணியின் எல்லைகள் காட்டப்பட்டு, அதனை இறக்காமம் பிரதேச செயலாளர் முறையாக ஒப்படைப்பார் எனவும், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி. அனுர தர்மதாஸ எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.\nஅம்பாறை திகாமடுல்ல ஸ்ரீவித்தியானந்த மஹா பௌத்த அறப்பளியின் தலைவர், கிரிந்தவெல சோமரத்ன தேரருக்கு, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எழுதியுள்ள கடிதத்திலேயே இது குறித்து அறிவித்துள்ளார். அக்கடிதத்தின் பிரதி, இறக்காமம் பிரதேச செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அறிவித்துள்ளபடி, விகாரை அமைக்கும் பொருட்டு மாயக்கல்லி மலைப் பகுதியில் காணி வழங்கக் கூடாது எனத் தெரிவித்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சியின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம் என்பவர், இறக்காமம் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமான ஆட்சேபனை மனுவொன்றினை வழங்கினார்.\nஅதேபோன்று, அப்பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.எல். பாறூக் என்பவரும், இது தொடர்பில் ஆட்சேபனை மனுவொன்றினை சமர்ப்பித்தார். இன்னும் சிலரும் காணி வழங்குவதற்கு எதிராக, இவ்வாறு எழுத்து மூலம் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை, இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது, இக் கூட்டத்தில், மாயக்கல்லி மலைப் பகுதியில் விகாரை அமைப்பதற்காக காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென காணி ஆணையாளர் அறிவித்துள்ளமை குறித்தும், அது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.\nஇறுதியாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரையில், மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.\nகுறித்த பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுமானால், எதிர்காலத்தில் அங்கு சிங்கள குடியேற்றம் உருவாக்கப்படலாம் என, அப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.\n\"விகாரை அமைக்கக் கோரும் பகுதியின் 10 கிலோமீற்றர் தூரம் வரை, ஒரு பௌத்த குடும்பம் கூட இல்லாத சூழலில், அங்கு விகாரை அமையுமானால், எதிர்காலத்தில் ஓர் இனத்துக்கான திட்டமிட்ட குடியேற்றங்கள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது\" என்று, விகாரை நிர்மாணத்தின் பொருட்டு காணி வழங்குவதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபணை மனுவில், சட்டத்தரணி பாறூக் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nசன்ஷைன் ஹோல்டிங்ஸின் தேயிலைத் தோட்ட வியாபாரத்தை விலக்குவதன் மூலம் கிடைத்த லாபம்\nஇலங்கையின் மாபெரும் PUBG மொபைல் போட்டித் தொடருக்கு மொபிடெல் அனுசரணை\nஶ்ரீலங்கன் CEO மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்\nவில்பத்து காடழிப்பு சம்பந்தமான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nமுத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை திறப்பு\nகிணறு ஒன்றில் இருந்து 7 கிலோ கஞ்சா மீட்பு\nமீண்டும் தீவிரவாதத்தை தலைதூக்க ஒரு போதும் விட மாட்டேன்\nஇலங்கை சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்\nபங்களாதேஸில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை\nசிறுவர்களின் எதிர்காலம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-19T16:06:50Z", "digest": "sha1:LE4HW3F4KK6KYNOPHYYUVYHZTVJINPU3", "length": 3680, "nlines": 54, "source_domain": "vallalar.net", "title": "கண்ணார் - Vallalar Songs", "raw_content": "\nகண்ணார் நுதலார் விடமார் களனார்\nபெண்ணார் புயனார் அயன்மாற் கரியார்\nஎண்ணார் எளியாள் இவள்என் றெனையான்\nகண்ணார் நுதலோய் பெருங்கருணைக் கடலோய் கங்கை மதிச்சடையோய்\nபெண்ணார் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும்\nஅண்ணா எனநின் றேத்தெடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடிமலரை\nஎண்ணா துழல்வோர் சார்பாக இருக்கத் தரியேன் எளியேனே\nகண்ணார் அமுதே கரும்பேஎன் கண்ணேஎன்\nஅண்ணாஉன் பொன்னருள்தான் ஆர்ந்திடுமோ அல்லதென்றும்\nநண்ணாதோ யாது நணுகுமோ என்றுருகி\nஎண்ணாதும் எண்ணும்இந்த எழைமுகம் பாராயோ\nகண்ணார் நுதற்செங் கரும்பேநின் பொன்னருட் கான்மலரை\nஎண்ணாத பாவிஇங் கேன்பிறந் தேன்நினை ஏத்துகின்றோர்\nஉண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சிசற்றும்\nநண்ண���த நெஞ்சமும் கொண்டுல கோர்முன்னர் நாணுறவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-19T16:23:12Z", "digest": "sha1:GIGH52CHNG7ZXBM7HDLT5ZK5QP4QA4P2", "length": 13463, "nlines": 221, "source_domain": "dhinasari.com", "title": "துரைமுருகனின் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்… வயிறு கிழிந்து வயலில் விழுந்த சிசு\nவருமானம் ஈட்டும் பெற்றோர் விபத்தில் உயிரிழந்தால் மாணாக்கர்களுக்கு நிதியுதவி\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nகாவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி\nகளியக்காவிளை சோதனை சாவடியில் துப்பாக்கியுடம் சிக்கிய தென்காசி நபர்\nபேஸ்புக்கில் பெண் போலீஸ் பற்றி அவதூறு\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nபோபால் ரயில் நிலையத்தில் பாலம் இடிந்து விழுந்தது\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்… வயிறு கிழிந்து வயலில் விழுந்த சிசு\nபரிதாபம்… கரோனா வைரஸ் தொற்றி விட்டதோ பயத்தில் தற்கொலை செய்த சித்தூர் விவசாயி\nஹிந்துக்களிடம் அக்பருதீன் ஓவைசி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜாசிங்\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nவேகமாய் வந்த பைக்.. பேரூந்தில் சிக்கி.. அதிர வைக்கும் வீடியோ காட்சி\nஎங்கிருந்தாலும் உனை நான் அறிவேன் சென்னையில் அதி நவீன கேமரா கண்காணிப்பு\nவிஜய், அன்புசெழியன்.. விசாரணை நீடிக்கும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\n“ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ உன்னை எப்போதும் காப்பாத்துவா”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.11 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nநான் உங்க வீட்டுக்கு ‘அதுக்கு’ வரலாமா அமலாபால் போட்ட படத்துக்கு ரசிகர்கள் வெச்சி செஞ்ச…\nரஜினிக்குனா அப்படி விஜய்க்குன்னா இப்படி\nஐடி அலுவலகத்திற்கு ஆஜராகாத விஜய்: படப்பிடிப்பில் படு பிஸி\nவேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/557461", "date_download": "2020-02-19T17:19:31Z", "digest": "sha1:KG2BHP2YXNKQZK64A45747DCRPB6TTTK", "length": 13184, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Muzaffarpur shelter home case: Brajesh Thakur, 18 others convicted for sexually assaulting girls | முசாபர்பூர் விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: 19 பேர் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுசாபர்பூர் விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: 19 பேர் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லி சிறப்பு நீதிமன்றம் முசாபர்பூர்\nபுதுடெல்லி: முசாபர்பூர் விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 19 பேர் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிஹார் மாநிலம், முசாபர்பூரில் பீகார் மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பிரிஜேஷ் தாக்கூர் சிறுமிகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தக் காப்பகம் குறித்து ஆய்வு நடத்திய டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் இந்தக் காப்பகத்தில் ஏராளமான சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, தாக்கப்பட்டுள்ளார்கள் என்று கடந்த 2018ம் ஆண்டு, மே 26ம் தேதி பீகார் அரசுக்கு அறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து பீகார் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு காப்பகத்தில் உள்ள சிறுமிகளை அரசு காப்பகத்துக்கு மாற்றியது. முதல் கட்டமாக பீகார் மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பிரிஜேஷ் தாக்கூர், காப்பக ஊழியர்கள் என 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், பீகார் போலீஸார் விசாரிப்பதில் மனநிறைவு இல்லை எனக் கூறி சிபிஐக்கு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nவிசாரணையை பீகார் நீதிமன்றத்தில் இருந்து டெல்லியில் சாஹேத்தில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதல் நீதிபதி சவுரவ் குல்ஸ்ரேஸ்தா தலைமையில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேர் மீதும் டெல்லி போக்ஸோ நீதிமன்றத்தில் பலாத்காரம், குற்றச் சதி, குழந்தைகளைக் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையில், 20 பேரில் ஒருவரை வழக்கில் இருந்து விடுவித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 19 பேர் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரிஜேஷ் தாக்கூரை முக்கிய குற்றவாளியாக அறிவித்துள்ள நீதிமன்றம், 10 பெண்கள் உள்பட 19 பேரை குள்ளவாளிகளாக அறிவித்துள்ளது. மேலும், தண்டனையின் அளவு குறித்த வாதங்களை ஜனவரி 28ம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அமித் ஷா காஷ்மீரில் சுதந்திரமாக சென்று வருவாரா... மாஜி முதல்வர் மெஹபூபா முப்தி மகள் காட்டம்\nராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் முதல் கூட்டம் நிறைவு: தலைவராக நிரித்ய கோபால் தாஸ், செயலாளராக சம்பத் ராய் நியமனம்\nடெல்லியில் நடைபெற்று வரும் கைவினைப் பொருள்காட்சிக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்: கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி உணவருந்தினார்\nடெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்: மகிழ்ச்சியில் விவசாயிகள்\nசென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் 2 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை : சுகாதாரத்துறை உறுதி\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: கைதான ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸ் 6 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nபாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்த பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு\nநடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டா கனியாகும் தங்க நகைகள் : சவரன் ரூ.31,720-க்கு வந்துருச்சு ; கவலையில் பெண்கள்\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பண���களை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம்; ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம் : முதல்வர் பழனிசாமி உறுதி\n× RELATED நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=love%20affair", "date_download": "2020-02-19T16:07:09Z", "digest": "sha1:ENUSQQUN76FOQXREJ6DE54QJZY5PO5EX", "length": 4413, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"love affair | Dinakaran\"", "raw_content": "\nஒருதலை காதலால் விபரீதம் இளம்பெண்ணின் தந்தைக்கு வெட்டு : வாலிபர் கைது\nஒருதலை காதலால் விபரீதம் திருமணத்துக்கு பெண் தர மறுத்த பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது\nகாதல் விவகாரத்தில் மோதல்: குமரி மருத்துவக்கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து 3 வாலிபர்கள் மீது வழக்கு\nரஜினியுடன் கூட்டணி விவகாரம் ராமதாஸ் திடீர் அந்தர் பல்டி\nகாதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து சாவு\nகள்ளத்தொடர்பு விவகாரத்தில் டிரைவருக்கு சரமாரி அடி, உதை\nபேஸ்புக்கில் மலர்ந்த காதல்: 4 அடி உயர வாலிபரை கரம் பிடித்த பெண்\nபெட்டிக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஒருவர் கைது வேலூரில் காதல் தகராறில் மோதல்\nநாடு, மதம், மொழி எல்லைகளை கடந்த காதல்: ஸ்வீடன் பெண்ணை கரம்பிடித்த தமிழக இன்ஜினியர்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்ததால் தீ வைக்கப்பட்ட இளம் பெண் மரணம்\nஎம்பி திருநாவுக்கரசர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கள்ளச்சாராயத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி\nசுருக்கு கம்பியில் புலி சிக்கிய விவகாரம் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் தோட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு\nகாதலிக்க மறுத்ததால் விரக்தி இளம்பெண்ணின் மொபட் எரிப்பு : வாலிபருக்கு வலை\nவிழுப்புரம் அருகே இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம்: எஸ்.ஐ.வினோத் ராஜ் ஆயுதப்படைக்கு மாற்றம்\nகாதல் மனைவிக்கு தெரியாமல் 2ம் திருமணம் செய்த காவலர் தலைமறைவு: போலீசில் பரபரப்பு புகார்\nகாதலர் தின சிறப்பு: அன்பைக் கொண்டாட சிறந்த உணவு படங்கள்\nமகளுக்கு காதல் டார்ச்சரை தட்டிக்கேட்டதால் பயங்கரம் திருச்சியில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை\nவராக்கடன் விவகாரம் பல வங்கிகளை முடக்கியுள்ளது: ஆக்சிஸ் வங்கி எம்டி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188133", "date_download": "2020-02-19T17:52:24Z", "digest": "sha1:NQC5G66M2VVJZISQA36CARFJMKTB6YV3", "length": 16874, "nlines": 115, "source_domain": "selliyal.com", "title": "இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – தொடரும் வாரிசு அரசியல் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – தொடரும் வாரிசு அரசியல்\nஇளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – தொடரும் வாரிசு அரசியல்\nசென்னை – கடந்த சில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டபடி திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து திமுகவில் தொடரும் குடும்ப-வாரிசு அரசியல் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\n66 வயதைக் கடந்து விட்ட மு.க.ஸ்டாலின் குடும்பத்திலிருந்துதான் அடுத்த தலைமை வரவேண்டும் என்ற குடும்ப அழுத்தம் காரணமாக உதயநிதி நியமிக்கப்பட்டிருக்கிறார் எனக் கருதப்படுகிறது.\nநாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஆதிக்கமும், செல்வாக்கும் திமுகவில் பரவி ஆழமாக வேரூன்றுவதற்கு முன்னரே உதயநிதியைக் களத்தில் இறக்கி கட்சியில் தனது ஆதரவுக் களத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் ஸ்டாலினின் ஒரு முயற்சியாகவும் உதயநிதி நியமனம் பார்க்கப்படுகின்றது.\nஇன்று பிற்பகலில் உதயநிதி இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதிலிருந்து, திமுக கட்சியினரும், திமுக தோழமைக் கட்சித் தலைவர்களும் ஏதோ அவரால்தான் திமுக கடந்த பொதுத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் இவ்வளவு பெரிய வெற்றியை அடைய முடிந்தது என்பது போலவும், அதனால் அவரை நியமித்தது கட்சிக்கும், கட்சியின் எதிர்காலத்திற்கும் சிறந்த முடிவு எனவும் கூறி வருகின்றனர்.\nஆனால், அதே வேளையில் பொதுப் பார்வை கொண்ட ஊடகவியலாளர்களும், நடுநிலைக் கண்ணோட்டத்தைக் கொண்ட அரசியல் பார்வையாளர்களும், திமுகவுக்கு இது ஒரு பின்னடைவு எனப் பார்க்கின்றனர்.\nதமிழகத்தில் அடுத்த ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ள நிலையில், இத்தகைய நியமனத்தைச் செய்து ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் என மறைமுகமாக அறிவித்திருப்பது, தமிழகத்தின் இளைய வாக்காளர்களிடையே திமுகவுக்கு ஆதரவைத் திரட்டித் தராது எனக் கருதப்படுகின்றது.\nயார் வேண்டுமானாலும், அமைச்சராகலாம், தலைமைப் பதவ���க்கு வரலாம் என்ற தோற்றத்தைக் கொண்டுள்ள அதிமுகவுக்கு இதனால் சற்றே கூடுதல் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் சில பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.\nஅடுத்த தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பார்க்கப்படும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் வாரிசு – குடும்ப அரசியலை அவர் தூக்கிப் பிடித்திருப்பது அவருக்கான தோற்றத்தில் சற்றே சிதைவை ஏற்படுத்தும்.\nஇந்தப் பாதிப்பு திமுகவுக்குக் கிடைக்கக் கூடிய வாக்குகளிலும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஉதயநிதியும் மக்களிடையே அறிமுகமான முகமே தவிர, அவரது எந்த சினிமாப் படமும் பிரமாதமான – சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெற்றதில்லை. அவர் எப்போதுமே சிறந்த நடிகராகவும் பார்க்கப்பட்டதில்லை. அழகான முன்னணி நடிகையை இணையாகப் போட்டு இரசிகர்களை ஈர்க்கும் படமாகத்தான் அவரது படங்கள் இருந்தனவே தவிர, ஸ்டாலினுக்காக எந்தப் படமும் ஓடியதில்லை.\nஅழகான தமிழ் நடையோ, மொழி ஆளுமையோ அவருக்கில்லை. இதன் காரணமாக, திமுகவின் அடுத்த தலைவராகத் தன்னைக் காட்டிக் கொள்வதிலும், நிலைநிறுத்திக் கொள்வதிலும் அவர் கடும் சிரமத்தை எதிர்நோக்குவார்.\n93 வயதுவரை வாழ்ந்த கலைஞரின் நீண்ட கால தலைமை, அவரது தலைமையின் கீழ் அரசுப் பொறுப்புகளில் ஸ்டாலின் அமர்ந்து தனது திறமையைக் காட்ட முடிந்தது – போன்ற வாய்ப்புகள் உதயநிதிக்கும் வாய்க்குமா என்பதும் சந்தேகமே\nஅந்த வகையில் அவரைவிட கனிமொழி சிறந்த ஆளுமை கொண்டவராகவும், தமிழ்மொழியில் திறன் பெற்றவராகவும், நல்ல மேடைப் பேச்சாளராகவும் பார்க்கப்படுகிறார்.\nஇதுவரையில் நாடாளுமன்றத்திலும் தனது திறமைகளை ஓரளவுக்கு அவர் வெளிக்காட்டியிருக்கிறார். எனினும் வருங்காலத்தில் ஒரு பெண்மணியான அவரது பின்னால் திமுகவினர் அணி சேர்வார்களா – கட்சியைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் திறமைகளை அவர் கொண்டிருக்கிறாரா என்பதும் போகப் போகத்தான் தெரியும்.\nஇன்னொரு வகையில் பார்த்தால் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் கட்சியில் மிகுந்த செல்வாக்கு கொண்டவராக, கட்சி மற்றும் ஸ்டாலின் எடுக்கும் முக்கிய முடிவுகளின் பின்னணியில் செயல்படுபவராகப் பார்க்கப்படுகின்றார்.\nதிமுகவின் வியூகம், செயல்பாடுகள், தகவல் தொடர்பு நடவடிக்கைகள் போன்ற அம���சங்களில் ஸ்டாலினுக்குப் பக்கபலமாகவும், பல முக்கிய அரசியல் கூட்டங்களில் ஸ்டாலினோடு பகிரங்கமாக உடன் செல்லும் அரசியல் உதவியாளராகவும் சபரீசன் செயல்பட்டு வருகிறார்.\nஸ்டாலின் – அவரது மகன் உதயநிதி – மருமகன் சபரீசன் – கருணாநிதி மகள் கனிமொழி – இந்த நால்வரைத் தவிர்த்து கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் திமுகவில் திறன்மிக்க தலைவர்களாக யாரும் இதுவரை அடையாளம் காட்டப்படவில்லை. அனைவரும் துதிபாடிகளாகவே இருக்கிறார்கள்.\nஎனவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த – மேற்குறிப்பிட்ட நால்வரைச் சுற்றியே இனி திமுகவின் அதிகார மையங்களும், ஆதரவுத் தளங்களும் செயல்படும்.\nஸ்டாலினுக்குப் பிறகு இந்த நான்கு மையங்களும் ஒன்றித்து கட்சியை வளர்க்குமா – அடுத்த கட்டத்திற்குத் திமுகவைக் கொண்டு செல்லுமா – தமிழக வாக்காளர்களிடையே தொடர்ந்து செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளுமா – அல்லது ஸ்டாலின்-அழகிரி மோதல் போல் பிற்காலத்தில் வெடிக்குமா – என்பதையெல்லாம்,\nரஜினிகாந்த் பாணியில் சொல்வதென்றால் காலம் தான் விடை கூறும்\nசைக்கோ: படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சியை வெளியிட்ட படக்குழு\nதிமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன\nதிமுக-காங்கிரஸ் மோதல் : விரிவாகுமா\nஹபீஸ் சாயிட் போன்று அனைத்து தீவிரவாதிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும், பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை\nசென்னையில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி\n2020-2021 ஆண்டுக்கான தமிழக வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது\nகுடியுரிமைச் திருத்தச் சட்டம்: காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக தொடரும் போராட்டம்\nஅர்விந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக டில்லி முதல்வராகப் பதவியேற்றார்\nகொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\n“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-19T16:33:21Z", "digest": "sha1:RITLRLKYBMJEOB5A2R74NRYNXECBR4SM", "length": 8740, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:தேர்தல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2005-ம் ஆண்டிற்கான விக்கிமீடியா நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைக்கான தேர்தல் அண்மித்துவிட்டது. இச்சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் பொருப்பாளர்களே விக்கிபீடியா தொடர்பான முடிவுகளை எடுக்க வல்லவர்கள்; அவர்கள் இணைய தள மேற்பார்வையாளர்கள் அல்ல.\nஇரண்டு பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் ஒத்த பொறுப்புக்களையுடைய இரு உறுப்பினர்களும் ஈராண்டுகள் பதவியில் இருப்பார்கள். 0:00 May 30, 2005 (UTC) அன்று வரை தாங்கள் உறுப்பினராக உள்ள விக்கிமீடியா திட்டத்தில் 400 திருத்தங்களாவது செய்துள்ள எவரும் வாக்களிக்கலாம். அவற்றில் ஒரு திருத்தமாவது தேர்தலுக்கு 90 நாட்கள் முன்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். தொகுப்பதிலிருந்து எப்பொழுதிற்கும் தடை செய்யப் பெற்றவர்கள் மற்றும் பல கணக்குகள் கொண்ட ஒரே பயனரின் வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் செல்லாத வாக்குகள் என்று அறிவிக்க முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளவும். ஒருவரின் பல்வேறு விக்கிமீடியா திட்டங்களிலுள்ள பயனர் கணக்குகளும் இவ்வாறாகவே கருதப்படும்.\nஆமோதிப்பு வாக்களிப்பு முறை பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு வாக்காளரும் தான் விரும்பும் எத்தனை வேட்பாளர்களுக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். அதிக வாக்குகளைப் பெறும் முதல் இரு வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர். இரண்டாம் இடத்தில் இருவர் சமவாக்குகளைப் பெற்றிருந்தால் அவர்களுள் மற்றுமொரு தேர்தல் நடைபெறும்.\nவிருப்பமுள்ள வேட்பாளர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் நுழைவு விண்ணப்பத்தை (வேட்பு மணுவை) நிரப்பவும். பின் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வாக்காளர்கள் முன்வைக்க மூன்று வாரங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். மொழிபெயர்ப்பாளர்கள் அவற்றை பல மொழிகளுக்கு மொழிபெயர்ப்பர். அதன் பின் வாக்களிப்பு துவங்கும்.\nசெவ்வாய், 0:00 ஜூன் 7, 2005 (UTC) முதல்\nசெவ்வாய், 0:00 ஜூன் 28, 2005 (UTC) முதல்\nதேர்தல் அலுவலர்களின் ஆங்கில மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2015, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் ��க்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/india-beat-pakistan-in-u19-world-cup-semi-final-q57naw", "date_download": "2020-02-19T17:30:54Z", "digest": "sha1:65XRHQYFILWIH3XBMABQSBEDB2AB4APF", "length": 13200, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "U19 உலக கோப்பை அரையிறுதி: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபார சதம்.. பாகிஸ்தானை வீழ்த்தி ஃபைனலில் இந்திய அணி | india beat pakistan in u19 world cup semi final", "raw_content": "\nU19 உலக கோப்பை அரையிறுதி: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபார சதம்.. பாகிஸ்தானை வீழ்த்தி ஃபைனலில் இந்திய அணி\nஅண்டர் 19 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இறுதி போட்டிக்குள் நுழைந்தது.\nஅண்டர் 19 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான் நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. .\nஇதில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அரையிறுதி போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியை தொடக்கம் முதலே அடித்து ஆட விடாமல், அதேநேரத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி, 172 ரன்களுக்கே சுருட்டியது.\nபாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை சுஷாந்த் மிஷ்ரா வீழ்த்தினார். தொடக்க வீரர் முகமது ஹுரைராவை வெறும் 4 ரன்களில் வெளியேற்றினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஃபஹாத் முனீர், 16 பந்துகள் பேட்டிங் ஆடி, ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த ஹைதர் அலி 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஅதன்பின்னர் கேப்டன் ரொஹைல் நசீர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க மறுமுனையில், காசிம் அக்ரம், முகமது ஹாரிஸ், இர்ஃபான் கான், அப்பாஸ் அஃப்ரிடி ஆகியோர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரொஹைல் அரைசதமடித்தார். அதன்பின்னர் பொறுப்புடன் ஆடிய அவரை சுஷாந்த் மிஷ்ரா 62 ரன்களில் வீழ்த்தினார். அவர் 8வது விக்கெட்டாக அவுட்டாக, அதன்பின்னர் அடுத்த 2 ஓவர்களிலேயே எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் இந்திய பவுலர்கள்.\nஇதையடுத்து பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கே ஆல�� அவுட்டானது. இந்திய அணியின் சார்பில் சுஷாந்த் மிஷ்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\n173 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வின் ஜெய்ஸ்வால் மற்றும் சக்ஸேனா ஆகிய இருவரும் இணைந்தே இலக்கை அடித்துவிட்டனர். பாகிஸ்தான் அணியால் இந்திய அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை.\nயஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சக்ஸேனாவும் தொடக்கம் முதலே அவசரப்படாமல் நிதானமாகவும், அதேநேரத்தில் தெளிவாகவும் ஆடி ஸ்கோர் செய்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் 6 பவுலர்கள் பந்துவீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. அபாரமாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், சதமடித்து அசத்தினார். சக்ஸேனா அரைசதம் அடித்தார். இவர்கள் இருவரும் இணைந்து 36வது ஓவரில் இலக்கை எட்டி இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். ஜெய்ஸ்வால் 105 ரன்களையும் சக்ஸேனா 59 ரன்களையும் குவித்தனர்.\n10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான அரையிறுதி போட்டி நாளை நடக்கிறது. இதில் வெல்லும் அணி, இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோதும்.\nடெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தணும்னா இதை மட்டும் செய்யுங்க போதும்.. டெஸ்ட் ஜாம்பவான் லட்சுமணன் அறிவுரை\nஒவ்வொரு காலக்கட்டத்திலும் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய 3 பேட்ஸ்மேன்கள் இவங்கதான்.. இன்சமாம் உல் ஹக் அதிரடி\nநான் எதிர்கொண்டதுலயே அவரோட பவுலிங்தான் ரொம்ப கஷ்டமா இருந்தது.. ஷேன் வாட்சனை மிரட்டிய ஃபாஸ்ட் பவுலர்\nசான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் சச்சினை வச்சு செய்யும் தாதா.. டெண்டுல்கரின் காலை வாரிய கங்குலி\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டு.. மீண்டும் களத்தில் இறங்கி மிரட்டப்போகும் சேவாக், யுவராஜ்\nஇரட்டை சதங்களை சர்வ சாதாரணமா அடித்து குவிக்கும் ராகுல் டிராவிட்டின் மகன் சமித்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார���ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nஒட்டு துணி இல்லாமல்... உடலை இலையால் மறைத்து கொண்டு போஸ் கொடுத்த கியாரா அத்வானி\nமாதவிலக்கு நேரத்தில் கணவருக்கு உணவு சமைக்க கூடாது.. சமைத்து கொடுத்தால் என்ன பிரச்சனை பாருங்க..\nகேப்டன் விஜயகாந்தின் ஒரு கண்: திகைப்பில் தே.மு.தி.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2020-02-19T16:00:56Z", "digest": "sha1:RGSMQONC36NLC2ECBG2W3T7ELNY6AK5R", "length": 8866, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கருத்துரிமையும் இடதுசாரிகளும்", "raw_content": "\nTag Archive: கருத்துரிமையும் இடதுசாரிகளும்\nகருத்துரிமை, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஜெயமோகன் அவர்களுக்கு திரு எஸ்.பி.சொக்கலிங்கம் வழக்கறிஞர் அவர்கள் எஸ்குருமூர்த்திக்கு எழுதியிருக்கும் கடிதம் இது. * திரு. குருமூர்த்தி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ————————————————————————— ஆண்டாள் ஒரு வேசி. பெரியாழ்வாரும் தான் என்று ஒரு புதிய பார்வையில் தோழர் டேனியல் செல்வராஜ் ‘நோன்பு’ என்ற தலைப்பில் சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். விஷமத்தனமான இச்சிறுகதையின் நோக்கம் மரபுவழி வந்த பண்பாட்டு நியதிகளை இழிவுபடுத்துவதாகும். ஆண்டாள், பெரியாழ்வார், பாண்டிய மன்னன் – ஸ்ரீ வல்லப தேவன் ஆகிய மூன்று …\nTags: ஆண்டாள், கருத்துரிமையும் இடதுசாரிகளும், சோலை சுந்தரப்பெருமாள், டி செல்வராஜ், தாண்டவபுரம், திருஞானசம்பந்தர்\nஇந்தியா ஆபத்தான நாடா - கடிதங்கள்\nஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 45\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-19T16:50:12Z", "digest": "sha1:O6RY466P6S2TRKJSSBPO6RUAQ2LKEJPS", "length": 8492, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோலப்பன்", "raw_content": "\nநாஞ்சில்நாடன் வீட்டுத் திருமணத்தில் தவில் பேரொலி எழுப்பியதைப்பற்றி கொஞ்சம் மனக்குறையுடன் எழுதியிருந்தேன். அதற்கு விரிவான விளக்கமாக நண்பர் கோலப்பன் சொல்வனத்தில் நல்ல ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அரிய விவரங்கள் கொண்ட கட்டுரை கோலப்பன் இதழாளர். இலக்கிய-இசை ரசிகர். குறிப்பாக தவுல்-நாதஸ்வரம் மீது அபாரமான பிரியம் கொண்டவர். அவரது சொந்த ஊர் பறக்கை. பறவைக்கரசனூர் அல்லது பக்ஷிராஜபுரம் என்று புகழ்பெற்ற பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயிலில் ஐந்தாம்நாள் நாதஸ்வரக்கச்சேரி பலவருடங்களாக கோலப்பனின் முயற்சியில், செலவில் நடந்துகொண்டிருக்கிறது. மிக நுட்பமாகத் தேர்வு …\nTags: கோலப்பன், சொல்வனம், தவில், நாதஸ்வரம்\nஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி\nநம்மாழ்வார் - ஒரு மறுப்பு\nபத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/productscbm_671190/50/", "date_download": "2020-02-19T16:13:12Z", "digest": "sha1:XCVGZXO3UXYT7PKGU2F7NTMJI2CJT2ZU", "length": 40916, "nlines": 125, "source_domain": "www.siruppiddy.info", "title": "மனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது\nஅமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில், பராகுவே, பெரு, கனடா உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் தீயணைப்பு வாகனங்கள் சகிதம் கடந்த சில நாட்களாக பெரும் முயற்சி செய்தனர். மேலும் ஹெலிகொப்டர் மற்றும் இராணுவத்துக்கு சொந்தமான விமானங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சிகள் செய்யப்பட்டது.\nஆனால் அமேசான் காட்டி பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு தீ பரவியதால் தீயை கட்டுப்படுத்துவது தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலான விஷயமாக இருந்தது. அமேசான் காட்டில் இருந்த பல அரிய மரங்கள் மற்றும் உயிரினங்கள் தங்கள் கண்முன்னே தீயில் கருகியதை தீயணைப்பு வீரர்களால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது\nஇந்த நிலையில் மனிதர்களால் அணைக்க முடியாத தீயை அணைக்கும் விதமாக மழை பெய்ய வேண்டும் என பிரார்த்தனைகாள் செய்யப்பட்டன. இந்த பிரார்த்தனை பலிக்கும் வகையில் நேற்று அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தீ மேலும் பரவுவது தடுக்கப்பட்டு, இதமான சூழல் நிலவியது. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த ��கீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த ��ிமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nயாழ் நகரில் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nயாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சங்கானை, தேவாலய வீதியைச்...\nநீர்வேலி பகுதியில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்\nயாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச்...\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...\nதற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nமனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...\nகிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...\nயாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி\nயாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீத��யில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...\nநல்லூர்க் கந்தனுக்கு இன்று 286ஆவது நெற்புதிர் அறுவடை விழா\nதைப்பூச நிகழ்வை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.நாளையதினம் கந்தனுக்கு உகந்த தைப்பூச விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல் நாள் கொண்டாடப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை...\n 3 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி\nவவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற தாய் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.அத்துடன் இந்த விபத்தில் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்த...\nதூக்கில் தொங்கி யாழ் மத்தியகல்லுாரி மாணவன் தற்கொலை\nயாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தர மாணவனொருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன் (19) என்ற மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்று வருகிறார்.நேற்று மாலை மாணவன்...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டா���ில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசைக்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசைக்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரு��் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்றைய ராசி பலன் 03.05.2019\nமேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில்...\nநல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை\nயாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிஜியின் ஆலோசனைக்கமைய இலங்கை இந்துசமய முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாத மலையை நோக்கிய தரிசன யாத்திரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி...\nஇன்றைய ராசி பலன் 20.04.2019\nமேஷம் இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.ரிஷபம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன்...\nஇன்றைய ராசி பலன் 18.04.2019\nமேஷம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.ரிஷபம் இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை...\nசித்திரைப் புத்தாண்டில் மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து வள்ளி-தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில்...\nமீன ராசிக்காரர்களே மிகச் சிறப்பாக இருக்கும் விகாரி புத்தாண்டு பலன்கள்..\nஅனைவரிடமும் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகும் மீன ராசி நேயர்களே உ���்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் முன்னேற்றங்கள் உண்டாவதுடன் எதையும் எதிர்கொள்ள...\nஇன்றைய ராசி பலன் 13.04.2019\nமேஷம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். அசையா சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக...\nகும்ப ராசிக்காரர்களே பணம்வரும் விகாரி புத்தாண்டு\nவெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களுக்கு நற்பலனை ஏற்படுத்தும் ஆண்டாகவே அமையும். ஆண்டின் முற்பாதியில் குரு 10-ல் சஞ்சரித்தாலும் சனி, கேது லாபஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும்...\nஇன்றைய ராசி பலன் 12.04.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள்...\nஇன்றைய ராசி பலன் 10.04.2019\nமேஷம் இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20181214051406", "date_download": "2020-02-19T16:44:07Z", "digest": "sha1:7ALBWG5LNNPDPZ34SZXF6MCBFKKKPAQC", "length": 7328, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "மீண்டும் இயக்க வரும் நடிகர் அழகம்பெருமாள்", "raw_content": "\nமீண்டும் இயக்க வரும் நடிகர் அழகம்பெருமாள் Description: மீண்டும் இயக்க வரும் நடிகர் அழகம்பெருமாள் சொடுக்கி\nமீண்டும் இயக்க வரும் நடிகர் அழகம்பெருமாள்\nச��டுக்கி 13-12-2018 சினிமா 2100\nஇயக்குநர் மணிரத்தினத்தின் பயிற்சி பட்டறையில் உருவானவர் அழகம்பெருமாள். ரஜினிகாந்தின் தளபதி படம் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த போது அவரிடம் இணை இயக்குநராக சேர்ந்தார். இன்று வரை இவர்கள் பந்தம் தொடர்கிறது.\nமணிரத்தினத்தின் தயாரிப்பிலேயே மாதவன், ஜோதிகா நடிப்பில் ’டும் டும் டும்’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனார் அழகம்பெருமாள். கிராமத்து காதல் சப்ஜெட்டான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் அடுத்தடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ஸ்ரீகாந்த் நடித்த ‘’ஜூட் ஆர் யூ ரெட்”, விஜய், சிம்ரன் நடிப்பில் ‘உதயா’ ஆகிய படங்கள் பெரிதாக எடுபடவில்லை.\nஇதனால் இயக்கத்தை மூட்டை கட்டி வைத்திருந்த அழகம்பெருமாள் நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார். தனுஷ் நடித்து செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை’ வில்லத்தனமான அரசியல்வாதியாக நடித்தார். அது எடுபடவே, ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலூர் மாவட்டம், தெறி, நானும் ரவுடிதான் என வரிசையாய் பல படங்களில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்து வருகிறார். வரும் 21ம் தேதி திரைக்கு வரும் ஜெயம் ரவியின் ‘’அடங்கமறு” வில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக படம் முழுவதும் வரும் பாத்திரத்தில் நடித்துள்ளார் அழகம்பெருமாள்.\nஎன்னதான் நடிகராக வலம் வந்தாலும், மீண்டும் இயக்குநர் ஆகாமலே இருந்த வருத்தத்தில் இருந்த அழகம்பெருமாள் இப்போது மீண்டும் இயக்குநர் ஆகும் பணியில் கவனம் செலுத்தி வருகிறார். ‘’நானும் ரவுடி தான்’’ படப்பிடிப்பின் போதே விஜய் சேதுபதியிடம் தன் விருப்பத்தைச் சொல்ல அவரும் சம்மதித்துள்ளார். அழகம்பெருமாள்_விஜய்சேதுபதி கூட்டணியில் விரைவில் புதிய பட அறிவிப்பு வரக்கூடும்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா... டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..\nபிக்பாஸ் மூன்றில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் இவர்களா\nசமூக அவலங்களை தட்டிக் கேட்க வரும் தல அஜீத்...\n அஜினோமோட்டோ ஆபத்து... உயிர்குடிக்கும் முன்பே விழிப்போம்... எச்சரிக்கை பதிவு\nமேக்கப் இல்லாத டிடி... கழுவு ஊத்திய நெட்டிசன்கள்.. மேக்கப் இல்லாமல் டிடி எப்படி இருக்கார் பாருங்க..\nகடற்கரையில் எழுந்து ஓடிய வலம்புரி சங்கு வைரலாகும் ஒரு ஆச்சர்ய வீடீயோ...\nநான்கு வயது குழந்தையின் பார்வையை பறித்த ஷ்மார்ட் போன்...பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கைப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/house-to-riches-to-grow-grow-these-plants/", "date_download": "2020-02-19T15:55:55Z", "digest": "sha1:DE3J35U67C6LXMTWRL24NNRZ57BACX4T", "length": 7294, "nlines": 77, "source_domain": "www.tnnews24.com", "title": "வீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்???இவைதான்!! - Tnnews24", "raw_content": "\nவீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்\nவீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்\nவீட்டில் எல்லோரும் மரம் வளர்ப்பது உண்டு.ஆனால் எந்த செடிகள் வளர்த்தால் வீட்டிற்கு என்ன பலன்கள் என்பதை பாருங்கள்.\nமூங்கில் செடி வளர்த்தால் நல்லதாம். ஏனெனில் அந்த மூங்கிலின் வளர்ச்சிபோல் செல்வம் மற்றும் சந்தோசம் கிடைக்குமாம்.\nதுளசி செடியை வளர்த்துவந்தால் அதிர்ஷ்டம் மனஅமைதிகிடைக்கும். மற்றும் தீயசக்தி வருவதை தடுக்கும்.\nஇந்தச்செடியை வீட்டில் வளர்த்துவந்தால் செல்வச்செழிப்பு உண்டாகும். மேலும் இதன் நறுமணம் வீட்டை எப்பொழுதும் நல்லமனத்துடன் வைத்திருக்கும்.\nமல்லிகை வளர்த்துவந்தால் மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம். லாவெண்டர் வளர்த்தால் மனஅமைதி கிடைக்கும். ரோஜா வளர்த்தால் அன்பு அதிகரிக்கும். ஆர்வமாகவும் இருக்கும். ரோஸ்மெரி இந்த செடி வளர்த்தால் மூளையில் நியாபகசக்தியை அதிகரிக்கும்.\nஇது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்\nஅஜித் இயக்குனரின் வீட்டில் நடந்த சோகம் –…\nகடும் போட்டியை சமாளிக்க வேண்டிய சுழலில் மாஸ்டர் \nவெட்கம் கெட்ட மனிதன் , பாராளுமன்றத்தில் பேசுறது…\nநெல்லை கண்ணன் வீட்டில் பரபரப்பு ஆள விடுங்கடா சாமி…\nஉங்கக் வீட்டில் செல்வம் பெறுக மற்றும் அடகு வைத்த…\nசிறுவயதில் சர்க்கரை நோயால் பாதிக்கபட்டவர்கள் பார்க்க…\nRelated Topics:செல்வம் பெறுகதுளசி செடிமல்லிகை செடிமூங்கில்வீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்\nசெருப்பு மாலை அணிவிப்பு விவகாரம் உடனடியாக தண்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல்\nதிமுகவின் சதித்திட்டம் வெளியானது ஊடக���்தினர் ஈடுபட்டதும் அம்பலம் \nபௌர்ணமி அன்று இதை செய்தால் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது\nபண கஷ்டம் நீங்க வேண்டுமா வெள்ளிக்கிழமை தோறும் இதை செய்யுங்கள்\nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஇப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka/17148-2020-02-13-01-36-25", "date_download": "2020-02-19T18:19:47Z", "digest": "sha1:TRSA35TDEBENURYNVSCXSF4ZTG6B6KIZ", "length": 12072, "nlines": 146, "source_domain": "4tamilmedia.com", "title": "யானைச் சின்னத்தை புதிய கூட்டணிக்கு வழங்க சஜித் ரணிலுக்கு காலக்கெடு!", "raw_content": "\nயானைச் சின்னத்தை புதிய கூட்டணிக்கு வழங்க சஜித் ரணிலுக்கு காலக்கெடு\nPrevious Article ஊடகங்களை கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை: பந்துல\nNext Article மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nயானைச் சின்னத்தை இரண்டு தினங்களுக்குள் வழங்காவிடின் புதிய சின்னத்தில் போட்டியிடப் போவதாக, சமத்துவ மக்கள் சக்தியின் (சமகி ஜனபலவேகய) செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nரஞ்சித் மத்தும பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சி அதன் சின்னமான யானையை சட்டபூர்வமாக எழுத்து மூலம் பெற்றுத்தந்தால், அச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியைத் துண்டாடும் எவ்வித சதித்திட்டமும் எமது கூட்டணிக்குக் கிடையாது\nசமத்துவ மக���கள் சக்தியின் கூட்டணியில் பிரதான பங்காளிக் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியுள்ளது. சஜித் பிரேமதாசவும், நானும் அதில் முக்கிய பதவி வகிக்கின்றோம்.\nதாய்க் கட்சிக்கு துரோகமிழைக்கும் எந்த குறுகிய எண்ணமும் கிடையாது. சமத்துவ மக்கள் கட்சியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய ஆலோசனைக்கு அமையவே இப்புதிய கூட்டணி அமைக்கப்பட்டது. இதன் தலைவராக சஜித் பிரேமதாசவை பிரேரித்ததும் ரணில் விக்ரமசிங்கவே. செயலாளராக எனது பெயரை சஜித் பிரேமதாச செயற்குழுவுக்கு அறிவித்ததும் அதுவும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nபிரதமர் வேட்பாளராகவும், வேட்புமனுக் குழுத் தலைவராகவும் சஜித் பிரேமதாசவையே செயற்குழு அங்கீகரித்துள்ளது. தொடர்ந்தும் நாம் ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இருப்போம். இதில் எவ்விதமாற்றமும் இல்லை. சமத்துவ மக்கள் சக்தியை ஒரு கூட்டணியாக அமைத்தே பதிவுசெய்ய விண்ணப்பத்தோம். எனினும் நாம் முன்மொழிந்த பெயரில் சிறு மாற்றம் செய்யப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nசின்னம் தொடர்பில் இதுவரைத் தீர்மானிக்கவில்லை. ஐ.தே.கவில் முக்கியமான சிலர் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமெனக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். யானைச் சின்னத்தில் போட்டியிடுவதையும் நாம் விரும்புகிறோம்.\nஆனால் அச்சின்னத்தை பயன்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எழுத்து மூலம் உரிமை வழங்கவேண்டும். தற்காலிகமாகவேனும் அவ்வுரிமையை வழங்கினாலே, தேர்தல்கள் திணைக்களம் அதனை ஏற்றுக்கொண்டு சமத்துவ மக்கள் சக்தியின் சின்னமாக யானைச் சின்னத்தை அங்கீகரிக்கும்.\nஅடுத்த இரண்டொரு தினங்களுக்கிடையில் இவ்விடயத்தில் தீர்வு எட்டப்பட வேண்டும். இல்லாவிடின் நாம் புதிய சின்னமொன்றை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படலாம்.\nகாலம் கடத்திக் கொண்டும், ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொண்டிருக்க முடியாது. அடுத்த இரண்டொரு வாரத்துக்குள் மக்களைச் சந்திக்கும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். எதிர்வரும் மூன்று வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம். இதனால் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டிய அவசரம் இப்போதே ஏற்பட்டுள்ளது.\nஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களையும் அரவணைத்துக் கொண்டே தேர்தல�� களத்தில் குதிப்போம். பின்னர் வெற்றி இலக்கை நாடிப் பயணிப்போம். இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nசில ஊடகங்கள் இல்லாத முரண்பாட்டை இருப்பதாகக் காட்டி, ஐ.தே.கவை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தயவு செய்து ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்றுள்ளார்.\nPrevious Article ஊடகங்களை கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை: பந்துல\nNext Article மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msvtimes.com/forum/viewtopic.php?t=1931&postdays=0&postorder=asc&start=75", "date_download": "2020-02-19T18:13:35Z", "digest": "sha1:W6CCUIBPVXALSRRJSHEZRI6E7X4DWKRS", "length": 35413, "nlines": 524, "source_domain": "msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - FILMOGRAPHY OF MELLISAI MANNAR", "raw_content": "\nமெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969\nரீனா பிலிம்ஸ் நில் கவனி காதலி\nதயாரிப்பு � ஷபி கான்\nதிரைக்கதை வசனம் � கோபு\nஜெய்சங்கர், பாரதி, நாகேஷ், ஜெயந்தி, எம்.என்.நம்பியார், சுந்தர்ராஜன் மற்றும் பலர்.\nபாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)\n1. ஜில்லென்று காற்று வந்ததோ\n2. மை நேம் ஈஸ் ரோஸி � எல்.ஆர்.ஈஸ்வரி\n3. கண்களுக்கென்ன காவலில்லையோ � எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர்\n4. எங்கேயோ பார்த்த முகம் � பி.பி. ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா\n5. ராஜாக்குட்டி மை டார்லிங் � எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.சௌந்தர் ராஜன்\nமெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969\nஅருள் பிலிம்ஸ் பூவா தலையா\nதயாரிப்பு � இராம. அரங்கண்ணல்\nகதை, வசனம், இயக்கம் � கே.பாலச்சந்தர்\nஜெமினி கணேசன், ஜெய்சங்கர், நாகேஷ், எஸ்.வரலட்சுமி, ராஜஸ்ரீ, மனோரமா, வெண்ணிற ஆடை நிர்மலா, மற்றும் பலர்.\n(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)\nபோடச் சொன்னா போட்டுக்கறேன் � டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், மனோரமா\nமதுரையில் பறந்த மீன் கொடியை � டி.எம்.சௌந்தர்ராஜன்\nபாலாடை மேனி பனிவாடைக் காற்று � பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி\nபூவா தலையா போட்டா தெரியும் � டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன்\nஷட் அப் ஐ சே யூ ஷட் அப் - டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி\nமெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969\nஜெம் மூவீஸ் சாந்தி நிலையம்\nதயாரிப்பு � ஜெம் மூவீஸ்\nமூலக்கதை � நீலா தேவி\nதிரைக்கதை வசனம் � கோபு\nபாடல்கள் � கவியரசர் கண்ணதாசன்\nஜெமினி கணேசன், காஞ்சனா, நாகேஷ், பாலாஜி, வி.எஸ்.ராகவன், பண்டரிபாய், விஜயலலிதா, ரமாபிரபா, மஞ்சுளா, மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள்.\n(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)\nபூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் � டி.எம்.சௌந்தர்ராஜன் குழுவினர்\nஇறைவன் வருவான் � பி.சுசீலா குழுவினர்\nஇயற்கையெனும் இளைட கன்னி � எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா\nகடவுள் ஒருநாள் உலகைக் காண � பி.சுசீலா குழுவினர்\nபெண்ணைப் பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை � எல்.ஆர்.ஈஸ்வரி\nசெல்வங்களே � பி.சுசீலா குழுவினர்\nகண்கள் தேடுவதும் உள்ளம் நாடுவதும் � எல்.ஆர். ஈஸ்வரி\nமெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969\nமுத்துவேல் மூவீஸ் கண்ணே பாப்பா\nதயாரிப்பு � முத்துவேல் மூவீஸ்\nபாடல்கள் � கவியரசர் கண்ணதாசன்\nமுத்துராமன், கே.ஆர்.விஜயா, சந்திரபாபு, வி.எஸ்.ராகவன் மற்றும் பலர்.\n(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)\nதென்றலில் ஆடை மின்ன � பி.சுசீலா\nசத்திய முத்திரை கட்டளை இட்டது � பி.சுசீலா குழுவினர்\nகண்ணே பாப்பா என் கனி முத்துப் பாப்பா � பி.சுசீலா\nகாலத்தில் இது நல்ல காலம் � எல்.ஆர்.ஈஸ்வரி\nபக்தரைக் காக்கும் பாண்டுரங்கா � எம்.எஸ். விஸ்வநாதன்\nமெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969\nசாந்தி பிலிம்ஸ் தெய்வ மகன்\nதிரைக்கதை இயக்கம் � ஏ.சி.திருலோக்சந்தர்\nபாடல்கள் � கவியரசர் கண்ணதாசன்\nசிவாஜி கணேசன், ஜெயலலிதா, பண்டரிபாய், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், எம்.என். நம்பியார், நாகையா, விஜயஸ்ரீ மற்றும் பலர்.\n(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)\nகேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா � டி.எம். சௌந்தர்ராஜன்\nகாதல் மலர்க் கூட்டம் ஒன்று � டி.எம். சௌந்தர்ராஜன்\nஅம்மா உன் கண்களிலே � எம். எஸ். விஸ்வநாதன்\nதெய்வமே தெய்வமே � டி.எம். சௌந்தர்ராஜன்\nஅன்புள்ள நண்பரே � டி.எம். சௌந்தர்ராஜன்\nகூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ � பி.சுசீலா\nகாதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் � டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா\nமெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969\nசத்யா மூவீஸ் கன்னிப் பெண்\nதிரைக்கதை, தயாரிப்பு � இராம. வீரப்பன்\nவசனம் � இராம. அரங்கண்ணல்\nஇயக்கம் � ஏ. காசிலிங்கம்\nபாடல்கள் � கவியரசர் கண்ணதாசன��\nஜெய்சங்கர், வாணிஸ்ரீ, லட்சுமி, சிவகுமார், நிர்மலா, மனோகர், சோ, வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர்.\n(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)\nபௌர்ணமி நிலவில் � எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி � வாலி\nஇறைவன் எனக்கொரு உலகத்தைப் படைத்து � டி.எம்.சௌந்தர்ராஜன் � ஆலங்குடி சோமு\nஉன் அத்தைக்கு ஒத்தக் கண்ணு � டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா � வாலி\nஒளி பிறந்த போது � டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி � அவிநாசி மணி\nஅடி ஏண்டி அசட்டுப் பெண்ணே � பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி � வாலி\nமெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969\nஏவி.எம். ப்ரொடக்ஷன்ஸ் அன்னையும் பிதாவும்\nதயாரிப்பு � எம்.முருகன், எம்.குமரன், எம்.சரவணன்\nபாடல்கள் � கவியரசர் கண்ணதாசன்\nஏவி.எம்.ராஜன், வாணிஸ்ரீ, லட்சுமி, சிவகுமார், சோ, வி.கே.ராமசாமி, டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா மற்றும் பலர்.\nபாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)\nசத்தியமா நான் சொல்லுவதெல்லாம் � டி.எம். சௌந்தர்ராஜன்\nமுத்தான ஊர்கோலமோ � எல்.ஆர்.ஈஸ்வரி\nமோதிரம் போட்டது போலொரு � பி.சுசீலா\nபொன்னோலே வாழும் � எல்.ஆர்.ஈஸ்வரி\nமலரும் மங்கையும் ஒரு ஜாதி � பி.சுசீலா\nஇறைவா உனக்கொரு கேள்வி � பி.சுசீலா\nமெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969\nதயாரிப்பு � கே. பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ்\nபாடல்கள் � கவியரசர் கண்ணதாசன்\nசிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, கே.பாலாஜி, விஜயலலிதா, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் பலர்\nபாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)\nபழனியப்பன் பழனியம்மாவா � டி.எம். சௌந்தர்ராஜன்\nகோட்டை மதில் மேலே � டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி\nஎன் ஆசை என்னோடு � பி.சுசீலா\nநினைத்தபடி நடந்ததடி � எல்.ஆர். ஈஸ்வரி\nமெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969\nஎம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா, எஸ்.வி.ரங்காராவ், பண்டரிபாய், கே.ஏ.தங்கவேலு, எஸ்.வி.ராமதாஸ், பேபி பத்மினி, பேபி ஸ்ரீதேவி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர்\nபாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)\n1. எளநி எளநி � எல்.ஆர்.ஈஸ்வரி\n2. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே � டி.எம். சௌந்தர்ராஜன், அஞ்சலி, ஷோபா\n3.வாங்கய்யா வாத்யாரய்யா � டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா குழுவினர்\n4.ஆடை முழுதும் நனைய நனைய � பி.சுசீலா\n5.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் � டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர்\n6. குடிகாரன் பேச்சு � எல்.ஆர்.ஈஸ்வரி\nமெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969\nகதை, வசனம், இயக்கம் � ஸ்ரீதர்\nசிவாஜி கணேசன், காஞ்சனா, முத்துராமன், நாகேஷ், எம்.என்.நம்பியார், கே.விஜயன், மாலி, சாந்தகுமாரி, சச்சு, தேங்காய் சீனிவாசன், மேஜிக் ராதிகா, மற்றும் பலர்\nபாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)\n1.ஒரு ராஜா ராணியிடம் � டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா\n2.ஒரு நாளிலே உறவானதே - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா\n3. முத்தமிடும் நேரமெப்போ � எல்.ஆர்.ஈஸ்வரி, சாய்பாபா\n4. சொல்லவோ சுகமான கதை சொல்லவோ � பி.சுசீலா\n5. பட்டத்து ராணி பார்க்கும் பார்வை � எல்.ஆர்.ஈஸ்வரி\n6. பார்வை யுவராணி கண்ணோவியம் - டி.எம்.சௌந்தர்ராஜன்\n7. கனகமணி சரம் � கே.வீரமணி குழுவினர்\nமெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969\nதனபாக்கியம் பிக்சர்ஸ் அத்தை மகள்\nதயாரிப்பு � ஏ. ரத்தினம்\nகதை � பொள்ளாச்சி துரைக்கண்ணன்\nவசனம் � பொள்ளாச்சி துரைக்கண்ணன், ஏ.எல்.நாராயணன் இயக்கம் � ஐ.என்.மூர்த்தி\nமேற்பார்வை இயக்கம் � டி.ஆர்.ராமண்ணா\nபாடல்கள் � ஆலங்குடி சோமு\nஜெய்சங்கர், வாணிஸ்ரீ, நாகேஷ், குமாரி பத்மினி, ஆனந்தன், சுருளிராஜன், சி.வி.வி. பந்துலு மற்றும் பலர்\n1. அத்தரி பாச்சா கொழுக்கட்டை � எல்.ஆர்.ஈஸ்வரி\n2. மாளிகையில் மான் குட்டியின் திருநாளாம் � எல். ஆர். ஈஸ்வரி குழுவினர்\n3. சொக்கையா நீ சொக்கையா - எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர்\n4. பந்திக்கு முந்திக் கொள்ளும் � எல்.ஆர். ஈஸ்வரி, மாதுரி\nமெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970\nஜேயார் மூவீஸ் எங்க மாமா\nதயாரிப்பு � பி.கே.வி. சங்கரன் - ஆறுமுகம்\nதிரைக்கதை இயக்கம் � ஏ.சி. திருலோக்சந்தர்\nவசனம் � வி.சி. குகநாதன்\nசிவாஜி கணேசன், ஜெயலலிதா, கே.பாலாஜி, நிர்மலா, சோ,ோ ஏ. கருணாநிதி, மற்றும் குழந்தை நட்சத்திரங்கள், மற்றும் பலர்\nபாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)\n1. நான் தன்னந்தனிக் காட்டு ராஜா � டி.எம். சௌந்தர்ராஜன் குழுவினர் - கண்ணதாசன்\n2. சொர்க்கம் பக்கத்தில் - எல். ஆர். ஈஸ்வரி, டி.எம். சௌந்தர்ராஜன் குழுவினர் - கண்ணதாசன்\n3. செல்லக் கிளிகளாம் பள்ளியிலே - டி.எம். சௌந்தர்ராஜன் - ��ண்ணதாசன்\n4. செல்லக் கிளிகளாம் பள்ளியிலே � சோகம் � டி.எம். சௌந்தர்ராஜன் � கண்ணதாசன்\nபாவை பாவை தான் ஆசை ஆசை தான் � பி. சுசீலா � கண்ணதாசன்\nஎன்னங்க சொல்லுங்க � டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா � வாலி\nஎல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் � டி.எம். சௌந்தர்ராஜன் � கண்ணதாசன்\nமெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1970\nதயாரிப்பு � எம்.எஸ். ராஜேந்திரன்\nகதை வசனம் இயக்கம் � எம்.எஸ். சோலைமலை\nபாடல்கள் � கவியரசர் கண்ணதாசன்\nஜெமினி கணேசன், ஜெய் சங்கர், நாகேஷ், பத்மினி, ராகினி, வாணிஸ்ரீ, பாலையா, நாகேஷ், கே.பாலாஜி, சுருளிராஜன் மற்றும் பலர்\nபாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்)\n1. வாழ்ந்து பார்ப்போம் ரா நைனா - டி.எம். சௌந்தர்ராஜன், எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர்\n2. மௌனம் தான் பேசியதோ � எல்.ஆர். ஈஸ்வரி\n3. மஜா மஜா மஜா மஜா மாப்பிள்ளை � டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா\n4. கல்லுக்கு நீதி சொல்ல முடியாது � டி.எம். சௌந்தர்ரராஜன்\n5. பொண்ணு ஏன் தானே சிரிக்குது - டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=106349", "date_download": "2020-02-19T17:41:35Z", "digest": "sha1:6ZIIXVP2DS7G77FSOARFRHLV2Y3VTOEK", "length": 6831, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "எவன்கார்ட் சம்பவம்; 07 சந்தர்ப்பங்களில் இலஞ்சப் பணம் வழங்கப்பட்டுள்ளது", "raw_content": "\nஎவன்கார்ட் சம்பவம்; 07 சந்தர்ப்பங்களில் இலஞ்சப் பணம் வழங்கப்பட்டுள்ளது\nஎவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகள் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்டது.\nஇதன்போது தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 47 குற்றச்சாட்டுக்களில் தாம் நிரபராதிகள் என்று பிரதிவாதிகள் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.\nநீதிமன்றத்திற்கு விளக்கமளித்த அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார, கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 20ம் திகதி மற்றும் 2014 ஜூலை 08ம் திகதி வரையான காலத்தில் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ண��ன்டோவின் வங்கிக் கணக்குக்கு 07 சந்தர்ப்பங்களில் 355 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கூறினார்.\nஇதுபோன்று பணம் வழங்கியது மற்றும் அரச உத்தியோகத்தர் என்ற வகையில் பணம் பெற்றுக் கொண்டமை ஆகியன இது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தண்டணைக்குறிய தவறு என்று அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார கூறியுள்ளார்.\nகடந்த அரசாங்க காலத்தில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு இவ்வாறு இலஞ்சம் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.\nஅதேநேரம் இன்றைய வழக்கு விசாரணையின் போது இராணுவ தலைமையகத்தின் இராணுவ சேவை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய கேர்ணல் அசேல குலதுங்கவிடமும் சாட்சிப் பதிவு மேற்கொள்ளப்பட்டது.\nகுறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.\nஇலங்கையின் மாபெரும் PUBG மொபைல் போட்டித் தொடருக்கு மொபிடெல் அனுசரணை\nஶ்ரீலங்கன் CEO மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்\nவில்பத்து காடழிப்பு சம்பந்தமான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nமுத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை திறப்பு\nகிணறு ஒன்றில் இருந்து 7 கிலோ கஞ்சா மீட்பு\nமீண்டும் தீவிரவாதத்தை தலைதூக்க ஒரு போதும் விட மாட்டேன்\nஇலங்கை சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்\nபங்களாதேஸில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை\nசிறுவர்களின் எதிர்காலம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை\nசுற்றுலா சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%B4.+%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE&si=2", "date_download": "2020-02-19T17:54:51Z", "digest": "sha1:VFBBOGKQM6P7376DDQ4VAGDRHPNPIXDT", "length": 15577, "nlines": 300, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy அழ. வள்ளியப்பா books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அழ. வள்ளியப்பா\nஎழுத்தாளர் : அழ. வள்ளியப்பா\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nஎழுத்தாளர் : அழ. வள்ளியப்பா\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nஎழுத்தாளர் : அழ. வள்ளியப்பா\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nஎழுத்தாளர் : அழ. வள்ளியப்பா\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nஏடு தூக்கிப் பள்ளியில்,இன்று பயிலும் சிறுவரே நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : அழ. வள்ளியப்பா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஆண் மயில் தோகை விரித்து ஆடுவது, பெண் மயிலை கவர்வதற்குத்தான் என்பது தெரிந்த விஷயம். ஆனால், பெண் மயில்கள் அருகே இல்லாத போதும் தோகையை விரித்து சோம்பல் முறிப்பதுண்டு. எனவே, இனக் கவர்ச்சி நோக்கத்தோடு ஆண் மயில் தோகையை விரிப்பதில் கூடுதல் [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : அழ. வள்ளியப்பா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அழ. வள்ளியப்பா\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅழ. வள்ளியப்பா - - (7)\nஅழ.வள்ளியப்பா - - (5)\nகுழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதென்னாப்பிரிக்க, கோபாலய்யர், நோக்கு, nanda, mann, தந்தை பெரியார், ஜி.ஜி., stephen hawking, தலைவர்கள், முயற்சி, கட்டுரைப், ragically deviant, பூங்காற்று, Ramasub, ராகவன் pa, எதிர் காலம்\nகாம சூத்திரம் வாத்ஸ்யாயனர் இயற்றிய பிரசித்திபெற்ற விரிவான நூல் -\nசமயம் ஒரு புதிய பார்வை -\nபஞ்ச தந்திர கதைகள் -\nகண்ணும் கண்ணும் கலந்து - Kannum Kannum Kalanthu\n30 நாட்களில் அவுஸ் ஒயரிங் -\nஇறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை -\nஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - All In All General Insurance\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி - The Power of Positive Thinking\nவீரப்பன் காட்டில் அப்புசாமி - Veerappan Kaatil Appusamy\nஎண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal\nஇன்பக்கனா ஒன்று கண்டேன் - Inbakana Ondru Kandaen\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166998&cat=33", "date_download": "2020-02-19T15:58:12Z", "digest": "sha1:26XNHNONHGQLLUPFTRNFW4DWGNBVPQXI", "length": 30446, "nlines": 590, "source_domain": "www.dinamalar.com", "title": "ரவுடிகளுக்கு இடையே தகராறு: ஒருவர் கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » ரவுடிகளுக்கு இடையே தகராறு: ஒருவர் கொலை மே 22,2019 00:00 IST\nசம்பவம் » ரவுடிகளுக்கு இடையே தகராறு: ஒருவர் கொலை மே 22,2019 00:00 IST\nநாகர்கோவில் வடசேரியில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான சித்ரா லைப்ரரி உள்ளது. இந்த வளாகத்தில் ஒருவர் அடிபட்டு இறந்த நிலையிலும், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இருவரும் ரவுடிகள் எனவும், பல்வேறு ஸ்டேஷன்களில் கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அண்ணா பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த பணத்தில் மது அருந்திய இருவரும் பணத்தை பங்கிட்டு கொள்வதில் சண்டை போட்டுள்ளனர். ஒருவரை ஒருவர் பாட்டில் மற்றும் கம்பால் தாக்கியதில் இருவருமே பலத்த காயமடைந்தனர். இதில் ரவுடி சிவகுமார் இறந்துவிட, ஜான் படுகாயமடைந்துள்ளார் என, போலீசார் சம்பவம் குறித்து தெரிவித்தனர்.\nமதுரையில் ரவுடி வெட்டி கொலை\nபாலத்திலிருந்து கீழே குதித்த ரவுடி\nபோலீசை தாக்கிய ரவுடி 'என்கவுன்ட்டர்'\nஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ\nகொள்ளை கும்பல் தலைவர் கைது\nசொத்துக்காக முதியவர் வெட்டி கொலை\nகமல் கைதாகலாம்; அரசு தகவல்\nபோலீசாரை தாக்கிய ரவுடிகள் கைது\nபோலீசார் தாக்கியதில் ஓட்டல் அதிபர் மயக்கம்\nபெரியகோவிலில் பாதுகாப்பு குறித்து திடீர் ஆய்வு\nரூ. 2 ஆயிரத்துக்காக மூதாட்டி கொலை\nகுழந்தை விற்பனை: மேலும் ஒருவர் கைது\nகணவனை கொலை செய்த மனைவி, மாமனார்\nபோலீசை மிரட்டிய ரவுடி வைரலாகும் வீடியோ\nநடந்து சென்ற பெண் கழுத்தறுத்து கொலை\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nசொத்து தகராறு: தம்பியை சுட்டு கொன்ற அண்ணன்\nமூன்று மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்; முதல்வர் தகவல்\nநான் இந்து விரோதியா : கமல் எச்சரிக்கை\nசிறுமி அடித்து கொலை :கள்ளக்காதலன், தாய் கைது\nகோட்சே குறித்து பேசியது சரித்திர உண்மை : கமல்\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக��குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nபயிர் சாகுபடி செலவினங்கள் தேசிய பயிற்சி பட்டறை\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nகார் விபத்தில் இருவர் பலி\nதீப்பற்றிய பஸ்; உயிர்தப்பிய பயணிகள்\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று வி��ா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-19T17:17:59Z", "digest": "sha1:LEQARAJT6KILXNOHPLFIK4UBVB2DUDND", "length": 9173, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மெட்ராஸ் திரைப்படம்", "raw_content": "புதன், பிப்ரவரி 19 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - மெட்ராஸ் திரைப்படம்\n\"எப்பவும் சிரிச்சிட்டே இருக்கீங்கன்னு சொல்றாங்க\" - நடிகர் கார்த்தி\nகுறுக்கு விசாரணை: யாருடைய வாழ்வைச் சித்திரிக்கிறது மெட்ராஸ்\nஇயக்குநரின் தேவைகளை உணர்ந்து நடிக்க வேண்டும்: மெட்ராஸ் கலையரசனின் வெற்றி ரகசியம்\nஓகே கண்மணி இணைய சர்ச்சை: மெட்ராஸ் டாக்கீஸ் வருத்தம்\nமணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி ஏப்ரல் 10-ல் ரிலீஸ்\nராகுல் காந்தி - பா.இரஞ்சித் திடீர் சந்திப்பு\nதங்க மீன்கள் படத்துக்கு 3 தேசிய விருதுகள்\nவாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ‘மெட்ராஸ்’ - நடிகர் நந்தகுமார் நேர்காணல்\nஇந்தியில் ரீமேக்காகிறது ஓ காதல் கண்மணி\nஅறம் பாராட்டு ட்வீட்டால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் இயக்குநர் ரஞ்சித்\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\n'மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nதேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற நில ஆவணத்தை...\nவருடம் 300 நாட்கள் ஆடிக்கொண்டிருக்கிறேன்.. பணிச்சுமையினால் சீக்கிரமே ஓய்வு - விராட் கோலி பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-182757741/11993-2010-12-20-09-55-12", "date_download": "2020-02-19T18:03:57Z", "digest": "sha1:2GUQY45V55F42JAVFES5L5VRBNLVR3WU", "length": 18022, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "சீமான் விடுதலையானார்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2010\nநாங்களும், ஈழத் தமிழர்களும் திரா���ிடர்கள்... நீங்க எந்த வகையறா\nஇயக்குநர் சீமான் கைது - கிழிகிறது மேற்குலகின் முகமூடி\nஆண்கள் இனிமையாகப் பேசினால் பெண்கள் ஏமாந்து விடுவார்களா\nகட்டுச் சோற்றுக்குள்ளிருந்த பூனை வெளியே வந்தது\nசீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும்\nதேர்தலில் நாம் தமிழர் கட்சி, பச்சைத் தமிழகம் கட்சிகளை ஆதரிக்க முடிவு\nஇந்து மதத்தை ஒழிக்கும் பண்பாட்டுப் புரட்சி நடக்க வேண்டும்\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\n‘பட்ஜெட்’டில் சமூக நலத் திட்டங்கள் புறக்கணிப்பு\nஇந்திய இராணுவத்தில் பெண் விடுதலை\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 06, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2010\nவெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2010\n‘பொடா’ - அ.இ.அ.தி.மு.க. பயன்படுத்திய அடக்குமுறை ஆயுதம்; தேசிய பாதுகாப்பு சட்டம் - தி.மு.க. பயன்படுத்தும் அடக்கு முறை ஆயுதம். ஜெயலலிதா - அடக்குமுறை சட்டத்தைப் பயன்படுத்தினால், கலைஞர் கருணாநிதி - மனித உரிமை முழக்கமிடுவார். அவரே அதிகாரத்துக்கு வந்து விட்டால், அடக்குமுறைச் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வார்.\nவேலூர் சிறையில் 5 மாதங்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமான் சிறைபடுத்தப்பட்டார். அவர் செய்த குற்றம் என்ன தேசத்தைக் காட்டிக் கொடுத்தாரா இல்லை; தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். அதைவிடப் பெரும் குற்றம் சிங்களர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். எப்படிப் பொறுப்பார்கள், “தமிழர் தலைவர்”கள்\nதமிழினப் படுகொலையை நடத்தி முடித்த போர்க் குற்றவாளி ராஜபக்சேவுக்கு உலகம் முழுதும் எதிர்ப்பு வலுக்கிறது. தமிழர்கள் மீது நடத்திய இனப் படுகொலை காட்சிகளை சர்வதேச தொலைக்காட்சிகள் ஆதாரங் களுடன் வெளிப்படுத்தி வருகின்றன. இங்கிலாந்து பிரதமர் ராஜபக்சேயின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார். அய்.நா.வின் மனித உரிமைக் குழு, ராஜபக்சேவின் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் முயற்சிகளில் இறங்கி யுள்ளது. சர்வதேசப் புகழ் வாய்ந்த டப்ளின் தீர்ப்பாயம், ராஜபக்சே போர்க் குற்றவாளி என்று அறிவித்துள்ளது.\nராஜபக்சே மோசமான இனப் படுகொலைகளை நடத்தினார் என்று இயங்கையின் அமெரிக்க தூதர், அமெரிக்காவுக்கு அனுப்பிய ரகசிய தகவல்களை, உலகையே வியப்பில் ஆழ்த்தி வரும் ‘விக்கி லீக்ஸ்’ இணைய தளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.\nஇவ்வளவுக்கும் பிறகு ராஜபக்சேயின் மனித உரிமை மீறல்களையோ, போர்க் குற்றத்தையோ, இனப் படுகொலைகளையோ கண்டித்து ஒரு வார்த்தையாவது தி.மு.க. ஆட்சியோ, அதன் முதலமைச்சரோ கூறியது உண்டா பெரியார், அண்ணாவின் கைப்பிடித்து வந்ததாகக் கூறிக் கொள்வதன் வெளிப்பாடு இது தானா\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக ராஜபக்சே அறிவித்த பிறகும், அந்த இயக்கத்தின் மீதான தடையை நீடிக்க வேண்டும் என்று நடுவர்மன்றத்தின் முன் ‘சுப்ரமணிய சாமி’யின் குரலை அப்படியே உள்வாங்கி ஒலித்தது தானே தி.மு.க. ஆட்சி எனவேதான் இந்த ஆட்சியின் பார்வையில் ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் எல்லாம் ‘தேசத் துரோகிகளாகவே’ தெரிகிறார்கள்.\n என்பதை வரலாறு தீர்மானிக்கும். 8 மாத காலம், இந்த ஆட்சியில் சிறைப்படுத்தப்பட்டதால், தமக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீமான் வருந்தத் தேவை இல்லை என்பதே நமது கருத்து. அவரது இந்த சிறைவாசம் எதிர்காலத் தமிழினத்தின் விடுதலைக்கான முதலீடாகவே நாம் கருதுகிறோம்.\nபுடம் போட்ட தங்கமாக சீமான் கொள்கை உறுதியோடு வெளியே வந்திருக்கிறார். சமூகத் தளத்தில் சாதி, தீண்டாமை, பார்ப்பனியம், மூடநம்பிக்கைகள் என்ற பாம்புகள் படமெடுத்தாடுகின்றன. தமிழனின் நதி நீர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.\nபன்னாட்டு பனியா சுரண்டல்கள், தமிழனை ஓட்டாண்டியாக்கி வருகின்றன. பெரியார் எடுத்துக் கொடுத்த கொள்கைச் சுடரை ஏந்தி, மக்களை சந்திக்க வேண்டிய லட்சியக் கடமை - சீமான் முன் நிற்கிறது. அதைத் தான் எழுச்சியுற்ற தமிழின இளைஞர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் சிறைச்சாலை - இந்த துடிப்புள்ள இளைஞனை கூர் தீட்டியிருப்பதாகவே நாம் கருதுகிறோம்.\nஇந்தக் கைதும் தமிழினத்தின் நன்மைக்கே என்று வரவேற்று சீமானை வாழ்த்துகிறோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35156", "date_download": "2020-02-19T16:32:23Z", "digest": "sha1:BK4UJ2NIONSK4NEXOLKKJCZXT6LA3QTX", "length": 6035, "nlines": 45, "source_domain": "www.maraivu.com", "title": "திரு தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (நடுவில்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (நடுவில்) – மரண அறிவித்தல்\nதிரு தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (நடுவில்) – மரண அறிவித்தல்\nதிரு தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (நடுவில்) – மரண அறிவித்தல்\nயாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 14-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தம்பிபிள்ளை, முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிர்காமத்தையன், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சிறிசிவ ஈஸ்வரன்(அவுஸ்திரேலியா), சிறீதரன்(கனடா), ஜெயமதி(லண்டன்), மதிவாணி(கனடா), கௌசிகன்(கனடா), திருசாந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான இரத்தினம், தாமோதரம்பிள்ளை, சிவகோசரியார் மற்றும் அமிர்தலிங்கம், சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவஞானேஸ்வரி, கமலேஸ்வரி, சிவகுமாரன்(கனடா), விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கௌசல்யா, சிவானி, நந்தகுமாரன், சுரேஸ்குமார், தனுஜா, வாமதேவன் ஆகியோரின் அன்பு மாமனாரும், விதுஷா, கஜனன், ஆதித்தன், ஆரணி, லக்சுமி, சங்கவி, தம்பிபிரியன், கலைப்பிரியன், தனகவி, பபிசா, கோபிகா, டினோஜ், பிரித்திகா, அக்ஷரா, நகுல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/famous-comedian-krishnamurthy-death/", "date_download": "2020-02-19T17:58:24Z", "digest": "sha1:Z625333GE5MEYMNN5SQESPYGOY6JPNVA", "length": 2372, "nlines": 19, "source_domain": "www.nikkilnews.com", "title": "பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மரணம்..! | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Cinema News -> பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மரணம்..\nபிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மரணம்..\nதிருவண்ணாமலையை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் 1983-ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அப்போது புரொடக்ஷன் மேனேஜராக வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் புரொடக்ஷன் மேனேஜராக இருந்தார் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும்., வடிவேலுவுடன் நடித்த காமடி காட்சிகள் நம்மில் இன்றளவும் மறக்காத நினைவுகளை பெற்றுள்ளது.\nஅதில் தவசி , எல்லாம் அவன் செயல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். இந்நிலையில் இவர் படப்பிடிப்பிற்காக குமுளி சென்றிருந்தபோது இன்று காலை 04.30 மணிக்கு அளவில் மாரடைப்பு ஏற்பட்டது இதனால் அவர் உயிரிழந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/amazon-great-indian-sale-2020-sale-offers-begin-today-prime-members-deals-discount-oneplus-7t-pro-news-2165902", "date_download": "2020-02-19T17:26:50Z", "digest": "sha1:MW5PDKG45MMY6LIYBH46D5URAAQUW5HI", "length": 14528, "nlines": 173, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Amazon Great Indian Sale 2020 Sale Offers Begin Today Prime Members Deals Discount OnePlus 7T Pro Redmi Note 8 iPhone XR Oppo F11 । ப்ரைம் உறுப்பினர்களுக்கு இன்றே தொடங்குகிறது Amazon Great Indian Sale 2020!", "raw_content": "\nப்ரைம் உறுப்பினர்களுக்கு இன்றே தொடங்குகிறது Amazon Great Indian Sale 2020\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nஅமேசான் கிரேட் இந்தியன் ஜனவரி விற்பனை 2020 ஜனவரி 22-ஆம் தேதியுடன் முடிவடையும்\nப்ரைம் உறுப்பினர்களுக்கான, அமேசான் கிரேட் இந்தியன் சேல் இன்றே ஆரம்பம்\nOppo F11 MRP-யில் இருந்து ரூ. 10,000 விலைக் குறைப்பைக் காணும்\nகேமராக்களில் குறைந்தபட்சம் ரூ. 10,000 தள்ளுபடியுடன் பட்டியலிடப்படும்\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல் 2020 இன்று மதியம் 12 மணிக்கு, ப்ரைம் உறுப்பினர்களுக்காக தொடங்க உள்ளது. குடியரசு தினத்திற்கு சற்று முன்னதாக ஜனவரி 22 வரை இந்த விற்பனை நடைபெறும். மேலும், OnePlus 7T, Redmi Note 8 Pro, iPhone XR மற்றும் பல போன்கள் விலைக் குறைப்புகளுடன் பட்டியலிடப்படும். ப்ரைம் அல்லாத உறுப்பினர்களுக்கான விற்பனை 12 மணி நேரம் கழித்து அதாவது இன்று நள்ளிரவில் தொடங்கும். ஸ்மார்ட்போன்களில் 40 சதவீதம் வரை தள்ளுபடியும், மடிக்கணினிகள் மற்றும் கேமராக்களில் 60 சதவீதம் வரை தள்ளுபடியும் உள்ளன. அமேசான் விற்பனையின் போது, மடிக்கணினிகளில் ரூ. 35,000 தள்ளுபடி மற்றும் no-cost EMI ஆப்ஷன்கள் மற்றும் பெரும்பாலான தயாரிப்புகளுக்கும் எக்ஸ்சேஞ் சலுகைகளுடன் பட்டியலிடப்படும். அமேசான் கிரேட் இந்தியன் விற்பனையைப் பொறுத்தவரை, ஈ-காமர்ஸ் நிறுவனம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து அதன் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால்10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.\nOnePlus 7T மற்றும் OnePlus 7T Pro தள்ளுபடி விலையில் பட்டியலிடப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. முந்தையவை, அமேசான் விற்பனையின் போது 34,999 ரூபாயும், Pro வேரியண்ட் ரூ. 51.999-க்கும் விற்பனைக்கு வரும். OnePlus 7T Pro-வின் விலையில், தொகுக்கப்பட்ட எக்ஸ்சேஞ் சலுகை வழியாக கூடுதலாக 2,000 தள்ளுபடியும் அடங்கும். Redmi Note 8 Pro ரூ. 1,000 தள்ளுபடியுடன் பட்டியலிடப்படும், Vivo U20 (ரூ. 2,000 தள்ளுபடியுடன்) ரூ. 9,999 விலையைக் கொண்டிருக்கும். Oppo F11, அதன் அசல் விலையிலிருந்து, ரூ. 10,000 தள்ளுபடியை பெறும். இது விற்பனை காலத்தில் 13,990 ரூபாயாக விலையிடப்படும்.\nஅமேசான் கிரேட் இந்தியன் விற்பனையில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு உடனடி தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வங்கி சலுகைகள் ஆகியவை அடங்கும்.\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல் 2020 iPhone XR, iPhone 11 Pro, Samsung Galaxy Note 10+ மற்றும் பல பிரீமியம் போன்களிலும் விலைக் குறைப்புகளைக் காணும். பட்ஜெட்டுக்கு ஏற்ற Samsung Galaxy M30s ரூ. 12,999-க்கு விற்பனை செய்யப்படும் மற்றும் Samsung Galaxy M30 ரூ. 8,999-யில் இருந்து விற்பனை தொடங்கும். Oppo Reno 2F மற்றும் Vivo S1 எக்ஸ்சேஞ்-ல் கூடுதலாக ரூ. 3,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும். Oppo Reno 10x Zoom அனைத்து ப்ரீபெய்ட் ஆர்டர்களுக்கும் ரூ. 6,000 தள்ளுபடியுடன் கிடைக்கும். அமேசான் அதன் வரவிருக்கும் விற்பனையின் போது Nokia 4.2-வில் 'lowest price ever' என்று உறுதியளித்துள்ளது. விலைக் குறைப்புகளுடன் பட்டியலிடப்பட்ட பிற போன்களும் இதில் உள்ளன. மேலும் அனைத்து ஸ்மார்ட்போன் ஒப்பந்தங்களையும் நிறுவனத்தின் தளத்தில் காணலாம்.\nAmazon Great Indian Sale 2020: லேப்டாப், மொபைல் பாகங்களில் தள்ளுபடி:\nபோன்களைத் தவிர, அமேசான் விற்பனையின் போது, மொபைல் பாகங்கள் ரூ. 69-யில் இருந்து தொடங்குவதாக பட்டியலிடப்பட்டுள��ளன. இதில், chargers Bluetooth earphones, power banks, cases & covers மற்றும் screen protectors ஆகியவை அடங்கும். Mi Band 3 விலைக் குறைப்பையும் காணும், மேலும் HP 14 Core i3 Windows 10 லேப்டாப்பும் விலைக் குறைப்பைக் காணும். boat Airdropes, Canon EOS 1500D DSLR, JBL Flip 3 bluetooth speaker, Samsung Galaxy Tab A மற்றும் பலவற்றில் விலைக் குறைப்புகளும் வழங்கப்படும். மடிக்கணினிகளில் ரூ. 35,000 தள்ளுபடி வரை எதிர்பார்க்கப்படுகிறது, மற்றும் கேமராக்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 தள்ளுபடியைக் காணும். ஹெட்ஃபோன்கள் குறைந்த விலையில் ரூ. 299-யில் இருந்து தொடங்குவதாக பட்டியலிடப்படுள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் சேல் 2020-ன் போது அனைத்து மின்னணு ஒப்பந்தங்களையும் காண, அமேசானின் பிரத்யேக பக்கத்திற்குச் (dedicated page) செல்லவும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஐபோன் 9 வெளியாவதில் சிக்கல்\nடூயல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது Oppo Reno 3 Pro\nஇந்தியாவில் வெளியானது Samsung Galaxy A71...\nபிப்ரவரி 24-ல் வெளியாகிறது Honor 9X Pro, MagicBook லேப்டாப்...\nபிப்ரவரி 25-ல் வெளியாகிறது Samsung Galaxy M31...\nப்ரைம் உறுப்பினர்களுக்கு இன்றே தொடங்குகிறது Amazon Great Indian Sale 2020\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஐபோன் 9 வெளியாவதில் சிக்கல்\nடூயல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது Oppo Reno 3 Pro\nஇந்தியாவில் வெளியானது Samsung Galaxy A71...\nலாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அலுவலகத்தை மூடுகிறது உபெர்\nபிப்ரவரி 24-ல் வெளியாகிறது Honor 9X Pro, MagicBook லேப்டாப்...\nபிப்ரவரி 25-ல் வெளியாகிறது Samsung Galaxy M31...\nஇந்தியாவில் இன்று வெளியாகிறது Samsung Galaxy A71...\nSamsung Galaxy M31-ன் விவரங்கள் கசிந்தன...\nஅதிரடி விலைக் குறைப்பில் Redmi Note 8 Pro...\n64-மெகாபிக்சல் கேமராவுடன் வெளிவருகிறது Realme X50 Pro 5G...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981859", "date_download": "2020-02-19T15:46:48Z", "digest": "sha1:ENMOTSQRAY3PQA3C4Y6NICC6QSNCJ3HI", "length": 8624, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மோகனூர் கிராமங்களில் பிட் இந்தியா சைக்கிள் தின போட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலக���் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமோகனூர் கிராமங்களில் பிட் இந்தியா சைக்கிள் தின போட்டி\nபிட் இந்தியா சைக்கிள் நாள் போட்டி\nநாமக்கல், ஜன.20:மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று முன்தினம், பிட் இந்தியா சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நீண்ட தூர சைக்கிள் போட்டிகள் பல்வேறு ஊராட்சிகளில் நடத்தப்பட்டன. ஒருவந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் துவங்கிய போட்டியை, ஊராட்சி மன்றத் தலைவர் அருணா செல்லராசாமணி துவக்கி வைத்தார். இதில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒருவந்தூர் கூட்டுறவு நீரேற்று பாசன சங்கத் தலைவர் செல்ல.ராசாமணி பரிசு வழங்கி பாராட்டினார். வட்டார வளர்ச்சி அலுவலர் குணாளன் போட்டிகளை நடத்தினார். நிகழ்ச்சியில், கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் சவீதாசெல்வராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இலக்கியா, நீரேற்று பாசன சங்க துணைத்தலைவர் சத��சிவமூர்த்தி, அதிமுக ஊராட்சி செயலாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி உடல் ஆரோக்கியத்திற்கு சைக்கிள் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக பிடிஓ குணாளன் தெரிவித்தார்.\nபாப்பாரப்பட்டி ஏரியில் கொட்டப்படும் கழிவுகள்\nபெரியார் பல்கலை.யில் மது அருந்தும் இடமான விளையாட்டு மைதானம்\nகோயில் குளத்தில் வாலிபர் சடலம் மீட்பு\nஏரியில் முதியவர் சடலம் மீட்பு\nமேட்டூர் வனப்பகுதியில் இரண்டு மயில்கள் மர்ம மரணம்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ் இயக்கம்\nஅண்ணா சிலைக்கு மாலை அணிவித்து திமுக பொறுப்பாளர் மரியாதை\nராசிபுரத்தில் மாநில அளவிலான யோகாசன போட்டி\nநாமக்கல் மேற்பார்வை அலுவலகம் முன் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED பாப்பாரப்பட்டி ஏரியில் கொட்டப்படும் கழிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/04/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2020-02-19T17:40:13Z", "digest": "sha1:ENQ4S6XC2WHK5OPU5AHURVSK5AOFMPLU", "length": 30865, "nlines": 153, "source_domain": "seithupaarungal.com", "title": "“முட்டையிலிருந்து என்ன வரும்?” – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, சுற்றுச்சூழல், புத்தக அறிமுகம், புத்தகம்\nஏப்ரல் 25, 2015 ஏப்ரல் 27, 2015 த டைம்ஸ் தமிழ்\nகாட்டுயிர் எழுத்தாளர் திரு சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘வானில் பறக்கும் புள்ளெலாம்,’ நூலை அண்மையில் வாசித்தேன். உயிர்மை, காலச்சுவடு, பசுமை விகடன் ஆகிய இதழ்களில் இவர் எழுதிய சுற்றுச்சூழல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உயிர்மை வெளியீடு. இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2014.\nஇவர் காட்டுயிர், சூழலியல், திரைப்பட வரலாறு ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். சூழலியல் வரிசையில் இது இவருடைய மூன்றாவது நூல்.\nஒரு முறை ஆறு வயது சிறுமியிடம் முட்டையைக் காட்டி, “முட்டையிலிருந்து என்ன வரும் என்று இவர் கேட்க, அவள் உடனே ‘ஆம்லெட்,’ என்றாளாம்\nகுழந்தைகள் இயற்கையிலிருந்து வெகுதூரம் விலகி விட்டார்கள் என்பதற்குச் சிறுமியின் இப்பதிலை எடுத்துக்காட்டாகக் கூறி வருந்தும் இவர், ‘பண்ணையிலே பல்லுயிரியம்,’ என்ற கட்டுரையில் நம் நாட்டில் ஏற்பட்ட வெண்புரட்சிக்குப் (White Revolution) பின்னர் உள்நாட்டுக் கால்நடை வளர்ப்பும், கோழி வளர்ப்பும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன என்கிறார்.\n“வளர்ப்பு இனங்களில் வெகுவாக அற்றுப்போனது நாட்டுக்கோழிகள் தாம். இந்தியாவில் தான் முதன் முதலில் கோழி மனிதரால் பழக்கப்படுத்தப் பட்டது என்றும் இங்குள்ள Red Jungle Fowl என்ற காட்டுக்கோழியிலிருந்து தான் உலகின் எல்லாக் கோழியினங்கலும் தோன்றின என உயிரியலாளர் கூறுகின்றனர். நம் நாட்டின் 17 வகை கோழிகளில் பல இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. குறவன் கோழி (Naked neck) கோழியினம் பார்ப்பதே அரிதாக இருக்கின்றது.:” என்று இவர் சொல்லும் செய்திகளை வாசித்த போது, எங்கள் வீட்டில் என் சிறு வயதில் கோழிக்குஞ்சுகள் பொரித்து, எங்கள் கூடவே அவை வளர்ந்த நினைவுகள் வலம் வரத்துவங்கின.\nகுறவன் கோழி என்று இவர் சொல்வதை, நாங்கள் கிராப் கோழி என்போம். கழுத்தில் சதையின்றி எலும்பு தெரியுமாறு, அசிங்கமாகக் காட்சியளிக்கும்.\nபோந்தாக்கோழி என்று ஒரு ரகம். அடிப்பாகம் பெருத்து காலை அகட்டி வைத்து அசைந்து அசைந்து நடக்கும். குண்டாக இருப்பவர்களைப் போந்தாக் கோழி என்று கிண்டல் செய்வதுண்டு. வெள்ளை லெகான் என்ற இனம், மற்ற ரகங்களை விட முட்டை அதிகமாக இடும்.\nகடைகளில் முட்டை வாங்கி வந்து ஆம்லெட் போடுவதை மட்டுமே அறிந்திருக்கும் இக்காலக் குழந்தைகளைக் குறை சொல்லிப் பயனில்லை. இயற்கையின் அதிசயங்களையும், அற்புதங்களையும் இவர்களுக்கு அறிமுகப்படுத்தாதது யார் குற்றம்\nவிடிகாலையில் சேவல் கூவும் என்பது எத்தனை குழந்தைகளுக்குத் தெரியும் அக்காலத்தில் கிராமங்களில் வீட்டுக்கு வீடு கோழி வளர்ப்பார்கள். பத்துப் பெட்டைகளுக்கு ஒரு சேவல் இருக்கும். காலையில் நான்கு மணிக்கெல்லாம் சேவல் தொடர்ச்சியாகக் கூவி விடியலை அறிவிக்கும். இப்போது எங்குமே சேவலைக் காணோம்\nசெக்கச்சேவேல் என்று அதன் கொண்டை அழகாக வளைந்து தொங்கும். கொண்டையின் வளர்ச்சியை வைத்து, வயதை யூகிக்கலாம். இப்போது கோழிக்கொண்டை பூவைப் பார்க்கும் போதெல்லாம், சேவல் தான் நினைவுக்கு வருகிறது.\nஎன் சிறுவயதில் எங்கள் வீட்டில் அம்மா அடை வைப்பார்கள். 21 நாட்களில் குஞ்சு பொரிக்கும் என நினைவு. எத்தனை குஞ்சுகள் வெளிவந்திருக்கின்றன என்றறியும் ஆவலைக் கட்டுப்படுத்த இயலாமல் நானும், என் தம்பிகளும் கூடையை அடிக்கடித் திறந்து பார்ப்போம். குஞ்சு பொரிக்கும் சமயம் முட்டையின் மீது தாயின் சூடு அதிகமாகத் தேவை என்பதால், திறக்கக் கூடாது என அம்மா திட்டுவார்.\nமுட்டை ஓட்டில் தெறிப்பு விழுந்து, மூக்கு மட்டும் வெளியே தெரிவது முதல் காட்சி. பின் கொஞ்சங் கொஞ்சமாக முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளிவரும் அழகை, வர்ணிக்க வார்த்தைகள் கிடையா. பின் கொஞ்சங் கொஞ்சமாக முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளிவரும் அழகை, வர்ணிக்க வார்த்தைகள் கிடையா உயிர்ப்பின் தருணங்களை அணு அணுவாகத் தரிசிக்கும் காட்சியைப் போல் மகிழ்வு தருவது வேறொன்றுமில்லை\nகுட்டிக்குட்டிக் குஞ்சுகள் தாய்க்கோழியுடன் மேயும் காட்சியும், இயல்பான குரலை மாற்றிக்கொண்டு ‘கொர்,’ ‘கொர்,’ என்ற எச்சரிக்கை குரலில், தாய் தன் சேய்களுடன் உலாவரும் காட்சியும் அற்புத அழகு\nதீனியைக் கண்டவுடன் தாய் வித்தியாசமான குரலில் கூப்பிட, நாலைந்து ஒரே சமயத்தில் ஓடி வந்து பொறுக்கும். குஞ்சுகள் குனிந்து துளி நீரை அலகால் உறிஞ்சி, நிமிர்ந்து குடிக்கும் போது, சமநிலை தவறி விழும் காட்சி சிரிப்பை வரவழைக்கும்.\nஓய்வெடுக்கும் போது அம்மா இறக்கையைப் பக்கவாட்டில் விரித்தபடி அமர்ந்திருக்க, குஞ்சுகள் அதன் சிறகுகளுக்குள் புகுந்து கொண்டு தலையை மட்டும் லேசாக நீட்டி எட்டிப்பார்க்கும். சில அம்மா மேல் சொகுசாக படுத்திருக்கும். திடீரென்று தாய் எழுந்து நடக்க, மேலே இருக்கும் குஞ்சுகள் பொத்துப் பொத்தென்று கீழே விழுந்து எழுந்தோடும்.\nசமயத்தில் தாயின் காலுக்கடியில் அகப்பட்டுக்கொண்டு கீச் கீச் என்று குஞ்சு கத்தும் போது, அதற்கு ஏதாவது ஆகி விடுமோ எனப் பயப்படுவோம். அம்மாவோ பதட்டமில்லாமல், ‘கோழி மிதிச்சிக் குஞ்சு முடமாகாது,’ என்பார். தாய்மையைச் சிறப்பிக்கும் அருமையான பழமொழியல்லவா அது\nமொத்தத்தில் குஞ்சுகள் வளரும் வரை, அவற்றின் ஒவ்வொரு செய்கையும் சிறு குழந்தைகள் செய்யும் சேட்டைகள் போல் மிகுந்த மகிழ்ச்சி யூட்டுபவை.\nஇளங்குஞ்சுகளை அபகரிக்க வரும் பருந்து, காகம் போன்றவற்றைத் தாய் ஆக்ரோஷத்துடன் தொடர்ந்து ஓடித் தாக்கும் காட்சியைக் கண்டு தாய்மையின் மகத்துவத்தை குழந்தைகளாகிய நாங்கள் புரிந்து கொண்டோம். குஞ்சுகளை மூடி வைத்துப் பாதுகாக்க, பஞ்சாரம் என்ற மூங்கில் கூடை பயன்படுத்தப்பட்டது.\nஉயிரித் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நாட்டுக்கோழி வளர்ப்பு நம் நாட்டில் கைவிடப்பட்டு வெளிநாடுகளிலிருந்து பிராய்லர் கறிக்கோழிகளும், சேவலின்றி கருத்தரிக்கும் லேயர் எனப்படும் முட்டையிடும் கோழிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு, சேவலுக்கும் அடைகாக்கும் பெட்டை கோழிகளுக்கும் அவசியமில்லாமல் போயிற்று. இன்குபேட்டரில் பொறிக்கப்படும் குஞ்சுகளுக்குத் தாயுமில்லை; தந்தையுமில்லை.\nநாட்டுக்கோழிக்குஞ்சுகள் போல் அங்குமிங்கும் ஓடித் திரிந்து தானியம், மண்ணிலிலுள்ள புழு பூச்சி, கீரை ஆகியவற்றைத் தேடியெடுத்துத் தின்னும் திறன் இல்லாத இக்குஞ்சுகளின் உணவு, எப்போதும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனம் தான். இத்தீவனத்தைப் பண்ணைகளுக்கு வழங்குவது பெரிய பெரிய கம்பெனிகள். இதில் என்னென்ன பொருட்கள் கலந்திருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது.\nவெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உயர் ரக கோழிகளுக்கு நம் நாட்டு வெப்பத்தைத் தாங்கும் சக்தி கிடையாது நோய் எதிர்ப்புத் திறனும் குறைவு. எனவே இவற்றின் இறப்பின் சதவீதத்தைக் குறைத்து நஷ்டத்தை ஈடு கட்ட பண்ணைகளில் இவற்றுக்குச் செலுத்தப்படும் ஊசி மருந்துகளின் பக்க விளைவுகள், இவற்றை உண்ணும் மனிதரைத் தாக்காது என்பது என்ன நிச்சயம்\nபிராய்லர் கோழியின் செழிப்பான சதைக்காக செலுத்தப்படும் ரோக்ஸார்சோன் (Roxarsone) என்ற மருந்து, மனிதருக்குப் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது எனக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இப்படி ஏதாவது கண்டுபிடித்துச் சொன்னால் தான் உண்டு. நம் நாட்டில் எந்தப் பல்கலைக்கழகமும் எதையும் முறையாக அறிவியல் ரீதியாக ஆராய்ந்து முடிவுகளை மக்களுக்கு அறிவிக்கும் வழக்கம் அறவே இல்லை. ஏனெனில் இங்கு உயிரின் விலை மிக மிக மலிவு\nபிராய்லர் இறைச்சியைச் சுத்தம் பண்ண வசதியாக இறக்கையே இல்லாத கோழி ரகம் இப்போது வந்துள்ளது என்கிறார்கள். இப்படி எல்லாவற்றிலும் இயற்கையிலிருந்து வெகு தூரம் விலகி, செயற்கையை நாடிச் சென்று கொண்ட��ருக்கிறோம். இதன் முடிவு என்ன ஆகுமோ தெரியவில்லை.\nவீடுகளில் நம்முடன் தோழமையுடன் பழகிய நாட்டுக் கோழிக்குப் பதில் கோழி என்ற பெயரில், ஒரு புது ஜந்துவை செயற்கையாக உற்பத்தி செய்யத் துவங்கியிருக்கிறார்கள்.\nஎன்ற திரையிசைப் பாடலைக் கேட்டவுடன், நாம் புரிந்து கொண்ட வாழ்வியல் உண்மை, வருங்காலத் தலைமுறைக்குப் புரிய வாய்ப்பில்லை. அவ்வளவு ஏன் ஒரு காலத்தில் கோழியிலிருந்து தான் முட்டை வரும் என்ற அடிப்படை உண்மை கூட, அவர்களுக்குத் தெரியாமல் போகலாம்.\nஒரு சோதனைக்காக உங்கள் வீட்டுக்குழந்தையிடம் முட்டையிலிருந்து என்ன வரும் என்று கேட்டுப் பாருங்களேன் அவசியம் உங்கள் குழந்தையின் பதிலை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nசூழலியல் கல்வியைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கும், இயற்கைக்கும் பிணைப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஆசிரியர் தியடோர் பாஸ்கரன்.\n“இயற்கையைப் பராமரிக்க மனிதருக்குக் கற்றுக்கொடுக்க ஒரே வழி, அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே, அதைச் சொல்லித் தருவது தான்,” என்கிறார் நோபெல் பரிசு உயிரிலாளர் கான்ராட் லாரன்ஸ்.\nகட்டுரையாளர் ஞா.கலையரசி வலைப்பதிவர், வங்கியில் பணியாற்றுகிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், உயிரிலாளர் கான்ராட் லாரன்ஸ், உயிர்மை வெளியீடு, உள்நாட்டுக் கால்நடை வளர்ப்பும், காட்டுக்கோழி, கிராப் கோழி, குறவன் கோழி, கோழி வளர்ப்பும், சேவல், தியடோர் பாஸ்கரன், புத்தக அறிமுகம், Red Jungle Fowl, White Revolution\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious post‘யார் என்ன நினைத்தால் எனக்கென்ன\nNext postஆந்திர காவல்துறையால் கொல்லப்பட்ட 20 தமிழர்கள்: முழு பின்னணி\n”” இல் 4 கருத்துகள் உள்ளன\n12:27 பிப இல் ஏப்ரல் 25, 2015\nமிக அருமையான பதிவு கலையரசி மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு எங்களின் நினைவுகளையும் புதுப்பித்து விட்டீர்கள் நான் சின்னவளாக இருக்கும்போது எங்கள் எதிர்வீட்டில் கோழி வளர்த்தார்கள். அதன் குஞ்சுகளை நானும் என் தம்பியும் விரட்டி விரட்டி பிடிக்க ஒடி களைத்தது நினைவுக்கு வந்தது. சற்று நேரம் பழைய நினைவுகள் மனத்திரையில் ஓடின நல்ல படைப்பு பாராட்டுக்கள்\n5:05 பிப இல் ஏப்ரல் 27, 2015\nஉங்கள் பழைய நினைவலைகளைப் புதுப்பிக்��� என் கட்டுரை உதவியிருக்கிறது என்றறிய மகிழ்ச்சி விஜி. பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி\n12:56 பிப இல் ஏப்ரல் 25, 2015\nகோழிகள் பற்றிய தங்கள் ஆதங்கம் உண்மைதான். இன்று எந்தக் குழந்தைக்கும் இயற்கை பற்றிய புரிதல் கிடையாது. அரிசி எங்கிருந்து கிடைக்கிறது என்றால் கடையிலிருந்து என்று சொல்லும் குழந்தைகள் முட்டையிலிருந்து ஆம்லெட் வரும் என்று சொல்வதில் வியப்பில்லை. அந்த அளவுக்கு தாங்கள் குறிப்பிடுவது போல் இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.\nகோழிவளர்ப்பு குறித்த தங்கள் அனுபவங்கள் அனைத்தும் ரசனை. இப்படியான அனுபவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் மனக்கண்ணில் கொணர்ந்து ரசித்து மகிழ முடிகிறது. ஆனால் நகரங்களில் பிறந்து வளர்ந்த எத்தனை பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும் விடிகாலையில் சேவல் கூவித் துயில் களைவது ஒரு வரம். சேவலுக்குப்பிறகுதான் மற்றப் பறவைகள் ஒலியெழுப்பும்.\nதியோடர் பாஸ்கரன் அவர்கள் இயற்கைக்கும் சுற்றுப்புறசூழலுக்கும் ஆற்றும் பங்கு மகத்தானது. அவர் குறிப்பிட்டுள்ள கிராப்புக்கோழிகளையும் சிறுவயதில் வீட்டில் வளர்த்த அனுபவம் உண்டு. வளரும் தலைமுறையினர் இவற்றையெல்லாம் அறியாமலேயே வாழநேரிட்டது வருத்தமளிக்கிறது. வாய்ப்பு அமைந்தால் அவருடைய நூலை வாசிப்பேன். பகிர்வுக்கு நன்றி.\n5:07 பிப இல் ஏப்ரல் 27, 2015\nகட்டுரையைப் பற்றிய ஆழமான கருத்துப்பகிர்வுக்கு நன்றி கீதா உனக்கும் கோழி வளர்த்த அனுபவம் இருந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. நம் குழந்தைகள் இழக்கும் எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்று. வாய்ப்புக்கிடைத்தால் அவசியம் இந்நூலை வாசி. மீண்டும் நன்றி கீதா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD001484/PVD_mruttuvmnnnaiyil-annnumtikkppttttirukkum-pootu-aalllnaallk-kurutiyttaippu-eerrpttaaml-tttukk", "date_download": "2020-02-19T16:45:23Z", "digest": "sha1:QQW6RKULG4INYPDH6APJ4PBEJJDJODAV", "length": 14812, "nlines": 102, "source_domain": "www.cochrane.org", "title": "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது ஆழ்நாளக் குருதியடைப்பு ஏற்படாமல் தடுக்க அளவுகோடிட்ட அழுத்தக்காலுறைகள் | Cochrane", "raw_content": "\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது ஆழ்நாளக் குருதியடைப்பு ஏற்படாமல் தடுக்க அளவுகோடிட்ட அழுத்தக்காலுறைகள்\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nமருத்துவமனையில்,அறுவை சிகிச்சை அல்லது நோய் பாதிப்பினால் உடல் அசைவில்லாமல் இருக்கும் நோயாளிகளுக்கு இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் ஆழ்நாளக் குருதியடைப்பு (DVT) ஏற்படுகிறது நோய் அறிகுறிகள், வேறுபட்ட அறிகுறிகளான வலி மற்றும் விக்கம் முதல் அறிகுறிகளே இல்லாமல் இருப்பது வரை உள்ளடங்கியது. காலில் ஏற்படும் இரத்த உறைவு நுரையிறலுக்கு சென்று சுவாசப்பைப் பிறபொருள்தடுக்கை (pulmonary embolism (PE)) ஏற்படுத்தலாம் மற்றும் இவை மரணத்தையும் ஏற்படுத்தலாம். DVT பொதுவாக சரியாகிவிடும் அல்லது கால்களில் உயர் சிரைநாள அழுத்தம், கால்களில் வலி, தோல் கருத்தல் அல்லது வீக்கம் போன்ற நீண்ட கால விளைவுகளை eற்படுத்தலாம்.\nடிவிடியை (DVT) அழுத்தம் அல்லது மருந்துகளை பயன்படுத்தி தடுக்கலாம். இந்த மருந்தினால் இரத்த கசிவு, குறிப்பாக அறுவை சிகிச்சை நோயாளிகளில், ஏற்படலாம் என்பது ஒரு முக்கிய இடர்ப்பாடு. அளவுகோடிட்ட அழுத்தக்காலுறைகள் (GCT) வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு அழுத்தமாக அணிவிப்பதன் மூலம் கால்களில் உருவாகும் இரத்த கட்டிளை தடுக்கலாம் நாங்கள் 19 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் கண்டறிந்தோம் (1681 தனிப்பட்ட நோயாளிகளும் 1064 தனிப்பட்ட கால்களும் கொண்ட 2745 பகுப்பாய்வு பகுதி.) 8 சோதனைகளில் காலுறைகள் அணிவதையும் மற்றும் எந்த காலுறைகளையும் அணியாததையும் ஒப்பிடபட்டுள்ளது. 10 சோதனைகளில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகளுக்கு காலுறைகளுடன் மற்ற ஒரு முறையும் ஒப்பிடப்பட்டுள்ளது. டெக்ஸ்டரன் 70 , ஆஸ்பிரின், ஹெப்பாரின் மற்றும் இயந்திர தொடர் சுருக்க முறையை ஆகியவை மற்ற பயன்படுத்தபட்டுள்ள முறைகள். இந்த பத்தொன்பது ஆராய்ச்சிகளில், 9 ஆராய்ச்சியில் பொது அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளி��ள் சேர்க்கப்பட்டுள்ளனர், எலும்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள் 6 ஆராய்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர், மற்றும் ஒரே ஒரு ஆராய்ச்சிக்கு மருத்துவ (medical patient) நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பட்டம் அழுத்தம் தரும் காலுறைகள் அறுவை சிகிச்சைக்கு முன் அல்லது அறுவைசிகிச்சை நாளில் பயன்படுத்தப்பட்டது மற்றும் நோயாளிகள் மருத்துவமனை இருந்து விடுவிக்கப்படும் வரை அல்லது நோயாளிகள் முழுமையாக அசையும் காலம் வரை அனியப்பட்டுள்ளது. சேர்க்கப்பட்டுள்ளது ஆராய்ச்சிகளில் பெரும்பாலனோர் கதிரியிக்க I125உள்வாங்குதல் சோதனையின் மூலம் DVT உள்ளதாக கண்டறியப்பட்டனர். பொதுவாக சேர்க்கப்பட்டுள்ள ஆராய்ச்சிகளின் நல்ல தரம் வாய்ந்தவையாக இருந்தது.\nஎங்கள் பகுப்பாய்வு, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகளுக்கு GCS சிக்கிச்சை டிவிடி ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று உறுதி படுத்தியுள்ளது. குறைந்த அளவு பங்கேற்பார்கள் கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இருப்பினும், GCSகள் தொடைகளில் DVT (அருகாமை DVT) மற்றும் PE உருவாகும் அபாயத்தை குறைக்கும் என்பதையும் இந்த பகுப்பாய்வு எடுத்துக்காட்டியுள்ளது. சேர்க்கப்பட்ட ஆராய்ச்சிகளில் பக்க விளைவுகள் மற்றும் GCS அணிவதினால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி சரியாக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஒரே ஒரு ஆராய்ச்சி அடிப்படையிலலான குறைந்த அளவிலான ஆதாரங்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு (அறுவை சிக்கிச்சை அல்லா) GCS DVT வருவதை தடுக்கலாம் என்பதை தெரிவிக்கிறது.\nமொழிபெயர்ப்பு: க. ஹரிஓம்,பிறைசூடன் ஜெயகாந்தன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nபிளாஸ்மோடியம் வய்வக்ஸ் மலேரியா நோயாளிகளுக்கு மீண்டும் நோய் ஏற்படாமல் தடுக்க ப்ரைமாகுயின் சிகிச்சை\nமலேரியாவைத் தடுக்க பூச்சிக்கொல்லிகளால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைககள் குழந்தைகளின் இறப்பினை ஐந்தில் ஒரு பங்காகவும் மலேரியா நோய் நிகழ்வுகளை பாதியாகவும் குறைக்கும்.\nவாதம் அல்லாத ஊற்றறை குறு நடுக்கம் (nonrheumatic atrial fibrillation) மற்றும் பக்கவாதம் அல்லது தற்காலிகக் குருதிஓட்டத் தடைத் தாக்கம் (transient ischaemic attack) நோய் வரலாறு உள்ள நோயாளிகளுக்குப் பக்கவாதத்தை மீண்டும் நிகழாமல் தடுக்க உறைவு எதிர்ப்பிகள்\nவாதம் அல்ல���த ஊற்றறை குறு நடுக்கம் (nonrheumatic atrial fibrillation) மற்றும் பக்கவாதம் அல்லது தற்காலிகக் குருதிஓட்டத் தடைத் தாக்கம் (transient ischaemic attack) நோய் வரலாறு உள்ள நோயாளிகளுக்குப் பக்கவாதத்தைத் தடுக்க இரத்த வட்டுகள் சிகிச்சைக்கு எதிர் உறைவு\nஇதய நாள நோயைத் தடுக்க அதிகப்படியான பழம் மற்றும் காய்கறியை உட்கொள்ளுதல்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174410&cat=32", "date_download": "2020-02-19T17:09:36Z", "digest": "sha1:52AOC6H55JHPFUY4N4X6GXVEPIIZNDL4", "length": 25953, "nlines": 560, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » முதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி அக்டோபர் 20,2019 15:00 IST\nபொது » முதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி அக்டோபர் 20,2019 15:00 IST\nடாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், புதிய நீதிக்கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் தலைமை வகித்தார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nமத்திய பல்கலை பட்டமளிப்பு விழா\nசீர்பெறுமா கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனை\nநடிகை ராதிகாவுக்கு நடிகவேள் செல்வி பட்டம்\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nடாக்டர் வீட்டில் மர்மப் பொருள் வெடித்து சேதம்\nஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி - சிறப்பு பேட்டி\nபதில் சொல் அமெரிக்கா செல் பட்டம் வினாடி வினா போட்டி\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் ���திவு செய்ய\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nபயிர் சாகுபடி செலவினங்கள் தேசிய பயிற்சி பட்டறை\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nகார் விபத்தில் இருவர் பலி\nதீப்பற்றிய பஸ்; உயிர்தப்பிய பயணிகள்\nஆஸ்கர் வரை ச���ன்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-19T18:29:05Z", "digest": "sha1:WWFMBP6U5NHKO7RKXKA3CBKAI4OFH4F5", "length": 9011, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பர்ஜன்யபதம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86\nபகுதி பதினேழு : புதியகாடு [ 5 ] புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில் பனி முழுமையாகவே உருகிச் சென்று மறைந்தது. பின் ஏழுநாட்கள் வானத்தின் சூல்நோவு நீடிக்கும் என்றனர் ம��னிவர்கள். மழை பெய்யப்போகும் தருணம் நீண்டு இரவும் பகலுமாக மடிந்து மடிந்து சென்றுகொண்டிருந்தது. அதிகாலையிலேயே குகையின் மரப்பட்டைக்கதவுக்கு அப்பால் வெளி வெண்ணிறத்திரை …\nTags: அனகை, அர்ஜுனன், இந்திரன், ஏகத கௌதமர், கனகன், காஞ்சனன், குந்தி, சதசிருங்கம், சரத்வான், சவ்யசாசி, தருமன், திரித கௌதமர், தீர்க்கன், துவிதீய கௌதமர், பர்ஜன்யபதம், பாண்டு, பாரதன், பார்த்தன், பிராசீனபர்ஹிஸ், பீமன், புஷ்பவதி, மாண்டூக்யர், மாத்ரி, மைத்ரேயர்\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nராய் மாக்ஸம் விழா இன்று\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 16\nவிவேக் ஷன்பேக் மொழியாக்கம், கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழு���்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+036781+de.php?from=in", "date_download": "2020-02-19T17:00:23Z", "digest": "sha1:TAEFBYLQZPNVT4JQKVGZK7BPC6WRMP54", "length": 4566, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 036781 / +4936781 / 004936781 / 0114936781, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 036781 என்பது Grossbreitenbachக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grossbreitenbach என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grossbreitenbach உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 36781 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Grossbreitenbach உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 36781-க்கு மாற்றாக, நீங்கள் 0049 36781-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gross+Duengen+de.php?from=in", "date_download": "2020-02-19T17:13:13Z", "digest": "sha1:R4GVY2DX7JLJ7YMFVH5JIQ2KETLFMK4Q", "length": 4383, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Groß Düngen", "raw_content": "\nபகுதி குறியீடு Groß Düngen\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Groß Düngen\nஊர் அல்லது மண்டலம்: Groß Düngen\nபகுதி குறியீடு Groß Düngen\nமுன்னொட்டு 05064 என்பது Groß Düngenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Groß Düngen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Groß Düngen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5064 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Groß Düngen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 5064-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5064-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/12/blog-post_18.html", "date_download": "2020-02-19T17:54:16Z", "digest": "sha1:O2IFYEZGEYTDJTTJNPX5LXQAEAX7PE5M", "length": 43425, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: தணிக்கை: சினிமாவை சிதைக்கிறதா? செதுக்குகிறதா?", "raw_content": "\n ‘கலைவித்தகர்’ ஆரூர்தாஸ் 19 -ம் நூற்றாண்டை (கி.பி.1900) விஞ்ஞான நூற்றாண்டு என்று கூறலாம். மனிதனின் அறிவு வளர்ச்சி மற்றும் நாகரிக முன்னேற்றத்திற்கான இன்றியமையாத பல அரிய சாதனங்கள் மேலை நாட்டு விஞ்ஞானிகளால் இந்த நூற்றாண்டில்தான் கண்டு பிடிக்கப்பட்டன. உலகப்பெரும் அதிசயமான சினிமாவைக் கண்டுபிடிக்கக் கூடிய ஈடு இணையற்ற ஒரு பெரும் விஞ்ஞானிக்காக காலம் வளர்ந்து கொண்டிருந்தது. இங்கிலாந்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன் அவன் வசித்த இடத்திலிருந்து தள்ளி வேறொரு பகுதியில் இருந்த பள்ளிக் கூடத்திற்குச் செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு கால்நடையாக வந்து ரெயில் ஏறிச் செல்வதும், பள்ளி முடிந்ததும் திரும்பி ரெயிலில் வருவதுமாக இருந்தான். ஒருநாள் அவன் வீட்டிலிருந்து ரெயில் நிலையத்திற்கு வருவதற்குச் சற்றுத் தாமதமாகிவிட்டது. அவன் அங்கு வருவதற்கும், ரெயில் புறப்பட்டு மெதுவாக நகர்வதற்கும் நேரம் சரியாக இருக்கவே, எப்படியாவது ரெயிலில் ஏறிவிடவேண்டும் என்ற உத்வேகத்தில் பெட்டிகளின் ஓரமாக ஓடிவந்து கொண்டிருந்ததைப் பார்த்த ஒரு பயணி, அவனைப்பிடித்து உள்ளே இழுப்பதற்காகத் தன் கையை வெளியே நீட்டினார். ஆனால் அவரது கைக்கு எட்டியது அந்தச் சிறுவனுடைய கையோ, சட்டையோ அல்ல - ஒரு பக்கக் காதுப்பகுதி அவர் கைக்குக் கிடைக்கவே, அதைப்பிடித்து இழுத்து அவனை உள்ளே ஏற்றினார். சிறுவன் எப்படியோ உள்ளே வந்துவிட்டான். ஆனால் அந்தப் பயணி பலமாகப் பிடித்து இழுத்ததில் அவன் காது வலியெடுத்தது. நாளடைவில், சிகிச்சைக்கும் அப்பாற்பட்டு சிறுவனின் செவி கேட்கும் திறன் குன்றி இறுதியில் ஒரேயடியாகச் செவிடாகிவிட்டது. இன்னொரு காது மட்டும் லேசாகக் கேட்டது. அதனால் படிப்பு பாதித்தது மட்டுமல்ல, படிப்பில் அவனுக்கு இருந்த உற்சாகமும், ஊக்கமும் இழந்து, பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டான். அவனுடைய பெற்றோர் வீட்டிலேயே வைத்து முடிந்த மட்டும் அவனுக்குக் கல்வி போதித்தனர். அவனுடைய வயது வளர வளர பள்ளியில் கற்கும் கல்விக்கும், இயற்கையாகப் பெருகும் அறிவிற்கும் சம்பந்தமில்லை என்று உணரத் தொடங்கினான். அதன் விளைவாகச் சிறு சிறு விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளில் கவனத்தைச் செலுத்தினான். காது சரியாகக் கேட்காவிட்டாலும், காலம் அவனுக்குக் கை கொடுத்தது. முன்பு அவன் ரெயிலில் ஏற ஒருவர் கை கொடுத்ததால் காது செவிடானது. இப்பொழுது கடவுளும் காலமும் கை கொடுத்ததால் உலகமே வியக்கத்தக்க விஞ்ஞானி ஆகி புதிய புதிய பயனுள்ள கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து உலகப்புகழ் பெற்றான். ‘நீராவி ரெயில் என்ஜின்’, ‘நீராவிப் படகு’, ‘மின்சார பல்பு’, ‘மின்சார டைனமோ’, ‘மின்சார கடிகாரம்’ போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் அவனுடைய விஞ்ஞான அறிவின் விளைவில் உருவானவையாகும். இவை அனைத்துக்கும் மேலாக அவன் கண்டுபிடித்த உன்னதமான ஒரு சாதனம் சினிமா அனைத்துலக மக்களை அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் மயக்கி மகிழச் செய்யும் அற்புத - அபூர்வமான சினிமாவைக் கண்டுபிடித்த அந்த அதிசய விஞ்ஞானிதான் ‘தாமஸ் ஆல்வா எடிசன். 131 ஆண்டுகளுக்கு முன்பு 1887-ல் எடிசன் சினிமாவைக் கண்டுபிடித்தார். அதற்கு முன்பு வரையில் வெறும் நிழற்படங்களைப் பிடிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த ‘ஸெல்லுலாயிட்’ என்னும் ஒருவகை நிழற்படத்தாள் அல்லது மெல்லிய பிலிம் தகடில் பலவகை மனித உருவங்களைப் பதிய வைத்து அவற்றை நடக்கவும், ஓடவும், ஆடவும் செய்து காட்டினார். அதற்கேற்றபடி பழைய போட்டோ கேமராவை புதிய பிலிம் கேமராவாக மாற்றி அமைத்தார். வெண் திரையில் மனித உருவங்கள் நடப்பதையும், ஓடுவதையும், ஆடுவதையும் முதன் முதலாகப் பார்த்து மயங்கிய இங்கிலாந்து மக்கள் பிரமிப்படைந்து எழுந்து நின்று கைத்தட்டிக் கூவிக் குரலெழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எடிசனின் சினிமா அது. பிறந்த வீடான இங்கிலாந்திலிருந்து புகுந்த வீடான அமெரிக்காவுக்குச் சென்றது. அங்கும் அதற்கு அமோக வரவேற்பு. இப்படியாக ஐரோப்பா முழுவதும் சினிமா செல்வாக்கு பெற்றுவிட்டு ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவுக்கு வந்தது. எடிசன் சினிமாவைக் கண்டுபிடித்த அதே காலக்கட்டத்தில் ‘லுமியர் பிரதர்ஸ்’ என்னும் இரு சகோதரர்கள் சினிமாவைக் கண்டுபிடித்ததாகவும், ஆனால் அவர்கள் அதை மக்களிடம் காட்சிக்கு கொண்டு வருவதற்கு முன்பாக எடிசன் முந்திக்கொண்டு சினிமாவை உலகிற்கு அறிமுகப்படுத்தி விட்டார் என்ற ஒரு கருத்தும் அன்று நிலவியது. எது எப்படியோ சினிமாவின் மொத்தப்புகழும் எடிசனையே வந்து சேர்ந்து விஞ்ஞான வரலாற்றில் அவர் பெயரை இடம் பெறச் செய்துவிட்டது. சினிமாவைக் கண்டுபிடித்த புதிதில் எடிசன் அதற்கு ‘கினிமா’ என்றுதான் பெயரிட்டார். நாளடைவில் ‘சினிமா’ என்னும் பெயரின் முதல் எழுத்தான (சி) மருவி ‘கினிமா’ என்பது ‘சினிமா’ என மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு சான்றாக 1916-ல் வி.முருகேச முதலியார் என்ற பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ஜமீன்தார் வடசென்னை ஏழுகிணறு பிரான்சிஸ் தெருவில் முதன்முதலில் கட்டிய தனது தியேட்டருக்கு ‘கினிமா சென்ட்ரல்’ என்றுதான் பெயரிட்டு ஊமைப் படங்களைக் காட்டி வந்தார். பிற்காலத்தில் அவரது ஒரே புதல்வரும், எம்.ஜி.ஆரின் குடும்ப நண்பருமான வி.எம்.பரமசிவ முதலியார் ‘கினிமா சென்ட்ரல்’ என்பதை ‘ஸ்ரீமுருகன் டாக்கீஸ்’ எனப் பெயர் மாற்றம் செய்து பல வெற்றிப்படங்களைத் திரையிட்டு புகழ் பெற்றார். சினிமாவை ‘மூவி’, ‘சலனச்சித்திரம்’ என்றும் சொல்வதுண்டு. உருவங்கள் நகர்வதால் அந்தப்பெயர் வந்தது. சினிமாவில் படம் பிடிக்கும் ஒளிப்பதிவுக் கருவியுடன் சேர்ந்து நடிகர்களும் அசைந்து ஆடி ஓடி நடிப்பதை வைத்து அது ‘சலனச்சித்திரம்’ என்று அழைக்கப்பட்டது. “ஒரு சினிமாப்படம் 2 மேஜைகளின் மீது உருவாகிறது. ஒன்று எழுத்தாளரின் மேஜை. இன்னொன்று எடிட்டரின் மேஜை.” பேனாவில் எழுத்துக்கள் கதைகள் உருவாகி, அவை பல காட்சிகளாகப் பிரிக்கப்பட்டு, பலவகை கேமரா கோணங்களில் படமாக்கப்பட்டு, இறுதியில் எடிட்டரின் கத்திரிக்கோலால் வெட்டித் தொகுக்கப்பட்டு ஒரு திரைப்படமாக முழுமை பெறுகிறது. அதுதான் சினிமா அனைத்துலக மக்களை அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் மயக்கி மகிழச் செய்யும் அற்புத - அபூர்வமான சினிமாவைக் கண்டுபிடித்த அந்த அதிசய விஞ்ஞானிதான் ‘தாமஸ் ஆல்வா எடிசன். 131 ஆண்டுகளுக்கு முன்பு 1887-ல் எடிசன் சினிமாவைக் கண்டுபிடித்தார். அதற்கு முன்பு வரையில் வெறும் நிழற்படங்களைப் பிடிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த ‘ஸெல்லுலாயிட்’ என்னும் ஒருவகை நிழற்படத்தாள் அல்லது மெல்லிய பிலிம் தகடில் பலவகை மனித உருவங்களைப் பதிய வைத்து அவற்றை நடக்கவும், ஓடவும், ஆடவும் செய்து காட்டினார். அதற்கேற்றபடி பழைய போட்டோ கேமராவை புதிய பிலிம் கேமராவாக மாற்றி அமைத்தார். வெண் திரையில் மனித உருவங்கள் நடப்பதையும், ஓடுவதையும், ஆடுவதையும் முதன் முதலாகப் பார்த்து மயங்கிய இங்கிலாந்து மக்கள் பிரமிப்படைந்து எழுந்து நின்று கைத்தட்டிக் கூவிக் குரலெழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எடிசனின் சினிமா அது. பிறந்த வீடான இங்கிலாந்திலிருந்து புகுந்த வீடான அமெரிக்காவுக்குச் சென்றது. அங்கும் அதற்கு அமோக வரவேற்பு. இப்படியாக ஐரோப்பா முழுவதும் சினிமா செல்வாக்கு பெற்றுவிட்டு ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவுக்கு வந்தது. எடிசன் சினிமாவைக் கண்டுபிடித்த அதே காலக்கட்டத்தில் ‘லுமியர் பிரதர்ஸ்’ என்னும் இரு சகோதரர்கள் சினிமாவைக் கண்டுபிடித்ததாகவும், ஆனால் அவர்கள் அதை மக்களிடம் காட்சிக்கு கொண்டு வருவதற்கு முன்பாக எடிசன் முந்திக்கொண்டு சினிமாவை உலகிற்கு அறிமுகப்படுத்தி விட்டார் என்ற ஒரு கருத்தும் அன்று நிலவியது. எது எப்படியோ சினிமாவின் மொத்தப்புகழும் எடிசனையே வந்து சேர்ந்து விஞ்ஞான வரலாற்றில் அவர் பெயரை இடம் பெறச் செய்துவிட்டது. சினிமாவைக் கண்டுபிடித்த புதிதில் எடிசன் அதற்கு ‘கினிமா’ என்றுதான் பெயரிட்டார். நாளடைவில் ‘சினிமா’ என்னும் பெயரின் முதல் எழுத்தான (சி) மருவி ‘கினிமா’ என்பது ‘சினிமா’ என மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு சான்றாக 1916-ல் வி.முருகேச முதலியார் என்ற பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ஜமீன்தார் வடசென்னை ஏழுகிணறு பிரான்சிஸ் தெருவில் முதன்முதலில் கட்டிய தனது தியேட்டருக்கு ‘கினிமா சென்ட்ரல்’ என்றுதான் பெயரிட்டு ஊமைப் படங்களைக் காட்டி வந்தார். பிற்காலத்தில் அவரது ஒரே புதல்வரும், எம்.ஜி.ஆரின் குடும்ப நண்பருமான வி.எம்.பரமசிவ முதலியார் ‘கினிமா சென்ட்ரல்’ என்பதை ‘ஸ்ரீமுருகன் டாக்கீஸ்’ எனப் பெயர் மாற்றம் செய்து பல வெற்றிப்படங்களைத் திரையிட்டு புகழ் பெற்றார். சினிமாவை ‘மூவி’, ‘சலனச்சித்திரம்’ என்றும் சொல்வதுண்டு. உருவங்கள் நகர்வதால் அந்தப்பெயர் வந்தது. சினிமாவில் படம் பிடிக்கும் ஒளிப்பதிவுக் கருவியுடன் சேர்ந்து நடிகர்களும் அசைந்து ஆடி ஓடி நடிப்பதை வைத்து அது ‘சலனச்சித்திரம்’ என்று அழைக்கப்பட்டது. “ஒரு சினிமாப்படம் 2 மேஜைகளின் மீது உருவாகிறது. ஒன்று எழுத்தாளரின் மேஜை. இன்னொன்று எடிட்டரின் மேஜை.” பேனாவில் எழுத்துக்கள் கதைகள் உருவாகி, அவை பல காட்சிகளாகப் பிரிக்கப்பட்டு, பலவகை கேமரா கோணங்களில் படமாக்கப்பட்டு, இறுதியில் எடிட்டரின் கத்திரிக்கோலால் வெட்டித் தொகுக்கப்பட்டு ஒரு திரைப���படமாக முழுமை பெறுகிறது. அதுதான் சினிமா எழுத்தாளரும், எடிட்டரும் இல்லாவிட்டால் சினிமா இல்லை. கத்தரிக்கோல் எழுதுகோலை செதுக்கியும் இருக்கிறது. சிதைத்தும் இருக்கிறது. அதற்கு சரியான எடுத்துக்காட்டு 55 ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணாவின் சொர்க்கவாசல் சிதைக்கப்பட்டது. 1952-ல் கலைஞர் கருணாநிதியின் பராசக்தி செதுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. சினிமாவை பொறுத்தவரை தொடக்கத்தில் எழுதுகோலுக்கும், இறுதியில் கத்தரிக்கோலுக்கும் எதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். அது படம் அமைவதை பொறுத்தது. அன்றும் சரி - இன்றும் சரி, அனைத்துலகிலும் சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரையில் கண்டு மகிழச்செய்யும் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் சாதனமான சினிமாவைக் கண்டுபிடித்த அந்த அற்புத விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இங்கிலாந்து ஐசக் நியூட்டனுக்கு ‘சர்’ பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியதைப்போல எந்த ஒரு பட்டமும் வழங்காதது ஒரு பெரும் குறையாகும். ஆனாலும் இன்றைக்கும் மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட ‘பாகுபலி’, ‘பத்மாவதி’ மற்றும் ஐரோப்பா - ஆசியா கண்டங்களில் தயாராகும் அத்தனை சினிமா படங்களின் ஒவ்வொரு கணுவும் எடிசனின் பெயர் சொல்லும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீ��ு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nகல்வி (29) இளமையில் கல் (18) குழந்தை (16) பெண் (12) காந்தி (11) தமிழ் (11) மருத்துவம் (11) வெற்றி (11) இணையதளம் (10) தன்னம்பிக்கை (9) மாணவர்கள் (9) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) ப��ைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சே���ன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227912-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-02-19T16:18:58Z", "digest": "sha1:UCA2NNGHNQOXQWO45QBRVHS4CHSVBEIB", "length": 15388, "nlines": 324, "source_domain": "yarl.com", "title": "தமிழ் வணக்கம்! - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ்களத்திற்கான உங்கள் வரவு நல்வரவாகுக.\nவணக்கம் வாங்கோ.உங்களைப் பற்றி சொல்லுங்கோ.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nகோ ....வின் சென்று வென்று வருக\nவரவேற்று வாழ்த்திய ஈழத்து தமிழ் ஜெஞ்சங்களுக்கு நன்றிகள்\nGOWIN எனும் பெயருக்கு என் மனதில் கொண்டிருந்த கருத்தை கண்டுபிடித்த நிலாமதி அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றிகள்.\nநீர்வேலி என்றா ஞாபகத்துக்கு வாறது வாழைப்பழங்கள் தான்.\nநாணயத்தாள்களின் கொரோனா தொற்று: அழிக்க உத்தரவிட்ட சீன அரசு\nசிக்கலுக்கு மேல் சிக்கலில் சிக்கித் தவிக்கும் போயிங் விமான நிறுவனம்\n2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு\nஅமெரிக்க நடன நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்திய குழுவினர்\nநாணயத்தாள்களின் கொரோனா தொற்று: அழிக்க உத்தரவிட்ட சீன அரசு\nசீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரிலிருந்து கொரோனா என்ற கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவியதால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பாதிக்கப்பட்ட நபர் தும்மினாலோ, இருமினாலோ வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இவர்கள் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதன் காரணமாக 29 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது. சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமாக உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய சார்ஸ் வைரஸை விட மிகவும் கொடியதாக காணப்படுகிறது. சீனாவிலும் சுமார் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குணமாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 136 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 74 ஆயிரத்து 185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 ஆயிரத்து 977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த நாணயத்தாள்கள் மூலமும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹூபே மாகாணத்தின் மருத்துவமனை, கடைத்தொகுதிகள், பேருந்துகள் போன்றவற்றில் புலங்கிய நாணயத்தாள்களை சுத்தம் செய்ய சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இடங்களில் இருந்து வங்கிக்கு வரும் நாணயத்தாள்களை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் அல்லது அதிக வெப்பத்தில் வைத்து அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/76011
\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 12 minutes ago\nஉணர்வுபூர்வமாக நீங்கள் இதை எழுதியுள்ளீர்கள். ஆனாலும் எனக்குத் தெரிந்த பல அம்மாக்கள் சுயநலம் கொண்டவர்களாக எதிர்வினையாற்றுபவர்களாகவே இக்காலத்தில் இருக்கின்றனர். எம் பெற்றோரை வைத்து நாம் எல்லோருக்குமாகப் பொதுவாக எழுதுவது பொருந்தாது இக்காலத்துக்கு.\nசிக்கலுக்கு மேல் சிக்கலில் சிக்கித் தவிக்கும் போயிங் விமான நிறுவனம்\nஒரு மூன்று மாதங்களுக்கு 'மது இலவசம்' என்றால் பயம் பறந்து விடும் 🙂 இல்லை, உண்மையில் பாதுகாப்பாக இருக்கும். காரணம், அமெரிக்க அரசு ஆறுதலாக, எல்லாவற்றையும் பரிசோதனை செய்து தான் பறக்க விடும்.\n2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு\nஉள்ளுக்கு வரவிட்டுட்டு ஈவிரக்கம் இல்லாமல் மொங்�� மாட்டியள் எண்டால் நானும் வாறன் 😎\nஅமெரிக்க நடன நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்திய குழுவினர்\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/politics/page/308/", "date_download": "2020-02-19T16:04:17Z", "digest": "sha1:MW4W7NV3LEDV7NWWG5FSUTATJV63MXMJ", "length": 12561, "nlines": 141, "source_domain": "dinasuvadu.com", "title": "அரசியல் Archives | Page 308 of 338 | Dinasuvadu Tamil", "raw_content": "\nகுடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது – துரைமுருகன்\nபாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம்\n7 பேர் விடுதலை : ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் -முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை\nதமிழக அரசு சார்பில் கூட்டப்பட்டும் அனைத்து கட்சி கூட்டத்திற்காக மக்கள் நீதி மய்யதிற்கு அழைப்பு\nபொருளாதாரத்தில் பின்தங்கிய குறிப்பிட்ட வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி...\n#Breaking News :கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா\nகர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும்...\nமாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள்,அன்புமணி வேட்புமனு தாக்கல்\nமாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முஹம்மத் ஜான் மற்றும் சந்திரசேகரன் சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர் .அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் அன்புமணியும்...\nமத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது\nநீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசின் போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்க்கு பதில்...\nவேலூர் மக்களவையில் அமமுக போட்டியிட போவதில்லை-தினகரன் அறிவிப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரித��ம் எதிர்பார்க்கப்பட்ட...\n வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு\nஇந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று முடிந்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். ஆனால் தமிழ்நாட்டில் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல்...\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்தாக புகார் \nதேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில்...\nவைகோ வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல்\nமாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் . ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல்...\nதமிழகத்தில் அரசு பேருந்துகளில் இந்தி மொழியை வலிந்து திணித்திருப்பது கண்டனத்திற்குரியது-வைகோ\nதமிழக அரசின் பேருந்துகளில் இந்தி மொழியை எழுதி அதன் மூலம் இந்தி மொழி திணிக்க முயற்சிக்கும் ஆளும் அதிமுக அரசுக்கும் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும்...\nகதிர் ஆனந்தை தகுதிநீக்கம் செய்ய நீதிமன்றத்தை நாடும் எண்ணம் இல்லை- ஏ.சி.சண்முகம்\nபணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் வேலூர்...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nகுண்டுவெடிப்பு பயத்தை போக தந்தை செய்த காரியம்.. கண்களை கலங்கவைக்கும் வீடியோ..\nகைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பிரதமர் மோடி.\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி ��ூலம் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்.\nகுடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது – துரைமுருகன்\nசூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம். 20,000 விவசாயிகளுக்கு முன்னுரிமை- மின்சாரத்துறை அமைச்சர் பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-182757741/11856-2010-12-07-02-48-44", "date_download": "2020-02-19T16:19:52Z", "digest": "sha1:YHWT3TH3FALKRJZPLNARJUAV2YCFXGCY", "length": 16940, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "‘ஜெயேந்திரன்’ அவதாரமாம்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2010\n தீட்சதப் பார்ப்பனர்கள் சுத்தத் தமிழர்களா\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்\nபெரியாரின் சிந்தனைகளுக்கு - தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு\nஅய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது\nகீழ்வெண்மணிக் கொடுமைகளைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன\nசாதியும் மதச்சார்பின்மைக்கான போராட்டமும் - ஜி.சம்பத்\nவேதங்கள் - தமிழர் மரபுக்கு முரணானது\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\n‘பட்ஜெட்’டில் சமூக நலத் திட்டங்கள் புறக்கணிப்பு\nஇந்திய இராணுவத்தில் பெண் விடுதலை\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 06, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2010\nவெளியிடப்பட்டது: 07 டிசம்பர் 2010\nகொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்துள்ள காஞ்சிபுரம் ஜெயேந்திரனை ‘அவதார’மாக்கி விழாக்களை பார்ப்பனர்கள் எடுத்து வருகிறார்கள். சென்னை மயிலை சமஸ்கிருத கல்லூரியில் 3 நாட்கள் நடக்கும் விழாவில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். பார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு முடியை வெட்டினாலே போதும். ஆனால், சூத்திரன் கொலை செய்தால் தலையையே வெட்ட வேண்டும் என்று ‘மனு தர்மம்’ கூறுகிறது. கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரன், இப்போது மனு சட்டப்படிதான் நடத்தப்படுகிறாரே தவிர, இந்திய தண்டனைச் சட்டப்படி அல்ல. கலைஞர் கருணாநிதியின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையின் சாட்சிகள் ஜெயேந்திரனுக்கு ஆதரவாக பிறழ் சாட்சிகளாகிவிட்டன.\nஇந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த கேதான் தேசாய் என்ற பார்ப்பனர் லஞ்ச சூழலில் பிடிபட்டு கைது செய்யப்பட்டதை, அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்தியா முழுதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சீட் ஒன்றுக்கு ரூ.50 லட்சத்திலிருந்து கோடிகோடியாக லஞ்சம் வாங்கிய யோக்கியர். அவரது வீட்டில் நடந்த சோதனையில் தங்கம் கிலோ கிலோவாகவும், ரொக்கப் பணம் ஆயிரக்கணக்கான கோடிகளாகவும் கைப்பற்றப்பட்டதைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்தது. கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பார்ப்பனர் ஓசையின்றி பிணையில் வெளிவந்து விட்டார். அது மட்டுமா குஜராத் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட்டுள்ளார். மருத்துவப் பட்டதாரிகளுக்கான தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்த வேட்பாளரின் மனுவை கடைசி நேரத்தில் திரும்பப் பெற வைத்து எதிர்ப்பின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்படும் நிலைக்கு வந்துவிட்டார் இதற்கான ஏற்பாடுகளை செய்து தந்தவர் குஜராத் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான பரிமாள் திருவேதி என்ற மற்றொரு பார்ப்பனர்.\nஉலக மகா ஊழலை அரங்கேற்றிய இந்த பார்ப்பனர், மருத்துவத் தொழில் செய்வதற்கே மருத்துவக் கவுன்சில் தடைவிதித்துள்ளது. மருத்துவர் என்ற முறையில் எந்த மருத்துவர் மாநாட்டிலும் அவர் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தடைகளையும் புறந்தள்ளிவிட்டு, விதிகளுக்கு மாறாக, மருத்துவ பட்டதாரிகள் தொகுதியிலிருந்து செனட் உறுப்பினராகும் நிலைக்கு வந்துவிட்டார். செய்தி அறிந்து கொதித்துப் போன பல்கலைக்கழக மாணவர்களும் பெற்றோர்களும் கடந்த 24 ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் முன்பு கேதான் தேசாய்க்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். 48 மணி நேரத்தில் இந்தப் பார்ப்பனரின் செனட் தேர்வை ரத்து செய்ய கெடுவிதித்துள்ளனர். மருத்துவக் கவுன்சிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள பார்ப்பனரோ, கேதான் தேசாயை நீக்க முடியாது என்று அடம்���ிடிக்கிறாராம் இதுதான் இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு உள்ள வலிமை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2012/07/blog-post_14.html", "date_download": "2020-02-19T18:06:40Z", "digest": "sha1:TDPBETBB4KEKKLDY66BHDZHFQ75UX7VO", "length": 13018, "nlines": 271, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருக்குப் புதுச்சேரியில் வரவேற்பு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருக்குப் புதுச்சேரியில் வரவேற்பு\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் பெ.இராசேந்திரனுக்கு முனைவர் வி.முத்து அவர்கள் பொன்னாடை அணிவித்தல். அருகில் மன்னர்மன்னன், பொறிஞர் பாலு\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் அவர்கள் புதுச்சேரிக்கு வருகைபுரிந்துள்ளார். அவரையும் அவருடன் வந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர்களையும் இன்று(14.07.2012) புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் புதுவைத் தமிழறிஞர்கள் வரவேற்றுப் பாராட்டிப் பேசினர்.\nதமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். பாரிசு பார்த்தசாரதி அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டார்.\nஇனிய நந்தவனம் என்னும் இதழின் புதுவைச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இனிய நந்தவனம் இதழின் ஆசிரியர் சந்திரசேகரன் அவர்களும் கலந்துகொண்டார்.\nபுதுவைத் தமிழ்ச்சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் ஏற்புரையாற்றினார். மலேசியாவில் இலக்கிய வளர்ச்சிக்குத் தமிழ��� எழுத்தாளர் சங்கம் ஆற்றிவரும் பணிகளையும் மலேசியத் தமிழர்களின் தமிழ் உணர்வையும் எடுத்துரைத்தார்.\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் பெ.இராசேந்திரன் உரை\nஇனிய நந்தவனம் இதழ் வெளியீடு\nபெ.இராசேந்திரன் அவர்களுடன் புதுவைத் தமிழறிஞர்கள்,ஆர்வலர்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், புதுவைத் தமிழ்ச்சங்கம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபுதுவைத் தமிழ்ச் சங்க செயுதியினை உலகறிய செய்யும் பேராசிரியருக்கு நன்றிகள்\nவணக்கம். அற்புதமான வரவேற்பை வழங்கிய ஐயா முத்து அவர்களுக்கும், புதுவை தமிழ்ச்சங்கத்திற்கும் என் அன்பான நன்றி கலந்த வணக்கங்கள்\nவணக்கம். புதுவை மண்ணில் அற்புதமான வரவேற்பை நல்கிய புதுவை தமிழ்ச்சங்கத்திற்கும். ஏற்பாடு செய்த ஐயா முத்து அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழறிஞர் முனைவர் அ.பாண்டுரங்கன் அவர்கள்\nதமிழறிஞர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள்\nபிரஞ்சுநாட்டு அதிபருடன் நாட்டியக் கலைஞர் இரகுநாத் ...\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருக்குப் புது...\nமறைமலையடிகள் பிறந்தநாள் விழா, கரு.வெ.கோவலங்கண்ணன் ...\nமலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச...\nகணித்தமிழ் வல்லுநர் மா.ஆண்டோபீட்டர் மறைவு\nஉலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு, 2012\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/2016/09/02/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-02-19T17:43:10Z", "digest": "sha1:H7DJ5QMBSLP34JR6FQJ5HTRW4CP2CJUI", "length": 7205, "nlines": 156, "source_domain": "www.alaveddy.ch", "title": "துலாப் பட்டை | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome படமும் பதிவும் துலாப் பட்டை\nஅன்றைய நாளில் எமது முன்னோர்கள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய துலா மிதிப்பு மறைமையில் முக்கியமானது இப் பட்டை ஆகும். பனையோலையால் பின்னப்பட்ட பட்டை கிணற்றிலிருந்த��� நீரை இலகுவாக கோலத்தக்க வகையில் அமைக்கப்பட்டு இருக்கும்.\nஉயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை Tue. Jan 28th, 2020\nமரண அறிவித்தல் – பொன்னம்பலம் கணேஸ்வரன் Tue. Dec 17th, 2019\nமரண அறிவித்தல் திரு கந்தையா தில்லைநாதன் Tue. Dec 17th, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/listing/building-and-construction-", "date_download": "2020-02-19T15:39:18Z", "digest": "sha1:TUQAG4RYGKPGDE4LHALC3SG5B7X3MIYM", "length": 21157, "nlines": 466, "source_domain": "eyetamil.com", "title": "BUILDING AND CONSTRUCTION -கட்டட கட்டுமானம்", "raw_content": "\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 3\nFlute - புல்லாங்குழல் 7\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 4\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 356\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 3\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 391\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 3\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 43\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 57\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 155\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 42\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 113\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 8\nTuition - வகுப்புக்கள் 15\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 3\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 13\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 513\nBeautician - அழகுக்கலை நிபுணர் 61\nBeauty Care - அழகு பராமரிப்பு 166\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 148\nDress Making - ஆடை வடிவமைப்பு 35\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 204\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 7\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 25\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 541\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 42\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 12\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 30\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 2\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 413\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 23\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 17\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 129\nevent management -நிகழ்ச்சி முகாமை 10\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 34\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 58\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2152\nBabies - குழந்தைகள் 4\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 41\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFish and Meat Stores - மீன் இறைச்சி விற்பனைநிலையம் 11\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 22\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 111\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 12\nGram shops - தானியக் கடைகள் 2\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 166\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 4\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 39\nSuper Market - பல்பொருள்அங்காடி 20\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 6\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 35\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்���்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 41\nHotels - ஹோட்டல்கள் 223\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1342722", "date_download": "2020-02-19T16:27:33Z", "digest": "sha1:OZXNPMVQKUGQIK4JCAUHTKUWI3K7PVIB", "length": 5331, "nlines": 197, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கெய்ரோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கெய்ரோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:03, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n2,661 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 162 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n21:27, 11 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: min:Kairo)\n03:03, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 162 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88:-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/productscbm_959704/60/", "date_download": "2020-02-19T16:11:06Z", "digest": "sha1:JDINF6AZX72HWXGCD26E52NXZCIG6TA7", "length": 40879, "nlines": 128, "source_domain": "www.siruppiddy.info", "title": "விமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > விமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது\nஇதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.\nவிமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் என்ற நகருக்கு Ural Airlines A321 ரகத்தை சேர்ந்த விமானம் மொஸ்கோ Zhukovsky விமான ஓடுபாதையில் ஓடி மேல் எ���ுந்து நடுவானுக்கு சென்று கொண்டிருந்தபோது அதன் மீது பறவை ஒன்று மோதியது.\nஎஞ்சினில் பறவை மோதியதால், விமானம் உடனடியாக தடுமாறத் தொடங்கியது. இதனை கவினத்த விமானி டேமிர் யுசுபோ, விமானத்தை லாவகமாக கொண்டு சென்றார்.\nபின்னர் ஒருகட்டத்தில் விமானத்தை உடனடியாக, மொஸ்கோ புறநகரில் உள்ள சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் சோள வயல் ஒன்றின் அருகே விமானத்தை கொண்டு சென்று எஞ்சினை குறைத்து மெதுவாக தரையிறக்கத் தொடங்கினார். அப்போது பெரும் சத்தம் ஒன்று கேட்டது. இதையடுத்து கதவு திறக்கப்பட்டதும் பயணிகள் பெரும் பதற்றத்துடன் வெளியேறிச் சென்றனர்.\nவிமானம் வெடித்துச் சிதறாததால் அதில் இருந்த 233 பேரும் உயிர்பிழைத்தனர். 23 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டிருக்கிறது. சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகள் உயிரைக் காப்பாற்றிய விமானியை ரஷ்யா அரசு பாராட்டியுள்ளது.\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\n யாழில் சடலமாக மீட்கப்பட்ட தாய்\nயாழ்ப்பாணத்தில் வயதான பெண்மணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 61 வயதான குடும்பப் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.நேற்று பெய்த அடைமழையின் போது உறவினர்கள் சிலர் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர் மயக்கமடைந்த...\nகொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nகுழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் ஊறவைத்த ரஸ்க், சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி உண்ணும் பிரெஞ் பிரை, பாண், கோதுமை பரோட்டா (ரொட்டி) போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் புற்றுநோய், மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் கோதுமை மாவில்...\nமழையினால் யாழ் குடாநாட்டு விவசாயிகள் பெரும் பாதிப்பு\nயாழ் குடாநாடு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.குடாநாட்டில் பெரும்போக வெங்காய செய்கையில் தற்பொழுது விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.அங்கு கொட்டிய மழையினால் விளைந்த வெங்காயங்கள் அனைத்து வெள்ளத்தில் மூழ்கி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் யாழ்...\nயாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.இந் நிலையில், உயிாிழந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தொிவித்துள்ளனா்.கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் 34 வயதான...\nபாடசாலை கொடிக்கு மரியாதை . போராட்டத்தில் குதித்த மாணவி\nமுல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலை கொடிக்கு மரியாதை செலுத்திய பின்��ர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை...\nசமிக்ஞை செயலிழந்ததினால் தாமதமான புகையிரத சேவைகள்\nசமிக்ஞை செயல் இழந்துள்ள காரணத்தினால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பிரதான புகையிரத பாதையில் அலுவலக புகையிரதங்கள் உட்பட...\nயாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்\nதமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் . பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...\nயாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசைக்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசைக்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/237984?ref=magazine", "date_download": "2020-02-19T16:36:38Z", "digest": "sha1:3M4M3JSKSUD3JHZAXVSPKF23RYE7KOCP", "length": 7472, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற நெல் அறுவடை விழா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற நெல் அறுவடை விழா\nமாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்பாங்கண்டல் கிராமத்தில் இன்று நெல் அறுவடை விழா (வயல் விழா) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் கலந்து கொண்டிருந்தார்.\nஇதன்போது 'சுகந்தல்' எனும் நெல் அறுவடை செய்யப்பட்டதுடன், குறித்த நெல் அறுவடை விழாவில் விவசாய திணைக்கள அதிகாரிகள், பயணாளர்கள், விவசாயிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்���ைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2012/06/blog-post_23.html", "date_download": "2020-02-19T18:14:32Z", "digest": "sha1:XESCEHMQ72IUE5ADJYY5AIFCG4C3JJ2Y", "length": 15950, "nlines": 316, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: இலக்கண அறிஞர் ச.சுபாசு சந்திரபோசு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஇலக்கண அறிஞர் ச.சுபாசு சந்திரபோசு\nதிருவையாறு அரசர் கல்லூரியில் 1985 முதல் 2008 வரை தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள முனைவர் ச.சுபாசு சந்திரபோசு அவர்களின் பெற்றோர் திருவாளர் சண்முகம், பாக்கியம் அம்மா ஆவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூரில் 10.06.1949 இல் பிறந்தவர். தமிழில் முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்டங்களை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர். மொழியியல் முதுகலைப் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில 1982 முதல் 1985 வரை ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தார்.\n\"தமிழ் இலக்கணங்களில் வடமொழி இலக்கணத்தின் செல்வாக்கு\" என்ற தலைப்பில் இவர் நல்கைக்குழுவின் நிதியுதவி பெற்றுப் பெருந்திட்டப்பணியை நிறைவு செய்தவர். தற்பொழுது \"செம்மொழித் தமிழ்நூல்களில் வினைவழிப்பெயர்கள்\" என்னும் திட்டப்பணியைச் செம்மொழி நிறுவனத்திற்காக மேற்கொண்டுள்ளார்.\nஇலக்கணம், இலக்கியம், படைப்புநூல்கள் என்று பன்முகத்தன்மையில் பல நூல்களை எழுதியுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க இலக்கணப் புலமையும் மொழியியல் அறிவும்கொண்ட அறிஞர்களுள் முனைவர் ச.சுபாசுசந்திரபோசு அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். கல்லூரிப் பணிகளில் கரைந்துபோனதால் இவர்களைப் போன்ற மேதைகள் வெளியில் தெரியாமல் போய்விடுவது தமிழகத்தின் வரலாறாக உள்ளது.\nஇலக்கணம்,மொழியியல் தொடர்பான பேராசிரியரின் நூல்கள்:\n1. காலங்கள் (தமிழக அரசின் பரிசுபெற்றநூல்)\n5. பழந்தமிழ் வடிவங்கள் மீள்பார்வை\n1. மாவீரன் வாட்டாக்குடி இரணியன்\n7. புதுமைப்பித்தன் சிறுகதைகள் (ஐந்து\n1.காலவெள்ளம்- சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசு\n2.தமிழறிஞர்கள் மகனுக்குப் பிரிவில் மருத்துவப் படிப்புக்கான இடம்\n3.செங்கமலத்தாயார் அறக்கட்டளை இலக்கியவிருது (மன்னார்குடி 2011)\n43, அருள்வனம், திருச்சி புறவழிச்சாலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இலக்கணம், தஞ்சாவூர், தமிழறிஞர்கள், முனைவர் ச.சுபாசு சந்திரபோசு\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\n\"காலத்தே பதிதல் என்பது, நல் பருவத்தில் விதை விதைப்பது போன்றது\n\"இலக்கண அறிஞர் ச.சுபாசு சந்திரபோசு\" பற்றி தாங்கள் பதிந்தது மிக உயர்வான அறிமுகப் பதிவு. யாரோ செய்வார்கள் என்று இருந்திடாமல், தங்கள் செய்யும் இத் தொண்டு அந்த தமிழ் அன்னைக்கு செய்யும் உயரியத் தொண்டாகும்.\nதங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nநீச்சல்காரனின் தமிழுக்கு ஆக்கமான சந்திப்பிழை திருத...\nஇலக்கண அறிஞர் ச.சுபாசு சந்திரபோசு\nபிரான்சில் தமிழ் இலக்கிய உலகமாநாடு, சூலை 7,8, - 20...\nதி இந்தியன் எக்சுபிரசு நாளிதழுக்கு நன்றி…\nஇளம் அகவையில் ஒரு மூதறிவாளர் மருத்துவர் ப.உ.இலெனின...\nமதுரைத் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது…\nகு.சின்னப்பபாரதி அறக்கட்டளை, 4ஆம் ஆண்டு இலக்கியப்...\nகு.சின்னப்ப பாரதியின் புதுவை வருகை…\nவடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளிவிழா-2012\nசிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் படத்திறப்பு நிகழ்ச...\nமதுரையில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nபாவாணர் பற்றாளர் சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் ந...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Judges/2/text", "date_download": "2020-02-19T17:32:36Z", "digest": "sha1:6U3LEDFGJKCBQNFCCESIUJEUI6SLCWLJ", "length": 11197, "nlines": 31, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டு வந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும்,\n2 : நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள்\n3 : ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.\n4 : கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.\n5 : அவ்விடத்திற்குப் போகீம் என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள்.\n6 : யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர் தங்கள்தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்.\n7 : யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரியகிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.\n8 : நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் மரணமடைந்தான்.\n9 : அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத் ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள்.\n10 : அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.\n11 : அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,\n12 : தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்.\n13 : அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.\n14 : அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்.\n15 : கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.\n16 : கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.\n17 : அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.\n18 : கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிளெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து வருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்.\n19 : நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்துகொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.\n20 : ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி: இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,\n21 : யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.\n22 : அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் ச���ய்வேன் என்றார்.\n23 : அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/category/schools/velanai-central-college/page/2/", "date_download": "2020-02-19T17:10:23Z", "digest": "sha1:W3AUMBXNJSKVJ3H4RSXFHEXYTI5OO737", "length": 6378, "nlines": 134, "source_domain": "www.velanai.com", "title": "Velanai Central College – Page 2", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nதமிழ் தின விழா 2015\nகொழும்பு, பிலியண்டல கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி ஓய்வு பெற்ற வேலணை மத்திய கல்லூரியின் கொழும்புப் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு கோ. பரமானந்தன்...\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nவேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981707", "date_download": "2020-02-19T17:50:00Z", "digest": "sha1:CZBGORXNTEF5RM33AHPFA66COG6RZ5X6", "length": 9142, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "லோக் தந்திரிக் ஜனதாதள தேசிய செயற்குழு கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திர��நெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nலோக் தந்திரிக் ஜனதாதள தேசிய செயற்குழு கூட்டம்\nலோக் தாந்த்ரீக ஜனநாயக தேசிய செயற்குழு கூட்டம்\nநாகர்கோவில்,ஜன.20: லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சியின் குமரி மாவட்ட தலைவர் வக்கீல் தெய்வராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சியின் ேதசிய செயற்குழு கூட்டம், கட்சியின் தேசியத்தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத்யாதவ் தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர்கள், ேதசிய செயற்குழு உறுப்பினர்கள கலந்து கொண்டனர்.\nதமிழக மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால், தேசியக்குழு உறுப்பினர் சிரில் கிறிஸ்துராஜ், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தெய்வராஜன், மாநில துணை தலைவர்கள் துரைசாமி, ஆறுமுகம், மாநில பொது செயலாளர் ஹேமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அஜித்சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக்தளம், உபேந்திரா குஷ்வாகாவின் லோக் சமதா கட்சி, முன்னாள் பீகார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் கட்சி மற்றும் அஜய் சிங் சவுதாலா, சிவபால்சிங் யாதவின் கட்சிகள் லோக்தந்திரிக் ஜனதா தளத்துடன் இணைவதை ஏகமனதாக வரவேற்றும், வரவிருக்கின்ற பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், ராஷ்ட்டிரிய ஜனதாதளம் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nசாலை விதி விழிப்புணர்வை கண்டறிய குமரியில் 100 இடங்களில் வாகன ஓட்டிகள் வீடியோ மூலம் பதிவு\nபூதப்பாண்டி அருகே கோயிலில் சாம��� சிலை சேதம், உண்டியல் உடைப்பு\nபோலீசார் விசாரித்து வருகின்றனர். ஆரல்வாய்மொழியில் பரிதாபம் கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு\nநாகர்கோவில் வடசேரி காய்கறி சந்தையில் தீ 3 கடைகள் எரிந்து சாம்பல்\nசுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க கன்னியாகுமரியில் படகு டிக்கெட் ஆன்லைன் விற்பனைக்கு பரிந்துரை\n2 ஆண்டுகளுக்குள் 4 வழிச்சாலை பணி நிறைவு செய்யப்படும் ₹500 கோடியில் 48 பாலங்கள் அமைக்கப்படுகிறது\nதக்கலை அருகே நீதிபதி வீட்டில் சந்தன மரம் வெட்டி கடத்தல்\nகுமரி மாவட்டத்தில் கொளுத்தும் வெயில்\nதாணுலிங்க நாடார் பிறந்தநாள் விழா நாகர்கோவிலில் இந்து முன்னணி பைக் ஊர்வலம்\nதக்கலையில் நடந்த அதிமுகவினர் கோஷ்டி மோதலில் வழக்கு பதிவு செய்ய போலீஸ் தயக்கம்\n× RELATED சாலை விதி விழிப்புணர்வை கண்டறிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minimum-balance-robbery-by-banks-q1k7lr", "date_download": "2020-02-19T17:02:59Z", "digest": "sha1:BZRXXTXY2MFDEZ7F6ZTA4NYYC4J2C2OK", "length": 9450, "nlines": 98, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அபராதம் பெயரில் வாடிக்கையாளரிடம் கொள்ளை:…மினிமம் பேலன்ஸ் இல்லாதவர்களிடம் ரூ.1,996 கோடி வசூல் செய்த வங்கிகள்...", "raw_content": "\nஅபராதம் பெயரில் வாடிக்கையாளரிடம் கொள்ளை:…மினிமம் பேலன்ஸ் இல்லாதவர்களிடம் ரூ.1,996 கோடி வசூல் செய்த வங்கிகள்...\nசேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை என்று கடந்த ஆண்டில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் ரூ.1,996 கோடியை அபராதமாக வசூல் செய்துள்ளன என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nவங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அந்த கணக்கில் மாதந்தோறும் மினிமம் பேலன்ஸ் (குறைந்தபட்ச இருப்பு தொகை) பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் வங்கிகள் அபராதம் விதிக்கும். இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:\n2019 மார்ச் இறுதி நிலவரப்படி, நம் நாட்டில் மொத்தம் 57.3 கோடி அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இதில் 35.27 கோடி ஜன் தன் கணக்குகளும் அடங்கும். இந்த கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படுவத��ல்லை. சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கவில்லை என்றால் மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது.\n2018-19ம் நிதியாண்டில் சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என வாடிக்கையாளர்களிடம் பொதுத்துறை வங்கிகள் அபராதமாக மொத்தம் ரூ.1,996 கோடி வசூல் செய்துள்ளன. 2017-18ம் நிதியாண்டில் 18 பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் மினிமம் பேலன்ஸ் இல்லை என மொத்தம் ரூ.3,368 கோடி அபராதம் விதித்து இருந்தன. இது 2016-17ம் நிதியாண்டைக் காட்டிலும் சுமார் ரூ.790 கோடி அதிகமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கியில் கடன்வாங்கி வெளிநாட்டுக்கு தப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா பட்டியலையும், பணமதிப்பையும் வெளியிட்டது மத்திய அரசு ....\nகடன் வசூல் என்ற பெயரில் மாணவர்களையும் விவசாயிகளையும் வங்கிகள் அச்சுறுத்தல்... விவசாய சங்கங்களின் குழு தலைவர் கடும் குற்றச்சாட்டு வீடியோ\n50 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனை ஏப்பம் விட அனில் அம்பானி முயற்சி …. திவால் நோட்டீஸ் கொடுத்தார் …\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\n21ம் நூற்றாண்டின் முட்டாள்தனம் என்ன தெரியுமா.. ஜிஎஸ்டியைக் கொண்டுவந்ததுதான்... விளாசிய சு.சுவாமி\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவேன்.பாராளுமன்றத��தில் முழங்கிய பிரதமர்.\nஒட்டு துணி இல்லாமல்... உடலை இலையால் மறைத்து கொண்டு போஸ் கொடுத்த கியாரா அத்வானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-october-03-in-tamil", "date_download": "2020-02-19T17:38:58Z", "digest": "sha1:SLXR5ITK54GNCZMPM7OHY42GLQQXMRLP", "length": 22402, "nlines": 356, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs Quiz – October 03, 2019 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 19 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 19\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nஇந்தியன் வங்கி SO தேர்வு தேதி அறிவிப்பு 2020 – ஹால்டிக்கெட் எப்போது \nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nSSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது\nNID DRT தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 03, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 03, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 03, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 03, 2019\n“டிஜிட்டல் காந்தி ஞான் -விஞ்ஞான் ”ஐ சமீபத்தில் தொடங்கி வைத்த துறை எது\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை\nவேளாண்மை மற்றும் ஒத்துழைப்புத் துறை\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா “டிஜிட்டல் காந்தி ஞான் -விஞ்ஞான்” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்தார்\nஸ்வச் பாரத் திவாஸ் 2019 எங்கு தொடங்கி வைக்கப்பட்டது \nபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அகமதாபாத்தில் ஸ்வச் பாரத் திவாஸ் 2019 ஐ தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளின் நினைவாக தபால்தலை மற்றும் வெள்ளி நாணயத்தை வெள��யிட்டார். வெற்றியாளர்களுக்கு ஸ்வச் பாரத் புராஸ்கரையும் வழங்கினார்.\nஎந்த இரண்டு மாநிலங்களில் ரேஷன் கார்டுகளுக்கான இடை-மாநில பெயர்வுத்திறன் சமீபத்தில் தொடங்கப்பட்டது\nஹரியானா & இமாச்சல பிரதேசம்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பயன்பெறுவோருக்கு உணவு தானியங்களை வழங்க வசதியாக ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ரேஷன் கார்டுகளுக்கு மாநிலங்களுக்கு இடையேயான பெயர்வுத்திறன் தொடங்கப்பட்டுள்ளது.\nகிராம சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த சமீபத்தில் எந்த மாநிலம் செயலக அமைப்பை ஆரம்பித்தது\nஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி ‘கிராமச் செயலக அமைப்பை’ திறந்து வைத்து, கிராம சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதே மாநில அரசின் நோக்கம் என்று வலியுறுத்தினார்.\n'மோ சர்க்கார்' முயற்சியை சமீபத்தில் தொடங்கிய மாநிலம் எது\nஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது அரசாங்கத்தின் ‘மோ சர்க்கார்’ (எனது அரசு) முயற்சியைத் தொடங்கினார், மேலும் சிலருடன் நேரடியாக கலந்து உரையாடி அரசு மருத்துவமனைகள் மற்றும் காவல் நிலையங்களில் அவர்களுடைய அனுபவத்தைப் பற்றி அறிந்து கொண்டார்.\nபுகுக்சாங் -3 ஏவுகணை சமீபத்தில் எந்த நாட்டால் சோதனை செய்யப்பட்டது\nவட கொரியா, எரியூட்டல் சோதனை மூலம் கிழக்கு கடற்கரையிலிருந்து புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்தது. கொரியன் மத்திய செய்தி நிறுவனம், புகுக்சாங் -3 ஏவுகணையின் சோதனை வட கொரியாவுக்கு வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதில் ஒரு புதிய கட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது .\nசர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்\nபிரபல பொருளாதார நிபுணர் சுர்ஜித் எஸ் பல்லா சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) குழுவில் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் சுபிர் கோகார்னுக்குப் பிறகு சுர்ஜித் எஸ் பல்லா (71) நியமிக்கப்பட்டுள்ளார்.\nசமீபத்தில் ஸ்வச்ச்தா தூதர் விருது யாருக்கு வழங்கப்பட்டது\nஇந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், இந்தியா டுடே சஃபாய்கிரி உச்சி மாநாட்டில் உரையாற்றினார் மற்றும் புதுதில��லியில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவின் போது சச்சின் டெண்டுல்கருக்கு சிறப்புமிக்க ஸ்வச்தா தூதர் விருதை வழங்கினார்.\nவயோஷ்ரேஷ்ட சம்மன் விருதுகள் எந்த அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன \nதிறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்\nவர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்\nசமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்\nவேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்\nஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வயோஷ்ரேஷ்ட சம்மன் -2017 ஐ புகழ்பெற்ற மூத்த குடிமக்களுக்கும் மற்றும் முதியவர்களின் சேவைகளை அங்கீகரிக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கவுள்ளார்.\nஉலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் எந்த பதிப்பு ரஷ்யாவில் தொடங்கியது\nஉலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ரஷ்யாவின் உலன் உடேயில் தொடங்கியது. உலகின் சிறந்த பெண் குத்துச்சண்டை வீரர்கள் 11 வது சாம்பியன்ஷிப்பின் பதிப்பில் போட்டியிடவுள்ளனர், அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் குத்துச்சண்டை வீரர்கள் அடங்கிய பத்து பேர் கொண்ட அணியுடன் இந்தியா விளையாடவுள்ளது . ஆறு முறை சாம்பியனான எம் சி மேரி கோம் 51 கிலோகிராம் பிரிவில் மீண்டும் இந்தியாவுக்கான வலுவான பதக்க போட்டியாளராகத் தொடங்கவுள்ளார்.\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\n2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 04\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 19 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் மார்ச் 2018 – QUIZ #05\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 06, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/mahat-raghavendra-prachi-mishra-fun-interview/", "date_download": "2020-02-19T16:19:10Z", "digest": "sha1:3F56VEN6WDMWLUQCWH24D2WFD6UWGB3X", "length": 9687, "nlines": 147, "source_domain": "tamilnewsstar.com", "title": "எங்களுக்கு நடுவில் அவன்தான் படுத்து தூங்குகிறான் - மனைவி கூறிய ரகசியம் | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு\nநிஷாவின் குழந்தை விஜய் டிவியில் தான் வளருது\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு கோட்டா அரசு அடிபணியாது\nதேர்தலில் வாய்ஸ் அளிக்க விஜய் முடிவா\nவூஹான் மருத்துவமனை இயக்குநர் மரணம் \nToday rasi palan 19.02.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 19 பெப்ரவரி 2020 புதன்கிழமை\nHome/Bigg Boss Tamil Season/Bigg Boss Tamil Season 2/எங்களுக்கு நடுவில் அவன்தான் படுத்து தூங்குகிறான் – மனைவி கூறிய ரகசியம்\nஎங்களுக்கு நடுவில் அவன்தான் படுத்து தூங்குகிறான் – மனைவி கூறிய ரகசியம்\nஎங்களுக்கு நடுவில் அவன்தான் படுத்து தூங்குகிறான் – மனைவி கூறிய ரகசியம்\nநடிகர் மஹத் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் பரீச்சியமான நடிகராக பார்க்கப்பட்டார்.\nஅதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார்.\nஆனால், அந்த நிகழ்ச்சியில் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.\nஇதற்கிடையில் பிராச்சி மிஸ்ரா என்ற பெண்ணை காதிலிது வந்தார். அதையடுத்து சமீபத்தில் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.\nஇந்த திருமணத்தில் சிம்பு , அனிருத், பிரேம்ஜி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றிருந்தனர்.\nஇந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தனர்.\nஅப்போது தங்களது திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டனர், அப்போது பேசிய பிராச்சி, கோகோ செல்ல நாயை நாங்கள் வளர்த்து வருகிறோம்.\nஅது இரவில் நங்கள் தூங்கும்போது எங்களுக்கு நடுவில் வந்து தான் உறங்கும் . மிட் நைட்டில் என் கன்னம் அருகே சூடான காற்று வரும் அது மஹத் என நினைத்து விழித்து பார்த்தால் கோகோவாக இருக்கும்.\nநான் திருமணத்திற்கு முன்பு கோகோவை கட்டிப்பிடித்து தூங்குவேன். இப்போது திருமணம் ஆன பிறகு அது என்னைவிட்டு போகமாட்டேங்குது என கூறி சிரித்தார்.\nதமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகிறது\nதனிச் சிங்கள அரசு தேவை – ஞானசாரர் இனவாதக் கக்கல்\nMahat Raghavendra prachi mishra எங்களுக்கு பிராச்சி மிஸ்ரா மஹத்\nதமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகிறது\nவைரஸ் பாதிப்பு : சீனாவில் மேலும் 116 பேர் பலி\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/ufo-led-high-bay/57112421.html", "date_download": "2020-02-19T16:46:19Z", "digest": "sha1:DTFD4B2M7EPLB74SKXKFW3B5YLJFRJID", "length": 17077, "nlines": 272, "source_domain": "www.chinabbier.com", "title": "240W லெட் ஹை பே வேர்ஹவுஸ் லைட்டிங் மோஷன் சென்சார் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:300W யுஎஃப்ஒ லெட் பே பேட் லைட்,லெட் ஹை பே கிடங்கு கிடங்கு,லெட் ஹை பே யுஎஃப்ஒ\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > யுஎஃப்ஒ எல் ஹை பே > 240W லெட் ஹை பே வேர்ஹவுஸ் லைட்டிங் மோஷன் சென்சார்\n240W லெட் ஹை பே வேர்ஹவுஸ் லைட்டிங் மோஷன் சென்சார்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஇந்த 300W UFO லெட் பே பேட் லைட் 39000lm கொண்ட பிரகாசமான லைட்டிங் வழங்குகிறது. 240 வது லெட் ஹை பே கிடங்கு கிடங்கு விளக்கு 800W-1000W உலோக halide விளக்கு பதிலாக மற்றும் 50% ஆற்றல் வரை சேமிக்க முடியும்.\nIP65 நீர்ப்புகா மதிப்பீடு மூலம், நீங்கள் எங்கள் லெட் ஹை பே UFO ஐப் பயன்படுத்தலாம் அடிக்கடி மழை பெய்யும் எந்த இடத்திற்கும் ஈரமான, ஈரமான, ஈரமான. கட்டிடங்கள், மற்றும் உட்புற நாடோடிரியம் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பான் போன்றது.\nஇந்த கிடங்கின் ஒளி பொருந்திய வடிவமைப்பானது யுஎஃப்ஒ தோற்றத்தை ஏற்றுக்கொள்கிறது, இது அதிக எதிர்காலம் மற்றும் உயர் தொழில்நுட்ப உணர்வை முழுமையாக்குகிறது. இந்த களஞ்சியத்தை நிழலில் போட்டது கிடங்கு, கேரேஜ், பட்டறை, உடற்பயிற்சிக்கூடம், நிறுத்துமிடம் போன்றவற்றிற்கான விளக்குகளை வழங்க முடியும். மிக நீண்ட வாழ்க்கை மீண்டும் விளக்கு அதிர்வெண் குறைகிறது. குறுகிய ஆயுட்காலம் கொண்ட பல்புகளை மாற்றுவதற்கு தொழிலாளர் செலவுகளை சேமிக்கவும்.\nதயாரிப்பு வகைகள் : யுஎஃப்ஒ எல் ஹை பே\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n240W யுஎஃப்ஒ லெட் ஹை பே வேர்ஹவுஸ் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nDLC அங்கீகரிக்கப்பட்ட 150W UFO லெட் ஹை பே லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W யுஎஃப்ஒ ஹைபாயே யுஎஸ்ஏ / கேனாடாவை வழிநடத்தியது இப்போது தொடர்பு கொள்ளவும்\n150w ufo உயர் பே ஒளி 150 UFO தலைமையில் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W தலைமையிலான ufo உயர் விரிகுடா 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் யுஎஃப்ஒ பெல் ஒளி 150w 19500lm ��ப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் யுஎஃப்ஒ பெல் லைட் 100w 12000lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் யுஎஃப்ஒ பெல் ஒளி 200w 24000lm இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n300W யுஎஃப்ஒ லெட் பே பேட் லைட் லெட் ஹை பே கிடங்கு கிடங்கு லெட் ஹை பே யுஎஃப்ஒ 100W யுஎஃப்ஒ லெட் பே பேட் லைட் 150W யுஎஃப்ஒ லெட் ஹை பே லைட் யுஎஃப்ஒ லெட் ஹை பே லைட் யுஎஃப்ஒ லெட் ஹை பே லைட் 240W 200w யுஃபோ லெட் ஹை பே லைட்\n300W யுஎஃப்ஒ லெட் பே பேட் லைட் லெட் ஹை பே கிடங்கு கிடங்கு லெட் ஹை பே யுஎஃப்ஒ 100W யுஎஃப்ஒ லெட் பே பேட் லைட் 150W யுஎஃப்ஒ லெட் ஹை பே லைட் யுஎஃப்ஒ லெட் ஹை பே லைட் யுஎஃப்ஒ லெட் ஹை பே லைட் 240W 200w யுஃபோ லெட் ஹை பே லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-02-19T16:45:13Z", "digest": "sha1:2LJX5OIGBUMXJ5ZQUQJA7TF3X7DV2NRE", "length": 9208, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுக்ரசம்ஹிதை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 3\nபகுதி ஒன்று : வேழாம்பல் தவம் [ 3 ] கிருதயுகத்தில் கங்கை ஓடிய பள்ளத்தின் விளிம்பில் இருந்தது அஸ்தினபுரி. மறுமுனையில் கங்கையின் கரையாக இருந்த மேட்டில் நின்றுகொண்டு நகரின் கோட்டையைப் பார்த்தபோது பீஷ்மர் அந்நகரம் ஒரு வேழாம்பல் பறவை போல வாய்திறந்து மழைக்காகக் காத்திருப்பதுபோல உணர்ந்தார். சுற்றிலும் கோடையைத் தாண்டிவந்த காடு வாடிச்சோர்ந்து சூழ்ந்திருந்தது. பெரும்பாலான செடிகளும் மரங்களும் கீழ்இலைகளை உதிர்த்து எஞ்சிய இலைகள் நீர்வற்றி தொய்ய நின்றிருந்தன. இலைத்தழைப்பு குறைந்தமையால் குறுங்காடு வெறுமை கொண்டதுபோல …\nTags: இமயம், காந்தாரம், காமரூபம், கிருதயுகம், கிருஷ்ணதுவைபாயன வியாசன், குமரி, சத்யவதி, சப்தசிந்து, சமந்தபஞ்சகம், சுக்ரசம்ஹிதை, சுருதி, ஜம்புத்வீபம், திரேதாயுகம், பரசுராமர், பலபத்ரர், பாரதவர்ஷம், பீதர், பீஷ்மர், மூலகன், விதுரன், வேழாம்பல், ஷத்ரியகுலம், ஹரிசேனன்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 49\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆச��ரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/238596?ref=home-imp-parsely", "date_download": "2020-02-19T16:10:01Z", "digest": "sha1:PBN2LWMQNQIWXY2MLY2NDOHT3WKFDOBN", "length": 8073, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ் பல்கலைக்கழக மாணவன் மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொண்ட கும்பல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ் பல்கலைக்கழக மாணவன் மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொண்ட கும்பல்\nயாழ். பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தில் இறுதி ஆண்டு மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதேசத்தில் நேற்று இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதல் காரணமாக காயமடைந்த மாணவன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஏ.இந்திரன் என்ற மாணவனை, முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஇதனால் மாணவனின் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணம் மற்றும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்��னி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15855&id1=2&issue=20190906", "date_download": "2020-02-19T17:48:06Z", "digest": "sha1:4GCYQ25QGTAJSTLZVX56EPOU4L7GO7IU", "length": 4072, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "சிரிங்க பாஸ் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘‘ரெண்டு நாளா ஏன் பிச்சை எடுக்க வரல\n‘‘தலைவரை போலீஸ் தேடுதே... என்ன விஷயம்..\n‘‘பக்கத்து ஆத்துல மணல் ரொம்ப இருக்காம்... அதை சொல்லத்தான்\n‘‘பொண்ணு பார்க்கப் போன இடத்துல நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டாரா..\n‘‘ஆமா... அங்கயும் வந்து உங்க வீட்ல எத்தனை ஓட்டு இருக்குன்னு கேட்டுட்டார்\n‘‘நம்ம கபாலியோட அடுத்த டார்ெகட் என்னவாம்\n‘‘எஸ்.பி.க்கே நேரடியா மாமூல் கொடுப்பதாம்\n‘‘ஹோட்டல்ல வேலை கேட்டு போனியே... இன்டர்வியூல என்ன கேள்வி கேட்டாங்க\n‘‘அம்மா கடை இட்லிக்கும், அப்போலோ இட்லிக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டாங்க\n‘‘பயப்பட வேணாம்... உங்ககிட்ட பணம் இருக்கானு டெஸ்ட் பண்றார்\n‘‘புதுக் கட்சிப் பெயரை அறிவிக்கிற கூட்டத்துல ஏதோ கோஷ்டி சண்டையாமே...’’\n‘‘ஆமா... அதனால தன் கட்சிக்கு ‘கோஷ்டி சண்டை கழகம்’னு தலைவர் பேர் வைச்சுட்டார்\nகுழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் இளம் பெண்\nகுழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் இளம் பெண்\nஜொள்ளு விடாதீங்க... ஆல்ரெடி எனக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கார்\nஇடுப்புக்கு உயிர் கொடுத்தவர்...06 Sep 2019\nஆட்டோ அக்கா 06 Sep 2019\nஇந்த வாழைப்பழ விவசாயியின் ஒரு வருட வருமானம் ரூ.1.5 கோடி\nலன்ச் மேப்-பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்06 Sep 2019\nநான்... மழை ரமணன் 06 Sep 2019\nரகுல் ப்ரீத் சிங் ப்ளே ஸ்டோர்06 Sep 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Zephaniah/1/text", "date_download": "2020-02-19T18:24:37Z", "digest": "sha1:P3JKYDB3FQJIKYWIR6WJK22MH3OKRCXS", "length": 8475, "nlines": 26, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.\n2 : தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n3 : மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன���மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n4 : நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,\n5 : வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,\n6 : கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.\n7 : கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.\n8 : கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.\n9 : வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.\n10 : அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.\n11 : மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள்.\n12 : அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்.\n13 : அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சத்தோட்டங்களை நாட்டியும் அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.\n14 : கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவா���்.\n15 : அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.\n16 : அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.\n17 : மனுஷர் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் எருவைப்போல் கிடக்கும்.\n18 : கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/2019/12/", "date_download": "2020-02-19T15:38:03Z", "digest": "sha1:G6IRYYSQRWLUIVLOWE74YVYVRZVKI6UC", "length": 3934, "nlines": 141, "source_domain": "www.amarx.in", "title": "December 2019 – அ. மார்க்ஸ்", "raw_content": "\nஇறுக்கமில்லாத இஸ்லாமை யார் கொல்கின்றனர்\nபா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்டம் – அழிக்கப்படும் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும்\nபாபர் மசூதி:சட்டம், சான்று எனும் இரண்டு அடிப்படைகளையும் புறந்தள்ளும் தீர்ப்பு\nநெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு: உண்மை அறியும் குழுஅறிக்கை\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nபோருக்குப் பிந்திய ஈழத்தில் சாதியம்\nஇறுக்கமில்லாத இஸ்லாமை யார் கொல்கின்றனர்\nபா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்டம் – அழிக்கப்படும் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-02-19T15:53:11Z", "digest": "sha1:TM6ZXYNRX7S4RGTMZSCUMDGFRCJXLQSR", "length": 20831, "nlines": 322, "source_domain": "www.mygreatmaster.com", "title": "ஆண்டவர் நம்மை என்றென்றைக்கும் கைவிடவே மாட்டார். | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில�� புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / இன்றைய வசனம் / தேவ செய்தி\nஆண்டவர் நம்மை என்றென்றைக்கும் கைவிடவே மாட்டார்.\nகர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.\nஇந்த நாளிலும் நம்மை ஆண்டவர் நமது எல்லாத்தேவைகளையும் சந்தித்து நம்மை அவருடைய இறக்கைகளின் மறைவில் மறைத்து காத்து, நாம் போகையிலும், வருகையிலும் நம்மோடு கூடவே இருந்து நம்மை என்றென்றைக்கும் கைவிடாமல் காப்பார். அதற்கு நாம் நமக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராய் நம்முடைய கண்களை ஏறெடுப்போம். அப்பொழுது விண்ணையும், மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்து நமக்கு உதவி வரும். நம்முடைய கால் இடறாத படிக்கு பார்த்துக்கொள்வார்.\nநம்மை காக்கும் தேவன் கண்ணயர்வதுமில்லை: உறங்குவதுமில்லை, ஆண்டவரே நம்மை காக்கின்றார். நம் வலப்பக்கத்தில் உள்ளார். அவரே நமக்கு நிழலாய் இருக்கிறார். பகலில் கதிரவனும், இரவில் நிலாவும், நம்மை தீண்டாது. ஆண்டவர் நம்மை எல்லாத் தீமையிலிருந்தும் பாதுக்காப்பார். அவரே நம் உயிரையும் காத்திடுவார். பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கி யிருப்பதுபோல நாமும் ஆண்டவர் நமக்கும் இரங்கும் வரை அவரையே நோக்கியிருப்போம். அப்பொழுது ஆண்டவர் நம்மேல் மனதுருகி நம் வேண்டுதலை கேட்டு நமக்கு யாவற்றையும் தந்தருளுவார்.\nஆண்டவர் நம்முடைய சார்பாக இருந்து நமக்கு யாரும் எந்த தீங்கையும் செய்யாதபடிக்கும், மற்றவர்கள் சினம் நம்மேல் மூலாதபடிக்கும், வேடர் கண்ணியின்று தப்பி பிழைத்த புறாவைப்போல் நாமும் தப்பி பிழைக்கும்படி நமக்கு மனமிரங்குவார். நாமும் அவரையே நம்பி, அவரையே எல்லாக்காரியத்திலும் விசுவாசித்து அவரையே துணையாக கொண்டு வாழ்வோம். ஏனெனில் அவர்மேல் தமது முழு நம்பிக்கை வைத்த ஒருவராவது கெட்டுப்போனதில்லை. நல்லவர்களுக்கும், நேரிய இதயமுள்ளவர்களுக்கும், அவர் நன்மையே செய்தருள்வார். நாமும் நம்முடைய கஷ்டங்களின் மத்தியிலும், துன்பங்களின் மத்தியிலும் அவரயே போற்றி துதிப்போம். நம் துதிகளை கேட்டு அவர் நமக்கு உதவி செய்வார்.\nநம்முடைய எல்லா துன்பங்களின் மத்தியிலும் நாம் சோர்ந்து போகாமல் அவரை உற்��ு நோக்கி துதிப்போமானால் ஆண்டவர் சீயோனிலிருந்து நமக்கு ஆசி வழங்குவார். நாம் நமது பிள்ளைகளின்\nசுகவாழ்வையும் காணும்படி கிருபை அளித்திடுவார். நம் வாழ்நாள் எல்லாம் நல்வாழ்வை காணும்படி செய்வார். நாமும் தாய்மடியில் தவழும் குழந்தையைப்போல் ஆண்டவரின் மடியில் தவழலாம். நம்முடைய இருதயம் ஒரு குழந்தையின் இருதயம்போல் செருக்கு, இறுமாப்பு, பழிவாங்குதல், கோபம், வஞ்சனை ஆகிய தீய குணங்களை எல்லாம் விட்டு விடுவோம். தியாகத்தோடு கூடிய அன்போடு ஒருவரை தாங்கி, ஒருவரை ஒருவர் அன்பு செய்து ஆண்டவரைப்\nபோல் செயல்பட்டு நம்முடைய எல்லா ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வோம்.\n எங்களை கைவிடாமல் காப்பவரே உமக்கு நன்றி இயேசப்பா. நீர் சொல்ல அப்படியே ஆகும். நீர் கட்டளையிட அப்படியே நடக்கும். நீர் சொல்லாமல் கட்டளையிடாமல் எந்தக் காரியமும் எங்கள் வாழ்க்கையில் நடைபெறாது என்று நம்புகிறோம். ஆகையால் துன்பம் வரும் வேளையில் சோர்ந்து போகாமல் உமது முகத்தை உற்று நோக்கி உம்மை எங்கள் முழு உள்ளத்தோடு துதித்து ஆராதிக்க உதவியருளும். உம்மேல் உள்ள அன்பினாலும், நம்பிக்கையினாலும், எங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து உமக்கு மகிமை செலுத்த கிருபை அளித்தருளும். நீர் என்றென்றைக்கும் கைவிடாத தேவன் என்பதை நாங்கள் ஒருபோதும் மறந்து விடாதபடிக்கு எங்கள் இதயத்தை காத்துக்கொள்ளும். துதி, கனம், மகிமை உமக்கே உண்டாகட்டும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவேஆமென்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைஇன்றைய வசனம் தமிழில்தேவ செய்தி\nஆண்டவரே உமது பெயர் எவ்வளவு பெயர் மேன்மையாய் விளங்குகின்றது\n“நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள். “சங்கீதம் 4:5\nஉறவை வலுப்படுத்த முயற்சி எடுப்போம்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/building-material-tools", "date_download": "2020-02-19T18:13:24Z", "digest": "sha1:TFAB5XROUL7QDIGBIK6IZVPCYCWINUWY", "length": 9321, "nlines": 207, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் கட்டிடம் பொருள் மற்றும் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவீடு மற்றும் தோட்டம் (521)\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகாட்டும் 1-25 of 521 விளம்பரங்கள��\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகண்டி, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகண்டி, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகம்பஹா, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகுருணாகலை, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nமாத்தறை, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nமாத்தறை, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nமாத்தறை, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nமாத்தறை, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nமாத்தறை, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகம்பஹா, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகேகாலை, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nநுவரெலியா, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகம்பஹா, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/indian-economy-important-quiz-11", "date_download": "2020-02-19T15:59:35Z", "digest": "sha1:ZJR25LEQZPCTU5PIAQ4QX6U7TNEF6XWF", "length": 14625, "nlines": 333, "source_domain": "tamil.examsdaily.in", "title": "India's economic tax system Quiz-Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 19 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 19\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்��� படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nஇந்தியன் வங்கி SO தேர்வு தேதி அறிவிப்பு 2020 – ஹால்டிக்கெட் எப்போது \nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nSSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது\nNID DRT தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nHome புதிர் இந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nஅரசாங்கத்திற்கு விருப்பத்துடன் குடிமக்கள் தானாக செலுத்தும் தொகை\nஅரசாங்க வருவாய்க்காக கட்டாயமாக செலுத்தப்படும் தொகை\nஅரசின் சிறப்பு சேவைகளுக்காக பெறப்படும் முனைமம்\nமத்திய அரசு விதிக்காத வரி எது\nமாநில அரசு விதிக்காத வரி எது\nஇந்தியாவில் எந்த வகையான வருமான வரி முறை பின்பற்றப்படுகிறது\nசட்டத்தின் அனுமதியில்லாமல் எந்த வரியும் விதிக்கக் கூடாது அல்லது வசூல் செய்யக்கூடாது என கூறும் பிரிவு எது\nகீழ்காணும் வாக்கியங்களை கவனிக்க 1. சொத்து மற்றும் குடிநீர் விநியோகம், கழிவுநீர் வரி போன்ற வரிகளை விதிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன. 2. வருமான வரி வருவாய் மறு பங்கீட்டிற்கு உதவுகிறது மற்றும் சமமான வளர்ச்சியை உருவாக்க வருமானவரி உதவுகிறது . சரியான வாக்கியம் எது\nவரி விகிதம் மற்றும் வரி வருவாய் இடையே உள்ள தொடர்பை விளக்குவது எது\nஎது நேரடி வரி இல்லை\nஎது மறைமுக வரி இல்லை\nதொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விளிம்பு நன்மை பயன் மீது விதிக்கப்படும் விளிம்பு நன்மை வரி என்பது கூடுதல் வருமான வரியாகும். இந்த வரியை செலுத்துவது யார்\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 17\nTNPSC பொது தமிழ் வினா விடை\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்��வணை 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/feb/10/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3353970.html", "date_download": "2020-02-19T16:12:53Z", "digest": "sha1:BX7IIK3I5BD5RATFLMCTC74MLKSPUHSK", "length": 9118, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாநில நிா்வாகிகள் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nகிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாநில நிா்வாகிகள் கூட்டம்\nBy DIN | Published on : 10th February 2020 08:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், கிராம நிா்வாக அலுவலா்கள் சமூக கல்வி அறக்கட்டளைஆகியவற்றின் சாா்பில் அதன் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் உள்ள தனியாா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.\nஇதில் சிவகங்கை மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்ட தேவகோட்டையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் ஆா். சுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு கிராம நிா்வாக அலுவலா் சங்க நிறுவனா் இரா.போசு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கிருஷ்ண குமாா், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ சங்க மாவட்டத் தலைவா் எஸ்பி. முத்துராமன், திருப்பத்தூா் வட்டச்செயலாளா் ஏ. சுப்பிரம ணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சுந்தரராஜனுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக மாநில செய்தி தொடா்பாளா் ரா. அருள்ராஜ் வரவேற்றாா். நிறைவாக மாவட்ட துணைத் தலைவா் ஏ. வீரபாண்டியன் நன்றி கூறினாா்.\nபின்னா் வி.ஏ.ஓ சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் சிலை திறப்பு விழா ம��்றும் சங்கத்தின் 3 ஆவது மாநில மாநாட்டை தேவகோட்டையில் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும் இதில், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்ட தலைவராக ஏ. கிருஷ்ணகுமாா், செயலாளராக ரா. அருள்ராஜ், பொருளாளராக ஜி.இளங்கோஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.judinwire.net/ta/guide/wire-feed-welding", "date_download": "2020-02-19T17:45:05Z", "digest": "sha1:2WFIOGB2IQJIGHJT4Q37S3FVXNHQDWSP", "length": 14231, "nlines": 162, "source_domain": "www.judinwire.net", "title": "வயர் ஊட்டம் வெல்டிங் - சீனா நீங்போ Judin சிறப்பு Monofilament", "raw_content": "\nஸ்டீல் சக்கர பொதி பிளாஸ்டிக் பாலிங் வயர்\nமரத்தாலான சக்கர பேக்கிங் பிளாஸ்டிக் பாலிங் வயர்\nபிளாஸ்டிக் சக்கர பொதி பிளாஸ்டிக் பாலிங் வயர்\nவயர் ஊட்டம் வெல்டிங் மிக் வெல்டிங் க்கான மற்றொரு பெயர். கம்பி ஊட்டம் வெல்டிங் பின்னால் அடிப்படை யோசனை நீங்கள் தூண்டுதல் கசக்கி போது ஒரு மிக் வெல்டிங் துப்பாக்கி மூலம் தொடர்ந்து உணவாக ஒரு வெல்டிங் கம்பி பயன்படுத்த வேண்டும்.\nஇந்த ஒரு தொடர்ச்சியான வெல்டிங் செயல்முறை ஆகும். நீண்ட நீங்கள் தூண்டுதல் உங்கள் விரல் வைத்து நீங்கள் கம்பி ஊட்டம் முடியும் அடிப்படை உலோக தொட்டு வெல்டிங் கம்பி நாள் வெல்ட் போன்ற. மாறுபட்ட வகைகளையும் வெல்டிங் உங்களிடம் பல்வேறு வெல்டிங் பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியும் என்று கம்பி பிராண்ட்கள் உள்ளன.\nமிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் வெல்டிங் கம்பி வாய்ப்புள்ள வட்டாரங்களில் ER70S-6 வகைப்பாடு கம்பி வ��ட அதிகமாக உள்ளது. கம்பி இந்த குறிப்பிட்ட வர்க்கம் welds பல்வேறு வகையான கிட்டத்தட்ட அனைத்து வெல்டிங் மற்றும் புனைதல் கடைகள் பயன்படுத்தப்படுகிறது. நான் மிகவும் ஒரு சீரற்ற காயம் கம்பி எதிராக ஒரு துல்லியமான அடுக்கு காயம் வெல்டிங் கம்பி பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.\nகம்பி அழகாக அடுத்த மற்ற உட்கார்ந்து ஒவ்வொரு அடுக்கு இடமிருந்து வலமாக கம்பி ஒரு அடுக்கு காயம் தேக்க சமமாக தேக்க மீது காயம் வேண்டும். இந்த கம்பி எந்த வளைப்பு மற்றும் சிறிய பிரச்சனைகளைச் சரிசெய்து இருக்கும் என கம்பி feedability அதை நிறைய சிறப்பாக்கும்.\nசீரற்ற காயம் கம்பி எந்த பழங்காலத்து உள்ள தேக்க மீது தான் உண்மையில் சீரற்ற காயம் இருக்கும். ஏனெனில் கம்பி ஒரு சீரற்ற முறையில் spool அன்று காயம் என்று வழி, கம்பி ஒரு சில முறை தன்னை தாண்ட வேண்டும். மற்றும் தேக்க கம்பி கொண்டு நிரப்ப தொடங்கும் என, ஒவ்வொரு முறையும் அங்கு கம்பியில் ஒரு சிறிய வளைவு செய்ய முடியும் கம்பிகள் ஒரு பரிமாற்றம்தான்.\nகம்பியில் இந்த சிறிய வளைகிறது இதையொட்டி உங்கள் ஒட்டுமொத்த பற்றவைப்பு தரமான பாதிக்கும் உங்கள் feedability பாதிக்கும்.\nஒரு மிக் இயந்திரம் அல்லது ஒரு கம்பி ஊட்டம் வெல்டிங் இயந்திரம் பயன்படுத்தும் போது நீங்கள் வெல்டிங் ஒரு வழக்கமான அடிப்படையில் பதிலாக வேண்டும் என்று நுகர்பொருட்கள் வேண்டும். ஒவ்வொரு மிக் வெல்டிங் துப்பாக்கி ஒரு தொடர்பு முனை மற்றும் ஒரு அடைப்பு அல்லது ஒரு முனை வேண்டும். பின்னர் வெல்டிங் டார்ச் எந்த பிராண்டில் நீங்கள் ஒரு எரிவாயு விரைவி அல்லது காப்பானின் சில வகையான இருக்கும் வேண்டும் பொறுத்து. வெல்டிங் துப்பாக்கிகள் பெர்னார்ட் வரம்பில் போன்ற கம்பி ஓடையின் சில பிராண்டுகள் உண்மையில் முனை பிடிப்பானுடன் கட்டப்பட்ட எரிவாயு விரைவி வேண்டும்.\nநான் மிகவும் DIY அல்லது வீட்டில் பற்றவைப்பவர்களில் ஒரு gasless வெல்டிங் கம்பி எனப்படும் பயன்படுத்த வேண்டிய நினைக்கிறேன். இது பாயத்தை cored கம்பி அறியப்படுகிறது. பாயம் cored வெல்டிங் கம்பிகள் இரண்டு வெவ்வேறு வகைகள் உள்ளன ஏனெனில் என்றாலும் கவனமாக இருங்கள். சரி உண்மையில் இரண்டு விட நிறைய உள்ளன, ஆனால் பொதுவாக வீட்டு வெல்டிங் நீங்கள் ஒரு E71T-ஜி எஸ் என்று ஒரு gasless மிக் வெல்டிங் கம்பி கிடைக்கும் என்று உறுதி.\nஇப���போது நீங்கள் கம்பி ஊட்டம் ரோல்ஸ் மாற்ற வேண்டும் போகிறோம் ஒரு gasless மிக் வெல்டிங் கம்பி பயன்படுத்த முடிவு என்றால். அது பாயத்தை cored கம்பி கம்பி அனைத்து வழிகளிலும் திட அல்ல என்பதால் இந்த காரணம். எனவே பாயம் கம்பி உள்ளே இயக்கத்தில் இருப்பதால் கம்பி மிகவும் மென்மையாகவும்.\nநீங்கள் உங்கள் நிலையான உள்ளீட்டு ரோல்ஸ் பயன்படுத்தினால் அவர்கள் நீங்கள் ஒரு திட கம்பி பயன்படுத்தினால் பயன்படுத்த வேண்டும் என்ன இது அவர்களை ஒரு வீ பள்ளம் வடிவ என்று பார்ப்பீர்கள். பிரச்சனை இந்த எனவே நீங்கள் ஒரு கணுமுணைப்புள்ள எனப்படும் பயன்படுத்த வேண்டும் இந்த பிரச்சினையை தீர்க்க கம்பி feedability பிரச்சினைகள் அனைத்து வகையான ஏற்படலாம் உங்கள் மென்மையான பாயம் cored கம்பி அதே ஊட்டு உருளைகள் பயன்படுத்தினால் நீங்கள் கம்பி நிராகரித்துவிட்டது விடும் என்று காண்பீர்கள் என்று உருளை உண்கின்றன. கணுமுணைப்புள்ள ஜூன் உருளை ஊட்டு உருளைகள் இன் தோப்பு போல, பல சிறிய பற்கள் உள்ளது. இந்த சிறிய பற்கள் மென்மையான கம்பிகள் கைப்பற்றி, அதை இழுவை கொடுக்க வெல்டிங் துப்பாக்கி முழு நீளத்திற்கும் மூலம் தள்ள உதவும்.\nஇறுதியாக நீங்கள் பாயத்தை cored கம்பி பயன்படுத்த போது சற்று பெரிய தொடர்பு முனை பயன்படுத்த வேண்டும் போகிறோம்.\nஎனவே கம்பி விட்டம் வாதம் நிமித்தம் என்றால் 0.9 மிமீ நீங்கள் ஒரு 1.0 மிமீ தொடர்பு முனை பயன்படுத்த வேண்டும். இது பெருமளவிற்கு கம்பி மென்மையான உணவு உதவி மற்றும் சிறந்த வெல்டிங் அனுமதிக்கும்.\nவயர் ஊட்டம் வெல்டிங் சம்பந்தப்பட்ட வீடியோ:\nநீங்போ Judin சிறப்பு Monofilament கோ, லிமிடெட்\nமுகவரி: # 3 இன்ட் & Td சாலை, Jishigang தொழிற்சாலை பார்க், Yinzhou மாவட்டம், நீங்போ, 315171, மக்கள்தொடர்பு சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gehlberg+de.php?from=in", "date_download": "2020-02-19T17:23:03Z", "digest": "sha1:DOJDPNX6Z26KS5X7VBKGEIMOZAIY34JN", "length": 4344, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gehlberg", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதே�� டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Gehlberg\nமுன்னொட்டு 036845 என்பது Gehlbergக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gehlberg என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gehlberg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 36845 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gehlberg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 36845-க்கு மாற்றாக, நீங்கள் 0049 36845-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/75298-nayanthara-praying-at-mandakkadu-temple.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-19T17:41:20Z", "digest": "sha1:NNV3VAUZVXHUNFRPEXMUNZA4PNVIDHRL", "length": 11168, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "நயன்தாரா மனமுருகி பிரார்த்தனை! வைரலாகும் வீடியோ! | Nayanthara praying at Mandakkadu Temple", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால�� கல்லாவை நிரப்பிய வாலிபர்\nதமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள பிரபல கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.\nஇவர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசிந்திரம் தாணுமாலையன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், நாகா்கோவில் நாகராஜா கோவில் மற்றும் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். இந்த புகைப்படம் வைரலாகி வந்தது.\nஇந்நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி மீண்டும் சுசிந்திரம் தாணுமாலையன் கோயிலுக்கு சென்றுள்ளது. அங்கு ஸ்ரீபலி பூஜைக்காக கோவில் மூலஸ்தானம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அரை மணி நேரம் பக்தா்களோடு பக்தராக கோவில் தரையில் உட்காந்திருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் நடை திறக்கப்பட்டதும் சாமி தரிசனம் செய்தனர்.\nதொடர்ந்து மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு சென்று இருவரும் சாமி தரிசம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅஞ்சாவது பொண்டாட்டி கிட்டே போனாலும் உன்னை விட மாட்டேன்... பிரபல ஹீரோவை கலாய்க்கும் நடிகை\nவிமானத்தில் நூதனமாக தங்கத்தைக் கடத்திய பெண் எஸ்.ஐ..\nபெற்ற தந்தையை டிராக்டர் ஏற்றி கொன்ற மகன்\n1. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n2. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n3. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n4. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n7. நினைக்கும்போது செல்ல கள்ளக்காதலர்கள்.. ஒரே ஒரு கணவரால் இடையூறு.. திட்டம் தீட்டியை ஆசிரியை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதினமும் ரூ.70 ஆயிரம் செலவு நயன்தாரா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்\nரஜினிகாந்த் படத்தில் மீண்டும் நயன்தாரா\nரஜினியின் அடுத்த படத்திலும் நயன் தாரா\n1. பிரபல பின்னணி பாடகி தீ���ீர் தற்கொலை\n2. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n3. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n4. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n7. நினைக்கும்போது செல்ல கள்ளக்காதலர்கள்.. ஒரே ஒரு கணவரால் இடையூறு.. திட்டம் தீட்டியை ஆசிரியை..\nரிக்ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117173-topic", "date_download": "2020-02-19T17:40:15Z", "digest": "sha1:2WXHKUIMQFKV2CBTH3SCOHARY7OMGIVK", "length": 17642, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்த வார சினிமா துளிகள்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\n» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை\n» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்\n» *ஒரு குட்டி கதை\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\n» ஓ பட்டர் ஃபிளை… ஓ பட்டர் ஃபிளை .. ஓ பட்டர் ஃபிளை ..\n» குட்டி ரேவதி கவிதைகள்\n» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை\n» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி\n» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\n» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை\n» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு\n» தமிழைக் காத்த தமிழ் தாத்தா\n» உ.வே.சா வின் தமிழ் பற்று\n» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்\n» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு\n» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\n» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்\n» மகா ���ிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…\n» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது\n» சுவரால் மறைக்க முடியுமா\n» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View\n» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…\n» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்\n» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி\n» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஓட்ஸ் கோதுமை ரொட்டி\n» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை\n» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…\n» முக நூலில் ரசித்தவை\n» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..\n» தெய்வத்தைத் தேடாதே – கவிதை\nஇந்த வார சினிமா துளிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்த வார சினிமா துளிகள்\n* முதன்முறையாக தனுஷுடன் இணைந்துள்ள\nகாஜல்அகர்வால், அடுத்தபடியாக ஆர்யா மற்றும்\nவிஷாலுடன் ஜோடி சேருவதற்கு கதை கேட்டிருக்கிறார்.\nRe: இந்த வார சினிமா துளிகள்\n* ‘சின்ன வீடா வரட்டுமா…’ பாடலுக்கு, அர்ஜுனுடன் நடனமாடிய\nதேஜாஸ்ரீ, மராத்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்துக்\nRe: இந்த வார சினிமா துளிகள்\n* மலையாளத்தில் மோகன்லாலுடன், மிலி என்ற படத்தில்,\nமுக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்து வருகிறார்\n* குறைவான சம்பளம் வாங்கி வந்த விமலும், தற்போது\nதன் சம்பளத்தை ஒன்றரை கோடியாக உயர்த்தி, பட\nRe: இந்த வார சினிமா துளிகள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இந்த வார சினிமா துளிகள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்��ினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/06/blog-post_23.html", "date_download": "2020-02-19T18:16:51Z", "digest": "sha1:CWFEKY6KLFXP2NOH25DHRCT4ZOAXAUH7", "length": 16253, "nlines": 293, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: கோவை செம்மொழி மாநாட்டுப் படங்கள்...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 23 ஜூன், 2010\nகோவை செம்மொழி மாநாட்டுப் படங்கள்...\nகோவை, செம்மொழி மாநாட்டு அரங்கத்தின் முகப்பு\nகோவை செம்மொழி மாநாட்டு அரங்கம், பந்தல்,மற்ற ஏற்பாடுகளைக் கண்டுவர எண்ணி இன்று(22.06.2010) மாலை 7 மணிக்கு அறையிலிருந்து புறப்பட்டு,7.30 மணியளவில் மாநாட்டு அரங்கை அடைந்தோம்.மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே நாங்கள் போக நேர்ந்தது.\nபோக்குவரவு காவலர்கள் நின்று போக்குவரவை ஒழுங்குப்படுத்தினாலும் மக்கள் கூட்டத்தால் மெதுவாகவே செல்லமுடிந்தது. பண்பாடு காக்கும் கொங்கு நாட்டு மக்கள் அமைதியாகத் திருவிழாவைக் காண்பவர்கள்போல் இலட்சக்கணக்கில் வந்து கண்காட்சி மண்டபம்,மாநாட்டுப் பந்தல்,அரங்கம்,வண்ணமுகப்பு,வரவேற்பு பதாகைகள்,தமிழ் இணைய மாநாடு நடக்கும் அரங்குகளைக் கண்டுகளித்தனர். உணவுக்கூடங்களில் கூட்டம் அலைமோதியது.\nநான் நண்பர் மதன் அவர்களின் உந்துவண்டியில் சென்று அவருக்கு விடைகொடுத்து,பின்னர் சந்திப்போம் என்ற ஒப்புதல்படி பிரிந்தோம்.மாநாட்டு முகப்பு,உணவுக்கூடம்,கண்காட்சி அரங்கம் யாவும் மிகத்தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருக்குறள் காமத்துப்பால் உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள பல குறட்பாக்களுக்கு விளக்கம் தரும் வண்ணம் படங்கள் சிறப்புடன் வரையப்பட்டிருந்தன.அதுபோல் உணவுக்கூடமும் சிறப்புடன் அமைக்கப்பட்டிருந்தது.\nகூட்டத்தினரைக் கட்டுப்படுத்த தடுப்புகள் பல உள்ளன.மக்கள் நெடுந்தூரம் நடந்த களைப்பு போக உணவுகளை வாங்கிக் குடும்பத்தினருடன் உண்டு களித்தனர்.\nநான் உணவுக்கூடம், கண்காட்சி முகப்பு,கொடிசியா வளாக முகப்பு,தமிழ் இணையக் கண்காட்சி அரங்கு உள்ளிட்டவற்றைப் பார்த்து(இணைய மாநாட்டுக் கண்காட்சிப் படங்களைக் காலையில் இணைப்பேன்) மீண்டேன். நண்பர் மதன் அவர்களைத் தேடிப���பிடித்து,வண்டியை எடித்தோம். அப்பொழுதுதான் குடியரசுத்தலைவர்,முதலமைச்சர் அந்த வழியில் வருவதாகச் சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.அரை மணிநேரம் காத்திருந்தோம்.\nஇடையில் அம்மா யோகரத்தினம் அவர்களை நலம் வினவி,உணவு முடித்து அறையை அடைய இரவு 11.30 மணியானது.\nகொடிசியா அரங்கத்திற்குள் செல்லும் முகப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கோவை, செம்மொழி மாநாட்டுப் படங்கள்\nசெம்மொழி மாநாட்டுப் பதிவு மிக நன்று.இணைய மாநாட்டைப் பற்றி இன்னும் அதிகமான செய்திகள் தேவைப்படுகிறது ஜயா.\nபடங்களும், தொகுப்பும் மாநாட்டை நேரே கண்டது போல் இருக்கிறது. தங்களின் பணியைத் தொடருங்கள். நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகோவை செம்மொழி மாநாடும் தமிழ் ஆய்வுப் போக்குகளும்\nகனடா திருக்குறள் மொழிபெயர்ப்பாளர் யோகரத்தினம் செல்...\nதமிழ் இணைய மாநாட்டு அரங்கிலிருந்து...\nசெம்மொழி மாநாடு மூன்றாம் நாள் நிகழ்வுகள்...\nசெம்மொழி மாநாடு இரண்டாம் நாள் நிகழ்வுகள்-படங்கள்\nதமிழ் இணைய மாநாட்டுக் காட்சிகள்...\nகோவை செம்மொழி மாநாட்டில் முதல்நாள்\nதமிழ் இணைய மாநாட்டுப் படங்கள்\nகோவை செம்மொழி மாநாட்டுப் படங்கள்...\nகோவை செம்மொழி மாநாட்டில் நான்...\nஉக்கல் கோயிலின் இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு...\nதமிழ் இணையப் பரவலில் என் பங்களிப்புகள்\nசெம்மொழி மாநாட்டு ஆய்வரங்கப் பேராளர்களின் கட்டுரை ...\nதமிழ்த் திரைப்படக் களஞ்சியம் = அலிகான்\nஇருபதாம் நூற்றாண்டு: பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரை\nபன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீட்டு விழா\nபுதுச்சேரி அரசின் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணைய...\nபிரஞ்சு-தமிழறிஞர் “செவாலியே” மதனகல்யாணி சண்முகானந்...\nதென்னாப்பிரிக்கத் தமிழர் வெ.துரையனார் அடிகள்\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குப் மியன்மார்(பர...\nமலேசியா மக்கள் ஓசை இதழுக்கு நன்றி\nஈப்போ காப்பிய மாநாடும் குறிஞ்சிக்குமரனார் இல்லம் க...\nமலேசியா,செலாங்கூர் மாநிலம், பந்திங் தமிழ் இணையப் ப...\nபுதுவை தினகரன் செய்தியாசிரிய���் திரு.தருமராசன் மறைவ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/struggling-for-justice-for-surrendered-relations/", "date_download": "2020-02-19T17:34:38Z", "digest": "sha1:2DSUKIS5KVDVFPKSBOWNXDGLY7IFKX3T", "length": 11561, "nlines": 148, "source_domain": "tamilnewsstar.com", "title": "இராணுவத்திடம் சரணடைந்த உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம்! | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு\nநிஷாவின் குழந்தை விஜய் டிவியில் தான் வளருது\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு கோட்டா அரசு அடிபணியாது\nதேர்தலில் வாய்ஸ் அளிக்க விஜய் முடிவா\nவூஹான் மருத்துவமனை இயக்குநர் மரணம் \nToday rasi palan 19.02.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 19 பெப்ரவரி 2020 புதன்கிழமை\nHome/முக்கிய செய்திகள்/இராணுவத்திடம் சரணடைந்த உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம்\nஇராணுவத்திடம் சரணடைந்த உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம்\n- ஜனாதிபதி செயலகம் முன் கோஷம்\nஇராணுவத்திடம் சரணடைந்த உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம்\nஇராணுவத்திடம் சரணடைந்தவர்களையும் மரணமடைந்தவர்களாகக் கருதி எவ்வாறு அரசு மரணச் சான்றிதழ்களை வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பி சமவுரிமை இயக்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நேற்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக நடத்தியது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.\nசரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் எனின் அவர்களைக் கொன்றவர்கள் யார், மரணச் சான்றிதழ்களைக் கொடுத்து சகல காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் மறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்க்கின்றோம் போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்தார்.\n“கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் தனக்கு வாக்களித்தவர்��ளுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் தானே ஜனாதிபதி எனவும், வடக்குக்கும் தெற்குக்கும் தானே ஜனாதிபதி என்றும் தெரிவித்திருந்தார்.\nமுழு நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுடைய ஒருவர் காணாமல்போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற கருத்தை ஒருபோதும் கூறமாட்டார். ஆயினும், ஜனாதிபதி கோட்டாபய அவ்வாறான கருத்தைத் தெரிவித்திருந்தார்.\nஅத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அவ்வாறாயின் சிலர் இராணுவத்தினரிடத்தில் சரணடைந்தனர், சிலர் கைது செய்யப்பட்டனர். எனவே, அவர்களுக்கும் மரணச் சான்றிதழ் வழங்குது எந்தளவுக்குச் சாத்தியமாகும்\nமுறையான விசாரணைகளின்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இது தொடர்பான விசாரணைகள் நடத்த வேண்டியது அவசியமானதாகும்” – என்று அருட்தந்தை சக்திவேல் மேலும் கூறினார்.\nஇந்திய சுற்றுப்பயணத்தில் வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்படலாம்\nமுதல் மந்திரியாக வரும் 16ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு\nஅருட்தந்தை சக்திவேல் இராணுவத்திடம் உறவுகளுக்கு கோஷம் சமவுரிமை இயக்கம் சரணடைந்த ஜனாதிபதி செயலகம் நீதி கோரி போராட்டம் மரணச் சான்றிதழ்களை\nஇந்திய சுற்றுப்பயணத்தில் வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்படலாம்\nToday rasi palan 13.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 13 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/realme-c3-price-193501.html", "date_download": "2020-02-19T17:36:41Z", "digest": "sha1:MT46QUHQXSLGLV5HFJ5V7YML6GBQNZUP", "length": 11282, "nlines": 366, "source_domain": "www.digit.in", "title": "Realme C3 | Realme C3 இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - February 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Realme\nவெளியான தேதி (உலகளவில்) : 06-02-2020\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 10\nபொருளின் பெயர் : Realme C3\nதிரை அளவு (அங்குலத்தில்) : 6.50\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 720 x 1560\nகேமரா அம்சங்கள் : Dual\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 5000\nபிராசசஸர் கோர்கள் : Octa-core\nபரிமாணம் (நீளம்*அகலம்*உயரம், மிமீயில்) : 164.40 x 75.00 x 8.95\nஎடை (கிராம்களில்) : 195\nஸ்டோரேஜ் : 32 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : No\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nRealme C3 Smartphone February 2020 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் MediaTek Helio G70 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 3 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 32 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 5000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nRealme C3 இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Bluetooth,\nமுதன்மை கேமரா 12 + 2 MP\nRealme C3 இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: ,HDR,,\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nRealme C3 Smartphone February 2020 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் MediaTek Helio G70 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 3 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 32 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 5000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nRealme C3 இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Bluetooth,\nமுதன்மை கேமரா 12 + 2 MP\nRealme C3 இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: ,HDR,,\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nபேனாசோனிக் Eluga I2 Activ\nREALME X50 PRO 5G யில் இருக்கும் 6 அசத்தலான கேமராக்கள் மற்றும் 5G சப்போர்ட்.\nRedmi 8A Dual vs Realme C3:பட்ஜெட் பிரிவில் எந்த ஸ்மார்ட்போன் பெஸ்ட் \n5000Mah பேட்டரி கொண்ட Realme C3 இந்தியாவில் அறிமுகம்.\n5,000 MAH பேட்டரி மற்றும் குவாட் கேமரா உடன் அறிமுகமானது REALME 5I ஸ்மார்ட்போன் .\nREALME X50 5G மொபைல் போன் அதிகார பூர்வமாக அறிமுகம், மிகவும் குறைந்த விலை 5G போன் இது தான்..\nREALME X50 PRO 5G யில் இருக்கும் 6 அசத்தலான கேமராக்கள் மற்றும் 5G சப்போர்ட்.\nRedmi 8A Dual vs Realme C3:பட்ஜெட் பிரிவில் எந்த ஸ்மார்ட்போன் ��ெஸ்ட் \n5000Mah பேட்டரி கொண்ட Realme C3 இந்தியாவில் அறிமுகம்.\n5,000 MAH பேட்டரி மற்றும் குவாட் கேமரா உடன் அறிமுகமானது REALME 5I ஸ்மார்ட்போன் .\nREALME X50 5G மொபைல் போன் அதிகார பூர்வமாக அறிமுகம், மிகவும் குறைந்த விலை 5G போன் இது தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/aaditya-arunachalam-is-my-appa-says-nivetha-thomas-news-246204", "date_download": "2020-02-19T16:55:10Z", "digest": "sha1:XZWDC553PERUTPSRYIO7DCHF2747UYHN", "length": 10073, "nlines": 165, "source_domain": "www.indiaglitz.com", "title": "Aaditya Arunachalam is MY Appa says Nivetha Thomas - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ஆதித்ய அருணாச்சலம் என் அப்பா: 'தர்பார்' குறித்து பிரபல நடிகை\nஆதித்ய அருணாச்சலம் என் அப்பா: 'தர்பார்' குறித்து பிரபல நடிகை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளதால் படக்குழு, நேரம் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ரஜினிகாந்த் இந்த படத்தில் ஆதித்ய அருணாச்சலம் என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து ஆதித்ய அருணாசலம் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பிரபல நடிகை நிவேதா தாமஸ் தனது சமூக வலைத்தளத்தில் ’ஆதித்ய அருணாச்சலம் என்னுடைய அப்பா’ என்று குறிப்பிட்டார். இதனால் அவர் ரஜினிகாந்தின் மகளாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது உறுதி ஆகியுள்ளது\nரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nபா.ரஞ்சித் படத்திற்காக பாடிபில்டராக மாறிய ஆர்யா\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிம்புவின் 'மாநாடு' படத்தில் இன்று இணைந்த நான்கு பிரபலங���கள்\nஅஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் தனுஷ்\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\n'காத்து வாக்குல ரெண்டு காதல்': சமந்தாவின் கேரக்டர் என்ன\nபின்னடைவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்: காதல் தோல்வி குறித்து தர்ஷன்\nவிஜே மணிமேகலை வீட்டில் வெடித்த குக்கர்: வைரலாகும் வீடியோ\nரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' ஒளிபரப்பு எப்போது\nசிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு தொடக்கம்: பூஜை ஸ்டில்கள்\nசெல்பியை அடுத்து மீண்டும் வைரலாக காத்திருக்கும் விஜய்யின் புகைப்படம்\n'வலிமை' படப்பிடிப்பில் அஜித்துக்கு காயமா\n'மாஃபியா' உருவாக காரணம் இந்த இருவர்தான்: கார்த்திக் நரேன்\nசிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇவர்கள் எல்லாம் இப்போது இல்லையே 'ஹேராம்' பிரபலங்கள் குறித்து கமல்ஹாசன்\nஐந்து மொழிகளில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்: ஆச்சரிய தகவல்\nஇந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு எரிச்சலூட்டுகிறது: ஏ.ஆர்.ரஹ்மான்\nஅதர்வாவின் அடுத்த பட டைட்டிலில் கவுதம் மேனன் கனெக்சன்\nஹர்பஜன்சிங்-லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nநடிகர் சங்க தேர்தல் வழக்கின் தீர்ப்பு எப்போது\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\nநடிகர் சங்க தேர்தல் வழக்கின் தீர்ப்பு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132843-topic", "date_download": "2020-02-19T17:49:36Z", "digest": "sha1:3LKQXTV3H6IPAIJXUHUG7IA7RA6KQKCH", "length": 19598, "nlines": 191, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரெமோ....", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\n» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை\n» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்\n» *ஒரு குட்டி கதை\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\n» ஓ பட்டர் ஃபிளை… ஓ பட்டர் ஃபிளை .. ஓ பட்டர் ஃபிளை ..\n» குட்டி ரேவதி கவிதைகள்\n» உறங்கிக்கொண்டிருக்கும் இ���வு - கவிதை\n» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி\n» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\n» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை\n» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு\n» தமிழைக் காத்த தமிழ் தாத்தா\n» உ.வே.சா வின் தமிழ் பற்று\n» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்\n» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு\n» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\n» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்\n» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…\n» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது\n» சுவரால் மறைக்க முடியுமா\n» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View\n» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…\n» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்\n» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி\n» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஓட்ஸ் கோதுமை ரொட்டி\n» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை\n» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…\n» முக நூலில் ரசித்தவை\n» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..\n» தெய்வத்தைத் தேடாதே – கவிதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nடாவடிச்சு லவ்பண்ண வச்சு ஏமாத்தி\nஇதனால பசங்களும் படிக்க மாட்டேன்னு பொண்ணு பின்னாடி சுத்த வைக்குறீங்க...படிச்சு வேலைக்கு போற பொண்ண திருமணம் செய்யுற வரைக்கும் ஏமாத்தலாம்..அதுக்கு பின் சம்பாதிக்கல...வேலைக்கு போலன்னு சண்டை வருமே....\nசம்பாதிக்கிற பொண்ணு எத்தன நாளு உக்கார வச்சு சோறு போடுவான்னு நினைக்கிறீங்க...\nமுன்பு வாழ்க்கையின் ஒரு பகுதியா இருந்த காதலை வாழ்க்கையே அதுக்குத்தான்னு மாத்தி ...அலைய விடுகின்ற சமூகத்தில் பசங்களும் பொண்ணுங்களும் இப்படியே நாசமா போகட்டும்...\nநீங்க இது பொழுது போக்குப்படமா எண்ணி நடிக்கலாம்..ஆனா இளைஞர்கள் உங்களையெல்லாம் தலைவரா எண்ணி வீழ்ந்தா உங்களுக்கு நட்டமென்ன...\nஉங்களுக்குன்னு வந���தா துடிப்பீங்க சேரன் மாதிரி...பொண்ணுங்க படிச்சுடுவாங்க..இந்த பசங்கள நினைச்சாத்தான் கவலையா இருக்கு...உங்க நிலைமைக்கு வர எவ்ளோ கஷ்டப்படனும்கிறதயும் கொஞ்சம் முடிஞ்சா சொல்லுங்க...\nநடிப்புல நல்ல முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள்..\nமிகவும் ரசித்து படித்தேன் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nசம்பாதிக்கிற பொண்ணு எத்தன நாளு உக்கார வச்சு சோறு போடுவான்னு நினைக்கிறீங்க...\nமேற்கோள் செய்த பதிவு: 1223876\nமனைவிக்குக் கணவன் சம்பாதித்தக் காலம்போய், வாழ்வு தலைகீழாகிறது.\nஇனி திருமண மந்திரத்தையே மாற்ற வேண்டும் போல.\nகடைசி வரை கண் கலங்காமல் காப்பற்றுவேன் என்ற உறுதிமொழியை இனி மணமகள் மணமகனுக்குக் கொடுக்கவேண்டும் - அக்னியைச் சாட்சியாக வைத்து.\nஎன்ன கூத்தோ - இந்த சினிமா படுத்தும் பாடு- படிப்பும் பணமும்தான்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உல���த்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/556989/amp?utm=stickyrelated", "date_download": "2020-02-19T15:47:51Z", "digest": "sha1:K2A5RP53JN652JXHUHR4ENWJY5FMQPA6", "length": 8158, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "DMK-Congress sides should avoid public comment on coalition: DMK Stalin | கூட்டணி தொடர்பாக திமுக- காங்கிரஸ் இருதரப்பும் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க. ஸ்டாலின் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டு��்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகூட்டணி தொடர்பாக திமுக- காங்கிரஸ் இருதரப்பும் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க. ஸ்டாலின்\nசென்னை : கூட்டணி தொடர்பாக திமுக,- காங்கிரஸ் இருதரப்பும் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரியுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களே வழங்கப்பட்டதாக கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nசொந்த நலன்களுக்காக இந்தியா வருகை: 70 லட்சம் மக்கள் வரவேற்க டிரம்ப் என்ன கடவுளா...காங். எம்.பி ஆதிர் ரஞ்சன் தாக்கு\nமத்திய அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தபாஸ் பால் மரணம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\n7 பேரை விடுதலை செய்வதில் உறுதியாக உள்ளோம்; ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம் : முதல்வர் பழனிசாமி உறுதி\nகாவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் : ஹைட்ரோகார்பன் திட்டங்களின் நிலை குறித்து ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதில்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும் போது, ரூ.2 லட்சம் வழங்கப்படும் : சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nநாடு தழுவிய மொழியாக சமஸ்கிருதம் உள்ளதால் அதற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு: இல.கணேசன்\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என அமைச்சர் தவறான தகவல் கூறுகிறார்: துரைமுருகன் பேட்டி\nஅதிமுக தேர்���ல் வாக்குறுதியில் மதுவை ஒழிப்போம் என்றாலும் மது வருமானத்தை நம்பியே தமிழக அரசு உள்ளது: திமுக குற்றச்சாட்டு\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை விவகாரம் திமுக, காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு\n× RELATED சுந்தரபெருமாள்கோயிலில் இரு தரப்பினர் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/188789", "date_download": "2020-02-19T18:21:11Z", "digest": "sha1:REZNYQSIPFK7YVPLJ3GUSFDU3BVWSWG2", "length": 8927, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து! இதை ட்ரை பண்ணுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகத்தை அழகாக்க எவ்வளவுதான் வழிகள் இருந்தாலும் இயற்கையான வழிகளை பயன்படுத்தினால் எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது.\nஅந்த வகையில் அழகை அதிகரிக்க கேரட்டுடன் பால் சேர்த்து பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.\nமுதலில் கேரட்டை மிக்ஸில் போடி நன்கு அரைத்து பின் அதனுடன் தேவையான அளவு பால் சேர்த்து முகத்திற்கு தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்திருக்க முடியும்.\nஇந்த கலவையை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால் முகப்பரு, தழும்புகள், கரும்புள்ளிகள், சருமத்தில் ஏற்பட்ட அழுக்குகள் நீக்கப்பட்டு அழகாக மாறலாம்.\nஇந்த கலவையை பயன்படுத்தினால் அதில் உள்ள கொலாஜென் வயதானால் ஏற்படும் முகச் சுருக்கத்தை குறைத்து சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.\nகேரட் மற்றும் பால் சேர்ந்த கலவையை முகத்திற்கு பயன்படுத்தினால் சருமத்தில் ஏற்படும் வறட்சி குறைந்து மென்மையாக இருக்க உதவுகிறது.\nஇதனை தினமும் பயன்படுத்தினால் சூரியக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் சருமம் கருப்பாக மாறாமல் தடுக்கலாம்.\nவெயிலில் செல்லும் போது ஏற்படும் சரும அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை இந்த கலவையை தினமும் பயன்படுத்தினால் குணமாகும்.\nகேரட், பால், மற்றும் மஞ்சள் கலந்த கலவையை முகத்தில் பயன்படுத்தினால் தேவ���யில்லாமல் வளரும் முடிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் சருமம் மென்மையாக இருக்க உதவும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவரன் தேடுபவரா நீங்கள். உங்களுக்கான வரமாக வந்துவிட்டது வெட்டிங்மேன். இல்லற வாழ்க்கைக்கான முதற்படியாக இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/captain-virat-kohli-explains-why-team-india-is-below-in-only-t20-rankings-q22w3k", "date_download": "2020-02-19T16:13:19Z", "digest": "sha1:FWDM3265EF5NJKI4KKLK6CLM3VKNGQEU", "length": 11109, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டி20 கிரிக்கெட் தரவரிசையில் மட்டும் இந்திய அணி கீழே கிடப்பது ஏன்..? கேப்டன் கோலி அதிரடி விளக்கம்", "raw_content": "\nடி20 கிரிக்கெட் தரவரிசையில் மட்டும் இந்திய அணி கீழே கிடப்பது ஏன்.. கேப்டன் கோலி அதிரடி விளக்கம்\nடெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிரண்டு இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணி, டி20 கிரிக்கெட் தரவரிசையில் மட்டும் பின் தங்கியிருப்பது ஏன் என்பது குறித்து கேப்டன் கோலி விளக்கமளித்துள்ளார்.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 120 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 122 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 3 புள்ளிகள் தான்.\nடெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெற்றிகளை குவித்து டாப் ரேங்கிங்கில் இருக்கும் இந்திய அணி, டி20 தரவரிசையில் மட்டும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகளுக்கு அடுத்து ஐந்தாமிடத்தில் உள்ளது.\nஅதற்கான காரணத்தை கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் இன்று நடக்கவுள்ள நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, அதுகுறித்து விளக்கமளித்தார்.\nநாங்கள்(இந்திய அணி) முதலில் பேட்டிங் ஆடி, குறைந்த ஸ்கோரை தடுக்க பயிற்சி எடுத்து வருகிறோம். டி20 உலக கோப்பைக்கான தயாரிப்பிற்காக, குறைந்த ஸ்கோரை டிஃபெண்ட் செய்வதில் கவனம் செலுத்திவருகிறோம். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பரிசோதனைகளை செய்ய முடியாது. டி20 கிரிக்கெட்டில் பரிசோதனைகளை செய்ய முடியும் என்பதால் அதை செய்துவருகிறோம்.\nமேலும் இளம் வீரர்களுக்கு டி20 போட்டிகளில் வாய்ப்பளிக்க முடியும் என்பதால் இளம் வீரர்களுக்கு போதுமான அளவிற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அணியின் பெஸ்ட் 11 வீரர்களுடன் டி20 போட்டிகளில் ஆடுவதில்லை. ரேங்கிங்கை பற்றி கவலைப்படாமல் அணிக்கு தேவையான பரிசோதனைகளை செய்வதால்தான் ரேங்கிங்கில் பின் தங்கியிருக்கிறோம் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து ஜெயிக்கணும்னா முதலில் இதை பண்ணனும்.. சீனியர் வீரரை தூக்கிப்போட வலியுறுத்தும் பீட்டர்சன்\nசீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ்.. செம குஷியில் ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாங்க அந்த தொடரை ஜெயிப்போம்னு நான் நெனச்சே பார்க்கல.. பசங்க 2 பேரும் சேர்ந்து மேஜிக் பண்ணிட்டாங்க.. தாதா சொல்லும் ஃபிளாஷ்பேக்\nபோன தடவை நாம வீழ்த்தியது பெஸ்ட் டீம் இல்லனு கோலிக்கே தெரியும்.. வரலாற்று சாதனையை திரும்ப படைக்கணும்.. தாதா தடாலடி\nடாம் பிளண்டெலின் போராட்ட சதம் வீண்.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி\nபடுமோசமான பேட்டிங்கால் தோல்வியின் விளிம்பில் வில்லியம்சன்&கோ.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சண்டையே போடாமல் சரணடைந்த நியூசிலாந்து\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nஒட்டு துணி இல்லாமல்... உடலை இலையால் மறைத்து கொண்டு போஸ் கொடுத்த கியாரா அத்வானி\nமாதவிலக்கு நேரத்தில் கணவருக்கு உணவு சமைக்க கூடாது.. சமைத்து கொடுத்தால் என்ன பிரச்சனை பாருங்க..\nகேப்டன் விஜயகாந்தின் ஒரு கண்: திகைப்பில் தே.மு.தி.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/dilcare-olcare-p37079399", "date_download": "2020-02-19T16:19:00Z", "digest": "sha1:6CH72JJ3GUCF7WMTDSHY6BFVNBFSGE3B", "length": 21997, "nlines": 289, "source_domain": "www.myupchar.com", "title": "Dilcare (Olcare) in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Dilcare (Olcare) payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Dilcare (Olcare) பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Dilcare (Olcare) பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Dilcare (Olcare) பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Dilcare (Olcare)-ஐ உட்கொள்ளலாம். அதன் பக்க விளைவுகள் மிகவும் குறைவு.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Dilcare (Olcare) பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் போது எந்தவொரு பக்க விளைவுகளையும் Dilcare (Olcare) ஏற்படுத்தாது.\nகிட்னிக்களின் மீது Dilcare (Olcare)-ன் தாக்கம் என்ன\nDilcare (Olcare) பயன்படுத்துவது சிறுநீரக மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Dilcare (Olcare)-ன் தாக்கம் என்ன\nDilcare (Olcare) உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொ��ு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Dilcare (Olcare)-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீதான Dilcare (Olcare)-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Dilcare (Olcare)-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Dilcare (Olcare)-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Dilcare (Olcare) எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Dilcare (Olcare)-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nDilcare (Olcare) உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Dilcare (Olcare)-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Dilcare (Olcare) பயன்படாது.\nஉணவு மற்றும் Dilcare (Olcare) உடனான தொடர்பு\nசில உணவுகளை Dilcare (Olcare) உடன் உண்ணும் போது இயல்பு நடவடிக்கைகள் மாற்றமடையலாம். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Dilcare (Olcare) உடனான தொடர்பு\nDilcare (Olcare)-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Dilcare (Olcare) எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Dilcare (Olcare) -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Dilcare (Olcare) -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDilcare (Olcare) -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Dilcare (Olcare) -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150389-topic", "date_download": "2020-02-19T17:49:18Z", "digest": "sha1:CYOMWDYLVIDHLKXULHR4F46DU3CST5NE", "length": 18918, "nlines": 182, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\n» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை\n» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்\n» *ஒரு குட்டி கதை\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\n» ஓ பட்டர் ஃபிளை… ஓ பட்டர் ஃபிளை .. ஓ பட்டர் ஃபிளை ..\n» குட்டி ரேவதி கவிதைகள்\n» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை\n» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி\n» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\n» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை\n» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு\n» தமிழைக் காத்த தமிழ் தாத்தா\n» உ.வே.சா வின் தமிழ் பற்று\n» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்\n» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு\n» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\n» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்\n» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…\n» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது\n» சுவரால் மறைக்க முடியுமா\n» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View\n» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…\n» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்\n» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி\n» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஓட்ஸ் கோதுமை ரொட்டி\n» ‘20 ஓவர் உலக கோப்பை போட்��ியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை\n» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…\n» முக நூலில் ரசித்தவை\n» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..\n» தெய்வத்தைத் தேடாதே – கவிதை\nவிஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்\nசீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில்\nஉருவாகி வரும் மாமனிதன் படத்தின் மூலம் பிரபல நடிகரும்,\nபேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன்\nலியோ சிவக்குமார் நடிகராக அறிமுகமாகிறார்.\n‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி – சீனு ராமசாமி\n‘மாமனிதன்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக\nஇணைந்திருக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ\nடிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி\nபடப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,\nஇந்த படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான\nதிண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார்\nநடிகராக சினிமாவில் அறிமுகமாவதாக இயக்குநர்\nசீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nலியோ சிவக்குமார் முறைப்படி நடிகர்கள் தேர்வில் பங்கு\nபெற்று படத்தில் நடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nRe: விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்\nதிமுக கட்சியின் சால்ரா மட்டுமே\nRe: விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்\n@பழ.முத்துராமலிங்கம் wrote: லியோனி பெரிய நடிகரா \nதிமுக கட்சியின் சால்ரா மட்டுமே\nமேற்கோள் செய்த பதிவு: 1290988\nஹா ஹா சரியான கேள்வி அய்யா... செய்தியையும் தலைப்பையும் படித்தவுடன் எனக்கும் இதே தான் தோன்றியது ...\nஇல்லை திமுக கட்சியின் சால்ரா மட்டுமே..\nஇப்படி இருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் ஐயா ...\nRe: விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1291980.html", "date_download": "2020-02-19T16:44:53Z", "digest": "sha1:AX5IRFZ56QVNXS2NQHVUVYWNPOIC5G7R", "length": 14609, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "விரைந்தது போலீஸ்.. முதலில் கைதாகப் போவது வனிதாவா? மீராவா?.. பரபரப்பில் பிக் பாஸ் வீடு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவிரைந்தது போலீஸ்.. முதலில் கைதாகப் போவது வனிதாவா மீராவா.. பரபரப்பில் பிக் பாஸ் வீடு..\nவிரைந்தது போலீஸ்.. முதலில் கைதாகப் போவது வனிதாவா மீராவா.. பரபரப்பில் பிக் பாஸ் வீடு..\nஆள்கடத்தல் வழக்கில் வனிதாவையும், பண மோசடி வழக்கில் மீரா மிதுனையும் கைது செய்ய போலீசார் பிக்பாஸ் வீட்டிற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் பரபரப்புக்கு என்றுமே பஞ்சமிருக்காது. இன்னும் ஒரு வாரத்திற்கு அந்த வீட்டில் உச்சக்கட்ட பரபரப்பு நிகழும் என தெரிகிறது. நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவுக்கும், அவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.\nஇவர்களது மகள் ஜோவிதா, தனது தந்தை ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வருகிறார். ஆள்கடத்தல் வழக்கு இந்த சூழலில் மகள் ஜோவிதாவை கடந்த பிப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட அம்மாநில போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மீரா மிதுன் இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான மாடல் மீரா மிதுன் மீதும் ஏற்கனவே பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.\nசென்னை தேனாம்பேட்டை போலீசார் இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றனர். தெலுங்கானா போலீஸ் இந்நிலையில், ஆள்கடத்தல் வழக்கில் வனிதாவை கைது செய்ய தெலுங்கான போலீசார் சென்னை வந்துள்ளனர். அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்து வனிதாவை கைது செய்ய விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீராவும் கைதாகிறார் இதற்கிடையே சென்னை தேனாம்பேட்டை போலீசாரும் மீராவை கைது செய்ய சென்னை பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டிற்கு விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஎனவே இருவரும் இன்று கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்புக்கு பஞ்சமிருக்க��து போலீஸ் கைது நடவடிக்கையால் சென்னை பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டி பரபரப்பாக இருக்கிறது. அதேபோன்ற பரபரப்பு பிக் பாஸ் செட்டிலும் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறும் என்று தெரிகிறது. ஆக, பிக் பாஸ் ரசிகர்களுக்கு பரபரப்பான எபிசோட் காத்திருப்பது மட்டும் நிஜம்.\nமனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு திருநங்கையை திருமணம் செய்த விழுப்புரம் வாலிபர்..\nஇந்தியாவில் சிங்கம் எண்ணிக்கை 5 ஆண்டில் 2 மடங்கு அதிகரிப்பு..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில் “சுவிஸ்…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக குழந்தையை கொன்ற…\n180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச பணியாளர்களுக்கு நிரந்தர…\nஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 24 பேர் பலி..\n7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்\nயாழ் – சென்னை விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாள்களும்\nயாழ்.தியாகி அறக்கொடை நிலையத்தின் சமூக அபிவிருத்தி திட்டம்\nஇந்தியாவில் சிங்கம் எண்ணிக்கை 5 ஆண்டில் 2 மடங்கு அதிகரிப்பு..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக,…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக…\n180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச…\nஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 24 பேர்…\n7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்\nயாழ் – சென்னை விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7…\nயாழ்.தியாகி அறக்கொடை நிலையத்தின் சமூக அபிவிருத்தி திட்டம்\nஈராக் பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்- மத்திய அரசு…\n1 இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் தேசிய…\nசட்டவிரோத 200 துப்பாக்கிகள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு\nகள்ளத் காதல் காரணமாக தாய் கொலை \nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை அடைக்கப்பட்டது..\nஇந்தியாவில் சிங்கம் எண்ணிக்கை 5 ஆண்டில் 2 மடங்கு அதிகரிப்பு..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில்…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/distributed_study_materials/", "date_download": "2020-02-19T16:06:58Z", "digest": "sha1:O25MCU6N5VQMWAA4ODJETDMFTF3F5ENI", "length": 11347, "nlines": 141, "source_domain": "www.velanai.com", "title": "தரம் 5 மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nதரம் 5 மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு\nஇன்றைய தினம் வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் தரம் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு யாழ்.நாரந்தனை றோ.க.ம.வித்தியாலயத்தில் இடம்பெற்றது.இதன் முதல பிரதியை ஊர்காவற்றுறைகோட்டக் கல்விப்பணிப்பாளர் மு.சத்தியசீலன் வேலணை மக்கள் ஒன்றியத் தலைவரிடம் இருந்து பொற்றுக்கொண்டார். தொடர்ந்து உறுப்பினரிடம் இருந்துமாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர். இநநிகழ்வினை முன்னெடுத்து நடாத்தியவர்கள் ஊர்காவற்றுறை, வேலணை, நெடுந்தீவு கோட்ட ஆசிரிய ஆலோசகர்கள் ஆவர்.\nஇவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 744 மாணவர்களளும், 2019ல் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 652 மாணவர்களும் இக்கணித, மற்றும் சுற்றாடற் கையேடுகளைப் பெறவுள்ளனர்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்டு ஆசிரியராக கடமையாற்றிவந்த திருமதி.அருந்தவராசா ஜெசிந்தா காலமாகிவிட்டார்\nஉள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள்.\nவேலணை மக்கள் ஒன்றியம் தாயகத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nNext story தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முன்னோடிக் கருத்தரங்கு – காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயம்\nPrevious story தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்கு – நா���ந்தனை\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nதரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் நிகழ்வு\nEvents / News / சரஸ்வதி வித்தியாசாலை\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559268/amp", "date_download": "2020-02-19T15:47:11Z", "digest": "sha1:IDMM4ZR7BEHSYQQNX75BK3WZKPSVXZRQ", "length": 12765, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Banana sales at subscriber prices: Public demand for leaf prices increases | அடிமாட்டு விலைக்கு வாழைத்தார் விற்பனை: இலை விலை உயர்வால் பொதுமக்கள் திண்டாட்டம் | Dinakaran", "raw_content": "\nஅடிமாட்டு விலைக்கு வாழைத்தார் விற்பனை: இலை விலை உயர்வால் பொதுமக்கள் திண்டாட்டம்\nநெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழை இலை விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். நெல்லை மார்க்கெட்டுகளில் ஒரு இலை ரூ.3க்கு விற்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை மற்றும் அதை தொடர்ந்து தை மாத சுப நிகழ்வுகள் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மார்க்கெட்டுகளில் வாழை இலை விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக சில்லறை விற்பனை கடைகளில் ஒரு இலை ரூ.3க்கு விற்கப்பட்டு வருகிறது. பாளை மார்க்கெட்டில் 500 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.1000த்திற்கு மொத்த விற்பனையில் உள்ளது.\nசில்லறை விற்பனைக்கு செல்லும்போது இலைகளின் விலை அதிகரிப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்ட நாளில் இருந்தே வாழை இலைகளுக்கு மவுசு அதிகரித்தது. இருப்பினும் அத்தடை உறுதியாக கடைப்பிடிக்கப்படாத நிலையில், சில ஓட்டல்களில் உணவருந்த மீண்டும் பிளாஸ்டிக் பேப்பர்கள், செயற்கை வாழை இலைகள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் வாழை இலைகளின் வரத்து குறைவு காரணமாக தற்போது மீண்டும் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.\nநெல்லை மாவட்டத்தை பொருத்தவரை களக்காடு, நாங்குநேரி சுற்று வட்டார பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், வெள்ளூர், பேரூர், நெடுங்குளம், கால்வாய், கற்குளம், புளியங்குளம், பொன்னன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிகமாக காண���்படுகிறது. சமீபகாலமாக வாழை இலை வரத்து குறைவாக நெல்லை மார்க்கெட்டுகளில் இலைகளுக்கு கூடுதல் மவுசு காணப்படுகிறது. அதிலும் தை மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடப்பதால், இலைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.\nஇதுகுறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், ‘‘வாழைத்தார்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்று கருதியே நாங்கள் கதலி கன்றுகளை அதிகம் நட்டோம். ஆனால் இப்போது வாழைத்தார்களுக்கு உரிய விலையில்லை. 50 வாழைக்காய் அடங்கிய வாழைக்குலை ரூ.30க்கு விலைபோகிறது. ஆனால் வாழை இலைகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. எனவே இலைக்கட்டுளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் சென்னை உள்ளிட்ட வெளிநகரங்களுக்கு செல்லும் வாழை இலைகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது’’ என்றனர்.\nகோயில் வாசலில் செயின் அணிவிப்பு; மாணவி கழுத்தில் தாலி கட்டி நடித்த மாணவன்: களக்காட்டில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nவேலூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற விஏஓ அலுவலகங்களில் சிறப்பு முகாம்\nஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த வாழைத்தார்க்கு மவுசு அதிகரிப்பு: ரூ.1200க்கு ஏலம் போனது\nவிழுப்புரத்தில் இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 750 பேர் மீது வழக்குப்பதிவு\nபலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது கொடூர வாலிபருக்கு ஆயுள்: கோவை மகிளா கோர்ட் தீர்ப்பு\nவாட்ஸ் அப், வீடியோ காலில் அருவியாக கொட்டி ஆபாச பேச்சு: கள்ளக்காதலி உட்பட 40 பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த திருச்சி வங்கி ஊழியர்\nகோவையில் பிச்சை எடுத்து சாப்பிடும் சுவீடன் தொழிலதிபர்\nசீர்காழி அருகே சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ1 கோடி சிலைகள் கொள்ளையில் ஊழியர்களுக்கு தொடர்பா\nஉயிர்பலி வாங்க காரணமாக இருந்த டிக் டாக் ராஜேஸ்வரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்\nதி.மலை அருகே எம்ஜிஆர் சிலையின் சட்டைக்கு காவி நிறச்சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு\nசேலம் மாவட்டத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் 400 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு\nதிருவில்லி அருகே கம்மாபட்டியில் குற்றச் செயல்களை தடுக்க தெருக்களில் சிசிடிவி கேமரா: குடியிருப்புவாசிகள் ஏற்பாடு\nஅருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி ரோட்டில் திறப்புவிழாவிற்கு காத்திருக்கும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு\nமல்லாங்கிணர் ரோட்டில் தரமாக அமைக்காத ரயில்வே தரைப்பாலம்: விவசாயிகள் கடும் அவதி\nவாகன ஓட்டிகளுக்கே தெரியாதபடி கண்துடைப்புக்காக வன விலங்குகள் குறித்த எச்சரிக்கை பெயர்பலகை: இரவிலும் தெரியும்படி வைக்க கோரிக்கை\nசிவகாசி-ஆலங்குளம் சாலையில் எச்சரிக்கை பதாகைகள் இன்றி பாலம் கட்டும் பணி: நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்\nமூணாறு அருகே சீரமைக்கப்படாத தேவிகுளம் சுகாதார மையச் சாலை: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிப்பு\nதேனி சுப்பன் தெருவில் ஒடிந்து விழும் நிலையில் மின்கம்பம்: மாற்றி அமைக்க கோரிக்கை\nபோடியில் ‘பார்’ ஆகும் பஸ்நிலையம்: போலீசார் பாராமுகம், பயணிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981431", "date_download": "2020-02-19T16:54:46Z", "digest": "sha1:ZYFMO6IQWHDQEF6DY2ROH4QMFHG64L4Y", "length": 13283, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "நீர்மேலாண்மை திட்ட செயல்பாடுகளுக்காகதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேசிய விருது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் ��ீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீர்மேலாண்மை திட்ட செயல்பாடுகளுக்காகதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேசிய விருது\nதிருவண்ணாமலை, ஜன.14: நீர்மேலாண்மை திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதற்காக, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் சேமிப்பு, மழைநீர் சேமிப்பு, நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்துதல், மழைநீர் சேமிப்பின் அவசியத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றில், திருவண்ணாமலை மாவட்டம் முன்னோடியாக செயல்பட்டுள்ளதற்காக, ‘ஸ்ேகாச் விருது - நீர்’ எனும் தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அங்கீகாரத்துடன் செயல்படும் ஸ்கோச் எனும் அமைப்பு இந்த விருதை வழங்கியிருக்கிறது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், இந்த விருதினை திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா பெற்றார்.\nஅதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஆண்டு ஜல் சக்தி அபியான் சார்பில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தியதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 11.2 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 3.4 மீட்டராக உயர்ந்திருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையைவிட, அதிகபட்சமாக 1,400 செமீ மழை பதிவானது. ஆனாலும், நிலத்தடி நீர்மட்டம் 14 மீட்டருக்கு கீழே சென்றது.\nஆனால், தற்போது, வடகிழக்கு பருவமழையின் அளவு குறைந்த போதிலும், முறையான மழைநீர் சேமிப்பின் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பணைகள், சிமென்ட் கான்கிரீட் தடுப்பணைகள், நீர் உறிஞ்சி குழிகள், குட்டைகள், நீர்வரத்து கால்வாய்கள், பண்ணை குட்டைகள், அகழிகள், தனிநபர் வீடுகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள், புனரமைப்பு பணிகள், ஏரிகளில் மரம் நடுதல் போன்ற பணிகள் பணிகள் ₹87.86 கோடி மதிப்பில் செய்திருக்கிறோம். மேலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,555 பணிகள் ₹44.56 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டன. மேலும், கலெக்டர் அலுவலகத்தில் ‘நீர் வங்கி’ ஏற்படுத்தப்பட்டு 260 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து 672 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டன.\nஅதேபோல், 300 மேநீர் தேக்கத்தொட்டிகளில், தண்ணீர் வீணாவதை தடுக்க தானியங்கி முறை மூலம் மோட்டார் நிறுத்தும் வசதி செய்யப்பட்டது. விவசாயத்துக்கான நீர் தேவையை குறைத்து, மகசூலை அதிகரிக்கும் வகையில், நெல் மற்றும் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி செய்து கொடுத்திருக்கிறோம். மேலும், மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளின் புவியியல் அமைப்பை வரைபடமாக தயாரித்து, அதன் அடிப்படையில் மழைநீர் சேமிப்பு, நீராதார கட்டமைப்பு பணிகளை திட்டமிட்டிருக்கிறோம். எனவே, இந்த பணிகளை ஆய்வு செய்து, நீர் மேலாண்மைக்காக தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்காக மக்களிடம் இணையளத்தின் மூலம் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nவெளிமாநில மதுபானம் கடத்திய 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்ற 6 பேர் கைது\nபோலீஸ் அனுமதி தர மறுத்த நிலையில் இன்று கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nதிருவண்ணாமலையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், குழு விளையாட்டு போட்டி கலெக்டர் தகவல்\nகலசபாக்கம் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை\nதண்டராம்பட்டு அருகே 9 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணி தொடக்கம்\nதொடர் திருட்டு எதிரொலி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்\nசெய்யாறில் பரபரப்புதனியார் பஸ் டயர் கழன்று ஓடியது\nகாதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் பழகி திருமணம் செய்ய மறுப்பு காதலனின் பெற்றோர் கைது\n× RELATED வெளிமாநில மதுபானம் கடத்திய 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/984357", "date_download": "2020-02-19T16:24:20Z", "digest": "sha1:XPIOTFRS7FUV5FPNDKAHRPLY5BNBSNVE", "length": 9214, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "குடியரசு தின விழாவில் ஊராட்சி தலைவரை தள்ளிவிட்ட சம்பவத்தில் 14 பேர் மீது வழக்கு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடியரசு தின விழாவில் ஊராட்சி தலைவரை தள்ளிவிட்ட சம்பவத்தில் 14 பேர் மீது வழக்கு\nகறம்பக்குடி, ஜன.29: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் பல்லவராயன்பத்தை ஊராட்சியில் குடியரசு தினத்தன்று நடந்த விழாவில் தலைவர் இந்திரா அரசு உயர் நிலைப் பள்ளியில் கொடியேற்ற சென்றார். அப்போது மற்றொரு தரப்பினர் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக நியமனம் தொடர்பாக பிரச்னை உள்ளது, எனவே ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா கொடியேற்ற கூடாது என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற பெண் தலைவர் இந்திரா கொடி மேடையில் இருந்து கீழே தள்ளி விட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் தொடர���பாக பெண் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா கறம்பக்குடி போலீசில் கொடுத்த புகார் கொடுத்தார். இதன்பேரில் ராஜா, நாடிமுத்து, பக்தவச்சலம், சொலையன், மாரிமுத்து, ஆறுமுகம், முருகேசன், சண்முகம், பிரபு உள்ளிட்ட 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இதேபோல எதிர்தரப்பை சேர்ந்த நாடிமுத்து கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா தரப்பை சேர்ந்த ராமையன், பாலசுப்ரமணியன், சுப்பையா, திருப்பதி, வீரக்கண்ணு ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பல்லவராயன்பத்தை ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவிவசாயிகள் பங்கேற்பு காஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகலெக்டர் எச்சரிக்கை விராலிமலை அருகே மாங்குடியில் அட்மாதிட்டத்தில் பண்ணை பள்ளி பயிற்சி\nதனியார் விதை விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை\nெபான்னமராவதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nதிருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஆலோசனை கூட்டம்\nகூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை\nசென்னையில் காவல்துறை தடியடி கண்டித்து மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்\n7 பேர் படுகாயம் அறந்தாங்கியில் தடை செய்யப்பட்ட ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 200 கிலோ பிளாஸ்டிக் ெபாருட்கள் பறிமுதல்\nஅறந்தாங்கி அருகே பரபரப்பு அறந்தாங்கி அருகே சரக்கு வேன் மரத்தில் மோதி 6 ஆடுகள் பரிதாப பலி\nபாஜ பிரமுகர் கடை மீது முட்டை வீச்சு\n× RELATED ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் போலீஸ் ஏட்டு கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-19T17:54:57Z", "digest": "sha1:O4A4IC54Z7KWH7FZ7OVBVBXDMWOAKET5", "length": 10045, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "தமிழ் இலக்கியம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags தமிழ் இலக்கியம்\nமலாயாப் பல்கலைக் கழகத்தில் 7-ஆவது உரைக்கோவை மாநாடு\nகோலாலம்பூர் - மலாயாப் பல்கலைக் கழகத்தின் மொழி, மொழியியல் புலம், ஏழாவது சமூக உரைக்கோவை தொடர்பான பன்னாட்டு மாநாட்டை இந்த ஆண்டு ஜூலை திங்கள் 31 தொடங்கி ஆகஸ்டு திங்கள் 1 வரை...\nவெற்றிகரமாக நடந்தேறிய மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு\nதஞ்சோங் மாலிம் – கடந்த மே மாதம் 18, 19-ஆம் தேதிகளில் செராசில் உள்ள இபிஸ் ஸ்டைல் விடுதியில் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா (புத்தகம்) & கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு...\nதோப்பில் முகம்மது மீரான் : தமிழ் இலக்கிய உலகின் இன்னொரு இழப்பு\nசென்னை – தமிழகத்தின் தமிழ் எழுத்தாளர்களில் வணிக ரீதியாக, பொதுமக்கள் அதிகம் படிக்கும் வார இதழ்களில் ஏராளமாக எழுதி பிரபலமாக இருப்பவர்கள் பலர். ஆனால் ஒரு சிலரோ, வெகு சொற்பமாகவே எழுதி, அந்தக்...\nவல்லினத்தின் நாவல் இலக்கியம் & யாழ் ஆசிரியர்களுக்கான சிறுகதைப்போட்டி பரிசளிப்பு\nகோலாலம்பூர் - 2019-இல் வல்லினத்தின் முதல் நிகழ்ச்சியானது எதிர்வரும் 31.3.2019 இல் நடைபெறவிருக்கின்றது. ‘நாவல் இலக்கியம்’ எனும் தலைப்பில் இம்முதல் நிகழ்ச்சி நடைவெறவுள்ளது. அமர்வு 1: நாவல் அறிமுகமும் விமர்சனமும் இந்த அமர்வில் வல்லினம் பதிப்பில் வெளியீடு...\n“வரலாறாய் வாழ்ந்த பெருமகனார் க. ப. அறவாணன்” – முரசு நெடுமாறன்\n(கடந்த டிசம்பர் 23-ஆம் நாள் தமிழகத்தில் மறைந்த தமிழறிஞர், பேராசிரியர் க.ப.அறவாணனின் எண்ணற்ற மாணவர்கள் உலகம் எங்கும் பல துறைகளில் பரவியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மலேசியாவின் பாப்பா பாவலர் என அறியப்பட்ட கவிஞர்...\n“தமிழ் ஆய்வுலகுக்கு பேரிழப்பு” அறவாணனின் மாணவர் மு.இளங்கோவன் உருக்கம்\nபுதுச்சேரி- (இன்று அதிகாலை சென்னையில் காலமான தமிழறிஞர் பேராசிரியர் க.ப.அறவாணன் குறித்து புதுவையைச் சேர்ந்த அவரது மாணவர்களில் ஒருவரான முனைவர் மு.இளங்கோவன் தனது வலைத்தளத்தில் தனது இரங்கலையும், அறவாணன் குறித்த கருத்துகளையும் பதிவிட்டுள்ளார்....\nசென்னை - நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவருமான க.ப.அறவாணன் (படம்) இன்று காலமானார். 9 ஆகஸ்ட் 1941-இல்...\nபிரபஞ்சன் மறைவு : முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் இரங்கல்\nபாண்டிச்சேரி - சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சனின் (படம்) மறைவைத் தொடர்ந்து, அவருக்கு தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட...\nபிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்\nசென்னை: பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் கார���மாக இன்று காலமானார். 100-க்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்து, “வானம் வசப்படும்” எனும் நாவல் வழி மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை அவர் பெற்றார்...\nஎஸ்.இராமகிருஷ்ணனுக்கு சாகித்திய அகாடமி விருது\nசென்னை - தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. எஸ்.ரா. எனப் பரவலாக அறியப்படும்...\nகொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\n“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-namitha-pramod-latest-photo-gallery-q2umhm", "date_download": "2020-02-19T17:07:40Z", "digest": "sha1:JR2GZRK7VLKYEWBIQV76EV6S7SPVQXD2", "length": 5696, "nlines": 93, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மொட்டை மாடியில்... மாமரத்து அடியில் நின்று நமீதா புரமோட் கொடுத்த விதவிதமான போஸ்! சிவப்பு உடையில் செம்ம அழகு!", "raw_content": "\nமொட்டை மாடியில்... மாமரத்து அடியில் நின்று நமீதா புரமோட் கொடுத்த விதவிதமான போஸ் சிவப்பு உடையில் செம்ம அழகு\nமொட்டை மாடியில்... மாமரத்து அடியில் நின்று நமீதா புரமோட் கொடுத்த விதவிதமான போஸ் சிவப்பு உடையில் செம்ம அழகு\nமாமரத்து அடியில் நின்று நச்சுனு போஸ் கொடுக்கும் நமீதா\nசைடு போஸில் செம்ம அழகு\nபின் அழகை காட்டி மயக்கும் நாயகி\nஇடுப்பில் கை வைத்து சிக்குன்னு ஒரு போஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்க���்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nகாவி நிறத்துக்கு மாறிய எம்.ஜி.ஆர். சிலை... தி.மலையில் வழக்கத்துக்கு மாறான எம்.ஜி.ஆர். சிலை\n21ம் நூற்றாண்டின் முட்டாள்தனம் என்ன தெரியுமா.. ஜிஎஸ்டியைக் கொண்டுவந்ததுதான்... விளாசிய சு.சுவாமி\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவேன்.பாராளுமன்றத்தில் முழங்கிய பிரதமர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiko-tensed-due-to-cent-govt-activities-even-on-the-pongal-holidays-q41syw?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-02-19T16:18:49Z", "digest": "sha1:ACUEK7JUJJ4RL3AEDENOAG35GA7JYK7E", "length": 13216, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "vaiko tensed due to cent govt activities even on the pongal holidays", "raw_content": "\nபொங்கல் விடுமுறையில் இப்படி செய்யலாமா ..\nபொங்கல் திருநாள் என்பது தமிழினத்தின் பண்பாட்டுப் பெருவிழா, அறுவடை நாள், உழவுத் தொழிலுக்கு ஏற்றம் தரும் சூரியனை, இயற்கையை ஆராதித்து நன்றி பாராட்டும் திருவிழா.\nபொங்கல் விடுமுறையில் இப்படி செய்யலாமா ..\nமத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில்,\nபொங்கல் திருநாள் என்பது தமிழினத்தின் பண்பாட்டுப் பெருவிழா, அறுவடை நாள், உழவுத் தொழிலுக்கு ஏற்றம் தரும் சூரியனை, இயற்கையை ஆராதித்து நன்றி பாராட்டும் திருவிழா.\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் சமூகம் காலம் காலமாக பின்பற்றி வரும் நம்பிக்கை ஆகும். தை முதல் நாள் தொடங்கிடும் பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பாலுடன் தேன்பாகென இனிக்கும் வெல்லம் சேர்த்து, சர்க்கரைப் பொங்கல் வைத்து, மஞ்சள், கரும்புடன் இயற்கை அன்னையை வழிபடும் தமிழர்களின் இல்லந்தோறும் இன்ப வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.\nஉற்றார், உறவினர், நண்பர்களுடன் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கும் பொங்கல் திருநாளுக்கு மறுநாள் உழவுத் தொழிலுக்கும், குடியானவர்களுக்கும் துணையாய் இருக்கும் கால்நடைகளுக்கும் விழா எடுத்து நன்றி கூறுவது தமிழர்களின் இரத்தத்தில் கலந்திருக்கும் ந��்றி உணர்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.\nதமிழர்களின் பண்பாடு. மரபு உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.\nபொங்கல் விழா கொண்டாடும் ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களில், மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான 30 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆட்சி மொழிக்குழு தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் பொதுத்துறை மற்றும் பிற மத்திய அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு வர இருக்கிறது. எனவே அந்த மூன்று நாட்களும் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயமாக பணிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படடு இருப்பதாக இந்து தமிழ் திசை நாளேட்டில் செய்தி வந்துள்ளது.\nஇத்தகைய செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.\nஜனவரி 16 பொங்கல் நாள் விடுமுறை அன்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதால், அந்த உரைகளைக் கேட்க 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் மாற்றம் செய்தார்கள்.\nதமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழா பொங்கல் நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுவதை இந்துத்துவ மதவாத சனாதன சக்திகள் விரும்பவில்லை என்பதையே இதுபோன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன.\nஇந்தித் திணிப்பை எதிர்த்துப் போர்க்கோலம் பூணும் தமிழகத்தில்தான் இந்தி மொழியின் அலுவல் பயன்பாடு பற்றி ஆய்வு நடத்த நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு வருகிறது. அதுவும் பொங்கல் விடுமுறை நாட்களில் என்றால் பா.ஜ.க. அரசின் நோக்கத்தை தமிழக மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பொங்கல் விடுமுறை நாட்களில் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தும் பயணத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.\nரஜினி மிக ஆபத்தான மனுஷன் இதை அத்தனை பேரும் புரிஞ்சுக்குங்க: லேடி டாக்டரின் ஷாக் ஸ்டேட்மெண்ட்\nஇந்த ரஜினி, நான் இஸ்கூல்ல படிக்கிற காலத்துல இருந்தே இப்படித்தான் பாஸு: உதார்விட்ட உதயநிதி\nஎல்ஐசி பாலிசிதாரர்கள் யாரும் பயப்பட வேண்டாம்... மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வாக்குறுதி..\nமோடியை ஓவர் டேக் பண்ணுவார் சூப்பர் ஸ்டார்: கெத்து காட்டும் ரஜினி ரசிகர்க��், டென்ஷனாகும் பா.ஜ.க.\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nகி.வீரமணி படத்துக்கு அடி உதை... கொந்தளித்த பாஜக மகளிர் அணி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nமாநாடு படத்தில் சிம்புவின் look.. சந்தோஷத்தில் வெங்கட் பிரபு.. வீடியோ\n அருண் விஜய் ஜெயித்தது எப்படி..\nவிஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி.. மாஸ்டர் படப்பிடிப்பில் ஆரவாரம்..\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு நேர்ந்த விபத்து.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. இது தலதானா..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nமாநாடு படத்தில் சிம்புவின் look.. சந்தோஷத்தில் வெங்கட் பிரபு.. வீடியோ\n அருண் விஜய் ஜெயித்தது எப்படி..\nவிபத்தில் இறந்த நாயின் வயிற்றில் துடித்த குட்டிகள்.. அறுவை சிகிச்சையில் காப்பாற்றப்பட்ட அதிசயம்..\nஒரு நாள் லீவு போட்ட குத்தம் மணிமேகலை வீட்டில் வெடிச்சிடுச்சு குக்கர் மணிமேகலை வீட்டில் வெடிச்சிடுச்சு குக்கர்\nஒரு புறம் போராட்டம்... மறுபுறம் இஸ்லாமியர்களுக்கு கவர்ச்சியான அறிவிப்பு... மாஸ் காட்டும் முதல்வர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-19T16:17:56Z", "digest": "sha1:TYTNEM2D7PRRBDJMV235UCDL55WV4QKO", "length": 9203, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "காஞ்சனம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8\nநூல் இரண்டு : கானல்வெள்ளி [ 4 ] விதுரன் காலை வழிபாடுகள் பூசைகள் என எதையுமே செய்வதில்லை. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வந்து விளக்கை ஏற்றி வைத்து வாசிப்பதுதான் அவனுடைய வழக்கம். காலையில் ஒருபோதும் அவன் நெறிநூல்களையோ பொருள்நூல்களையோ வாசிப்பதில்லை. தத்துவங்கள்கூட அந்நேரத்தில் அற்பமானவையாகத் தோன்றும். காவியங்கள் மட்டும்தான் அப்போது அகத்தை நிறைக்கும். பரத்வ���ஜரின் உத்தரகாவியமும் பராசரரின் புராணசம்ஹிதையும் ஸ்வேதகேதுவின் கதாமாலிகையும் அவனுக்குப் பிடித்தமானவை. ஆனால் மனம்கவர்ந்த நூல் என்றால் கிருஷ்ண துவைபாயன வியாசரின் சுகவிலாசம்தான். …\nTags: அம்பாலிகை, அம்பிகை, அஸ்தினபுரி, உத்தரகாவியம், கண்டாமணி, கதாமாலிகை, காஞ்சனம், கிருஷ்ணதுவைபாயன வியாசன், சகுனி, சத்யவதி, சுகமுனிவன், சுகவிலாசம், பரத்வாஜர், பராசரர், பீஷ்மர், புராணசம்ஹிதை, புரூரவஸ், புஷ்பகோஷ்டம், மழைப்பாடல், வஜ்ரபாகு, விதுரன், விப்ரன், ஸ்வேதகேது, ஹஸ்தி\nஆதிச்சநல்லூர் - கோடைக்கொடுமை- எதிர்வினைகள்\nகுகைகளின் வழியே - 18\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=231&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-02-19T16:35:52Z", "digest": "sha1:7B5JUGLDO7FPGGRO3J47KSHXFYCOZY4M", "length": 1812, "nlines": 42, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு அப்பாக்குட்டி இராஜதுரை Posted on 02 Feb 2016\n28ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் E.K. சண்முகநாதன் Posted on 05 Jan 2016\nமரண அறிவித்தல்: திருமதி வள்ளிப்பிள்ளை கந்தையா Posted on 28 Dec 2015\nமரண அறிவித்தல்: திரு இராஜேஸ்வரன் சுப்ரமணியம் Posted on 20 Dec 2015\nமரண அறிவித்தல்: கந்தன் பசுபதி Posted on 20 Dec 2015\nமரண அறிவித்தல்: திருமதி பொன்னம்பலம் தங்கம்மா Posted on 05 Dec 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Psalm/130/text", "date_download": "2020-02-19T17:03:47Z", "digest": "sha1:VMAYGA3X3CLNP3GG3V4K6QFWAPMJG4XX", "length": 2250, "nlines": 16, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.\n2 : ஆண்டவரே, என் சத்தத்தைக்கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.\n3 : கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.\n4 : உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.\n5 : கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.\n6 : எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.\n7 : இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.\n8 : அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/jayalalithaa's-biopic-on-film-prohibition-case", "date_download": "2020-02-19T16:28:17Z", "digest": "sha1:E5H3XE6LTDSN4E5I5F3H4REQVYITHUJT", "length": 6302, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், பிப்ரவரி 19, 2020\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை கோரி வழக்கு\nமுன்னாள் முதல்வர் ���ெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க தடை விதிக்கக் கோரி தீபா சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார்.இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடைவிதிக்கக் கோரி ஜெய லலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் தனது வாழ்க்கையை சேர்க்காமல் திரைப்படத்தை, இணையதள தொடரை எடுக்க அனுமதிக்க முடியாதுஎன்றும், இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப் படலாம் என்றும் தெரி வித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.\nTags Jayalalithaa's biopic film Prohibition வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை கோரி வழக்கு\nபெரியகுளம் கோவில் பூசாரி தற்கொலை... காவல்துறை அதிகாரிகளை குற்றவாளிகளாக சேர்க்கக்கோரி வழக்கு...\nமோடி, அமித்ஷா மீது மோசடி வழக்கு பதிவு செய்த ராஞ்சி நீதிமன்றம்.. ரூ. 15 லட்சம் தருவதாக மக்களை ஏமாற்றி விட்டார்கள்\nகாஷ்மீர் எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்குள் விடக் கூடாதாம்... ஹூரியத் தலைவர் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட சுவர் கண்டுபிடிப்பு\nஆப்பிளின் ஐபோன் 9 வெளியாவதில் சிக்கல்\nஏதுமற்றவர்களின் கண்ணீர் ஒருநாள் நெருப்பாகி அதிகாரத்தை அழிக்கும்\nகுஜராத்தில் எரிந்து கொண்டிருக்கும் ஈரான் நெருப்பு.\nஆஸ்திரேலியாவில் இரு சிறிய ரக விமானம் மோதி விபத்து - 4 பேர் பலி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://walapane.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2020-02-19T17:26:28Z", "digest": "sha1:5T7FI57GKDBVWKYNRHAYEEHRTPHP4HAQ", "length": 13595, "nlines": 216, "source_domain": "walapane.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - வலப்பன - முகப்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - வலப்பன\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - வலப்பன. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/saivapragasa/3/", "date_download": "2020-02-19T17:29:00Z", "digest": "sha1:GL4YYBZGMIGJLMM4T56ZDJOCAGFSW2BA", "length": 14379, "nlines": 145, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை – Page 3", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\n1884 இல் அமைக்கப் பெற்ற ஓலைக்கூரை சாந்துக்கட்டு கற்றுண் காலத்துக்குக் காலம் திருத்தம் செய்யப்பெற்று வந்தது. இடையில் 1945 ஆம் ஆண்டில் வேலணை மத்திய கல்லூரி எனும் ஆங்கிலக் கல்லுரிக்கு இடந்தருவான் வேண்டி சைவப்பிரகாச வித்தியாசாலை சில காலம் ஒரு வீட்டில் நடைபெற்றது. வேலணை மத்திய கல்லூரிக்குரிய தற்காலிகக் கொட்டகை போடப்பட்டவுடன் மீண்டும் சைவப்பிரகாச வித்தியாசாலை தன் பழைய கட்டடத்துள் நுழைந்து கொண்டது. 1946 ஆம் ஆண்டில் கந்தப்பிள்ளை அவர்களால் அமைக்கப்பெற்ற மடம் நீக்கப்பெற்று அதனிடத்தில் 40 x 20 கொண்ட கட்டிடம் அறையுடன் கூடியதாக அமைக்கப்பெற்றது. இக் கட்டிடத் திலும் தற்காலிகக் கொட்டகையிலும் வேலணை மத்திய கல்லூரி இயங்கியது. பின்னர் அதற்கெனக்கட்டிடம் அயலிலே நிறுவப்பெற்ற பின் கல்லூரி அங்கு செல்லவே தற்காலிகக் கொட்டகையும் அகற்றப்பட்டது. வேலணை மத்திய கல்லூரி அமைவதற்கு இடம் கொடுத்து அது வளரத் தான் ஒதுங்கியிருந்து அதனை உயர்வடையச் செய்த பெருமை சைவப்ப���ரகாசத்திற்கு உண்டு.\nதிரு. மு. மயில்வாகனம் அவர்கள் முகாமையாளராகவிருந்த காலத்தில் பழைய கட்டிடத்தை நீக்கி புதிய 70 x 20 கட்டடம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப் பெற்று பெற்றார் ஆசிரியர்சங்க முயற்சியுடன் 1959 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. அரசாங்க சுவீகரிப்பின் காரணமாக அவ் வேலை பினனர் அரசாங்கத்தினால் பூர்த்தி செய்யப்பட்டது. 1974 ஆம் ஆண்டு பெற்றார் ஆசிரியர் சங்கம் பொதுமக்கள் உதவியோடு 40 x 20 கட்டடம் ஒன்றமைத்தது. 1978 இல் 60 x 20 கட்டடம் விஞ்ஞான அறையாகவும் 1979 இல் 40 x 20 கட்டடம் ஒன்றும் அரசினர் உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசைவப்பிரகாச வித்தியாசாலை ஆரம்பித்த காலத்தே இவ்வித்தியாசாலையில் கற்பித்து வந்த பெரியார்கள் பலர். எனினும் அவர்களுள் ஞாபகத்தில் இருத்தக் கூடியவர்கள் ஸ்ரீமான் வி. கந்தப்பிள்ளை, திரு. க. நமசிவாயப்பிள்ளை, திரு. செ. கனகசபாபதி, திரு. ம. தம்பு, திரு. ச. திருஞானசம்பந்தப்பிள்ளை, திரு. ச.சொக்கலிங்கம் பிள்ளை, திரு. க. தில்லையம்பலம், திரு. செ. பொன்னப்பா ஆகியோராவர். ஆரம்ப காலத்தில் அதிபராக இருந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பொலிகண்டி திரு. சி. கந்தவனம், புங்குடுதீவு திரு. நீ. சேதுபதி, நயினாதீவு திரு. எஸ். என். கந்தையா, திரு. எஸ். சின்னத்துரை என்பவர்களாவர்.\nவாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.\nNext story வேலணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றது துறையூர் ஐயனார் அணி.\nPrevious story தரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் நிகழ்வு\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nEvents / News / Schools / சைவப்பிரகாச வித்தியாசாலை\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/sreemath-bhagavath-geetha-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_564.html", "date_download": "2020-02-19T16:24:48Z", "digest": "sha1:LL3RFHGDXLG6L2GYWFMULSMHWFAMGJRS", "length": 24071, "nlines": 285, "source_domain": "www.valaitamil.com", "title": "பதினான்காவது அத்தியாயம் - குணத்ரயவிபாக யோகம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் இந்து மதம்\nபதினான்காவது அத்தியாயம் - குணத்ரயவிபாக யோகம்\n॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥\nபரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம்\nயஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா:॥ 14.1 ॥\nஇதம் ஜ்ஞாநமுபாஷ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா:\nஸர்கே அபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச॥ 14.2 ॥\nமம யோநிர்மஹத் ப்ரஹ்ம தஸ்மிந்கர்பம் ததாம்யஹம்\nஸம்பவ: ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத॥ 14.3 ॥\nஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா:\nதாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா॥ 14.4 ॥\nஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா:\nநிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம்॥ 14.5 ॥\nஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக॥ 14.6 ॥\nரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாஸங்கஸமுத்பவம்\nதந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம்॥ 14.7 ॥\nதமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம்\nப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத॥ 14.8 ॥\nஸத்த்வம் ஸுகே ஸம்ஜயதி ரஜ: கர்மணி பாரத\nஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே ஸம்ஜயத்யுத॥ 14.9 ॥\nரஜஸ்தமஷ்சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத\nரஜ: ஸத்த்வம் தமஷ்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா॥ 14.10 ॥\nஸர்வத்வாரேஷு தேஹே அஸ்மிந்ப்ரகாஷ உபஜாயதே\nஜ்ஞாநம் யதா ததா வித்யாத்விவ்ருத்தம் ஸத்த்வமித்யுத॥ 14.11 ॥\nலோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமஷம: ஸ்ப்ருஹா\nரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப॥ 14.12 ॥\nஅப்ரகாஷோ அப்ரவ்ருத்திஷ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச\nதமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தந॥ 14.13 ॥\nயதா ஸத்த்வே ப்ரவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத்\nததோத்தமவிதாம் லோகாநமலாந்ப்ரதிபத்யதே॥ 14.14 ॥\nரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கிஷு ஜாயதே\nததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே॥ 14.15 ॥\nகர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம்\nரஜஸஸ்து பலம் து:கமஜ்ஞாநம் தமஸ: பலம்॥ 14.16 ॥\nஸத்த்வாத்ஸம்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச\nப்ரமாதமோஹௌ தமஸோ பவதோ அஜ்ஞாநமேவ ச॥ 14.17 ॥\nஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா:\nஜகந்யகுணவ்ருத்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா:॥ 14.18 ॥\nநாந்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டாநுபஷ்யதி\nகுணேப்யஷ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோ அதிகச்சதி॥ 14.19 ॥\nஜந்மம்ருத்யுஜராது:கைர்விமுக்தோ அம்ருதமஷ்நுதே॥ 14.20 ॥\nகிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீந்குணாநதிவர்ததே॥ 14.21 ॥\nப்ரகாஷம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ\nத த்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி॥ 14.22 ॥\nஉதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே\nகுணா வர்தந்த இத்யேவ யோ அவதிஷ்டதி நேங்கதே॥ 14.23 ॥\nதுல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி:॥ 14.24 ॥\nஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே॥ 14.25 ॥\nமாம் ச யோ அவ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே\nஸ குணாந்ஸமதீத்யைதாந்ப்ரஹ்மபூயாய கல்பதே॥ 14.26 ॥\nப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச\nஷாஷ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச॥ 14.27 ॥\nஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு\nகுணத்ரயவிபாகயோகோ நாம சதுர்தஷோ அத்யாய:॥ 14 ॥\nஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'குணத்ரயவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினான்காவது அத்தியாயம் நிறைவுற்றது.\nதிருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்\nஇமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு\nதங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்\nபழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது\nவேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்\nமாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nசனீஸ்வரர் தனிச்சன்னிதி கண்ட திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்\nஉத்தரப்பிரதேச கும்பமேளா: தை அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக ���ிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதிருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்\nஇமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு\nதங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்\nபழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது\nவேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், பு��்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/193686", "date_download": "2020-02-19T15:56:18Z", "digest": "sha1:UXYOX2JE62GUKOO2LE5I5MU5IEL62WJL", "length": 8307, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாதவர்கள் மீது விசாரணை முடிந்துள்ளது!- காவல் துறை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாதவர்கள் மீது விசாரணை முடிந்துள்ளது\nதேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாதவர்கள் மீது விசாரணை முடிந்துள்ளது\nபடம்: நன்றி டி ஸ்டார்\nகூச்சிங்: சரவாக்க்கில் நடந்த ஒரு விழாவில் தேசிய கீதம் பாடல் இசைக்கப்பட்ட போது, நிற்க மறுத்த நபர்களின் காணொளி தொடர்பாக, ஒரு பெண் உட்பட ஒன்பது நபர்களிடமிருந்து காவல் துறையினர் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.\nபுக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை உதவி இயக்குநர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் கூறுகையில், 34 மற்றும் 64 வயதுடைய அச்சந்தேக நபர்களின் வாக்குமூலங்கள் சரவாக் குற்றவியல் புலனாய்வுத் துறையால் செய்யப்பட்டதாகக் கூறினார்.\n“இந்த வழக்கின் விசாரணை 1968-ஆம் ஆண்டு தேசிய கீதம் சட்டம் பிரிவு கீழ் நடத்தப்பட்டு நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை மேலதிக நடவடிக்கைகளுக்காக துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று அவர் புக்கிட் அமானில் இன்று புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.\nநாட்டின் தேசிய கீதத்தை ஏன் மதிக்கவில்லை என்று கேட்டதற்கு, அவர்கள் எதிர்ப்பின் அடையாளமாக அவ்வாறு செயல்பட்டதாக மியோர் கூறினார்.\n“காவல் துறையின் விசாரணையில் எந்தவொரு காரணத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஏனென்றால் நமது நாட்டு தேசிய கீதம் பாடல் இசைக்கப்பட்டால், மலேசியர்கள் மரியாதை செலுத்தி எழுந்து நிற்க வேண்டும் என்று சட்டம் நிறுவப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.\nமலேசிய காவல் துறை (*)\nPrevious articleகாந்தி பிறந்த நாள்: திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற மோடி எண்ணம்\nகுர்ஆனை அவமதித்த நபரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nபயங்கரவாத தடுப்புப் பிரிவின் முதன்மை உதவி இயக்குனராக முதல் பெண் அதிகாரி நியமனம்\nகாவல் நிலையத்தில் கலவரம் செய்த 9 ஆடவர்கள் கைது\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nசிறுவன் தூக்கி வீசப்பட்ட விபத்துக்கு காரணமான மைவி ஓட்டுனர் கைது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nகொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\n“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-vijaysethupathi-ready-to-starring-with-thala-ajith-q58ahi", "date_download": "2020-02-19T17:36:02Z", "digest": "sha1:HA6KOJFQSNDHJKZ2IOVCWHMHPBK4P4PS", "length": 9134, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதான் விஜய் சேதுபதியே சொல்லிட்டாரே... வலிமையில் அஜித்துக்கு வில்லனா புக் பண்ணுங்கப்பா...! | Actor VijaySethupathi Ready To Starring With Thala Ajith", "raw_content": "\nஅதான் விஜய் சேதுபதியே சொல்லிட்டாரே... வலிமையில் அஜித்துக்கு வில்லனா புக் பண்ணுங்கப்பா...\nகேரக்டர் சிறப்பாக அமைந்தால் எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். மேலும் தல அஜித்துடன் நடிப்பதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார்.\nமக்கள் மனதில் அப்படி ஒரு இடத்தை பிடித்ததால் தான் விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை அவரது ரசிகர்கள் கொடுத்து��்ளனர். புதுமுக நடிகர்களின் ஒரு படம் ஹிட்டாகிவிட்டாலே அவர்கள் செய்யும் பந்தாவை பார்க்க முடியாது. ஆனால் அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு வந்த விஜய் சேதுபதி, அடுத்தடுத்து ஹிட்டு கொடுத்து கெத்து காட்டினாலும், ரசிகர்களிடம் அன்பாக பழகி வருகிறார்.\nநடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற எண்ணம் இல்லாமல், முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கூட நடித்து வருகிறார். அதிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள பேட்ட, விக்ரம் வேதா படங்கள் தனி ரகம். தற்போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.\nஇதனிடையே படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி, தனக்கு ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, கேரக்டர் சிறப்பாக அமைந்தால் எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். மேலும் தல அஜித்துடன் நடிப்பதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார்.\nதற்போது தல அஜித் - ஹெச்.வினோத் - போனிகபூர் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் வலிமை. இந்த படத்திற்கு ஹீரோயின் யார் என்றே தெரியாத நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபரை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதியின் இந்த பேச்சை கேட்ட தல ரசிகர்கள், அவரே சொல்லிட்டாரே உடனே வலிமை படத்துக்கு வில்லனாக புக் பண்ணுங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நா��் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு பீகார் மாநில காங்கிரஸ் நிர்வாகி எழுதிய கடிதம்.\nகாவி நிறத்துக்கு மாறிய எம்.ஜி.ஆர். சிலை... தி.மலையில் வழக்கத்துக்கு மாறான எம்.ஜி.ஆர். சிலை\n21ம் நூற்றாண்டின் முட்டாள்தனம் என்ன தெரியுமா.. ஜிஎஸ்டியைக் கொண்டுவந்ததுதான்... விளாசிய சு.சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/including-dmk-candidate-57-candidates-lost-their-deposit-in-rk-nagarbyelection/articleshow/62231918.cms", "date_download": "2020-02-19T18:30:15Z", "digest": "sha1:BFOVCGWEPWV6LRTRZJSRJEE4YRDZE2DJ", "length": 13552, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "TTV Dinakaran : அய்யோ, பாவம்! டெபாசிட் இழந்த திமுக வேட்பாளர் மருதுகணேஷ்! - including dmk candidate 57 candidates lost their deposit in rk nagarbyelection | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n டெபாசிட் இழந்த திமுக வேட்பாளர் மருதுகணேஷ்\nஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருதுகணேஷ் டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வி அடைந்துள்ளார்.\nஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருதுகணேஷ் டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வி அடைந்துள்ளார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லைக்கோட்டுதயம், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த நிலையில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடந்து வந்தது. 19 சுற்றுகள் முடிவில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் (50.32 சதவீதம்) பெற்று ஆர்.கே.நகரில் வெற்றி வாகை சூடியுள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக.,வின் மதுசூதனன் 48,306 வாக்குகள் (27.31 சதவீதம்) பெற்றார். இதையடுத்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திமுக.,வ��ன் மருது கணேஷ் 24,651 வாக்குகள் பெற்று டெபாஷிட் கூட பெறாமல் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கலைக்கோட்டுதயம், கரு.நாகராஜன் உள்ளிட்ட 57 பேரும் டெபாஷிட் இழந்துள்ளனர். இதையடுத்து, இந்த தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் வெறும் 1,417 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார். இதைவிட 956 வாக்குகள் நோட்டாவுக்கு (2,373) கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சென்னை\nஎவ்வளவு அடித்தாலும் வீழ மாட்டோம்- கொந்தளிக்கும் முஸ்லீம்கள்; சென்னையில் ஒரு ஷாகீன் பாக்\nஎஸ்ஆர்எம் கல்லூரி கேங் வார்... 10 மாணவர்களை அள்ளி தூக்கிய போலீஸ்...\nசென்னையில் தடியடி எதிரொலி... இராமநாதபுரத்திலும் சாலை மறியல்...\nகொரோனா அறிகுறியா: சென்னையில் சிகிச்சை பெறும் 2 சீனர்கள்\nஅம்பத்தூர் காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் கத்திக்குத்து\nமேலும் செய்திகள்:வேலூர் எம்.பி|மு.க.ஸ்டாலின்|திமுக|டிடிவி தினகரன்|செங்குட்டுவன்|ஆர்.கே.நகர். இடைத்தேர்தல்|அதிமுக|TTV Dinakaran|Tamilisai Soundararajan|RKNagarByElectionResult|DMK|BJP|ADMK\nசென்னையை விஞ்சிய கோவை... எதுவுல தெரியுமா\nடிராக்டர் மீது லாரி மோதி விபத்து; 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே...\n சீமானை விடாமல் துரத்தும் விஜயல...\nஅட்சய பாத்திரம் பூண்டு , வெங்காயம் சேர்க்கமாட்டாங்களமே\"\nஅமித் ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் 20 நிமிடப் பேச்சு\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : 3 பேர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nகொரோனா வைரஸ் பீதி; சென்னை வந்த சீனர்களின் நிலை என்ன\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : 3 பேர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nஐசிசியுடன் பனிப்போர்: என்ன செய்யப் போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய ���லைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n டெபாசிட் இழந்த திமுக வேட்பாளர் மருதுகணேஷ்\nமுதல் ஆளாக டிடிவி தினகரனை சந்தித்த வேலூர் எம்பி செங்குட்டுவன்\nசென்னை மாநகராட்சி கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள் கட்டத் திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/vaara-rasi-palan-19-01-2020-to-25-01-2020/", "date_download": "2020-02-19T16:20:20Z", "digest": "sha1:VZBRJTRIWINKIJG4IOQNQTYUIIJHDWCA", "length": 48738, "nlines": 196, "source_domain": "tamilnewsstar.com", "title": "வார ராசிப்பலன் - ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு\nநிஷாவின் குழந்தை விஜய் டிவியில் தான் வளருது\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு கோட்டா அரசு அடிபணியாது\nதேர்தலில் வாய்ஸ் அளிக்க விஜய் முடிவா\nவூஹான் மருத்துவமனை இயக்குநர் மரணம் \nToday rasi palan 19.02.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 19 பெப்ரவரி 2020 புதன்கிழமை\nHome/ஆன்மிகம்/வார ராசிபலன்கள்/வார ராசிப்பலன் – ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை\nவார ராசிப்பலன் – ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை\nதை 5 முதல் 11 வரை\nவார ராசிப்பலன் – ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை\n24-01-2020 மகரத்தில் சனி காலை 09.57 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n20.01.2020 தை 06 ஆம் தேதி திங்கட்கிழமை ஏகாதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். விநாயகர் வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 19, 24.\nசந்திராஷ்டமம் – 19-01-2020 மாலை 05.47 மணி முதல் 21-01-2020 இரவு 11.43 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து நெருக்கடிகள் குறையும். 7-ல் செவ்வாய், 8-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் முடிந்தவரை பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விநாயகர் வழிபாடு ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 19, 20, 21.\nசந்திராஷ்டமம் – 21-01-2020 இரவு 11.43 மணி முதல் 24-01-2020 காலை 07.39 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றாலும், சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். சூரியன் 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் நற்பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வம் அதிகரிக்கும். ஏகாதசி நாளில் விஷ்ணு வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 20, 21, 22, 23.\nசந்திராஷ்டமம் – 24-01-2020 காலை 07.39 மணி முதல் 26-01-2020 மாலை 05.39 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். சூரியன் 7-ல் இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதால் தாராள தனவரவு உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23, 24.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபார ரீதியாகவும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்படுவார்கள். முருக வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 19, 24.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nசூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் புதன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 4-ல் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக செயல்படுவதும், முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதும் நல்லது. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மற்றவர்களை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். விஷ்ணு வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 20, 21.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் வலுவாக சஞ்சரிப்பதும் 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பார்த்த லாபம் கிட்டு���். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடு செய்வது பிரதோஷ விரதம் இருப்பது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 19, 22, 23.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், உங்கள் செயல்களுக்கு பரிபூரண வெற்றி, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஓற்றுமை குறையாது. பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்க ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். அம்மன் வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 20, 21, 24.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, உடல் ஆரோக்கிய ரீதியாக பிரச்சினை, வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் ஏற்படலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடையலாம். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த கடனை வசூலிப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் கல்வியில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 19, 22, 23.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட் படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவுகள் தக்க சமயத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 12-ல் இருப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வ��ய்ப்புகளில் தாமத நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாட்டையும் விநாயகர் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 19, 20, 21, 24.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பொருளாதார ரீதியாக மேன்மைகள், மங்களகரமான சுபகாரியங்கள் நடக்கக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். பொன் பொருள் சேரும். நவீனகரமான பொருட் சேர்க்கையும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வதும் ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வத��ம் சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் – 20, 21, 22, 23.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் நல்லது நடக்கும் அமைப்பு உண்டாகும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். பண வரவுகள் திருப்திகரமாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வருவதுடன் நல்ல லாபங்களும் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும், உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம். மகாலட்சுமி தேவி வழிபாட்டை மேற்கொண்டால் சகல சௌபாக்கியங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23, 24.\nசந்திராஷ்டமம் – 17-01-2020 பகல் 01.49 மணி முதல் 19-01-2020 மாலை 05.47 மணி வரை.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇன்றைய ராசிப்பலன் 17 சனவரி 2020 வெள்ளிக்கிழமை – Today rasi palan 17.01.2020 Friday\nஉத்திரட்டாதி ஜனவரி திருவாதிரை தை புனர்பூசம் ரேவதி வார ராசிப்பலன்\nஇன்றைய ராசிப்பலன் 17 சனவரி 2020 வெள்ளிக்கிழமை – Today rasi palan 17.01.2020 Friday\nஐ.தே.கவின் 'தலை மாற்றம்' கூட்டம் முடிவின்றி முடிந்தது\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான��� வரேன்\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Ranil_25.html", "date_download": "2020-02-19T16:35:04Z", "digest": "sha1:VLVNH2VTJEMZHU4HPHY5Y3QTP2EKCT5Y", "length": 7924, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "வெளிநாட்டு தூதர்களிடம் கெஞ்சிய ரணில் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / வெளிநாட்டு தூதர்களிடம் கெஞ்சிய ரணில்\nவெளிநாட்டு தூதர்களிடம் கெஞ்சிய ரணில்\nநிலா நிலான் May 25, 2019 கொழும்பு\n“பாதுகாப்புக் காரணங்களால் இலங்கைக்குச் சுற்றுலா செல்ல வேண்டாம் எனத் தங்கள் நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள்.”\n– இவ்வாறு இலங்கையில் உள்ள வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.\n“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து நிலவிய அச்சுறுத்தல் நிலைமை மாறி, நாடும் நாட்டு மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். எனவே, இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு, தங்கள் நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை உடன் தளர்த்துங்கள்” என்று இதன்போது பிரதமர் ரணில் மேலும் கேட்டுக்கொண்டார்.\nஇலங்கைக்கான வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுடனான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று (24) நடைபெற்றது. இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு கோரினார்.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக�� கூட்டணியின...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/422-2017-01-20-17-56-39", "date_download": "2020-02-19T15:51:17Z", "digest": "sha1:BPBFHRV6EPRGCBNMMZOUVW5XQ6SNTZP2", "length": 14553, "nlines": 189, "source_domain": "eelanatham.net", "title": "டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்றார். முன்னதாக துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார். சம்பிரதாய நிகழ்வாக, நேற்றிரவு வெள்ளை மாளிகை அமைந்துள்ள தெருவில் உள்ள ஃப்ளேர் ஹவுஸில் ட்ரம்ப் தங்கினார். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் அனைவரும், இங்கு ஒருநாள் இரவு தங்குவது வழக்கம்.\nஇதைத் தொடர்ந்து, அமெரிக்க நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் ட்ரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்றனர்.\nஇதன்பிறகு வெள்ளை மாளிகையில் ட்ரம்ப், அரவது மனைவி மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கு, அதிபர் பதவியிலிருந்து விடைபெறும் பராக் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் சம்பிரதாய முறையில் தேநீர் விருந்து அளித்தனர். இதன்பிறகு பதவியேற்பு விழா நடைபெறும் வாஷிங்டனின் கேப்பிட்டல் ஹில் பகுதிக்கு, ட்ரம்ப் மற்றும் ஒபாமா ஆகியோர் பாதுகாப்பு புடை சூழ காரில் பயணித்தனர். கேப்பிட்டல் ஹில் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர்.\nமுன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோரும், அதிபர் தேர்தலில், ட்ரம்ப்பிடம் மோதி தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டனும் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்திய நேரப்படி இரவு 10.15 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. ஆரம்ப கட்ட நிகழ்ச்சிகளுக்கு பிறகு துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட், ட்ரம்ப்புக்கு அதிபராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஅப்போது அரசு சார்பில் பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை கொடுக்கப்பட்டது. மக்கள் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து அவர் நன்றியுரையாற்றினார். நியூயார்க்க��ச் சேர்ந்த தொழிலதிபரான டொனால்டு டிரம்ப், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஹிலரி கிளிண்டனை மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.\nC.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை Jan 20, 2017 - 2824 Views\nட்ரம்ப் முன்னிலையில், ஹிலாரி ஆதரவாளர்கள் சோகத்தில் Jan 20, 2017 - 2824 Views\nடொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர் Jan 20, 2017 - 2824 Views\nMore in this category: « காஸ்ரோ அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வு உலகத்தலைவர்களுடன்... புதிய நாசகார ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யா »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15859&id1=9&issue=20190906", "date_download": "2020-02-19T16:25:51Z", "digest": "sha1:YH2Y7LLTLA6GPYHAIYI75YYERKSDZQG4", "length": 20165, "nlines": 85, "source_domain": "kungumam.co.in", "title": "லன்ச் மேப்-பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nலன்ச் மேப்-பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்\nவிருந்தோம்பலில் தலை சிறந்த நிலைப்பாடு உள்ளவர்கள் விதை நெல்லையும் பயன்படுத்த தயங்க மாட்டார்கள் என்பது கிராமத்து சொல். சைவம், அசைவம் என இரண்டையுமே சிரத்தை எடுத்து சமைப்பதில் செட்டி நாட்டுக்காரர்கள் கெட்டிக்காரர்கள்.செட்டிநாட்டு உணவு என்றாலே உணவுப் பிரியர்களுக்கு நாக்கு சப்புக் கொட்டத் தொடங்கிவிடும். செட்டிநாட்டு உணவுக்கு என தனித்த பக்குவம் உண்டு.\nபட்டை, ஏலக்காய், கசகசா உட்பட 26 வகையான மசாலாக��களை முறையாகப் பயன்படுத்துவது, வறுத்து கையால் அரைத்து சமைப்பது... என அனைத்துமே முழுமை பெற்ற உணவாக இருக்கும். அரைப்பகுதி வெந்த உணவு என்ற பேச்சுக்கே இவர்களிடம் இடமில்லை. நீராவியில் வெந்த புட்டு, கொழுக்கட்டை, சுண்டக் காய்ச்சிய நன்றாக வெந்த அசைவ சமையல்... அதே போல வறண்ட வெப்ப சூழலில் உப்புக்கண்டம், காய்கறி வற்றல்... எனப் பார்த்துப் பார்த்து செட்டிநாட்டுக்காரர்கள் பயன்படுத்துவார்கள்.\nஅந்த வகையில் சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் இருக்கும் நியூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ், செட்டிநாட்டு சமையலின் ஒரிஜினல் சுவையை நமக்குத் தருகிறது. பொதுவாக உணவகங்களில் குழம்பு தருவார்கள். ஆனால், இங்கு எல்லாமே தொக்கு பதம்தான்.\nஓர் அசைவ சாப்பாட்டுக்கு ஏழு வகையான தொக்கை தருகிறார்கள். ஏழையும் பிசைந்து சாப்பிடலாம். இதில் கருவாட்டுத் தொக்கு இவர்களின் தனி அடையாளம்.\nகருவாட்டில் முள்ளை நீக்கிவிட்டு தூளாக அரைத்து தொக்கில் சேர்த்து சுண்டக் காய்ச்சுகிறார்கள்.\n“பட்டுக்கோட்டையில் இதே பெயர்ல எங்க மெஸ் இருக்கு. அண்ணன் அதை கவனிச்சுக்கறார். ஸ்கூல் படிக்கறப்ப இருந்தே சமையல் செய்துட்டு வரேன். பள்ளி நேரம் போக மற்ற நேரங்கள்ல மெஸ்லதான் இருப்பேன். என் வாத்தியார்கள் எல்லாருமே என் கையால சாப்பிட்டிருக்காங்க\nஅப்பவே சமையல் துறைக்குத்தான் போகணும்னு முடிவு செய்துட்டேன். சமையலை முறையா கத்துக்க ஆரம்பிச்சேன். செட்டி நாட்டு பக்குவத்தை எங்கம்மா முறையா கத்துக் கொடுத்தாங்க.பட்டுக்கோட்டைல சாப்பிட வர்ற சென்னைக்காரங்க எங்க ஊர்லயும் மெஸ்ஸை ஆரம்பிங்கனு கேட்டுக்கிட்டாங்க. அந்த ஊக்கத்துலதான் இங்க ஆரம்பிச்சோம். வெற்றிகரமா நடத்திட்டு இருக்கோம்...’’ புன்னகைக்கிறார் சுதாகர்.\nஒரே நேரத்தில் 50 பேர் அமர்ந்து சாப்பிடலாம். என்றாலும் எப்போதும் கூட்டம் அள்ளுகிறது. அழகான சூழலில் மெஸ் கம்பீரமாக இருக்கிறது.\nசாதம், பிரியாணி வகைகளை மண்பானையில், தொன்னையில் தருகிறார்கள். மிளகு மட்டன் வறுவல், கோலா உருண்டை, தேங்காயில் கலந்து தாவாவில் வறுத்த மீன்... என இவர்களின் சிறப்பான மெனுக்கள் உமிழ்நீரை சுரக்க வைக்கின்றன.\nநாட்டுக்கோழி கிரேவி சிக்கன் உட்பட அனைத்துமே சுடச்சுட கிடைக்கின்றன. கோழியையும் கிரேவியையும் தனித்தனியே பிரிக்க முடியவில்லை அந்தளவுக்கு கெட்டி பதத்தில் சுண்டக் காய்ச்சுகிறார்கள். “வீட்ல அரைக்கிற மசாலாதான். சின்ன வெங்காயம், நாட்டு மிளகு, கடலை எண்ணெய்னு பொருட்களைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்யறோம்.\nநல்லெண்ணெய்லதான் பெரும்பாலும் வதக்கறோம். வீட்ல வடாம் செய்யறோம் இல்லையா... அதே டைப்புல உணவை சரியான அளவுல கிளறி, வேகவைக்கறோம். பட்டை, சோம்பு, சீரகம், மிளகு, பூண்டுனு எல்லாத்தையும் உரல்லதான் இடிக்கறோம். மிக்சில அரைக்கறதில்ல. இதனாலதான் வாசம் போகாம அப்படியே இருக்கு..’’ என பக்குவத்தை கூறுகிறார் உஷா ராணி அம்மாள்.\nசமையல் முழுக்கவே பெண்கள்தான். சுதாகரின் அம்மா உஷாராணி, நகரத்தார் சமையலை வீட்டுப் பக்குவம் மாறாமல் சமைக்கிறார். ஒவ்வொன்றையும் கண்ணும் கருத்துமாக செய்தால் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையிலும் அக்கறையை உணரமுடிகிறது. மதிய உணவு மட்டும்தான். காலை 11 முதல் 3 மணி வரை ஹோட்டல் திறந்திருக்கிறது. டிபன் வகைகளில் கவனம் செலுத்தினால் தரமான செட்டிநாட்டு சாப்பாட்டை தருவது சிரமமாகும் என்பதால் சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர்.\nமீன் வறுவல், இறால், சுக்கா, நண்டு வறுவல், காடை, மட்டன் சுக்கா, தலைக்கறி சாப்ஸ், கறி கோலா, ஈரல் மசால்... என விதவிதமான தொடுகறி வறுவல்கள் உண்டு. செய்தித்தாளை விரித்து அதன் மேல்தான் இலையைப் போடுகிறார்கள். அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலுடன் மண் குடுவையில் தயிரையும், சின்ன வெங்காயத்தையும் வைப்பது இந்த மெஸ்ஸின் சிறப்பு.\nபெண்களே இங்கு உணவு பரிமாறுவதால், வீட்டில் சாப்பிடும் உணர்வு தானாகவே வந்து விடுகிறது. கூட்டு, பொரியல் வைத்தவுடன் சாதம் வருகிறது. பிறகு ஒவ்வொரு கிரேவி மற்றும் குழம்பாகக் கொண்டு வருகிறார்கள். எதையாவது ‘வேண்டாம்’ என்று சொன்னால்... ‘கொஞ்சம் வாங்கி சாப்பிட்டுப் பாருங்க...’ எனக் கனிவு காட்டுகிறார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் செரிமானத்துக்காக கடலை மிட்டாய் தருகிறார்கள்.\nமதிய சாப்பாட்டுடன் ஏதாவது ஒரு தொடுகறியை காம்போவாக வாங்கிக் கொள்ளலாம். பொரியல், கூட்டு, அசைவ தொடுகறி, கூடவே கருவாட்டுத் தொக்கு டெல்டாவில் விளைந்த நெல்லுச் சோறுடன் ஏழு வகை குழம்பு, மண்பானையில் எடைகட்டிய தயிர், பாயசம் என அனைத்திலும் செட்டிநாட்டு வாசம் அள்ளுகிறது.\n“முழு சமையலையும் அம்மாதான் பார்த்துக்கறாங்க. வீட்டுச�� சமையல்தான். நடிகர் வடிவேலு அண்ணன் எங்க கடையோட ரெகுலர் வாடிக்கையாளர். கருவாட்டுத் தொக்கும் மீன்குழம்பும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ‘எங்க ஆத்தா கையால சாப்பிடறா மாதிரியே இருக்கு’னு சொல்லுவார்.\nசென்னைல பட்டுக்கோட்டை பெயர்ல பல கடைகள் இருக்கு. ஆனா, நாங்கதான் பட்டுக்கோட்டைல ரொம்ப காலமா மெஸ் நடத்தினவங்க. அதனால அந்தப் பெயர்லயே சென்னைலயும் மெஸ்ஸை திறந்துட்டோம்.\nஎன்ன... வேற பட்டுக்கோட்டை கடைல சாப்பிட்டு உங்க டேஸ்ட் இல்லையேனு வாடிக்கையாளர்கள் சொல்வாங்க. அப்ப மனசு கஷ்டமா இருக்கும். உஸ்மான் சாலைல இருக்கறதுதான் ஒரிஜினல் பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்னு அவங்ககிட்ட சொல்லுவோம்...’’ என்கிறார் சுதாகர். l\nமீன் கருவாடு - 1/2 கிலோ.\nசின்ன வெங்காயம் - 150 கிராம்.\nதக்காளி - 150 கிராம்.\nபச்சை மிளகாய் - 6.\nபூண்டு - 10 பல்.\nவெந்தயம் - அரைத் தேக்கரண்டி.\nசீரகம் - அரைத் தேக்கரண்டி.\nகடுகு - தேவையான அளவு.\nமிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி.\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி.\nதனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி.\nநல்லெண்ணெய் - தேவையான அளவு.\nபுளி - நெல்லிக்காய் அளவு.\nதேங்காய்ப்பால் - கால் கப்.\nஉப்பு - தேவையான அளவு.\nபக்குவம்: கருவாட்டை சுத்தம் செய்து பொடியாக அரைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு சிவந்ததும் பூண்டை தட்டி சேர்க்கவும்.சிறிது வதங்கியதும், வெங்காயம், தக்காளி கலந்து வதக்கி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூளை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்க விட்டு பின்னர் கருவாட்டுத்தூளை சேர்த்து, கிளறி பின்னர் தேங்காய்ப் பாலையும் தேவையான உப்பையும் சேர்த்து சுண்டக் காய்ச்சி கொத்த மல்லி தூவி இறக்கவும்.\nசிக்கன் - அரைக் கிலோ.\nசின்ன வெங்காயம் - 3.\nதக்காளி - பொடியாக வெட்டி 4.\nஇஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி.\nமஞ்சள் தூள் - அரை சிட்டிகை.\nமிளகாய்த் தூள் - இரண்டு சிட்டிகை .\nமல்லித் தூள் - மூன்று சிட்டிகை.\nசீரகத் தூள் - இரண்டு சிட்டிகை.\nஉப்பு - தேவையான அளவு.\nவறுத்து அரைக்கும் பதம்: கிராம்பு - 4.\nசோம்பு, மிளகு - இரண்டு தேக்கரண்டி.\nபட்டை, பிரிஞ்சி இலை, ஸ்டார் பிரிஞ்சி, ஏலக்காய் - 3 சிறிய பீஸ்.\nதேங்காய் துருவல் - 4 சிட்டிகை மிதமான சூட்டில் வறுக்கவும்.\nதா���ிக்க: நல்லெண்ணெய் - 7 ஸ்பூன்.\nகடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தேவையான அளவு.\nபக்குவம்: அடி கனமான கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலையைப் போட்டு தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். சிக்கனை சுத்தம் செய்து, கழுவி இத்துடன் சேர்த்துக் கிளறவும். பின் அரைத்த அனைத்து பொடி வகைகளையும் உப்பு சேர்த்து இருபது நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் மூடி சமைக்கவும். தண்ணீர் விடத் தேவையில்லை. மிதமான சூட்டில் சுண்ட வைப்பதுதான் இதன் சமையல் முறை. நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளும்.\nகுழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் இளம் பெண்\nகுழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் இளம் பெண்\nஜொள்ளு விடாதீங்க... ஆல்ரெடி எனக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கார்\nஇடுப்புக்கு உயிர் கொடுத்தவர்...06 Sep 2019\nஆட்டோ அக்கா 06 Sep 2019\nஇந்த வாழைப்பழ விவசாயியின் ஒரு வருட வருமானம் ரூ.1.5 கோடி\nலன்ச் மேப்-பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்06 Sep 2019\nநான்... மழை ரமணன் 06 Sep 2019\nரகுல் ப்ரீத் சிங் ப்ளே ஸ்டோர்06 Sep 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/03/blog-post_22.html", "date_download": "2020-02-19T18:21:27Z", "digest": "sha1:OUSIH54IHVV5QHLX7VG2YG6VRQVGAZ76", "length": 34722, "nlines": 307, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: உலகு தழுவிய தமிழ்த்தொடர்...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 22 மார்ச், 2009\nஅயலகத் தமிழறிஞர்கள் தொடருக்குப் பின்னுரையாய் அமையும் முன்னுரை...\nதமிழ் ஓசை நாளிதழின் களஞ்சியம் பகுதியில் அயலகத் தமிழறிஞர்கள் பற்றித் தொடர் எழுதும் வாய்ப்பு வழங்கிய தமிழ் ஓசை இதழின் ஆசிரியர் அவர்களுக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றி உரியதாகும்.நூல்கள்,உரையாடல், மடல், தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல்,இணையக்குழுக்கள் வழியாகத் தொடருக்கு உதவிய அன்புள்ளங்களுக்கும் என் நன்றி.\nஉள்ளூரில் இருப்பவர்களைப் பற்றியே நம்மவர்கள் செய்திகளைப் பதிவாக்காமல் இருக்கும் பொழுது அயலகத்தில் தமிழ்ப்பணிபுரிந்த-புரியும் அறிஞர்கள் பற்றி எழுதுவது என்பது அவ்வளவு எளிதானது அன்று.என் முயற்சி கடலில் இறங்கிக் கையால் மீன்பிடித்ததற்குச் சமமாகும்.இத்தகு வலிவும் உரமும் அமைந்தமைக்கு ஒரு வரலாறு உண்டு.\nதிருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் இலக்கியம் ஐந்தாண்டுகள் படித்து முடித்த கையுடன் புதுவைப் பல்கலைக் கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக(1992-93)இணைந்தேன். என் பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும் பொழுதும் அறிவரங்கில் உரையாடும்பொழுதும் அயல்நாடுகளில் நடைபெறும் தமிழாய்வுகள் பற்றி அடிக்கடி கூறுவார்கள்.ஒவ்வொரு நாளும் அயல்நாடுகள் பற்றிப் பேசாமல் அவர் வகுப்பு இருக்காது.அப்பொழுதே அயலகத் தமிழ்ப்பணிகளை அறியும் வேட்கை எழுந்தது.\nமலேசியா சார்ந்த குறிஞ்சிக்குமரனார்(பாவாணர் தமிழ் மன்றம்) என்னுடன் மடல்தொடர்பு கொண்டார்.பாரிசில் வாழும் என் நண்பர் இரகுநாத்மனே அவர்கள்(நாட்டியக்கலைஞர்,தாசிகள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்) எனக்குப் பாரிசில் நடைபெறும் தமிழாய்வுகளை அறிமுகம் செய்து வந்தார்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தபொழுது கனடாவில் வாழும் ஈழத்துப்பூராடனார் நூல் வழி எனக்கு அறிமுகமானார். பதினைந்தாண்டுகளாக அவரைப் பார்க்காமலே மடல்வழி நெருங்கிப் பழகி வருகிறேன்.மலேசியாவில் வாழும் முரசு நெடுமாறனும் எனக்கு அறிமுகமானார்.\nசென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது நாளும் ஒரு வெளிநாட்டு அறிஞருடன் பழகும் சூழலை முனைவர் இராமர் இளங்கோ அவர்கள் அமைத்துத் தந்தார். முத்துநெடுமாறன்,அலெக்சாண்டர் துபியான்சுகி.பேராசிரியர் மௌனகுரு, கா.சிவத்தம்பி, அ.சண்முகதாசு,மனோன்மணி சண்முகதாசு, பாலசுகுமார்,அம்மன்கிளி முருகதாசு உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது.இவர்களுடன் பழகும்பொழுது தமிழ் வழங்கும் இடம் வடவேங்கட மலை தென்குமரி வரை இல்லை.கடல் கடந்தது என்று உணர்ந்தேன். அயலகத்தமிழ் என்று ஒரு கட்டுரை அங்கு(உ.த.நி) நிகழ்ந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் படித்தேன்.பலருக்கும் புதுமையாக இருந்தது.பேராசிரியர் இரா.இளவரசு அமர்ந்து ஆற்றுப்படுத்தினார்.\nஅயலகத்தமிழ் என்று ஓர் இதழ் தொடங்கி அயலகத் தமிழ்ச் செய்திகளைத் தமிழகத்துக்கு வழங்க முயன்றேன்.அதன்பொருட்டுத் துண்டறிக��கை அச்சிட்டு வெளியிட்டேன்.அந்த முயற்சி அப்பொழுது கைகூடவில்லை.உள்ளத்தில் அதற்கான சுடர் அணையாமல் இருந்துகொண்டே இருந்தது.\nஆசியவியல் நிறுவனத்தில் நடந்த கந்த முருகன் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மொரிசீயசு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பும் அமைந்தது.பாரதிதாசன் பலைக்கலைக்கழகத்தில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களிடம் ஆராய்ச்சி உதவியாளராகப் பணிபுரிந்தபொழுது அமெரிக்காவில் வாழும் தமிழறிஞர்கள் பற்றியும் அவரிடம் இசைகற்ற மேனாட்டார் பற்றியும் அறிந்தேன்.\nகலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக யான் பணிபுரிந்த பொழுது சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுவரும் வாய்ப்பு அமைந்தது. சற்றொப்ப இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் அங்கு வந்தனர். ஒரு கிழமை தங்கி அவர்களுடன் உரையாடும் பேறு பெற்றேன்.முனைவர் சுப.திண்ணப்பன், முனைவர் ஆ.இரா.சிவகுமாரன்,சிவகுருநாதப்பிள்ளை உள்ளிட்டவர்களைக் கண்டு பழகினேன்.மலேசியா சென்று பேராசிரியர் மன்னர்மன்னன்,பரமசிவம்(புத்ரா பல்கலைக் கழகம்),மாரியப்பன் ஆறுமுகம் உள்ளிட்டவர்களுடன் பழகினேன்.\nஉலகம் முழுவதும் தமிழ்க்கல்வி எந்த நிலையில் உள்ளது,கற்பிக்கப்படுகிறது என்று உணர்ந்தேன்.தமிழ் ஆய்வுகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்று அறிந்தேன். அயலகத் தமிழறிஞர்களைப் பற்றி நாம் அறியாமல் உள்ளோமே என்ற கவலை எனக்குள் இருந்தது.\nபொதுவாக வரலாறுகளைப் பதிவு செய்ய வேண்டும்,பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு எப்பொழுதும் உண்டு.அந்த வகையில் இணையத்தில் தமிழறிஞர்கள்,தமிழ் இலக்கியம் பற்றிய செய்திகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பதிவு செய்து வருவதை உலகத் தமிழர்கள் நன்கு அறிவார்கள்.அந்த வகையில் எனக்கு அறிமுகமானவர்களையும், நூல்களில் படித்தவர்களையும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து, சிறு கட்டுரைகளாக எழுத நினைத்தேன்.அதனைக் களஞ்சியத்தில் எழுதினால் தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் பயன்படும் என நினைத்த வேளையில் களஞ்சியத்தில் எழுதத் தமிழ் ஓசை நாளிதழ் ஆசிரியர் வாய்ப்பு வழங்கினார்.களஞ்சியத்தின் பொறுப்பாசிரியர் யாணன் தந்த ஊக்கமும��� தொடர் 25 கிழமைகள் தொய்வின்றி வெளிவர உதவியது.\nதொடர் எழுதத் தொடங்கிய பிறகுதான் அதன் சிக்கல் எனக்குப் புரியத் தொடங்கியது. பெரும்பாலும் தொடரில் இடம்பெற்றுள்ளவர்கள் உயிருடன் வாழ்பவர்கள்.அவர்களைப் பற்றிய செய்திகள் சரியாக,நடுநிலையுடன் இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன். சிலரிடம் இருந்து செய்திகள் உடனுக்குடன் கிடைத்தன.சிலரிடம் இருந்து செய்திகள் பெறுவது இயலாமல் இருந்தது.சிலரின் படம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது.சிலரின் படம் இணையத்தில் இருந்து எடுக்கவேண்டியிருந்தது.சில அறிஞர்களின் குடும்பத்தினர் அன்புடன் உதவினர்.\nபேராசிரியர் கமில் சுவலபில் அவர்கள் உடல்தளர்ந்து பாரிசில் படுக்கையில் இருப்பதாக அறிந்தேன்.அவர் மின்னஞ்சல் முகவரி இல்லாதபொழுது அவர் மகனாரின் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது.அவருடன் தொடர்புகொண்டேன்.உடன் விடை தந்தார்.ஒருமாதத்தில் தந்தையார் பற்றி செய்திகள் பெற்று அனுப்புவதாகத் தெரிவித்தார்.அவர் வேறு நாட்டில் இருந்ததே காரணம்.அந்த வேளையில் செம்மொழித்தமிழ் நடுவண் நிறுவத்தில் பணிபுரியும் பேராசிரியர் க.இராமசாமி அவர்கள் வழியாகவும் சில செய்திகள் பெற்றேன்.\nகமில் சுவலபில் அவர்களின் துணைவியார் என் முயற்சியைப் போற்றி ஒரு மடல் எழுதியமையும் குறிப்படத்தக்க ஒன்றாகும்.என் நண்பர் இரகுநாத் மனே அவர்கள் பாரிசிலிருந்தபடி கமில் அவர்களின் துணைவியாரிடம் பேசியும் செய்திகள் பெறமுடியாமல் போனது.இருந்த செய்திகள் கொண்டு சிலநாளில் கட்டுரையும் வந்தது.அந்தோ இந்நிலையில் அவர் சனவரி 17 இல் இயற்கை எய்தினா. இந்தச் செய்தியும் களஞ்சியம் வழி முதற்கண் உலகினருக்குத் தெரிவிக்கப்பட்டது.\nபேராசிரியர் க.கைலாசபதி அவர்களைப் பற்றி அறிய நினைத்தபொழுது அ.முத்துலிங்கம் அவர்கள் வழியாகப் பேராசிரியரின் துணைவியார் சர்வமங்களம் கைலாசபதி அவர்களின் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது.அவர்கள் வழியாகப் பல செய்திகள் பெற்றேன்.தமிழை உலக அளவில் அறிமுகப்படுத்திய அ.கி.இராமானுசன் அவர்களைப் பற்றி அறிய நினைத்தபொழுது கொரியா நா.கண்ணன் அவர்கள் வழியாக இராமானுசத்தின் அண்ணன் பேராசிரியர் சீனிவாசன் அவர்களின் தொடர்பு கிடைத்தது.இதனால் அ.கி.இராமானுசன் பற்றிய பல புதிய செய்திகள் என்கட்டுரையில் வெளிவந்துள்ளன.கனடாவ��ல் வாழும் பேராசிரியர் பசுபதி அவர்களும் பல வகையில் துணைநின்றுள்ளார்.\nஇவ்வாறு பலரும் அன்புடன் வழங்கிய தகவல்கள் உதவியால்தான் இத்தொடரைச்\nசிறப்பாக உருவாக்க முடிந்தது.சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் ஒவ்வொரு தொடர் உருவாகும்பொழுதும் பயனுடைய செய்திகளை உரையாடலில் வழங்குவார்கள். கட்டுரை வெளிவந்ததும் பாராட்டு நல்கி ஊக்கப்படுத்துவார்கள். அப்பெருமகனாருக்கு என்றும் நன்றியுடையேன்.\nதமிழ் ஓசை களஞ்சியத்தில் வெளிவந்த அன்று காலையில் இணையத்தில் என் பக்கத்திலும், மின்தமிழ் இதழிலும் வெளியிடுவேன்.அவற்றைக் கண்ணுறும் அன்பர்கள் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.சிலர் இதனைத் தங்கள் இதழ்களில் மறுபதிப்புச் செய்து உலக அளவில் பரப்பினர்.தட்சுதமிழ் இணைய இதழில் அதன் ஆசிரியர் திரு.ஏ.கே.கான் அவர்களும் உதவி ஆசிரியர் அறிவழகன் அவர்களும் பல கட்டுரைகளை மறுபதிப்பு செய்ததுடன் என்னுடைய பிற கட்டுரைகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகின்றனர்.அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன்.\nஅமெரிக்கன் ஆன்லைன்( AOL) என்ற இணைய இதழிலும் இத்தொடரின் கட்டுரைகள் மறுவெளியீடு கண்டன.இதனால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் பலரின் பார்வைக்கு இக்கட்டுரைகள் உட்பட்டதுடன் இணையத்தில் பதிவாகியுள்ளதால் யாரும் எந்த நொடியும் இக்கட்டுரைகளைப் பார்வையிடலாம்.பாவாணர்,பெருஞ்சித்திரனார் விரும்பிய தமிழ் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு வெளிவரும் தமிழ் ஓசையில் அயலகத் தமிழறிஞர்கள் தொடர் வெளிவந்தமையை வாழ்க்கையில் பெற்ற பெறற்கரும் பேறாக எண்ணுகிறேன். தொடரிலிருந்து நன்றியுடன் விடைபெறுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம் ஐயா உங்கள் பின்னுரையாக அமைந்த முன்னுரையைக் கண்டேன்.25 வாரங்கள் சென்றதே தெரியவில்லை.உங்கள் தொடர் மூலமாகப் பல அயலகத் தமிழறிஞர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து.இன்னும் பல அறிஞர்கள் இருக்கின்றனர் அவர்களையும் உங்கள் இணையப் பக்கத்தில் ஏற்றினால் ,அப் பதிவுகள் எல்லாம் வரலாற்று ஆவணமாகத் திகழும்.\nதமிழறிஞர்கள் பற்றி தாங்கள் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் காலத்தால் தமிழர்க்குக் கிடைத்த வரலாற்று ஆவணங்கள்.\nகாலவெளியில் நிலைக்கவேண்டிய - நினைக்கவேண்டிய அறிஞர் பெருமக்களை��் தங்களின் சொல்வெட்டுகளால் கல்வெட்டாகச் செதுக்கியுள்ளீர்கள்.\nதங்களின் அரும்பணி தமிழ்கூறு நல்லுகலம் போற்றவேண்டிய அருமைப்பணி - பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பெருமைப்பணி.\nஇந்தச் செயற்கறிய பணியைச் செவ்வனே செய்துமுடிக்க தாங்கள் என்னவெல்லாம் சிரமப்பட்டிருப்பீர்கள் - சிக்கலை எதிர்நோக்கியிருப்பீர்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்.. நெஞ்சார்ந்த நன்றிகளை நேசக்கரங்குவித்து தெரிவிக்கின்றேன்.\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஅதனை அவன்கண் விடல் என்ற\nநமது வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழியைத் தங்கள் வழியாக நிறுவியுள்ள 'தமிழ் ஓசை' நாளிகைக்கும் இவ்வேளையில் நன்றிசொல்ல வேண்டியது கட்டாயமானது.\nஇறுதியாக, இந்தத் தொடரைத் தாங்கள் கண்டிப்பாகப் புத்தகமாக்க வேண்டும் என்ற வேண்டுகையை முன்வைக்கின்றேன். மறுக்காமல் - தவறாமல் தாங்கள் இந்தத் தமிழ்க் காப்புப் பணியை - தமிழறிஞர் காப்புப் பணியைச் செய்தே ஆக வேண்டும் ஐயா.\nமலேசியத் தமிழர்கள் சார்பில் தங்களுக்கு மனங்கனிந்த நனி நன்றியைச் சொல்லி அமைகின்றேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nநூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமியுடன் ஒரு சந்த...\nகொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையத்தள...\nபுதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தில் பன்னாட்டுக் கருத்த...\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூர...\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூர...\nகொங்குநாட்டில் தமிழ் இணையப் பயிலரங்குகள்...\nகடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி....\nநாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் இணையப் பயிலரங்கு மு...\nநாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிலரங...\nகரூர் மாவட்ட மைய நூலக இணையப் பயிலரங்கின் முதல் அமர...\nகரூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப்பயிலரங்கு\nதிருச்செங்கோட்டில் தமிழ் இணையப்பயிலரங்கு தொடங்கியத...\nதமிழறிஞர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்\nகே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும...\nகுடந்தைக�� கதிர்.தமிழ்வாணன் அவர்களின் பாவாணர் இல்லம...\nகுடந்தைக் கதிர்.தமிழ்வாணன் உடல் தஞ்சை மருத்துவக்கல...\nகுடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் இயற்கை எய்தினா...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/modi%20webseries", "date_download": "2020-02-19T17:44:34Z", "digest": "sha1:XQAH32DVQ2IMUQTJAIQN236FCF6Z7RE6", "length": 4748, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், பிப்ரவரி 19, 2020\nபிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய இணையதள நிகழ்ச்சி தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய இணையதள நிகழ்ச்சித் தொடருக்கு இன்று தேர்தல் ஆணையம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட சுவர் கண்டுபிடிப்பு\nஆப்பிளின் ஐபோன் 9 வெளியாவதில் சிக்கல்\nஏதுமற்றவர்களின் கண்ணீர் ஒருநாள் நெருப்பாகி அதிகாரத்தை அழிக்கும்\nகுஜராத்தில் எரிந்து கொண்டிருக்கும் ஈரான் நெருப்பு.\nஆஸ்திரேலியாவில் இரு சிறிய ரக விமானம் மோதி விபத்து - 4 பேர் பலி\nநாகாலாந்தில் 22 பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளனர்\nராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகளுக்கும் உரிமைகளை உயர்த்திப்பிடித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு\nஇந்துத்துவா மதவெறி நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தாதே இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் – ஊழியர்கள் கண்டனப் பேரணி\nஇந்தி தேர்வைத் தவிர்த்த 2.39 லட்சம் உத்தரபிரதேச மாணவர்கள்\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - 3 பேர் பலி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/127121", "date_download": "2020-02-19T18:17:06Z", "digest": "sha1:63I6I3LT37COITDAALZPHULN4JSTBMMP", "length": 5179, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu Promo - 15-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n40 பெண்களை மிரட்டி கணவன் நெருக்கம் மனைவிடம் சிக்கிய வீடியோக்கள்... அதன் பின் நடந்த சம்பவம்\nஅம்மாவை சந்தோஷமாக வைத்திருப்பதற்கு நன்றி: தாயின் புதுக்காதலனுக்கு பிள்ளைகள் எழுதிய கடிதம்\nயாழ்ப்பாணம் சர்��தேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஒரே பாடசாலையில் மகன் அதிபராகவும் சித்தப்பா உப அதிபராகவும் கடமை\nMH370 விமானி வேண்டுமென்றே 239 பயணிகளை கொன்றிருக்கலாம்: சர்ச்சையை கிளப்பிய டோனி அபோட்\nஇலங்கையிலிருந்து கனடா சென்ற இளைஞன்... அசட்டுத் துணிச்சலில் செய்த கொலை\nசிவகார்த்திகேயன் வாழ்வில் எழுந்த விவாகரத்து பிரச்சினை... மனைவி கர்ப்பமாக இருந்த தருணத்தில் நடந்தது என்ன\nஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து 4 பேர் பலி\nபிரபல நடிகர் அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து, உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்\nதிமிரு பட வில்லி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா.. வைரலாகும் புகைப்படம்.. குவியும் லைக்குகள்..\nமிரட்டல் காட்டிய திமிரு நடிகையின் மகளா இது\nகுழந்தையின் புகைப்படத்தினை வெளியிட்ட நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா\nஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து 4 பேர் பலி\nலண்டன் வகுப்பறையில் 'குட்டி ஸ்டோரி' பாடல்.. வைரலாகும் வீடியோ\nஉயிரும் உனக்கு நகம்போல.. தல அஜித் விபத்து பற்றி பிரபலத்தின் உருக்கமான பதிவு\nஇயர் போனில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்... நொடிப்பொழுதில் உயிரிழந்த சோகம்\nமுகமூடி அணிந்து வந்த மர்ம நபருடன் தைரியமாக குத்துச்சண்டையிட்ட முதியவர்\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய காதல்... முதன் முறையாக பதிவிட்ட இலங்கை தர்ஷன்\nஉயிரை பறிக்கும் கொடிய புற்றுநோய் செல்களை உடலில் பரவ விடாமல் அடியோடு வேரறுக்கும் அற்புத உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1874288", "date_download": "2020-02-19T16:46:13Z", "digest": "sha1:GDC2Z7N6VJYKTVMHT2SPUFSBQSGNAG4N", "length": 3454, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (தொகு)\n21:04, 8 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்\n228 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n15:51, 13 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n21:04, 8 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n* ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றிட http://resident.uidai.net.in/update-data\n* [http://www.maalaimalar.com/2015/03/13150448/Aadhaar-number-to-connect-with.html வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பம்: மாநகராட்சி அதிகாரிகள் வழங்கினர்]\nid=1291321 விடுபட்டோருக்கு சிறப்பு ஆதார் முகாம்; பொதுமக்கள் வலியுறுத்தல்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/908412", "date_download": "2020-02-19T17:00:41Z", "digest": "sha1:6NK72NMLKSAVKIX3K2FD3TMRBT65BFJD", "length": 2618, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முஅம்மர் அல் கதாஃபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முஅம்மர் அல் கதாஃபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமுஅம்மர் அல் கதாஃபி (தொகு)\n13:40, 24 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:41, 24 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:40, 24 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-19T17:09:15Z", "digest": "sha1:F2GMG67ZMNHZKUTRVSWCWRS63OSOOHCA", "length": 12928, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "சித்ரகர்", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–63\nபகுதி பத்து : பெருங்கொடை – 2 புருஷமேத வேள்வியில் தன்னாகுதி அளிக்க நூற்றெட்டு அதர்வர் அமர்ந்த வேதக்கூடலில் தெரிவு செய்யப்பட்ட அவிரதன் எனும் இளைய வைதிகன் வேள்விக்காட்டின் வடக்கு எல்லையில் கங்கைக் கரையில் கோரைப்புல்லால் கட்டப்பட்ட சிறுகுடிலில் நோன்பு மேற்கொண்டு தங்கியிருந்தான். மரவுரி அணிந்து, ஒருவேளை உணவுண்டு, காலை, உச்சி, அந்தி என மூவேளை நீர் வணங்கி எரியோம்பி நாற்பத்தொரு நாட்களாக அவன் அங்கு தங்கியிருந்தான். அவன் விழிகள் மானுடர் எவரையும் நோக்கலாகாதென்றும் அவன் செவியிலும் …\nTags: அவிரதன், உத்கலம், சித்ரகர், திரிபுவனர், புருஷமேத வேள்வி\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 14\nபகுதி மூன்று : சிற���பெருந்தாழ் – 2 தன் குடிலில் தனித்து விடப்பட்ட மமதை ஒவ்வொரு நாளும் அக்கருவை எண்ணி கண்ணீர் விட்டாள். நூல் அறிந்த மறையோர் அனைவரையும் அணுகி அவர்கள் காலடியில் அமர்ந்து நான்மறையும் செவிபருகி அம்மகவுக்கு அளித்தாள். தனித்த இரவுகளில் விண்மீன் பழுத்த வானைநோக்கி அமர்ந்து “வளர்க என் மைந்தா பேருடல் கொண்டு எழுக விண்ணகமென உளம் பெருகி எழுக நான் இழைத்தவை எல்லாம் உன் வருகையால் நிகர்த்தப்படுக நான் இழைத்தவை எல்லாம் உன் வருகையால் நிகர்த்தப்படுக” என்று வேண்டினாள். குகைக்குள் உறைந்த …\nTags: கௌதமர், சித்ரகர், சுமந்திரர், தீர்க்கதமஸ், பாசுபதர், பிரத்தோஷி, மமதை\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27\nபகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 1 ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து படைக்கலப்பயிற்சி முடிந்ததும் குளித்து மெல்லுடையணிந்து மீண்டும் அந்தப்புரம் செல்வதை துருபதன் வழக்கமாக்கியிருந்தார். அமைச்சர்களும் ஒற்றர்களும் செய்திகளுடன் அவருக்காக காத்திருப்பார்கள். தன் தனியறைவிட்டு அவர் வெளியே வந்ததும் இடைநாழியில் காத்திருக்கும் அமைச்சர் அவரிடம் முதன்மைச்செய்திகளை சொல்லத் தொடங்குவார். மெல்ல நடந்தபடியே அவர் கேட்டுக்கொள்வார். ஒற்றர்களை அமைச்சர் அழைக்க அவர்களும் வந்து சேர்ந்துகொண்டு மெல்லிய குரலில் சொல்லத்தொடங்குவார்கள். துருபதன் எதையும் கேட்பதில்லை என்று அமைச்சர்களுக்கு …\nTags: அகல்யை, அஸ்வத்தாமன், கருணர், சகுனி, சத்யஜித், சித்ரகர், சித்ரகேது, சிம்மர், சோணர், திருதராஷ்டிரர், திருஷ்டத்யும்னன், திரௌபதி, துருபதன், நாவல், பலராமர், பிரயாகை, பிருஷதி /கௌஸவி, பீஷ்மர், விதுரர், வெண்முரசு\nநேரு ,மல்லையா -சில தெளிவுபடுத்தல்கள்\nசுவர்களில்லா உலகம் - மார்வின் ஹாரீஸ் எழுதிய 'பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்' நூலை முன்வைத்து...\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71\nராஜகோபாலன் - விழா அமைப்புரை\nகொல்லம் முற்போக்கு எழுத்தாளர் சங்க விழாவில்…\nகேள்வி பதில் - 24\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்த��� ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-65-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3228", "date_download": "2020-02-19T16:33:35Z", "digest": "sha1:JSCFDC3D4MBK3IJBHY6NUKXEHUP2UBHE", "length": 10665, "nlines": 127, "source_domain": "www.newsj.tv", "title": "ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் 65 சதவீத வாக்குப் பதிவு", "raw_content": "\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு…\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என நீதிபதிகள் கருத்து…\nகுடியுரிமை திருத்த சட்டம் பற்றிய கேள்விகளும், பதில்களும் : சிறப்பு தொகுப்பு…\nகம்பளா போட்டியில் சீனிவாஸ் கவுடா சாதனையை முறியடி���்த நிஷாந்த் ஷெட்டி…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்…\nமாஸ் காட்டும் தனுஷ்... #D40 மோஷன் போஸ்டர் வெளியீடு…\nசிலிம் பாடி, கருப்பு கண்ணாடி : சிம்புவின் ஆட்டம் இனி ஸ்டார்ட்…\nநீ தான் என் உலகமே : காலையிலேயே ரொமான்ஸாக பதிவிட்ட அட்லி…\nபல தடைகளை தாண்டி திரௌபதி திரைப்படம் வெளியீடு…\nதனிநபர் விபரங்களை சேகரித்து வங்கிகளில் கடன் பெறும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…\nகர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் நிறுத்தம்…\nடெல்லி சி.ஏ.ஏ. போராட்ட குழுவினருடன் மத்தியஸ்தரகர்கள் பேச்சுவார்த்தை…\nகாவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்…\nபல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்…\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி…\nஜெயங்கொண்டம் அருகே கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி…\nடி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது…\nவேளாண்மைக்கு உதவும் செயற்கைக்கோளை கண்டுபிடித்த மாணவிகளுக்கு பாராட்டு…\nநீட் நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 27 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்…\nராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் வழங்க உத்தரவு…\n2070க்குள் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியும் -எச்சரிக்கும் ஆய்வு \nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் 65 சதவீத வாக்குப் பதிவு\nஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஆளுநர் ஆட்சி நடைபெறும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.\nமுதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது.\n11 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 584 வாக்குச்சாவடிகளில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொபைல் மற்றும் இணைய தள சேவை நிறுத்தப்பட்டது. வாக்குப்பதிவு அமைதியுடன் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n65 சதவீத வாக்குப் பதிவு\nஉள்ளாட்சித் தேர்தலில் 65 சதவீத வாக்குப் பதிவு\n« தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் »\nதுப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் நிலச்சரிவால் முக்கிய சாலைகள் மூடல்\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு…\nஅயர்லாந்து நாட்டு கடற்கரையில் ஏற்பட்ட அதிகளவு நுரை…\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என நீதிபதிகள் கருத்து…\nதனிநபர் விபரங்களை சேகரித்து வங்கிகளில் கடன் பெறும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…\nவிளையாட்டிற்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கது: பி.வி.சிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/panic-in-indonesia-as-new-quakes-send-residents-fleeing-on-sumba-island/", "date_download": "2020-02-19T15:49:59Z", "digest": "sha1:GOKVHA7HGA4YCLYHOXRKSULATEYKMM5K", "length": 12717, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தோனேசியாவின் சம்பா தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்: மக்கள் பீதி - Sathiyam TV", "raw_content": "\n கணவரின் செல்போனைக் கண்டு அதிர்ந்த பெண்.. குடும்பத்திற்கே வேட்டு வைத்த மருமகள்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட மூத்த மகன்.. தாய் மற்றும் இளைய மகன் கைது.. தாய் மற்றும் இளைய மகன் கைது..\n திடீரென வந்த அழையா விருந்தாளி..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப���படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்…\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Feb 2020 |\nகிராமிய விழாக்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் – வைகோ\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World இந்தோனேசியாவின் சம்பா தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்: மக்கள் பீதி\nஇந்தோனேசியாவின் சம்பா தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்: மக்கள் பீதி\nஇந்தோனேசியாவின் சம்பா தீவில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.\nஇந்தோனேசியாவின் சம்பா தீவில் தெற்கு கடலோர பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.\nசம்பா தீவில் 7 லட்சத்து 50 ஆயிரம் வரை வசித்து வருகின்றனர். இந்நிலநடுக்கம் சம்பா தீவுக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில்\nரிக்டர் அளவில் 5.9ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளி கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவமனையின் இயக்குநர் கொரோனா வைரஸால் பலி\nகொரோனா வைரஸ் – சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1900ஆக உயர்வு\nகாஷ்மீர் விவகாரம் குறித்து விமர்சித்த பிரிட்டன் எம்.பி-க்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுப்பு..\nமோசடியிலிருந்து மூதாட்டியை காப்பாற்றிய டிரைவர்\nமுதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு\n கணவரின் செல்போனைக் கண்டு அதிர்ந்த பெண்.. குடும்பத்திற்கே வேட்டு வைத்த மருமகள்..\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின��� நச்...\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nதுண்டு துண்டாக வெட்டப்பட்ட மூத்த மகன்.. தாய் மற்றும் இளைய மகன் கைது.. தாய் மற்றும் இளைய மகன் கைது..\n திடீரென வந்த அழையா விருந்தாளி..\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\n உடல் சிதறி கல்லூரி மாணவர் பலி..\nஜெயலலிதாவின் பிறந்த நாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி\nஇனி தட்கல் டிக்கெட் எளிமையாக கிடைக்கும்.. 60 பேர் கைது..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/page/2/", "date_download": "2020-02-19T15:51:38Z", "digest": "sha1:OR5MUPVJQJCESJAKLYY2LQFMCIJVTRVD", "length": 7967, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு – Page 2 – Savukku", "raw_content": "\nTagged: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு\nசட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு. ஏழைக்கு எட்டாத விளக்கு என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் ஜெயலலிதா போன்ற பணமும் செல்வாக்கும் படைத்தவர்கள், சட்டத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும், அணைத்து, இருட்டாக்கிட, இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களை வைத்து முயற்சி செய்தனர். 18...\n“சாத்தானும் வேதம் ஓதட்டுமே” இந்த சிறுகதை, எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி 1963ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான கதை. இந்த கதையைப் பற்றி பின்னர் பார்ப்போம். ஆனால் நாம் இப்போது பார்க்கப்போகும் சாத்தான், இந்திய தலைமை நீதிபதி தத்து. செப்டம்பர் 2009ல் வெளிவந்த டெஹல்கா இதழுக்கு அளித்த...\n“நீதியே, நீ இன்னும் இருக்கின்றாயா” கர்நாடக தலைமை நீதிபதி மாற்றம் குறித்து கருணாநிதி கடிதம்.\nகர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை ஒதிஷ்ஷா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து, தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு எந்த நேரத்திலும் வரவுள்ள நிலையில், இந்த மாற்றம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த மாற்றத்தைக் கண்டித்து...\nகர்நாடக தலைமை நீதிபதி மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ்\nகர்நாடக உயர��நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.எச்.வகேலா அவர்களை ஒதிஷா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி இந்திய தலைமை நீதிபதி தத்து உத்தரவிட்டிருக்கிறார். வகேலா இரண்டு மாத காலத்துக்குள் புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஏற்கனவே, தலைமை...\n18 அக்டோபர் 2014 அன்று ஜெயலலிதா, பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்து ஐந்து மாதங்கள் முடிந்து விட்டன. இந்த ஐந்து மாதங்களில் ஒரே ஒரு முறை கூட ஜெயலலிதா, தனது போயஸ் தோட்டத்து இல்லத்திலிருந்து வெளியேறவில்லை. ஐந்து மாதங்களாக, ஒருவர் தன் வீட்டிலிருந்து எந்தக் காரணத்துக்காகவும்...\nஜெயலலிதா விடுதலை பெற்று விடுவார் என்று பரபரப்பாக பேசப்படும் அந்த காரணிகளை விவாதிப்பதற்கு முன்னதாக, இந்த வழக்கு என்னவென்பதை பார்த்து விடுவோம். ஜெயலலிதா ஒரு பொது ஊழியர். 1988ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையின் சட்டப் பிரிவு 13 (1) (e) என்ன கூறுகிறதென்றால், ஒரு பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/238576?ref=archive-feed", "date_download": "2020-02-19T18:05:42Z", "digest": "sha1:THA2ECJOKWGLUUNLCIAQBQUJD3S55OV2", "length": 9069, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா நோயாளிகள் சுட்டுக்கொல்லப்படுகின்றனரா! வெளியான காணொளியின் மர்மம் என்ன? பத்திரிகை கண்ணோட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n வெளியான காணொளியின் மர்மம் என்ன\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனர்களை அந்நாட்டு அரசு சுட்டுக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.\nஎனினும், அந்த காணொளி பொய்யானது எனவும் அது சீனாவை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது எனவும் இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி இவர்தானாம்... வெளிவரும் முக்கிய தகவல்: செய்திகளின் தொகுப்பு\nநான் ஏன் அப்படி செய்தேன் ரில்வின் கேள்வி - ரஞ்சன் விளக்கம் ரில்வின் கேள்வி - ரஞ்சன் விளக்கம்\n30 வருடமாக தமிழர்கள் கேட்பதை கொடுத்து விடுங்கள் ஞானசாரர் திடீர் பல்டி - செய்திகளின் தொகுப்பு\nகொரோனா வைரஸால் காவு கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரமாக அதிகரிப்பு\nசீனாவில் தொடரும் கொடூரம் - பிரதான வைத்தியரின் உயிரையும் பறித்த கொரோனா\nஉயிருக்கு போராடும் பெருந்தொகை மக்கள் இலங்கை தொடர்பில் சீன மாணவர்கள் வெளியிட்ட நெகிழ்ச்சியான தகவல்\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148000-topic", "date_download": "2020-02-19T17:46:40Z", "digest": "sha1:2HF7M5PXH4SPRNC7RWKZ676WAJKGLN6C", "length": 17519, "nlines": 171, "source_domain": "eegarai.darkbb.com", "title": "யுடர்ன் – திரைப்படம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\n» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை\n» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்\n» *ஒரு குட்டி கதை\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\n» ஓ பட்டர் ஃபிளை… ஓ பட்டர் ஃபிளை .. ஓ பட்டர் ஃபிளை ..\n» குட்டி ரேவதி கவிதைகள்\n» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை\n» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி\n» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\n» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை\n» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு\n» தமிழைக் காத்த தமிழ் தாத்தா\n» உ.வே.சா வின் தமிழ் பற்று\n» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்\n» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு\n» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\n» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்\n» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…\n» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது\n» சுவரால் மறைக்க முடியுமா\n» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View\n» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…\n» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்\n» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி\n» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஓட்ஸ் கோதுமை ரொட்டி\n» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை\n» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…\n» முக நூலில் ரசித்தவை\n» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..\n» தெய்வத்தைத் தேடாதே – கவிதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n* வன்குமார் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள\n“யு டர்ன்’. தென்னிந்திய சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய\nபடங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ள இப்படம்,\nவரும் 13-ஆம் தேதி திரையிடப்பட்டுள்ளது\nஇதில் நடித்தது குறித்து சமந்தா அவர் கூறியதாவது…\n“கன்னடத்தில் யு டர்ன் ட்ரெய்லரை பார்த்தவுடனே\nஅதன் ரீமேக்கில் நடிக்க ஆசைப் பட்டேன்.\nஇப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் படம்\nஉருவாகியுள்ளது. ஆதி, என் முதல் படமான\n“மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடித்த\nராகுல் ரவீந்திரன், பூமிகா நடிக்கின்றனர்.\nநான் பத்திரிகையாளராக வந்து துப்பறிகிறேன். ஒரு\nகாட்சியில் போலீஸ் ஆதி என்னை மிரட்டி விசாரிக்கும்\nபோது, நிஜமாகவே நான் அழுதுவிட்டேன்.\nபொதுவாக, கிளிசரின் போட்டு அழச் சொன்னாலே\nநான் பதற்றமாகி விடுவேன். காரணம், கிளிசரின்\nபோட்டால் என்னால் அழ முடியாது.\nஒரிஜினலாக கண்ணீர் வடிப்பதுதான் பிடிக்கும்.\nஆக்ஷன் ஹீரோயின் வேடங்கள் பிடிக்கிறது.\nஅதற்காக இப்போது ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி\nRe: யுடர்ன் – திரைப்படம்\nசீமராஜாவை இப்படம் ஓரங்கட்டிவிட்டதாகக் கூறுகிறார்கள்...\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/", "date_download": "2020-02-19T16:06:49Z", "digest": "sha1:Z33E4L33VSOGKY54TNFWQEXUSUKVYR7G", "length": 16067, "nlines": 237, "source_domain": "image.nakkheeran.in", "title": "No.1 Tamil Investigative Magazine , Tamil Nadu News , News in tamil - Politics, Elections, Current Affairs, Crime, Cinema & Sports - Nakkheeran", "raw_content": "\nஇஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மறுப்பவர்கள் முட்டையை எப்படி அனுமதிப்பார்கள்…\nசென்னை சேப்பாக்கத்தில் இஸ்லாமியர்களின் பேரணி நிறைவு\n'களக்காத்த சந்தனமேரம்...' இணையத்தை கலக்கும் தமிழச்சியின் கான…\nகரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கரன்சி நோட்டுகளை அழிக்க அரசு அதிரடி முடிவு....\nதமிழகம் முழுவதும் 14 ஆவின் சேர்மன் பதவிகள் கலைப்பு... மீண்டும் தேர்தல்…\nபூசணிக்காய் உடைத்த எஸ்.ஜே சூர்யா படக்குழு\nஉலமாக்களின் ஓய்வூதியம் ரூபாய் 3 ஆயிரமாக உயர்வு- முதல்வர் பழனிசாமி…\nவாடகைக்கு வீடு பார்க்க போன போது நேர்ந்த அதிர்ச்சி... 18-வது மாடியில்…\nசென்னை சேப்பாக்கத்தில் குவிந்துள்ள இஸ்லாமியர்கள்\nஇஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மறுப்பவர்கள் முட்டையை எப்படி அனுமதிப்பார்கள் - மருத்துவர் ஷாலினி கேள்வி\nசென்னை சேப்பாக்கத்தில் இஸ்லாமியர்களின் பேரணி நிறைவு\n'களக்காத்த சந்தனமேரம்...' இணையத்தை கலக்கும் தமிழச்சியின் கான குரல்..\nகரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கரன்சி நோட்டுகளை அழிக்க அரசு அதிரடி முடிவு....\nதமிழகம் முழுவதும் 14 ஆவின் சேர்மன் பதவிகள் கலைப்பு... மீண்டும் தேர்தல் அறிவிப்பு...\nபூசணிக்காய் உடைத்த எஸ்.ஜே சூர்யா படக்குழு\nசினிமா செய்திகள் 1 hour ago\nஇரண்டாயிரத்தை தொட்ட பலி எண்ணிக்கை... கரோனா வைரஸ் தாக்கம்\n“ஏழை, நடுத்தர வர்க்க மக்களுக்கு இலவசமாக மருத்துவ வசதி”-ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு விபத்தா...\nகுடிசைவாழ் மக்கள் உடனடியாக வெளியேற நோட்டீஸ் அனுப்பிய அகமதாபாத் மாநகராட்சி\n1849 ஆம் ஆண்டு பயன்படுத்திய தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் கண்டுபிடிப்பு\nஎன் மீது வழக்கு தொடர்ந்தால் சட்ட ரீதியாக சந்திக்கத் தயார்\nமுக்கிய செய்திகள் 1 day ago\nமூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்\n\"அந்த நிமிடம் வரையிலும் ஆண் என்ற அகம்பாவம் கொழுந்து விட்டு எரிந்த தீயைப்போல..\" - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #22\nவேலைகொடு, வேலைகொடு... மோடி, எடப்பாடி அரசே வேலைக்கொடு... –வாலிபர் சங்கம் பேரணி\nபேரணியில் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு\nமுக்கிய செய்திகள் 2 hours ago\nஇஸ்லாமியர்களின் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு தடை\nசிரிச்சா பேசுற பதவிக்கு வேட்டு வைக்கிறேன்... நாங்களும் நட்பா இருப்போம்ல... அதிமுக, திமுகவின் புதிய ஸ்டைல்\nஆர்.எஸ்.பாரதி பேச்சு... மக்கள் நீதி மய்யம் கண்டன அறிக்கை\nமக்கள் அதிகமா குடிக்கிறாங்க... நாங்க என்ன பண்றது... அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nமத்திய பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்\nஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\nஎனக்கு பயிற்சி வேண்டாம்... உசேன் போல்ட்டை விட வேகமாக ஓடிய கம்பாளா வீரர் அதிரடி பேட்டி\n குளிர்ல இந்த நேரத்துல எதுக்கு... சிக்கிய இசை பிரபலம்... பதற வைத்த ரிப்போர்ட்\nஎன் மகளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டு... அதிமுக பெண் பிரமுகரிடம் சிக்கிய இளம்பெண் அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nஒரு இசைக் கலைஞனின் எதிர்க்குரல்\nபூசணிக்காய் உடைத்த எஸ்.ஜே சூர்யா படக்குழு\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு விபத்தா...\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\n'ஹிப் ஹாப்' ஆதிக்கு என்ன ஒரு தைரியம் நான் சிரித்தால் - விமர்சனம்\n“என் படத்தை ஹோமோபோபிக்தான் பார்க்க வேண்டும்”- ஆயுஷ்மான் குரானா\nஇன்றைய ராசிபலன் - 19.02.2020\nஇன்றைய ராசிபலன் - 18.02.2020\nஆன்மீகம் 1 day ago\nஇன்றைய ராசிபலன் - 17.02.2020\nஆன்மீகம் 2 days ago\nஇன்றைய ராசிபலன் - 16.02.2020\nஆன்மீகம் 3 days ago\nஇன்றைய ராசிபலன் - 15.02.2020\nஆன்மீகம் 4 days ago\nஇன்றைய ராசிபலன் - 14.02.2020\nஆன்மீகம் 5 days ago\nஇன்றைய ராசிபலன் - 13.02.2020\nஆன்மீகம் 6 days ago\nஉடலுக்கு புத்துணர்ச்சியை தரும் நெல்லிக்கனியின் பயன்கள்\nவாழ்வியல் 6 days ago\nஇன்றைய ராசிபலன் - 12.02.2020\nஆன்மீகம் 1 week ago\nகண்டுக்கொள்ளாத மோடி... வருத்தத்தில் எடப்பாடி\nஸ்டாலின் VS எடப்பாடி... காரசார விவாதம்\nMuslim-கள் நாயை விட கேவலமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15858&id1=9&issue=20190906", "date_download": "2020-02-19T16:04:55Z", "digest": "sha1:INCQKI2JE5XBKMGTJTPQB3B62TOBGJBA", "length": 7114, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "‘MONEY’ புறா! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபுற்றுகளின் பழமையும் அவற்றின் பரப்பளவும் உண்மையாகவே பூமியின் அதிசயம்தான்.\n- சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ஆத்மநாதன், ஆற்காடு; ஜெர்லின், ஆலந்தூர்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; இலக்சித், மடிப்பாக்கம்; க. நஞ்சையன், பொள்ளாச்சி; கீதா, கோவில்பட்டி; எஸ்.பிரியதர்ஷினி, திருநெல்வேலி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்திற்கு எதிராக வில்லன் பாத்திரத்தில் நடித்து வெறுப்பேற்றிய சுஜித் ஷங்கரின் பேட்டி சூப்பர். அவர் ஈ.எம்.எஸ்ஸின் பேரன் என்பது இன்னும் ஆச்சர்யம்.\n- த.சத்தியநாராயணன், அயன்புரம்; பிரேமா குரு, சென்னை; மனோகர், மேட்டுப்பாளையம்; கருணாகரன், போரூர்; கலிவரதன், கீழ்க்கட்டளை; பப்பு, அசோக் நகர்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; மகேஷ், சென்னை.\nஆவின் பால் பாக்கெட்டில் போடப்பட்ட விலையில் பாலை விற்காமல், இரண்டு ரூபாய் கூடுதலாக வசூலிக்கக் காரணமான நிர்வாகச் சீர்கேடுகளைக் களையவேண்டும்.\n- ரா.ராஜதுரை, சீர்காழி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; அபிராமி வெங்கடாசலம், மோடிக்குப்பம்; எஸ்.பிரியதர்ஷினி, திருநெல்வேலி; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.\nநாட்டின் முப்படைகளுக்கும் ஒரே தலைமையை அரசு அறிவித்திருப்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது.\n- ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; மாளவிகா ரமேஷ், மாம்பலம்; மியாவ்சின், கே.கே.நகர்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; கதிர், மதுரை; மலர்விழி, வேளச்சேரி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.\nதங்கம் விலை உயர்வு தொடர்பான கட்டுரை மூலம் அதன் கா��ண காரியங்களை வாசகர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.\n- ப.மூர்த்தி, பெங்களூரு; மகேஷ், சென்னை; மனோகரன், மேட்டுப்பாளையம்; கதிரவன், கோவை; நாகராஜ், வேலூர்; ஆ. சீனிவாசன், எஸ்.வி.நகரம்.\nதன்னம்பிக்கை நாயகன் ஜஸ்டின் விஜய் ஜேசுதாஸ் வாழ்க்கை வரலாற்றை வாசித்தபோது, அவர் மாற்றுத்திறனாளி அல்ல; பலரை மாற்றும் திறனாளி என்பதை உணர்ந்தோம்.\n- மகேஸ்வரி, பொள்ளாச்சி; பிரேமா குரு, சென்னை; கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; மீ.அழகுமங்கை, அடையாறு; சாய்கவின், பொள்ளாச்சி.\nஒரு புறாவின் விலை 9.7 கோடியா நிச்சயம் இதுதான் ஒரிஜினல் ‘MONEY’ புறா\n- இரா.ரமேஷ் பாபு, விருத்தாசலம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.\nகுழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் இளம் பெண்\nகுழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் இளம் பெண்\nஜொள்ளு விடாதீங்க... ஆல்ரெடி எனக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கார்\nஇடுப்புக்கு உயிர் கொடுத்தவர்...06 Sep 2019\nஆட்டோ அக்கா 06 Sep 2019\nஇந்த வாழைப்பழ விவசாயியின் ஒரு வருட வருமானம் ரூ.1.5 கோடி\nலன்ச் மேப்-பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்06 Sep 2019\nநான்... மழை ரமணன் 06 Sep 2019\nரகுல் ப்ரீத் சிங் ப்ளே ஸ்டோர்06 Sep 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/maalai-pozhuthin-mayakkathile-songs/", "date_download": "2020-02-19T15:48:04Z", "digest": "sha1:5RM5CY3YVD76ISBBPWNZIUGKZVSYDGTG", "length": 6583, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "maalai pozhuthin mayakkathile songs Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 16.2.2020 முதல் 22.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் வரிகள்\nமாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் வரிகள்\nTagged with: achu, maalai pozhuthin mayakkathile songs, maalai pozhuthin mayakkathiley song lyrics, மாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் வரிகள் அச்சு இசையில் மாலைப் பொழுதின் மயக்கத்திலே பாடல்கள்\nமாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் வரிகள் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 16.2.2020 முதல் 22.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉடல் இயக்கமும் நோயற்ற வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://tamilkitchens.com/recipe/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-02-19T16:41:05Z", "digest": "sha1:ABIQ7TDXNUOEG2WZGK4RX7H7HU42SHHL", "length": 3407, "nlines": 91, "source_domain": "tamilkitchens.com", "title": "Bread Recipe (Tamil) : Bread Adai | பிரெட் அடை", "raw_content": "\n2 உருளைக்கிழங்கு வேகவைத்து த���லுரிக்கவும்\n2 tsp நறுக்கிய வெங்காயம்\nஉப்பு, எண்ணெய் தேவையான அளவு\nபிரெட்டை தண்ணீரில் நனைத்து பிழிந்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.\nஇதில் உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை போட்டு ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.\nபிசைந்து வைத்திருக்கும் பிரெட்டிலிருந்து சிறிய உருண்டை எடுத்து கைகளில் லேசாக தட்டி, நடுவில் உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, லேசாக தட்டி தோசை கல்லில் போடவும். இருபுறமும் எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2019/11/blog-post.html", "date_download": "2020-02-19T17:13:00Z", "digest": "sha1:OFJWWHTJ3WL65WVXFURMKU6VKVFMSS33", "length": 30707, "nlines": 163, "source_domain": "www.kimupakkangal.com", "title": "வாய்மொழியில் ஒரு அறைகூவல் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் வாய்மொழியில் ஒரு அறைகூவல்\nசமீபத்தில் மிகப்பிரபலமான ஆங்கில சீரீஸ் எச்.பி.ஓவில் வெளியான செர்னோபில். 33 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அணுக்கசிவினால் ருஷ்யாவின் ஒரு பகுதியான செர்னோபிலிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஏற்பட்ட பெருவிபத்தை அப்படத்தில் ஆவணப்படுத்தியுள்ளனர். மேலும் இப்படம் அவ்விபத்திற்கு பின்னாலிருக்கக்கூடிய காரணத்தை ஆராய முற்படுகிறது. அறிவியல் ரீதியான ஆதாரங்களைத் தேடி நகரும் படம் மானுடத்தின் வீழ்ச்சிக்கு நவீனமயமாக்கல் எவ்வகையில் காரணமாகிறது எனும் புள்ளிக்கு நகர்கிறது. படத்தின் இறுதி காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கம் செர்னோபில் எனும் ஒற்றைப் பேரிடரைக் காட்டிலும் மனிதர்களால் சக மனிதர்களுக்கும் கானுயிர்களுக்கும், தாய் மண்ணிற்கும் ஏற்படுத்தும் அழிவுகளுக்கு பின்னிருக்கக்கூடிய பேராசையை வெளிச்சமிட்டு காட்டுகிறது.\nஇத்திரைப்படத்திற்கு ஆதாரமாக இருக்கும் புத்தகம் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் எழுதிய Voice of Chernobyl. இப்புத்தகத்தை சித்தார்த்தன் சுந்தரம் “செனோபிலின் குரல்கள்” எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். மேலும் இந்நூலுக்காக அலெக்ஸியேவிச் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நூல் செ���்னோபிலில் நிகழ்ந்த விஷயங்களின் வரலாற்று நூல் அல்ல. மாறாக அங்கு நிகழ்ந்த அணுக்கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், அவ்விபத்து நிகழும்போது அவர்கள் கொண்டிருந்த அனுபவங்களின் பதிவாகவும் இந்நூல் அமைந்துள்ளது. மக்களிடையே அவ்விபத்து மூன்று விதமான சிதைவுகளாக பதிவாகியிருக்கிறது. அவை - போருக்கு நிகரான நாட்கள், புலம்பெயர் வாழ்க்கை, நோய்மையுடனான போர். இம்மூன்று விஷயங்களும் அவற்றின் கோரதாண்டவத்தை செர்னோபிலிலும் அதனைச் சுற்றியிருக்கும் பல கிராம மக்களிடையேயும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅணுக்கசிவு ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே அரசிடமிருந்து எச்சரிக்கை தகவல்கள் மக்களிடம் சொல்லத் துவங்கப்பட்டது. ஆனால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அணுக்கசிவினால் பாதிக்கப்படாத இடங்களிலும் அரசிடமிருந்து நிலைமை சீராக இருக்கிறது எனும் நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கிறது. கள நிலவரத்தின் தீவிரத்தை மக்களிடையே சிறிதும் ஏற்படுத்தாமல் பொய்யான நம்பிக்கையை விதைத்தது வரலாற்றின் பெரும் இழுக்காக மாற்றம் கொண்டது. செர்னோபிலில் நிறுவப்பட்ட ஆர்.பி.எம்.கே என்ற வகையிலான அணுமின் நிலையம் ஐரோப்பாவிற்குள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனும் தகவலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. செர்னோபிலில் நிறுவப்படும் முன்னே ஐரோப்பிய ஒன்றியத்துள் இதே வகையான அணுமின் நிலையத்தை நிறுவ முயன்றிருக்கின்றனர். ஆனால் அவர்களின் சட்ட விதிகளுக்கும், எச்சரிக்கை விதிமுறைகளுக்குள்ளும் வராததால் அவ்வகையான அணுமின் நிலையத்தை தடை செய்திருக்கின்றனர்.\nமேலும் அங்கு பணி செய்து நோய்மையால் பாதிப்பிற்குள்ளானவர்களிடம் ஆசிரியர் மேற்கொண்ட நேர்காணலின் வழியே அந்த அணுமின் நிலையத்தின் பின்னிருக்கக்கூடிய அறிவியல் விஷயங்களை விளக்க முற்படுகிறார். அணுகுண்டு செயல்படும் விதமும் ஒரு அணுமின் நிலையத்தின் செயல்முறையும் ஒன்றே. ஆனால் கட்டுபாடுகள் நிறைந்த வகையில் அந்த அணுச்சிதைவை மேற்கொள்ளும்போது மின்சக்தியை உருவாக்க முடியும் என்பதே அறிவியல். மேலும் அது நிறுவப்படும்போது செர்னோபில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதை நிறுவுவதன் வழியே உலகின் முன்மாதிரியாகிவிட முடியும் எனும் எண்ணம் அரசிடமிருந்து மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கிற���ு. மேலும் மக்கள் அறிவியலின் வளர்ச்சியாக சொல்லப்பட்ட அணுமின் நிலையத்தை கடவுளுக்கு நிகராக, கடவுளுக்கு மாற்றாக கருதியிருக்கின்றனர். திருவிழாவைப் போன்று அதன் நிறுவுதலை மக்களும் ஊடகங்களும் கொண்டாடியிருக்கின்றனர்.\nஇந்த மனநிலையில் இருந்து அணுச்சிதைவினால் ஏற்பட்ட பாதிப்பை அறிந்தவுடன் மக்களிடம் ஏற்பட்ட குழப்பம் புரிந்து கொள்ள முடியாததாக இருப்பினும் அவர்களின் வாழ்க்கையில் இயல்பானதாய் அமைகிறது. போருக்கான ஆயத்தங்கள் ஊர்களில் நிகழத் துவங்குகின்றன. போர் தொடுக்கப்போகிறார்கள் எனும் உணர்வு எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது. ஆனால் யார் நம் நாட்டின் மீது போர் தொடுக்கப்போகிறார்கள் எனும் இடத்தில் எல்லோரும் ஏமாற்றமே அடைகிறார்கள். போரின் பெரும் பிரதேசமான சோவியத் யூனியனின் கண்ணுக்கு புலப்படாத அணுக்கதிர்கள் மானுட இடத்தையே அழிக்கும் எனும் சொல்லாடலை மக்கள் ஏற்க தயாராக இல்லை. அரசோ மக்களின் அனுமதிக்கு காத்திராமல் புலம்பெயர்தலுக்கான அரசாணைகளை வெளியிடுகிறார்கள். மக்களும் புலம்பெயர்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வின் மொத்த அபத்தமும் செர்னோபிலின் அணுக்கசிவினால் ஏற்பட்ட தாக்கமும் புலம்பெயர் வாழ்க்கையிலேயே தீவிரம் கொள்கிறது.\nமனிதர்களின் கண்டுபிடிப்புகள் அறிவியல் ரீதியில் உலகத்திற்காக அமைந்தாலும் அவற்றின் தீமைகள் சக மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனை தனிமையில் ஆழ்த்திவிடுகிறது எனும் உண்மை முகத்தில் அறையும் வண்ணம் சொல்லப்பட்டிருக்கிறது. அணுக்கசிவினால் ஏற்பட்ட பாதிப்பைக் காட்டிலும் நூல் முழுக்க கூறப்பட்டிருக்கும் பலரின் கதைகள் புலம்பெயர் வாழ்வை மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கிறது. சொந்தங்கள் அவர்களை உதறிவிட்டிருக்கின்றனர். மேலும் செர்னோபில் கொடுத்த நோய்மையின் தகவல்கள் சீக்கிரமாகவே உலகிற்கு கசியத் துவங்குகிறது. அங்கிருந்து வெளியேரும் மக்களால் நோய்கள் பரவப்படும் எனும் கூற்று பரவலாகிறது. அணுக்கசிவு நிலம் சார்ந்த அகதிகளாக அம்மக்களை மாற்றியது எனில் நோய்மை வாழ்க்கைக்குள்ளேயே அவர்களை அகதியாக்கிவிடுகிறது. யாரிடமும் தஞ்சம் புக முடியாத சூழ்நிலையில் தனித்து வாழப்பழகுகிறார்கள். தற்கொலை செய்வதற்கு தகுதியுடைய வாழ்க்கையை, காரணத்தை செர்னோபில் அவர்களுக்கு வழங்கியிருக���கிறது.\nஇவ்வனைத்து வாழ்க்கை சார்ந்த சிடுக்குகளுக்கு இடையில் சோவியத் ஒன்றியமும் உடைகிறது. அதன் காரணங்களுள் செர்னோபிலும் ஒன்றாகிறது. புலம்பெயர் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்கு அடையாளம் மற்றொரு சிக்கலாகிறது. சோவியத் ஒன்றிய தேசம் எனும் நம்பிக்கையில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களின் மேல் செர்னோபிலியன் எனும் அடையாளம் ஏற்றப்படுகிறது. யூனியனின் அங்கமாக பேசப்பட்டிருந்த தங்களது அடையாளம் தனித்த அடையாளம் ஆகும் போது குடிமகன் எனும் அந்தஸ்தை இழந்து நிரந்த அகதி எனம் இடத்தை அடைந்துவிடுகின்றனர்.\nசெர்னோபிலின் விஷயத்தை பேரழிவு எனும் சொல்லில் விளிப்பதை விட போர் என்று சொல்வதே சரியாக அமையும். ஈழ விடுதலை போராட்டத்தினிடையில் இருந்த மக்களின் வாழ்க்கையும், நாஜிப்படைகளின் கொடுங்கோன்மைக்கு இடையில் கழிந்த மக்களின் வாழ்க்கைக்கும் சற்றும் குறைந்ததல்ல செர்னோபில் மக்களின் வாழ்க்கை. அறிவியல் எனும் பெயரில் எதிர்காலத்தின் மீது தொடுக்கப்பட்ட போர் என்பதே செர்னோபிலை குறிப்பதற்கான சரியான சொல்லாடலாக அமையும். மனிதர்களின் தவறுகளால் ஏற்படும் சமூக பேரழிவுகள் அனைத்தும் அடையாளங்களை காணமாலாக்கும் தளத்திற்கு சென்றடைவது காலத்தின் நிதர்சனமாக அமைகிறது. தங்களின் வாழ்க்கையை சிடுக்குகளற்ற ஒன்றாக்கிக் கொள்ள, எளிமையாக்கிக் கொள்ள பிற மனிதர்களின் மீது அடையாளம் ஏற்றி ஒதுக்கி வைப்பது நூதன அதிகாரமாகிறது. இந்நூலில் சொல்லப்படும் பல்வேறு கதைகளும் இந்த தன்மையையே எடுத்துரைக்கிறது.\nஆசிரியரிடம் தங்களின் கதைகளை சொல்ல அவர்கள் தயங்குகின்றனர். இழந்த விஷயங்களின் புலம்பல்கள் ஒருபோதும் அவற்றை மீட்டுவிடாது என்பதில் வருத்தம் கொள்கின்றனர். தங்களின் தாய் நிலத்தின் மீதான ஈர்ப்பையும் பற்றையும் பேச்சின் போக்கில் எல்லோரும் வெளிப்படுத்துகின்றனர். என்றேனும் ஒரு நாள் அவ்விடத்திற்கு திரும்பி சென்றுவிட, மாட்டோமா எனும் ஏக்கம் எல்லோருடைய குரல்களின் வழியேவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் வளர்த்த கால்நடைகளைப் பற்றியும், அவற்றின் துக்கரமான இழப்பையும், தாங்கள் நட்டு வளர்த்த செடி, மரங்களைப் பற்றியும் ஆற்றாமையுடன் பகிர்கின்றனர். விலங்குகளையும் காய்கறிகளையும் அழிப்பதற்கும் அரசாணை வெளியிடப்பட்டது. அ��ற்றின் வழியேவும் கதிவீர்ச்சு பரவப்படும் எனும் முடிவு அவ்வகையான தீர்மானத்தை அரசை எடுக்க வைத்திருக்கிறது. உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதா எனும் கேள்வியும் மனிதர்களை காப்பாற்ற வேண்டியது தலையாய கடமையல்லவா எனும் கேள்வியும் ஒவ்வொருவரின் கதைகளிலும் முரண்கொள்கிறது.\nஅரசாணைகளை மீறி அவரவர்களின் வீட்டிலேயே, கிராமத்திலேயே தங்கிக் கொண்டதன் பின்னிருக்கக்கூடிய மண் சார்ந்த வைராக்கியமும், தங்களது வீட்டிலிருந்து எடுத்து சென்ற அவரவர்களின் மரபார்ந்த பொருட்கள் குறித்த நினைவோடைகளும் அவர்களின் அன்பை வெளிப்படுத்துகிறது. அன்பு மட்டுமே அத்தனை பேரழிவுகளுக்கு பின்னும் மீதமிருக்கக்கூடிய ஒன்று என்பதை ஒளிக்கீற்றாய் மக்களின் குரலில் உணர முடிகிறது. உடல் அழுகும் கணவனை இறக்கும் வரை அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்ட அன்பு பொழியும் பெண்ணின் கதை வாழ்க்கைக்கான அர்த்தத்தை நன்கு உணர்த்துகிறது. நூலில் பேசிய மனிதர்களில் பாதிக்கும் மேலானவர்கள் அந்த புலம்பெயர் வாழ்க்கையின் அபத்தத்தை நகைச்சுவையின் வழியே கடந்து செல்பவர்களாக இருக்கின்றனர். இடையிடையே சொல்லப்படும் நகைச்சுவை துணுக்குகள் செர்னோபிலின் அழிவை சுட்டுகிறது. காலம் கடந்து வாசிக்கப்படுவதால் நகைச்சுவை உணர்வைக் காட்டிலும் அக்காலத்திய சமூக அவலத்தை அவை எடுத்துரைக்கின்றன.\nஅறிவியல் மானுடத்தின் அளவுகோளிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் எனும் எச்சரிக்கை மொத்த நூலின் அடிகோடாக சொல்லப்படுகிறது. ருஷ்யாவின் ஒரே ஒரு அணுமின் நிலையத்தில், ஏற்பட்ட அணுக்கசிவு மனிதர்களின் தவறுதான். அதன் தாக்கம் தலைமுறைகளுக்கானது. எல்லைகளுக்கு அப்பால் விரிந்து கிடக்கும் உலகத்திற்கானது. அபரிமிதமான மின்சாரம் மற்றும் நவீன தேவைகளுக்காக இயற்கையை எளிமையாக சூரையாட தயாராக இருக்கும் பெரு நிறுவனங்களுக்கானது. மனித மன பேராசைக்கான அறைகூவலாக இம்மக்களின் குரல் இருக்கிறது. நூலில் பேசியிருக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கைப் பாட்டை விவரிக்கின்றனர், நகைச்சுவை சொல்கின்றனர், அவர்கள் அறிந்த அப்போதைய கள நிலவரத்தை சொல்கின்றனர், பாதிக்கப்பட்ட தங்களுடைய உறவினர்களின் மீதான அன்பை பேசுகின்றனர், தங்களை கைவிட்ட மக்களை எண்ணி புலம்புகின்றனர். வாசிக்கும் நமக்கோ அவர்களின் குரல் பேரோலமாக ஒலிக்கிறது. வாய்மொழியில் விடுக்கப்படும் அறைகூவலாக உருவமெடுக்கிறது. அறிவியலின் பெயரால் இயற்கைக்கு புறம்பாக நிகழ்த்தப்படும் அத்தனை விதமான அநியாயங்களுக்கும் எச்சரிக்கையாக அமைகிறது. இந்நூலும் இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஐந்துமணி நேர திரைப்படத்தையும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும். அடுத்த தலைமுறையின் தேவை என்ன என்பதையும் அறிவியலுக்கும் மானுடத்திற்கும் இடையிலான சமரை புரிந்து கொள்ளவும் பேருதவியாய் அமையும்.\n1 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nமுதலிலேயே ஒரு விஷயத்தினை சொல்லிவிடுகிறேன். இது பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கான திரைப்படம். இப்படம் உலகம் முழுக்க தடையும் செய்யப்பட...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_32.html", "date_download": "2020-02-19T17:55:38Z", "digest": "sha1:ODNRHS3UXAO752ZPY4M5LR47TFBGYWI3", "length": 34343, "nlines": 62, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்!", "raw_content": "\nஉங்க ஆண்ட்ராய்டு ��போனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்\nஃபோன் வாங்குறப்ப எந்த ஃபோன் வாங்குறோன்றதை விட முக்கியம், வாங்கிய ஃபோனை நாம எப்படி பாத்துக்குறோம் என்பது. ஸ்மார்ட்ஃபோந்தான். ஆனா, அதுவே தன்னை பாத்துக்கிற அளவுக்கு ஸ்மார்ட் கிடையாது. நாமதான் இதமா, பதமா பாத்துக்கணும். அந்த 'இதமா...பதமா...\" என்ன என்பதுதான் இந்தக் கட்டுரை.\n1) எப்பவும் சார்ஜ் இருக்கட்டும்:\nமொபைல் சார்ஜ் அதிகமா இருந்தா ஃபோன் நல்லா வேலை செய்யும். கடைசி % சார்ஜ் தீரும் வரைக்கும் யூஸ் பண்ணா, மொபைலோட ஃபெர்ஃபார்மென்ஸும் குறையும். பேட்டரியோட ஆயுளும் குறையும். முழு சார்ஜும் தீர்ந்த பிறகே சார்ஜ் போடனும்னு நிச்சயம் நம்ம ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தவங்க சொல்லியிருப்பாங்க. அந்த ஐடியாவை ஓரம் தள்ளுங்க. அந்த ஃப்ரெண்டு சொன்னத ஷிஃப்ட் டெலீட் பண்ணிடுங்க.\n2) ஃபோனையும், உங்களையும் கூலா வைங்க்:\nபல்லு டைப் அடிக்கிற அளவுக்கு நம்ம ஆஃபீஸ்ல ஏசி போடுறாங்களே...அது நமக்குன்னா நினைச்சீங்க எல்லாம் கம்ப்யூட்டருக்கு. ஏடிஎம் செண்டர்ல மிஷுனுக்கு போட்டு வைக்கிற மாதிரிதான். அதே லாஜிக்தான் மொபைலுக்கும். நல்ல கூலான டெம்பரேச்சர்ல இருக்கிற ஃபோனு கோஹ்லி மாதிரி நிண்ணு விளையாடும்.\n4ஜிபி ரேம் இருக்கிற மொபைலே 12000த்து கிடைக்குது. அதனால, நாம யூஸ் பண்ர ஆப்ஸோட எண்ணிக்கை அஷ்வின் விக்கெட்டை விட வேகமா ஏறிட்டு இருக்கு. அதுல எந்த பிரச்னையும் இல்லை. ஆனா, ஓப்பன் பண்ண ஆப்ஸை ஒழுங்கா மூடுறோமா இல்லை. நிறைய ஆப்ஸ் திறந்திருந்தா, சிஸ்டம் ஸ்லோ ஆகும். சார்ஜும் சீக்கிரம் தீரும். அதனால, தினமும் ஒரு தடவையாவது எல்லா ஆப்ஸையும் க்ளோஸ் பண்ணிடுங்க.\n4) அந்த ஒரு ஒரே மாத்திரை...\nஉடம்புல இருக்கிற எல்லா வியாதிக்கும் ஒரே மாத்திரைல தீர்வுன்ற மாதிரி, ஆண்ட்ராய்டுக்கும் ஒரு வழி இருக்கு. அது தான் ரீபூட். மொபைல்ல என்ன பிரச்னைனே தெரியாம தொல்லையா இருக்கா ஒரு தடவை ஆஃப் பண்ணி ஆன் பண்ணிடுங்க. 99% பிரச்னைகள் சரியாகிடும். ரீஸ்டார்ட் பண்றப்ப பேக்கிரவுண்ட் ரன் ஆகுற எல்லா ஆப்ஸும் க்ளோஸ் ஆயிடும். பாதில நிக்குற புராஸஸ்களும் ஸ்டாப் ஆயிடும். கிட்டத்தட்ட நாம தூங்கி எழுந்திருக்கிற மாதிரிதான் ரீபூட். ஃபோன் ஃப்ரெஷ் ஆயிடும்.\nகீறல் விழாம பாத்துக்கிறது லட்சியம்; கீழ விழாம பாத்துக்கிறது நிச்சயம் என்பதுதான் பெரும்பாலான ஆண்ட்ராய்டு யூஸர்களின் ��ுத்தாண்டு உறுதிமொழியா இருக்கும். அதையும் மீறி ஃபோன் விழுந்து ஸ்க்ரீன் உடையுன்றதாலதான் மேல டெம்பர்ட் கிளாஸு போட்டு வைக்கிறோம். அந்த கிளாஸு கண்ணாபின்னான்னு டேமேஜ் ஆகத்தான் செய்யும். அதுவே நமக்கு மொபைல் பிடிக்காம போக காரணம் ஆயிடும். புது ஃபோனு மாத்துறதுக்கு முன்னாடி டெம்பர்டு கிளாஸ ஒரு தடவை மாத்தி பாருங்க. ஃபோனே புதுசு மாதிரி தோணும்.\nஉங்கள் மொபைலில் வாட்ஸப், ஃபேஸ்புக் ஆப்ஸ்கள் மட்டும் எத்தனை எம்.பிக்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதை பாருங்கள். ஆப் சைஸ் 80எம்.பி என்றால் அதில் நாம் சேமித்திருக்கும் டேட்டா 1 ஜிபியை கூட தாண்டலாம். மாதம் ஒருமுறை தேவையற்ற வாட்ஸப்களை மெசெஜ்களை டெலீட் செய்யுங்கள். ஃபேஸ்புக், பிரவுசர் போன்றவற்றில் cache clear செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் எடுத்து நாம் செய்யும் இவை, நமக்கு மொபைல் ஹேங் ஆகாமல் வேலை செய்து பல நிமிடங்களை மிச்சப்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nகல்வி (29) இளமையில் கல் (18) குழந்தை (16) பெண் (12) காந்தி (11) தமிழ் (11) மருத்துவம் (11) வெற்றி (11) இணையதளம் (10) தன்னம்பிக்கை (9) மாணவர்கள் (9) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திர���மணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்த���ராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) ��ல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால��� (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்��ிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வை��பை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-02-19T17:47:51Z", "digest": "sha1:3YPMX5UKOROWSHRJNZWLREGHYWZUGI36", "length": 8656, "nlines": 148, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பரிசில் மகிழுந்து இல்லா நாள்! - வெற்றி அளித்ததா??!! - Tamil France", "raw_content": "\nபரிசில் மகிழுந்து இல்லா நாள்\nதொடர்ச்சியான நான்காவது வருடமாக பரிசில் ‘மகிழுந்து இல்லா நாள்’ நேற்று ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பரிசுக்குள் நுழையும் அனைத்து வழிகளையும் தடுத்து தனியே பாதசாரிகளுக்கும் துவிச்சக்கரவண்டிகளுக்கும் அனுமதிக்கப்பட்ட இந்த நாள் வெற்றி அளித்ததா\nசுற்றுச்சூழல் மாசடைவு, வளிமண்டலத்தில் கலந்துள்ள தூசுகளை தடுக்கும் அல்லது குறைக்கும் வண்ணம் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டது. நாள் முடிவில் காற்றில் கலந்திருந்த நைட்ரோஜன் டை ஒக்சைட் (Nitrogen dioxide) (NO2) 28 இல் இருந்து 30 வீதம் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பல்லாயிரக்கணக்கானவர்கள் எவ்வித வாகன இடையூறுகளும் இன்றி பரிசை சுற்றி வந்தனர். அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவர் தெரிவிக்கும் போது, ‘இன்று வீதிகள் மூடப்படுவதாக தெரிவித்தனர். ஆனால் அது இத்தனை இனிமையானதாக இருக்கும் என நான் நம்பவில்லை\nபரிசுக்குள் மிக அவசியமான வானங்களுக்கு மாத்திரமே அனுமதி வங்கப்பட்டது. அவையும் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பயணிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்தது அதேவேளை 2017 ஆம் ஆண்டில் பரிசுக்குள் போக்குவரத்து நெருக்கடி 6 வீதத்தால் குறைந்தும், 2018 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் மாசடைவு கணிசமாக குறைந்தும் உள்ளன என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ குறிப்பிட்டிருந்தார்.\nRelated Items: எழுத்துரு, 2நிமிட, 60m², Bondyஇல், Pubவாடகைக்கு, text, இருந்து, நடைதூரத்தில், விளம்பரம், வீடுGare\nஎன்னுடைய நேர்மறை மற்றும் பேரார்வம் இந்தியா உலக கோப்பையை வெல்ல உதவும்: ஷர்துல் தாகூர்\nஇன்னொரு சீன பிர���ைக்கும் கொரோனா… வைத்தியசாலையில் அனுமதி\nரயில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nஎண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து\nஐ தே க புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nதொடரூந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம் பெண் புகார்\nசத்தம் அதிகமாக வைத்து பாடல் கேட்ட இளைஞன் – படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2020-02-19T17:22:30Z", "digest": "sha1:I33PWKGBPSWTKD4WY7U4CVIZUERJYIVH", "length": 7212, "nlines": 163, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சாமை கருப்பு உளுந்து கஞ்சி - Tamil France", "raw_content": "\nசாமை கருப்பு உளுந்து கஞ்சி\nசிறுதானியங்களில் சத்தான சுவையான ரெசிபிகளை செய்யலாம். இன்று சாமை அரிசி, கருப்பு உளுந்து சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசாமை அரிசி – 1 கப்\nகருப்பு உளுத்தம்பருப்பு – கால் கப்\nவெந்தயம் – கால் ஸ்பூன்\nசீரகம் – கால் ஸ்பூன்\nதேங்காய் துருவல் – அரை கப்\nசாமை அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.\nபூண்டை தோல் நீக்கி வைக்கவும்.\nமுதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, நன்றாக கழுவி அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nஉளுந்து பாதியளவு வெந்ததும் ஊறவைத்த சாமை அரிசியை சேர்க்கவும்.\nஅத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும்.\nஅனைத்து நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.\nசூப்பரான சாமை கருப்பு உளுந்துகஞ்சி ரெடி.\nகஞ்சி திக்காக இருந்தால் பால் அல்லது மோர் அல்லது சூடான நீர் சேர்த்து கொள்ளலாம்.\nசத்தான டிபன் ஓட்ஸ் கேரட் பான்கேக��\nசத்து நிறைந்த கோதுமை பிரெட் ஆம்லெட்\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nஎண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து\nஐ தே க புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nகால்சியம் நிறைந்த ராஜ்மா சுண்டல்\nகுளுகுளு வெள்ளரிக்காய் மோர் ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558704", "date_download": "2020-02-19T17:16:06Z", "digest": "sha1:OJ2S5XXPYROABWUILVPZE4TF5ASUJAEQ", "length": 9332, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "1500 coaches on the field of sports will soon be appointed | விளையாட்டு துறையில் 1500 பயிற்சியாளர்கள் விரைவில் நியமனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்���ுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிளையாட்டு துறையில் 1500 பயிற்சியாளர்கள் விரைவில் நியமனம்\nபுதுடெல்லி: டெல்லியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கலந்து கொண்டார். பி்ன்னர், அவர் அளித்த பேட்டி: விளையாட்டு துறையில் 1500 பயிற்சியாளர்கள் இடம் காலியாக உள்ளது. பல்வேறு காரணங்களால் இதுவரை அவை நிரப்பப்படாமல் இருந்தது. வரும் நாட்களில் இவற்றை நிரப்ப முடிவு செய்துள்ளோம். புகழ் பெற்ற வெளிநாட்டு பயிற்சியா–்ளர்களை அவர்களின் ஊதியத்தை பொருட்படுத்தாமல் பணியமர்த்துவோம். இந்திய விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு நிதி பற்றாக்குறை இருக்காது. அவர்களுக்கு தரமான உணவு கிடைப்பது உறுதி செய்யப்படும்.\nஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன் பட்டங்களை வெல்வதில் ஆண்களை காட்டிலும் பெண் விளையாட்டு வீரர்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ஆண் விளையாட்டு வீரர்களை காட்டிலும் பெண் விளையாட்டு வீரர்கள் தான் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர். பெண்களை ஊக்கப்படுத்தியிருக்கா விட்டால் நமது 60 சதவீத பதக்கங்கள் காணாமல் போயிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nதலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அமித் ஷா காஷ்மீரில் சுதந்திரமாக சென்று வருவாரா... மாஜி முதல்வர் மெஹபூபா முப்தி மகள் காட்டம்\nராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் முதல் கூட்டம் நிறைவு: தலைவராக நிரித்ய கோபால் தாஸ், செயலாளராக சம்பத் ராய் நியமனம்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவர் குணமடைந்ததாக திருச்சூர் மருத்துவ கல்லூரி தகவல்\nராம ஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவராக நிரித்ய கோபால் தாஸ் நியமனம்\nடெல்லியில் நடைபெற்று வரும் கைவினைப் பொருள்காட்சிக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்: கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி உணவருந்தினார்\nபோபால் விஷவாயு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது சிபிஐ\nஉத்திரப்பிரதேச மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு\nடெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும்: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nஹைதராபாத்தில் வசிக்கும் 127 பேர் குடியுரிமையை நிரூபிக்கும்படி ஆதார் ஆணையம் நோட்டீஸ் : வலுக்கும் எதிர்ப்புகள்\nடெல்லி முதல்வராக பதவியேற்ற நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\n× RELATED குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajendra-balaji-riming-punch-against-dmk-q4rwos", "date_download": "2020-02-19T17:27:04Z", "digest": "sha1:6Y4CNOHEILWAZEPH7W25ZOMUUBSFCWBX", "length": 10414, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாங்க பாட்டெழுதி பெயர் வாங்குறோம்... திமுக குற்றம் கண்டுபிடித்தே பெயர் எடுகுது... ராஜேந்திர பாலாஜி ரைமிங் பஞ்ச்! | Rajendra balaji riming punch against dmk", "raw_content": "\nநாங்க பாட்டெழுதி பெயர் வாங்குறோம்... திமுக குற்றம் கண்டுபிடித்தே பெயர் எடுக்குது... ராஜேந்திர பாலாஜி ரைமிங் பஞ்ச்\nதேர்தல் வந்தால் திமுகவினர் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று சொல்வார்கள். இதற்கு முன்னால் அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள் அல்லவா அப்போதெல்லாம் என்ன செய்தார்கள் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். மக்கள் நலத்திட்டங்கள் யாருடைய ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது என்று திமுகவோடு ஒரே மேடையில் விவாதிக்க நான் தயாராகவே உள்ளேன்.” என்று ராஜேந்திர பாலாஜி பேசினார்.\nமக்களிடம் நாங்கள் பாட்டு எழுதி பெயர் வாங்குகிறோம். ஆனால், திமுகவினர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கிவிடுகிறார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசுகையில், “தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கிவருகிறார்கள். மக்களுக்காகப் பல நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்திவருகிறது. மக்களிடம் பொய்யைச் சொல்லி ஓட்டு வாங்க திமுகவினர் நினைக்கிறார்கள். நாங்கள் பாட்டு எழுதி பெயர் வாங்குகிறோம். ஆனால், திமுகவினர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கிவிடுகிறார்கள். எனவே நாட்டு மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.\nதேர்தல் வந்தால் திமுகவினர் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று சொல்வார்கள். இதற்கு முன்னால் அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள் அல்லவா அப்போதெல்லாம் என்ன செய்தார்கள் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். மக்கள் நலத்திட்டங்கள் யாருடைய ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது என்று திமுகவோடு ஒரே மேடையில் விவாதிக்க நான் தயாராகவே உள்ளேன்.” என்று ராஜேந்திர பாலாஜி பேசினார்.\nசமஸ்கிருதத்துக்கு கட்அவுட்டு... தமிழுக்கு கெட்அவுட்டா... மோடி, எடப்பாடி அரசுகளை கிழித்து தொங்கவிட்ட ஸ்டாலின்\nபிண அரசியல் நடத்தும் திமுகவை முஸ்லீம்கள் புறக்கணியுங்கள்... ஹெச்.ராஜா வேண்டுகோள்..\n நானே சி.எம். ஆகப்போறேன்... அதிரடியாக களமிறங்கும் பிரஷாந்த் கிஷோர்..\nமீடியாக்கள் பற்றி அவதூறு பேச்சு... மன்னிப்பு கேட்க ஆர்.எஸ். பாரதிக்கு உத்தரவிட்ட மு.க. ஸ்டாலின்\nமு.க. ஸ்டாலினுக்கு எதுவும் தெரியவில்லை... திமுகவை காய்ச்சி எடுத்த அன்புமணி ராமதாஸ்\nதமிழகத்தில் என்.பி.ஆர். கூடாது... மீறினால், ஒத்துழையாமை இயக்கம்... திமுக அதிரடி அறிவிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n அருண் விஜய் ஜெயித்தது எப்படி..\nவிஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி.. மாஸ்டர் படப்பிடிப்பில் ஆரவாரம்..\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு நேர்ந்த விபத்து.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. இது தலதானா..\nமேடையில் கண் கலங்கிய ஜூலி..நான் சிரித்தால்..\nPRODUCER க்கு பிடித்த DIRECTOR தான் கார்த்திக்..\n அருண் விஜய் ஜெயித்தது எப்படி..\nவிஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி.. மாஸ்டர் படப்பிடிப்பில் ஆரவாரம்..\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு நேர்ந்த விபத்து.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. இது தலதானா..\n குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.\nஐநா பொதுச்செயலாளரை வளைத்த பாகிஸ்தான்... இந்தியாவுக்கு எதிராக கச்சிதமாக காரியம் சாதித்த இம்ரான்கான்...\n2 தலை.. 4 கண்கள்.. அதிசய தோற்றத்துடன் கன்றை ஈன்ற பசுமாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD003974/COMMUN_annnaittu-mruttuv-nilaikllukkaannn-pooli-cikiccai-pllcipeeaa-tlaiyiittukll", "date_download": "2020-02-19T17:50:48Z", "digest": "sha1:Z75YLQ2C6ACPWOLKFNYYFSJTIDQY7ATT", "length": 8735, "nlines": 96, "source_domain": "www.cochrane.org", "title": "அனைத்து மருத்துவ நிலைகளுக்கான போலி சிகிச்சை (ப்ளசிபோ) தலையீடுகள் | Cochrane", "raw_content": "\nஅனைத்து மருத்துவ நிலைகளுக்கான போலி சிகிச்சை (ப்ளசிபோ) தலையீடுகள்\nபெரும்பாலும், போலி சிகிச்சை தலையீடுகள் பல மருத்துவ நிலைகளை கணிசமாக மேம்படுத்துவதாக கோரப்படுகிறது. எனினும், போலி சிகிச்சைகளின் விளைவுகளைப் பற்றிய பெரும்பாலான ஆய்வு அறிக்கைகள் போலி சிகிச்சை அல்லது சிகிச்சையின்மைக்கு நோயாளிகளுக்கு சமவாய்ப்பளிக்காத நம்பகமற்ற ஆய்வுகளின் அடிப்படையில் உள்ளது.\nபோலி சிகிச்சைகளின் விளைவைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள 60 ஆரோக்கிய பராமரிப்பு பிரச்சினைகளை உள்ளடக்கி, போலி சிகிச்சையை சிகிச்சையின்மையோடு ஒப்பிட்ட 202 சோதனைகளை திறனாய்வு செய்தோம். பொதுவாக, போலி சிகிச்சைகள் பெரியளவில் ஆரோக்கிய நலன்களை உண்டாக்கவில்லை என்ற போதும், சராசரியாக, நோயாளிகள் சுய-அறிக்கையிட்ட வலி போன்ற விளைவுகளில் ஒரு சாதாரண விளைவை ஏற்படுத்தியது. எனினும், நன்றாக-நடத்தப்பட்ட சோதனைகளில் கூட வலியின் மேலிருந்த விளைவு பெரியளவு முதல் முற்றிலும்-இல்லாதது வரை வேறுப்பட்டது. சோதனைகள் நடத்தப்பட்டதிலிருந்த வேறுபாடுகள், பயன்படுத்தப்பட்ட போலி சிகிச்சை வகை, மற்றும் சோதனை போலி சிகிச்சையோடு சம்மந்தப்பட்டது என்று நோயாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டதா போன்றவை போலி சிகிச்சைகளின் விளைவுகளிலிருந்த வேறுபாடுகளை பகுதியளவில் விவரிக்கிறது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nவிளையாட்டில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கு விளையாட்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் தலையீடுகள்\nஆரோக்கிய பராமரிப்பு வல்லுனர்கள் ஒருவரை ஒருவர் தொடர்புக் கொள்ள மின்னஞ்சலை பயன்படுத்துதல்\nநீண்ட-கால மருத்துவ நிலைகள் கொண்ட மக்களுக்கான தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடலின் விளைவுகள்\nஇயலாமைக்கு மருத்துவ புனர்வாழ்வு பெற்ற வயது வந்தவர்களுக்கான இலக்கு நிர்ணயம்\nபரிந்துரைக்கப்படும் மருந்துகளை பின்பற்ற மக்களுக்கு உதவும் வழிகள்\nஇந்த கட்டுரையை குற��த்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2417594", "date_download": "2020-02-19T17:35:50Z", "digest": "sha1:2X24UHQ44KXHUKDIZKWM7ZRRM6WBIBIY", "length": 20997, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜீரோ மார்க் எடுத்த மாணவிக்கு கூகுள் சி.இ.ஓ., சுந்தர்பிச்சை பாராட்டு| Dinamalar", "raw_content": "\nசசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கு ஆதாரங்கள் ...\nஇந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா\nநாட்டின் 2வது பெரிய ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதி ... 1\nராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் நியமனம் 2\nகைவினைப் பொருட்காட்சி அரங்கில் மதிய உணவு ருசித்த ... 2\nடில்லி மகளிர் ஆணைய தலைவி விவாகரத்து 5\nவேளாண் மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் 6\nடிரம்ப் பயன்படுத்தும் கார், விமானத்தில் என்ன விசேஷம்\nஐ.நா., போர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகும் ... 11\nமத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்: கெஜ்ரிவால் 10\n'ஜீரோ' மார்க் எடுத்த மாணவிக்கு கூகுள் சி.இ.ஓ., சுந்தர்பிச்சை பாராட்டு\nபுதுடில்லி: இயற்பியல் பாடத்தில் 'ஜீரோ' மார்க் எடுத்த பல்கலை., மாணவிக்கு கூகுள் நிறுவன சி.இ.ஓ., சுந்தர்பிச்சை பாராட்டியுள்ளார்.\nஉலகின் உயர்மட்ட நிறுவனங்களில் ஒன்றான பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலை.,யில் வானியற்பியல் பிரிவில் சரபினா நான்ஸ் என்ற மாணவி,26 பி.எச்டி., படித்து வருகிறார். வானியற்பியலில் சூப்பர்நோவாக்களை ஆராய்ச்சி செய்து வரும் சரபினா, டுவிட்டரில் தன்னை பற்றி பதிவிட்டார். அதில், நான் 4 ஆண்டுகளுக்கு முன் குவாண்டம் இயற்பியல் பாடத்தில் '0' எடுத்தேன்.\nஇதனால், முதன்மை பாடத்திற்கும் இயற்பியல் பாடத்திற்கும் பயந்து அதை மாற்ற வேண்டும் என எனது பேராசிரியரை சந்தித்தேன். தற்போது, நான் வானியற்பியல் பி.எச்டி.,யில் உயர்மட்டத்தில் இருக்கிறேன், 2 பேப்பர்களை வெளியிட்டுள்ளேன். கிரேடுகள், உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல, என பதிவிட்டிருந்தார். மாணவியின் பதிவை பலரும் பாராட்டி வந்தனர். அந்த வகையில், கூகுள் நிறுவன ��ி.இ.ஓ., சுந்தர்பிச்சையும் அந்த பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'சிறப்பாக சொன்னீர்கள், மிகவும் ஊக்கமளிக்கிறது' என பாராட்டியுள்ளார். இதனால், மாணவியின் பதிவு, வைரலாகியது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஅரபுநாடுகளில் 34,000 இந்தியர்கள் உயிரிழப்பு; மத்திய அரசு(4)\n'மாஜி' முதல்வர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாலருக்கும் அவா படிப்பும் ஜொலிக்கும் சம்பந்தமேயில்லீங்க என்று இருக்கே ட்ரிப்ப்லே படிச்சுட்டு பாங்கே லே மனஜரா இருக்காங்க ஸ்விச்கூயோட ரிப்பர் பண்ண முடியாத ஜோலியேதான்\nசிலர் நன்நாடிப்பாங்க முதல்லேருந்து இறுதிவரை RANKLE THERIYUM வெளியேகிடைக்காமல் தவிப்பாங்க இந்த ஆட்களுக்கும் பொதுஅறிவுக்கும் காதவழியாக்கும் திறமை இருக்காது இருப்பதைவைச்சுமேலுக்கும் வரத்தெரியாது சிலர் ரொம்பவே சுமாராப்படிப்பாங்க ஜீ கே பிரமாதமாகற்பூரமூ ளையாக இருப்பாங்க , படிச்சதும் கிடைச்சிவேளைலே சேர்ந்துண்டு மெல்லுக்குவர முயல்பவன் புத்திசாலி போனால் அமெரிக்காவேதான் போவேன் என்று அட்மா வேறுவேலைக்குப்போகாமல் பட்டம் வாங்கி ட்டு வெட்டியாகுந்தரவனெல்லாம் பொறுப்பே இல்லாதவங்களேதான் இதுகள் எம் எல் ஏ /எம்பி ஆயிடலாமே\nஅவர் ஸீரோ மார்க்கு எடுத்தது ஒன்றே அவரது தகுதி போல பேசுகிறீர் மிஸ்டர் சுந்தர் - அவர் தகுதிகள் - அதை வளர்த்துக்கொண்டது அதை பற்றி பேசி இருக்கவேண்டும் - பெரிய லார்டு லபக் தாஸ் ஆகா இருந்தால் மார்க்கு தேவை இல்லை - அல்லது இடஒதுக்கீடு வரம்பில் இருந்தாலும் தேவை இல்லை - ஆனால் ஒரு மார்க்கு குறைந்தாலும் இடம் கிடைக்காமல் அலையும் பெற்றோர்கள் பாடு சொல்லி முடியாது - உம்மை சொல்லி குற்றம் இல்லை - உமக்கு சார்புநிலை தடுமாற்றம் - அவ்வளவே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிற���ம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரபுநாடுகளில் 34,000 இந்தியர்கள் உயிரிழப்பு; மத்திய அரசு\n'மாஜி' முதல்வர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/feb/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3357148.html", "date_download": "2020-02-19T16:33:44Z", "digest": "sha1:D6IBYQ7YDIMEYQ2VMCRLYXY3EKF5RNIH", "length": 8261, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொடையாளா்கள் வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nகொடையாளா்கள் வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்\nBy DIN | Published on : 14th February 2020 01:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nமருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஓய்வுபெற்ற மருத்துவ அலுவலரும், முத்தமிழ்ப் பாசறை அறங்காவலருமான மருத்துவா் மு. சின்னப்பா தலைமை வகித்து நோயாளிகளின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும் சுடுநீா் வழங்கும் இயந்திரத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சிறப்புரையாற்றினாா். மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் ச. செந்தமிழ்செல்வி வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா் தியாகராஜன், மருத்துவா்கள் சாத்தையா, கண்ணன், வாழ்த்திப் பேசினாா். சுத்தகரிப்பு கருவி வழங்கிய கொடையாளா்கள் சொ.ஜெயராஜ், பி.பொன்னுத்துரை, முகமது சித்திக், த.சித்தையா, வெங்கடேசன் சங்கையா,செந்தில்குமாா் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா். நிகழ்வினை காமராஜா் நகா் அப்துல்கலாம் இளைஞா் எழுச்சி நற்பணி மன்ற இரா.பாஸ்கா் ஒருங்கிணைத்தாா். மருத்துவா் கிருபாசங்கா் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பை���ில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/jobs-by-category/al-international-syllabus-business-studies/", "date_download": "2020-02-19T16:55:06Z", "digest": "sha1:R75BUDF37X6UOGETPCMYKH3BSXMD4EG7", "length": 3934, "nlines": 77, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர் தொழில்கள் : A/L : சர்வதேச பாடத்திட்டம் : வர்த்தகக் கல்வி", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வேலைகள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nA/L : சர்வதேச பாடத்திட்டம் : வர்த்தகக் கல்வி\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1113:----qq--&catid=36:2007&Itemid=27", "date_download": "2020-02-19T18:34:54Z", "digest": "sha1:HJXW6MQCTNVBCK4DUDLA5Z7JVD766ZHW", "length": 6807, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "அமெரிக்க அணு ஆயுத போர்க்கப்பல் \"\"நிமிட்ஸ்''ஐ விரட்டியடிப்போம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் அமெரிக்க அணு ஆயுத போர்க்கப்பல் \"\"நிமிட்ஸ்''ஐ விரட்டியடிப்போம்\nஅமெரிக்க அணு ஆயுத போர்க்கப்பல் \"\"நிமிட்ஸ்''ஐ விரட்டியடிப்போம்\nSection: புதிய ஜனநாயகம் -\nநாடு மீண்டும் காலனியாக்கப்படும் நிலையில், அமெரிக்க உலக மேலாதிக்கப் போர்த் தேரில் இந்தியாவைப் பிணைக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக, அமெரிக்க அணு ஆயுதப் போர்க்கப்பலான நிமிட்ஸ், கடந்த ஜூலை முதல் வாரத்தில் சென்னைத் துறைமுகத்துக்கு வந்ததை எதிர்த்தும், இக்கப்பலை இந்திய கடற்பகுதியில் உலாவ அனுமதிக்கும் துரோக ஆட்சியாளர்களை எதிர்த்தும் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்ட���்தை நடத்தின.\nஏற்கெனவே அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்க அடிமைச் சாசனத்தில் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசு, இப்போது \"\"கூட்டுச் சேரா இயக்கத்திலிருந்து விலகி அமெரிக்காவுடன் நெருங்கி வரவேண்டும்'' என்று அமெரிக்க அரசுச் செயலர் கண்டலீசா ரைஸ் விடுத்த எச்சரிக்கைக்கு விசுவாசமாகப் பணிந்து இப்போர்க்கப்பலை அனுமதித்துள்ளது. அண்மை ஆண்டுகளில் இதேபோல் 5 அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு வந்து இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகள் நடத்தியுள்ளன.\nஇந்த உண்மைகளுடன், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடி வரும் ஈராக் மக்களைக் கொன்றொழித்த இப்போர்க் கப்பலை அனுமதிப்பதென்பது நாட்டுக்கே அவமானம் என்று விளக்கி, கடந்த ஜூலை 2ஆம் நாளன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே காலை 10 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமையேற்ற தோழர் சுப.தங்கராசு அறை கூவினார்.\nஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை நெஞ்சிலேந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், திரளாக வந்த உழைக்கும் மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/235162-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-02-19T17:46:37Z", "digest": "sha1:PBHED4DGXF66U5LUIAR6T4Y44P5NQQSB", "length": 137233, "nlines": 942, "source_domain": "yarl.com", "title": "ரஜினி திரணகமவைக் கொன்றது யார்? - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nரஜினி திரணகமவைக் கொன்றது யார்\nரஜினி திரணகமவைக் கொன்றது யார்\nBy ரஞ்சித், December 3, 2019 in அரசியல் அலசல்\n90 களின் நடுப்பகுதியில், தினமுரசில் வெளிவந்துகொண்டிருந்த அல்பேர்ட் துரையப்பா முதல் என்று ஆரம்பிக்கும் அரசியல் தொடரில் எழுதிவந்த அற்புதன், ஒருமுறை ரஜிணி திரணகமவின் கொலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அனைவரும் நினைப்பது போல இக்கொலையைப் புலிகள் செய்யவில்லை. ஈ. பி. ஆர். எல். அப் குழுவே செய்தது என்று எழுதியிருந்தார். இதனால், ரஜிணியைக் கொன்றது அக்குழுதான் என்று நாம் நம்பி இன்றுவரை தொடர்ந்தும் வேறு வேறு இடங்களிலும், என்னுடன் பேசுபவர்களிடமும் கூறி வருகிறேன். இன்று ஆங்கில இணையத்தளமான கோராவில் சில நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது, தினமுரசில் படித்ததைச் சொன்னேன். ஆனால், உறுதிப்படுத்தமுடியவில்லை. இதுபற்றித் தேடலாம் என்று தொடங்கியபோது இக்கொலை தொடர்பான சில கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலொன்று டி. பி. எஸ் ஜெயராஜினுடையது.\nஅவரது கட்டுரையில்க் கூட புலிகளோ அல்லது ஈ. பி. ஆர் எல் எப் போ செய்திருக்கலாம் என்ற குழப்பமிருந்தாலும்கூட, புலிகளே இதைச் செய்தார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இந்திய ராணுவத்தினருடன் ரஜினி அடிக்கடி முரண்பட்டு வந்ததால், அன்று இந்திய ராணுவத்தின் கூலிகளாக இயங்கிய ஈ பி ஆர் எல் எப் இக்கொலையை நடத்தியதாக சந்தேகம் எழுந்திருந்த வேளையில், ரஜினி பல்கலைக்கழகம் விட்டு வீட்டிற்கு வரும் வழியில் பார்த்திருந்து , சரியாக 4 மணியளவில், கொக்குவிலில் இருக்கும் அவரது வீட்டிற்கருகில், அவர் சைக்கிளிலிருந்து இறங்கும்பொழுது, அவரது பெயரைக் கூறியழைத்து, நெற்றியின் மீது துப்பாக்கியை வைக்கவும், வெறும் கைகளால் தனது முகத்தை ரஜினி மூடிக்கொண்டார் என்றும், துப்பாக்கிதாரி முதலில் நெற்றியிலும், பின்னர் கீழே விழுந்த ரஜினியின் தலையிலும் சுட்டுவிட்டுச் சென்றதை சாட்சியங்கள் பார்த்ததாகவும் கூறுகிறார்.\nஇக்கொலையினைப் புலிகளே செய்தார்கள் என்பதற்கு ஆதாரமாக, \"என்னைக் கொல்லக் காத்திருப்பவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள் தான்\" என்று தனது கொலையை முன்கூட்டியே அறிந்திருந்த ரஜினி தனது நண்பர்களுடன் சொன்னதாகவும் ஜெயராஜ் கூறுகிறார்.\nஜெயராஜ் புலிகளுக்கு எதிரானவர். ஆகவே புலிகளைத்தவிர வேறு எவரையுமே அவர் சந்தேகிக்க வாய்ப்பில்லை. அற்புதனும் புலிகளுக்கு எதிரானவர், ஆனால் புலிகளுக்குச் சார்பாக தினமுரசில் எழுதுயதனால் மக்களிடையே பிரபலமானவர், ஆகவே அவர் மக்களை மகிழ்விக்க ரஜினியைக் கொன்றது புலிகள் இல்லை என்று எழுதியிருக்கலாம்.\nஇக்கொலை நடைபெற்ற நாட்களில் உங்களில் பலர் ஊரில் இருந்திருக்கலாம். அநேகமானவர்களுக்கு இக்கொலையினைப் புரிந்தவர்கள் பற்றிய அறிவு இருக்கலாம். அப்படித் தெரிந்தவர்கள் இதுபற்றிய மேலதிகத் தரவுகளைத் தரமுடியுமா செய்தவர்கள் யார், எதற்காகச் செய்தார்கள்..............அவர்கள் புலிகளாகவே இருந்தாலும் ��ூட.\nஉடனேயே துரோகி, விரோதி என்று எழுதவேண்டாம். நடந்தவை பற்றிப் பகிர்வதில் தவறில்லையே\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநடுவில் கொஞ்ச பக்கங்களை காணவில்லை என்பது தான் ஞாபகம் வருகிறது\n90 களின் நடுப்பகுதியில், தினமுரசில் வெளிவந்துகொண்டிருந்த அல்பேர்ட் துரையப்பா முதல் என்று ஆரம்பிக்கும் அரசியல் தொடரில் எழுதிவந்த அற்புதன், ஒருமுறை ரஜிணி திரணகமவின் கொலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அனைவரும் நினைப்பது போல இக்கொலையைப் புலிகள் செய்யவில்லை. ஈ. பி. ஆர். எல். அப் குழுவே செய்தது என்று எழுதியிருந்தார். இதனால், ரஜிணியைக் கொன்றது அக்குழுதான் என்று நாம் நம்பி இன்றுவரை தொடர்ந்தும் வேறு வேறு இடங்களிலும், என்னுடன் பேசுபவர்களிடமும் கூறி வருகிறேன். இன்று ஆங்கில இணையத்தளமான கோராவில் சில நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது, தினமுரசில் படித்ததைச் சொன்னேன். ஆனால், உறுதிப்படுத்தமுடியவில்லை. இதுபற்றித் தேடலாம் என்று தொடங்கியபோது இக்கொலை தொடர்பான சில கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலொன்று டி. பி. எஸ் ஜெயராஜினுடையது.\nஅவரது கட்டுரையில்க் கூட புலிகளோ அல்லது ஈ. பி. ஆர் எல் எப் போ செய்திருக்கலாம் என்ற குழப்பமிருந்தாலும்கூட, புலிகளே இதைச் செய்தார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இந்திய ராணுவத்தினருடன் ரஜினி அடிக்கடி முரண்பட்டு வந்ததால், அன்று இந்திய ராணுவத்தின் கூலிகளாக இயங்கிய ஈ பி ஆர் எல் எப் இக்கொலையை நடத்தியதாக சந்தேகம் எழுந்திருந்த வேளையில், ரஜினி பல்கலைக்கழகம் விட்டு வீட்டிற்கு வரும் வழியில் பார்த்திருந்து , சரியாக 4 மணியளவில், கொக்குவிலில் இருக்கும் அவரது வீட்டிற்கருகில், அவர் சைக்கிளிலிருந்து இறங்கும்பொழுது, அவரது பெயரைக் கூறியழைத்து, நெற்றியின் மீது துப்பாக்கியை வைக்கவும், வெறும் கைகளால் தனது முகத்தை ரஜினி மூடிக்கொண்டார் என்றும், துப்பாக்கிதாரி முதலில் நெற்றியிலும், பின்னர் கீழே விழுந்த ரஜினியின் தலையிலும் சுட்டுவிட்டுச் சென்றதை சாட்சியங்கள் பார்த்ததாகவும் கூறுகிறார்.\nஇக்கொலையினைப் புலிகளே செய்தார்கள் என்பதற்கு ஆதாரமாக, \"என்னைக் கொல்லக் காத்திருப்பவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள் தான்\" என்று தனது கொலையை முன்கூட்டியே அறிந்திருந்த ரஜினி தனது நண்ப��்களுடன் சொன்னதாகவும் ஜெயராஜ் கூறுகிறார்.\nஜெயராஜ் புலிகளுக்கு எதிரானவர். ஆகவே புலிகளைத்தவிர வேறு எவரையுமே அவர் சந்தேகிக்க வாய்ப்பில்லை. அற்புதனும் புலிகளுக்கு எதிரானவர், ஆனால் புலிகளுக்குச் சார்பாக தினமுரசில் எழுதுயதனால் மக்களிடையே பிரபலமானவர், ஆகவே அவர் மக்களை மகிழ்விக்க ரஜினியைக் கொன்றது புலிகள் இல்லை என்று எழுதியிருக்கலாம்.\nஇக்கொலை நடைபெற்ற நாட்களில் உங்களில் பலர் ஊரில் இருந்திருக்கலாம். அநேகமானவர்களுக்கு இக்கொலையினைப் புரிந்தவர்கள் பற்றிய அறிவு இருக்கலாம். அப்படித் தெரிந்தவர்கள் இதுபற்றிய மேலதிகத் தரவுகளைத் தரமுடியுமா செய்தவர்கள் யார், எதற்காகச் செய்தார்கள்..............அவர்கள் புலிகளாகவே இருந்தாலும் கூட.\nஉடனேயே துரோகி, விரோதி என்று எழுதவேண்டாம். நடந்தவை பற்றிப் பகிர்வதில் தவறில்லையே\nமுறிந்த பனை எழுதினது இவர்தானே இருந்தாலும் புலிகள் மீது அதிகமாக குற்றங்கள் சுமத்தினாலும் ஒரு பெண்ணைக்கொல்ல வேண்டிய அவசியம் புலிகளுக்கு இருந்திராது\nஇப்படித்தான் வவுணதீவில் பொலிசாரைக்கொன்றது முன்னாள் புலிதான் என குற்றம் சாட்டி கைதும் பண்ணினார்கள் ஆனால் செய்தது யாரோ அது போல இருக்கலாம் என நான் நினைக்கிறன்\nநடுவில் கொஞ்ச பக்கங்களை காணவில்லை என்பது தான் ஞாபகம் வருகிறது\nநான் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறீர்களா உங்களுக்கிருக்கும் தேசிய உணர்வே எனக்கும் இருக்கிறது. அதற்காகக் கேள்வி கேட்கக் கூடாதென்றால் என்ன செய்வது உங்களுக்கிருக்கும் தேசிய உணர்வே எனக்கும் இருக்கிறது. அதற்காகக் கேள்வி கேட்கக் கூடாதென்றால் என்ன செய்வது இடையில் சில பக்கங்களைக் காணோம் என்றால் என்ன செய்ய இடையில் சில பக்கங்களைக் காணோம் என்றால் என்ன செய்ய நான் வேறொரு தளத்தில் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) எழுதுகிறேன். யாழில் எழுதும்போது வரும் தேவையற்ற விமர்சனங்களை, நக்கல்களை சிலவேளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால், கருத்துக்களை வாசிப்பதுடன் நகர்ந்து சென்று விடுகிறேன். ஆனாலும், சில வேளைகளில் எனது கேள்விகளுக்கான பதில்களை இங்கே தேடுகிறேன். சிலர் உண்மையாகவே எழுதுவார்கள். பலர் என்னை நீங்கள் கூறுவதுபோல் விலைபோய்விட்ட துரோகி என்று கூறுவார்கள். அது உங்களின் கருத்து, நான் என்ன செய்ய முடியும்\nந��ன் 2007 இலிருந்து இங்கே எழுதிவருகிறேன். நான் எழுதுவதில் மாற்றமில்லை. எனது எண்ணங்கள் புலிகள் பற்றிப் போற்றி எழுதுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. மக்களுக்கான நிரந்தர விடுதலை பற்றியும் நாம் செயற்படவேண்டும் என்று எண்ணுகிறேன். சில விடயங்கள் தொடர்பான தெளிவு எமக்கு அவசியம். இதனாலேயே எனக்கு அறியவேண்டிய கேள்விகளை இங்கே தெரிந்தவர்களிடம் கேட்கிறேன்.\nநீங்கள் பயப்படத் தேவையில்லை. நான் இலங்கை பொலீஸ் பிரிவின் உளவுப்பிரிவில் இன்னும் சேரவில்லை.\nஅப்படித் தெரிந்தவர்கள் இதுபற்றிய மேலதிகத் தரவுகளைத் தரமுடியுமா செய்தவர்கள் யார், எதற்காகச் செய்தார்கள்..............அவர்கள் புலிகளாகவே இருந்தாலும் கூட.\nஅண்மையில் இவ்விடயம் பற்றி நண்பர் ஒருவருடன் உரையாடியிருந்தேன். முறிந்த பனைகள் நூலில் புலிகளைப் பற்றிய விமர்சனங்கள் இருந்த காரணத்தால்தான் கொல்லப்பட்டார். ஈபிஆர்எல்எவ் மீதான குற்றச்சாட்டை அற்புதன் தவிர வேறு எவரும் வைக்கவில்லை.\nஅண்மையில் இவ்விடயம் பற்றி நண்பர் ஒருவருடன் உரையாடியிருந்தேன். முறிந்த பனைகள் நூலில் புலிகளைப் பற்றிய விமர்சனங்கள் இருந்த காரணத்தால்தான் கொல்லப்பட்டார். ஈபிஆர்எல்எவ் மீதான குற்றச்சாட்டை அற்புதன் தவிர வேறு எவரும் வைக்கவில்லை.\nநன்றி கிருபன். இதைத்தான் எதிர்பார்த்தேன். இக்கொலையினைப் புலிகள் செய்திருந்தால்க் கூட, அவர்கள் பக்க நியாயத்தை நான் மறுக்கவில்லை. அறிந்துகொள்வதற்காகக் கேட்ட்கிறேன், அவ்வளவுதான்.\nஇதை அப்பபோதைய சூழலில் புலிகளின் தலையில் கட்டி விடவே அவர்கள் செய்தார்கள்\nஅதில் பெருத்த வெற்றியும் கண்டார்கள். காரணம் அப்போது நடந்துகொண்டு இருந்த புலி வேட்டைதான்\nஅப்போ ரஜனிஜை கொன்றது புலிகள் என்பதால் அது பலரும் வைத்து வைத்து இழுத்தார்கள்\nஇதே காலப்பகுதியில் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில்\nஎத்தனையோ பேர்கள் ஈபி யாலும் ஈ என் டி எல் பாலும் கொல்லபட்டார்கள் அவர்களை இன்று யாருக்கும் நினைவில்லை.\nஇவரின் வீட்டில் இருந்த நிர்மலா மற்றும் கணவரை சிங்கள இராணுவம் கைது செய்த்தே\nபுலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்பதால்தான். அவர்கள் எதோ ஒரு தகவலின் அடிப்படையில்தான் வந்திருக்கிறார்கள் அப்போது எதற்ச்சையாக புலிகளின் முதல் மாவீரர் சங்கர் அங்��ுதான் நின்று இருந்தார்\nஅவர் பின் மதிலால் பாய்ந்து ஓடிவிடவே இவர்களை கைது செய்து போனார்கள்.\nபுலிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் யார் யார் அடைக்கலம் கொடுக்கிறார்கள்\nஎனும் போர்வையில்தான் ரஜனி இலக்கனார் .... சுடவர்களுக்கு அவர் புத்தகம் எழுதியதே\nதெரிந்து இருக்காது என்றுதான் நான் நம்புகிறேன். ஈப்பி அப்போது புலிகள் இல்லாத வெறுமையை பயன்படுத்தி யாழ் பல்கலைக்கழக சப்போர்ட்டை தமது பக்கம் திருப்ப பல முயற்சிகளை செய்ததர்கள்\nஅதுக்கு இவர் நேரடியாகவே இந்திய இராணுவத்தையும் அவர்களுடன் கூடி இருந்தவர்களையும் விமர்சித்து\nஅவர்களுடன் இவரே விரோதத்தை ஏற்படுத்தி இருந்தார். அது ஒரு அசாதாரண துணிச்சல் .. அந்த சூழ்நிலைக்கு பொருத்தம் இல்லாத ஒன்றை ... எந்த தைரியத்தில் செய்தார் என்பது தெரியவில்லை.\nஇவரின் மரணம்தான் செல்விக்கு சாதகமானது செல்வியை வைத்தே ஈப்பி அப்போது யாழ் கம்பசுக்குள்\nபல சித்து விளையாட்டுகளை செய்துவந்தார்கள்.\nபுலிகள் செய்தார்கள் என்பது எமது மக்களின் ஒரு லாஜிக்கும் இல்லாத பேய் பிசாசு கதைதான்\nபுலிகளே செய்து இருந்தாலும் .... அந்த காலத்தில் புலிகளுக்கு இருந்த காரணம் என்ன\nஇவைகள் நான் செவி வழி அறிந்தது .....\nஆனால் 89 90களில் இவரின் வீடு புலிகளுக்கு எதிரான கருத்ததுடன் இருந்தது .... வெறுப்புடன் இருந்த்தது\nஅவர்கள் புலிகள்தான் செய்தார்கள் என்பதை நம்பி இருந்தார்கள் என்பதை நேரடியாக என்னால் உணர முடிந்தது. ஆரம்ப காலத்தில் போராடத்துக்கு ஆதரவாக இருந்தாதவர்கள் பின்னாளில் எதுவுமே செய்ததில்லை விடுதலைப்போரின் விரோதிகள்போல ஆகி இருந்தது துரதிர்ஷ்டம்.\nஇந்திய இராணுவம் வெளியேறினாலும் ஈப்பியின் தமிழ் இராணுவம் நிலைகொள்ளும் எனும் எண்ணம்\nஇந்திய இராணுவம் ஈப்பி இருவருக்கும் இருந்தது அந்த காலப்பகுதியில் என்பதுதான் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய விடயம்.\nஇதை அப்பபோதைய சூழலில் புலிகளின் தலையில் கட்டி விடவே அவர்கள் செய்தார்கள்\nஅதில் பெருத்த வெற்றியும் கண்டார்கள். காரணம் அப்போது நடந்துகொண்டு இருந்த புலி வேட்டைதான்\nஅப்போ ரஜனிஜை கொன்றது புலிகள் என்பதால் அது பலரும் வைத்து வைத்து இழுத்தார்கள்\nஇதே காலப்பகுதியில் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில்\nஎத்தனையோ பேர்கள் ஈபி யால���ம் ஈ என் டி எல் பாலும் கொல்லபட்டார்கள் அவர்களை இன்று யாருக்கும் நினைவில்லை.\nஇவரின் வீட்டில் இருந்த நிர்மலா மற்றும் கணவரை சிங்கள இராணுவம் கைது செய்த்தே\nபுலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்பதால்தான். அவர்கள் எதோ ஒரு தகவலின் அடிப்படையில்தான் வந்திருக்கிறார்கள் அப்போது எதற்ச்சையாக புலிகளின் முதல் மாவீரர் சங்கர் அங்குதான் நின்று இருந்தார்\nஅவர் பின் மதிலால் பாய்ந்து ஓடிவிடவே இவர்களை கைது செய்து போனார்கள்.\nபுலிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் யார் யார் அடைக்கலம் கொடுக்கிறார்கள்\nஎனும் போர்வையில்தான் ரஜனி இலக்கனார் .... சுடவர்களுக்கு அவர் புத்தகம் எழுதியதே\nதெரிந்து இருக்காது என்றுதான் நான் நம்புகிறேன். ஈப்பி அப்போது புலிகள் இல்லாத வெறுமையை பயன்படுத்தி யாழ் பல்கலைக்கழக சப்போர்ட்டை தமது பக்கம் திருப்ப பல முயற்சிகளை செய்ததர்கள்\nஅதுக்கு இவர் நேரடியாகவே இந்திய இராணுவத்தையும் அவர்களுடன் கூடி இருந்தவர்களையும் விமர்சித்து\nஅவர்களுடன் இவரே விரோதத்தை ஏற்படுத்தி இருந்தார். அது ஒரு அசாதாரண துணிச்சல் .. அந்த சூழ்நிலைக்கு பொருத்தம் இல்லாத ஒன்றை ... எந்த தைரியத்தில் செய்தார் என்பது தெரியவில்லை.\nஇவரின் மரணம்தான் செல்விக்கு சாதகமானது செல்வியை வைத்தே ஈப்பி அப்போது யாழ் கம்பசுக்குள்\nபல சித்து விளையாட்டுகளை செய்துவந்தார்கள்.\nபுலிகள் செய்தார்கள் என்பது எமது மக்களின் ஒரு லாஜிக்கும் இல்லாத பேய் பிசாசு கதைதான்\nபுலிகளே செய்து இருந்தாலும் .... அந்த காலத்தில் புலிகளுக்கு இருந்த காரணம் என்ன\nஇவைகள் நான் செவி வழி அறிந்தது .....\nஆனால் 89 90களில் இவரின் வீடு புலிகளுக்கு எதிரான கருத்ததுடன் இருந்தது .... வெறுப்புடன் இருந்த்தது\nஅவர்கள் புலிகள்தான் செய்தார்கள் என்பதை நம்பி இருந்தார்கள் என்பதை நேரடியாக என்னால் உணர முடிந்தது. ஆரம்ப காலத்தில் போராடத்துக்கு ஆதரவாக இருந்தாதவர்கள் பின்னாளில் எதுவுமே செய்ததில்லை விடுதலைப்போரின் விரோதிகள்போல ஆகி இருந்தது துரதிர்ஷ்டம்.\nஜெயராஜின் கட்டுரையைப் படிக்கும்வரை இக்கொலையினைப் புலிகள் செய்யவில்லை என்று ஆணித்தரமாக நம்பியிருந்தேன். ஆனால், அக்கட்டுரையின் பின்னர் சிலவேளை செய்திருக்கலாம் என்றும் படுகிறது. ஆனால், அற்புதன் ஏன் அவ்வாறு எழுதினார் என்பதும் சிந்திக்கப்படல் வேண்டும்.\nஅவர் கொல்லப்பட்டது கவலையாக இருக்கிறது. புலிகள் இதைச் செய்யவில்லை என்றே நம்ப விரும்புகிறேன்.\nநீங்கள் கூறியதுபோல பல எதிரிகளை அவர் அன்று உருவாக்கியிருந்தார். இந்திய ராணுவம், அவர்களது கூலிகள், இலங்கை அரச ராணுவம் , புலிகள் என்று அனைத்துச் சக்திகளையும் விமர்சித்திருந்தார். ஆனால், எல்லோரைக் காட்டிலும் புலிகள் பற்றி அதிக விமர்சனங்களை இவர் முன்வைத்ததன் காரணத்தால், பலர் இயல்பாகவே புலிகள் தான் கொன்றார்கள் என்கிற முடிவிற்கு வந்துவிடுகிறார்கள்.\nவாழ்விற்கும் சாவுக்குமான அன்றைய நாட்களில் ரஜினி இவ்வாறானதொரு புத்தகத்தை வெளியிட்டிருக்கத் தேவையில்லை. அவரது கொலைக்காக இரங்குவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்.\nநீங்கள் கூறும் கவிஞர் செல்வி பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் மட்டக்களப்பில் இருந்த காலம் அது. சரியான விபரங்கள் தெரியாது. எழுதினால் அறிந்துகொள்கிறேன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநான் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறீர்களா உங்களுக்கிருக்கும் தேசிய உணர்வே எனக்கும் இருக்கிறது. அதற்காகக் கேள்வி கேட்கக் கூடாதென்றால் என்ன செய்வது உங்களுக்கிருக்கும் தேசிய உணர்வே எனக்கும் இருக்கிறது. அதற்காகக் கேள்வி கேட்கக் கூடாதென்றால் என்ன செய்வது இடையில் சில பக்கங்களைக் காணோம் என்றால் என்ன செய்ய இடையில் சில பக்கங்களைக் காணோம் என்றால் என்ன செய்ய நான் வேறொரு தளத்தில் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) எழுதுகிறேன். யாழில் எழுதும்போது வரும் தேவையற்ற விமர்சனங்களை, நக்கல்களை சிலவேளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால், கருத்துக்களை வாசிப்பதுடன் நகர்ந்து சென்று விடுகிறேன். ஆனாலும், சில வேளைகளில் எனது கேள்விகளுக்கான பதில்களை இங்கே தேடுகிறேன். சிலர் உண்மையாகவே எழுதுவார்கள். பலர் என்னை நீங்கள் கூறுவதுபோல் விலைபோய்விட்ட துரோகி என்று கூறுவார்கள். அது உங்களின் கருத்து, நான் என்ன செய்ய முடியும்\nநான் 2007 இலிருந்து இங்கே எழுதிவருகிறேன். நான் எழுதுவதில் மாற்றமில்லை. எனது எண்ணங்கள் புலிகள் பற்றிப் போற்றி எழுதுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. மக்களுக்கான நிரந்தர விடுதலை பற்றியும் நாம் செயற்படவேண்டும் என்று எண்ணுகிறேன். சில விடயங்கள் த���டர்பான தெளிவு எமக்கு அவசியம். இதனாலேயே எனக்கு அறியவேண்டிய கேள்விகளை இங்கே தெரிந்தவர்களிடம் கேட்கிறேன்.\nநீங்கள் பயப்படத் தேவையில்லை. நான் இலங்கை பொலீஸ் பிரிவின் உளவுப்பிரிவில் இன்னும் சேரவில்லை.\nஉங்கள் மீது மேலே நீங்கள் சொன்ன எந்தக்குற்றச்சாட்டையம் நான் வைக்கவில்லை\nயாரையும் துரோகி என்று நான் அழைத்ததுமில்லை\nஇதெல்லாம் பழைய அதிலும் பலமுறை விவாதித்தவிடயம்\nஏனெனில் நாங்கள் தான் புலிகள்\nஏனெனில் நாங்கள் தான் புலிகள்\nசிலவேளைகளில் அப்படி நடப்பதில்லை குசா. எமது அறிவுக்கும் எதிர்பார்ப்பிற்கும் அகப்படாத வழியில்க் கூட அவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள்.\nஅவர்களை நியாயப்படுத்தும்பொழுது, சரியான ஆதாரங்களோடு நியாயப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன். இக்கேள்விகூட இன்னொரு தளத்தில் புலிகள் இதைச் செய்யவில்லை என்பதை நிறுவத்தான்.\nஇவரின் வீட்டில் இருந்த நிர்மலா மற்றும் கணவரை சிங்கள இராணுவம் கைது செய்த்தே\nபுலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்பதால்தான். அவர்கள் எதோ ஒரு தகவலின் அடிப்படையில்தான் வந்திருக்கிறார்கள் அப்போது எதற்ச்சையாக புலிகளின் முதல் மாவீரர் சங்கர் அங்குதான் நின்று இருந்தார்\nஅவர் பின் மதிலால் பாய்ந்து ஓடிவிடவே இவர்களை கைது செய்து போனார்கள்.\nபுலிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் யார் யார் அடைக்கலம் கொடுக்கிறார்கள்\nஎனும் போர்வையில்தான் ரஜனி இலக்கனார் .... சுடவர்களுக்கு அவர் புத்தகம் எழுதியதே\nதெரிந்து இருக்காது என்றுதான் நான் நம்புகிறேன்.\nசம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.\nராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.\nஏனெனில் நாங்கள் தான் புலிகள்\n83 கலவரத்தோடு துவக்குச் சத்தமே கேட்காமல் பிளேனில் ஏறிய நீங்கள் புலிகள் என்றால், அறியாப் பருவத்தில் இராணுவ முகாம்களைச் சுற்றியிருந்த சென்றிகளில் பல நாட்கள் காவல் இருந்த நாங்கள் பெரும் புலிகளாக அல்லவோ இருக்கவேண்டும்\nசத்தியப்பிரமாணம் எடுக்காத எவரும் தங்களைப் புலிகள் என்று சொல்வது பிழை விசுகு ஐயா விரும்பினால் புலிகளின் உறுதியான புலம்பெயர் ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்ளுங்கள்.\nபுலிகள் மீது கொலைப்பழி ரஜினி திரணகமவை பெண்\nமுறிந்தபனை புத்தகத்தை எழுதி ரஜினி திரணகமவை யாழ்ப்பாண ப���்கலைக்கழக\nவாயிலில் வைத்து சுட்டுக்கொன்றது யார் என்பதை கொன்றவர்களே பத்திரிகை\nவாயிலாக ஒப்புக்கொண்டபின்பு இன்றும் விடுதலைப்புலிகளின் மீது குற்றம்\nசுமத்தி இலக்கியவாதிகள் வரலாற்றையும் உண்மையையும் திரிவுபடுத்தி இந்திய\nராணுவமும் ரோ அமைப்பும் கூட்டுசேர்ந்து செய்த பல நூற்றுக்கணக்கான\n்தம் வழிந்த குருதிக்குள் உண்மைகளை புதைக்க முயன்று வெகுவாகவே\nமட்டக்களப்பு சிறையை தகர்த்து ரஜினி திரணகமவின் சகோதரியை மீட்டு\nஇந்தியாவின் அடிமை வேலைகளை செய்ய ஈழத்தீவில் தங்கியிருந்த\nஒருலட்சத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தின் பாலியியல் சேஷடைகள் களவு\nகஞ்சா பாத்தீனிய செடிகளை ஈழத்துக்கு கொண்டுவந்தது யார் என்பதை இந்த\nஈழத்தை விட்டு சென்ற பல இந்திய ராணுவத்தினரின் பைகளில் ஈழத்தில்\nகொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பெருமளவில் இருந்து கண்டுபிடிக்கபட்\nஇவை எல்லாம் பேசு பொருள் அல்ல\nமனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள்( UTHR(j) ) எனும்\nஅமைப்பு 1988 களில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கூற்றியல்துறைத்\nதலைவர் மறைந்த ரஜினி திரணகமவினால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின்\nநோக்கம் அக்காலகட்டத்தில் தமிழர்தாயகத்தில் பலராலும் இடம்பெற்று வந்த\nமனிதவுரிமை மீறல்ச் செயற்பாடுகளைக் கண்டித்து அவற்றை வெளியுலகிற்குக்\nகொண்டுவருதலாக அமைந்திருந்து. இவ்வமைப்பினுள் பல்வேறு எண்ணங்கள்,\nகோட்பாடுகள், ஆதரவுநிலைப்பாடுகளைக் கொண்ட நபர்கள் உறுப்பினர்களாக\nஇருந்தனர். ஈழமண்ணில் இந்திய அமைதிப்படையினர் நிலைகொண்டிருந்தகாலத்தில்\nஇந்தியப் படைகள்,சிறிலங்காப் படைகள்,புலிகள், மற்றும் ஈழத்தில்\nஅக்காலத்தில் இயங்கி வந்த தமிழ் ஆயுதக் குழுக்களின் மனிதவுரிமை மீறல்கள்\nபற்றி வெளிக் கொணர்ந்திருந்தனர். இதில் முக்கியமானதாக \"முறிந்த பனை\"\nஎனும் நூல் இந்தியப்படைகள், சிறிலங்கா அரசபடைகள், புலிகள், தமிழ்\nஆரம்ப காலங்களில் ரஜினி புலிகளுக்காகச் செயற்பட்டாரெனக் கூறப்படும்\nபொழுதிலும் பின்னாட்களில் அவர்களின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த\nு அவர்களை விட்டுவிலகி அவர்கள் மேற்கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.\nஇந்திய அமைதிப்படையினரின் மனிதவுரிமை மீறல்களை\n்குள்ளாகிய இந்தியப் படைகளால் பல தடவைகள் இவரின் வீடு\nசோதனைக்குள்ளாக்கப்பட்டு இவரின் ஆவணங்கள் பல இந்தியப்படைகளால்\nசேதப்படுத்தப்பட்டும் எடுத்துச் செல்லப்பட்டுமிருந்தன.(ஆதாரம்: அற்புதன்,\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை தொடர்கள் 176,186)\nஇந்தியாவில் தேர்தலால் ஆட்சி மற்றம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி தோல்வியைத்\nதழுவிய பின்னர் பிரதமராக பதவியேற்ற பி.வி.சிங் 1989 செப்ரொம்பர் மாதம் 20\nதிகதியன்று இந்தியப்படைகள் இலங்கையிலிருந்து வெளியேறுமென\nஅறிவித்தார்.அடுத்த நாளான 1989 செப்ரொம்பர் 21 ஆம் திகதியன்று\nமனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் உடற்கூற்றியல் மருத்துவருமான கலாநிதி ரஜனி\nதிரணகம ஆயுததாரியொருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.\nமனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள் (UTHR(j) )அமைப்பு\nரஜினியால் உருவாக்கப்பட்டு ராஜன்ஹூல், தயா சோமசுந்தரம், சிறிதரன் உட்பட\nபலர் இயங்கியிருந்தாலும் பிற்காலத்தில் பலர் அவ்வமைப்பை விட்டு\nவிலகியிருந்தனர். 90 களின் பின்னர் யாழ்,பல்கலைக்கழகத்தில் மேற்போன்றதொரு\nஅமைப்பு இயங்கவில்லையெனவும் அறிவித்திருந்தனர். ரஜினி திரணகம\nஇருந்தவரையில் துடிப்புடன் இயங்கிய இவ்வமைப்பு 90 களின் பிற்பட்ட\nகாலங்களில் யாரால், எங்கிருந்து இயக்கப்படுகின்ற\nதென்பது தெரியாமல், புலிகளை,அவர்களின் குற்றம்,குறை, செயற்பாடுகளையே\nஅதிகளவில் விமர்சித்து வந்ததுடன் ஏனையவர்களின்செயற்பாடுகளை ஒரு\nகண்துடைப்புப் போலவே சாடி வந்ததிருந்தது.\nமேற்படி அமைப்பின் அதன் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் அவ்வமைப்பின்\nஇறுதி அறிக்கையாக 11 யூன் 2009 திகதியிடப்பட்ட Deportation of Bob Rae:\nErasure of Democracy எனும் அறிக்கையே காணக்கிடைத்தது, எனினும் UTHR(j)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இனிமேல் இயங்கமாட்டாது என்ற அறிவித்தலுடன்\nஒரு அறிக்கையொன்றினையும் 02.01.2010 அன்று வெளியிட்டிருந்ததாக Wikipedia\nமூலம் அறிய முடிகின்றது. புலிகளைக் குற்றஞ்சாட்டுவதிலேயே முழுமையாகத்\nதன்னை ஈடுபடுத்தியிருந்த UTHR(j) அமைப்பானது 2009 மே புலிகளின்\nஅழிவுக்குப் பின்னர் ஈழத்தமிழினம் சிங்கள ஒடுக்குமுறையரசி\nனால் எவ்வாறான வழிகளிலெல்லாம் இனப்படுகொலைக்குட்பட்டு\nவருகின்றார்களென்பதனை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துவதனை விடுத்து\nதிடீரெனத் தனது செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தமையானது இவ்வமைப்பானது\nஇதுவரைகாலமும் பேசி வந்ததாக சொல்லப்படும் மனிதவுரிமை போன்ற விடயங்களும்,\nஇதனது செயற்பாடுகளும் ஒரு பக்கச்சார்புடையதாகவும் , ஏதோவொரு\nபின்னணியுடனும், வெறொருவர்காகவுமே செயற்பட்டு வந்திருந்தது என்றே எண்ணத்\n3 மணி நேரம் · பொது\nபுலிகள் சிறைமீட்ட பெண் வேட்டொலி\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n83 கலவரத்தோடு துவக்குச் சத்தமே கேட்காமல் பிளேனில் ஏறிய நீங்கள் புலிகள் என்றால், அறியாப் பருவத்தில் இராணுவ முகாம்களைச் சுற்றியிருந்த சென்றிகளில் பல நாட்கள் காவல் இருந்த நாங்கள் பெரும் புலிகளாக அல்லவோ இருக்கவேண்டும்\nசத்தியப்பிரமாணம் எடுக்காத எவரும் தங்களைப் புலிகள் என்று சொல்வது பிழை விசுகு ஐயா விரும்பினால் புலிகளின் உறுதியான புலம்பெயர் ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்ளுங்கள்.\nநன்றி சகோ நான் சொன்னது உங்களுக்கு புரிந்திருக்காது என்று நான் எடுத்துக்கொள்ளமாட்டேன் எதுக்கு சும்மா நேரத்தை வீணாக்குவான்\nசம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.\nராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.\nஇந்த ஆக்கம் கூட அவர் சார்ந்திருந்த அமைப்பினால் எழுதப்பட்டதுதானே கிருபன் ஆக, புலிகள் தான் இதைச் செய்தார்கள் என்று நம்பிக்கொண்டு, இன்றுவரை புலிகளைத் தொடர்ச்சியாக விமர்சித்துவரும், மனிதவுரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் குழு - யாழ்ப்பாணம் என்பவர்கள் புலிகளுக்கெதிரான மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்கள், பாசிஸ்ட்டுக்கள் என்ற சொற்றொடரை புலிகளுக்கெதிராக முதன்முறையாகப் பாவித்தவர்கள், சந்திரிக்கா உற்பட்ட பல சிங்கள இனவாதிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்கியவர்கள், உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் புலிகளையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதம் என்று சித்தரிப்பதற்காக மேற்கோள் காட்டப்பட்டவர்கள். ஆகவே, இவர்கள் புலிகள்தான் கொன்றார்கள் என்று சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதும் கடிணம்தான்.\n90 களின் நடுப்பகுதியில், தினமுரசில் வெளிவந்துகொண்டிருந்த அல்பேர்ட் துரையப்பா முதல் என்று ஆரம்பிக்கும் அரசியல் தொடரில் எழுதிவந்த அற்புதன், ஒருமுறை ரஜிணி திரணகமவின் கொலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அனைவரும் நினைப்பது போல இக்கொலையைப் புலிகள் செய்யவில்லை. ஈ. பி. ஆர். எல். அப் குழுவே செய்தது என்று எழுதியிருந்தார். இதனால், ரஜிணியைக் கொன்றது அக்குழுதான் என்று நாம் நம்பி இன்றுவரை தொடர்ந்தும் வேறு வேறு இடங்களிலும், என்னுடன் பேசுபவர்களிடமும் கூறி வருகிறேன். இன்று ஆங்கில இணையத்தளமான கோராவில் சில நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது, தினமுரசில் படித்ததைச் சொன்னேன். ஆனால், உறுதிப்படுத்தமுடியவில்லை. இதுபற்றித் தேடலாம் என்று தொடங்கியபோது இக்கொலை தொடர்பான சில கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலொன்று டி. பி. எஸ் ஜெயராஜினுடையது.\nஅவரது கட்டுரையில்க் கூட புலிகளோ அல்லது ஈ. பி. ஆர் எல் எப் போ செய்திருக்கலாம் என்ற குழப்பமிருந்தாலும்கூட, புலிகளே இதைச் செய்தார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இந்திய ராணுவத்தினருடன் ரஜினி அடிக்கடி முரண்பட்டு வந்ததால், அன்று இந்திய ராணுவத்தின் கூலிகளாக இயங்கிய ஈ பி ஆர் எல் எப் இக்கொலையை நடத்தியதாக சந்தேகம் எழுந்திருந்த வேளையில், ரஜினி பல்கலைக்கழகம் விட்டு வீட்டிற்கு வரும் வழியில் பார்த்திருந்து , சரியாக 4 மணியளவில், கொக்குவிலில் இருக்கும் அவரது வீட்டிற்கருகில், அவர் சைக்கிளிலிருந்து இறங்கும்பொழுது, அவரது பெயரைக் கூறியழைத்து, நெற்றியின் மீது துப்பாக்கியை வைக்கவும், வெறும் கைகளால் தனது முகத்தை ரஜினி மூடிக்கொண்டார் என்றும், துப்பாக்கிதாரி முதலில் நெற்றியிலும், பின்னர் கீழே விழுந்த ரஜினியின் தலையிலும் சுட்டுவிட்டுச் சென்றதை சாட்சியங்கள் பார்த்ததாகவும் கூறுகிறார்.\nஇக்கொலையினைப் புலிகளே செய்தார்கள் என்பதற்கு ஆதாரமாக, \"என்னைக் கொல்லக் காத்திருப்பவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள் தான்\" என்று தனது கொலையை முன்கூட்டியே அறிந்திருந்த ரஜினி தனது நண்பர்களுடன் சொன்னதாகவும் ஜெயராஜ் கூறுகிறார்.\nஜெயராஜ் புலிகளுக்கு எதிரானவர். ஆகவே புலிகளைத்தவிர வேறு எவரையுமே அவர் சந்தேகிக்க வாய்ப்பில்லை. அற்புதனும் புலிகளுக்கு எதிரானவர், ஆனால் புலிகளுக்குச் சார்பாக தினமுரசில் எழுதுயதனால் மக்களிடையே பிரபலமானவர், ஆகவே அவர் மக்களை மகிழ்விக்க ரஜினியைக் கொன்றது புலிகள் இல்லை என்று எழுதியிருக்கலாம்.\nஇக்கொலை நடைபெற்ற நாட்களில் உங்களில் பலர் ஊரில் இருந்திருக்கலாம். அநேகமானவர்களுக்கு இக்கொலையினைப் புரிந்தவர்கள் பற்றிய அறிவு இருக்கலாம். அப்படித் தெர��ந்தவர்கள் இதுபற்றிய மேலதிகத் தரவுகளைத் தரமுடியுமா செய்தவர்கள் யார், எதற்காகச் செய்தார்கள்..............அவர்கள் புலிகளாகவே இருந்தாலும் கூட.\nஉடனேயே துரோகி, விரோதி என்று எழுதவேண்டாம். நடந்தவை பற்றிப் பகிர்வதில் தவறில்லையே\nநான் DBS ன் கட்டுரைகளை பெருமளவு நம்புவதில்லை. எனது சொந்தனுபவத்தில் இவர் பேனை பெருமாளாக்குவதில் (தவறு இருந்தால் திருத்தவும் ) வல்லவர். பலதடவை இவரிடம் இவரின் கட்டுரையின் உண்மைத்தன்மை பற்றி ஆதாரங்கள் தரவுகளுடன் கேள்வி எழுப்பியிருந்தேன். ஆள் எஸ்கேப் .\nஎமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தோன்றியதை சொல்ல விழைகிறேன்.\nபோராட்டம் முடிஞ்சி ஒரு சதாப்தமும் தாண்டியாச்சுது..\nஇன்னமும் பழைய புண்களை சொறிந்து பார்ப்பதால் யாருக்கு பயன்..\nபற்குணத்தை கொன்றது யார், சற்குணத்தை போட்டது யார், கெளசல்யனை தூக்கியது யார்.. துரைரட்தினத்தை அனுப்பியது யார்.. என தொடர் நீளும் போலிருக்கே..\nஇனி நடக்கப் போவதை, தாழ்விலிருந்து எப்படி மீள்வது என சிந்திப்பது பயன் தருமல்லவா..\nநான் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறீர்களா உங்களுக்கிருக்கும் தேசிய உணர்வே எனக்கும் இருக்கிறது. அதற்காகக் கேள்வி கேட்கக் கூடாதென்றால் என்ன செய்வது உங்களுக்கிருக்கும் தேசிய உணர்வே எனக்கும் இருக்கிறது. அதற்காகக் கேள்வி கேட்கக் கூடாதென்றால் என்ன செய்வது இடையில் சில பக்கங்களைக் காணோம் என்றால் என்ன செய்ய இடையில் சில பக்கங்களைக் காணோம் என்றால் என்ன செய்ய நான் வேறொரு தளத்தில் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) எழுதுகிறேன். யாழில் எழுதும்போது வரும் தேவையற்ற விமர்சனங்களை, நக்கல்களை சிலவேளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால், கருத்துக்களை வாசிப்பதுடன் நகர்ந்து சென்று விடுகிறேன். ஆனாலும், சில வேளைகளில் எனது கேள்விகளுக்கான பதில்களை இங்கே தேடுகிறேன். சிலர் உண்மையாகவே எழுதுவார்கள். பலர் என்னை நீங்கள் கூறுவதுபோல் விலைபோய்விட்ட துரோகி என்று கூறுவார்கள். அது உங்களின் கருத்து, நான் என்ன செய்ய முடியும்\nநான் 2007 இலிருந்து இங்கே எழுதிவருகிறேன். நான் எழுதுவதில் மாற்றமில்லை. எனது எண்ணங்கள் புலிகள் பற்றிப் போற்றி எழுதுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. மக்களுக்கான நிரந்தர விடுதலை பற்றியும் நாம் செயற்படவேண்டும் என்று எண்ணுகிறே��். சில விடயங்கள் தொடர்பான தெளிவு எமக்கு அவசியம். இதனாலேயே எனக்கு அறியவேண்டிய கேள்விகளை இங்கே தெரிந்தவர்களிடம் கேட்கிறேன்.\nநீங்கள் பயப்படத் தேவையில்லை. நான் இலங்கை பொலீஸ் பிரிவின் உளவுப்பிரிவில் இன்னும் சேரவில்லை.\nஎப்ப கு சாவும்,விசுகு அண்ணாவும் ஒரே ஆளா மாறினவை\nஎன்னைப் பொறுத்த வரை ஏற்றுக் கொள்கிறோமோ ,இல்லையோ இவரை புலிகள் தான் கொன்றார்கள்\nசம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.\nராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.\nநான் எழுதியது பழைய விடயம் ....\nஇவர்களின் வீடு ஆரம்ப காலத்தில் இருந்தே போராளிகள்\nவந்துபோகும் வீடாக இருந்தது புலிகள் மட்டும் இல்லை மற்றைய\nஇயக்க போராளிகளும் இங்கு வந்துபோவது என்று ஒரு விடுதலை விரும்பிகளின்\nவீடாக ரஜனி சுட்டுக்கொல்லும் வரை இருந்து இருக்கிறது. 81-82 களிலேயே\n83 கலவரத்துக்கு முன்பே போலீஸ் அச்சுறுத்ததல்களை பார்த்தவர்கள். பின்னாளில் எமது விடுதலை\nபோரையும் போராளிகளையும் விரோதிகளாக பார்க்கும் நிலைக்கு சென்று இருந்தார்கள் என்பதைத்தான் எழுதினேன். அதுதான் 89-90 க்கு முன் கால பகுதி எல்லாம் நான் கேள்விப்பட்டது அதன் பின்னான பகுதி நான் நேரிடையாக பார்த்தது என்று எழுதி இருந்தேன்.\nஇதை அப்பபோதைய சூழலில் புலிகளின் தலையில் கட்டி விடவே அவர்கள் செய்தார்கள்\nஅதில் பெருத்த வெற்றியும் கண்டார்கள். காரணம் அப்போது நடந்துகொண்டு இருந்த புலி வேட்டைதான்\nஅப்போ ரஜனிஜை கொன்றது புலிகள் என்பதால் அது பலரும் வைத்து வைத்து இழுத்தார்கள்\nஇதே காலப்பகுதியில் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில்\nஎத்தனையோ பேர்கள் ஈபி யாலும் ஈ என் டி எல் பாலும் கொல்லபட்டார்கள் அவர்களை இன்று யாருக்கும் நினைவில்லை.\nஇவரின் வீட்டில் இருந்த நிர்மலா மற்றும் கணவரை சிங்கள இராணுவம் கைது செய்த்தே\nபுலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்பதால்தான். அவர்கள் எதோ ஒரு தகவலின் அடிப்படையில்தான் வந்திருக்கிறார்கள் அப்போது எதற்ச்சையாக புலிகளின் முதல் மாவீரர் சங்கர் அங்குதான் நின்று இருந்தார்\nஅவர் பின் மதிலால் பாய்ந்து ஓடிவிடவே இவர்களை கைது செய்து போனார்கள்.\nபுலிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் யார் யார் அடைக்கலம் கொடுக்கிறார்கள்\nஎனும் போர்வையில்தான் ரஜனி இலக்கனார் .... சுடவர்களுக்கு அவர் புத்தகம் எழுதியதே\nதெரிந்து இருக்காது என்றுதான் நான் நம்புகிறேன். ஈப்பி அப்போது புலிகள் இல்லாத வெறுமையை பயன்படுத்தி யாழ் பல்கலைக்கழக சப்போர்ட்டை தமது பக்கம் திருப்ப பல முயற்சிகளை செய்ததர்கள்\nஅதுக்கு இவர் நேரடியாகவே இந்திய இராணுவத்தையும் அவர்களுடன் கூடி இருந்தவர்களையும் விமர்சித்து\nஅவர்களுடன் இவரே விரோதத்தை ஏற்படுத்தி இருந்தார். அது ஒரு அசாதாரண துணிச்சல் .. அந்த சூழ்நிலைக்கு பொருத்தம் இல்லாத ஒன்றை ... எந்த தைரியத்தில் செய்தார் என்பது தெரியவில்லை.\nஇவரின் மரணம்தான் செல்விக்கு சாதகமானது செல்வியை வைத்தே ஈப்பி அப்போது யாழ் கம்பசுக்குள்\nபல சித்து விளையாட்டுகளை செய்துவந்தார்கள்.\nபுலிகள் செய்தார்கள் என்பது எமது மக்களின் ஒரு லாஜிக்கும் இல்லாத பேய் பிசாசு கதைதான்\nபுலிகளே செய்து இருந்தாலும் .... அந்த காலத்தில் புலிகளுக்கு இருந்த காரணம் என்ன\nஇவைகள் நான் செவி வழி அறிந்தது .....\nஆனால் 89 90களில் இவரின் வீடு புலிகளுக்கு எதிரான கருத்ததுடன் இருந்தது .... வெறுப்புடன் இருந்த்தது\nஅவர்கள் புலிகள்தான் செய்தார்கள் என்பதை நம்பி இருந்தார்கள் என்பதை நேரடியாக என்னால் உணர முடிந்தது. ஆரம்ப காலத்தில் போராடத்துக்கு ஆதரவாக இருந்தாதவர்கள் பின்னாளில் எதுவுமே செய்ததில்லை விடுதலைப்போரின் விரோதிகள்போல ஆகி இருந்தது துரதிர்ஷ்டம்.\nஇந்திய இராணுவம் வெளியேறினாலும் ஈப்பியின் தமிழ் இராணுவம் நிலைகொள்ளும் எனும் எண்ணம்\nஇந்திய இராணுவம் ஈப்பி இருவருக்கும் இருந்தது அந்த காலப்பகுதியில் என்பதுதான் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய விடயம்.\nசம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.\nராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.\nஎமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தோன்றியதை சொல்ல விழைகிறேன்.\nபோராட்டம் முடிஞ்சி ஒரு சதாப்தமும் தாண்டியாச்சுது..\nஇன்னமும் பழைய புண்களை சொறிந்து பார்ப்பதால் யாருக்கு பயன்..\nபற்குணத்தை கொன்றது யார், சற்குணத்தை போட்டது யார், கெளசல்யனை தூக்கியது யார்.. துரைரட்தினத்தை அனுப்பியது யார்.. என தொடர் நீளும் போலிருக்கே..\nஇனி நடக்கப் போவதை, தாழ்விலிருந்து எப்படி மீள்வது என சிந்திப்பது பயன் தருமல்லவா..\nஉண்மைதான்...பழையதை துரு���ிக்கொண்டிருந்தால் மறப்போம் மன்னிப்போம் என்ற சொற்பதத்திற்கு வாய்ப்பே இல்லை. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகரவே முடியாது.\nஎன்னைப் பொறுத்த வரை ஏற்றுக் கொள்கிறோமோ ,இல்லையோ இவரை புலிகள் தான் கொன்றார்கள்\n உங்களிடம் அதுக்கான ஏதாவது ஆதாரம் அல்லது அது சார்ந்த செய்தி\nஅல்லது தனிப்பட ரஜனி யுடன் ஏதும் பழக்கம் இருக்கிறதா\nஏற்றுக்கொள்வதுக்கும் மறுப்பதுக்கும் உங்கள் கருத்தில் என்ன இருக்கிறது\n\"என்னை பொறுத்தவரை\" என்பது என்ன\nஎன்னைப் பொறுத்த வரை ஏற்றுக் கொள்கிறோமோ ,இல்லையோ இவரை புலிகள் தான் கொன்றார்கள்\nஎமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தோன்றியதை சொல்ல விழைகிறேன்.\nபோராட்டம் முடிஞ்சி ஒரு சதாப்தமும் தாண்டியாச்சுது..\nஇன்னமும் பழைய புண்களை சொறிந்து பார்ப்பதால் யாருக்கு பயன்..\nபற்குணத்தை கொன்றது யார், சற்குணத்தை போட்டது யார், கெளசல்யனை தூக்கியது யார்.. துரைரட்தினத்தை அனுப்பியது யார்.. என தொடர் நீளும் போலிருக்கே..\nஇனி நடக்கப் போவதை, தாழ்விலிருந்து எப்படி மீள்வது என சிந்திப்பது பயன் தருமல்லவா..\nஆனாலும் பல கொலைகள் வேண்டும் என்றே புலிகள் மேலே கட்டபட்டு இருக்கிறது\nபுலிகள் எதையும் மறுப்பதும் இல்லை நேரம் வீணாக்கி அதை பற்றி பேசுவதும் இல்லை.\nஇந்த ரஜனி அவர்களின் கொலையில் சுடடவர்களே முன்வந்து சொல்லி இருக்கிறார்கள்\nநாம்தான் சுட்டொம் .... இன்னார்தான் இந்த நேரத்த்தில் இந்த இடத்தில் வைத்து சுட்டார் என்று\nஇதுக்குப்பிறகும் இதுக்குள் எந்த காரணமும் இல்லாமல் புலிகளை இழுத்து விடுவதில் பலருக்கு அலாதி பிரியம்.\nஇவரின் கொலை என்பது அன்று பலருக்கு சாதகமாக யாழ் பல்கலைக்கழக வட்டதில் அமைந்தது\nஅதைவைத்து அப்போதைய சில கல்வியாளர்களை புலிகளுக்கு எதிராக திருப்பி விடுவதுக்கு இதை பயன்படுத்தினார்கள். காலம் தாழ்ந்தே சிலர் தாம் ஏமாற்றபட்டதை உணர்கிறார்கள். சிலர் தாம்தான் புத்திசாலி என்று எண்ணி இன்னமும் உண்மைகளை உள்வாங்காது இருக்கிறார்கள்.\nஇவர் புலிகளுக்கு எதிரானவரும் இல்லை\nஇவர் கொலையால் புலிகளுக்கு எந்த லாபமும் இல்லை\nமாறாக புலிகளின் ஆதரவு என்று கூறி இவர்களுக்கு இந்திய இராணுவத்தால் மட்டுமே\nபல அச்சுறுத்தல் இருந்துவந்தது..... இவரே தன்னை ஈப்பி சுடலாம் என்பதை சொல்லி வந்திருக்கிறார்.\nகாரணம் இவர் செல்வி என்ற இன்னொர��� ஈப்பி ஆதரவாளரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இவருக்கும்\nஈப்பிக்கும் ஒரு விரோத நிலை தோன்றி இருந்தது. ஆனால் சாமர்த்தியமாக இவரின் கொலையை புலிகள் தலையில் போட்டு பின்னாளில் செல்வி என்பவர் அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார்.\nபுலிகள் மீது கொலைப்பழி ரஜினி திரணகமவை பெண்\nமுறிந்தபனை புத்தகத்தை எழுதி ரஜினி திரணகமவை யாழ்ப்பாண பல்கலைக்கழக\nவாயிலில் வைத்து சுட்டுக்கொன்றது யார் என்பதை கொன்றவர்களே பத்திரிகை\nவாயிலாக ஒப்புக்கொண்டபின்பு இன்றும் விடுதலைப்புலிகளின் மீது குற்றம்\nசுமத்தி இலக்கியவாதிகள் வரலாற்றையும் உண்மையையும் திரிவுபடுத்தி இந்திய\nராணுவமும் ரோ அமைப்பும் கூட்டுசேர்ந்து செய்த பல நூற்றுக்கணக்கான\n்தம் வழிந்த குருதிக்குள் உண்மைகளை புதைக்க முயன்று வெகுவாகவே\nமட்டக்களப்பு சிறையை தகர்த்து ரஜினி திரணகமவின் சகோதரியை மீட்டு\nஇந்தியாவின் அடிமை வேலைகளை செய்ய ஈழத்தீவில் தங்கியிருந்த\nஒருலட்சத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தின் பாலியியல் சேஷடைகள் களவு\nகஞ்சா பாத்தீனிய செடிகளை ஈழத்துக்கு கொண்டுவந்தது யார் என்பதை இந்த\nஈழத்தை விட்டு சென்ற பல இந்திய ராணுவத்தினரின் பைகளில் ஈழத்தில்\nகொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பெருமளவில் இருந்து கண்டுபிடிக்கபட்\nஇவை எல்லாம் பேசு பொருள் அல்ல\nமனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள்( UTHR(j) ) எனும்\nஅமைப்பு 1988 களில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கூற்றியல்துறைத்\nதலைவர் மறைந்த ரஜினி திரணகமவினால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின்\nநோக்கம் அக்காலகட்டத்தில் தமிழர்தாயகத்தில் பலராலும் இடம்பெற்று வந்த\nமனிதவுரிமை மீறல்ச் செயற்பாடுகளைக் கண்டித்து அவற்றை வெளியுலகிற்குக்\nகொண்டுவருதலாக அமைந்திருந்து. இவ்வமைப்பினுள் பல்வேறு எண்ணங்கள்,\nகோட்பாடுகள், ஆதரவுநிலைப்பாடுகளைக் கொண்ட நபர்கள் உறுப்பினர்களாக\nஇருந்தனர். ஈழமண்ணில் இந்திய அமைதிப்படையினர் நிலைகொண்டிருந்தகாலத்தில்\nஇந்தியப் படைகள்,சிறிலங்காப் படைகள்,புலிகள், மற்றும் ஈழத்தில்\nஅக்காலத்தில் இயங்கி வந்த தமிழ் ஆயுதக் குழுக்களின் மனிதவுரிமை மீறல்கள்\nபற்றி வெளிக் கொணர்ந்திருந்தனர். இதில் முக்கியமானதாக \"முறிந்த பனை\"\nஎனும் நூல் இந்தியப்படைகள், சிறிலங்கா அரசபடைகள், புலிகள், தமிழ்\n���ரம்ப காலங்களில் ரஜினி புலிகளுக்காகச் செயற்பட்டாரெனக் கூறப்படும்\nபொழுதிலும் பின்னாட்களில் அவர்களின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த\nு அவர்களை விட்டுவிலகி அவர்கள் மேற்கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.\nஇந்திய அமைதிப்படையினரின் மனிதவுரிமை மீறல்களை\n்குள்ளாகிய இந்தியப் படைகளால் பல தடவைகள் இவரின் வீடு\nசோதனைக்குள்ளாக்கப்பட்டு இவரின் ஆவணங்கள் பல இந்தியப்படைகளால்\nசேதப்படுத்தப்பட்டும் எடுத்துச் செல்லப்பட்டுமிருந்தன.(ஆதாரம்: அற்புதன்,\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை தொடர்கள் 176,186)\nஇந்தியாவில் தேர்தலால் ஆட்சி மற்றம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி தோல்வியைத்\nதழுவிய பின்னர் பிரதமராக பதவியேற்ற பி.வி.சிங் 1989 செப்ரொம்பர் மாதம் 20\nதிகதியன்று இந்தியப்படைகள் இலங்கையிலிருந்து வெளியேறுமென\nஅறிவித்தார்.அடுத்த நாளான 1989 செப்ரொம்பர் 21 ஆம் திகதியன்று\nமனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் உடற்கூற்றியல் மருத்துவருமான கலாநிதி ரஜனி\nதிரணகம ஆயுததாரியொருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.\nமனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள் (UTHR(j) )அமைப்பு\nரஜினியால் உருவாக்கப்பட்டு ராஜன்ஹூல், தயா சோமசுந்தரம், சிறிதரன் உட்பட\nபலர் இயங்கியிருந்தாலும் பிற்காலத்தில் பலர் அவ்வமைப்பை விட்டு\nவிலகியிருந்தனர். 90 களின் பின்னர் யாழ்,பல்கலைக்கழகத்தில் மேற்போன்றதொரு\nஅமைப்பு இயங்கவில்லையெனவும் அறிவித்திருந்தனர். ரஜினி திரணகம\nஇருந்தவரையில் துடிப்புடன் இயங்கிய இவ்வமைப்பு 90 களின் பிற்பட்ட\nகாலங்களில் யாரால், எங்கிருந்து இயக்கப்படுகின்ற\nதென்பது தெரியாமல், புலிகளை,அவர்களின் குற்றம்,குறை, செயற்பாடுகளையே\nஅதிகளவில் விமர்சித்து வந்ததுடன் ஏனையவர்களின்செயற்பாடுகளை ஒரு\nகண்துடைப்புப் போலவே சாடி வந்ததிருந்தது.\nமேற்படி அமைப்பின் அதன் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் அவ்வமைப்பின்\nஇறுதி அறிக்கையாக 11 யூன் 2009 திகதியிடப்பட்ட Deportation of Bob Rae:\nErasure of Democracy எனும் அறிக்கையே காணக்கிடைத்தது, எனினும் UTHR(j)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இனிமேல் இயங்கமாட்டாது என்ற அறிவித்தலுடன்\nஒரு அறிக்கையொன்றினையும் 02.01.2010 அன்று வெளியிட்டிருந்ததாக Wikipedia\nமூலம் அறிய முடிகின்றது. புலிகளைக் குற்றஞ்சாட்டுவதிலேயே முழுமையாகத்\nதன்னை ஈடுபடுத்தியிருந்த UTHR(j) அமைப்பானது 2009 மே புலிகளின்\nஅழிவுக்குப் பின்னர் ஈழத்தமிழினம் சிங்கள ஒடுக்குமுறையரசி\nனால் எவ்வாறான வழிகளிலெல்லாம் இனப்படுகொலைக்குட்பட்டு\nவருகின்றார்களென்பதனை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துவதனை விடுத்து\nதிடீரெனத் தனது செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தமையானது இவ்வமைப்பானது\nஇதுவரைகாலமும் பேசி வந்ததாக சொல்லப்படும் மனிதவுரிமை போன்ற விடயங்களும்,\nஇதனது செயற்பாடுகளும் ஒரு பக்கச்சார்புடையதாகவும் , ஏதோவொரு\nபின்னணியுடனும், வெறொருவர்காகவுமே செயற்பட்டு வந்திருந்தது என்றே எண்ணத்\n3 மணி நேரம் · பொது\nபுலிகள் சிறைமீட்ட பெண் வேட்டொலி\nசம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.\nராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.\nநிர்மலா அவர்கள் தம்மால்தான் கைது ஆனார் என்பது\nபுலிகளுக்கு தெரியும் அதனால்தான் இதை அவர்கள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஎன்னைப் பொறுத்த வரை ஏற்றுக் கொள்கிறோமோ ,இல்லையோ இவரை புலிகள் தான் கொன்றார்கள்\nஇவை எதுவும் புலிகள் கொல்வதற்கான காரணங்களாக தெரிகிறதா\nஎப்பொழுதுமே புலிகள் 3 எச்சரிக்கைகள் கொடுப்பார்கள்\nஅப்படி எதுவும் நடந்ததாக அவர் எங்காவது குறிப்பிட்டுள்ளாரா\n2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nதமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவர்கள் யார் \nசிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு\nதிருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி\n2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு\nதாத்தா அப்படியே அடிச்சு விடப்பா , பினலில் ( மும்மாய் இன்டியன் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று , கோப்பையை மும்மாய் தான் தூக்கும் என்று 💪\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 22 minutes ago\nஅடுத்தநாட்காலை ஒன்பது மணிக்கு அந்நாட்டில் அந்நாட்டு அரசால் அவர்கள் இன மக்களுக்கே நடைபெற்ற படுகொலைகள் Choeung Ek என்னும் இடத்திலேயே அதிகமாக இடம்பெற்றன. அந்த இடத்தையும் புதைக்கப்பட்ட மக்களின் எலும்புகள் மண்டையோடுகள் மற்றும் ஆடைகள் எனச் சேகரித்து ஒரு நினைவிடத்தை அமைத்துள்ளனர். காலை ஒன்பது மணிக்கு மகிழுந்து எமது தங்குவிடுதிக்கே வந்து எம்மை ஏற்றிக்கொண்டு இன்னும் இரண்டு தங்குவிடுதிகளில் எட்டுப்பேரை ஏற்றிக்கொண்டு ஒருமணி நேரத்தில் அவ்விடத்தை அடையும்போது அங்கே பெரு மழை பெய்துகொண்டிருந்தது. மகிழுந்திலேயே எல்லோருக்கும் வைத்திருந்தனர். குடையைப் பிடித்தபடி கீழே இறங்க ஒருமணி நேரத்தில் மீண்டும் இங்கே சந்திப்போம் என்றபடி மகிழுந்தில் வந்த உதவியாளர் கூறிவிட்டுச் செல்ல நாம் உள்ளே சென்றோம். முன் வாயிலிலேயே 5 டோலோர்ஸ் கொடுத்தால் ஒரு வயர்லெஸ் ஹெட் போன் தருவார்கள். அதை போட்டுக்கொண்டு நடந்தால் அந்தந்த இடங்களில் நடைபெற்ற விடயங்களைக் கூறிக்கொண்டே இருந்தனர். கிட்டத்தட்ட 1975-1979 வரையான காலப்பகுதியில் 1.7 தொடக்கம் 2.5 மில்லியன் மக்கள் இருபதாயிரத்துக்கும் அதிகமான வதைமுகாம்களில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். பலர் நோயாலும் பட்டினியாலும் இறந்தனர். அமெரிக்கப் போரினால் இடம்பெயர்ந்த வியட்னாமியர், கம்போடியா மக்களைத் திருமணம் செய்திருந்த தாய்லாந்து மக்கள், சீனர்கள், கிறித்தவ மதத்தவர்கள் எனப் பலரும் அவர்கள் இலக்காகிக் கொல்லப்பட்டனர். 1979ம் ஆண்டில் வியட்னாம் கம்பூச்சியா மீது படையெடுத்து அப்படுகொலைகளை முடிவுக்குக்கொண்டு வந்தது. எமது நாட்டில் நடந்ததிலும் மோசமாக தம்மின மக்களையே ஒரு குழு அழித்து முடித்தது. அவர்கள் கூறிய விடயங்களும் மழையும் சேர்ந்து அந்த இடங்களைப் பார்ப்பதற்க்கே பயமாக இருக்க முடிந்தவரை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். மீண்டும் எம்மை ஏறிக்கொண்டு வதை முகாம் ஒன்றுக்கு கூட்டிச் சென்றனர். அது ஒரு பாடசாலை. அங்கே வகுப்பறைகளை எல்லாம் தம் விருப்பத்துக்கு இடித்து புதிதாக இடைச் சுவர்கள் எழுப்பி சங்கிலிகளால் கட்டி வைத்து வேறுவேறுவிதமாகச் சித்திரவதை செய்ததன் அடையாளங்களும் உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சித்திரவதை தாங்கமுடியாத பலர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து இற ந்ததனால் அதைத் தடுக்க கம்பிவேலிகளும் தடுப்புக்களும் அமைக்கப்பட்டிருந்தமை இன்றும் அப்படியே இருக்கிறது. இதுபற்றிய மேலதிக விபரங்கள் அறிய விரும்பினால் இணையத்தளத்தில் தேடிப் பெறுங்கள்\nதமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவ��்கள் யார் \nசிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு\nசம்பந்தன் தனக்கு சொகுசு வீடும் பின்கதவால கோடி கோடியா காசை தரவிரும்புற பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே குறிப்பிடுகிறார் என்டு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுக்கு புரிஞ்சிருக்குமோ தெரியல்ல.\nதிருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி\nஅந்த அலங்கார வளைவை போனமுறை உடைந்த கிறிஸ்தவ வன்முறைக் கோஷ்டியை இன்னமும் கைது செய்யேல்லை.\nரஜினி திரணகமவைக் கொன்றது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/16580-2019-12-27-02-17-13?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-02-19T18:01:45Z", "digest": "sha1:2MQH4T5UWA6A2GU7FUOQYXS76ZIWVY5T", "length": 4400, "nlines": 22, "source_domain": "4tamilmedia.com", "title": "ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமரான மோடி பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!", "raw_content": "ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமரான மோடி பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n“ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமரான நரேந்திர மோடி, பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார்.” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பின்னர், தேசிய குடிமக்கள் பதிவேடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்,’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\n‘தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அமலுக்கு வந்தால் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிப்பதற்கான பழைய ஆவணங்கள் தேவை. அவ்வாறு இல்லாதவர்கள் தடுப்பு மையங்களில் அடைக்கப்படும் சூழல் ஏற்படும்,’ என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.\nஎதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை மறுத்த பிரதமர் மோடி, ‘நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் தடுப்பு மையங்கள் கட்டப்படவில்லை,’ என தெரிவித்துள்ளார். ஆனால், தடுப்பு மையம் விவகாரத்தில் மோடி பொய் சொல்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.\nஇது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஆர்எஸ்எஸ்.சின் பிரதமரான மோடி, பாரத மாதாவிடம் பொய் கூறுகிறார்,’ என தெரிவித்துள்ளார். மேலும், ‘காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும், ‘நகர்ப்புற நக்சல்கள், முஸ்லிம்கள் தடுப்பு மையங்களில் அடைக்கப்படுவார்கள்,’ என வதந்தியை பரப்பி வருவதாக மோடி பேசும் வீடியோவையும், அசாமில் தடுப்பு மையம் கட்டப்பட்டு வரும் வீடியோவையும் ராகுல் இணைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15857&id1=9&issue=20190906", "date_download": "2020-02-19T15:44:00Z", "digest": "sha1:XAD3LMEXIEUA5DTC64SCPF3ZDJQ5OBGS", "length": 17275, "nlines": 68, "source_domain": "kungumam.co.in", "title": "Face to Face குஷ்பூ பதில்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nFace to Face குஷ்பூ பதில்கள்\nஜனநாயகம் அப்படின்னா என்னான்னு பாஜகவுக்கு தெரியாது\nஎண்பதுகளின் நடிகர் - நடிகையரின் ரீயூனியன் இந்த ஆண்டு\nஅது ரொம்ப ரொம்ப சீக்ரெட். நிச்சயமா இந்த வருஷமும் இருக்கு. அது எங்க நடக்கப் போகுதுனு எங்க எயிட்டீஸ் கேங்குக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்.ஒவ்வொரு வருஷமும் இந்த மீட் முடிச்சதும், அடுத்த வருஷத்துக்கான ஸ்பாட்டையும் முடிவு பண்ணிடுவோம். ரீயூனியன் நடந்து முடிஞ்சதும்தான் வெளியவே போட்டோஸ் ரிலீஸ் பண்ணுவோம். அதுவரை அது சிதம்பர ரகசியம்தான்.\nஒவ்வொரு வருஷமும் அதுக்காக ப்ளான் பண்ணி, ஒரு தீம் பிடிச்சு, கலர் கோடு முடிவு பண்ணி... இப்படி ரொம்ப மெனக்கெடறோம். ரஜினி சார், சிரஞ்சீவி சார், லால் சார், அம்பரீஷ் சார்னு சவுத் இண்டியன் ஸ்டார்ஸ் அத்தனை பேரும் அந்த நேரத்துல அசெம்பிள் ஆகிடுவோம். அங்க நாங்க குழந்தைகள் உலகத்துக்குள்ளேயே போயிடுவோம். கிட்ஸ் விளையாடும் அத்தனை கேமும் நாங்களும் விளையாடி செம ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா கலர்ஃபுல்லா அதகளப்படுத்திடுவோம்.\nவெளிய இருந்து யாரும் அங்க வரமுடியாது. போட்டோஸ் கூட நாங்களே எடுக்கறதுதான். மோகன்லால் சார் வருஷா வருஷம் மேஜிக் பண்ணுவார். அவரது மேஜிக் சக்சஸ் ஆகாததுக்கு நான்தான் காரணம்னு என்னை கலாய்ப்பார். ஸோ, இந்த வருஷம் அவரது மேஜிக் சக்சஸ்ஃபுல்லா ஆகுதானு பார்க்க ஆவலா இருக்கேன் இந்த வருஷம் அம்பரீஷ் சாரை பயங்கரமா மிஸ் பண்ணுவோம். எங்க மத்தியில் அவர் இல்லை. அவரோட சிரிப்பு அவ்ளோ ஸ்பெஷலா இருக்கும். அவர் வந்தாலே அந்த இடம் லைவ்வா களைகட்டும்.\nஉங்களுக்கு வளமான வாழ்வையும், புகழையும் அளித்து வரும் தமிழக ரசிகர்களுக்கு ஏதாவது நற்பணிகள் செய்யும் திட்டம் உண்டா\nமேட்டுப்பாளையம் மனோகர், கோவை - 14.\nதமிழக ரசிகர்களுக்கு என் வாழ்நாள் முழுதுமே கடன்பட்டிருக்கேன். எனக்கு பெயர், புகழ் கொடுத்ததோடு நல்லதொரு வாழ்க்கையும் கொடுத்திருக்கு.\nஒரு கட்டத்துக்கு மேல என்னை ஆதரிச்சு ‘இது வாழவைக்கும் பூமி’னு உணர்த்தி நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுத்திருக்கு. நான் நினைச்சுக்கூட பார்க்க முடியாத அளவுக்கு ஒரு அழகான குடும்பத்தையும் கொடுத்திருக்கு. தமிழக ரசிகர்களுக்கு நிச்சயம் கடமைப்பட்டிருக்கேன். அதை எப்படி அர்ப்பணிக்கப் போறேன்னு எனக்குத் தெரியல. சந்தர்ப்பம் வரும் போது நிச்சயமா பண்ணுவேன்\nஹன்சிகாவை ‘குட்டி குஷ்பூ’ என்றபோது என்ன நினைத்தீர்கள்\n- எம்.கண்ணன், திருவண்ணாமலை; எம்.ஆசாத், சென்னை.\nஅநியாயமா தோணுச்சு. ரொம்ப பாவம். ஏன்னா... அவங்க ஒரு திறமைசாலியான பெண். அவங்க வளர்ந்து வரும்போது இன்னொரு பெண்ணோடு ஏன் ஒப்பிட்டுப் பேசணும் தனிப்பட்ட முறையில் அவங்களுக்கு எல்லா டேலன்ட்டும் இருக்கு. ஆனா, அவங்க இதை ரொம்பவும் ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கிட்டாங்க. எனக்குத் தெரிஞ்சு அப்படி கூப்பிடுவது தவறு.\nநான் நடிக்க வந்த புதுசுல ‘நீங்கதான் ராதா சேச்சி... நீங்கதான் சாவித்திரியம்மா’னு யாராவது சொல்லியிருந்தா எனக்கு எப்படி இருந்திருக்கும்\nஅப்படி சொல்றதை ஓரளவுதான் தாங்கமுடியும். ‘நீதான் அடுத்த சாவித்திரி’னு சொல்லும்போது கொஞ்சம் பெருமையா இருந்திருக்கும். அப்புறம், நான் என் பெயரை காப்பாத்தியாகணும்னுதான் ஆசைப்படுவேன். அது நியாயமும் கூட\nஉங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா\n- தமிழ்ச்செல்வி, சென்னை - 3.\nஓயெஸ். டிரைவிங் ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுலயே டிரைவிங் கத்துக்கிட்டேன். மும்பைல இருந்தப்ப எங்க டிரைவர் ஒருத்தர் எனக்கு கார் ஓட்ட கத்துக் கொடுத்தார்.\nநம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை எப்படிக் கையாள்வது\nநம்பிக்கைத் துரோகம் பண்றவங்க அப்படி பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க. நாமதான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கணும். யார்கிட்ட பழகறோம்... யார் மேல நம்பிக்கை வச்சிருக்கோம்னு கொஞ்சம் பார்த்து பழகறது நல்லது. நம்பிக்கைத் துரோகம் பண்றவங்களின் செயல்கள் ஆரம்பத்துலயே நமக்கு கொஞ்சம் தெரிஞ்சுடும். ஆனா, சில நேரங்கள்ல அவங்கமீது அளவுக்கு மீறி நம்பிக்கையும் பாசமும் வைக்கறதால அது நம்ம கண்ணை மறைச்சுடும். அந்த நேரத்துல கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கறது நல்லது.\nஉங்களின் பதில்களில் நகைச்சுவை அவ்வளவு மிளிர்கிறது. உங்கள் நகைச்சுவையை வீட்டில் பாராட்டுவார்களா\nஎன் கணவருக்கு கோவை குசும்பு அதிகம். அவரது ஒவ்வொரு ஒன்லைனரிலும் காமெடி தெறிக்கும். என் பசங்க அதையெல்லாம் வச்சு, என்னை கலாய்ப்பாங்க. நான் வெளிய எவ்ளோ டெரர் பீஸா தெரியறேனோ... அதுக்கு மாறா வீட்ல அவ்ளோ காமெடி பீஸ் என் காமெடிக்கு என் பசங்ககூட சிரிக்கறதில்ல என் காமெடிக்கு என் பசங்ககூட சிரிக்கறதில்ல நீங்க பாராட்டறீங்க... நன்றி... நன்றி நீங்க பாராட்டறீங்க... நன்றி... நன்றி இந்த இதழ் வெளியானதும் இந்த பதிலை என் கணவர், பசங்ககிட்ட அப்படியே காட்டப்போறேன். இதைப் படிச்சிட்டு அவங்க விழுந்து விழுந்து சிரிக்கப்போறாங்க\n‘‘ஜனநாயகம் பற்றிப்பேச பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது’’ என்கிறாரே வைகோ\n ஜனநாயகம் அப்படின்னா என்னான்னு பாஜகவுக்கு தெரியாது. அதுக்குக் காரணம், ஜனநாயகத்துல அவங்களுக்கு நம்பிக்கை கிடையாது. பாஜகனா என்ன நாக்பூர்ல யாரோ ஒருத்தர் உட்கார்ந்துட்டு போடுற சட்டத்தைத்தான் அவங்க முன்னெடுத்துப் போகணும். வேற வழியில்ல நாக்பூர்ல யாரோ ஒருத்தர் உட்கார்ந்துட்டு போடுற சட்டத்தைத்தான் அவங்க முன்னெடுத்துப் போகணும். வேற வழியில்ல பாஜக ஒரு சங்கத்துக்கு, ஒரு அமைப்புக்கு அடிமையாக இருக்கும் போது, அவங்க ஜனநாயகத்தைப் பத்தி பேசக்கூடாது.\nஅவங்க ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அடிமையா இருக்காங்க. ஒரே சாதி, ஒரே மதம், ஒரே நாடுதான் இருக்கணும்னு நினைக்கும் அமைப்பு அது. ஜனநாயகம்னாலே அங்க எதிர்க்கட்சி இருக்கணும். எதிர்க்கட்சி காங்கிரஸ்தானே காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்கப் பார்க்கறாங்க. அப்படி எதிர்க்கட்சி இல்லைனா சர்வாதிகாரமாகத்தான் இருக்கும். அப்புறம், அங்க ஜனநாயகம் எப்படி இருக்கும்\nசுந்தர்.சி நடிப்பில் உங்களுக்கு எந்த படம் பிடிக்கும்\n- எல்.பவானி, திருநெல்வேலி.‘தலைநகரம்’. அவர் ஹீரோவா நடிச்ச முதல் படம் அது. இயல்பாவே அவருக்கு கூச்ச சுபாவம் அதிகம். அவருடைய எமோஷன்ஸை எப்பவும் அவர் வெளிய காட்டமாட்டார். அதனாலயே அவர் எப்படி நடிக்கப்போறாரோனு கொஞ்சம் பயந்தேன். ஆனா, படத்துல அவருடைய கேரக்டரை subtleலா underplay பண்ணி அசத்திட்டார்.\nஉங்க நட்பு வட்டம் பத்தி சொல்லுங்க\nநிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. பிருந்தா மாஸ்டரை 86ல சந்திச்சேன். 33 வருஷத்துக்கு மேல நாங்க நட்பா இருக்கோம். காஸ்ட்யூம் டிசைனர் அனு பார்த்தசாரதியும் நானும் முப்பது வருஷமா ஃப்ரெண்ட்ஸா இருக்கோம். தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரும் நானும் 27 வருஷமா ஃப்ரெண்ட்ஸ்.\n87ல இருந்து சுப்பு பஞ்சு நெருங்கிய நண்பர். ‘மைக்கேல் மதனகாமராஜன்’ல அவர்தான் புரொடியூசர். அப்போதிலிருந்தே அவரைத் தெரியும்.\nஃப்ரெண்ட்ஸ் அத்தனை பேரும் ஒரு வாட்ஸ்அப் க்ரூப் வச்சிருக்கோம். தினமும் அதுல பேசிக்குவோம். யார் எங்க இருந்தாலும் ரிப்ளை பண்ணிடுவோம்.\nகுழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் இளம் பெண்\nகுழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் இளம் பெண்\nஜொள்ளு விடாதீங்க... ஆல்ரெடி எனக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கார்\nஇடுப்புக்கு உயிர் கொடுத்தவர்...06 Sep 2019\nஆட்டோ அக்கா 06 Sep 2019\nஇந்த வாழைப்பழ விவசாயியின் ஒரு வருட வருமானம் ரூ.1.5 கோடி\nலன்ச் மேப்-பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்06 Sep 2019\nநான்... மழை ரமணன் 06 Sep 2019\nரகுல் ப்ரீத் சிங் ப்ளே ஸ்டோர்06 Sep 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/09/blog-post_15.html", "date_download": "2020-02-19T18:21:00Z", "digest": "sha1:YQMMYJLMBD3IRWMWRDCSANE4W653XEEE", "length": 12590, "nlines": 258, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: நவிரமலையில் இடி விழுந்து நான்கு பேர் இறப்பு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 15 செப்டம்பர், 2009\nநவிரமலையில் இடி விழுந்து நான்கு பேர் இறப்பு\nசங்க இலக்கியங்களுள் பத்துப்பாட்டு வரிசையில் வைத்து எண்ணப்படும் நூல் மலைபடுகடாம் ஆகும்.இந்த நூல் செங்கண்மாவை(இன்றைய செங்கம்) ஆண்ட நன்னன்சேய் நன்னன் என்ற அரசனைப் போற்றிப்பாடும் நூலாகும்.இந்தப் பகுதி அழகிய மலையழகு உடையது.சங்க நூல்களில் நவிரமலை என்று குறிப்பிடப்படும் பகுதி இன்று பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் பல்வேறு ஓசைகள் எழும் என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.இந்த மலையை நான்காண்டுகளுக்கு முன் நான் நண்பர்கள் ���ுணையுடன் ஏறி வந்தேன்(15.08.2005).அப்பொழுது எங்களுக்கு வழிகாட்டிய சாமியார் அவர்கள் இந்த மலையில் முன்பு ஏற்பட்ட இடி விபத்து பற்றி சொன்னார்.அவரும் அதில் பாதிக்கப்பட்டவர் என்றார்.அது பற்றி முன்பே என்பதிவில் எழுதியுள்ளேன்.\nநேற்று இரவு(13.09.09) ஏற்பட்ட கடும் மழை,இடி காரணமாகச் சென்னையைச் சேர்ந்த நால்வர் இந்த மலையில் வழிபாட்டுக்குத் தங்கியிருந்தபொழுது இடி விழுந்து இறந்ததாகத் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.கோயிலில் வழிபாடு நிகழ்த்த சென்ற சென்னையைச் சேர்ந்த நால்வர் இரவு கோயிலில் படுத்திருந்தனர்.இரவில் பெய்த மழையுடன் இடி இடித்து நால்வரும் நான்கடி உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.\nசென்னையைச் சேர்ந்த ஆனந்த ராஜ்,இராஜி.கஜபதி,பாலன் ஆகிய நால்வரும் அதே இடத்தில் இறந்துள்ளனர்.இவர்களுடன் தங்கியிருந்த ஏனைய பதினைந்து பேரும் சிறிய காயங்களுடன் உயிர்பிழைத்தனர்.செய்தியறிந்த காவல் துறையினரும் மீட்புக்குழுவினரும் மலை உச்சிக்குச் சென்று இறந்தவர்களை ஏனை கட்டித் தூக்கிவந்தனர்.\nமேலும் செங்கம் பகுதியில் பெய்த மழை இடியால் 5 மாடுகளும் 19 ஆடுகளும் இறந்துள்ளன.அடிக்கடி உயிர்ச்சேதம் விளைவிக்கும் இடியிலிருந்து மக்களையும் ஆடு,மாடுகளையும் காக்க மலையுச்சியில் இடி தாங்கி வசதி அமைப்பது அரசின் கடமையாக இருக்கவேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐயா, தற்காலச் செய்தியை சங்க கால குறிப்புகளுடன் வழங்கியுள்ளீர்கள். மிக நன்று. எனினும் மாண்டவர்களை நினைக்கும் போது உள்ளம் வருந்துகிறது.\nசிறிய இடைவெளிக்குப் பிறகு, உங்கள் வலைக்கு வருகிறேன்.\nவடிவமைப்பு அருமை. மிக அவசியமான இடுகை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகவிஞர் பாலா இயற்கை எய்தினார்\nகோவை உலகத் தமிழ்மாநாட்டை வரவேற்போம்\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் உடல் அவர் மாமனார் ஊரான து...\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் இயற்கை எய்தினார்\nநவிரமலையில் இடி விழுந்து நான்கு பேர் இறப்பு\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்���ுவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5507", "date_download": "2020-02-19T17:52:46Z", "digest": "sha1:K2J3FL3B6KYVPX325CS6THWFUN6FQKZO", "length": 7392, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Anbarasu - அன்பரசு » Buy tamil book Anbarasu online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nபழமுதிர்க் குன்றம் இனிய யட்சினி\nஇதன் மூலம் வாசகர்கள் பயன்பெற பல அரிய கருத்துக்களை கதை என்ற முலாம் பூசி தந்து இருக்கிறீர்கள். கோயில் என்பது இறைவன் இருக்குமிடம் அல்ல. கோயில் என்பது இறைவனை நோக்கி அழைத்துப் போகிற இடம். இது ஒரு பாடசாலை. இறைவன் எங்கும் இருக்கிறான் என்று கற்றுக்கொள்ளவே இந்த இடத்திற்கு வர வேண்டும்.\nஇது கோயிலுக்கு ஏன் போகிறோம் ஏன் இறைவனைப் பார்த்து கண்களை மூடி வணங்குகிறோம் என்பதற்கான விளக்கம் இது.\nஇந்த நூல் அன்பரசு, பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகாசும் பிறப்பும் - Kasum Pirappum\nமுன்கதை சுருக்கம் - MunKathai Surukkam\nஉள்ளம் கவர் கள்வன் - Ullam Kavar Kalvan\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஉன்னை நினைக்க நான் மறந்தேன் - Unnai Ninaikka Naan Marandhen\nஇமைக்கும் நேரத்தில்… - Immaikkum Nerathil...\nலதிஃபே ஹனிம் கெமால் பாஷாவின் மனைவி - Latife: Oru Vazhkai Saritham (History)\nசர்க்கார் புகுந்த வீடு - Charkkar pukundtha veedu\nகடலோரக் குருவிகள் - Kadalora Kuruvigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan\nவசந்தகாலக் குற்றங்கள் - Vasantha Kala Kutrangal\nவாய்மையே சில சமயம் வெல்லும் - Vaimaiye Silasamayam Vellum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.paranjothimahan.com/ikiam.html", "date_download": "2020-02-19T16:28:48Z", "digest": "sha1:DBTZWQJ675DNNL7TPKIC6SM7ZCBM7CKM", "length": 10349, "nlines": 25, "source_domain": "www.paranjothimahan.com", "title": "Welcome to paranjothimahan.com", "raw_content": "\nகுருமகான் அவர்களின் ஐக்கியத்திற்கு இரண்டுஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள்தாம் தீர்மானித்த எண்ணப்படி மலேசியா, சிங்கப்பூர்,இந்தியாவின் பல ஊர்களுக்குச்சென்று தன் மீது மிகுந்த ஆத்மார்த்தமான அன்பு கொண்ட குடும்பங்கள்,சிஷ்யர்களை நேரில் சந்தித்து காட்சி கொடுத்து வாழ்வின் முன்னெச்சரிக்கையான அறிவிப்புகளைக்கூறி ஆசி வழங்கியுள்ளார்கள்.\n16.11.1980 ஞாயிறு அன்று திருவலஞ்சுழி சபையில் தமது ஞான உதய தின விழா ஏற்பாடு செய்து ஏராளமான தமது சிஷ்யர்களாகிய மெய்யுணர்வு ஞானச்செல்வர்களை வரச்செய்து விழாவை மிகச்சிறப்பாக நடத்தினார்கள்.\nஅது சமயம் தமது பிரசங்கத்தில் தாம் திட்டமிட்டிருந்த தன் உடல் ஐக்கியம் பற்றிய விவரங்களை முன் அறிவிப்பாக காலம் இடம் இவைகளை சூசகமாக இரட்டைச் சொல்லாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.உலக முக்கிய தலைவர்களை எல்லாம் ஞாபகப்படுத்தி அரசியல்,மக்கள்,தமது சிஷ்யர்களாகிய மெய்யுணர்வாளர்கள் சுகமாய்,சந்தோஷமாய் வாழ்வார்கள் என்று ஆசி வழங்கினார்கள்.இதுவே மகான் அவர்களின் இறுதி பிரசங்கமாக அமைந்தது.28,29,30.12.1980 தேதிகளில் கும்பகோணம் S.T.மருத்துவமனையில் மகான் அவர்கள் தமது உடல் முழுமையாக பரிசோதித்துக் கொண்டு எக்ஸ்ரே முதலானவைகள் எடுக்கப்பட்டு உடலில் எவ்வித நோயுமில்லை வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளலாம் என்று டாக்டர்,தியாகராஜன் அறிவித்தார். அதன் பிறகு 01.01.1981 பிரயாணக் குறிப்பு நோட்டீஸ் படி பாண்டிச்சேரிக்கு பயணமாகும் போது என்னையும் உடன் வரும்படி பணித்து கடிதமும்-தந்தியும் அனுப்பியவாறு நானும் உடன் சென்றேன். 01.01.1981 முதல் 06.01.1981 வரை பாண்டிச்சேரி நிகழ்ச்சிகள் யாவும் மிக உற்சாகமாகவே நடைபெற்றன. மகான் அவர்களின் உடல் நலமும் சீராகவே இருந்தது.\n06.01.1981 அன்று நான் மகான் அவர்களோடு உறையாடிக் கொண்டிருந்த போது - \"நாளையுடன் யாவும் முடிந்துவிடும்.நான் முடித்துக் கொள்ளப்போகிறேன் காலம் ஓடிவிடும் என்றார்கள் \".\n07.01.1981 காலை 7 மணியளவில் தினமணி நாளிதழை மகான் தமது கையில் மடித்தபடியே வைத்துக்கொண்டு '' இதில் நாளை மரணச்செய்தி வந்துவிடும்'' என்றார்கள் அதன்படி 08.01.1981 மரணச்செய்தி போடப்பட்டது.\n10.45க்கு ஈரோடு சபையிலிருந்து ஓரு கடிதம் வந்தது அதை தாமே பிரித்துப்படித்து என்னையும் படிக்கக்கேட்டு அதிலுள்ள திருத்தங்களை அவர்களுக்கு அறிவித்துவிடுமாறு என்னை பணித்தார்கள். மகான் அவர்கள் எழுதிய இலட்சக்கணக்கான கடிதங்களில் இந்த கடிதமே மகான் அவர்கள் பதில் எழுதாத கடைசி கடிதமாகும். 7ம் தேதி முற்பகல் 11 மணிக்கு என்னிடம் மிக நெருக்கமாக வந்து என் முகத்தைப்பார் ''நன்றாக இருக்கிறேனா'' என்று கேட்டார்கள் அதற்கு நன்றாகவே இருக்கிறீர்கள் ஏன் என்று கேட்டேன். ''ஓன்றுமில்லை நான் என்��ிருப்பப்படி எதுவும் செய்வேன் நீ பயந்து அழுது சத்தம் போட்டுவிடாதே உன் கடமையைச் செய் என்று கூறியபடி தமது படுக்கையில் போய் உட்கார்ந்தார்கள்'' அப்போது அவர்களுக்கு நெஞ்சில் கபம் சளி அதிகமாக இருப்பதை உணர்ந்தேன்.படுத்தால் சளி தொண்டையை அடைத்துவிடும் என்று கருதி அவர்கள் படுக்கையில் அவருக்கு பின்புறமாக மண்டிக்கால் இட்டுக்கொண்டு அவர் உடலை என் மார்பில் சாய்த்தபடி இருந்தேன்.16.11.1980 அன்று திருவலஞ்சுழி விழாவில் அறிவித்தபடியும் என்னிடம் உரையாடியபடி 07.01.1981 முற்பகல் நேரம் 11.11 மணிக்கு புதன்கிழமையன்று மகான் அவர்கள் உடல் என் மார்பில் சாய்ந்தபடியே தன் ஐக்கியத்தை முடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு குரு மகான் அவர்களின் புனித உடலை அன்று மாலை சென்னை சபையில் சேர்ப்பித்தேன்.\n08.01.1981 வியாழக்கிழமை மாலை 7.30 மணியளவில் சென்னை 81, T.H.ரோடு எண்.4 புதுவண்ணை சுங்கச்சாவடி சமீபமாக உள்ள உலக சமாதான ஆலய சபையாகிய சொந்த இடத்தில் அரசு அனுமதி பெற்று அவர் தம் ஒளிமிக்க உடலை குருமகான் விரும்பியஇடத்தில் நல்லடக்கம் செய்விக்கப்பட்டது.\nகுருமகான் அவர்கள் தன் சரீரத்தை ஜோதியோடு ஜோதியாய் மறைத்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளவராக இருந்தும் தன் ஐக்கியத்தை மிக ஆழ்ந்து யோசித்தே முடிவு செய்தது தியாகத்திலும் சிறந்த தியாகச் செயலாய் அமைந்துள்ளது.மக்கள்,சூழ்நிலை,காலம்,இனி வருங்கால மக்களின் ஞானநல்வாழ்வு,இவைகளைக் கருதி தன் உடலை விட்டு விட்டு உணர்வு பெற்ற பெறவிருக்கிற அனைத்து சிஷ்யர்களிடத்திலும் உணர்வோடு உணர்வாய்க் கலந்து தன் உடல் மறைவிற்குப்பின்னும் தன்னாற்றல் மறையாமல் என்றென்றும் நிலைத்து வாழ்வேன் வாழ்விப்பேன் என்று அறிவித்தவாறு வாழ்கிறார்கள். மெய்யுணர் உடையோர் யாவரும் இதனை அறிவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/category/news/page/7/", "date_download": "2020-02-19T15:41:10Z", "digest": "sha1:TZCXXMG53W2HAUENPHOBYCU26D7ZPEWY", "length": 12335, "nlines": 159, "source_domain": "www.velanai.com", "title": "News – Page 7", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்���ன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nதரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம்\nதரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம் தீவகம்வலயக்கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைவாக வேலணைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக தீவக கல்வித்திணைக்களத்தின் ஆரம்ப பிரிவினரின் ஆலோசனைக்கமைவாகவும் வழிகாட்டலுக்கமைவாகவும் பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது.\nஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள்.\nவேலணை வங்களாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக காணப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் முண்டியடித்து...\nக.பொ.த. சாதாரண பரீட்சையில் எதிர்பார்த்தபெறுபேறுகளைப் பெறாத மனவிரக்தியில் மாணவி அகாலமரணம்\nவேலணை மத்திய கல்லூரி மாணவியும், வேலணை துறையூர் பிரதேசத்தினை சேர்ந்த அருட்பிரகாசம் றேணுகா (வயது – 16) க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெறாத...\nவேலணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றது துறையூர் ஐயனார் அணி.\nபிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றது துறையூர் ஐயனார் அணி.\nEvents / News / Schools / சைவப்பிரகாச வித்தியாசாலை\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறணாய்வு போட்டி 2017 நிகழ்வுகள் பாடசாலையின் முதல்வர் தலமையில் 23/02/2017 நேற்று பகல் 1மணியளவில் பாடசாலையின் முற்றத்தில் நடைபெற்றது\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி February 17th, 2017 நடைப்பெற்றது.\nEvents / News / சரஸ்வதி வித்தியாசாலை\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nயாழ்/வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது February 23rd, 2017 இன்று பகல் 2:00 மணிக்கு பள்ளி முதல்வரின் தலமையில் தற்காலிக விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி செய்யப்பட்டது\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nVideos / செட்டிபுலம் ஐய்யனார் வித்தியாசாலை\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\nEvents / News / Schools / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- ஒளி பட தொகுப்பு\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tourism/77694-lodge-rent-are-very-high-in-seasonal-timings-in-ooty.html", "date_download": "2020-02-19T16:40:45Z", "digest": "sha1:RZASAREP4AEAPUIBQ2GBABPFCP6PCQVZ", "length": 35124, "nlines": 373, "source_domain": "dhinasari.com", "title": "ஊட்டி... கோடை சீசன் தொடக்கம்! விடுதிகளில் கட்டணம் உயர்வு! - தமிழ் தினசரி", "raw_content": "\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nகாவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி\nகளியக்காவிளை சோதனை சாவடியில் துப்பாக்கியுடம் சிக்கிய தென்காசி நபர்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nபோபால் ரயில் நிலையத்தில் பாலம் இடிந்து விழுந்தது\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்… வயிறு கிழிந்து வயலில் விழுந்த சிசு\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nவேகமாய் வந்த பைக்.. பேரூந்தில் சிக்கி.. அதிர வைக்கும் வீடியோ காட்சி\nஎங்கிருந்தாலும் உனை நான் அறிவேன் சென்னையில் அதி நவீன கேமரா கண்காணிப்பு\nவிஜய், அன்புசெழியன்.. விசாரணை நீடிக்கும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.11 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nஉள்ளூர் செய்திகள் கோவை ஊட்டி... கோடை சீசன் தொடக்கம்\nஉள்ளூர் செய்திகள்கோவைசுற்றுலாபுகார் பெட்டிலைஃப் ஸ்டைல்\nஊட்டி… கோடை சீசன் தொடக்கம்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nசிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nம��ஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 4:11 PM 0\nஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 3:52 PM 0\nஇந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 13/02/2020 10:42 AM 0\nரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமண விலக்கும்… மன விலக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 11/02/2020 11:31 PM 0\nகடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.\nஉஷார்… கல்கண்டில் பிளாஸ்டிக் கலப்படம்.. பகீர் கிளப்பும் பட்டாச்சார்\nவேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்…\nஇடஒதுக்கீடு வரலாறை நினைத்து… காங்கிரஸுடனான உறவை விசிக., மறுபரிசீலனை செய்யுமா\nஅரசியல் தினசரி செய்திகள் - 09/02/2020 11:09 PM 0\nபட்டியலினத்தவரின் நலம் நாடுவதாகச் சொல்லும் விசிக போன்ற கட்சிகள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு விஷ்யத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட வரலாற்றை நினைத்துப் பார்த்து அதனுடனான உறவை மறுபரிசீலனை செய்யுமா\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 6:16 PM 0\nகல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்��ும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nஆன்மிகம் தினசரி செய்திகள் - 13/02/2020 5:37 PM 0\nவேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\nதிடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 3:00 PM 0\nவினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 13/02/2020 1:15 PM 0\nதிருமலை திருப்பதியில் கல்யாண உத்ஸவ லட்டினை இனி பணம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம்.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து முன்னணி கோரிக்கை\nகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nஉங்களோடு ஒரு வார்த்தை செங்கோட்டை ஸ்ரீராம் - 13/02/2020 12:18 PM 0\nஇன்று: 13.02.2020: உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்… வயிறு கிழிந்து வயலில் விழுந்த சிசு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 11:51 AM 0\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி மரணம் அடைந்தார். அவரது வயிற்றில் இருந்த சிசு பத்து மீட்டர் தொலைவில் போய் விழுந்து இறந்தது. கம்மம் மாவட்டத்தில் நடந்த சோகம் இது.\nவருமானம் ஈட்டும் பெற்றோர் விபத்தில் உயிரிழந்தால் மாணாக்கர்களுக்கு நிதியுதவி\nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 11:44 AM 0\nமுதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் அவர்களது பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊட்டி: ஊட்டியில் சீசன் துவங்கிய நிலையில் ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஏப்ரல் மே ஆகிய கோடைக் காலங்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் விரும்பிச் செல்கின்றனர். இப்பகுதிகளுக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், இங்குள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல் அறைகளுக்கான கட்டணங்கள், தற்போது உயர்ந்து வருகின்றன.\nமுதல் சீசன், இரண்டாம் சீசன் மற்றும் சாதாரண சீசன் என மூன்று வகையாக பிரித்து உயர்த்துகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களும் அனுமதிக்கின்றன.\nதற்போதைய சீஸன் கால கட்டணம் சாதாரண நாட்களைக் காட்டிலும் சற்று கூடுதலாக வசூலிக்கப்படும். ஆனால், ஊட்டியில் உள்ள பெரும்பாலான காட்டேஜ் மற்றும் லாட்ஜ்களில் பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nகடந்த மாதம் அறை ஒன்றுக்கு ரூ.600 முதல் 800 வரை வாங்கிய விடுதிகளில் தற்போது ஆயிரத்திற்கு மேல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கமிஷனுக்காக, சில சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் காட்டேஜ்களுக்கு அழைத்துச் சென்று அறைகளை எடுத்துத் தருகின்றனர். இதில், காட்டேஜ் மற்றும் வாடகை வீடு எடுத்துக் கொடுப்பவர்களுக்கு ‘கமிஷன்’ என சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அறைகளின் கட்டணத்தைக் கேட்டவுடன் தங்குவதை தவிர்த்து விடுகின்றனர்.\nசில இடங்களை மட்டும் சுற்றிப் பார்த்து விட்டு இரவோடு இரவாக வேறு பகுதிக்கும், அண்டை மாநிலமான கர்நாடகம் மைசூர் மற்றும் கேரள மாநிலத்திற்குச் சென்று விடுகின்றனர்.\nஎனவே, மாவட்ட நிர்வாகம் ஊட்டியில் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள் மற்றும் காட்டேஜ்களில் கட்டணத்தை முறைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதனை கண்காணிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகட்டணத்தை முறைப்படுத்த வழி செய்யவில்லையெனில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையும், பலரும் வந்தவுடன் திர���ம்பி விடுவதால் ஊட்டி வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleதுரைமுருகனிடம் நிருபர்கள் கேட்காத கேள்விகளைக் கேட்டு… திட்டுறாய்ங்களே\nNext articleதயாநிதி மாறன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி இந்து மக்கள் கட்சி புகார்\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 13/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்; வெஜ் தீயல் வெச்சு பாக்கலாம்\nஅரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.\nஆரோக்கியமான சமையல்: நேந்திரங்காய் கஞ்சி\nஇதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து… கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.\nசுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்\nநறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nவேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nபாபநாசம் திருவள்ளூர் கல்லூரியில் நூலகத்துறை மற்றும் அமெரிக்கா தமிழ் கணிதம் இணைந்து நடத்திய தமிழிணைய கருவிகளும் வாய்ப்புகளும் பன்னாட்டுப் பயிலரங்கம்\nகேரள சமையல்; வெஜ் தீயல் வெச்சு பாக்கலாம்\nஅரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.\nஆரோக்கியமான சமையல்: நேந்திரங்காய் கஞ்சி\nஇதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து… கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-02-19T16:19:31Z", "digest": "sha1:2O3266BEUDOQZHI7372AH5GCZN5EC74U", "length": 27462, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிவகங்கைச் சீமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சிவகங்கை சீமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நட���யிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nசிவகங்கைச் சீமை (திரைப்படம்) அல்லது சிவகங்கை உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nசிவகங்கைச் சீமை என்பது தமிழ்நாட்டில் (இன்றைய சிவகங்கையில்) அமைந்திருந்த ஒரு சமஸ்தானம் ஆகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த ராணி வேலு நாச்சியார் இந்நகரை தலைநராகக் கொண்டு ஆட்சி செய்தார். அவர்கள் வாழ்ந்த அரண்மனை இன்றுமுள்ளது.\n2 சிவகங்கைச் சீமையின் முதலாம் மன்னர் - சசிவர்ணத்தேவர்\n3 சிவகங்கைச் சீமையின் இரண்டாம் மன்னர் - முத்துவடுகத்தேவர்\n5 சிவகங்கைச் சீமை மீட்பு - மூன்றாம் மன்னர் - ராணி வேலுநாச்சியார்\n17 ஆம் நூற்றாண்டுகளில் ராமநாதபுர சமஸ்தானம் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்தது. இன்றைய சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது தான் அன்றைய ராமநாதபுர சமஸ்தனமாகும். 1674 முதல் 1710 வரை ராமநாதபுர சமஸ்தானத்தின் 7 வது மன்னராக ஆட்சி செய்து வந்தவர் கிழவன் சேதுபதி. கிழவன் சேதுபதி மறைவுக்கு பின் அவரது மகன் விஜய ரகுநாத சேதுபதி 8வது மன்னரானார். சிவகங்கையிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள நாலுகோட்டை என்ற சிற்றுரை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த பெரியஉடையார்தேவரின் வீரத்தை அறிந்து தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரியஉடையார்தேவர் மகன் சசிவர்ணத்தேவருக்கு மணமுடித்து சுமார் 1000 படை வீரர்களையும், இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான பிரான்மலை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், திருமயம், காளையார்கோவில், தொண்டி, திருப்புவனம் போன்ற பகுதிகளை சீதனமாக அளித்து வரி வசூலிக்கும் உரிமையை அளித்தார். விஜய ரகுநாத சேதுபதிக்குப் பின் சுந்தரேசுவர சேதுபதி 9வது மன்னரானார். அவரை கிழவன் சேதுபதி மகன் பவானி சங்கரன் சிறைபடுத்தி 10வது மன்னராக தனக்குத் தானே முடிசூடிக் கொண்டார். பவானி சங்கரன் மன்னரான பின் சிவகங்கை மன்னர் சசிவர்ண தேவர் மீது படையெடுத்து சிவகங்கையை தன் ஆளுமைக்கு உட்படுத்தினார். பின்னர் சுந்தரேசுவர சேதுபதி தம்பி கட்டயத்தேவனை நாட்டை விட்டு துரத்தினார். ஒரு நாள் சசிவர்ணத்தேவர் சிவகங்கைக் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு தவம் செய்து கொண்டிருந்த சாத்தாப்பையா என்ற முனிவரை சந்தித்தார். அந்த முனிவர் சசிவர்ணத்தேவரை பார்த்த உடனே நடந்தது அனைத்தையும் தெரிவித்தார். பின் சில மந்திரங்களை அவரிடம் சொல்லிவிட்டு தஞ்சை மன்னர் துளஜாஜி பற்றியும் அவர் வளர்க்கும் புலியை பற்றித் தெரிவித்து அந்த புலியை கொன்று உன் வீரத்தை காண்பித்து அந்த மன்னரிடம் உதவி கேள் என்று சொன்னார். சசிவர்ணத்தேவர் அங்கு மாறுவேடத்தில் சென்று அந்த புலியை கொன்று தன் வீரத்தை நிருபணம் செய்தார். இவருக்கு முன்னமே அங்கு அடைக்கலம் புகுந்த கட்டயத்தேவர் இவரின் வீரத்தை பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டார். பின்னர் இருவரின் நிலைமையை புரிந்து கொண்ட தஞ்சை மன்னர் தன் படைகளை அளித்து பவானி சங்கரன் மீது போர் தொடுத்து 1730 இல் உறையூர் போரில் பவனிசங்கரனை வீழ்த்தி ராமநாதபுரத்தை மீட்டி கட்டயத்தேவர் மன்னரானார்.\nசிவகங்கைச் சீமையின் முதலாம் மன்னர் - சசிவர்ணத்தேவர்தொகு\nஉறையூர் போரில் வென்றபின் ராமநாதபுரத்தை ஐந்து பகுதிகளாய் பிரித்து அதில் இரண்டு பகுதிகளை சசிவர்ணத்தேவருக்கு அளித்து ராஜா முத்துவிஜயரகுநாத பெரியஉடையத்தேவர் என்று பெயர் சூட்டி சிவகங்கைச்சீமையின் மன்னராக்கினர்.\nசிவகங்கைச் சீமையின் இரண்டாம் மன்னர் - முத்துவடுகத்தேவர்தொகு\nசசிவர்ணத்தேவர் 1750 ஆம் ஆண்டு மரணமடந்தார். அவருக்கு பின் முத்துவடுகத்தேவர் சிவங்கங்கைச் சீமையின் இரண்டாவது மன்னரானார். 1746 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் பிறந்த வேலு நாச்சியாரை மணமுடித்தார். இவருடைய ஆட்சியின் போது இவரின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை டச்சுக்காரரிடம் அளித்திருந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு, வரியை ஆங்கிலேயே அரசுக்கோ அல்லது ஆற்காட்டு நவாப்புக்கோ செலுத்த வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தது. ஆனால் முத்துவடுகத்தேவர் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக 1772 ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜோசப் ஸ்மித் என்பவர் கிழக்கிலிருந்தும், பெஞ்ச்மௌர் என்பவர் மேற்கிலிருந்தும் சிவங்கங்கைச் சீமையின் மீது படை எடுத்தனர். அன்றைய சிவகங்கைச் சீமை முழுதும் காடுகள் நிறைந்த பகுதிகளும் சிறு சிறு கிராமங்களை கொண்ட ஒரு திருநாடாகும். ஆங்கிலேயரின் படைகளை சிவகங்க���ச் சீமையின் புறப்பகுதியிலேயே தடுக்க ஆங்காங்கு பல இடையூர்களை முத்துவடுகத்தேவர் ஏற்படுத்தினர். ஆயினும் 21 ஜூன் 1772 அன்று சிவகங்கையை கைப்பற்றினர் ஆங்கிலேயர். பின்னர் காளையார்கோவில், சோழபுரம் போன்ற பகுதிகளை 25 ஜூன் 1772 அன்று கைப்பற்றி சிவகங்கை முழுவதையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது நடந்த கடும் போரில் முத்துவடுகத்தேவர் மற்றும் அவரது சகாக்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.\nசிவகங்கையை மீட்க படையெடுத்து வேலுநாச்சியார் 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டார். அப்போது பெண்கள் படைப்பிரிவான உடையாள் காளி பிரிவில் இருந்த குயிலி தன் நாட்டின் மீது பெரும்பற்றும், வேலுநாச்சியார் மீதும் பெரும் மதிப்பும் வைத்திருந்தார். ஒரு நாள் விருப்பாட்சியில் இருந்த போது குயிலி அவரது தாயைப் பார்க்க சிவகங்கைக்கு செல்லும் நேரத்தில் அங்கு வந்த வெற்றிவேலு வாத்தியார் \"குயிலிடம் படிக்கத் தெரியுமா\" என்று கேட்டார் ஆனால் அவரிடம் தெரியாது என்று ஏற்கனவே சொல்லி இருந்தார் குயிலி. பின் அவரை அழைத்து இந்த கடிதத்தை சிவகங்கையில் சேர்க்கும் படி கட்டளையிட்டார். வெற்றிவேலு வாத்தியார் மீது சந்தேகம் கொண்டு அந்த கடிதத்தை பிரித்துப்பார்த்த குயிலி அதிர்ச்சி அடைந்தார். அதில் வேலுநாச்சியாரின் போர்த் திட்டங்களை ஆங்கிலேயருக்கு தெரியப்படுத்தி இருந்தார். இதனால் வீறு கொண்ட குயிலி வெற்றிவேலு வாத்தியார் இருக்கும் குடிசைக்கு சென்று அவரை குத்தி கொலை செய்தாள். 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் சென்ற படை காளையார் கோயிலை கைப்பற்றியது. பின்னர் சிவகங்கையை கைப்பற்ற மருது சகோதரர்கள் தலைமையில் படை முன்னேறி கொண்டிருந்தது. போர்க்களத்தில் இருந்த வேலுநாச்சியாரிடம் ஒரு மூதாட்டி, \"நாளை விஜயதசமி திருவிழா, அன்று சிவகங்கை ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் மட்டும்தான் வழிபாடு நடத்துவர். அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது\" என்று கேட்டார். \"அற்புதமான யோசனை\" நீங்கள் யார் என்று மூதாட்டியிடம் வேலுநாச்சியார் வினவ அம்மூதாட்டியோ எதுவும் சொல்லாமல் ந்கர சின்ன மருது வாள்முனையில் அம்மூதாட்டியை தடுத்தார். அப்போது தனது மூதட்டி வேடத்தை களைக்கவே அது குய��லி என்று தெரிந்தது. அப்போது குயிலி \"தங்களின் அனுமதியின்றி ஆங்கிலேயரை வேவுபார்த்தேன் என்று சொல்லி வேலுநாச்சியாரை மகிழ்ச்சி கொள்ள வைத்தார். குயிலி யோசனைப்படி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் பெண்கள் படைப்பிரிவு வேலுநாச்சியார் தலைமையில் உள்ளே நுழைந்து உக்கிரதாக்குதலை நடத்தியது. ஆனாலும் ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலுநாச்சியார் படை தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அரண்மனை ஆயுதக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்து அப்போது சட்டென ஒரு உருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தது. அப்படியே அந்த ஆயுதக்கிடங்கு வெடித்துச் சிதற அந்த உருவமும் வெடித்து சிதறியது. ஆங்கிலேயர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முழுதும் அழிக்கப்பட்டது அதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கில் வெடித்துச் சிதறிய அந்த உருவம் தான் தியாக வீரத்திருமகள் குயிலி.\nசிவகங்கைச் சீமை மீட்பு - மூன்றாம் மன்னர் - ராணி வேலுநாச்சியார்தொகு\nமுத்துவடுகத்தேவரின் மறைவுக்கு பின் சில காலம் பதுங்கி இருந்த வேலுநாச்சியார் திண்டுக்கல் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் ஆதரவோடு திண்டுக்கல் மலைக்கோட்டையில் மறைந்திருந்தார். பின்னர் அதை கேள்வி பட்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரையும் அவர் மகள் வெள்ளச்சிநாச்சியாரையும் தன் பாதுகாப்பில் சில காலம் வைத்திருந்தார். வேலுநாச்சியாரோடு மருது சகோதரர்கள் திண்டுக்கலில் பதுங்கி இருந்தனர். சுமார் 8 வருடங்களுக்கு பிறகு 1780 சிவகங்கை மீட்க ஒரு திட்டம் வகுத்தார். அதற்கு பக்கபலமாக ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். பின்னர் போர்ப்படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாள் காளிக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டி போர் நடந்தது. வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் போரில் தோற்கடித்தார்.\nஇன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் தான் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டி என்ற பெயரிட்டனர் பெற்றோர். பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது, சின்ன மருது பாண்டி என்று பெயரிட்டனர். சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் அவரது போர்ப்படையில் வீரர்களாக இருந்த மருது சகோதரர்கள் தங்களது போர்த் திறமையை நிரூபித்தனர். அவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். வேலு நாச்சியாளின் மறைவுக்கு பின்னர் மருது சகோதரர்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து 24-10-1801 அன்று தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். மருது சகோதரர்களின் விருப்பப்படி அவர்களது தலையை காளீசுவரர் கோவில் முன்பு புதைக்கப்பட்டிருக்கிறது. 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/national-news-march-2019", "date_download": "2020-02-19T17:40:05Z", "digest": "sha1:GI2I7A4D6GA4XGSUJNKII56XZ5C7GGDY", "length": 34371, "nlines": 321, "source_domain": "tamil.examsdaily.in", "title": "National News - March 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 19 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 19\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nஇந்தியன் வங்கி SO தேர்வு தேதி அறிவிப்பு 2020 – ஹால்டிக்கெட் எப்போது \nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nSSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது\nNID DRT தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nHome நடப்பு நிகழ்வுகள் மாத நிகழ்வுகள் தேசிய செய்திகள் – மார்ச் 2019\nதேசிய செய்திகள் – மார்ச் 2019\nதேசிய செய்திகள் – மார்ச் 2019\nஇங்கு மார்ச் மாதத்தின் தேசிய செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் உதவும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2019\nமார்ச் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download\nமூன்றாம் நிலை புற்றுநோய் மையத்தின் அறக்கட்டளை\nகோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே பனாஜியில் மூன்றாம் நிலை புற்றுநோய் மையத்தின் அடிக்கல் நாட்டினார். மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான ஒரு நாள் பராமரிப்பு மையத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். மேலும் ஸ்வாலாம்பன் திட்டத்தில் ஒரு விழிப்புணர்வு திட்டத்தைத் தொடங்கினார், இது பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டது.\nவிபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 81% குறைந்துள்ளது\nகடந்த ஐந்து ஆண்டுகளில் விபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 81 சதவீதம் குறைந்துவிட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வேயின் முக்கிய முன்னுரிமை பயணிகளின் பாதுகாப்பு என்றது.\nசிமி இயக்கம் மீது அரசு தடை விதித்தது\nஅரசாங்கம் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) மீதான தடையை நீட்டித்தது, இது ஐந்து ஆண்டுகளாக நாட்டில் தொடர்ச்சியான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சிமியை சட்டவிரோத அமைப்பில் இணைப்பதாக\nஇந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் வீட்டிற்கு திரும்பினார்\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் புதுடில்லிக்கு வந்தார். அவர் அட்டாரி-வாகா எல்லையில் பாக்கிஸ்தான் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nபல எண்ணெய், எரிவாயு திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கினார்.\nதிரிபுரா அகர்தலாவில் பல எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்துவைத்தார். நாட்டில் அதிகபட்சமாக 4.96 எம்.எம்.சி.சி.எம்.டி.இயற்கை எரிவாயுவை தினம் உற்பத்தி செய்து திரிபுரா இந்தியாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.\nடூன்–முசோரி ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.\nஉத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் 300 கோடி ரூபாய் மதிப்பிலான\nடெஹ்ராடூன்-முசோரி ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.\nமிசோரம் கவர்னர் கும்மணம் ராஜசேகரன் ராஜினாமா\nமிசோரம் கவர்னர் கும்மணம் ராஜசேகரன் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மிசோரமின் ஆளுநராக அசாம் ஆளுநர் பேராசிரியர் ஜக்திஷ் முகீயை கூடுதல் பொறுப்பில் நியமித்தார். மிசோரமிற்கு ஆளுனர் நியமிக்கப்படும் வரை இவர் இந்த பதவியில் வகிப்பார்.\nநாகலாந்து முதல் சுற்று போலியோ தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தியது\nநாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட பல்ஸ் போலியோ திட்டத்தின் ஒரு பகுதியாக நாகாலாந்தில் முதல் சுற்று போலியோ தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தியது. போலியோ ஒழிப்புக்காக போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்கு கீழ் உள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும்.\nபொதுத் தேர்தல் தேதி அறிவிப்பு\nநாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று புதுதில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா அறிவித்தார்.\n17-வது மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை\nவிதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்தார். ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தேர்தல் வாக்குப்பதிவு, மே மாதம் 19 ஆம் தேதியன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும்.\nஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறும்.\nஇமாச்சலப் பிரதேசத்தில், பனிப்பொழிவு, மழைக்கு ஒரு புதிய மஞ்சள் வானிலை எச்சரிக்கை\nவானிலை எச்சரிக்கைகளில் மஞ்சள் எச்சரிக்கை குறைந்த ஆபத்துடையது – அது அடுத்த சில நாட்களில் கடுமையான வானிலையின் சாத்தியத்தை குறிக்கிறது.\nபிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் கூட்டாக வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தனர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர், வங்கதேசத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம், மேம்பாட்டுத் திட்டங்களை ஒருங்கிணைந்து துவக்கி வைத்தனர்.\nவங்கதேசத்திற்கு பேருந்துகள் மற்றும் லாரிகள் வழங்குதல், 36 சமூக\nமருத்துவமனைகள், 11 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மற்றும் தேசிய அறிவு நெட்ஒர்க் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு இரு தலைவர்களும் அடிக்கல் நாட்டினார்கள்.\nமேகாலயா முதல்வர் பட்ஜெட் தாக்கல்\nநிதி அமைச்சகத்தின் பொறுப்பாளரான மேகாலயா முதல்வர் கொன்ராட் கே சங்மா, 2019-2020க்கான வரவு செலவு திட்டத்தை 1323 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையுடன் வழங்கியுள்ளார். இது மொத்த உள்நாட்டு மாநில உற்பத்தியில்65 சதவீதமாக உள்ளது.\nவெளியுறவுச் செயலாளர் கோகலே அமெரிக்காவின் செயலாளர் ஹேலை சந்தித்தார்\nவெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளர் டேவிட் ஹேலை வாஷிங்டன் டி.சி.யின் வெளியுறவு அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்\nஸ்பாட் பிக்சிங் வழக்கினால் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எஸ். ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை மீதான வழ��்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அதன் கடும் தண்டனையை மறு ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டது.\nலோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டம்\n2013 இல் இயற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டம், பொது ஊழியர்களின் சில பிரிவுகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஆராய நாட்டின் மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலத்தில் லோகாயுக்தாவை நியமனம் செய்ய வழிவகுத்தது.\nஹோலிப் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது\nவண்ணங்களின் திருவிழா – ஹோலிப் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக்\nகொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தீமையை வீழ்த்தி நன்மை வென்றதையும்,\nதேர்தல் காலத்தில் நெறிமுறை குறியீடு மீறலைத் தவிர்க்க சமூக மீடியா தளங்கள் முடிவு\nசமூக ஊடக தளங்கள் மற்றும் இந்திய இணைய மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ஐஏஎம்ஏஐ) ஆகியவை எதிர்வரும் பொதுத் தேர்தல்களுக்கான அறிகுறிகளின் தன்னார்வ கோட்பாட்டை ஏற்றுக்கொண்டன.\nஅரசாங்கம் பயங்கரவாத நிதியத்தைத் தடுக்க பயங்கரவாத நிதியாளர்களின் சொத்துக்களை முடக்கவுள்ளது\nபயங்கரவாத நிதியத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பயங்கரவாத நிதியாளர்களுக்கு சொந்தமான சொத்துக்களை அரசாங்கம் கைப்பற்றியது. தேசிய புலனாய்வு ஏஜென்சி, NIA, இதுவரை பதின்மூன்று நபர்கள் மற்றும் அவர்களது சொத்துக்களை இதன் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஎச்.ஐ.வி. நோயாளிகளிடையே TB இறப்புகளில் இந்தியா 84% குறைத்துள்ளதாக ஐ நா குறிப்பிட்டுள்ளது\n2017 ம் ஆண்டுக்குள் எச்.ஐ.வி.யுடன் வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் காசநோய்க்கான 84 சதவிகிதம் பாதிப்பு குறைந்துள்ளது. UNAIDS இன் கூட்டு ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்தின் படி, இது 20 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இடையிலான மிக அதிகமான பாதிப்பு குறைவாகும், இது 2020 குறைப்பு விகித காலக்கெடுவுக்கு மூன்று வருடங்கள் முன்னதாகவே குறைந்துள்ளது உள்ளது.\nஉலகளாவிய ரீதியில், எச்.ஐ.வி. உடன் வாழும் மக்களிடையே TB இறப்பு 2010 ல் இருந்து 42 சதவிகிதம் குறைந்துவிட்டது என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.\n6 மாநிலங்களுக்கு சிறப்பு செலவு ஆய்வாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது\nதேர்தல் ஆணையம் வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்ட��� ஆறு மாநிலங்களுக்கு சிறப்பு செலவு ஆய்வாளர்களை நியமித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், குஜராத், கர்நாடகா, நாகாலாந்து மற்றும் தெலுங்கானா ஆகியவை அந்த 6 மாநிலங்களாகும்.\nஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கான சிறப்பு செலவு ஆய்வாளர்களாக சி.பி.டி.டி.யின் முன்னாள் உறுப்பினர் கோபால் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இயக்குநர் ஜெனரல் I-T (விசாரணை), டி.டீ கோயல் அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய இடங்களில் பணியாற்றவுள்ளார்.\nமகாராஷ்டிராவிற்கு சிறப்பு செலவு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்ட ஷைலேந்திர ஹந்தா குஜராத்தின் கூடுதல் பொறுப்பையும், மது மகாஜன் கர்நாடகத்தை தமிழ்நாட்டையும் கண்காணிக்கவுள்ளார்.\nஜனாதிபதி மூன்று நாடுகளுக்கு தொழில்முறை பயணம் மேற்கொள்ள புறப்பட்டார்.\nகுரோஷியா, பொலிவியா மற்றும் சிலி ஆகிய மூன்று நாடுகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொழிமுறை பயணம் மேற்கொண்டார்.\nலோக்பாலின் அனைத்து எட்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்\nலோக்பாலில் உள்ள அனைத்து எட்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றனர். ஊழல் தடுப்பு\nஆணையத்தின் தலைமை நீதிபதி பினாகி சந்திர கோஸ் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர், ராம்நாத் கோவிந்த் தலைமையில் 4 நீதித்துறைஉறுப்பினர்களும் 4 நீதித்துறை அல்லாத உறுப்பினர்களும் லோக்பால் என நியமிக்கப்பட்டனர்.\nநீதித்துறை உறுப்பினர்கள் – முன்னாள் தலைமை நீதிபதிகள் – திலீப் பி. போசலே, பிரதீப் குமார் மொஹந்தி மற்றும் அபிலாஸ் குமாரி மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அஜய் குமார் திரிபாதி\nநீதித்துறை அல்லாத உறுப்பினர்கள் – முன்னாள் முதல் பெண் சஷஸ்தரா சீமா பால்\nதலைவர் அர்ச்சனா ராமசுந்தரம், முன்னாள் மகாராஷ்டிரா தலைமை செயலாளர் தினேஷ் குமார் ஜெயின், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி மகேந்தர் சிங் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி இந்திரஜித் பிரசாத் கௌதம் ஆகியோர்.\nUGC விவசாயத்தில் உள்ள தொலைதூர பட்டப்படிப்பு திட்டங்களை தடை செய்தது\nபல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (யூ.ஜி.சி) விவசாயத்தில் தொலைதூர பட்டப்படிப்பு திட்டங்களை தடை செய்தது. விவசாய பட்டப்படிப்பிறகு செயல்முறைப்படிப்பு அல்லது ஆய்வக படிப்புகள் தேவைப்படும் என்பதால் இந்த முடிவு உயர் கல்வி ஒழுங்குமுறையின் கடைசி கூட்டத்தில் எடுக்கப்பட்டது.\nமாநிலங்களுக்கு சிறப்பு மத்திய போலீஸ் கண்காணிப்பாளர்களை ECI நியமித்துள்ளது\nமேற்கு வங்காளத்திலும், ஜார்கண்டிலும் மக்களவைத் தேர்தலுக்கான சிறப்புப் போலீஸ் கண்காணிப்பாளராக இந்திய பாதுகாப்பு படை முன்னாள் இயக்குநர் கே.கே.சர்மாவை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.\nதிரிபுரா மற்றும் மிசோரம் சிறப்பு மத்திய போலீஸ் கண்காணிப்பாளராக முன்னாள்\nஐ.பி.எஸ் அதிகாரி மிரினால் காந்தி தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nWhatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்\nTelegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்\nPrevious articleமாநில செய்திகள் – மார்ச் 2019\nNext articleநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 5, 2019\nதினசரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2020\nதினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 2020\nதினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2019\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2019\nதேசிய மற்றும் சர்வதேச தரவரிசைகள் – ஜூன் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/study-plan/exam-analysis/", "date_download": "2020-02-19T15:38:04Z", "digest": "sha1:FCKUNRVOPKDYTKNOAJHILAF7OMDIOS2W", "length": 8493, "nlines": 218, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Exam Analysis | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 19\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 18 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 18, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 18, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020\nIDFC வங்கியில் வேலை 2020\nமதுரை கருவூலத்துறை வேலைவாய்ப்பு 2020\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2020\nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாக���ம் \nSSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது\nNID DRT தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nIBPS SO ஆரம்பநிலை (Prelims) தேர்வு பகுப்பாய்வு\nIBPS SO முதன்மை (Main) தேர்வு பகுப்பாய்வு 2018\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020\nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168720&cat=1238", "date_download": "2020-02-19T15:49:20Z", "digest": "sha1:KH6IJ5ZEBDVLA5UJANH66AJZVNZHE3G3", "length": 32343, "nlines": 638, "source_domain": "www.dinamalar.com", "title": "'ஜி.பி.எஸ்' கண்காணிப்பில் தண்ணீர் லாரிகள் | Water Lorry | GPS | Madurai Corporation | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » 'ஜி.பி.எஸ்' கண்காணிப்பில் தண்ணீர் லாரிகள் | Water Lorry | GPS | Madurai Corporation | Dinamalar ஜூன் 26,2019 00:00 IST\nசிறப்பு தொகுப்புகள் » 'ஜி.பி.எஸ்' கண்காணிப்பில் தண்ணீர் லாரிகள் | Water Lorry | GPS | Madurai Corporation | Dinamalar ஜூன் 26,2019 00:00 IST\nதமிழகத்தில் முதன் முறையாக மதுரை மாநகராட்சியின் குடிநீர் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., மற்றும் சென்சார் பொருத்தப்பட்டு, குடிநீர் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் குடிநீர் திருட்டு தடுக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக கிடைப்பதற்கான ஏற்பாட்டை, மாநகராட்சி கமிஷனர் விசாகன் செய்துள்ளார்.\nஆளுங்கட்சிக்கு பணியாத மதுரை கலெக்டர் மாற்றம் | Madurai Collector Change | Nagarajan | Dinamalar\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\nசெல்லூர் ராஜூக்கு வார்டும் தெரியல; வாய்க்காலும் தெரியல | Sellurraju | Madurai | Dinamalar\nகலெக்டர் மாற்றப்பட்டது சரியானதே : செல்லூர் ராஜூ | Sellurraju | Collector Change | Madurai | Dinamalar\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nவாட்ஸ்ஆப் மூலம் சிறுவனை மீட்ட ரயில்வே போலீசார் | Missed boy retrieved through whatsapp\nகுடிநீர் பிரச்சனையே தோல்விக்குக் காரணம்\nதூத்துக்குடி; குடிநீர் சப்ளையில் ஸ்டெர்லைட்\nகுடிநீர் வழங்கும் பணியில் ஸ்டாலின்\nதண்ணீர் தரமாட்டோம்; விவசாயிகள் போர்க்கொடி\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஒரே நாளில் 6 வீடுகளில் திருட்டு\nரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட் கிளை கண்டனம்\nசீவலப்பேரி குடிநீர் திட்டம் செயல்படுவது எப்போது\nலட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீண்\nமாநகராட்சி ஆனது ஆவடி மக்கள் சரவெடி\nபெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nவரி கட்டாத தியேட்டருக்கு மாநகராட்சி சீல்\nநாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்\nகுடிநீர் தட்டுப்பாடு இல்லை: செல்லூர் ராஜூ\nரோடு ஷோ மூலம் நன்றி தெரிவிக்கும் ராகுல்\nவீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் திருட்டு\nதனியார் பள்ளிகளில் தண்ணீர் இல்லாவிட்டால் அங்கீகாரம் ரத்து...\nஜூலை 1 முதல் டேங்கர் லாரிகள் ஸ்ரைக்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\nகுட்டி யானையில் குடிநீர் சப்ளை ஜரூர் கொஞ்சம் நிம்மதி\nஓபிஎஸ் முட்டுக்கட்டையா : த.த.செல்வன் | thanga tamilselvan\nசொத்து பிரச்னையை தீர்க்கலாம் : விஜயபிரபாகரன் | Vijay Prabhakaran speech\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எ���்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nபயிர் சாகுபடி செலவினங்கள் தேசிய பயிற்சி பட்டறை\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nகார் விபத்தில் இருவர் பலி\nதீப்பற்றிய பஸ்; உயிர்தப்பிய பயணிகள்\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/maligon-p37084567", "date_download": "2020-02-19T17:43:45Z", "digest": "sha1:4CU34CZRAUPMNEN6QBX3F57KJHQ55C7Y", "length": 22065, "nlines": 306, "source_domain": "www.myupchar.com", "title": "Maligon in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Maligon payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Maligon பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Maligon பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Maligon பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Maligon-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Maligon பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Maligon-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள��� மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Maligon-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Maligon கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Maligon-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Maligon கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Maligon-ன் தாக்கம் என்ன\nMaligon கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Maligon-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Maligon-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Maligon எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Maligon-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nMaligon உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Maligon-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Maligon மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Maligon உடனான தொடர்பு\nஇந்த பொருள் பற்றி அறிவியல் ரீதியான ஆராய்ச்சி இல்லாததால், உணவு மற்றும் Maligonஇந்த விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Maligon உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Maligon மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Maligon ���டுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Maligon -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Maligon -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMaligon -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Maligon -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjMyNzQw/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-19T18:16:26Z", "digest": "sha1:SWQ3TWJHMJXG3VDEUQQPMORE6BDHNRJD", "length": 5596, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மலேஷியா » வணக்கம் மலேசியா\nஎஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டி\nவணக்கம் மலேசியா 4 years ago\nஅண்மையில் வெளிவந்த எஸ்பிஎம் தேர்வில் பல மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி நிலையைப் பெற்றிருந்தனர். அவர்களுக்கான பல்கலைக்கழக, கல்லூரி வழிகாட்டி வலைத்தளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nசாம்பல் பட்டியலில் நீடிக்குமா பாகிஸ்தான்: தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்க FATF வலியுறுத்தல்\nசீனாவில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ்: ஹாங்காங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவர் உயிரிழப்பு\nஅதிபர் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: 14 நாள் தடைக்கு பிறகு சொகுசு கப்பலில் இருந்து வெளியேற பயணிகளுக்கு அனுமதி\nதலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அமித் ஷா காஷ்மீரில் சுதந்திரமாக சென்று வருவாரா... மாஜி முதல்வர் மெஹபூபா முப்தி மகள் காட்டம்\nராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் முதல் கூட்டம் நிறைவு: தலைவராக நிரித்ய கோபால் தாஸ், செயலாளராக சம்பத் ராய் நியமனம்\nடெல்லியில் நடைபெற்று வரும் கைவினைப் பொருள்காட்சிக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்: கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி உணவருந்தினார்\nடெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும்: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nபாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்த பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு\n11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nதனது மூளையில் உள்ள கட்டியை அகற்றும்போது வயலின் வாசித்த இசைக்கலைஞர்\nசங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய கூலிப்படையினருக்கு ஆயுதங்கள் வழங்கியதாக ஒருவர் கைது\nசசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கு ஆதாரங்கள் உள்ளதாக ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/category/poems/page/2", "date_download": "2020-02-19T15:55:21Z", "digest": "sha1:BJ246WHYTUN7BFXEWG5TWEQ5CT772ZDV", "length": 6262, "nlines": 72, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » கவிதைகள்", "raw_content": "\nமொடா அண்டாத் தண்ணி காச்சி மொழங் கால்மேல குப்புறப் போட்டு முதுகுல எண்ண வச்சுச் சூடான தண்ணியூத்தி நீவிக் குளிச்சுட்டப்போ சலதாரையில் வழுக்கி உழுந்து – நான் வீல்வீல்னு கத்துனதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பீங்க. மங்கிலியம் கோத்திருந்த மஞ்சக்கயிறு மக்கிப்போயி அந்தும்போக புதுக்கயிறு கோத்துத்தான்னு நீங்களே சொல்லீட்டு, சலதாரையில் கிடந்த பையன் தாலிகட்ட வந்துட்டான்னு கிண்டல் வேற செஞ்சீங்க. பொக்கைவாய்க் கன்னம் குழி உழுகச் சிரிச்சுக்கிட்டு என் வளர்ச்சிய வியந்தீங்க.\nகொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வ��னையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152405-60-20", "date_download": "2020-02-19T17:24:07Z", "digest": "sha1:OWJKT46OIY4UZZ5MSFUU65J4N47PMYB5", "length": 18581, "nlines": 167, "source_domain": "eegarai.darkbb.com", "title": "‘பேரழகி’ ஐ.எஸ்.ஓ, படத்துக்காக60 வயது சச்சு 20 வயது ஷில்பாவாக மாறிய அதிசயம்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\n» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை\n» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்\n» *ஒரு குட்டி கதை\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\n» ஓ பட்டர் ஃபிளை… ஓ பட்டர் ஃபிளை .. ஓ பட்டர் ஃபிளை ..\n» குட்டி ரேவதி கவிதைகள்\n» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை\n» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி\n» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\n» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை\n» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு\n» தமிழைக் காத்த தமிழ் தாத்தா\n» உ.வே.சா வின் தமிழ் பற்று\n» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்\n» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு\n» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\n» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்\n» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…\n» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது\n» சுவரால் மறைக்க முடியுமா\n» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View\n» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…\n» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்\n» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி\n» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’\n» 350 க்கு��் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஓட்ஸ் கோதுமை ரொட்டி\n» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை\n» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…\n» முக நூலில் ரசித்தவை\n» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..\n» தெய்வத்தைத் தேடாதே – கவிதை\n‘பேரழகி’ ஐ.எஸ்.ஓ, படத்துக்காக60 வயது சச்சு 20 வயது ஷில்பாவாக மாறிய அதிசயம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n‘பேரழகி’ ஐ.எஸ்.ஓ, படத்துக்காக60 வயது சச்சு 20 வயது ஷில்பாவாக மாறிய அதிசயம்\nபேரழகி ஐ.எஸ்.ஓ.’ விஞ்ஞானப்பூர்வமான கதையம்சம்\nகொண்ட படம். இந்த படத்துக்காக அவர் 20 வயது பேத்தியாக\nமாறினார். இந்த அதிசயம் பற்றி படத்தின் தயாரிப்பாளரும்,\nடைரக்டருமான விஜயன் சி. கூறியதாவது:-\n“பேரழகி ஐ.எஸ்.ஓ.’ ஒரு சயன்ஸ் பிக்ஷன் படம். அதை\nசீரியசாக இல்லாமல் நகைச்சுவை கலந்து எடுத்துள்ளோம்.\nஇது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம்.\nஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்.\nஇவர், ‘காளி,’ ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய\nபடங் களின் மூலம் பிரபலமானவர்.\n‘நீ என்ன மாயம் செய்தாய்,’ ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த\nபுதுமுகம் விவேக் கதாநாயகனாக நடித்துள்ளார்.\nசச்சு, சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன்,\nடெல்லிகணேஷ் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை\nஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்.\nகதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர்\nஎப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக,\nஅரண்மனை வைத்தியர்கள் மூலம் ஒரு மருந்து கண்டு\nபல வருடங்கள் கழித்து அந்த மருத்துவ குறிப்பு ஒரு\nஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி\nதன்னை இளமையாக மாற்றிக் கொள்கிறார். பாட்டி சச்சு,\nஇப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார்.\nஅந்த கதாபாத்திரத்தில் ஷில்பா நடித்து இருக்கிறார்.\nஇதனால் ஏற்படும் குழப்பங்களை நகைச்சுவையாக சொல்லி\nஇருக்கிறோம். ஒரு ஜாலியான விஞ்ஞானப்பூர்வமான படமாக\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (��றுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | ��ிதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/08/blog-post_24.html", "date_download": "2020-02-19T18:28:30Z", "digest": "sha1:NXQH245NSOLMGWNROPXCEQU6PQUPZKSC", "length": 14789, "nlines": 279, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் நூல்கள் வெளிவந்துவிட்டன...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 24 ஆகஸ்ட், 2009\nஅயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் நூல்கள் வெளிவந்துவிட்டன...\nநான் தமிழ் ஓசையில் தொடராக எழுதிய அயலகத் தமிழறிஞர்கள் கட்டுரைகள் நண்பர்களின் ஒத்துழைப்புடன் நூலாகியுள்ளது.30 அயலகத்து அறிஞர்களின் வாழ்க்கை,தமிழ் இலக்கியப் பங்களிப்புகள் பதிவாகியுள்ளன.\nகால்டுவெல்,போப்,கமில்சுவலபில்,அலெக்சாண்டர் துபியான்சுகி,அ.கி.இராமானுசன் தனிநாயகம் அடிகளார்,க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அ.சண்முகதாசு,\nமுரசு.நெடுமாறனார்,சுப.திண்ணப்பன்,ஆ.இரா.சிவகுமாரன்,நா.கண்ணன்,பிரான்சுவா குரோ,ஈவா வில்டன்,தாமசு லேமான், சிவகுருநாதப் பிள்ளை,பர்ரோ,எமனோ உள்ளிட்டவர்கள் வராலறு இந்த நூலில் உள்ளன. இவ்வறிஞர் பெருமக்களின் படங்களும் உள்ளன.200 பக்கம் கொண்டது இந்த நூல். விலை 200.00 உருவா.அழகிய அச்சு.கண்ணைக் கவரும் வண்ணப்படம்.\nஇந்த நூலைக் கற்று மகிழ்ந்த முனைவர் பொற்கோ(மேனாள் துணைவேந்தர்,சென்னைப் பல்கலைக்கழகம்)மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன்,பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ,சென்னைப் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் வ.செயதேவன், இலக்கியத்துறைத்தலைவர் வீ.அரசு,பேராசிரியர் கனல்மைந்தன்(கோவை),பேராசிரியர் முருகேசன்(கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,கோவை), பேராசிரியர் தி.பெரியசாமி(பெரியார் பல்கலைக்கழகம்,சேலம்),பேராசிரியர் இரா.சந்திரசேகரன்(அரசு கலைக்கல்லூரி, ஊட்டி) ஆகியோர் பாராட்டுச்செய்தியும் வாழ்த்துச் செய்தியும் அனுப்பியுள்ளனர்.\nதமிழ் இணையம் சார்ந்தும் இணையத்துக்கு உழைத்த அறிஞர்களின் வாழ்வியல் சார்ந்தும் நான் எழுதிய 15 கட்டுரைகளின் தொகுப்பு இணையம் கற்போம் என்ற பெயரில் நூலாகியுள்ளது. இதில் தமிழ் இணைய அறிமுகம்,இணைய இதழ்கள்,இணையக்குழுக்கள், தமிழ் விக்கிப்பீடியா குறித்த அரிய செய்திகள் உள்ளன.தமிழ் இணையத்துக்குப் பாடுபட்ட காசி,முகுந்து,கோபி,விருபா.குமரேசன்,திரட்டி வெங்கடேசு ஆகியோரின் நேர்காணல்களும் உள்ளன.இணையத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நல்ல தமிழில் இந்த நூல் உருவாகியுள்ளது.\nஇந்த நூல் 112 பக்கம் அளவுடையது.விலை உருவா 100.00\nதேவைப்படுவோர் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.அல்லது 300.00 பணம் பணவிடை(M.O.) அனுப்புவதுடன் தெளிவான முகவரியும் அனுப்புங்கள்.தனித்தூதில் எங்கள் செலவில் அனுப்பிவைப்போம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிருபா - Viruba சொன்னது…\nகால்டுவெல்,போப்,கமில்சுவலபில், தனிநாயகம் அடிகளார்,க.கைலாசபதி, கா.சிவத்தம்பி\nஅப்பப்பா இதை முனைவர் பொற்கோ, முனைவர் வீ,அரசு மற்றும் பலர் கற்று மகிழ்ந்தனரா\nஇவ்விரு நூல்களும் தமிழ் ஆர்வலர்களுக்கும் இணைய அன்பர்களுக்கும் மிகுந்த பயனாக அமையும்.\nமிக்க மகிழ்ச்சி ஐயா. மனமார்ந்த பாராட்டுகளை வணக்கத்துடன் தெரிவிக்கின்றேன்.\nதாங்களின் தமிழ்ப் பணி மென்மேலும் தொடர்ந்து பயணிக்க வாத்துகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஎங்கள் உள்ளங் கவர்ந்த கவிஞர் சிற்பி...\nஅயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் நூல்கள் வெளிவந்...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/04/blog-post_5.html", "date_download": "2020-02-19T18:04:20Z", "digest": "sha1:YB6G3F7ZJY6ADXOCOPQ3ZOKNNNULY2LJ", "length": 15153, "nlines": 260, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தின் திருமண விழா…", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்த��� அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 5 ஏப்ரல், 2013\nபெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தின் திருமண விழா…\nபுலவர் செந்தலை ந.கௌதமன் அவர்கள் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் குருதி உறவுடைய பிறங்கடைகள் (வாரிசுகள்) அவரின் பிள்ளைகள். நாம் அவரின் தமிழ் உறவுடைய பிறங்கடைகள் (வாரிசுகள்) என்பார். ஆம். அதுபோல்தான் அமைந்துவிட்டது.\nகல்லூரிப் பருவத்தில் பெருமழைப்புலவரின் உரைகளைக் கற்று அவர்மேல் ஏற்பட்ட மதிப்பு கடந்த கால் நூற்றாண்டாக வளர்ந்து அவரின் குடும்பத்துடன் நெருங்கிய நட்பாக மலர்ந்து நிற்கின்றது.\nபெருமழைப்புலவரின் குடும்பத்தினரைச் சந்திக்க நான் முதன்முதல் சென்றமையும், அதன் பிறகு அக்குடும்பத்திற்குத் தமிழக அரசின் பரிவுத்தொகை உருவா பத்து இலட்சம் கிடைப்பதற்கு வழி செய்தமையும், புலவர் பிறந்த மேலைப்பெருமழை ஊரில் நூற்றாண்டுவிழா கொண்டாடியமையும், அமெரிக்காவில் பெட்னா விழாவில் புலவரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியமையும், அதன் பிறகு புதுச்சேரியில் பெருமழைப்புலவருக்கு ஒரு விழா எடுத்தமையும், கேப்டன் நியூசு சொலைக்காட்சியில் புலவரின் நினைவுநாள் ஒன்றில் உரையாற்றி அவரின் புகழையும் சிறப்பையும் நினைவுகூர்ந்தமையும் இங்கு எண்ணிப்பார்க்கத் தக்க நிகழ்வுகளாகும்.\nஇச்செயல்களின் ஊடே பெருமழைப்புலவரின் குடும்பத்தாரும், மேலைப்பெருமழை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்ப்பெருமக்களும், அறிவார்ந்த இளைஞர்களும் என் மேல் காட்டி நிற்கும் அன்பிற்கு இணைசொல்லமுடியாதபடி அனைவரும் தொடர்புகொண்டு நிற்பதை எண்ணி மகிழ்கின்றேன்.\nஅந்த வகையில் புலவரின் இளையமகனார் திரு. சோ. மாரிமுத்து ஐயா அவர்களின் திருக்குமரன் சோ. மா. குமார் அவர்களுக்கும் புலவரின் குடும்பப் பெண்வழிப் பெயர்த்தி சி. கிருத்திகாவிற்கும் திருமணம் உறுதிசெய்யப்பெற்ற அரங்கிலிருந்து ஒரு செய்தி சொன்னார்கள். வரும் ஏப்ரல் 7 இல் திருமணம் உறுதி செய்துள்ளோம். தாங்கள் வந்திருந்து நடத்தித்தரவேண்டும் என்று உறவினர்களும் ஊர்ப்பெரியோர்களும் கேட்டுக்கொண்டனர்.\nநானும் அதற்கு இசைந்து, அறிஞர் பெருமக்கள் சிலரையும் அழைத்து அந்தத் திருமணத்தை நடத்த எண்ணினேன். புலவர் குடும்பத்தாரும் உறவினர்களும் இசைந்தனர். அதன் அடிப்படையில் வரும் ஞாயிறு (07.04.2013) மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை மேலைப்பெருமழையில் அமைந்துள்ள அம்மன் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.\nதிரு. சி.ரெங்கசாமித் தேவர் தலைமையில் நடைபெறும் திருமணவிழாவில் சோ.இராசமாணிக்கம் (முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்), இரா.வேதரத்தினம் ((உதவி ஆணையர், காவல்துறை), சி.சிவபுண்ணியம், முனைவர் மு.இளமுருகன், புலவர் செந்தலை கௌதமன், பேராசிரியர் கி.செம்பியன், அந்திமழை ஆசிரியர் நா. அசோகன், க.சக்திவேல் (ஊ. ஒன்றிய ஆணையர்), மு.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழர் நெறி நின்று திருமணத்தை நடத்திவைக்க உள்ளனர். தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், பெருமழைப்புலவர், பொ.வே.சோமசுந்தரனார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகொள்கைப் பாவலர் தமிழேந்தியின் தமிழ் வாழ்க்கை…\nஇலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு, நூலறிமுக...\nஇசையறிஞர் அரிமளம் சு. பத்மநாபன்\nகணினி, கையடக்கக் கருவிகளில் தமிழ் - முத்து நெடுமாற...\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கணினித் த...\nதிராவிட இயக்க ஆய்வாளர் முனைவர் சிவ.இளங்கோ\nபேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களுக்குத் தமிழக அரசின்...\nவறுமையில் வாடும் கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் ப...\nஅசோகன் நாகமுத்துவின் போதியின் நிழல்…\nபெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தின் ...\n\"செவாலியே\" மதனகல்யாணியின் மொழிபெயர்ப்பில் “தந்தை க...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1223423.html", "date_download": "2020-02-19T17:27:21Z", "digest": "sha1:LCAA4YWURMPRGDIY5TWX62ZMY6CYRNRP", "length": 11231, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே மீண்டும் விளக்கமறியலில்!! – Athirady News ;", "raw_content": "\nலெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே மீண்டும் விளக்கமறியலில்\nலெ��்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே மீண்டும் விளக்கமறியலில்\nலெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.\n2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அவர் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.\nகுறித்த சம்பவத்தில் நேவி சம்பத் 10வது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.\nதிருப்பதி ரெயிலில் மும்பை தொழிலதிபரிடம் 3½ கிலோ தங்கம் கொள்ளை..\nவீடொன்றில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை\nவாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் – மத்திய…\nதாய்லாந்தில் வணிக வளாகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – பெண் பலி..\nஇந்தியாவில் சிங்கம் எண்ணிக்கை 5 ஆண்டில் 2 மடங்கு அதிகரிப்பு..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில் “சுவிஸ்…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக குழந்தையை கொன்ற…\n180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச பணியாளர்களுக்கு நிரந்தர…\nஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 24 பேர் பலி..\n7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்\nவாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம்…\nதாய்லாந்தில் வணிக வளாகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – பெண்…\nஇந்தியாவில் சிங்கம் எண்ணிக்கை 5 ஆண்டில் 2 மடங்கு அதிகரிப்பு..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக,…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக…\n180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச…\nஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 24 பேர்…\n7 விடுதிகளின��� உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்\nயாழ் – சென்னை விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7…\nயாழ்.தியாகி அறக்கொடை நிலையத்தின் சமூக அபிவிருத்தி திட்டம்\nஈராக் பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்- மத்திய அரசு…\n1 இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் தேசிய…\nசட்டவிரோத 200 துப்பாக்கிகள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு\nவாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம்…\nதாய்லாந்தில் வணிக வளாகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – பெண்…\nஇந்தியாவில் சிங்கம் எண்ணிக்கை 5 ஆண்டில் 2 மடங்கு அதிகரிப்பு..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=+%E0%AE%A4%E0%AF%80&si=0", "date_download": "2020-02-19T17:56:14Z", "digest": "sha1:ZYTGNVW6XHS7VZN4AVGKI7UX2BYBQ6TJ", "length": 23686, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தீ » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தீ\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதிருப்பூருக்குப் போனா, எப்படியும் பிழைச்சுக்கலாம் என்னும் நம்பிக்கையை உண்மையாக்கும் தமிழகத்தின் தொழில் நகரம் அது. அந்த நகருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராகத் தொடங்கும் இந்த டாலர் நகரம், அந்நகர் குறித்த உண்மைகளின் தரிசனமாய் விரிகிறது.\nஒரு சாதாரண [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : திருப்பூர் ஜோதீஜி\nபதிப்பகம் : 4தமிழ்மீடியா (4TamilMedia)\nஇயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மருந்துகளோ பக்கவிளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. மரபு வழி மருத்துவம் பக்கவிளைவை ஏற்படுத்துவதில்லை. இதனால், சமீபகாலமாக மரபு வழி [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : முரளி கிருஷ்ணன் (Murali Krishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal\nகாடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்டுக்க, வவுத்துக்கு நல்ல மருந்து’ &உணவையே பிணி தீர்க்கும் வழியாகக் கடைபிடித்த நம் முந்தைய தலைமுறையின் நினைவுகள் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதிருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம் - Thirupumunaigal\nஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமையை, இந்தியா பெறக்காரணமான புகழ் பெற்ற விஞ்ஞானி. கலாம் வாழ்வில் ஏழு திருப்பு முனைகள் அல்லது சவால்கள் உண்டு. [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சிவதர்ஷினி (Sivadarshini)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅரசியல் சம்பந்தமான சில புத்தகங்கள் நமது ஆர்வத்தைக் கிளறிவிடுபவை. ஜெவும் சசியும் எப்படி தோழியர் ஆனார்கள், பின்னணி என்ன என்றெல்லாம் தெரிந்து கொள்ளத் துழாவிய போது இணையத்திலேயே நம்பகமான கட்டுரைகள் நிறையச் சிக்கின. ஆனால் பெரும்பாலானவை ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. தமிழில் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nபங்குச் சந்தையில் பல வழிகளில் பணம் பண்ணலாம். பல வழிகளில் பணத்தையும் தோற்கலாம். தோற்காமல், கவனமாக லாபம் மட்டும் செய்வது எப்படி என்று சோம. வள்ளியப்பன் பல புத்தகங்களில் விளக்கியுள்ளார். \"அள்ள அள்ளப் பணம்\" என்ற புத்தக வரிசையில் ஐந்தாவது புத்தகம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமனித உடல் ஒரு தானியங்கி இயந்திரம். உடலின் உள் உறுப்புகள் யாவும் இயற்கையோடு ஒன்றி வாழக்கூடியது. இயற்கையின்றி மனித வாழ்வு இல்லை. பிரபஞ்ச சக்தி இன்றி உடலுக்கு சக்தி இல்லை. மருந்து, மா��்திரை, ஊசி, அறுவை சிகிச்சை, ஸ்கேனிங் என ஓடி [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் பி.எஸ்.லலிதா\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். எல்லாவற்றிலும். சமையல் என்பதை வேலையாகப் பார்க்காமல் கலையாகப் பார்க்கிற வழக்கம் இங்கேதான் உண்டு.\n'இந்த ஓட்டலில் இது ஸ்பெஷல்', 'இந்த நண்பர் கொண்டுவரும் உணவில் இந்த அயிட்டம் பிரமாதம்' என்று சாப்பாட்டை வயிறோடு தொடர்புடையதாக மட்டும் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்பு,உணவு முறை,வழிமுறைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : ரேவதி சண்முகம் (Revathi shanmugam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nFormulas, வரைய, எழுத், ஜவஹர்லால் நேரு, ஆளுமைகள், துரைசாமிப்பிள்ளை, நலம் வாழ, உயிரில் கலந்த உறவே, member, ramalingam, சந்நி, வே. முத்துக்குமார், 8ஆம், thantha, சுபஸ்ரீ\nகுழந்தை வளர்ப்புக் கலை - Kuzhandhai Valarppu Kalai\nஆதியோகி சிவன் (யோகத்தின் மூலம்) -\nசிறுவர் திருக்குறள் கதைகள் பாகம் 3 -\nஎல்லோரும் வாழ்க (பழைய அறிய புத்தகம்) -\nமானைத் துரத்திய புலி - Maanai Thurathiya Puli\nசிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள் - Sinthanaikku Thelivu Tharum Siddhar Paadalgal\nஅவசர உதவிக்கு அறுபது குறள்கள் -\nநீர் விளையாட்டு - Neer Vilaiyattu\nதிருக்குறள் மிக மிக எளிய உரை - Thirukkural\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/selfless-service_1369.html", "date_download": "2020-02-19T16:26:27Z", "digest": "sha1:5UYDBH4SV3UPTJLLIKUHEYTSXRPNVZYZ", "length": 23060, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "Selfless Service Tamil kids Story | தன்னலமற்ற சேவை சிறுகதை | Selfless Service | Selfless Service Tamil Story | Selfless Service Kathai", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nமுன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை வேந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் மூலம் தமது புகழ் பல்லாண்டு காலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம்.\nஇதற்காக நாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும் பாறைகளையும் கொண்டு வரச் செய்தார்.சிற்பிகள் வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. கோயில் வேலை துரிதமாக நடைபெற்று வந்தது. மன்னன் நாள்தோறும் கோயில் வேலையை வந்து பார்வையிடுவார். நாளுக்கு நாள் கோயில் கட்டும் வேலை வளர்ச்சி பெறுவது கண்டு உள்ளம் பூரிப்படைந்தான்.\nபல நாட்களுக்குப் பின்னர் ஒரு வழியாகக் கோயில் கட்டி முடிந்தது. அழகிய கோபுரமும் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் பார்ப்பவர் உள்ளத்தைப் பரவசமடையச் செய்யும்படியாக விளங்கின. மன்னன் இதனைக் கண்டு பூரிப்படைந்தான். கோயில் பணி பூர்த்தியானதும் மிகப் பெரிய சலவைக்கல் ஒன்றில் கோயிலைக் கட்டிய தனது பெயரைப் பொன்னால் பொறிக்கச் சொன்னான். அதனைக் கோபுர வாசற்படியில் எல்லோர் கண்களிலும் படும்படியாகப் பதித்து வைக்கச் சொன்னான்.\nஅன்று இரவு அரசன் துõங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு கண்டான். கனவில் இறைவன் தோன்றினார். மன்னன் கட்டிய கோயிலும் தோன்றியது. அதில் மன்னன் பெயர் பொறிக்கப் பெற்ற சலவைக் கல்லும் இருந்தது.இறைவன் நேரே மன்னன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த சலவைக் கல்லின் அருகே சென்றார். மன்னன் பெயரை அழித்துவிட்டு வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயரை எழுதிவிட்டுச் சென்றார்.\nமன்னன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நேரே கோயிலுக்குச் சென்றான். சலவைக் கல்லைப் பார்த்தான். அவனுக்குத் துõக்கிவாரிப் போட்டது. ஆம், அவன் பெயர் அழிக்கப்பட்டு யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு பெண்மணியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட அரசனுக்கு ஒருபுறம் அவமானமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. “இவ்வளவு பாடுபட்டுப் பெரும் பொருள் செலவு செய்து இந்தக் கோயிலைக் கட்டினேன். முடிவில் என்னுடைய பெயர் பொறிக்கப்படாமல் வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே’ என்று வேதனையடைந்தான். காவலர்களை அனுப்பி அந்தச் சலவைக் கல்லில் பெயர் பொறித்துள்ள பெண்மணியை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.\nகாவலர்களும் நகர் பூராவும் சுற்றித் திரிந்து கடைசியில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு குடிசையில் தன்னந்தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை அழைத்து வந்தனர். அவள் பெயர் தான் அந்தச் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது.\nஅந்த மூதாட்டியைப் பார்த்த அரசன், “”அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் உங்களுடையதுதானா” என்று கேட்டான்.கிழவி கண்களை நன்கு துடைத்துக் கொண்டு சலவைக்கல்லைப் பார்த்தாள். பிறகு, “”ஆம் அரசே அது என்னுடைய பெயர் தான்… தவறுதலாகப் பொறிக்கப் பட்டுவிட்டது போல் இருக்கிறது” என்று கேட்டான்.கிழவி கண்களை நன்கு துடைத்துக் கொண்டு சலவைக்கல்லைப் பார்த்தாள். பிறகு, “”ஆம் அரசே அது என்னுடைய பெயர் தான்… தவறுதலாகப் பொறிக்கப் பட்டுவிட்டது போல் இருக்கிறது\n“”இல்லை அம்மா, என் பெயர் தான் முதலில் அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டது. இறைவனே வந்து என் பெயரை அழித்துவிட்டுத் தங்கள் பெயரை இதில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை,” என்றான் அரசன்.\n“”நான் இந்தப்பக்கம் வந்தது கூட இல்லை… அப்படியிருக்க இதில் என் பெயர் ஏன் பொறிக்கப்பட்டிருக்கிறது” என்று வியப்புடன் கேட்டாள் கிழவி.\n“”தாயே, இந்தக் கோயில் பணியில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறைவன் தங்கள் பெயரை இதில் பொறித்திருக்கமாட்டார். தாங்கள் செய்த தொண்டு என்னவென்று கூறுங்கள்” என்றான் அரசன்.நெடுநேரம் ���ோசனை செய்து பார்த்த கிழவி, “”மன்னா” என்றான் அரசன்.நெடுநேரம் யோசனை செய்து பார்த்த கிழவி, “”மன்னா இந்தக் கோயில் பணிக்காக நான் ஒன்றும் செய்யவில்லை ஆனால், ஒன்று மட்டும் செய்திருக்கிறேன். இந்தக் கோயில் கட்டுவதற்கான கற்கள் மரங்கள் முதலியவற்றை ஏற்றிவரும் வண்டிகள் நாள்தோறும் என் வீட்டுப் பக்கமாகத் தான் வரும். அந்த சமயத்தில் வண்டியோட்டிகளுக்குத் தாகந்தீரத் தண்ணீர் கொடுப்பேன்; மோர் கொடுப்பேன். குதிரைகளுக்குச் சிறிது புற்களை கொடுத்து தண்ணீர் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்தது,” என்றாள் கிழவி.\n நான் வெறும் புகழுக்காக இந்தக் கோயிலைக் கட்டினேன். தாங்களோ புகழை விரும்பாமல் தொண்டு செய்தீர்கள். எனவே, தான் என் பெயரை அழித்துவிட்டு இறைவன் தங்கள் பெயரைப் பொறித்துள்ளார். தன்னலமற்ற தங்கள் தொண்டினை இந்தக் கோயிலில் உள்ள சலவைக்கல் என்றென்றும் எடுத்துக் காட்டும். வாழ்க தங்கள் புகழ்” என்று கூறிய மன்னன், அந்தக் கிழவிக்கு நிறைய பொருள் பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜ��.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/54866-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81.html", "date_download": "2020-02-19T16:45:20Z", "digest": "sha1:HOUB7SNXIZJOIU6CKJNZIZXB4ENKDBKU", "length": 33282, "nlines": 377, "source_domain": "dhinasari.com", "title": "வரும் எல்லா தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெறும் – தேசிய தலைவர் அமித் ஷா - தமிழ் தினசரி", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை அமைத்து… வெள்ளிக்கிழமை பூஜை செய்து… இப்படி ஒரு அதி…\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்\nதமிழைக் காத்தவருக்கு ஒரே ஒரு சிலை; காட்டுமிராண்டி மொழி என்றவனுக்கு ஊர்தோறும் சிலைகள்\n இலவச சேவையை நிறுத்த முடிவு செய்த கூகுள்\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nமுதலிரவில் மனைவியை தனியறைக்கு அனுப்பிய கணவன்\nதமிழைக் காத்தவருக்கு ஒரே ஒரு சிலை; காட்டுமிராண்டி மொழி என்றவனுக்கு ஊர்தோறும் சிலைகள்\nசிஏஏ.,வால் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை: எடப்பாடி\nஅமித் ஷாவை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால்\nஅலுவலகத்திலிருந்து பைக்கில் வந்த பெண் லிப்ட் கேட்ட இளைஞன் உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த…\nரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்\n இலவச சேவையை நிறுத்த முடிவு செய்த கூகுள்\nவங்கியில் நுழைந்த முகமூடி கொள்ளையன் துப்பாக்கி முனையில் காசாளர்.. பின்னர் நடந்த சம்பவம்\nகுடைமிளகாய நறுக்கிய போது… அதுக்குள்ள … அய்யோ… அலறிப் போய்ட்டாங்க அவங்க\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்தியாவுடனான ‘மிகப் பெரிய’ வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்\nகொரோனாவால்… 2 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புகள்\nகொரோனா கரன்சிகள் மூலமும் பரவும் சுத்தம் செய்து தனிமை படுத்தப்படுகிறது\nரூ.5.50 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்\n அதிரடி காட்டும் மதுரை மாநகராட்சி\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nஹெட்போன் அணிந்து பாடல் கேட்டபடி நடப்பவரா நீங்கள்\nதமிழைக் காத்தவருக்கு ஒரே ஒரு சிலை; காட்டுமிராண்டி மொழி என்றவனுக்கு ஊர்தோறும் சிலைகள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nமாத சிவராத்திரிக்கும் மகாசிவராத்திரிக்கும் வேறுபாடு என்ன\nகரோனா வைரஸிலிருந்து காக்கும் மருந்து\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.17- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.16- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\n காதலன் பற்றிய பெருமையில் ப்ரியா\nஎல்லோருக்கும் குடுத்தது எனக்கு இல்லையா வில்லன் நடிகரிடம் அடம் பிடித்து வாங்கிய விஜய்\nகேரளத்தைக் கலக்கி வருகிறது இந்தப் பாட்டு… பாடியவர் 60 வயது ‘தமிழ்க்குடி’ நஞ்சம்மா\nஇந்தியா வரும் எல்லா தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெறும் – தேசிய...\nவரும் எல்லா தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெறும் – தேசிய தலைவர் அமித் ஷா\n காதலன் பற்றிய பெருமையில் ப்ரியா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 19/02/2020 5:06 PM 0\nஅதுமட்டுமின்றி என்னை அப்பாவிற்கு பிறகு நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர் அவர் தான்.\nஎல்லோருக்கும் குடுத்தது எனக்கு இல்லையா வில்லன் நடிகரிடம் அடம் பிடித்து வாங்கிய விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 19/02/2020 10:56 AM 0\nமாஸ்டர் செட்டில் அவருக்க�� பெரிய அளவில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அவருக்கு கேக் வெட்டி படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 19/02/2020 10:04 AM 0\nசிம்ரன் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகின்றார். இந்நிலையில் அவரின் டிவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nகேரளத்தைக் கலக்கி வருகிறது இந்தப் பாட்டு… பாடியவர் 60 வயது ‘தமிழ்க்குடி’ நஞ்சம்மா\nநஞ்சம்மா பாடின பாட்டு… இன்று கேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கிறது அதுவும் ஒரு கிராமிய தமிழ்ப் பாடல்தான். அந்தப் பாடலுக்கும், பாடலின் குரலுக்கும் சொந்தக்காரர் கேரளாவில் அட்டப்பாடி மலைப்பகுதியில் வசிக்கும் தமிழக பூர்வீகக்குடியான இருளர் இனத்தைச் சேர்ந்தவர்\nரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/02/2020 3:40 PM 0\nகாசி மகாகாள் எக்ஸ்பிரஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜைக்காக 64 வது நம்பர் இருக்கையை பரமசிவனின் படங்களை வைத்து ஊழியர்கள் தாற்காலிகமாக வழிபட்டார்கள்\nகரோனா வைரஸிலிருந்து காக்கும் மருந்து\nஆன்மிகச் செய்திகள் தினசரி செய்திகள் - 19/02/2020 10:20 AM 0\nஇப்பதிகத்தைப் பக்தியுடன் பராயணம் செய்து வந்தால் சுரம், சளியினால் ஏற்பட்ட தொண்டைக் கோளாறுகள் உள்ளிட்ட நோய்கள் சரியாகும்\nமக்கள் வரிப்பணத்தில்… பிரசாந்த் கிஷோருக்கு இசட் பாதுகாப்பு\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 18/02/2020 2:06 PM 0\nமக்கள் வரிப்பணத்தில் ..Z பிரிவு கமாண்டோக்களின் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு\nதான் வக்கீலானது அம்பேத்கர் போட்ட பிச்சை என்பாரா ஆர்.எஸ்.பாரதி\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 17/02/2020 11:41 PM 0\nஆதிதிராவிடர்களை நீதிபதியாக ஆக்கியது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசியிருக்கிறார் ஆர்எஸ்.பாரதி..இது திமுகவிற்கு புதிதில்லை.\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை அமைத்து… வெள்ளிக்கிழமை பூஜை செய்து… இப்படி ஒரு அதி தீவிர பக்தர்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 19/02/2020 6:02 PM 0\nதெலுங்கானாவில் ட்ரம்பின் தீவிர பக்தர் ஒருவர், ட்ரம்பின் சிலை அமைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உபவாசமிருந்து பூஜை செய்கிறார்.\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nசென்னை, மயிலாப்பூரில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய, தற்போது பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிக்கப் பட்டுள்ளது.\nரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/02/2020 3:40 PM 0\nகாசி மகாகாள் எக்ஸ்பிரஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜைக்காக 64 வது நம்பர் இருக்கையை பரமசிவனின் படங்களை வைத்து ஊழியர்கள் தாற்காலிகமாக வழிபட்டார்கள்\nதமிழைக் காத்தவருக்கு ஒரே ஒரு சிலை; காட்டுமிராண்டி மொழி என்றவனுக்கு ஊர்தோறும் சிலைகள்\nஇலக்கியம் ரம்யா ஸ்ரீ - 19/02/2020 2:41 PM 0\nஉ.வே.சாமிநாத ஐயர் இல்லை என்றால், சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு குறித்தெல்லாம் தெரியாமல் போயிருக்கும் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்\n இலவச சேவையை நிறுத்த முடிவு செய்த கூகுள்\nஇந்தியா தினசரி செய்திகள் - 19/02/2020 2:28 PM 0\nஇந்திய ரயில்நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் முடிவு செய்துள்ளது\nகொரோனாவால்… 2 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புகள்\nகொரோனா வைரஸுக்கு 2005 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் சுமார் 75ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசென்னையில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.\nபிப்.19: இன்று சத்ரபதி சிவாஜி ஜெயந்தி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/02/2020 9:31 AM 0\nமராட்டிய சக்ரவர்த்தி சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்தநாள் இன்று மஹாராஷ்டிராவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.68, ஆகவும், டீசல் விலை...\nசிஏஏ.,வால் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை: எடப்பாடி\nகுடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க...\nவருகின்ற எல்லா தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியு���்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தேர்தல் வரும்போதெல்லாம் எதிர்கட்சிகள் அவதூறு பரப்புவதை கொள்கையாக கொண்டுள்ளனர் என்றார். மாட்டிறைச்சி விவகாரத்தில் பா.ஜ.க மீது அவதூறு பரப்பி வருவதாக கூறிய அமித்ஷா, எதிர்கட்சிகளின் இத்தகைய முயற்சியை முறியடித்து வரும் தேர்தல்களில் பா.ஜ.க அபார வெற்றி பெறும் என்று குறிப்பிட்டார்.\nதொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு வங்கி குறித்தே கவலை இருப்பதாகவும், நாட்டைப்பற்றிய கவலை இல்லை என சாடினார். அனைத்து பயங்கரவாத தாக்குதல்களும், குண்டு வெடிப்புகளும் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமித்ஷா, மனித உரிமை மற்றும் நாட்டின் பாதுகாப்பு பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபெறும் – தேசிய தலைவர்\nPrevious article33 சதம் அடித்த கிரிக்கெட் வீரருக்கு 33 பீர் பாட்டில்கள் பரிசு\nNext articleதமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவு : தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு\nபஞ்சாங்கம் பிப்.19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 19/02/2020 12:05 AM 1\nவெந்த பின்பு பொடித்த வெல்லம், உப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து, புரட்டி எடுத்து பரிமாறவும்.\nபிடிக்காதவங்களுக்கும் பிடிக்கும் இந்த புளிச்சேரி\nவேக வைத்த காயுடன் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, மோருடன் கலந்தால்… புளிசேரி தயார்\nஅதில் நெய், சுக்குப்பொடி சேர்த்து பாகு தயாரித்து, பொரித்த சிப்ஸ்களை போட்டு பக்குவமாகப் புரட்டி எடுத்தால்… ஸ்வீட் சிப்ஸ்\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை அமைத்து… வெள்ளிக்கிழமை பூஜை செய்து… இப்படி ஒரு அதி தீவிர பக்தர்\nதெலுங்கானாவில் ட்ரம்பின் தீவிர பக்தர் ஒருவர், ட்ரம்பின் சிலை அமைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உபவாசமிருந்து பூஜை செய்கிறார்.\nஅமித் ஷாவை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால்\nஅவருடனான என்னுடைய சந்திப்பு மகிழ்ச்சியாகவும், மிகச் சிறப்பாகவும் அமைந்தது. தில்லி குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம்.\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பர���ய உடைக் கட்டுப்பாடு அமல்\nசென்னை, மயிலாப்பூரில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய, தற்போது பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிக்கப் பட்டுள்ளது.\nஅலுவலகத்திலிருந்து பைக்கில் வந்த பெண் லிப்ட் கேட்ட இளைஞன் உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nதனக்கு, வேலைக்கு ஏதாவது உதவ முடியுமா எனக் கேட்டுள்ளார். தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாகக் கூறி செல்போன் எண்ணை வழங்கியுள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-21-29-52/87-2016-06-13-22-57-24", "date_download": "2020-02-19T16:09:20Z", "digest": "sha1:D2AV5UNG7FGKQXNNJ2B6DSV4OBBYBJBJ", "length": 7129, "nlines": 63, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "திரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரட்ணம் தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசாந்தினி அவர்களின் அன்புக் கணவரும், விதுஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான மனோகரன், மனோராணி, மற்றும் அருட்செல்வம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கிருஸ்ணவேணி(பிரான்ஸ்), திருஞானலிங்கம்(பிரான்ஸ்), பாசமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் தினமும் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 14-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை 10 Villa du Bel air, 93120 La Courneuve, France எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்\nஅமரர் க.இராமநாதன் அவர்கள் 16.07.2019 கொழும்பில் காலமானார். (ஓய்வு பெற்ற களஞ்சிய பொறுப்பாளர்-லிப்டன் கொம்பனி)\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்���ரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/530528-department-of-automobile.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-19T17:15:47Z", "digest": "sha1:K7AHU2AJXPTZEXH2C2FIZO7UVHLMQVQ7", "length": 14994, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆட்டோமொபைல் துறை தேக்கத்தில் இருந்தாலும் டாடா மோட்டார்ஸில் ஆட்குறைப்பு திட்டம் இல்லை: சிஇஓ குந்தர் புட்செக் தகவல் | Department of Automobile", "raw_content": "புதன், பிப்ரவரி 19 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஆட்டோமொபைல் துறை தேக்கத்தில் இருந்தாலும் டாடா மோட்டார்ஸில் ஆட்குறைப்பு திட்டம் இல்லை: சிஇஓ குந்தர் புட்செக் தகவல்\nஆட்டோமொபைல் துறை பெரும் தேக்கத்தைச் சந்தித்துள்ள நிலையில் பல நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கைகளையும், வேலையில்லா விடுமுறை நாட்களையும் அறிவித்துவந்தன. ஆனால், தேக்க நிலை காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கும் திட்டம் எதுவும் டாடா மோட்டார்ஸில் இல்லை என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி குந்தர் புட்செக் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியதாவது, வாகனத் துறையில் தற்போது ஏற்பட்டு இருக்கும் தேக்க நிலை சுழற்சி முறையிலானது அல்ல. மாறாக, இது அமைப்பு ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினை என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் தன்னுடைய முப்பது ஆண்டுகால அனுபவத்தில் இப்படி ஒரு ஏற்ற இறக்கத்தை சந்தித்தது இல்லை. இந்த சூழ்நிலையை மிக நுட்பமாக கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nவாகனத் துறை கடந்த ஒரு வருடமாக கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. வாகன விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது. பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி அளவை குறைத்துள்ளன. 3.5 லட்சத்துக்கும் மேலாக வாகனத் துறை சார்ந்த ஊழியர்கள் பணியிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கைய மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு எந்த திட்டமும் இல்லை என்று அவர் கூறினார்.\n‘நெருக்கடி நிலையின் காரணமாக ஊழியர்களின் எண் ணிக்கையை குறைக்க விரும் பினால் அதை ஆரம்ப கட்டத்தி லேயே செய்திருப்போம். ஆட் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை’ என்று அவர் தெரிவித்தார்.\nஆட்டோமொபைல் துறைடாடா மோட்டார்ஸ் நிறுவனம்ஆட்குறைப்பு திட்டம்Department of Automobileசிஇஓ குந்தர்வாகனத் துறை\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\n'மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nதேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற நில ஆவணத்தை...\n2020-21 மத்திய பட்ஜெட்டில் வாகனத் துறையை மீட்டெடுக்கும் திட்டங்கள் வேண்டும்: ஆட்டோமொபைல் தயாரிப்பு...\nஒரு நானோ கார் மட்டுமே 2019-ம் ஆண்டில் விற்பனை\nஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்புக்கான எந்த அச்சுறுத்தலும் இல்லை: மத்திய அமைச்சர் மேக்வால் விளக்கம்\nடாடாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி\nபுதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன\nரூ.10 ஆயிரம் கோடி முதலீடு- ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்\nநிதிப் பற்றாக்குறை இலக்கை மத்திய அரசு நிச்சயம் எட்டும்: ரிசர்வ் வங்கி கவர்னர்...\nதங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்; இன்றைய விலை நிலவரம் என்ன\nசிட்கோ நிலம் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரும் மனு- மா.சுப்ரமணியம் பதிலளிக்க உயர்...\n2 கோடி கையெழுத்துக்கள் அல்ல: தமிழக மக்களின் விருப்பமும் உணர்வுகளும் : குடியரசுத்தலைவருக்கு...\nகல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்ம�� திறன் மேம்பாட்டு பயிற்சி : மாநிலக்கல்லூரியில் தொடங்கியது\nஉ.பி. பாஜக எம்.எல்.ஏ ரவிந்திர நாத் திரிபாதி மீது பாலியல் பலாத்கார வழக்கு\nடிசம்பர் 31-க்குள் பான்-ஆதார் இணைப்பு கட்டாயம்: வருமான வரித் துறை அறிவிப்பு\nமதுரையில் வாகனங்களில் ஆட்களை திரட்டி வரும் வேட்பாளர்கள்: காற்றில் பறக்கும் தேர்தல் நடத்தை...\nவருடம் 300 நாட்கள் ஆடிக்கொண்டிருக்கிறேன்.. பணிச்சுமையினால் சீக்கிரமே ஓய்வு - விராட் கோலி பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/winter-festivals-europe/?lang=ta", "date_download": "2020-02-19T15:51:19Z", "digest": "sha1:DR23XBJGSJS4YKK7XOKMJS5WIXHDIHCN", "length": 23662, "nlines": 149, "source_domain": "www.saveatrain.com", "title": "ஐரோப்பாவில் சிறந்த குளிர்கால திருவிழாக்கள் | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > ஐரோப்பாவில் சிறந்த குளிர்கால திருவிழாக்கள்\nஐரோப்பாவில் சிறந்த குளிர்கால திருவிழாக்கள்\nரயில் பயண ஹாலந்து, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண லக்சம்பர்க், ரயில் பயண ஸ்காட்லாந்து, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 15/12/2019)\nஐரோப்பாவின் சிறந்த குளிர்கால திருவிழாக்கள் பார்வையிடுவதன் மூலம் குளிர் பருவத்தின் சரியாகத் திட்டமிட்டு. விழாக்களாக எல்லாம் உள்ளடக்கியது பனிச்சறுக்கு மற்றும் பனிச்சறுக்கு க்கு இசை, நகைச்சுவை, பனி சிற்பங்கள், மற்றும் திகைப்பூட்டும் திருவிழாவிற்கு அணிவகுப்புகள். கீழே எங்கள் மேல் உள்ளது 5 நீங்கள் ஜனவரியில் ஐரோப்பா முழுவதும் நடக்கிறது காணலாம் என்ன சுற்றி வளைப்பு மற்றும் பிப்ரவரி.\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nஐரோப்பாவில் குளிர்கால திருவிழாக்கள் தொடங்கும் உதவுகிறது, மற்றும் ஆஃப் நாம் ஸ்காட்லாந்து செல்ல\nஎடின்பர்க் ஹோக்மனாய் உள்ளது உலகின் சிறந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒன்று, ஒரு உண்மையிலேயே காட்டு மற்றும் பஞ்சு உள்ளாடை சந்தர்ப்பத்தில். ஹோக்மனாய் ஸ்காட்டிஷ் வார்த்தை புத்தாண்டு விழா மற்றும் எடின்பர்க் ஹோக்மனாய் திருவிழா உலகின் மிகப்பெரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒன்றாக மாறியிருக்கின்றது. எடின்பர்க் Hogmanay ஒரு 3 நாள் திருவிழா முழு நிகழ்வுகள் அடங்கும் என்று ஒரு சுடரொளி ஊர்வலம், நேரடி இசை நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்வுகள், ஒரு பாரிய தெரு கட்சி, பாரம்பரிய நடனம், வானவேடிக்கை, ஒரு முடிவடைகிறது என்று கூட ஒரு உடையணிந்த அணிவகுப்பு ஆற்றில் குளிர் டிப்\nலண்டன் ஹைட் பார்க் குளிர்கால அற்புத உள்ள ஹைட் பார்க் திரும்புகிறார் 2018 அதன் ஜொலிக்கும் பனி வளையத்தில் கொண்டு, பெரிய கிறிஸ்துமஸ் சந்தை மற்றும் வேடிக்கை நிரம்பியுள்ளது சவாரிகள். நீங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு உறுதி மற்றும் வேகமாக வெளியே விற்க முடியும் என்று ஆச்சரியமாக சவாரிகள் தவறவிட்டது தவிர்க்க ஆரம்ப வரும் குளிர்கால அற்புத படுபயங்கர பிரபலமாக உள்ளது, நாம் குறிப்பிடாமல் ஐரோப்பாவில் எங்கள் சிறந்த குளிர்கால திருவிழாக்கள் பட்டியலிட முடியவில்லை\nஆம்ஸ்டர்டாம் லண்டன் ரயில்கள் செல்லும்\nலில் லண்டன் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் லண்டன் ரயில்கள் செல்லும்\nஇருண்ட நாட்கள் மற்றும் இரவுகள் வரை ஏத்த லக்சம்பர்க் நகரம் இருக்கிறது Winterlights லக்சம்பர்க். அனைத்து குடும்பத்திற்கு பல நடவடிக்கைகள் மற்றும் சலுகை நிகழ்வுகளையும், தி கிறிஸ்துமஸ் சந்தைகள் திடமான விருப்பத்தை இருக்கும் நீங்கள் கையால் செய்யப்பட்ட பொருட்கள் எதிர்பார்க்க முடியும், ஆடைகள், பொம்மைகள், அணிகலன்கள் மற்றும் நிச்சயமாக (எங்கள் பிடித்த) நிறைய ருசியான உணவு வெறும் சந்தித்தது காத்திருக்கும் நீங்கள் கையால் செய்யப்பட்ட பொருட்கள் எதிர்பார்க்க முடியும், ஆடைகள், பொம்மைகள், அணிகலன்கள் மற்றும் நிச்சயமாக (எங்கள் பிடித்த) நிறைய ருசியான உணவு வெறும் சந்தித்தது காத்திருக்கும் பாரம்பரிய இருந்து “உருளைக்கிழங்கு Kichelchen” பரவியிருந்த இடங்களுக்கு அதிகளவு வேற்றுநாட்டு சுவைகள், அனைவருக்கும் ஏதாவது இருப்பதாகத் கட்டப்படுகிறது.\nகொலோன் லக்சம்பர்க் ரயில்கள் செல்லும்\nலக்சம்பர்க் ரயில்கள் செல்லும் ட்ரையர்\nமெட்ஸ் லக்சம்பர்க் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் லக்சம்பர்க் ரயில்கள் செல்லும்\nபோது வெனிஸ் கார்னிவல் நிறம் மற்றும் ஃபேஷன் படைப்பாற்றல் வெடிப்புத்தான். இந்த மிளகாய் வெள்ளை பனி ஒரு அழகான மாறாக செய்கிறது. திருவிழா (அல்லது \"கார்னிவல்\") மிகப்பெரிய கொண்டாட்டங்களின் ஒரு இத்தாலி-மேலும் வெனிஸ் முகமூடிகள் இருந்து பந்துகளில் பொய்த்தோற்றமளிக்கின்றன ஆகும், எந்த இடத்தில் வெனிஸ் நகரம் போல் அது அதன் மிக பண்டிகை மற்றும் வண்ணமயமான நகர பார்த்து யோசனை போல் அதன் மிக பண்டிகை மற்றும் வண்ணமயமான நகர பார்த்து யோசனை போல் பின்னர் ஐரோப்பாவின் சிறந்த குளிர்கால திருவிழாக்கள் உங்கள் பட்டியலில் இந்த வைத்து.\nமிலன் வெனிஸ் ரயில்கள் செல்லும்\nபுளோரன்ஸ் வெனிஸ் ரயில்கள் செல்லும்\nபோலோக்னா வெனிஸ் ரயில்கள் செல்லும்\nரோம் வெனிஸ் ரயில்கள் செல்லும்\nஐரோப்பாவில் குளிர்கால திருவிழாக்கள் எங்கள் கடந்த தேர்வாகும்: ஆம்ஸ்டர்டம்\nமேலும் வளர்ப்பு ஏதாவது தேடுவது பின்னர் அழைக்கப்படும் வெட்டவெளியில் கண்காட்சி உங்கள் டிக்கெட் முன்பதிவு ஆம்ஸ்டர்டம் ஒளி விழா. நிகழ்வு ஆம்ஸ்டர்டம் மையம் முழுவதிலுமான மற்றும் சேர்த்து அவர்களின் வேலை வெளிப்படுத்தவும் சிறந்த தேசிய மற்றும் சர்வதேச ஒளி கலைஞர்கள் ஈர்க்கிறது அதன் பிரபலமான கால்வாய்கள். இந்த ஆண்டு நிகழ்வில் இருந்து இயங்கும் 29 நவம்பர் 2018 வரை 20 ஜனவரி 2019. ஒவ்வொரு வருடமும், நூற்றுக்கணக்கான சமர்ப்பிப்புகளும் வடிவமைப்பாளர்கள் சமர்ப்பித்த, கட்டட, மற்றும் உலகம் முழுவதும் இருந்து கலைஞர்கள்.\nஒளி கலை நிறுவல்கள் ஆம்ஸ்டர்டம் ஒளி விழா நீர் கண்காட்சி இருந்து ஒவ்வொரு நாளும் தெளிவுபடுத்துவதற்காக 5 மணிவரை 11 மணி. ஆம்ஸ்டர்டம் ஒளி விழா திறந்த உள்ளது மற்றும் அனைவருக்கும் இலவச. கிரேட் வாய்ப்பு ஈர்க்கக்கூடிய புகைப்படங்கள் எடுக்க\nThe best way to experience this pick of Winter Festivals in Europe is to visit the water exhibition is படகின் மூலம். கால்வாய் கப்பல் நிறுவனங்கள் கலைப்படைப்புகள் சேர்த்து சிறப்பு வழிகாட்டுதல் வந்துகொண்டு இருக்கிறது வழங்க. தி ஆம்ஸ்டர்டம் ஒளி விழா குரூஸ் எடுக்கும் 75 நிமிடங்கள்.\nலண்டன் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\nஆம்ஸ்டர்டம் ஒளி விழா 2016-2017 Aftermovie\nஇந்த வீடியோவை YouTube இல் பார்க்க\nநீங்கள் ஐரோப்பாவில் இந்த குளிர்கால திருவிழாக்கள் விஜயம் செய்து விரும்புகிறீர்களா பின்னர் ஒரே ஒரு வழி மற்றும் அது செய்ய ஒரே இடத்தில் இருக்கிறது. SaveATrain, இல்லை முன்பதிவு கட்டணம், தொந்தரவின்மை பின்னர் ஒரே ஒரு வழி மற்றும் அது செய்ய ஒரே இடத்தில் இருக்கிறது. SaveATrain, இல்லை முன்பதிவு கட்டணம், தொந்தரவின்மை\nநீங்கள் உங்கள் தளத்துக���கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, நீங்கள் எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை ஆகலாம் இந்த வலைப்பதிவை ஒரு இணைப்பை எங்களுக்கு ஒரு கடன் கொடுக்க, அல்லது நீங்கள் இங்கே கிளிக்: http://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் -- https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/de_routes_sitemap.xml, நீங்கள் / fr அல்லது / பன்மை மேலும் மொழிகளில் / டி மாற்ற முடியும்.\nஎப்படி ரயில் கட்டணங்கள் இருந்து பணம் சேமிக்க\nரயில் நிதி, ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள்\n5 ஏரியின் கோமோ பிக்சர்ஸ்க்யூ நகரங்கள் செய்ய வருகை\nரயில் பயண, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n5 ரோம் இருந்து நாள் பயணங்கள் இத்தாலி ஆராய\nரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுழுமையான வழிகாட்டி ட்ராவல் பிரான்ஸ் ரயில் மூலம்\n5 ஐரோப்பாவில் பிரபல திரையரங்குகள்\n7 வெனிஸ் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஎங்கே நான் பிரான்சில் இடது லக்கேஜ் இடங்கள் காணவும் முடியுமா\n10 சிறந்த காஃபி ஐரோப்பாவில் சிறந்த கஃபேக்கள்\n5 ஆம்ஸ்டர்டம் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\n7 நேபிள்ஸிலும் இத்தாலி இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஎப்படி பயணம் சுற்றுச்சூழல் நட்பு இல் 2020\n10 நாட்கள் பயணம் இல் பவேரியா ஜெர்மனி\n10 புளோரன்ஸ் ரயில் மூலம் இருந்து நாள் பயணங்கள்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண செக் குடியரசு\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamindmoulders.blogspot.com/2020/02/blog-post_49.html", "date_download": "2020-02-19T17:18:26Z", "digest": "sha1:UE57ZTXEBVLDZTVN47UOMODLSCXL62ZA", "length": 15049, "nlines": 157, "source_domain": "sivamindmoulders.blogspot.com", "title": "Mind Moulders Blog : யார் ஆசிரியர்....", "raw_content": "\nஎண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்...\nஇந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...\n*ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல் -நன்றி : \"இந்து\" நாளிதழ் பதிப்பு - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல் -நன்றி : \"இந்து\" நாளிதழ் பதிப்பு\n*உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை.*\nஇன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.\nகாலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள். மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள் நுழையுங்கள். அழகிய சோலையில் நுழைவது போல் வகுப்பினுள் நுழையும்போது மகிழ்ச்சியுடன் நுழையுங்கள்.\n*2. புன்னகை அவசியம், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம்...\nஉங்கள் கோபத்தினால் அழகிய மலர் வாடிவிடுவது போன்று மாணவர்களின் முகமும் வாடிவிடும். வகுப்பில் பாடத்தைத் தொடங்கும் முன் மாணவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்யுங்கள். உங்கள் முகத்தில் தவழும் புன்னகையால், மாணவர்களிடம் புன்முறுவல் பூக்கச் செய்யுங்கள்.\n*3. நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...*\nபாடத்தில் உள்ள கவிதையை கவிஞனைப் போல் வாசியுங்கள். கட்டபொம்மனைப் பற்றிப் பாடம் நடத்தப் போகின்றீர்கள் என்றால் கட்டபொம்மனைப் போல் மாணவர்களிடத்தில் பேசிக் காட்டுங்கள். நாடக வடிவில் உள்ள பாடங்களை நடத்தினால் நாடகக் கலைஞனாகி விடுங்கள். இதுபோன்ற செயல்கள், மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.\nஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டே இருந்தால் போதாது. ஆகவே வாரத்தில் ஒரு பாடவேளையில் பாடத்தை நடத்தாமல் மாணவர்களிடத்தில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முயலலாம். உதாரணத்துக்குப் படம் வரைவது, கட்டுரை எழுதுவது, நாடகம் நடிப்பது, மேடைப் பேச்ச, விளையாடுதல், நடனம் ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது, பாடுவது போன்றவை மூலம் பல திறமையான மாணவர்களை இந்த உலகிற்கு நீங்கள் வழங்கலாம்.\nபாடம் நடத்தும்போது மாணவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேளுங்கள். மாணவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்புத் தாருங்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் கேள்விகளைக் கேளுங்கள். வகுப்பில் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பதில் சொல்லும் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.\n*6 . கடைசி அய்ந்து நிமிடங்கள்...\nபுதிதாக நடத்தும் பாடத்துக்கும் மற்றும் முந்தைய பாடத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூற, பாடவேளையின் கடைசி அய்ந்து நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடம் நடத்தினால், அன்று வகுப்புக்கு வந்த மாணவர்கள் உங்கள் பாடத்தைக் கேட்டு இன்புற வேண்டும். அன்று வகுப்புக்கு வருகை தராத மாணவர்கள் அடுத்த நாள் உங்கள் பேச்சைக் கேட்க ஓடி வர வேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.\nமாணவர்கள் நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துப் படித்து, பயன்பெறக் கூடிய வகையில் நல்ல நூல்களின் பெயர்கள், நூலாசிரியர்களின் பெயர்கள், நூல்களின் சிறப்பு ஆகியன பற்றிச் சொல்லுங்கள். உண்ணுதல், உறங்குதல் போலவே நல்ல நூல்களை வாசிப்பதும் ஒருவரின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க அவசியம் என்பதை மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.\nவாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுங்கள். பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.\n*9. உங்கள் பிள்ளை அவர்கள்...\nமாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். மாணவர்களின் முழுப் பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.\nஉன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.\n*நல்லாசிரியராய்.. அன்பாசிரியராய்த் திகழ வாழ்த்துகள்\nபுதிய பார்வை ....புதிய கோணம்...\nகண்டுபிடிப்பின் பேரரசர்.. தாமஸ் ஆல்வ எடிசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/obituaries/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2020-02-19T17:55:17Z", "digest": "sha1:ZGRLSZAFWJS7K2ADNI23HLMQC5PPSLW2", "length": 4842, "nlines": 49, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "திருமதி.கைலைநாதன் செல்வமணி - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > Portfolio > 2014 > திருமதி.கைலைநாதன் செல்வமணி\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும்\nகொண்ட திருமதி கைலைநாதன் செல்வமணி திருகோணமலையில் இறைபதமடைந்தார்.\nஅன்னார் காலம் சென்றவர்களான கொத்தவளவு விசுவலிங்கம் பாக்கியமனோண்மணி அவர்களின் அன்பு மகளும் , தோப்பு, அச்சுவேலியை சேர்ந்த கைலைநாதனின் அன்பு மனைவியும், கங்கா, தயாபரன் ஆகியோரின் அன்புத்தாயாரும், சோமகாந்தன், லக்சி ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.\nமேலும் அன்னார் சிவபாலன், சுந்தரமூர்த்தி, சரவணபவன், ஆறுமுகநாதன் (கனடா), கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்,\nஅன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை கொத்தவளவு, இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nவி. ஆறுமுகநாதன் (சகோதரன்) : 514-341-0132\nஇடைக்காடு ம.வி ப.மா .ச - கனடா கிளை பொதுக்கூட்டம் -2020\nதவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்ட எமது 2020ம் ஆண்டிட்கான பொதுக்கூட்டம் February 16, [...]\nஇ.ம.வி ப.மா.ச கனடா - கோடைகால ஒன்று கூடல் - 2020\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையினர் வருடா வருடம் நடாத்துகின்ற கோடைகால ஒன்று[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth1815.html?sort_direction=1&page=2", "date_download": "2020-02-19T17:14:39Z", "digest": "sha1:BADDFUBDE7QKY5SPUSZ6DVULWPKZKE2N", "length": 4507, "nlines": 120, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nகல்யாண வேலிகள் பூ பூக்கும் ஓசை என் விழியில் ஏன் விழுந்தாய்\nR. கீதாராணி R. கீதாராணி R. கீதாராணி\nகற்பூர பொம்மை ஒன்று கண்ணாடி கோபுரம்\nR. கீதாராணி R. கீதாராணி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/100346-national-flag-hoisted-in-christian-cross-pole.html", "date_download": "2020-02-19T17:11:42Z", "digest": "sha1:WT7JPS6D647PN6RNUWKMSJALJ4XWJ5AH", "length": 6548, "nlines": 112, "source_domain": "dhinasari.com", "title": "தேசியக் கொடி மீது சிலுவை! கிறிஸ்துவப் பள்ளியின் அராஜகத்துக்கு எதிராக மக்கள் போர்க்கொடி! - தமிழ் தினசரி", "raw_content": "\n தேசியக் கொடி மீது சிலுவை கிறிஸ்துவப் பள்ளியின் அராஜகத்துக்கு எதிராக மக்கள் போர்க்கொடி\nதேசியக் கொடி மீது சிலுவை கிறிஸ்துவப் பள்ளியின் அராஜகத்துக்கு எதிராக மக்கள் போர்க்கொடி\nதேசியக் கொடி மீது சிலுவை இருந்தது குறித்த செய்தி அறிந்ததும் கிறிஸ்துவப் பள்ளியின் அராஜகத்துக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கினர்.\nதெலங்காணா மேதக் மாவட்டம் மேரி மாதா ஸ்கூல் நிர்வாகத்தினர் தேசியக் கொடியை இவ்வாறு அவமரியாதை செய்துள்ளனர்.\nசின்ன சங்கரன்பேட்டை மண்டலத்தில் உள்ள மேரி மாதா பள்ளியில் தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தின் உச்சியில் கிறிஸ்தவ சிலுவையை கட்டியுள்ளார்கள்.\nதேசியக் கொடியின் மேல் உயரத்தில் ஜீசஸ் க்ராஸ் வைத்தது குறித்து எதிர்ப்பு எழுந்துள்ளது. தேசியக் கொடியை சுதந்திர தினத்தன்று பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்தியதற்கு பிஜேபி, பிஹெச்பி, பஜரங்தள் தலைவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.\nமேரிமாதா பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலையில் தர்ணா செய்து கோஷம் எழுப்பினர்.\nகாவல்நிலையத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு மத நிறம் பூசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\nPrevious articleசுதந்திரப் போராட்டத்தில் கருவூரின் பங்கு மகத்தானது..\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2013/12/29/", "date_download": "2020-02-19T15:39:45Z", "digest": "sha1:GEZ2TD7BK4YHFCV75ETKILTAWQ5ORQ5K", "length": 119615, "nlines": 3892, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "December 29, 2013 – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஞ்சள் காமாலை- A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டிய வை\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 4 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஞ்சள் காமாலை- A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டிய வை\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் ப��ோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இ��ற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர ந���டு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஞ்சள் காமாலை- A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டிய வை\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\n*தமிழகத்தில் குளிர் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. சிறுவர்களும் முதியவர்களும் பனியின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துவருகின்றனர். மாலை 6 மணி தொடங்கிவிட்டாலே சில்லென்று வீசும் காற்றும், இரவில் கொட்டும் பனியால் வெளியில் நடமாடுவதை பலர் தவிர்த்துவருகின்றனர்.\n*உடல் நடுங்கும் குளிரால் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஒரு பக்கம் குளிர் வாட்டினாலும், அதனுடன் சேர்ந்து குளிர்கால நோய்களான சளி, இருமல், ஜூரம், ஆஸ்துமா பிரச்னைகளும் ஏற்படுவதால் சிகிச்சைக்காக டாக்டர்களிடம் கூடும் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது.\n*எப்போதுதான் பனிக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்குமோ என்று சிலர் ஏங்கத் தொடங்கிவிட்டனர்.\nநோய்க்கான காரணங்கள்: குளிர் காலத்தில் ஏற்படும் நோய்கள் பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. குளிரால் எந்த நோயும் ஏற்படுவதில்லை.\n*குளிர் காற்றில் இருக்கும் வைரஸ் கிருமிகள் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களை பாதிப்பதாலே நோய்கள் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் வைரஸ் கிருமியின் ஆயுள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதவாது, சாதாரணமாக நமது கைகளில் இருக்கும் வைரஸ் கிருமிகள் சுமார் 3 மணி நேரம் உயிருடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n*இதனால், வைரஸ் கிருமிகள் எளிதில் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக கைகளை க���லுக்கும்போது, நெருங்கிப் பழகுவதாலும் வைரஸ் கிருமிகள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது.\n1. அவ்வப்போது கைகழுவ வேண்டும்.\n2 .பேக்டீரியா எதிர்ப்பு சோப்புகள் பயன்படுத்தலாம்.\n3 .மற்றவர்களை தொட்டுப் பேசுவதை தவிர்க்கலாம்.\n4 .வைட்டமின் சி சத்துள்ள உணவு பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.\n5 .தினமும் தேன் சிறிது குடித்துவந்தால் வறட்டு இருமல், சளி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.\n6 .பனிக்காலம் தொடங்கியதும் டாக்டர்களின் ஆலோசனைப்படி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.\n7 .பனியில் இருந்து காப்பாற்றிக்கொள்ள வெளியில் செல்லும்போது காதுகளில் பஞ்சு அடைத்துக் கொள்ளலாம் அல்லது குல்லா, மப்ளர் பயன்படுத்தலாம்.\n8. காட்டன் உடைகளை தவிர்க்கலாம்.\n10.ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இன்ஹேலர் பயன்படுத்தலாம்.\n12.ஈரம் அதிகம் உள்ள காய்கறிகளை தவிர்க்கலாம்.\n13. காயவைத்து ஆறவைத்த சுடுநீரை குடிக்க வேண்டும்.\nவேதங்கள் எழுதப்பட்ட மொழி “தமிழி’ : ஆராய்ச் சியாளர் மூர்த்தி\nவேதங்கள் எழுதப்பட்ட மொழி \"தமிழி’ : ஆராய்ச்சியாளர் மூர்த்தி\nபழமையான 4 வேதங்களும் \"தமிழி’ என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. அவை சம்ஸ்கிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதஸ்ரீ நிறுவனர் மற்றும் தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார்.\nமறைமொழி அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.27) நடத்தியது. இதில் வேதஸ்ரீ தலைவர் பி.வி.என்.மூர்த்தி பேசியது:\nபழமையான 4 வேதங்களும் சம்ஸ்கிருதத்தில் எழுதப்படவில்லை. அவை \"தமிழி’ என்ற மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளன. நன்கு சம்ஸ்கிருதம் தெரிந்த அறிஞர்களிடம் வேதங்களில் சில பகுதிகளை மொழிபெயர்க்க கூறிய போது அவர்கள், இதில் உள்ள பல சொற்கள் சம்ஸ்கிருத அகராதியிலேயே இல்லை என்றனர். இது குறித்து நான் மேலும் ஆராய்ந்த போது வேதங்கள் அனைத்தும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழி மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன்.\nவேதங்கள் இயற்றப்பட்ட காலத்தில் பல நூல்கள் தமிழி மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை கடல் பிரளயத்தின் காரணமாக அழிந்து விட்டதால் தமிழி மொழியைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.\nசங்��த் தமிழ், வேத இலக்கியங்களில் இலக்கியத்தைத் தவிர விஞ்ஞானம், கணிதம் என்ற இருமுகங்களும் உண்டு. என்னுடைய கண்டுபிடிப்பான மொழிக்கணிதம் என்ற நூல் இவ்விரு முகங்களையும் அம்பலப்படுத்துகிறது.\nமேற்கத்திய அறிஞர்களான பித்தாகரஸ், டார்வின், ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின், பூலியன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள் ஏற்கனவே நம் இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளன. மேலும், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களும் விஞ்ஞானம் மற்றும் கணிதத்தை விளக்கத்தான் இயற்றப்பட்டன.\nஇவற்றில் பலவற்றை மறைமொழி அறிவியல் ஆய்வகம் ஏற்கனவே விளக்கி விஞ்ஞானப் புத்தகங்களாக தயாரித்துள்ளது. இதனை கல்விக்கூடங்களில் பாடப்புத்தகங்களாக ஏற்றுக் கொண்டால் இன்றைய அறிவை விட மேலான அறிவைப் பெறலாம் என்றார்.\nஇந்தக் கருத்தரங்கினை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன் தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் தலைமை வகித்தார். இதில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nBy – கீதா ஹரிஹரன்\nசப்பாத்தி மிருதுவாக இருக்க மாவு பிசையும்போது மஞ்சள் வாழைப்பழத்தைச் சேர்த்துப் பிசையவும். சுவையாகவும் இருக்கும்.\nகறிவேப்பிலை, கொத்துமல்லி மலிவாகக் கிடைக்கும் சமயங்களில் வெயிலில் காயவைத்து ரசப்பொடியுடன் கலந்து வைத்துக்கொண்டால் கறிவேப்பிலை, கொத்துமல்லி இல்லாத சமயத்திலும் ரசம் கமகமக்கும்.\nஅரிசி, பருப்பு, நூடுல்ஸ், ரசம் போன்றவை அடுப்பிலிருக்கும்போது பொங்கி வழிகிறதா அவை இருக்கும் பாத்திரங்களின் மேல் விளிம்பில் சற்று உள்புறமாக எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி தீயைக் குறைத்து வைத்துச் சமைத்தால் பொங்காமல் இருக்கும். மைக்ரோவேவ் அடுப்பு மூலமாகச் சமைக்கும்போதும் இதுபோன்ற எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி சமைக்கலாம்.\nசாப்பிட முடியாத அளவுக்கு வாழைப்பழங்கள் கொழகொழவென்று கனிந்திருக்கிறதா தோலை உரித்து பழத்தை கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து இனிப்பு சப்பாத்திகளோ, இனிப்பு பூரிகளோ தயாரித்து விடலாம். அல்லது பாலுடன் மிக்ஸியில் அடித்து \"மில்க்ஷேக்’ தயாரிக்கலாம்.\nபிரெட் துண்டுகளுக்கு இடையில் காய்கறிக் கலவையை வைத்து சாண்ட்விச் தயாரிக்கும்போது கத்தியால் ஷார்ப்பாக துண்டு போட வராது. சிலசமயம் காய்கறிகளில் ��ருந்து பிரெட் வழுக்கிக் கொள்ளும். இதைத் தவிர்க்க பிரெட்டை நான்கு அல்லது இரண்டு துண்டுகளாக கட் செய்வதற்கு முன் கத்தியை வெந்நீரில் முக்கி எடுத்து கட் செய்தால் எளிதாகத் துண்டு போட வரும்.\n* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.\n* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.\n* சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.\n* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.\n* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.\n* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.\n* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.\n* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.\n* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.\n* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.\n* எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.\n* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.\n* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.\n* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.\n* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559120", "date_download": "2020-02-19T15:47:22Z", "digest": "sha1:Z4CFWOKBXK5F6RNNUNQJXA43TN6HCP2P", "length": 7619, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Obama's wife Michelle has won the prestigious Grammy Award in the United States | அமெரிக்காவின் பிரபல கிராமி விருதை வென்றார் ஒபாமாவின் மனைவி மிச்செல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமெரிக்காவின் பிரபல கிராமி விருதை வென்றார் ஒபாமாவின் மனைவி மிச்செல்\nவாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் பிரபல கிராமி விருதை வென்றுள்ளார். மிச்செல் ஒபாமாவின் சயசரிதை நூலான பிகமிங் BECOMING பிரபல கிராமி விருதை வென்றுள்ளது.அமெரிக்க பாடகி காகாவுக்கு சிறந்த பாடல் விசுவல் மீடியா பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளார்.\nசாம்பல் பட்டியலில் நீடிக்குமா பாகிஸ்தான்: தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்க FATF வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ்: ஹாங்காங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவர் உயிரிழப்பு\nஅதிபர் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: 14 நாள் தடைக்கு பிறகு சொகுசு கப்பலில் இருந்து வெளியேற பயணிகளுக்கு அனுமதி\nகொரோனா அச்சத்தால் தடுக்கப்பட்ட கப்பலில் இருந்து 14 நாட்களுக்கு பின் பயணிகள் வெளியேற்றம்\n'கோவிட்-19'என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,004-ஆக அதிகரிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,004ஆக அதிகரிப்பு\nடிரம்ப் பயணிக்கும் வழியில் வசிக்கும் குடிசை பகுதி மக்களை காலி செய்ய நோட்டீஸ்\nமக்கள் போராட்டத்தை ஒடுக்க இது ஒன்றும் இந்தியா அல்ல : பாகிஸ்தான் நீதிபதி ஆவேசம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி கரன்சி நோட்டுகளை அழிக்க சீனா முடிவு : இந்திய மருந்து நாளை செல்கிறது\n× RELATED அமெரிக்காவில் விமானத்தில் இருந்து குதித்து வானில் நடைபயின்ற இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Awareness%20Celebration%20to%20Celebrate%20Casualty%20Diwali", "date_download": "2020-02-19T16:41:08Z", "digest": "sha1:O6OKJR4ITLKLWPNFPQ57Y5SBUJAPP7WP", "length": 3521, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Awareness Celebration to Celebrate Casualty Diwali | Dinakaran\"", "raw_content": "\nபுகையில்லா போகி கொண்டாடுவது எப்படி\nபுகையில்லா போகி கொண்டாடுவது எப்படி\nதேமுதிக கொடிநாள் விழா இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..: திருவள்ளூர் அருகே இளைஞர்கள் மீண்டும் அட்டகாசம்\nதகவல் உரிமை சட்டம் குறித்த பயிற்சியரங்கு\nஆறுகாட்டுத்துறை அரசு பள்ளியில் ஆண்டு விழா\nபள்ளிக்கல்வித்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு ஊர்வலம்\nஉயிர்ப்பலி ஏற்படுவதை தடுக்க குற்றாலம் மெயினருவி தடாகத்தை மூட முயற்சி\nமுத்துப்பேட்டையில் காணிக்கை அன்னை ஆலய தேர்பவனி\nதாணுலிங்க நாடார் பிறந்தநாள் விழா நாகர்கோவிலில் இந்து முன்னணி பைக் ஊர்வலம்\nவிவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா\nகாவேரிப்பட்டணத்தில் தேமுதிக கொடிநாள் கொண்டாட்டம்\nவண்ணாங்குப்பம் ஊராட்சியில் 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தார்சாலை பணி: போராட்டம் நடத்த மக்கள் முடிவு\nமாரியம்மன் கோயில் மாசிமாத தேர்திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது\nமீனாட்சி அம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம்: இன்று காலை நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/190611", "date_download": "2020-02-19T17:46:03Z", "digest": "sha1:SU3WCMAN4PPGMXD26E3UYDNBYZNUM3GD", "length": 9109, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "“தமிழுக்கும், தன்மானத்திற்கும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 “தமிழுக்கும், தன்மானத்திற்கும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன்\n“தமிழுக்கும், தன்மானத்திற்��ும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன்\nகோலாலம்பூர் – தமிழ்ப் பள்ளிகளில் “காட்” எனப்படும் அரேபிய வனப்பெழுத்து (ஜாவி) தேசிய மொழிவழியாக பயிற்றுவிக்கும் கல்வி அமைச்சின் முன்னெடுப்பிலும், அணுகுமுறையிலும் தமக்கு உடன்பாடு இல்லாத காரணத்தினாலும், தமிழ்மொழிக் காப்பகக் குடையின் கீழ் தேசியத் தலைவராக இருக்கும் துணை அமைச்சருக்கும், துணைத்தலைவராகிய தமக்கும் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தின்மையாலும், தமிழ் காப்பகத்தின் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுவதாக டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் அறிவித்தார்.\n“அமைச்சின் கீழ், மூன்று மாதங்களாக, அதன் அரவணைப்பில் செயல்படுவதாக நம்பப்படும் மலேசிய தமிழ்மொழிக் காப்பகத்திற்கு இன்னும் எவ்வித நியமன கடிதமும் கிடைக்காத சூழ்நிலையில், அதன் துணைத்தலைவரின் ஒத்துழையாமையும், முற்றிலும் முரண்பாடான போக்கும் காப்பகத்திற்கும் சாதகமாக இருக்காது. அதேவேளையில், காப்பக செயலவை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கல்வி அமைச்சின் அதிகாரிகளாகவும், அரசு அதிகாரிகளாகவும் இருப்பதினால், அவர்களையும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்காமல் இருப்பதற்கும், தாம் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என மலேசியக் காவல் துறையில் முன்னாள் ஆணையரான தெய்வீகன் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறினார்.\n“தமிழ் காப்பகத்தின் துணைத்தலைவர் பதவியைவிட, தாம் உயிரைப்போல் நேசிக்கும் தாய்த் தமிழும், தமிழ்க் கல்வியும், தமிழ் மொழிக்காப்பகமும்தான் முக்கியம்” என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.\nமலேசியத் தமிழ் மொழிக் காப்பகம்\nPrevious article“ஜாகிரை நாடு கடத்த வேண்டும், இனி முடிவு பிரதமர் கையில்”- ஜசெக, பிகேஆர் அமைச்சர்கள்\nNext article“மலேசிய இந்தியர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்\nமாணவர்கள் சம்பந்தமான பழைய காணொளிகளை விசாரிக்காமல் பகிராதீர்கள்\nஅனைத்து ஆரம்பப்பள்ளி மாணவர்களும் இடைநிலைப்பள்ளிக்குச் செல்வதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தும்\nபினாங்கு: 16 வயது மாணவர் தற்கொலை, கல்வித் துறை விசாரிக்கும்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nசிறுவன் தூக்க��� வீசப்பட்ட விபத்துக்கு காரணமான மைவி ஓட்டுனர் கைது\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nகொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\n“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%B0%AA%E0%B1%8A%E0%B0%A1%E0%B0%BF_%E0%B0%A6%E0%B0%97%E0%B1%8D%E0%B0%97%E0%B1%81", "date_download": "2020-02-19T15:48:41Z", "digest": "sha1:TSBIMUMD6AGB7DC6JRHVXARB4VSXOQOW", "length": 5363, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "పొడి దగ్గు - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொ1டி3 த3க்3கு3--దగ్గుతున్న బాలుడు-இருமும் சிறுவன்\nமனிதர்களைப்பீடிக்கும் இருமல் வகைகளுள் ஒன்று... எச்சில், கோழை, சளி முதலானக் கழிவுகள் வெளிப்படாமல், வெறுமனே வறட்சியாக, தொடர்ந்து இருமிக்கொண்டிருக்கச் செய்யும் மிக உபத்திரவம் தரும் ஒரு நோய்...\nஆதாரங்கள் ---పొడి దగ్గు--- దగ్గు indowordnet + దగ్గు&table=brown சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + దగ్గు தெலுங்கு விக்சனரி +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 திசம்பர் 2015, 16:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-feb17/32393-2017-02-07-13-44-23", "date_download": "2020-02-19T17:09:05Z", "digest": "sha1:V6XZTTFXWVNIJWVFSUXR7H6J6TV2TD7I", "length": 11665, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "வள்ளுவர் ஆண்டை வழங்கிடுக!", "raw_content": "\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2017\nதமிழர் பண்பாட்டில் பொங்கல் திருநாள்\nதமிழ்மீது நஞ்சு கக்கும் நாகசாமிக்கு செம்மொழி ஆய்வுக் குழுவில் பதவியா\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nசெம்மொழித் தமிழ் மீது நஞ்சு கக்கும் நாகசாமி (2)\nஜாதிமுறைக்கான கடவுளின் அங்கீகாரமே பகவத் கீதையும் கிருஷ்ண பஜனையும் – V\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\n‘பட்ஜெட்’டில் சமூக நலத் திட்டங்கள் புறக்கணிப்பு\nஇந்திய இராணுவத்தில் பெண் விடுதலை\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 06, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: சிந்தனையாளன் - பிப்ரவரி 2017\nவெளியிடப்பட்டது: 07 பிப்ரவரி 2017\nதமிழர் விழாவும் தமிழர்புத் தாண்டும்\nவடவர் திணித்த வருடத்தைக் கொள்ளல்\nபொங்கல் விழாவும் பொதுமைத் தமிழாண்டும்\nதங்குமே தைம்முதலில் தாமென்று - மங்கா\nதைம்முத லாண்டே தமிழர்க்குப் புத்தாண்டாம்\nஅஞ்சல் எழுதுகையில், ஆவணம் ஆக்குகையில்,\nஎஞ்சா தெழுதி இயற்றுகையில் - துஞ்சாது\nஆங்கில ஆண்டை அலுவலிற் கொண்டிடினும்\nதந்தைப் பெரியார், தமிழ்நிறை நற்சான்றோர்\nதாயை மதியாமல் தந்தைசொற் கேளாமல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13517&id1=9&issue=20180413", "date_download": "2020-02-19T17:13:21Z", "digest": "sha1:P7LY3C6N6Y7MUDIUCZ6CCZNXBJ2V723P", "length": 9094, "nlines": 49, "source_domain": "kungumam.co.in", "title": "Gold is Gold! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்.\n* வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் அவை கறுப்பாவதைத் தவிர்க்கலாம்.\n* குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.\n* புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.\n* கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்து துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எ���ுக்கக்கூடாது.\n* முத்து பதித்த நகைகளை மற்ற நகைகளோடு சேர்த்து வைக்கும் போது முத்துக்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே முத்துக்கள் பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில் வைப்பதே நல்லது.\n* முத்துக்கள் பதித்த நகைகளை நீரில் அமிழ்த்திக் கழுவக்கூடாது. அப்படிக் கழுவினால் முத்துக்கள் ஒளியிழக்கும். போலவே வாசனைத் திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே, ஒப்பனைகள் முடிந்த பின் முத்து நகைகளை அணிவதே நல்லது.\n* முத்து நகைகளை பயன்படுத்தாத போது, அவற்றை தூய்மையான வெள்ளை நிற காட்டன் துணியினுள் வைக்க வேண்டும். பேப்பர்\nஅல்லது மற்ற துணிகளுக்குள் வைத்தால், முத்துக்களின் நிறம் நாளடைவில் மங்கிவிடும்.\n* கற்கள் பதித்த நகைகளை தினசரி அணிந்தால், ஒளி மங்கிவிடும். இதற்கு சிறிது நீலக்கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின்பு தூய நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய் பிசுக்கு போன்றவை வெளியேறிவிடும்.\n* கற்களில் கீறல் விழுவதை தவிர்க்க, டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும்.\n* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போதுதான், அதில் கல் மற்றும் முத்து போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும். தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளைச் சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து விடும்.\n* பூந்திக் கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரால் தங்க நகைகளைக் கழுவலாம். இப்படிச் செய்தால், அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும்.\n* நாம் அன்றாடம் அணியும் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்துவிடும். எனவே இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பூ அல்லது சோப்புத் தூளால் தேய்த்து தூய நீரில் கழுவ வேண்டும். பின் இவற்றை நீராவியில் காண்பித்தால், அழுக்குகள் நீங்கி, பளபளவென்று ஜொலிக்கும்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\nஅறிவியல் உலகை ஏழை மாணவர்களுக்கு திறந்துவிடும் தேவதை\nவிவசாயம் செய்தால் கலெக்டர் ஆகலாம்\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\nமன்னார்குடி குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை13 Apr 2018\nநயன்தாரா மாதிரி கெத்து காட்டலாம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nவிவசாயம் செய்தால் கலெக்டர் ஆகலாம்\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2012/09/", "date_download": "2020-02-19T18:27:05Z", "digest": "sha1:4JAE4DWNP52BQBNTVRDDV7H4K5SXJC6O", "length": 144176, "nlines": 802, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: September 2012", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 30 செப்டம்பர், 2012\nதமிழறிஞர் சேலம் கோ.வேள்நம்பி அவர்கள்\nசேலம் மாவட்டத்தில் தமிழறிஞர்கள் பலர் பிறந்து தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் பலவகையில் தொண்டாற்றியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கோ.வேள்நம்பி அவர்கள் ஆவார். 27.11.1935 இல் சி.கோபால்சாமி, திருவாட்டி கமலம்மாள் ஆகியோர்க்கு மகனாகச் சேலத்தில் பிறந்தவர் கோ.வேள்நம்பி ஆவார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் விசயராசன் என்பதாகும். 1983 இல் ஈழத்தமிழர் போராட்டம் உயர்வுநிலைக்கு வந்தபொழுது விசயன் என்ற சிங்கள மன்னன்தான் இலங்கையின் முதல் அரசனாகக் குறிக்கப்படும் வரலாறு அறிந்து சிங்கள மன்னனின் பெயரைத் தாங்குதல் தவறு என்று கருதித், தம்பெயரை மாற்றி வேள்நம்பி என்று அரசிதழில் பதிவு செய்துகொண்டார்.\nபள்ளிப் படிப்பை மேட்டூர் அணையிலும், வித்துவான் படிப்பைக் கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பெற்றவர்(1954-59). கரந்தையில் இவருக்கு ஆசிரியராக வாய்த்தவர்களுள் புலவர் ந.இராமநாதனார், ச.பாலசுந்தரம், அடிகளாசிரியர், சி.கோவிந்தராசன் ஆகியோர் குறிப்பிடத்தக்க ப��ருமக்களாவர்.\nதனிப்படிப்பாக இளங்கலைப்ப்பட்டம்(1969), முதுகலை(1971), பி.எட்.(1978 மண்டலக் கல்லூரி, மைசூர்), எம்.எட்(1989, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) பட்டங்களைப் பெற்றவர்.\n1958 இல் இரண்டாம் நிலைத் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி, முதல்நிலைத் தமிழாசிரியர், முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர்(1989-1993) என்று பல நிலைகளில் தமிழ்ப் பணிபுரிந்துள்ளார். தமிழாசிரியர் கழகப் பொறுப்புகளிலும் இருந்து திறம்படப் பணிபுரிந்தவர்.\n1956இல் குமுதம் இதழ் நடத்திய திராவிட நாடு வேண்டும் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் மூன்றாம் பரிசுபெற்றவர் பல்வேறு விருதுகளையும், சான்றுகளையும் பெற்றவர். பலதுறை நூல்களை எழுதியுள்ளார்.\nவெள்ளி உருகி விழுதுகள் ஆகி\nதமிழ் தந்த பேறு(அமெரிக்கப் பயண இலக்கியம்)\nதமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்(அறிஞர் அண்ணா உரைகள்)- 2009\nஇவர் காலத்தில் செய்த சில தமிழ்ப்பணிகள்:\nதமிழகத் தமிழாசிரியர் கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டவர். 1985 இல் ஆசிரியர் போராட்டத்தில் சிறைத்தண்டனை அடைந்தவர். 1999 இல் சென்னையில் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்திச் சாகும்வரை போராட்டம் மேற்கொண்ட 102 தமிழறிஞர்களுள் இவரும் ஒருவர்.1979 இல் தொடங்கி 10685 சதுர அடியில் மனை வாங்கி 1991 இல் தமிழகத் தமிழாசிரியர் இல்லம் சேலத்தில் அமைத்தமை குறிப்பிடத்தக்க பணியாகும்.\nஏர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் வாயில் அமைத்தமை. பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருகின்றமை.\nபுலவர் வேள்நம்பி அவர்களின் துணைவியார் பெயர் இரா.சரோசா ஆகும். இவர்களுக்கு அதியமான், கதிரவன், கால்டுவெல் என்று மூன்று ஆண்மக்களும், அன்பரசி என்ற மகளும் மழலைச் செல்வங்களாக விளங்குகின்றனர்.\nஅமெரிக்கா, கனடாவுக்குச் சென்று தமிழ்மணம் பரப்பிய சிறந்த பேச்சளாராகவும் கவிஞராகவும் கோ.வேள்நம்பி அவர்கள் விளங்குபவர்.\nபுலவர் வேள்நம்பி அவர்கள் மிகச்சிறந்த பகுத்தறிவுவாதியாகவும், திராவிட இயக்க உணர்வாளராகவும் விளங்குபவர். 08.02.1948 இல் மேட்டூர் அணையில் தந்தை பெரியாரைக் கண்டு அவர் சொற்பொழிவை முதன்முதல் கேட்டார். 20.09.1949 இல் ஓமலூரில் அறிஞர் அண்ணா அவர்களைக் கண்டு அவரிடமே அறிஞர் அண்ணா யார் என்று கேட்டவர். அன்று மாலை சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்டவர்.\n1950 ஆகத்து மாதம் நடைபெற்ற வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டும் என்று நடந்த பள்ளி மாணவர்கள் ஊர்வலத்தில் முழக்கமிட்டுச் சென்றவர்.\n11.02.1963 இல் மாமா பெத்தி அவர்களின் மகன் பெயர்சூட்டு விழாவில் அறிஞர் அண்ணா அவர்களை வரவேற்றுப் பேசிய பெருமைக்குரியவர். 25.11.1971 இல் அயோத்தியாபட்டணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் அவர்களை வரவேற்றுப் பேசியவர்.\nபுலவர் வேள்நம்பி அவர்கள் திராவிட இயக்க வராலற்றைச் சொல்லும் வகையில் பயணம் என்ற நெடுங்கைதை நூலை எழுதியுள்ளார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று பிரிவுகளாக அமைந்த இந்த நூல் 3014 பக்கங்களைக் கொண்டுள்ளது. (வெளியீடு: சீதை பதிப்பகம், 6/6 தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை).\nஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் அருவினையாளர் விருது(05.07.2008)\nதினத்தந்தி, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விருது(27.09.2008) பெற்றவர்.\nசேலத்தில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்துவரும் வேள்நம்பி ஐயா அவர்கள் பலவாண்டுகள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதே நம் விருப்பம்.\nபுலவர் வேள்நம்பி அவர்களின் வீட்டில் அரிய நூல்கள் கொண்ட நூலகம் உள்ளது.\nபுலவர் கோ.வேள்நம்பி அவர்களின் முகவரி:\n3/6 சி.எஸ்.ஐ. மாணவர் விடுதி பின்புறம்,\nஅறவாழி, ஆடல், வேள்நம்பி, இலட்சுமணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சேலம் கோ.வேள்நம்பி, தமிழறிஞர்கள், பயணம்\nசனி, 29 செப்டம்பர், 2012\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய மாநாடு- 2012\nஉலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2012 திசம்பர் மாதம் 28 முதல் 30 வரை மூன்று நாள் நடைபெற உள்ளது.\nஉத்தம நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும்.\nகணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும் தமிழர்களிடையே பரவும் வகையில் உலகத் தமிழ் இணைய மாநாடுகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தம நிறுவனம் நடத்திவருகிறது. உத்தம நிறுவனம் உலகத் தமிழர்களைக் கணினி வாயிலாக இணைப்பதில் முனைப்ப��டன் செயல்பட்டு வருகிறது.\nஇது வரை ஏழு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, ஆகிய நாடுகளில் முன்னணிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளைத் தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தம நிறுவனம் நடந்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்த் தொடர்பான கணினி சார் மொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் வரும் திசம்பர் 28 முதல் 30 வரை “உலகத் தமிழ் இணைய மாநாடு 2012” ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.\nஅண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் துறைப் பேராசிரியர் மா. கணேசன் அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் திரு. இளந்தமிழ்(மலேசியா) அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.\nமுந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2012 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும். ஆய்வுக் கருத்தரங்கு நிகழ்வுகள் திசம்பர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடக்கவிருக்கிறது.\nகண்காட்சியும் மக்கள் கூடமும் திசம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாள்களில் நடக்கும். மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ள இயலும். கண்காட்சியிலும், சமூகக் கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.\nகருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித்தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.\nமாநாட்டின் கருத்தரங்கக் குழுவுக்கு முனைவர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார். கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன், கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் வகிக்கும்.\nஇவ்வாண்டின் கருத்தரங்குக்குச் “செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமை” என்ற தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இது தவிர, கணினி சார் மொழியியல், திறவூற்று மென்பொருள் ஆய்வுகள், மின்வணிக முறைகள், கணினி வழி ���மிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பயன் தரும் பல்வேறு ஆய்வுத் துறைகளிலும் கட்டுரைகளை அனுப்பலாம்.\nஇணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரத்தில் இம்மாநாட்டை நடத்துவதால் கண்காட்சி, மற்றும் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகளை ஊர்ப்புற மக்களிடையே எடுத்துச்செல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.\nதமிழ்நாடெங்கும் கண்காட்சிகள் நடத்திக் கணித்தமிழ் மென்பொருள்களைப் பற்றிய செய்திகளைப் பரப்பி வந்திருக்கும் கணித்தமிழ்ச் சங்கம் இம்மாநாட்டின் கண்காட்சி அரங்கைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறது. கண்காட்சி அரங்குக் குழுவுக்குக் கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. வள்ளி ஆனந்தன் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறார்.\nஇவ்வாண்டு மாநாட்டின் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின் வல்லுநர்கள் மாணவர்களிடையே பரப்புதல், பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல், கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறு முறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளைச் செய்ய உள்ளனர்.\nகணித்தமிழ்ப் பயிலரங்குகளைத் தமிழ்நாடு மட்டுமல்லாமல், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நடத்தி வந்திருக்கும் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் மக்கள்கூடக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.\nதமிழ் இணைய மாநாட்டுக்கு உரிய ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் 20 அக்டோபர் 2012 ஆகும். மாநாட்டுக் குழு ஆய்வுச் சுருக்கங்களைப் பரிசீலித்து மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்கு 10 நவம்பர் 2012-நாளுக்குள் தகவல் தெரிவிக்கப்படும்.\nகீழ்க்கண்ட தலைப்புகளில் மாநாட்டின் அரங்குகள் நடைபெற உள்ளது:\nசெல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில், முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்ட���ராய்டு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.\nமின் புத்தகங்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.\nதிறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.\nஇயன்மொழிப் பகுப்பாய்வு: பிழைதிருத்தி, தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடுபொறிகள், இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.\nதமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.\nகணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்\nதமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்\nகணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.\nகட்டுரைகளை மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பவேண்டும். ஆய்வுச் சுருக்கங்களும் இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும். இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் வடிவில், மைக்ரோசாஃப்டு வேர்டு அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம். பி.டி.எஃப் போன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. கட்டுரைகள் ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம். தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால், யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கவேண்டும். பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nமாநாட்டு மலர் அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு மலரில் சேர்த்துக்கொள்ளப்படும். கட்டுரைகளை அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து தங்களின் கட்டுரைகளைப் படிக்கவேண்டும். மாநாட்டுக்கு வர இயலாதோரின் கட்டுரைகளை மாநாட்டுக்குழு ஏற்றுக்கொள்ளாது.\n(ஏ4 அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை மாநாட்டு நிகழ்ச்சிகள் குழுவுக்கு ti2012-cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாகக் கட்டுரையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும்.\nமாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் மாநாட்��ுக் குழுவினருடன் தொடர்பு கொள்ளலாம்.\nhttp://www.infitt.org என்ற உத்தம நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் இம்மாநாடு குறித்தான செய்திகளை அவ்வப்போது வெளியிட உள்ளனர்.\nமாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் வருகையை உத்தமம் அமைப்பின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளும்படி உத்தம நிறுவனத்தின் தலைவர் மணி மு. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ் இணைய மாநாடு- 2012\nவெள்ளி, 28 செப்டம்பர், 2012\nகுமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது….\nகுமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று காலை பத்து மணிக்கு இனிதே தொடங்கியது. நிகழ்ச்சிக்குக் குமாரராணி முனைவர் மீனா முத்தையா அவர்கள் தலைமை தாங்கினார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார், முனைவர் ஒப்பிலா மதிவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் மு.இளங்கோவன், முனைவர் கிருட்டிணமூர்த்தி ஆகியோர் பயிற்சி வழங்கினர். சென்னையைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 26 செப்டம்பர், 2012\nகுமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nசென்னை, அடையாறில் அமைந்துள்ள குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 28.09.2012 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.\nதொடக்க விழாவில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கர்னல், முனைவர் க.திருவாசகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிலரங்கத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.\nகுமாரராணி மீனா முத்தையா கல்லூரியின் தாளாளர் முனைவர் மீனா முத்தையா அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்க உள்ளார்.\nசென்னை மாநிலக் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும், கல்லூரி முதல்வர் முனைவர் பி.டி.விஜய்ஸ்ரீ அவர்கள் வரவேற்புரையாற்றவும் உள்ளனர்.\nபயிலரங்க நிறைவு விழாவில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்ற உள்ளார்.\nபயிலரங்கம் குறித்த ஆய்வறிக்கையைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சீ.சாந்தா அவர்கள் வழங்குவார்.\nமுனைவர் மு.இளங்கோவன்( பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரி, புதுச்சேரி), முனைவர் ஆர்.கிருட்டிணமூர்த்தி (கணினிப்பொறியியல் பேராசிரியர் (பணிநிறைவு), அண்ணா பல்கலைக்கழகம்)\nஆகியோர் தமிழ் இணையம் பற்றியும் தமிழ் மென்பொருள்கள் பற்றியும் உரை நிகழ்த்துவர்.\nகுமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி,\n4, கிரசென்ட் அவென்யூ சாலை, அடையாறு, சென்னை- 600 020\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி, தமிழ் இணையப் பயிலரங்கம்\nஞாயிறு, 23 செப்டம்பர், 2012\nஎழுத்தாளர் கோ. தெய்வசிகாமணி (03.06.1947 - 20.09.2012)\nஆசிரியர் கோ.தெய்வசிகாமணி அவர்கள் திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) தமிழுலகிற்குப் பல திறமையான எழுத்தாளர்களை வழங்கியுள்ளது. அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் கோ. தெய்வசிகாமணி அவர்கள் ஆவார்.\nகோ. தெய்வசிகாமணி அவர்கள் விருத்தாசலம் வட்டம் வேட்டக்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்த திருவாளர் கோவிந்தசாமி, இராசாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். இவருடன் இரு தம்பியும், ஒரு தங்கையும் உடன் பிறந்தவர்கள். கோ.தெய்வசிகாமணி அவர்கள் வேட்டக்குடியில் தொடக்கக் கல்வியையும், கொசப்பள்ளத்தில் நடுநிலைக் கல்வியையும், திருமுதுகுன்றத்தில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் முடித்தவர். கடலூரில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர். இவர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றபொழுது பள்ளியில் முதல் மாணவராகத் தேறியர். 20 கி.மீ.தூரம் நாளும் நடந்து சென்று படித்தவர்.\nகோ.தெய்வசிகாமணி அவர்கள் 1967 இல் மு.பரூர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். 38 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றி 2005 இல் ஓய்வுபெற்றவர். ஆசிரியர் கோ. தெய்வசிகாமணி அவர்கள் 1968 இல் பழனியம்மாள் அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றவர். இவர்களுக்கு மூன்று பெண் மக்கள்.\n1973 இல் புத்திலக்கியங்களில் ஈடுபாடும், 1980 - 81 இல் திரைப்படத் திறாய்விலும் ஈடுபாடுகொண்டு அத்துறைகளில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார். 1994 இல் மணிமுத்தா நதி மக்கள் மன்றத்தில் இணைந்து பணிபுரிந்தார். 1998 இல் விளிம்புநிலை மக்கள் கலை இலக்கியப் படைப்பாளிகள் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தார்.\n2001 இல் நடவு என்ற இதழைத் தொடங்கி 2010 வரை 25 இதழ்களை வெளியிட்டார். இதுவரை 60 சிறுகதைகளையும், 70 கட்டுரைகளையும் , ஒரு புதினத்தையும் வெளியிட்டுள்ளார். 2004 இல் சிதையும் கூடுகள், 2008 இல் வடுவின் ஆழம் என்ற இரு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.\n2010 இல் இவர் வெளியிட்ட கானல்காடு புதினம் தமிழகப் புதின வரலாற்றில் குறிப்பிடத்தக்க புதினமாகும். கொடுக்கூர் ஆறுமுகம் என்ற சமூகத் தலைவரின் வாழ்க்கை எவ்வாறு மாற்றம்பெற்றது என்பதை அழகிய புதினமாகத் தீட்டியுள்ளார். உடையார்பாளையம் வட்டத்தின் அரிய படைப்பாக இந்த நூல் கருதத் தக்கது.\nதடம்பதித்த முன்னோர்கள், கதவற்ற வீடு என்ற படைப்புகளை எழுதி வெளியிடும் நிலையில் வைத்திருந்தார். 20.09.2012 இரவு 7.15 மணிக்கு மாரடைப்பால் இயற்கை எய்தினார். இளைஞர்களை, படைப்பாளிகளை நல்வழிப்படுத்தும் ஆசிரியராகத் தம் வாழ்நாள் முழுவதும் கடமையாற்றிய கோ. தெய்வசிகாமணி அவர்களின் புகழ் இவ்வையம் உள்ள அளவும் நின்று நிலவுக.\nபேராசிரியர் த.பழமலை பட்டி.சு.செங்குட்டுவன் தெ.க.எழிலரசன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கானல்காடு, கோ. தெய்வசிகாமணி, நடவு\nசனி, 22 செப்டம்பர், 2012\nசேலம், சாமிநாயக்கன் பட்டி கேவி. கல்வியியல் கல்லூரி பயிலரங்கம் தொடங்கியது…\nசேலம் ,சாமிநாயக்கன் பட்டி கேவி. கல்வியியல் கல்லூரி பயிலரங்கம் இன்று (22.09.2012) காலை இனிதே தொடங்கியது… கல்லூரி தாளாளர் திரு. அபுபக்கர் அவர்கள் பயிலரங்கத் தலைமையேற்று, வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜானகி அவர்கள் அறிமுகவுரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முத்தையன் அவர்கள் சிறப்புரையாற்றினார். கல்வியாளர்கள் தொடர்ந்து உரையாற்ற உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கேவி மகளிர் கல்வியியல் கல்லூரி, சாமிநாயக்கன் பட்டி, சேலம்\nவெள்ளி, 21 செப்டம்பர், 2012\nபாவாணர் மகன் அடியார்க்குநல்லான் அருங்கலைவல்லான் மறைவு\nமொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களின் மூன்றாவது மகன் அடியார்க்குநல்லான் அருங்கலைவல்லான் அவர்கள் தம் 76 ஆம் அகவையில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகில் உள்ள மதியம்பட்டியில் இன்று(21.09.2012) இயற்கை எய்தினார். அன்னாரின் உடல் சேலம் ��த்தம்பட்டி, அடைக்கலநகரில் உள்ள உறவினர் இல்லத்தில் தமிழ் உணர்வாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாளை(22.09.2012) காலை 11மணிக்குத் தேவாலயத்தில் இறைவழிபாடு முடிந்த பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. உலகத் தமிழ்க்கழகப் பொறுப்பாளர்கள், தமிழ் அமைப்பினர்,உறவினர்கள்,பொதுமக்கள் காலையில் இறுதிவணக்கம் செலுத்த உள்ளனர். தொடர்புக்கு: 0091- 8056462388 0091- 9791574538\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அடியார்க்குநல்லான் அருங்கலைவல்லான், பாவாணர்\nசேலம் கேவி மகளிர் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்\nசேலம் கேவி மகளிர் கல்வியியல் கல்லூரியில் ஒருநாள் புத்தொளிப் பயிலரங்கம் சேலம், சாமிநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள கேவி மகளிர் கல்வியியல் கல்லூரியில் 22.09.2012 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறுகின்றது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்றலை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயிலரங்கில் மாணவர்களுக்குத் தமிழகத்தின் கல்வியாளர்கள் பயிற்சியளிக்கின்றனர். கேவி மகளிர் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் கே.வி.அபுபக்கர் அவர்கள் தலைமையில் தொடக்க விழா நடைபெறும். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முத்தையன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குவார். வரவேற்பு: திரு.ஜானகிராமன் தலைமையுரை டாக்டர் கே.வி.அபுபக்கர் சிறப்புரை: முனைவர் முத்தையன் தொடக்கவுரை முனைவர் ஜானகி(முதல்வர்) வாழ்த்துரை எஸ்.அகமதுல்லா நன்றியுரை: திரு.கே.அங்கமுத்து பயிற்றுநர்கள்: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி முனைவர் வேல்முருகன், மதுரை முனைவர் ஆர்.கிருட்டிணகுமார், மதுரை முனைவர் முத்தையன் திருவமை. கான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதுச்சேரியில் கவிஞர் தமிழ் ஒளி பிறந்தநாள் விழா\nபுதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை, தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் புகழ்பெற்ற கவிஞர் தமிழ் ஒளி அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புதுச்சேரியில் நடைபெறுகின்றது. இடம்: நியூ பாரிசு மகால்,கருவடிக்குப்பம்,புதுச்சேரி நாள்: 21.09.2012, நேரம் பிற்பகல் 3 மணி முதல் தொடக்க விழாவின் தலைமை: மாண்புமிகு தி.தியாகராசன் அவர்கள் (மின்துறை,கல்வி, கலை, பண்பாட்டுதுதறை அமைச்சர், புதுவை அரசு) வாழ்த்துரை: திரு.வெ.வைத்தி��ிங்கம் அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப. அவர்கள் அறுபது கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம், கருத்தரங்கம் நடைபெறும். சிறப்புரை முனைவர் வீ.அரசு. சென்னைப் பல்கலைக்கழகம். அனைவரும் கலந்துகொண்டு மறைந்த கவிஞரின் புகழ்பாடலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிஞர் தமிழ் ஒளி, புதுச்சேரி\nவியாழன், 20 செப்டம்பர், 2012\nகானல் காடு நாவலாசிரியர் விருத்தாசலம் தெய்வசிகாமணி மறைவு\nதிருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலத்தில் ஆசிரியர் பணியாற்றியவரும், நடவு இதழின் ஆசிரியரும், கானல் காடு என்ற பெயரில் கொடுக்கூர் ஆறுமுகம் அவர்களின் வாழ்க்கையை நாவலாக எழுதியவருமான எழுத்தாளர் தெய்வசிகாமணி அவர்கள்(ஜி.டி) 20.09.2012 அன்று இரவு 7.15 மணியளவில் விருத்தாசலத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிவிக்க வருந்துகின்றேன். அவரைப் பிரிந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் உள்ளிட்ட பல இலக்கிய அமைப்புகளில் ஈடுபட்டுத் தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் இவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 19 செப்டம்பர், 2012\nவஞ்சிக்கப்படும் மக்களின் போர்வாள்: தகவல் அறியும் உரிமைச்சட்டம்\nஇந்திய அரசு 2005 இல் தன் நாட்டு மக்களுக்குத் தந்த உயரிய சட்டம் “தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005” என்பதாகும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு இந்தியக் குடிமக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பத்து உருவா பணம்கட்டி பெற்றுக்கொள்ள முடிகின்றது.\nஅரசு அலுவலகங்களில் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடம் பொறுப்புடைமையை மேம்படுத்துவது; அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடிமக்களுக்கு அதனை அளிக்க வகை செய்வதுடன் ஊழலை ஒழிப்பது; அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதுடன் உள்ளார்ந்த தகவல்களின் இரகசியத்தைக் கட்டிக்காத்தல் என்பது இந்தச் சட்டத்தின் நோக்கங்களாகும்.\nதங்களுக்கு உரிய பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று நினைத்தால் அல்லது தங்களுக்குரிய சேவையில் குறைபாடு இருப்பதாக ���ணர்ந்தால் அரசு அலுவலகங்களில் ஒரு விண்ணப்பம் போட்டு முப்பது நாளுக்குள் உரிய தகவலைப் பெற்றுக்கொள்ளமுடியும். ஒருவரின் சுதந்திரம், உயிர், உடைமைக்காப்பு பற்றிய தகவல்களை 48 மணி நேரத்தில் தரவேண்டும்.\nமக்களாட்சியின் மாண்பினை உணர்த்துவதாக இந்தச் சட்டம் உள்ளது. நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள், பதவி உயர்வு இவற்றுக்குத் தடை உண்டானால் இந்தச் சட்டம் நமக்குப் பாதுகாப்பாக இருக்கின்றது. இந்தச் சடத்தின் சிறப்பினை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு உணர்த்திவிட்டால் தவறு செய்பவர்கள் அஞ்சுவார்கள். கையூட்டு நாட்டில் இல்லாமல் ஒழியும். இந்திய நாடு முன்னேற்றத்தை நோக்கி நடைபோடும்.\nஇந்தச் சட்டத்தின் சிறப்புகளையும், மேன்மைகளையும், சட்டத்தின் பல்வேறு நடைமுறைகளையும் தன்னார்வலர்கள் பலர் ஒவ்வொரு மொழியிலும் விளக்கி நூல்களை எழுதியுள்ளனர். கையேடுகள், துண்டறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு இருந்தாலும் பலருக்கு உதவி தேவைப்படும்பொழுது யாரைத் தொடர்புகொள்வது என்று தெரியாமல் தவிப்பதைப் பார்க்கின்றோம்.\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய புரிதலுக்கு எனக்கு ஒரு முறை உதவி தேவைப்பட்டபொழுது சரியான நெறிகாட்டல் எனக்குக் கிடைக்கவில்லை. பலரைத் தொடர்புகொண்டபொழுதும் அவரவர்களுக்குத் தெரிந்த விளக்கங்களை மட்டும் சொன்னார்கள்.\nஇந்த நிலையில் அண்மையில் “இதுதான் தகவல் அறியும் உரிமைச்சட்டம்” என்ற நூலினைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது.\nஆசிரியர் வேலூர் எம்.சிவராஜ் அவர்கள். பலவாண்டுகளாக அரசுப்பணியில் இருந்து பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு அதிகாரி இவர். அரசின் அனைத்துச் சட்டக்கூறுகள், நடைமுறைகளை நன்கு அறிந்தவர். இவரால் உருவாக்கப்பட்ட இந்த நூல் எளிய நடையில் அனைவருக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ளது.\nஇந்தியன்குரல் என்ற அமைப்பின் வெளியீடாக இந்த நூல் வெளிவந்துள்ளது. 304 உருவா விலையுள்ள இந்த நூல் 292 பக்கங்களில் செய்திகளை உள்ளடக்கியுள்ளது.\nஊழல் என்ற நடைமுறையை இந்தியாவிலிருந்து விரட்ட இந்தச் சட்டம் பெரிதும் துணைபுரியும். அதனால்தான் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள், தவறிழைப்பவர்கள், ஊழல் பேர்வழிகள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் அல்லது ஆங்கிலத்தில் RTI என்று இந்தச் சட்டத்தின் பெயரைச் சொன்னா��ே அஞ்சி நடுங்குகின்றனர்.\nதகவல் அறியும் உரிமைச்bசட்டத்தின்படி விவரம் கேட்டு எவ்வாறு மடல் எழுதவேண்டும் என்று தொடங்கி, மேல்முறையீடு, இரண்டாம் மேல்முறையீடு பற்றியெல்லாம் விரிவாக இந்த நூலில் தகவல்கள் உள்ளன. நம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவருக்கும் பயன்படும் தகவல்கள் இந்த நூலில் இருப்பதால் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய பயனுடைய நூல் இது.\nஇந்தியன் குரல்,(VOICE OF INDIAN)\nபெரம்பூர், சென்னை- 600 082\n12, ஆறுமுகம் தெரு, வசந்தபுரம்,\nபுதுச்சேரியில்: திரு இரவிச்சந்திரன் 9443601439\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தகவல் அறியும் உரிமைச் சட்டம், R.T.I., RTI\nசனி, 15 செப்டம்பர், 2012\nகணினிமொழியியல் வல்லுநர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் பெருமைக்குரிய பேராசிரியர்களுள் ஒருவராக விளங்கியவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் ஆவார். தமிழையும் மொழியியலையும் நன்கு கற்றவர். மொழியியல் கொள்கைகளை நன்கு கற்றதுடன், இலக்கணத்தில் அழுத்தமான புலமையுடையவர். தற்கால இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டவர்கள். கடுமையான உழைப்பும், நேர்மையான வினையாண்மையும் கொண்டவர். எதனையும் திருத்தமுறச் செய்யும் இயல்பினர்.\nபேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தொழில்நுட்பத்துக்குத் தகத் தமிழ்ப் பயன்பாட்டை அடுத்த நிலைக்கு உயர்த்தியவர். இவர்தம் துறைசார் ஈடுபாடு எனக்கு என்றும் வியப்பைத் தரும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ அவர்கள் துணைவேந்தராக விளங்கிய காலத்தில் கணினிமொழியியலைத் தனித்துறையாக நிறுவிப் பயிற்றுவித்தவர். பல மாணவர்கள் இத்துறையில் புலமைபெற்றனர். ஆராய்ச்சியாளர்களாக மேம்பட்டு நின்றனர். தமிழகத்தில் முன்னோடித் துறையாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணினி மொழியியல் துறை விளங்கியது. அடுத்து வந்த துணைவேந்தர்களின் ஒத்துழைப்பு இன்மையால் கணினிமொழியியல் துறை சென்னைப் பல்கலைக்கழகத்தில் இல்லாமல் போனது.\nபேராசிரியர் ந.தெய்வசுந்தரம் ஐயா அவர்களை நான் பலவாண்டுகளாக அறிவேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அவர்கள் தமிழ்க்கணினிக்கு ஏற்பாடு செய்த மாநாட்டில் கட்டுரைபடிக்கும் வாய்ப்பையும் பேராசிரியர் அவர்கள் எனக்குத் தந்தார்கள். கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டிலும் பேராசிரியர் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.\nமுனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் சிவ.நயினார், நா.பாப்பு அம்மாள். பிறந்த நாள் 01.06.1950. நெல்லை ம.தி.தா இந்துக் கல்லூரியில் இயற்பியல் இளங்கலைப் பட்டம் ( 1971) படித்தவர். பாளையங்கோட்டை தூயசவேரியர் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் (1971-73) படித்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் முதுகலைப் பட்டம் ( 1973-75)படித்தவர்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பொன். கோதண்டராமன் ( பொற்கோ ) அவர்களின் வழிகாட்டுதலில் \"தமிழில் இரட்டை வழக்கு\" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு 1980 – இல் முனைவர் பட்டம் பெற்றவர்.\n1981-82 ஆம் ஆண்டுகளில் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றியவர். . 1983-85 ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் முதுநிலை ஆய்வாளராக விளங்கியவர். 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2010 சூன் மாதம் இறுதிவரை விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், பேராசிரியர் , துறைத்தலைவர் ஆகிய பதவிகளில் ஆசிரியப் பணியாற்றினார். மொழியியல் ஆய்வுப் பிரிவின் இயக்குநராகவும் பணிபுரிந்தார்.\nஒலிநாடா வழி அயல்நாட்டினர்க்குத் தமிழ் என்ற திட்டத்தை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக ( 1981-82) மேற்கொண்டார். தமிழரல்லாதவர்க்குத் தமிழ்மொழிக்கல்வி என்ற கணினிவழி பாடத்தைச் ( 2002-2004) சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனத்திற்காகத் தயாரித்து அளித்துள்ளார்.\nஇன்றைய தமிழ் , Tamil Diglossia ( தமிழ் இரட்டைவழக்கு) என்ற இரண்டு ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். சமூகமொழியியல், மருத்துவமொழியியல், கருத்தாடல் ஆய்வு, மாற்றிலக்கண மொழியியல் , கணினிமொழியியல் போன்ற துறைகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.\nதற்போது கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பத்துறைகளில் தமிழ்மொழிக்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் கணினிமொழியியலுக்காக ஒரு முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கி, பணியிலிருந்து ஓய்வுபெறும்வரை நடத்தினார். இவரது வழிகாட்டலில் பல மாணவர்கள் இத்துறையில் எ���்.பில்,. முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பேரவையின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியுள்ளார். மார்க்சியத் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர்.\nஇவரது \"தமிழ்ச்சொல் 2000\" என்ற தமிழ்ச்சொல்லாளரை 2002 ஆம் ஆண்டு புதுதில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர். நாராயணன் வெளியிட்டார்.\n\"மென்தமிழ்\" என்ற மற்றொரு தமிழ்ச்சொல்லாளர் 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் மலேயாவிலும் வெளியிடப்பட்டது. தற்போது மென்தமிழின் மூன்றாவது பதிப்பு வெளிவந்துள்ளது.\nபேராசிரியரின் புதல்வர் நயினார் பாபு ( மென்பொருள் பொறிஞர், அட்லாண்டா, அமெரிக்கா ) இவரது தமிழ்மென்பொருள் உருவாக்கத்திற்கு மிகவும் துணைபுரிந்துவருகிறார்.\nடென்மார்க் , சிங்கப்பூர், மலாயாப் பல்கலைக்கழகங்களில் கணினிமொழியியல் தொடர்பான பல பணிமனைகளை நடத்தியுள்ளார்.\nதற்போது NDS Lingsoft Solutions Pvt Ltd என்ற ஒரு நிறுவனத்தைத் தமிழ்மென்பொருள் உருவாக்கத்திற்காக நிறுவியுள்ளார். SRM பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயத்தில் கணினித்தமிழ் ஆய்வுக்கான மதிப்புறு பேராசிரியராகவும் இருந்துவருகிறார். தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஈடுபாட்டுடன் கணினிமொழியியலைப் பயிற்றுவிப்பதில் ஈடுபாட்டுடன் உழைத்து வருகின்றார். பேராசிரியரின் கணினிமொழியியல் அறிவையும் ஆராய்ச்சியையும் உயராய்வு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டால் தமிழுக்கு அது ஆக்கமாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கணினிமொழியியல், தமிழறிஞர்கள், ந.தெய்வசுந்தரம்\nமென்தமிழ் மென்பொருள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களின் பல்லாண்டு உழைப்பில் உருவான மென்பொருள் மென்தமிழ் ஆகும். கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்குரிய சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, தமிழ்ச்சொல் சுட்டி போன்ற தமிழ்மொழியாய்வுக் கருவிகள் கொண்ட தமிழ் மென்பொருளாக மென்தமிழ் விளங்குகின்றது. உலக அளவில் பலராலும் இந்த மென்பொருள் பாராட்டப்பட்டுள்ளது.\nமென்தமிழ் மென்பொருள் வெளியீட்டு விழா 20.09.2012 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தில் நடைபெறுகிறது.\nமுனைவர் மு. பொன்னவைக்கோ தலைமையில் நடைப���றும் விழாவில் இல.சுந்தரம் வரவேற்புரையாற்றுகின்றார். முனைவர் ந.தெய்வசுந்தரம் அறிமுகவுரையாற்றுகின்றார்.\nஉயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் திரு. தி. ஸ்ரீதர் அவர்கள் மென்பொருளை வெளியிட்டுச் சிறப்புரையாற்றுகின்றார். முதலிரு படிகளை முனைவர் ப.அர.நக்கீரன் அவர்களும், முனைவர் மு.முத்துவேலு அவர்களும் பெற்றுக்கொள்கின்றனர். முனைவர் நா.சேதுராமன் வாழ்த்துரை வழங்குகின்றார்.\nநன்றியுரை கோ.பாக்யவதி இரவி அவர்கள்.\nஇவ் விழாவில் அனைவரும் கலந்துகொண்டு, சிறப்பிக்கலாம்.\nகுறிப்பு: வெளியீட்டுவிழாவின்போது மட்டும் மென்தமிழ் 50% கழிவு விலையில் 1000/- உரூபாய்க்கு வழங்கப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 14 செப்டம்பர், 2012\nஅஞல் கடித்தால் டெங்குக் காய்ச்சல் \nஅந்திமழை மாத இதழில் அரிய தமிழ்ச்சொற்களை அறிமுகம் செய்து மொழி ஆர்வலர்களுக்குப் பழைய சொற்களைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்று அதன் ஆசிரியர் ஒரு வாய்ப்பைத் தந்தார். அதற்காக மாதந்தோறும் சில தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்ய உள்ளேன். அந்த வகையில் கீழ்வரும் சொற்கள் அந்திமழை இதழில்(ஆகத்து-செப்டம்பர்) அறிமுகம் ஆயின.ஒவ்வொரு சொல்லுக்கும் நான்கு சொற்கள் விடையாகத் தரப்பட்டிருக்கும். உரிய பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொற்களைச் சரியாக அடையாளம் கண்டால் அதற்குரிய மதிப்பெண்ணை நீங்களே வழங்கி உங்களை ஊக்கமூட்டிக்கொள்ளலாம். விடை தேவை என்றால் அடியில் கண்டு மகிழலாம். இதழாசிரியர்களுக்கு நன்றி.\n1. அக்கு: காணி, பகுதி, துண்டு, நிலம்,\n2. காழ்: விதை, மரத்தின் உள் வயிரம், தண்டு, பட்டை\n3. அகணி: இலை, நார், தழை, தண்டு\n4. அகப்பா: கொடி, வாயில், மதில், காவல்மரம்\n5. அகலம்: முகம், மார்பு, தலை, கை\n6. அகன்றில்= பறவை, குருவி, ஆண் அன்றில், மரங்கொத்தி\n7. அகுட்டம்= கடுகு, மிளகு, சீரகம், மஞ்சள்\n8. அகைமம்= புல்லுருவி, தழை, செடி, சருகு\n9. கொங்கை= இதழ், மார்பு, முலை, தொடை\n10. அங்காப்பு= சத்தம்போடுதல், வாய்திறத்தில், வாய்மூடல், பேசுதல்,\n11. அங்கை=, முழங்கை, வெறுங்கை, விரல். உள்ளங்கை\n12. துப்பு= வீரம், மறம், வலிமை, ஆற்றல்\n13. அசர்= தலைப்பொடுகு, பேண், ஈறு, சீழ்\n14. அசுணம்= பறவை, விலங்கு, நீர்வாழ் உயிரி, பயிர்வகை\n15. அசோகம்= முள், ஒருவகை மரம், பூ, செடி,\n16. அஞ்சுகம்= புறா, நத்தை, கிளி, குயில்\n17. அஞல்= மூட்டைப்பூச்சி, பூராண், கொசு, பல்லி\n18. அட்டாலி= சின்னவீடு, மாடிவீடு, கூரைவீடு, குச்சுவீடு\n19. அட்டு= சர்க்கரை, இனிப்பு, கற்கண்டு, வெல்லம்\n20. அடவி= புதர், காடு, தோப்பு, அருவி\n21. அடிசில்= குழம்பு, சோறு, பொறியல், கூட்டு\n22. மடையன்= தின்பவன், பரிமாறுபவன், சமைப்பவன், பார்ப்பவன்\n23. அடைகாய்= சுண்ணாம்பு, வெற்றிலைப்பாக்கு, சீவல், புகையிலை\n24. அண்ணாந்தாள்= சுதந்திரம், தண்டனை, விடுதலை, வழக்கு\n25. அணைகயிறு= சாட்டைக்கயிறு, பால்கறக்கும்போது மாட்டின் பின்காலில் கட்டும் கயிறு, தாலிக்கயிறு, சவுக்கு,\nவிடைகள்: 1. துண்டு 2. மரத்தின் உள்வயிரம் 3. நார் 4. மதில்,5=மார்பு 6. ஆண் அன்றில் 7. மிளகு 8. புல்லுருவி 9. முலை 10. வாய்திறத்தல் 11. உள்ளங்கை 12. வலிமை 13. தலைப்பொடுகு 14. விலங்கு 15. ஒருவகை மரம் 16. கிளி 17.கொசு 18. மாடிவீடு 19. வெல்லம் 20.காடு, 21, சோறு 22.சமைப்பவன்,23, வெற்றிலைப்பாக்கு, 24 தண்டனை, 25பால்கறக்கும் மாட்டின் பின்காலில் கட்டும் கயிறு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அந்திமழை, செல்வளம், தமிழ் தெரியுமா\nபுதுவையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் விளக்கம் மற்றும் உதவிக் கூட்டம்\nபுதுவை அம்மா சமூக சேவா மையமும் இந்தியன் குரல் அமைப்பும் இணைந்து நடத்தும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் விளக்கம் மற்றும் உதவிக் கூட்டம் புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 16.09.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் நடைபெற உள்ளது.\nதிரு.கே.ஆர்.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் திருமதி வீ.கண்ணம்மா அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். வழக்கறிஞர் ஆர்.பிரவின் குமார், திரு ஹேமச்சந்திரன் வாழ்த்துரை வழங்குகின்றனர். ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு. எம். சிவராஜ் அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார்.\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய அடிப்படைச் செய்திகள் முதல் அனைத்து விளக்கங்களும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படும்.\nவிழாவில் “இதுதான் தகவல் அறியும் உரிமைச்சட்டம்” என்ற நூல்(விலை 250 உருவா) விற்பனைக்குக் கிடைக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தகவல் அறியும் உரிமைச்சட்டம், நிகழ்வுகள், புதுவை\nசெவ்வாய், 11 செப்டம்பர், 2012\nபேராசிரியர் துளசி. இராமசாமியின் பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப�� பாடல்களே நூல்வெளியீடு\nசென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவரும் புகழ்பெற்ற பல நாட்டுப்புற ஆய்வு நூல்களை எழுதியவருமான முனைவர் துளசி.இராமசாமி அவர்கள் எழுதிய பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே என்னும் நூல்வெளியீட்டு விழா சென்னை கன்னிமாரா நூலகத்தில் 16.09.2012 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முனைவர் விசய வேணுகோபால் அவர்கள் நூலை வெளியிடவும், கவிஞர் பல்லடம் மாணிக்கம், எழுத்தாளர் பிரபஞ்சன், பேராசிரியர் கனல்மைந்தன், பேராசிரியர் பெருமாள்முருகன், முனைவர் மே.து.இராசுகுமார்,முனைவர் ப.கிருட்டினன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: துளசி. இராமசாமி, பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே\nஞாயிறு, 9 செப்டம்பர், 2012\nமுதுமுனைவர் இராமர் இளங்கோ அவர்கள்\nபேராசிரியர் இராமர் இளங்கோ அவர்கள்\nமுனைவர் இராமர் இளங்கோ அவர்கள் பாரதிதாசன் ஆய்வுகளின் முன்னோடியாக விளங்குபவர். எடுக்கும் செயலை மிகச்சிறப்பாகச் செய்து முடிக்கும் வினையாண்மை உடையவர். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சிறப்புநிலைப் பேராசிரியராகவும், பதிப்புத்துறைப் பொறுப்பாளராகவும் இருந்து திறம்படத் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார்.\nசென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பேற்ற பிறகு இந்த நிறுவனத்தை ஒரு குறுகிய மனப்பான்மைகொண்டு நடத்தாமல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமாக மாற்றிக் காட்டியவர். இவர் காலத்தில்தான் அலெக்சாண்டர் துபியான்சுகி (உருசியா), பேராசிரியர் கா.சிவத்தம்பி (இலங்கை), முனைவர் முரசு. நெடுமாறன் (மலேசியா) எனப் பன்னாட்டு ஆய்வாளர்களைப் பணியில் அமர்த்தி நிறுவனத்தை உலகத் தரத்திற்கு மாற்றிக்காட்டினார்.\nபேராசிரியர் இராமர் இளங்கோ அவர்கள் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றியபொழுதுதான் நானும் முனைவர் ஒப்பிலா மதிவாணன் அவர்களும் ஆராய்ச்சி உதவியாளர்களாகப் பணியில் இணைந்தோம். எங்களுக்கு முதன்முதல் அரசுப் பணி வாய்ப்பு வழங்கிய பெர��மகனார் இவர். இவர்தம் வாழ்க்கைக் குறிப்பினை இங்குப் பதிவதில் மகிழ்கின்றேன்.\nமுனைவர் ஒப்பிலா.மதிவாணன், முனைவர் இராமர் இளங்கோ, முனைவர் மு.இளங்கோவன்\nமுனைவர் ச.சு. இராமர் இளங்கோ அவர்கள் தேனி மாவட்டம் ஆனைமலைப்பட்டியில் வாழ்ந்த திருவாளர்கள் சுருளி, வீரம்மாள் ஆகியோரின் அன்பு மகனாக 10.09.1944 ஆம் ஆண்டு பிறந்தவர். இளமைக்கல்வி இராயப்பன்பட்டியிலும், புகுமுக வகுப்பை உத்தமபாளையத்திலும் நிறைவு செய்தவர். சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் வழியாக இளங்கலை(1965–68), முதுகலை (1968– 70), முனைவர் (1970 – 76) பட்டங்களைப் பெற்றவர்\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் முதலில் தமிழ் இலக்கியத்தில் ஆய்வு செய்து முதுமுனைவர் பட்டத்தை (டி.லிட்) 24.04.90 ஆம் ஆண்டில் பெற்றவர்.\nபேராசிரியர் இராமர் இளங்கோ அவர்களின் துணைவியார் பேராசிரியர் இராஜாமணி அவர்கள் ஆவார். இவர்களின் இல்லற வாழ்வில் இரண்டு பெண்மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். முதலாமவர் மருத்துவர் இசையமுது இளங்கோ, இரண்டாமவர் பொறியாளர் மஞ்சு இளங்கோ.\nஆய்வுத்துறையில் ஈடுபட்டு இளநிலை ஆய்வாளர் நிதி உதவி பெற்றவர்(1970 டிசம்பர் முதல் 1974 வரை) (பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு). பல்கலைக்கழக நல்கைக் குழுவின் வழி நிஜலிங்கப்பா கல்லூரியில் (பெங்களூர்) குறுங்கால ஆய்வுத் திட்டம்(1978) மேற்கொண்டவர். இணை நிலை ஆய்வாளராகப் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நிதி உதவி பெற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்தவர்.\nஆய்வாளராக இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டவர் (மைசூர்)15.10.91 முதல் 14.10.92 வரை.\nமுனைவர் பட்டம்- பாரதிதாசன் கதைப் பாடல்கள்\nமுது முனைவர் பட்டம்- பாரதிதாசன் படைப்புகள்\n(பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு)\nபாரதிதாசன் நாடகங்கள்-இந்திய மொழிகள் நடுவண் நிறுவன ஆய்வாளர்- பாரதிதாசன் கவிதை நடை- பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு குறுங்கால ஆய்வுத் திட்டம்-பாரதிதாசன் காலமும் கவிதையும்\nசெய்தி இதழ் ஆசிரியர்- 02\nதுணைப் பேராசிரியர், அரசு திருமகள் ஆலைக் கலைக் கல்லூரி, குடியேற்றம். - 18.07.1970 - 11.09.1970. (1979 – 1984 துறைத் தலைவர், நிஜலிங்கப்ப கல்லூரி, பெங்களூர்\nதெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபுசார் பண்பாட்டு நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம்.- 03.07.2003 - 31.07.2004\nசென்னைப் பல்கலைக்கழகம் -01.08.2002 - 31.07.2004\nசென்ன���ப் பல்கலைக்கழகம்- 03.12.2004 - 02.03.2005\nதிருச்சிராப்பள்ளி - 620 024\nதிருச்சிராப்பள்ளி - 620 024- 2005 - 2010\nகல்வித்துறை சார்ந்த உள்நாட்டு - வெளிநாட்டுப் பங்கேற்புகள்\nபேராளர், ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடுஇ மதுரை.1981\nகுடி அரசு இதழில் பாரதிதாசன் படைப்புகள்\nபேராளர், ஆறாவது உலகத்தமிழ் மாநாடு,கோலாலம்பூர், மலேசியா.1987 பாரதிதாசனின் படிநிலை வளர்ச்சி,\nபேராளர், தமிழ் இலக்கியக் கருத்தரங்கம், சிங்கப்பூர்.1987\nதமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதிதாசன்,\nபேராளர், எட்டாவது உலகத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர்.1995, நகர தூதனில் பாரதிதாசன் படைப்புகள்\nஇரண்டாம் மொழி கற்பித்தல் பாடநூல் தயாரித்தல் (மதியுரைஞர் வள அறிஞர்), ஜெர்மனி IBF அழைப்பு, 26.06.2000 17.07.2000\nசென்னைப் பல்கலைக்கழகம்,22, 23, 24.04.1992\nபேரா. தண்.கி. வேங்கடாசலம் அறக்கட்டளை\nபாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை,மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,1997\nபாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை,காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், 1998\n1978 ஆம்ஆண்டு ஏப்ரல் திங்களில் பாரதிதாசன் பற்றி ஆய்வு செய்தமைக்காக மறைந்த முதலமைச்சர் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் பாராட்டி சிறப்புச் செய்தமை.\nபாரதிதாசன் பற்றிய சிறந்த ஆய்வு நூலுக்கான தமிழக அரசின் பரிசு, 1978.\nதமிழ் வளர்ச்சித்துறை 1979 ஆம் ஆண்டு சிறந்த நூலுக்கான பரிசு.\n28.04.1991 தமிழக அரசு நடத்திய பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் பாவேந்தர் பற்றி ஆய்வு செய்தமைக்காகச் சிறப்பிக்கப் பெற்றமை.\nகோவை பாரதியார் பல்கலைக்கழகம், வண்ணைத் தமிழ்ச்சங்கம், வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி முதலிய அமைப்புகள் நடத்திய பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் (1990 - 91) பாரதிதாசன் பற்றி ஆய்வு செய்தமைக்காகச் சிறப்பிக்கப் பெற்றமை.\nதமிழக அரசு 2002 ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதை (ரூ. 1 இலட்சம் காசோலை மற்றும் ஒரு பவுன் பதக்கம்) 17.09.2004 அன்று நடைபெற்ற அரசு விழாவில் வழங்கிச் சிறப்புச் செய்தமை.\nசாகித்திய அகாதமி, சி.பா. ஆதித்தனார் ஆகிய இலக்கிய அமைப்பு படைப்பாளர்களுக்கு வழங்கும் விருதுகளைத் தெரிவுசெய்யும் குழுவில் இருந்தமை.\nபேரவை, ஆட்சிக்குழு, தமிழ்ப் பல்கலைக்கழகம்\nதஞ்சாவூர், 1994 முதல் 2002 வரை.\nதிருச்சிராப்பள்ளி, 2005 முதல் 2010 வரை.\nகுடிஅரசு இதழில் பாரதிதாசன் பாடல்கள்\nபாரதிதாசன் நாடகங்கள் ஓர் ஆய்வு\nநகர தூதனில் பாரதிதாசன் படைப்புகள்\nபாரதிதாசன��� பார்வையில் பாரதி (இ.ப.)\nதமிழ்த் திரைப்பட வரலாற்றில் பாரதிதாசன்\nசாளரம் பதிப்பகம், சென்னை. (அச்சில்)2011\nபாரதிதாசன் பற்றிய தொகுப்பு ஃ பதிப்பு நூல்கள்\nசான்றோர் பார்வையில் பாரதிதாசன்,முல்லைப் பதிப்பகம், சென்னை,1995\nஎஸ். முத்துசாமி பிள்ளை நீதிக்கட்சி வரலாறு, முல்லை நிலையம், சென்னை,1995\nபாரதிதாசன் தமிழ் இலக்கிய ஆளுமை (கருத்தரங்கம்)\nபல்கலைக்கழகம் போற்றிய பாரதிதாசன் (கருத்தரங்கம்)\nபாரதிதாசனின் கடிதங்கள் (இணை ஆசிரியர்),2008\nடாக்டர் மு. வ. கட்டுரைத் திரட்டு,பாரி நிலையம்,2011,அச்சில்\nபாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்(ஆய்வும் பதிப்பும்),பாரி நிலையம்,2012\n1.தமிழியல்,அரையாண்டு இதழ்,உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்இ சென்னை,(1994- 2002)\n2.உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், செய்திக் கதிர்,\nகாலாண்டு இதழ்,உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை (1994 - 2002)\n3.அறிவியல் தொழில்நுட்ப இதழ்,அரையாண்டு இதழ்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம்,2007 - 2010\nஅரையாண்டு இதழ்,2005 - 2010\nகாப்பியம் கதைப்பாடல் ஆன கதை\nகாப்பியம் கதைப்பாடல் ஆன கதை\nமே 1972, ஏப்ரல் 1979\nபாரதிதாசனின் கலை இலக்கியக் கோட்பாடுகள் - கலை\nபாரதிதாசனின் கலை இலக்கியக் கோட்பாடுகள் - ஓவியம்\nதென்னகம், சென்னை, ஏப்ரல் 1979\nஎதிர்பாராத முத்தம்,தென்னகம், சென்னை, ஏப்ரல் 1979\nதிருமுன் படைத்தல்,தமிழரசு, சென்னை,ஏப்ரல் 1979\nபாரதிதாசன் பாடல்களில் பாடவேறுபாடு,தென்மொழி, சென்னை\nமே- சூன், சூலை - செப்டம்பர் 1980\nபாரதிதாசனின் கலை இலக்கியக் கோட்பாடுகள் - இசை\nஉதயக்கதிர், சென்னை, ஏப்ரல் 1980\nதிரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம்\nகாட்டாங்குளத்தூர் - 603 203\nபி3, சுங்கவரி கலால் அலுவலர்கள் குடியிருப்பு\n75, தேவாலயம் சாலை, பெருங்குடி,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இராமர் இளங்கோ, தமிழறிஞர்கள், பாரதிதாசன் ஆய்வாளர்\nசென்னை பாரதியார் இல்லத்தில் முப்பெரும் விழா\nசென்னை, பாரதியார் சங்கம் 2012 செப்டம்பர் 10,11 ஆகிய நாட்களில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பாரதியார் இல்லத்தில் முப்பெரும் விழாவை நடத்துகின்றது. பாரதி அன்பர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கலாம்.\nநிகழ்ச்சியில் முதுநிலை வழக்கறிஞர் இரா.காந்தி, உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன், அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, நீதியரசர் ��ே.என்.பாஷா, நீதியரசர் எஸ்.தமிழ்வாணன், தமிழறிஞர் கு.ஆளுடைய பிள்ளை, முனைவர் க.ப.அறவாணன், முனைவர் மறைமலை இலக்குவனார், வெ.முரளி (பட்டயக் கணக்கர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், பாரதியார் இல்லம், பாரதியார் சங்கம்\nசனி, 8 செப்டம்பர், 2012\nதமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு, சென்னை\nதமிழ் இணைய ஆர்வலர்களின் சந்திப்பு சென்னையில் 08.09.2012 மாலை 4 மணியளவில் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்த தொழில் நுட்ப ஆர்வலர்கள், வல்லுநர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த பல செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.\nதமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு- படம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சென்னை, தமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு\nசெவ்வாய், 4 செப்டம்பர், 2012\nகுமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nசென்னை, அடையாற்றில் குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேத்தியாகிய டாக்டர் மீனா முத்தையா அவர்களின் சீரிய முயற்சியால் 1996 இல் இக்கல்லூரி சென்னையின் முதன்மைப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் மரபு வழிப் பண்பாட்டினைக் கல்வியுடன் சேர்த்துக் கற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டு இகல்லூரி செயல்பட்டு வருகின்றது.\nஇக்கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 2012 செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது.\nபேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சியின் வரலாற்றையும், தமிழ்த் தட்டச்சு, மின்னஞ்சல், வலைப்பதிவுகள், மின்னிதழ்கள், மின்னூல்கள், தமிழ்க்கல்வி, தமிழ் ஆராய்ச்சிக்கு உதவும் தமிழ் இணையதளங்கள் குறித்துத் தமிழ்வழியில் வழங்கப்படும் விளக்கங்களை அறியலாம். துறைசார் வல்லுநர் பயிற்சியளிக்க உள்ளார்.\nஆராய்ச்சி மாணவர்கள் உருவா 100-00\nஎன்ற முகவரிக்குப் பதிவுப்படிவத்துடன் அனுப்பப்பெற வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி, தமிழ் இணையப் பயிலரங்கம்\nதிங்கள், 3 செப்டம்பர், 2012\nகாஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள ஊர��� கூழமந்தல் ஆகும். இவ்வூரின் சாலையின் மேற்குப் பகுதியில் உள்ள நிலத்தில் மகாவீரர் சிலை இருந்துள்ளது. நில உரிமையாளர் இந்தச் சிலையைப் பாதுகாப்பாக வைத்திருந்ததுடன் குறிப்பிட்ட நிலத்தை அன்பளிப்பாக வழங்கிக் கோயில் கட்டுவதற்கும் உதவியுள்ளார். கலை நுட்பம் வாய்ந்த மகாவீரர் சிலை சோழர்காலத்தில் வடிக்கப்பட்டிருக்க வேண்டும். கூழமந்தலில் சிவன்கோயில், பேசும் பெருமாள்கோயில், சமணக்கோயில் இருந்துள்ளன. எனவே மக்கள் சமய வேறுபாடின்றி இவ்வூரில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை இச்சான்றுகளால் அறியமுடிகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கூழமந்தல், மகாவீரர், Mahavir\nசனி, 1 செப்டம்பர், 2012\nபேராசிரியர் கு.சிவமணி அவர்களின் தமிழ்வாழ்க்கை\nமுனைவர் கு. சிவமணி அவர்கள்\nபேராசிரியர் கு.சிவமணி அவர்கள் தமிழ்ப்பற்றும், தமிழ் உணர்வும் நிறைந்த பெரும்புலமை மிக்க பேராசிரியர் ஆவார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் பெரும்புலமை வாய்க்கப் பெற்றவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றும் இவர்தம் வாழ்வு தமிழ்வாழ்வாகும்.\nதஞ்சாவூரில் வாழ்ந்த பெரும்புலவர் கரந்தை சிவகுப்புசாமி அவர்களுக்கும், திருவாட்டி பருவதத்தம்மைக்கும் மகனாக 01.08.1932 இல் பிறந்தவர். 1950-52 இல் இடைநிலை வகுப்பையும், 1953-55 இல் தமிழ்ச் சிறப்பு வகுப்பையும், முதுகலைப் பட்டத்தையும் (1958)அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்ற பெருமைக்குரியவர். பி.டி. பட்டத்தைச் சென்னை சைதாப்பேட்டையிலும், பி.ஜி.எல். என்னும் சட்டப் படிப்பைச் சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பயின்றவர். முனைவர் பட்ட ஆய்வைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தியவர்.\nகரந்தைத் தமிழ்க்கல்லூரியிலும், பாபநாசம் திருவள்ளுவர் கலைக் கல்லூரியிலும் கல்லூரி முதல்வராகவும், குமரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணிசெய்த பெருமைக்குரியவர். சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு, தேர்வுக்குழு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குழுக்களில் இருந்து பணிபுரிந்துள்ளார்.\nதமிழக அரசின் தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மொழிபெயர்ப்பாளராகவும், புதுச்சேரி அரசின் சட்டத்துறையில் மொழிபெயர்ப்பு அலுவலராகவும் பணிபுரிந்த பெ���ுமைக்குரியவர். புதுவை மொழியியல் நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராக விளங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகரமுதலி சீராய்வுத் திட்டத்தின் பதிப்பாசிரியராக விளங்குகின்றார்.\nபேராசிரியர் கு.சிவமணி அவர்கள் தமிழுக்கு வழங்கிய கொடை:\n2.திருவள்ளுவர் கருத்துரை(அதிகார அடைவு உரை-புதிய அணுகுமுறை) (1970)\n5. தமிழ் இலக்கண அகராதி\n9.சட்டச் சொல் அகராதி(சென்னைப் பல்கலைக்கழகம்)\n10.சட்ட - ஆட்சியச் சொற்களஞ்சியம்(புதுவை அரசு வெளியீடு)\n12.இந்திய அரசமைப்பு( அதிகாரமுறைத் தமிழாக்கம், இந்திய அரசுக்காக)\n25.சங்க இலக்கிய ஓரங்க நாடகங்கள்\n26.காற்று அலைகளிலே (வானொலி உரைகள்)\nபேராசிரியர் கு.சிவமணி அவர்கள் பெற்ற விருதுகள்:\nபண்டித ரத்தினம், கவிஞர்கோ, திருக்குறள்மணி, முத்தமிழ்மாமணி, பல்கலைக்குரிசில், தமிழ்வேள் விருது(கரந்தைத் தமிழ்ச் சங்கம்), தொல்காப்பியர் விருது, புலவர் மாமணி.\n1965 இல் கரந்தைப் புலவர் கல்லூரியை மூடும் சூழல் உருவானபொழுது அதனைத் தடுத்து நிலைநிறுத்திய பெருமை பேராசிரியர் கு.சிவமணியைச் சாரும்.\n1969 இல் நெல்லை மாவட்டம் பாவநாசத்தில் இயங்கிய வள்ளுவர் செந்தமிழ்க்கல்லூரி ஏற்புடைமை இழந்த சூழலில் திருவள்ளுவர் கலைக்கல்லூரியாக உயிர்பித்து வளர்த்த பெருமையும் பேராசிரியர் கு.சிவமணிக்கு உண்டு.\n1959 இல் தமிழகத் தமிழாசிரியர் கழக மாநாட்டில் தமிழ்க்கல்லூரிகளையும் கலைக்கல்லூரிக்கு நிகராகக் கருத வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தவர்.\nசிதறிக் கிடந்த தமிழ்க்கல்லூரிகளை ஒன்று திரட்டி, தமிழக மொழிகல்லூரிகள் மன்றம் உருவாகக் காரணமாக அமைந்தவர்.\nதமிழ்க்கல்லூரிகளைக் கலைக்கல்லூரிகள் போல் கருதவேண்டும் எனவும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு ஏனைய பேராசிரியர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தமிழ் வித்துவான் பட்டத்திற்குப் பதிலாக பி.லிட் பட்டம் வழங்க வேண்டும் எனவும் அரசுடன் பேசி, தமிழ்க்கல்லூரிகளின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்.\nகரந்தைப் புலவர் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியபொழுது ஒரு நல்ல பேராசிரியருக்கு உரிய இலக்கணத்துடன் விளங்கியமையும், கரந்தைப் புலவர் கல்லூரித் தேசிய மாணவர் படையை(NCC) உருவாக்கித் தாமே தலைமையேற்று நடத்தியமையும் குறிப்பிடத்தக்க பணிகளாகும்.\nநேர்மையும் கண்டிப்பும், எதற்கும், யாருக்க��ம் வளைந்துகொடுக்காத போக்கும் இவருக்கு மாணவர்களிடத்திலும் பெற்றோர் இடத்திலும் நற்பெயர் பெற்றுத் தந்தன. இவர் கல்லூரி முதல்வராக இருந்தபொழுது மாணவர்கள் வேலை நிறுத்தம் என்ற பேச்சுக்கு இடமில்லை. “எல்லாக் கல்லூரி முதல்வர்களும் கரந்தைப் புலவர் கல்லூரி முதல்வர் கு.சிவமணி போல் இருந்துவிட்டால் மாணவர்கள் சிக்கலே ஏற்படாது” என்பது காவல்துறைக் குறிப்பு.\nஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் தமிழாசிரியராக உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவரிடம் படித்த மாணவர்கள் பலர் தமிழகம் முழுவதும் ஆசிரியர்களாகவும், சொற்பொழிவாளர்களாகவும் புகழ்பெற்று விளங்குகின்றனர்.\nஅறுபதாண்டுகளாகப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு விழாக்கள், மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தலைமையேற்றும் நடுவராக இருந்தும் நடத்திய பெருமைக்குரிய பேராசிரியர் கு.சிவமணி அவர்கள் புதுச்சேரியில் வாழ்ந்து வருகின்றார்.\nபேராசிரியர் கு. சிவமணி அவர்களுடன் தொடர்புகொள்ள:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழறிஞர்கள், பேராசிரியர் கு.சிவமணி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழறிஞர் சேலம் கோ.வேள்நம்பி அவர்கள்\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய மாநாடு- 20...\nகுமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் த...\nகுமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் த...\nஎழுத்தாளர் கோ. தெய்வசிகாமணி (03.06.1947 - 20.09.20...\nசேலம், சாமிநாயக்கன் பட்டி கேவி. கல்வியியல் கல்லூரி...\nபாவாணர் மகன் அடியார்க்குநல்லான் அருங்கலைவல்லான் மற...\nசேலம் கேவி மகளிர் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம...\nபுதுச்சேரியில் கவிஞர் தமிழ் ஒளி பிறந்தநாள் விழா\nகானல் காடு நாவலாசிரியர் விருத்தாசலம் தெய்வசிகாமணி ...\nவஞ்சிக்கப்படும் மக்களின் போர்வாள்: தகவல் அறியும் உ...\nகணினிமொழியியல் வல்லுநர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவ...\nமென்தமிழ் மென்பொருள் வெளியீட்டு விழா\nஅஞல் கடித்தால் டெங்குக் காய்ச்சல் \nபுதுவையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் விளக்கம் மற...\nபேராசிரியர் துளசி. இராமசாமியின் பழந்தமிழ் இலக்கியங...\nமுதுமுனைவர் இராமர் இளங்கோ அவர்கள்\nசென்னை பாரதியார் இல்லத்தில் முப்பெரும் விழா\nதமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு, சென்னை\nகுமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் த...\nபேராசிரியர் கு.சிவமணி அவர்களின் தமிழ்வாழ்க்கை\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamindmoulders.blogspot.com/2018/11/", "date_download": "2020-02-19T16:16:11Z", "digest": "sha1:AE5PFWPWL7WW4HWMKA7ZQJ4DNB335R3S", "length": 57150, "nlines": 273, "source_domain": "sivamindmoulders.blogspot.com", "title": "Mind Moulders Blog : November 2018", "raw_content": "\nஎண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்...\nஇந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...\nஅரசுப்பள்ளி மாணவர் நிலை - பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை\nபள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை.\nதொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்\nஅரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்\nஇத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்\nஅதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்\nசனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா\nஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள் வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்.\nசனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம் என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.\nதேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.\nஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம் கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.\nஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.\n* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்\n* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்��ும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்\n* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை\n* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை\n* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்\n* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா\n* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும் உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.\nஅரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்\nLabels: ஆசிரியர்களுக்காக, பெற்றோர்களுக்காக, மாணவர்களுக்காக\n'ஹஸ்பெண்டு பேரு... என்ன பண்றார்\n'நாலு வருஷத்துக்கு முன்னாடி தஞ்சாவூர்ல ஒரு பிரைவேட் ஸ்கூல்ல வொர்க் பண்ணிருக்கீங்க...''\n'ஒரு ஸ்டூடன்டைத் திட்டி, அந்தப் பொண்ணு தூக்குல தொங்கிருச்சு. உங்களை சஸ்பெண்டு பண்ணிட்டாங்க. ஆனாலும் உங்க குவாலிஃபிகேஷனும் டீச்சிங் எபிளிட்டியும்தான் திரும்பவும் உங்களுக்கு இந்த ஸ்கூல்ல போஸ்ட்டிங் கிடைச்சதுக்குக் காரணம்.''\nகலைவாணி அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் சிரித்தாள். சத்தம் இல்லாத விரக்தியான சிரிப்பு. சப் இன்ஸ்பெக்டர் வினோத், அசிஸ்டென்ட் கமிஷனரையும் இன்ஸ்பெக்டரையும் பார்த்தார். அவர்கள் கலைவாணியை முறைத்தபடி இருந்தார்கள்.\n'மிஸ் கலைவாணி. ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணை நீங்க அடிச்சிருக்கீங்க. அவமானம் தாங்க முடியாம, அந்தப் பொண்ணு தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு சாகக்கெடக்கிறா. ஈவ்னிங் பேப்பர்ல இதுதான் பேனர் நியூஸ். சேனல்ல செய்தி அனல் பறக்குது. நூத்துக்கணக்கான பேரன்ட்ஸ் ஸ்கூல் வாசல்ல நிக்கிறாங்க. மேலிடத்துல இருந்து நிமிஷத்துக்கு ஒரு போன். நாங்க எங்க டியூட்டில கரெக்ட்டாதான் இருக்கோம். \"\n'ஸாரி சார்... அந்தப் பொண்ணு நான் அடிச்சதாலதான் சூசைட் பண்ணப்போறதா முடிவு எடுத்ததா, ஏதாவது லெட்டர் எழுதி வெச்சிருக்காளா\n'மேகநாதன்... அந்த நோட் புக் எடுங்க.''\nஇன்ஸ்பெக்டர் மேகநாதன் எடுத்துத் தந்த நோட்டை வாங்கி, கலைவாணியிடம் நீட்டினார். பள்ளிக்கூட நோட் அது. அவர் பிரித்துத் தந்த பக்கத்தில் பார்வையைச் செலுத்தினாள் கலைவாணி.\n'கலைவாணி டீச்சர் என்னை அறைந்தது, என் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.’\nமனசுக்குள் ஏதோ ஒன்று அறுந்தது கலைவாணிக்கு. ஓர் இறுக்கம் படர்ந்தது. திடுமென கருமேகங்கள் சூழ்ந்து வானம் இருட்டுவதுபோல மனதைக் கவலை கவ்வியது. ஏன் இந்த உத்தியோகம் அப்பா, எல்லா பெண் பிள்ளைகளையும்போல என்னையும் வளர்த்திருக்கக் கூடாதா... வேறு உத்தியோகத்துக்கு அனுப்பியிருக்கக் கூடாதா\n'வாத்தியார் உத்தியோகத்தைத் தெய்வமா நெனக்கிறவன். மனசுக்கு நிறைவான தொழில். அங்கன்வாடியில டீச்சர் உத்தியோகம் வாங்கிறதுக்குப் பெரும்பாடு பட்டுட்டேன். நீ படிக்கணும்; பரீட்சை எழுதணும்; டீச்சர் ட்ரெய்னிங்ல பாஸ் பண்ணணும். மிடில் ஸ்கூல்,ஹைஸ்கூல், செகண்டரி டீச்சர்,ஹெட்மிஸஸ்னு மேல மேல போகணும். படிப்படியா மேல போனாதான், கல்வியோட மேன்மை தெரியும்; மாணவர்களின் சைக்காலஜியும் புரியும். எதிர்காலத்துல சிறந்த கல்வியாளரா வர முடியும்’ - முதல் நாள்,பள்ளிக்கூடம் போனபோது அப்பா கூறிய வார்த்தைகள் இவை.\nஆனால், அப்பா கூறியபடி கலைவாணி படிப்படியாக வளரவில்லை. மூன்று தாவல்களில்,எட்டே வருடங்களில் செகண்டரி டீச்சர். அவள் வளர்ச்சியைப் பார்க்க அப்பாவும் இல்லை;மகிழ்ந்து கொண்டாட அம்மாவும் இல்லை. அந்த வெறுமையைப் பணியில் செலுத்தினாள். கல்வியைத் தாண்டி மாணவர்கள் ஒழுக்கமாக,பண்பாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தாள். அந்த உணர்வுடன் மாணவர்களைச் செம்மைப்படுத்தினாள். அந்த முயற்சியில்... இது இரண்டாவது சறுக்கல்.\n'சார்... இந்தத் தற்கொலை முயற்சிக்கு நான�� காரணம் இல்லையே...''\n'லாஜிக்கலா கரெக்ட் மேடம். ஆனா, சாயங்காலம் உங்ககிட்ட அடிவாங்கின பொண்ணு, நைட்டு தற்கொலைக்கு முயற்சி பண்றானா, அதுக்கு உங்க நடவடிக்கைதானே காரணமா இருக்க முடியும்நீங்க அந்தப் பொண்ணை அடிச்சதை ரெண்டு ஸ்டூடன்ட்ஸ் பார்த்திருக்காங்க, சில டீச்சர்ஸும் பார்த்திருக்காங்க. ஸ்கூல்ல நாங்க நடத்தின விசாரணையில எல்லாரும் உங்களைத்தான் கை காட்டுறாங்க.''\n'உடனே என் வீட்டுக்கு ஜீப்ல வந்துட்டீங்க. 'வாங்க மேடம்’னு கட்டின புடவையோடு விசாரணைக்குக் கூட்டிட்டு வந்துட்டீங்க'' - கலைவாணி அடக்க முடியாமல் அழுதாள்... விசும்பியபடியே பேசினாள்.\n'சார்... போன வாரம்தான் எங்க தெருவுல இருக்கிற ஒரு வீட்டுல போலீஸ் புகுந்து மூணு பொண்ணுங்களை அழைச்சுட்டுப் போனாங்க. இன்னைக்கு நீங்க இப்படி காக்கிச் சட்டையோடு என் வீட்டுக்கு வந்ததைப் பார்த்தவங்க, தனியா இருக்கிற என்னைப் பத்தி தப்பா நினைக்கலாம் இல்லையா\nஏ.சி சில விநாடிகள் தடுமாறினார். சப் இன்ஸ்பெக்டர் வினோத்தைப் பார்த்தார். அவர் தலைகுனிந்தார்.\n'அதைவிடுங்க மிஸ் கலைவாணி. நாம விசாரணைக்கு வருவோம். ஏன் அந்தப் பொண்ண அடிச்சீங்க\n'ஹோம்வொர்க் பண்ணலை. காரணம் கேட்டதுக்கு ஒழுங்கா பதில் இல்லை. எதிர்த்துப் பேசினா...''\n'அதுக்கு கிளாஸ் ரூம்ல கண்டிக்காம, ஸ்கூல் விட்டதும் கிளாஸ் ரூமுக்கு வெளியே வெச்சு ஏன் அடிச்சீங்க\n'சார்.... 'அடிச்சீங்க... அடிச்சீங்க...’னு திரும்பத் திரும்ப அந்த வார்த்தையை யூஸ் பண்ணாதீங்க. நீங்க கேக்கிற விதத்தைப் பார்த்தா, நான் ஏதோ திட்டம்போட்டு உள்நோக்கத்தோடு அவளை அடிச்சது மாதிரி இருக்கு. ஒரு கிளாஸ் டீச்சருக்கு ஸ்டூடன்ட் மேல எல்லாவிதமான உரிமையும் இருக்கு. காலையில ஏழு மணிக்கு ஸ்கூலுக்கு வந்துட்டு புள்ளைங்க வீட்டுக்குப் போன பிறகுதான் நாங்க கிளம்புறோம். டீச்சிங்கைத் தாண்டி ஏகப்பட்ட வேலைகள் எங்களுக்கு இருக்கு. 'ஏன் ஹோம்வொர்க் பண்ணலை’னு கேக்கிற உரிமை ஒரு டீச்சருக்கு இல்லையா\nநான் ஸ்கூல் கவுன்சலிங் போர்டுல மெம்பர். ஒரு நாளைக்கு எத்தனை புகார்கள் வருது தெரியுமாஸ்டூடன்ட்ஸ் என்ன மாதிரி பிரச்னையை எல்லாம் ஃபேஸ் பண்றாங்க... கிளாஸ் ரூம்ல என்ன நடக்குதுனு உங்களுக்குத் தெரியாது. ஸ்கூல்ல நாங்க கொடுக்கிற கவுன்சலிங்ல, புள்ளைங்க மேல பெர்சனலா காட்டுற அக்கறையாலதான் இன்னைக்க�� பல பேரன்ட்ஸ் நிம்மதியா இருக்காங்க. டீச்சர்ஸ் அவங்க வேலையை மட்டும் பார்த்துட்டு இருந்தா, தினமும் ஒரு ஸ்டூடன்ட் தற்கொலைக்கு முயற்சி பண்ணுவாங்க. விவரம் தெரியாம அவங்களே உருவாக்கிக்கிற பிரச்னைகள்ல மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. உங்களுக்கு டென்த், ப்ளஸ் டூ படிக்கிற புள்ளையோ, பொண்ணோ இருந்தா கூப்பிட்டுப் பக்கத்துல உக்காரவெச்சு 'இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்ததுஸ்டூடன்ட்ஸ் என்ன மாதிரி பிரச்னையை எல்லாம் ஃபேஸ் பண்றாங்க... கிளாஸ் ரூம்ல என்ன நடக்குதுனு உங்களுக்குத் தெரியாது. ஸ்கூல்ல நாங்க கொடுக்கிற கவுன்சலிங்ல, புள்ளைங்க மேல பெர்சனலா காட்டுற அக்கறையாலதான் இன்னைக்கு பல பேரன்ட்ஸ் நிம்மதியா இருக்காங்க. டீச்சர்ஸ் அவங்க வேலையை மட்டும் பார்த்துட்டு இருந்தா, தினமும் ஒரு ஸ்டூடன்ட் தற்கொலைக்கு முயற்சி பண்ணுவாங்க. விவரம் தெரியாம அவங்களே உருவாக்கிக்கிற பிரச்னைகள்ல மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. உங்களுக்கு டென்த், ப்ளஸ் டூ படிக்கிற புள்ளையோ, பொண்ணோ இருந்தா கூப்பிட்டுப் பக்கத்துல உக்காரவெச்சு 'இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது’னு நட்பா கேளுங்க. அது சொல்லும்.''\nசப் இன்ஸ்பெக்டர் வினோத் அழுத்தமான குரலோடு குறுக்கிட்டார். 'மேடம், எங்களுக்கு உங்க அட்வைஸ் தேவை இல்லை. உங்க செய்கைக்குத் தனிப்பட்ட விரோதம் ஏதாவது இருக்காங்கிறதுதான் எங்க விசாரணையின் நோக்கம். பள்ளிக்கு உள்ள நடக்கிற பிரச்னைகளோட பின்னணி பத்தி பலவிதமா யூகிச்சு விசாரிக்கவேண்டிய சூழ்நிலை.''\n'அப்படி எதுவும் இல்லை. ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணோடு சப்ஜெக்ட் தாண்டி வேற பேசவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.''\n நேத்து ராத்திரி பத்தே கால் மணிக்கு பிரியாகூட செல்போன்ல நாலு நிமிஷம் பேசி இருக்கீங்களே... என்ன பேசினீங்க\n'உங்களுக்குப் பிடிக்காத ஸ்டூடன்ட்ஸ் மொபைல் நம்பர் வாங்கிட்டு, அவங்களை ராத்திரி நேரத்துல கூப்பிட்டுத் திட்டுவீங்கனு உங்ககூட வேலைபார்க்கிற சில டீச்சர்ஸ் எங்க விசாரணையில சொன்னாங்களே... அது உண்மையா\nகலைவாணி வெற்றுப்பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.\nதஞ்சாவூர் ஸ்கூல்ல நடந்த சம்பவத்துக்குப் பிறகு ஸ்டூடன்ட்ஸ்கிட்ட மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாமே... ஏன் உங்களை மாத்திக்கலை\n'என்னை மாத்திக்கணும்னு நான் நினைக்கிற அளவுக்கு என்கிட்ட த��று இல்லை. என்கிட்ட படிக்கிற ஸ்டூடன்ட்ஸ் மேல எனக்கு அபரிமிதமான அன்பும் அக்கறையும் உண்டு. அவங்களை நல்லா கொண்டுவரணும்னு நினக்கிறப்ப, சில சமயம் இதுமாதிரி நடந்திடுது.''\n'அடிச்சு அவமானப்படுத்தித் தற்கொலைக்குத் தூண்டுறதா அந்தப் பொண்ணு செத்துப்போனா,உங்க மேல சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்.''\n'அப்படி நடந்தா பார்க்கலாம் சார்.''\nஏ.சி பேசினார்... 'கலைவாணி... இது சென்சிட்டிவான கேஸ். ஒரு பக்கம் அந்தப் பெண்ணோட பேரன்ட்ஸ்; இன்னொரு பக்கம் எங்க ஹையர் ஆபீஸர்ஸ். பிரச்னையோட தீவிரத்தை உணர்ந்துதான் நான் இங்க வந்திருக்கேன். கடந்த நாலு மணி நேரமா எல்லா டி.வி-லயும் இந்த செய்திதான். நாளைக்கு நியூஸ் பேப்பர்ஸ், வாரப் பத்திரிகைகள் எல்லாம் இதைக் கையில எடுத்திடும். அந்தப் பொண்ணு நல்லபடியா வீடு திரும்பிட்டா, உங்க எதிர்காலத்துக்கு நல்லது. கடவுளை வேண்டிக்கங்க...''\nஏ.சி செல் ஒலித்தது. எடுத்துப் பேசியவர் முகம் மாறியது. லைனை கட் செய்துவிட்டு கண்களை மூடிக்கொண்டார்.\n'' - இன்ஸ்பெக்டர் கேட்டார்.\nகலைவாணிக்கு உடம்பு நடுங்கியது. மயக்கம் வருவதுபோல இருந்தது. பிரியாவின் துறுதுறு முகமும், வகுப்பில் அவள் முதல் பெஞ்சில் அமர்ந்து பாடம் கேட்கும் விதமும் மனதில் ஓடின.\nஅவர் அப்படிக் கூறி முடித்த அடுத்த விநாடி... போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வாகன இரைச்சல்.\nசாதிக் கட்சி கொடியோடு ஏராளமான வாகனங்கள் வந்து நின்றன. தபதபவென ஆட்கள் ஆவேசமாக இறங்கினார்கள். படார் படாரெனக் கதவுகள் சாத்தப்படும் சத்தம். பத்து, இருபது, முப்பது பேர் இருப்பார்கள்.\n'ஏய் வாத்திச்சி... வெளியே வாடி\n'எதுக்கு அவளைக் கூப்பிடுற... உள்ள புகுந்து தூக்குங்கடா அவளை..'' - ஒரு குரல் கட்டளையிட, அதை ஏற்றுக்கொண்டு ஆவேசக் கூச்சலோடு கும்பல் முன்னேறியது; போலீஸ் ஸ்டேஷனைச் சூழ்ந்தது. காதைப் பொசுக்கும் ஆபாச வார்த்தைகள் வீசப்பட்டன. பெண் காவலர்கள் பதற்றமாக ஏ.சி-யைப் பார்த்தார்கள்.\nஏ.சி., சேரில் இருந்து எழுந்தார். 'கலைவாணி... நீங்க உள்ள போங்க.''\nகலைவாணி தயக்கமாக நிற்க... அந்தப் பெண் காவலாளி, கலைவாணியின் கையைப் பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்றார்.\nஏ.சி., இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மூவரும் வெளியே வந்து, ஸ்டேஷன் வாசலை மறைத்து நின்றனர்.\n'எங்க புள்ளயை அநியாயமா கொன்னுட்டா அந்த வாத்திச்சி. அவளை வெளியே அனுப்புங்க'' -முன்னேறிய கூட்டம், ஏ.சி-யைப் பார்த்ததும் பின்வாங்கியது.\nஏ.சி குரல் உயர்த்தினார். 'போலீஸ் ஸ்டேஷன்ல கலாட்டா பண்ணக் கூடாது. கலைஞ்சு போயிடுங்க. நாங்க விசாரிச்சுட்டு இருக்கோம். சட்டப்படி என்ன செய்யணுமோ, அதைச் செய்வோம். என்ன சம்பந்தம், கூட்டம் சேர்த்துக்கிட்டு போலீஸ் ஸ்டேஷனை கேரோ பண்றீங்களா விளைவு மோசமா இருக்கும்'' -கூட்டத்தின் முன்னால் நின்ற அறிமுகமான ஒரு பிரமுகரை ஏ.சி அதட்டினார். அவர் நெளிந்தார்.\n'மேகநாதன்... செல்போன்ல இந்தக் கூட்டத்தை போட்டோ எடுங்க.''\nகான்ஸ்டபிள்கள், அருகில் இருக்கும் ஸ்டேஷனுக்கு நிலைமையைப் பகிர்ந்தார்கள். மைக்கில் டி.சி ஆபீஸுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் போனது. போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பைக் கூட்டத்தினர் உணர்ந்து, நிதானத்துக்கு வந்தார்கள்.\nசாதிக் கட்சிக் கரை வேட்டி அணிந்து தோளில் தளரத் தளரத் துண்டு போட்டிருந்த அவர்,வாய்விட்டு அழுதவாறு பேசினார். 'ஒரே பொண்ணு சார். அநியாயமா பறிக்கொடுத்துட்டோம். பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டிய டீச்சர், ஏன் சார் கை நீட்டணும் நல்லதா நாலு விஷயங்கள் கத்துக்கிட்டு வருவாங்கனுதானே பள்ளிக்கூடம் அனுப்புறோம். அடிச்சு அவமானப்படுத்தவா அனுப்புறோம் நல்லதா நாலு விஷயங்கள் கத்துக்கிட்டு வருவாங்கனுதானே பள்ளிக்கூடம் அனுப்புறோம். அடிச்சு அவமானப்படுத்தவா அனுப்புறோம் நானோ என் பொண்டாட்டியோ ஒரு வார்த்தைக்கூட பிரியாவைக் கண்டிச்சது இல்லை. கேட்டதை வாங்கிக் கொடுத்திருவோம். அப்படி ஒரு செல்லம் சார். என் குடும்பத்துக் குலவிளக்கு. தவம் இருந்து பெத்த புள்ள. அவளை அநியாயமா சாகக் கொடுத்துட்டு நிக்கிறோம். கல்யாணமாகி, குழந்தை... குட்டினு இருந்தா அந்த வாத்திச்சிக்குப் புள்ளைங்க அருமை தெரியும். அவளை விட மாட்டேன் சார். எவ்வளவு நேரம் உள்ளே வெச்சிருப்பீங்க நானோ என் பொண்டாட்டியோ ஒரு வார்த்தைக்கூட பிரியாவைக் கண்டிச்சது இல்லை. கேட்டதை வாங்கிக் கொடுத்திருவோம். அப்படி ஒரு செல்லம் சார். என் குடும்பத்துக் குலவிளக்கு. தவம் இருந்து பெத்த புள்ள. அவளை அநியாயமா சாகக் கொடுத்துட்டு நிக்கிறோம். கல்யாணமாகி, குழந்தை... குட்டினு இருந்தா அந்த வாத்திச்சிக்குப் புள்ளைங்க அருமை தெரியும். அவளை விட மாட்டேன் சார். எவ்வளவு நேரம் உள்ளே வெச்சிருப்பீங்க எத்தனை நாளைக்கு போலீஸ் காபந்து கொடுப்பீங்க... பார்த்திடலாம்.''\nஆவேசமாக வந்த வாகனங்களில் திரும்பி ஏறினார்கள். வாகனங்கள் நகர்ந்தன.\nஏ.சி., டி.சி-யைத் தொடர்புகொண்டார். நிலைமையை விளக்கினார். அவர் நிதானமாகப் பேசினார். 'பொண்ணு பாடி போஸ்ட்மார்ட்டத்துக்குப் போயிருச்சு. சூசைட் நோட் தெளிவா இல்லை. டீச்சர் அடிச்சிட்டாங்கனுதான் இருக்கு. செல்போன்ல பேசினதுக்கு ரெக்கார்ட்ஸ் கிடையாது. சிக்கலான கேஸ். மேலிடத்துலேர்ந்து தெளிவான இன்ஸ்ட்ரக்ஷன் வர்ற வரைக்கும் அவசரப்பட்டு நாமளா ஏதும் செய்ய வேணாம். ஜே.சி-யும் அதைத்தான் ஃபீல் பண்றார்.''\n'டீச்சருக்குப் பந்தோபஸ்து வேணும் சார். த்ரெட்டன் இருக்கு. அவங்க வெளியே போனா ஆபத்து.''\n'நானும் மைக்ல கேட்டேன். ஸ்டேஷன்ல வெச்சுக்காதீங்க. சேஃப்ட்டியா வீட்டுக்கு அனுப்பி பந்தோபஸ்து போட்டுருங்க. ஒரு ஸ்டேட்மென்ட் வாங்கிக்கங்க.''\nஏ.சி., இன்ஸ்பெக்டரையும் சப் இன்ஸ்பெக்டரையும் அழைத்தார்.\nவினோத் உள்ளே வந்தபோது, கலைவாணி மேஜையில் தலை கவிழ்ந்து அழுதுகொண்டிருந்தாள். சில விநாடிகள் தயக்கமாக நின்றிருந்தார். 'மேடம், ஒரு ஸ்டேட்மென்ட் எழுதிக் கொடுத்திட்டு நீங்க வீட்டுக்குப் போகலாம். உங்களுக்குப் பந்தோபஸ்து கொடுக்கச் சொல்லி, எங்களுக்கு உத்தரவு. அடுத்து என்ன பண்றதுனு காலையிலதான் மேடம் தெரியும்.''\n'மனசு நொறுங்கிருச்சு சார். ஸ்டூடன்ட்டோட சைக்காலஜி தெரிஞ்சவங்கிற கர்வம் எனக்கு உண்டு. அதுக்கு மரண அடி விழுந்திருக்கு. ஸ்டூடன்ட்ஸ் எல்லாரும் என்னை மாதிரி இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன். அது தப்புனு புரியுது.\nசந்தோஷமா ஈடுபாட்டோடு வேலைபார்த்தேன். ஆனா, இப்ப என்னவோ தெரியல. மனசுக்குள்ள வெறுப்பு வந்துருச்சு.''\nவினோத், கலைவாணியைப் பார்த்தபடி பேப்பர் எடுத்துக் கொடுத்தார்.\nவளையலை மேலே தள்ளி, கையோடு இறுக்கிக்கொண்டாள். மேஜையில் இருந்து பேனா எடுத்தாள்... யோசித்தாள். தெளிவான கையெழுத்தில் எழுதத் தொடங்கினாள்.\nஏட்டு, எஸ்.ஐ பக்கத்தில் வந்தார்.\n'சார்... டீச்சரம்மா எழுதித் தர்றபடி தரட்டும். நாம ஸ்டேஷன் டைரியில ஸ்டேட்மென்ட் எழுதணும். அந்தப் பாப்பா என்ன சார் குடிச்சது விஷமா இல்லை... தூக்க மாத்திரையா விஷமா இல்லை... தூக்க மாத்திரையா\n'கேட்டுச் சொல்றேன். ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்துருவோமா\nவினோத், செல்போனில் நம்பர் போட்டார். கன��ட்ரோல் ரூமைப் பிடித்தார். 'ஸ்கூல் பொண்ணு சூசைட் கேஸ். போஸ்ட்மார்ட்டம் இன்சார்ஜ் யாருடாக்டர் சங்கரா... மைக்கேலா\n'டாக்டர் மைக்கேலை எனக்குத் தெரியும்'' - நம்பர் போட்டார்.\n'சார்... நான் விருகம்பாக்கம் எஸ்.ஐ வினோத் பேசுறேன். திருவல்லிக்கேணியில இருந்தப்ப உங்களைச் சந்திச்சிருக்கேன்.''\n'சார்... அந்த ஸ்கூல் பொண்ணு போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சிட்டா\n'இப்பதான் முடிச்சேன். வினோத்... அந்தப் பொண்ணு கர்ப்பம்.''\nகலைவாணி, நிமிர்ந்து வினோத்தைப் பார்த்தாள்.\n'மேடம்... அந்தப் பொண்ணு கர்ப்பமாம்.''\nகலைவாணி முகம் பேய் அறைந்ததுபோல் ஆனது.\n'வாட்... சார், நான் டாக்டர்கிட்ட பேசலாமா... ப்ளீஸ்..\nவினோத் என்ன சொல்வது எனப் புரியாமல் செல்போனை கலைவாணியிடம் கொடுத்தார்.\n'சார்... நான் அந்தப் பொண்ணு பிரியாவோட டீச்சர் கலைவாணி பேசுறேன். போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கேன். நான் அடிச்சதாலதான் சூசைட் பண்ணிக்கிட்டதா...''\n'தெரியும் மேடம். நீங்க தப்பிச்சுட்டீங்க. 'மேட்டர் தெரிஞ்சு கண்டிச்சேன்’னு சொல்லிடுங்க. உங்களுக்கு இனிமே பிரச்னை வராது. பொண்ணு எவன்கூடவோ அத்துமீறி பழகி...''\n'தெரியும் சார். 'ரெண்டு மாசத்துக்கு முந்தி கிளாஸை கட் பண்ணிட்டு, கூடப் படிக்கிற பையன்கூட மகாபலிபுரம் வரைக்கும் போனேன். அங்க அவன் என்னை செல்போன்ல படம் எடுத்துட்டான். அதைக் காட்டி 'ஜாலியா இருக்கலாம் வா’னு அடிக்கடி மிரட்டுறான். எனக்குப் பயமா இருக்கு. ஹெல்ப் பண்ணுங்க மேடம்’னு அழுதா. கோபத்துல நான் அவளை அடிச்சேன்; அந்தப் பையனோட அப்பா சாதி கட்சி பேக்ரவுண்டு உள்ளவர். பொண்ணோட ஃபேமிலியும் அப்படித்தான். நான் அந்தப் பையனைக் கண்டிச்சு செல்போன்ல இருக்கிற படத்தை அழிச்சுட்டு, பிரச்னை வெளியே போகாம,யாருக்கும் தெரியாம முடிக்கணும்னு நினைச்சேன். அந்தப் பையன்கிட்டேயும் பேசிட்டேன். அவனும் ஸாரி கேட்டுட்டு 'டெலிட் பண்றேன்’னு சொல்லிட்டான். இதை பிரியாகிட்ட சொல்லி, 'பயப்படாத நான் பார்த்துக்கிறேன்’னு செல்போன்லயே அவளுக்கு கவுன்சலிங் கொடுத்தேன். ஆனாலும் பயந்துட்டா... அவசரப்பட்டு தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுட்டா.\nசார்... உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணு. கூடப் படிக்கிற பையன்கூடப் பழகி கர்ப்பமாயிட்டானு தெரிஞ்சா,அவங்க பேரன்ட்ஸ், மத்த பேரன்ட்ஸ் எல்லாருக்கும் அதிர்ச்சியா இருக��கும். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து என்னை அடிக்கணும்னு நெனக்கிறவங்களுக்குப் பையனோட பேக்ரவுண்டு தெரிஞ்சா, பெரிய விபரீதம் ஆயிரும்; ஸ்கூல் பேரும் கெடும். இதை நம்மளோட முடிச்சுப்போம் டாக்டர்.''\n ரிஸ்க் மேடம். அதோட இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியே போனாத்தான் உங்களுக்குப் பாதுகாப்பு. இல்லைனா நீங்க ஆயுள் முழுக்க போலீஸ் பாதுகாப்போடதான் இருக்கணும்.''\n'பரவாயில்லை. அதை நான் சமாளிச்சுக்கிறேன். கர்ப்பம்னு நீங்க குறிப்பிட்டு அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியே வந்தா,அதனால ஏற்படப்போறது... பெரிய சமூக இழப்பு. நிச்சயம் இஷ்யூ ஆகும். ரெண்டு பக்கமும் பகை ஏற்படும். சாதிக் கலவரம் உண்டாகும். பிரியா தொடர்புடைய வீடியோ படங்கள் அந்தப் பையன்கிட்ட இருந்தா, அது வெளியே வரலாம். அவங்க பேரன்ட்ஸுக்கு அது காலம் காலமா அழிக்க முடியாத அவமானம். பெத்த பொண்ணை அநியாயமா அள்ளிக் கொடுத்தவங்களுக்கு வேற எந்த அதிர்ச்சியும் வேணாம் சார்... ப்ளீஸ். எல்லா நேரங்கள்லயும் ரூல்ஸ் பார்க்க முடியாது. சில நேரங்கள்ல விதிமுறை, சட்டம் இதெல்லாம் தாண்டி சுதந்திரமா சிந்திக்கணும்;முடிவெடுக்கணும்; செயல்படணும்.''\n'சார்... இதே மாதிரி ஒரு சூழ்நிலையை நாலு வருஷத்துக்கு முன்னாடி தஞ்சாவூர்ல ஃபேஸ் பண்ணியிருக்கேன். அப்ப டாக்டரும் போலீஸும் ஒத்துழைச்சாங்க. அப்புறம் உங்க இஷ்டம்...''\nகலைவாணி, செல்போனை வினோத்திடம் நீட்டினாள்.\nசப் இன்ஸ்பெக்டர் வினோத் அதிர்ந்துபோய் கலைவாணியைப் பார்த்தபடியே இருந்தார்.\nஅதிகாலையில் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு கலைவாணி கண்விழித்தாள். எழுந்து முகம் துடைத்துக்கொண்டு தயக்கமாக வாசல் கதவைத் திறந்தாள்.\nநடுத்தர வயதில் அந்தத் தம்பதியினர் நின்றிருந்தார்கள். கையில் மல்லிகைப் பூப்பந்து. அவளைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தார்கள்.\nகலைவாணி குழப்பமாக 'யார் நீங்க என்ன வேணும்’ எனக் கேட்க முற்படும்போது ஆட்டோவில் இருந்து வேஷ்டி சட்டை அணிந்து சப் இன்ஸ்பெக்டர் வினோத் இறங்கிக் கொண்டிருந்தார்\nகலைவாணிகள் சிலரும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்- பல்வேறு துறைகளிலும்.\nஊடகங்களில் ஊறி நாறிப் பரவுகிறது. எனவே,\nகலைவாணிகளைக் கண்டு பாராட்டவேண்டும். இந்த கதையை எதார்த்தமாகச் சொன்ன திருவாரூர் பாபுவுக்கு பாராட்டுகள். வி��டனுக்கு நன்றி.\nLabels: ஆசிரியர்களுக்காக, பெற்றோர்களுக்காக, மாணவர்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/54207-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2020-02-19T16:24:23Z", "digest": "sha1:U37YGNRTF27BHGKF6NJQFGKCXNBFRBGX", "length": 34380, "nlines": 382, "source_domain": "dhinasari.com", "title": "விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றும் மெட்லே ஆஃப் ஆர்ட் கண்காட்சி இன்று தொடங்குகிறது - தமிழ் தினசரி", "raw_content": "\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nபிப்.14 இன்று காதலர் தினம்\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nவருமான வரி சோதனை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடை உரிமையாளர் வீடுகளில் சிக்கிய ஆவணம்\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nவீரத்திற்கும், தியாகத்திற்கும் தலை வணங்குகிறோம் புல்வாமா முதலாம் ஆண்டு அஞ்சலி\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\nஹார்வர்டு, ஹுஸ்டன், வாரணாசி இந்து கவுஹாத்தி, பல்கலை கழகங்களில் தமிழ்: ஓபிஎஸ்\nபட்ஜெட்: பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா\nபட்ஜெட்: மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடியும், கல்வித்துறைக்கு 34,841 கோடியும் ஒதுக்கீடு\n10 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓபிஎஸ்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nதமிழகம் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றும் மெட்லே ஆஃப் ஆர்ட்...\nவிஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றும் மெட்லே ஆஃப் ஆர்ட் கண்காட்சி இன்று தொடங்குகிறது\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nசிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 4:11 PM 0\nஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 3:52 PM 0\nஇந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 13/02/2020 10:42 AM 0\nரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திர���ப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமண விலக்கும்… மன விலக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 11/02/2020 11:31 PM 0\nகடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.\nஉஷார்… கல்கண்டில் பிளாஸ்டிக் கலப்படம்.. பகீர் கிளப்பும் பட்டாச்சார்\nவேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்…\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 14/02/2020 11:35 AM 0\nமாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nதமிழக பட்ஜெட் 2020 தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\nபிப்.14 இன்று காதலர் தினம்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 14/02/2020 8:26 AM 0\n19வது நூற்றாண்டில் இருந்து வாலென்டைன் டே என்னும் காதலர் தினம் உலக அளவில் பிபரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், ��ாஜக பணம் தரும் கட்சியா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா அது ஒரு தேங்காய் மூடி கட்சி…\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 6:16 PM 0\nகல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nஆன்மிகம் தினசரி செய்திகள் - 13/02/2020 5:37 PM 0\nவேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\nதிடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 3:00 PM 0\nவினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nபுகைப்பட கலைஞர் எல். ராமச்சந்திரனின் மெட்லே ஆஃப் ஆர்ட் கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.\nமெட்லே ஆஃப் ஆர்ட் கலெக்ஷன் என்பது ஃபோட்டோக்களைக் அடிப்படையாக கொண்ட தொகுப்பு ஆகும். இது வடிவமைப்பாளர், கலை இயக்குனர், புகைப்படக் கலைஞர் எடுக்கும் ஒரு காட்சியை கலைகளின் வேலைபாடுகளுடன் வெளிப்படுத்துவதாகும்\nஇவை ஒவ்வொன்றும், வெவ்வேறு கருத்துக்களையும், வெளிப்படையான அலங்காரம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. முழு நிர்வாண மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களை உடல் வண்ணப்பூச்சுகள், மலர்கள், போன்ற பல்வேறு வெளிப்பாடுகளைப் பயன்படுத்தி நுணுக்கமான கலைத்திறனைச் வெளிபடுத்தியுள்ளார் கலைஞர் எல்.ராமகிருஷ்ணன். இந்த புகைப்பட கண்காட்சியின் மூலம், அவரது சமீபத்திய புகைப்படங்களானதிருநங்கைகளின் மாதிரிகள் இடம்பெற்று, சமூகத்தில் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வந்துள்ளது.\nஅமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளில் மட்டுமே எல்.ராமச்சந்திரனின் புகைப்பட கண்காட்சிகள் இடம்பெற்றுவந்த நிலையில் தற்போது, முதல்முறையாக பிரத்யேகமாக சென்னையில் தனது பு���ைப்பட கண்காட்சி தொடர்களில் பலவற்றை காட்சிப்படுத்தியுள்ளார்.\nஇந்த புகைப் படங்களில் பெரும்பாலானவை புகழ்பெற்ற விருதுகளை வென்று சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளவை. அண்மையில் “ATIM”S Top 60 Masters of Contemporary Art” என்ற தலைப்பில் நடந்த நிகழ்சியில் விருதகள் பெற்றன. இந்த கண்காட்சி கலை ஆர்வலர்கள், கலை சேகரிப்பாளர்கள், புகைப்பட கலைஞர்கள், மற்றும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n“மெட்லி ஆஃப் ஆர்ட்” கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.\nகண்காட்சி தொடக்க விழாவில் திரைப்பட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் சேதுபதி, நடிகர் சூரி, இயக்குனர் லிங்குசாமி, வடிவமைப்பாளர் ஜோர்மோ போஜானிமை, மாடல் அழகிகள் மேரி ஏலோகோ, நோமி கேப்பல் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅதிபத்த நாயனாரின் குரு பூஜை விழா இன்று நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது\nNext articleமுளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 14/02/2020 12:05 AM 5\nகேரள சமையல்; வெஜ் தீயல் வெச்சு பாக்கலாம்\nஅரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.\nஆரோக்கியமான சமையல்: நேந்திரங்காய் கஞ்சி\nஇதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து… கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.\nசுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்\nநறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nமாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.\nவருமான வரி சோதனை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடை உரிமையாளர் வீடுகளில் சிக்கிய ஆவணம்\nஇதன் அடிப்படையில் பாரம்பரியமிக்க கடைகள் மற்றும் பால்கோவா கடையின் உரிமையாளர்கள் வீட்டில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்த���றை அதிகாரிகள் நேற்று மாலை முதல் விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா அது ஒரு தேங்காய் மூடி கட்சி…\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2017/09/19/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-19T18:19:03Z", "digest": "sha1:CSBOEJCIBSQV6CRSUEBGYZ2U2SCORIC5", "length": 9135, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "மணித்தியால வித்தியாசத்தில் மரணத்தை தழுவிய தம்பதிகள் | LankaSee", "raw_content": "\nராஜபக்ஷர்கள் திருடர் கூட்டம்- சரத் பொன்சேகா\nஅரச ஊழியா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nயாழ். பல்கலைக்கழக மாணவனின் வீட்டின் மீது தாக்குதல்\nரிசாட்டுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஏப்ரலில்\nபிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு\nஇணையத்தளத்தில் திடீரென்று தீயாய் பரவும் நடிகை பார்வதியின் ஹாட் போட்டோஸ்…..\nபிக்பாஸ் நடிகை பிந்து மாதவியின் லிப்லாக் காட்சி..\nபிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை மரணம்\nஆயுதங்கள் ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\nவடக்கு – கிழக்கில் தனித்து போட்டியிட… மைத்திரி தரப்பு\nமணித்தியால வித்தியாசத்தில் மரணத்தை தழுவிய தம்பதிகள்\non: செப்டம்பர் 19, 2017\nகனடிய போர் வீரர் ஒருவரும் பப்ளியான ஆங்கில பெண் ஒருவரும் 1941 போர்க்காலத்தில் லண்டனில் சந்தித்தனர்.\nதிருமணம் செய்து கொண்ட இருவரும் தங்கள் 75-வது வருட நிறைவை ஆகஸ்ட் 22-ல் கொண்டாடினர். இருவரும் மணித்தியால வித்தியாசத்தில் வைத்தியசாலையில் மரணமடைந்தனர்.\n94-வயதுடைய ஜின் நிமோனியா காரணமாக ஒன்ராறியோ குயின்ஸ்வே காள்ரன் வைத்தியசாலையில் செவ்வாய்கிழமை அனுமதிக்கப்பட்டார்.\nஅடுத்த நாள் புதன்கிழமை 97-வயதுடைய ஜோர்ஜ் ஜீனுடன் தொலைபேசியில் கதைத்தார்.அதற்கடுத்த நாள் ஆழந்த தூக்கத்தில் சென்ற ஜோர்ஜூம் வைத்தியசாலையில் அனு��திக்கப்பட்டார்.\nவைத்தியசாலை நிர்வாகிகள் தம்பதிகள் இருவரையும் ஒரே தளத்தில் சேர்க்க முயன்றனர்.ஆனால் அதற்கு முன்னர் ஜேன் ஆழ்ந்த அமைதியான தூக்கத்திற்கு சென்று விட்டார். வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30மணிக்கு இச்சம்பவம் நடந்தது. அதே தினம் காலை 9.45மணிக்கு அவரை தொடரந்து ஜோர்ஜ் சென்றுவிட்டார்.1942-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\nஜோர்ஜ் 21-வயதில் கனடாவின் இளைய மேஜராக பதவி வகித்தவர். 18-வயதுடைய தீயணைப்பு வீரரான ஜீனை அவரது 18வது வயதில் சந்தித்தார். 1942-ல் ஜீனின் சொந்த ஊரான Kingston Upon Thames திருமணம் செய்து கொண்டனர்.\nஇவர்களிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கனடாவின் 50,000 போர் மணமக்கள் சார்பில் ஜீனிற்கு Order of the British Empire ன் அங்கத்தவர் என்ற பெயர் 2006-ல் வழங்கப்பட்டது.\nகள்ளக் காதலில் ஈடுபட்ட பெண் அடித்துக் கொலை காதலன் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்\nகல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற மாணவரை சுட்டுக் கொன்ற போலீசார் (நேரடி காட்சி-வீடியோ)\nஆயுதங்கள் ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\nசீனாவில் வற்புறுத்தப்பட்டு மொட்டையடிக்கப்படும் பெண் செவிலியர்கள்\n50 வருடங்களில் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியக்கூடும்: அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nராஜபக்ஷர்கள் திருடர் கூட்டம்- சரத் பொன்சேகா\nஅரச ஊழியா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nயாழ். பல்கலைக்கழக மாணவனின் வீட்டின் மீது தாக்குதல்\nரிசாட்டுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஏப்ரலில்\nபிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/557867/amp", "date_download": "2020-02-19T16:46:51Z", "digest": "sha1:SVFUSY6TIRUINYJBE2DWM5NZHJ4KS2DQ", "length": 9014, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "old auto sales company 3 lakh, luxury car theft | பழைய வாகன விற்பனை நிறுவனத்தில் 3 லட்சம், சொகுசு கார் திருட்டு | Dinakaran", "raw_content": "\nபழைய வாகன விற்பனை நிறுவனத்தில் 3 லட்சம், சொகுசு கார் திருட்டு\nபெரம்பூர்: கொளத்தூரில் பழைய கார்களை வாங்கி விற்கும் நிறுவனத்தில் ₹3 லட்சம் ெராக்கம் மற்றும் காரை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொளத்தூர் பார்வதி அம்மன் நகர் 200 அடி சாலையில் பழைய கார்களை வாங்கி விற்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் முருகன் (49). நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வழக்கம்போல முருகன் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.\nநேற்று காலை 10 மணிக்கு கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த சொகுசு கார் மற்றும் பீரோவில் இருந்த 3 லட்சம் பணம் மற்றும் 64 கார் சாவிகள் திருடப்பட்டு இருந்தது தெரிந்தது. மேலும் சிசிடிவியில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைக்கும் கருவியையும் கொள்ளையர்கள் திருடி சென்றிருந்தனர். இதுகுறித்து முருகன் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய கூலிப்படையினருக்கு ஆயுதங்கள் வழங்கியதாக ஒருவர் கைது\nகள்ளக்காதலனை திருமணம் செய்வதற்காக ஒன்றரை வயது குழந்தை கடலில் வீசி கொலை: கணவர் மீது பழிபோட முயற்சி; இளம்பெண் அதிரடி கைது\nநாமக்கல் அருகே பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது\nசிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nஈரோட்டில் தனியார் தயாரிப்பு நிறுவனத்தில் கையாடல் செய்ததாக ஊழியர் அடித்துக் கொலை\nகாதலிக்க மறுத்ததால் விரக்தி இளம்பெண்ணின் மொபட் எரிப்பு : வாலிபருக்கு வலை\nபேச மறுத்ததால் வீட்டுக்கு வந்து தகராறு செய்த கள்ளக்காதலியின் தாய் குத்திக்கொலை : கம்பெனி ஊழியர் கைது\nஏலச்சீட்டு நடத்தி 1 கோடி மோசடி : பெண் கைது\nவாலிபர் அடித்து கொலை வழக்கில் கட்டிட தொழிலாளிகளை தேடி தனிப்படை ஒடிசா விரைவு\nசொத்து தகராறில் கொடூரம் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை\nசென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் : 5 பேர் பிடிபட்டனர்\nநுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதியில் தொடர் கைவரிசை பல லட்சம் மதிப்புள்ள கார்களை திருடி நெல்லையில் சில ஆயிரத்துக்கு விற்பனை\n‘எங்கள் அண்ணனை எதிர்த்து வாழ முடியுமா’ என கூறி வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு\nபக்கத்து வீட்டுக்காரரை சுட்டுத்தள்ள காவல் நிலையத்தில் நுழைந்து ஏகே-47 திருடிய தொழிலாளி: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபெருந்துறையில் விசா, பாஸ்போர்ட் இன்றி தங்கி இருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 4 பேர் கைது\nசென்னைக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை\nசென்னை விமான நிலையத்தில் 5 பயணிகளிடம் இருந்து 2 கிலோ தங்கம் பறிமுதல்\nதமிழகம், கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது\nகுரூப்-2 ஏ முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் கைது\nசேலம் அருகே நிதிநிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி: 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/03/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-02-19T15:46:48Z", "digest": "sha1:MR4TV47IB6TAVK2KK4UYAB6NPFACVGMC", "length": 28747, "nlines": 185, "source_domain": "seithupaarungal.com", "title": "பெண்கள் தின சிறப்புக் கட்டுரை: ’இனிக் கண்ணாடிக்கூரை இல்லை, நீல வானம் மட்டுமே! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்றைய முதன்மை செய்திகள், சிறப்பு கட்டுரைகள், பணிபுரியும் பெண்கள், பெண், பெண்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்ணியம்\nபெண்கள் தின சிறப்புக் கட்டுரை: ’இனிக் கண்ணாடிக்கூரை இல்லை, நீல வானம் மட்டுமே\nமார்ச் 8, 2015 மார்ச் 8, 2015 த டைம்ஸ் தமிழ்\nகண்ணாடிக்கூரை (GLASS CEILING) என்றால் என்ன\nமிகப் பெரிய வணிக நிறுவனங்களிலும், பன்னாட்டுக் கம்பெனிகளிலும் மிக உயர்ந்த நிர்வாகப் பதவிகளுக்கான ஏணியில், பெண்கள் எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும், சாதனையாளர்களாக இருந்தாலும் பாதிக்கு மேல் ஆண்களுக்கிணையாக ஏற முடியாமல், தடுக்கும் சுவரைத் தான், கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்துகிறார்கள்.இதனைத் தடுப்புச்சுவர் அல்லது முட்டுக்கட்டை என்றும் பொருள் கொள்ளலாம்.\n1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம், மிஸ் (MS) இதழில் முதன்முதலில் இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்று சிலரும்\nகுளோரியா ஸ்டீனெம் அமெரிக்க பெண்ணியவாதி, இதழியலாளர்\n1979 ல் நடந்த ஹூலெட் பாக்கார்டு (HEWLETT PACKARD) கம்பெனியில் நடந்த பெண்களின் எழுத்துரிமை குறித்த மாநாட்டில் இந்தத் தடுப்புச் சுவர் பற்றி முதன்முதலாகப் பேசப்பட்டது; கண்ணாடிக்கூரை என்ற சொல்லை உருவாக்கியவர் லாரன்சும் (LAWRENCE) ஹூலெட் (HEWLETT) மேலாளர் மரியான் ஷ்ரெபர் (MARIANNE SCHREIBER)ஆகியோர் என்று சிலரும்\nஇச்சொல்லாக்கத்தை முதலில் உருவாக்கியவர் யார் என்பது பற்றி இணையத்தில் வெவ்வேறு கருத்துக்கள் உலவுகின்றன என்பதால், இது பற்றிய விரிவான ஆய்வில் நாம் இறங்க வேண்டாம்.\n1984 ல் ‘வேலை செய்யும் பெண்கள்,’ இதழ் (Working women magazine) என்ற இதழின் முன்னாள் ஆசிரியரான கே பிர்யான்ட் (Gay Bryant)என்பவர், ‘குடும்ப வட்டம்,’ (Family circle) என்ற பத்திரிக்கையில் இவ்வாறு எழுதினார்:-\n“உயர் நிர்வாகப் பொறுப்புகளுக்குப் பெண்கள் ஒரு கட்டம் வரை தான் போகமுடிகிறது; அதை நான் கண்ணாடிக்கூரை என்பேன். நடுத்தர பொறுப்பு வகிக்கும் இவர்களால், அதற்கு மேல் போக வழியின்றி நின்றுவிடுகிறார்கள். அதன் பிறகு சிலர் தங்கள் சொந்த வியாபாரத்தைப் பார்க்கப் போய்விடுகிறார்கள்; மற்றவர்கள் தம் குடும்பத்தைக் கவனிக்கத் தலைப்படுகிறார்கள்.”\nஅலுவலகங்களில், நிறுவனங்களில் துவக்கத்தில் ஆண்களுக்கிணையாகப் போட்டி போட்டு மளமளவென்று இடைநிலை வரை அலுவலக ஏணியில் ஏறி வரும் பெண்கள், அதற்கு மேல் ஏற முடியாமல் பாதியிலேயே நின்றுவிடுவதேன்\nஇவர்களுக்கு நம்பர் ஒன் ஆவதற்குரிய தகுதியில்லை; அதற்கேற்ற பன்முகத் திறமையில்லாதவர்கள்; மிக உயர்ந்த பதவியிலிருக்கும் போது நெருக்கடியான காலக்கட்டத்தில் யோசித்து, உடனுக்குடன் முடிவெடுக்கும் திறன் குறைந்தவர்கள்; பெண் புத்தி பின் புத்தி; மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்பதால், முடிவெடுப்பதில் தவறிழைக்க வாய்ப்புண்டு. எதிரிகளின் போட்டிகளை முறியடித்துக் கம்பெனியை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் வழியறியாதவர்கள்……\nஇப்படியெல்லாம் யோசித்துத் தான், பல தலைமுறைகளாக ஆண்களை மட்டுமே உயர்பதவிகளில் அமர்த்திய நிர்வாகம், பெண்ணை தலைமை பதவியில் நியமிக்கத் தயங்குகிறது. எனவே ஒரு கட்டத்துக்கு மேலே ஏறுவதற்கான வாய்ப்பு, பெண் என்பதால் மட்டுமே மறுக்கப்படுகிறது.\nஆனால் நெருக்கடியான காலக்கட்டத்தில், உடனுக்குடன் முடிவெடுத்து குடும்பத்தைத் திறம்பட நடத்துபவர்கள் பெண்கள் என்பதால், இவர்களுக்கு நிர்வாகத் திறமை இரத்தத்திலேயே ஊறியிருக்கிறது என்பது தான் உண்மை. பலசமயங்களில் அஷ்டாவதனியாகச் செயல்படும் பெண்ணுக்கு ஒரு கம்பெனியை நிர்வகிப்பதா கடினம்\nஉடல் வலிமை குறைந்தவள் பெண் என்பது உண்மை தான்; ஆனால் மனவலிமையில் ஆண்களை மிஞ்சுபவள். நிதி மேலாண்மைக்கும் இவள் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெறத் தேவையில்லை. எல்லாக்குடும்பத்திலேயும் இவள் தானே நிதியமைச்சர் பட்ஜெட்டில் துண்டு விழாமல் வர���ுக்குள் செலவைக் கட்டுப்படுத்தித் திட்டமிட்டுச் சேமித்து முதலீடு பண்ணி வருமானத்தைப் பெருக்கிச் சாதனை பண்ணுபவள் பெண் தானே\nஅதனால் தான் பட்டுக்கோட்டையார் பாடினார்:-\nஅவங்க ஆறு நூறு ஆக்குவாங்க\nஅண்மை காலத்தில் நிர்வாகம், (IAS) இஞ்சீனியரிங், வங்கித் துறைகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இவர்கள் இந்தத் தடுப்புச் சுவரை இடித்துத் தள்ளி, ஏணியில் மேலேறி சாதனை படைக்கத் துவங்கியுள்ளனர்.\nஎடுத்துக்காட்டாக இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பாரம்பரிய மிக்க பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பெண் சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா. இவர் தலைமையில் வங்கி பெருமையுடன் பீடு நடை போடுகிறது. நைனா லால் கித்வை, (ஹெச்.எஸ்.பி.சி), சந்தா கோச்சார் (ஐ.சி.ஐ.சி.ஐ), ஷிகா ஷர்மா (ஆக்சிஸ் வங்கி), விஜயலஷ்மி ஐயர் (பாங்க் ஆப் இந்தியா) அர்ச்சனா பார்கவ் (யுனைடெட் பாங்க்) என வங்கிகளில் மிகப் பெரிய பொறுப்பு வகித்த, வகிக்கும், பெண்களின் பட்டியல் நீள்கிறது\nகம்பெனியில் உயர்மட்டத்தில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அதன் நிதி மேலாண்மை செயல் திறன் மிக்கதாக இருக்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றனவாம். மேலும் 2007ல் நியூயார்க்கில் நடந்த ஒரு ஆய்வு, ஃபார்ச்சூன் (FORTUNE) 500 நிறுவனங்களில், நிர்வாகக்குழுக்களில் பெண்கள் 25 சதவிகிதத்திற்கு மேல் இருந்த அமைப்புகளின் செயல்பாடு, பல கோணங்களிலும் இதர நிறுவனங்களை விட மேம்பட்டு இருந்ததாகக் கூறுகிறது.\nஇதற்கெல்லாம் ஆராய்ச்சியே தேவையில்லை. வீட்டில் மனைவியாக அம்மாவாக குடும்பத்தலைவியாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களை அனாயாசமாகக் கையாளும் பெண்ணுக்கு இயற்கையிலேயே நெருக்கடிகளைத் தீர்க்கக்கூடிய அறிவும், தலைமையேற்று நடத்தக்கூடிய திறனும், பலருடன் இனிமையாக எளிதில் பழகக் கூடிய சுபாவமும் இயல்பாகவே அமைந்துள்ளன.\nசூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை, அவளுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்தி கம்பெனியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nகுடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிப் பழக்கப்பட்ட பெண்களுக்கு நிறுவனங்களின் சந்தையைப் பற்றிய புரிதலும் இருக்கும் என்பதால் அவர்களுடைய பங்களிப்பு நிச்சயம் நிறுவனத்துக்குப் பயனுள்ளதாகவே முடியும்.\nதற்போது நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரிய வர்த்தக நிறுவனங்களிலும் பெண்கள் தலைமை பதவியை எட்டி வருவதால் இக்கண்ணாடிக் கூரையில் விரிசல் விழத்துவங்கியுள்ளது. அர்ப்பணிப்பு குணம் நிறைந்த சாதனை பெண்டிரின் கடும் உழைப்பினாலும் முயற்சியாலும் முழுவதுமாக இது தகர்ந்து விழும் நாள் வெகு தூரத்தில்லை.\n“கண்ணாடிக்கூரையில் விரிசல் விழுந்து விட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய கம்பெனிகளின் மேல்மட்ட பதவிகளைப் பெண்கள் வகிக்கப் போகிறார்கள்; .இனிமேல் கண்ணாடிக்கூரை இல்லை; நீல வானம் மட்டுமே,” என்கிறார் பிரியா செட்டி ராஜகோபால், (Vice President & Client Partner, Stanton Chase International).\nகட்டுரையாளர் ஞா.கலையரசி வலைப்பதிவர், வங்கியில் பணியாற்றுகிறார்.\nநமது கட்டுரையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள் வீட்டிலும் சமூகத்திலும் பெண்களுக்கு சம்மான அங்கீகாரம் கிடைக்க அனைவரும் தம்மால் இயன்ற முன்னுடுத்தலைச் செய்ய வேண்டும் என்று நான்கு பெண்கள் வலியுறுத்துகிறோம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், இன்றைய முதன்மை செய்திகள், கண்ணாடிக்கூரை, நைனா லால் கித்வை, பட்டுக்கோட்டையார், பணிபுரியும் பெண்கள், பெண்ணியம், Family circle, FORTUNE, GLASS CEILING, HEWLETT PACKARD, MS magazine, Working women magazine\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postநாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை என பாஸ்போர்ட் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா\nNext post“என்னைத் தூக்கிவிடுங்கள் அம்மா” – குழந்தையின் அபயக்குரல்\n“பெண்கள் தின சிறப்புக் கட்டுரை: ’இனிக் கண்ணாடிக்கூரை இல்லை, நீல வானம் மட்டுமே” இல் 11 கருத்துகள் உள்ளன\n9:22 முப இல் மார்ச் 8, 2015\nமிக அருமையான பகிர்வு மகளிர் அனைவரும் படித்து உணரவேண்டிய கருத்துக்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள்\n1:56 பிப இல் மார்ச் 14, 2015\nஅருமையான பதிவு என்று பாராட்டியதற்கும், மகளிர் தின வாழ்த்துக்கும் மிக்க நன்றி விஜி\n12:34 பிப இல் மார்ச் 8, 2015\nமகளிர் தினத்துக்கேற்ற சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.\n\\\\பலசமயங்களில் அஷ்டாவதனியாகச் செயல்படும் பெண்ணுக்கு ஒரு கம்பெனியை நிர்வகிப்பதா கடினம்\nசரியான கேள்வி. கணவனையும் குழந்தைகளையும் பேணி, சுற்றங்களை அரவணைத்து, வீட்டைப் பராமரித்து, வரவு செலவு��ளைப்பார்த்து, முறையாக நிர்வாகம் செய்யும் திறமை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உண்டு என்பது மறுக்கமுடியாத உண்மை. வாய்ப்புகள் கிடைக்காததாலேயே பல பெண்களின் திறமைகள் சிறு வட்டத்துக்குள் முடங்கிப்போய்க் கிடக்கின்றன. உரிய வாய்ப்புகள் கிடைத்தால் ஒவ்வொருவரும் தங்களால் இயன்றளவு சாதனை படைப்பார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.\n1:57 பிப இல் மார்ச் 14, 2015\n சரியான வாய்ப்பில்லாததாலேயே பலரின் திறமை வெளியே தெரியாமல் நான்கு சுவர்களுக்குள் முடக்கப்படுகின்றன. விரிவான கருத்துரைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கீதா\n3:20 பிப இல் மார்ச் 8, 2015\n1:58 பிப இல் மார்ச் 14, 2015\nசிறந்த பதிவு என்று பாராட்டியமைக்கு மிகவும் நன்றி சார்\n3:21 பிப இல் மார்ச் 8, 2015\nஎன் எண்ணத்தின் வண்ணங்களாக ஒன்று உறைக்கிறேன்…\nபெண்கள் தினம் சிறப்பாக வாழ்த்துவதை விட அவர்கள் வாழ வாழ்த்துவதே மகத்துவம்… பெண்மை வாழ்க … பெண்கள் முன்னேற்றத்தின் விடிவெள்ளிகள் இது அமெரிக்கா அடுத்த பெண் அதிபரை கொண்டு உலகம் போற்றும்… வாழ்க மனிதத்துவம் வளர்க சமத்துவம்…\n1:59 பிப இல் மார்ச் 14, 2015\nபெண்மை வாழ்க என்று வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி சார்\n4:33 பிப இல் மார்ச் 16, 2015\nவணக்கத்தோடு சிறு விண்ணப்பம் கலையரசி அவர்களுக்கு… நான் நதிகள் இணைப்பு குறித்த பக்கம் முகநூலில் (facebook ~ தேசிய நதிநீர் இணைப்பு திட்டம்) துவங்கி என்னால் இயன்ற விழிப்புணர்வு இளைய சமுதாயம் வழி கொண்டு செய்து வருகிறேன்…\nநேரம் இருந்தால் உங்கள் நல்ல உள்ளம் சிறிது அப்பக்கம் வந்து நதிகள் இணைப்பின் முக்கியத்துவம் தங்களாலும் 4 பேர் விழிப்படையட்டுமே…\nநீரின்றி அமையா உலகு ~ தங்களை போன்றவர்கள் உணர்த்துவதால் இன்னும் வேகத்தோடு விழிப்படையும்…\n5:57 முப இல் மார்ச் 9, 2015\n1:59 பிப இல் மார்ச் 14, 2015\nஅருமையான பகிர்வு என்ற பாராட்டுக்கு மிகவும் மகேஸ்வரி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/177473", "date_download": "2020-02-19T17:14:35Z", "digest": "sha1:ZBMOWAOJBQGGV7XCQLGOV2RYJ4Z3UYE4", "length": 5492, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "SEDIC rebranded as “MITRA” | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleயுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் வாய்ப்பு\nNext articleசிப்பாங்கில் மகாகுரு ஆறுமுகம் சுழற்கிண்ண சிலம்பப் போட்டி\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nசிறுவன் தூக்கி வீசப்பட்ட விபத்துக்கு காரணமான மைவி ஓட்டுனர் கைது\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nகொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\n“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/196184", "date_download": "2020-02-19T16:40:34Z", "digest": "sha1:HAQMPVTO4ACRUP6KVAD37SDIBQFWV3JH", "length": 8038, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது!”- மகாதீர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 “வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\nகோலாலம்பூர்: தாம் வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது என்றும், அதற்காக மட்டுமே தாம் பிரதமராக இருக்கவில்லை என்றும் பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.\nஅரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ்ஸை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்டித் தரப்பினர் மாமன்னருக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்த பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nமிகவும் தீவிரமான தவறு ஏதேனும் நடந்தால் மட்டுமே ஒருவரை தாம் அவ்வாறு செய்ய இயலும் என்று அவர் கூறினார்.\n“சில நேரங்களில் அவர்கள் தவறு செய்கிறார்கள். சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நிறைய தவறுகளைச் செய்ததால் அவர்களை நீக்க விரும்புகிறேன். ஆனால், எங்களுக்கு சட்ட விதிகள் உள்ளன, நாங்கள் அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.\nஒருவரை பதவி நீக்கம் செய்வதற்கு அதிகமான அழுத்தம் கொடுத்தாலும் அவர் அவ்வாறு செய்யப்போவதில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.\nமுன்னதாக, தமிழீழ விடுதலைகள் தொடர்பாக சிரம்பான் ஜெயா மாநில சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளை இரத்து செய்தது அடுத்து தோமஸை நீக்குவதற்கான குரல் எதிர்க்கட்சியினரிடமிருந்து எழுந்தது.\nPrevious articleநக்ரி, மேட்மோ சூறாவளியின் தாக்கம் பினாங்கில் பாதிப்புகளை உருவாக்கலாம்\nபிப்ரவரி 21 முடிவு என்னவாக இருந்தாலும் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் பதவி விலகுவது உறுதி – மகாதீர்\n“இளைய தலைமுறையினரிடையே நன்னெறி பண்புகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை தொடர்ந்து வலுப்படுத்த முடியும்\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nசிறுவன் தூக்கி வீசப்பட்ட விபத்துக்கு காரணமான மைவி ஓட்டுனர் கைது\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nகொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\n“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-19T16:17:14Z", "digest": "sha1:T5SXJRKT5GXY73KPACFB5KHHL6INNRNG", "length": 10262, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பென்சைல்டிரைமெத்திலமோனியம் ஐதராக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிரைட்டன் பி, டிரைமெத்தில்பென்சைலமோனியம் ஐதராக்சைடு, என்,'என்,'என்-டிரைமெத்தில்-1-பீனைல்மெத்தனாமினியம் ஐதராக்சைடு\nயேமல் -3D படிமங்கள் Image\nவா���்ப்பாட்டு எடை 167.25 g·mol−1\nதோற்றம் நீர்மம், தெளிவானது. இலேசான மஞ்சள்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபென்சைல்டிரைமெத்திலமோனியம் ஐதராக்சைடு (Benzyltrimethylammonium hydroxide) என்பது C10H17NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். டிரைட்டன் பி அல்லது டிரைமெத்தில்பென்சைலமோனியம் ஐதராக்சைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. நான்காம்நிலை அமோனியம் உப்பான இச்சேர்மம் ஒரு கரிமவேதியியல் காரமாகக் கருதப்படுகிறது. வழக்கமாக தண்ணீர் அல்லது மெத்தனாலில் உள்ள கரைசலாக இது கையாளப்படுகிறது. நிறமற்ற இச்சேர்மம் கரைசல்களில் மஞ்சளாக காட்சியளிக்கிறது [1]. நீராற்பகுப்பு வழியாக டிரைமெத்திலமீன் இருப்பதால் வர்த்தக மாதிரிகள் மீன் போன்ற நெடியுடன் காணப்படுகின்றன.\nபென்சைல்டிரையெத்திலமோனியம் உப்புடன் பென்சைல்டிரையெத்திலமோனியம் ஐதராக்சைடைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அது ஒரு பிரபலமான தடம் மாற்றும் வினையூக்கியாகச் செயல்படுகிறது [2].\nஆல்டால் ஒடுக்க வினைகள் மற்றும் கார வினையூக்க நீர்நீக்க வினைகள் போன்றவற்றில் இதைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் ஓர்னர்-வாட்சுவொர்த்-எம்மான்சு ஒலிஃபீனேற்ற வினைகளிலும் இதை ஒரு காரமாகப் பயன்படுத்துகிறார்கள் [3].\nநான்காம் நிலை அமோனியம் சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2020-02-19T16:50:22Z", "digest": "sha1:FE5YW7IQCSDU27TEKS65YISKQUK5OVUA", "length": 30989, "nlines": 323, "source_domain": "www.philizon.com", "title": "China உள்ளரங்கு வளர விளக்கு China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nஉள்ளரங்கு வளர விளக்கு - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த உள்ளரங்கு வளர விளக்கு தயாரிப்புகள்)\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ்\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ் , கிரீன்ஹவுஸ் அறைகள் / ஆலை தொழிற்சாலைகள், செங்குத்து வேளாண்மை, hydroponic / Aquaponics வசதிகள் வளர்ந்து கன்டெய்னர்கள் மற்றும் தொகுதிகள் வளர வளர: L Ed வளர உபகரணங்களுக்கான தோட்டக்கலை வளர்ந்து வரும் தேவைகளை வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இலை...\nLED முழு ஸ்பெக்ட்ரம் உட்புற லைட் விளக்கு குழு வளர\nஹைட்ரோபோனிக் ஆலைக்கு லைட் குழு விளக்கு விளக்கு LED இந்த ஒளி போன்றவை ஹைட்ரோபோனிக்ஸ், கிரீன்ஹவுஸ் லைட்டிங், தாவரங்கள் வளரும், பூக்கும், பழம்தரும், முதலியன பல துறைகளில் பெரும்பாலான ஆலைகள் வகையான சிறந்த அம்சமாகும் வளர LED எந்த விதமான விளக்குகள் தாவரங்களை வளர்ப்பது ஒளி வண்ணம் . இயற்கை சூரிய ஒளி என்பது நாற்றுகளைத்...\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்இடி க்ரோ லைட் 240W\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர குறிப்பு: போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமான கப்பல் ஏற்பாடு செய்ய முடியும், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா, போலந்து யுஎஸ்ஏ...\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும்\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி வளர\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர வழிவகுத்தது\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர\n1500W COB LED Grow Light 4000k LED Growing Lamp எங்கள் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் மூலம் நீங்கள் எந்த வகையான தாவரங்களை வளர்க்கலாம் அனைத்து வகையான சதைப்பொருட்க���ும்: பந்து கற்றாழை, பர்ரோஸ் வால் மற்றும் பிற. ஹைட்ரோபோனிக்ஸ் கிரீன்ஹவுஸ் தோட்ட வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள உட்புற நாற்றுகள் தாவரங்களுக்கும் பொருந்தும். இந்த...\nபிளிசன் புதிய கோப் எல்இடி க்ரோ விளக்கு\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன நீங்கள் ஒரு லைட்டிங் அமைப்பை அமைக்கும்போது செலவுகளைக் குறைக்க விரும்பினால், நீங்கள் பிளைசன் 1500W ஃபுல் ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி க்ரோ லைட் சிஸ்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ஒளி பொருத்தம் மலிவு மற்றும் உட்புறத்தில் வளரும் தாவரங்களுக்கு வரும்போது சமரசம் செய்யாது. இது 380nm...\nபிளைசன் ஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது\n எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உங்கள் சணல் செடிகளை வசதியான வெப்பநிலையில் கூட எரிக்கக்கூடும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும் COB LED வளர விளக்குகளை உள்ளிடவும். ஆனால் COB அதன் சிறிய அளவிற்கு மட்டும் அறியப்படவில்லை, இது அதிக ஒளி தீவிரத்தையும் கொண்டுள்ளது, மேலும் பாரம்பரிய எல்.ஈ.டி மற்றும் பிற வளரும் ஒளி வகைகளை விட நன்மைகள் உள்ளன. பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ்...\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர Phlizon Newest 1000 1500 2500W 3000W உயர் செயல்திறன் முழு ஸ்பெக்ட்ரம் 3000k 5000k சிலந்தி 5 கோப் லெட்கள் ஒளி ஹைட்ரோபோனிக் வளர்கின்றன பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை வேளாண்மை மற்றும் கிரீன்ஹவுஸ் ஆகியவற்றின் பெரிய...\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம் அம்சங்கள்: 1. எளிதில்\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும்\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும் 300W லெட் ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, பசுமை இல்லம், மற்றும் பொன்சாய் லைட்டிங் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானது. இது தாவரங்கள் விதைப்பு, இனப்பெருக்கம், பூக்கும், பழம்தரும், பலவற்றில் உதவுகிறது. (1) கிரீன்ஹவுஸ் (2) விதை மற்றும் குளோன்ஸ் (3) முதன்மை ஆலை லைட்டிங் (4) பொதுவான...\nஉயர் தர கடல் மீன் எல்.ஈ.டி விளக்கு\nமுழு ஸ்பெக்ட்ரம் Dimmable 165W LED Aquarium Marine Coral Plant Light Grow 1 65W புதிய நீண்ட நீண்ட அக்வாரி ஒளி , சுழற்சியானது, சூரியன் மறையும் போன��ற இயற்கை சூழலின் எளிமையான மங்கலான செயல்பாடு, ஒளி எடை, சிறிய, நேர்த்தியான உருவகப்படுத்துதல் போன்றது. கடல் அக்வாரி LED லைட்டிங் உலகம் முழுவதிலும்...\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர எல்.ஈ. வளர விளக்குகள் 50,000 மணிநேரங்கள் ஆயுட்காலம் ஆகும், இது பாரம்பரிய லைட்டிங் அமைப்புகளை விட அதிகமாக உள்ளது. இது ஒரு பெரிய காரணம் விளக்குகளின் குறைந்த இயக்க வெப்பநிலை ஆகும். வழக்கமான லைட்டிங் அமைப்புகள் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன, அவற்றின் lifespans...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன பறவை சில்லுகள் தாவரங்களை மூலம் முழுமையாக உறிஞ்சப்படுகிறது முடியும்...\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் கடுமையான வரையறை இன்னும் கணிசமான அளவு ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது, ஆனால் சோதனைகள் மற்றும் ஆய்வுகளின் மேலும் பல முடிவுகள் தாவரங்கள் ஒரு சீரான நிறமாலையின் கீழ் சிறப்பாக வளர்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகின்றன. தாவரங்கள்...\nஉயர் பிரதிபலிப்பு மைலார் உட்புற வளர்ச்சி கூடாரம்\nஉயர் பிரதிபலிப்பு மைலார் உட்புற வளர்ச்சி கூடாரம் அம்சங்கள்: உயர் பிரதிபலிப்பு வளர்ச்சி கூடாரம் உள்ளே: 96% மிகவும் பிரதிபலிக்கும்...\nவீட்டு பயன்பாடு தள்ளுபடி செய்யக்கூடிய ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\nவீட்டு பயன்பாடு தள்ளுபடி செய்யக்கூடிய ஹைட்ரோபோனிக் ஆலை வளரும்\nஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை உட்புற வளர்ச்சி கூடாரம் 110 * 100 * 200 செ.மீ.\nஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை உட்புற வளர்ச்சி கூடாரம் 110 * 100 * 200\nகிரீன்ஹவுஸ் ஹைட்ரோபோனிக்ஸ் உட்புற வளர்ச்சி கூடாரம்\nபிளிஸன் புதிய கிரீன்ஹவுஸ் ஹைட்ரோபோனிக்ஸ் உட்புற வளர்ச்சி கூடாரம்\nசிலந்தி விவசாயி செங்குத்துக்கு ஒளி வளர\nசிலந்தி விவசாயி செங்குத்து பண்ணைக்கு ஒளி வளர ஃபிலிசன் லீனியர் எஃப் சீரிஸ் என்பது புதிய வெள்ளை ��ுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் சீரிஸ் ஆகும், இது அமைதியான பணிச்சூழலை வழங்க ரசிகர் வடிவமைப்பு இல்லை,...\nமுழு ஸ்பெக்ட்ரம் 400W COB LED வளரும் ஒளி\nமுழு ஸ்பெக்ட்ரம் 400W COB LED வளரும் ஒளி ஒளி உமிழும் டையோட்கள் (எல்.ஈ.டி) தாவரங்களுக்கான உள்துறை வளரும் விளக்குகளில் வெப்பமானவை. எல்.ஈ.டி வளர விளக்குகள் போட்டியை விட மிகவும் குளிராக இயங்குகின்றன, மேலும் அவை ஆற்றல் திறன் கொண்டவை, ஆனால் அவை வழக்கமான வளர்ச்சி விளக்குகளை விட அதிக விலை கொண்டவை. அவர்கள் உண்மையில் கூடுதல்...\nஎல்.ஈ. தோட்டக்கலை வளரும் விளக்குகள்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nமுழு ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் வளர\nCOB லைட் க்ரோ லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nLED தாவரங்கள் வளரும் விளக்கு\nஎல்.ஈ.இ. ஆலை வளர விளக்கு\nஉள்ளரங்கு LED வளர்ந்து வரும் விளக்கு\nLED அக்வாரி ஒளி விளக்கு\nகடல் கருவி விளக்கு LED\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODI2Mw==/2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-19T18:16:58Z", "digest": "sha1:PVODQH44AMZ3YCAXCDQAD6EAT2PAJEYY", "length": 8443, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "2 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு அஸ்தானா மீதான விசாரணையை 2 மாதத்தில் முடிக்க அவகாசம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\n2 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு அஸ்தானா மீதான விசாரணையை 2 மாதத்தில் முடிக்க அவகாசம்\nபுதுடெல்லி: சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றது தொடர்பான விசாரணையை முடிப்பதற்கு உயர் நீதிமன்றம் மேலும் 2 மாதம் காலக்கெடு வழங்கி உத்தரவிட்டுள்ளது. ப�� மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் தொழிலதிபர் மொயின் குரேஷி, இந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்தும் குழுவின் தலைவராக சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருந்தார். இவர் இந்த வழக்கை மூடி மறைப்பதற்காக 2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், இந்த விசாரணையை 10 வாரங்களில் முடிக்குமாறு சிபிஐ.க்கு கடந்த ஜனவரி 11ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கால அவகாசம் முடிந்த நிலையில் சிபிஐ மேலும் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மேலும் 4 மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், மூன்றாவது முறையாக விசாரணையை முடிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும்படி சிபிஐ சார்பில் உயர் நீதிமன்றத்தில் ேநற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி விபு பக்ரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்ேபாது, ‘அஸ்தனா மீதான குற்றச்சாட்டு விசாரணையை 2 மாதங்களில் முடிக்க வேண்டும். பிறகு, மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது,’ என சிபிஐ.க்கு நீதிபதி காட்டமாக உத்தரவிட்டார்.\nசாம்பல் பட்டியலில் நீடிக்குமா பாகிஸ்தான்: தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்க FATF வலியுறுத்தல்\nசீனாவில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ்: ஹாங்காங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவர் உயிரிழப்பு\nஅதிபர் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: 14 நாள் தடைக்கு பிறகு சொகுசு கப்பலில் இருந்து வெளியேற பயணிகளுக்கு அனுமதி\n11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nதனது மூளையில் உள்ள கட்டியை அகற்றும்போது வயலின் வாசித்த இசைக்கலைஞர்\nசங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய கூலிப்படையினருக்கு ஆயுதங்கள் வழங்கியதாக ஒருவர் கைது\nசசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கு ஆதாரங்கள் உள்ளதாக ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ ம��றைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் பிப். 24ல் டிரம்ப் திறந்துவைப்பு: கழுகு பார்வை படத்தை வெளியிட்டது பிசிசிஐ\nசச்சின் பதிவிட்ட புகைப்படம் நா உங்கள தப்பா சொல்லல.. மகிழ்ச்சியின்றி கருத்து பதிவிட்ட கங்குலி\nராஜஸ்தான் அணியின் வீரர் கார் விபத்தில் ‘ஜஸ்ட் மிஸ்’ தீவிர சிகிச்சைக்கு பின் ஓய்வு\nகிரிக்கெட்டின் போக்கை மாற்றிய அந்த 3 பேட்ஸ்மேன்கள் யார்.. பாகிஸ்தான் மாஜி கேப்டன் கருத்து\nநாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம் கோஹ்லிதான் எனது முதல் இலக்கு: களத்துக்கு வரும் நியூசி. பவுலர் பேட்டி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/152200-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-super-singer-junior-011315/", "date_download": "2020-02-19T15:53:35Z", "digest": "sha1:D2KR3WSF6KG4IPJDIOOEGW42Y3YH7OVP", "length": 28050, "nlines": 181, "source_domain": "yarl.com", "title": "பொங்கல் சிரிப்பு .....Super Singer Junior 01/13/15 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nBy நிலாமதி, January 14, 2015 in இனிய பொழுது\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nசிக்கலுக்கு மேல் சிக்கலில் சிக்கித் தவிக்கும் போயிங் விமான நிறுவனம்\nஅமெரிக்க நடன நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்திய குழுவினர்\nகூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கோரியுள்ளோம் - கமலதாஸ்\nபுதுச்சேரியிலிருந்து யாழிற்கு விரைவில் கப்பல் சேவை\nசிக்கலுக்கு மேல் சிக்கலில் சிக்கித் தவிக்கும் போயிங் விமான நிறுவனம்\nஇனி சனம் பயமில்லாமல் ஏற வேணுமே\nஅமெரிக்க நடன நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்திய குழுவினர்\nஅமெரிக்காவின் பிரபல நடன நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலுக்கு நடனமாடிய இந்தியக் குழுவினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளனர். பல பிரம்மாண்டமான நடனங்கள் அரங்கேறும் ‘America’s Got Talent’ எனும் நடன நிகழ்ச்சி அமெரிக்காவில் மிகப் பிரபலமாகும். அதன் 14வது சீசனில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த நடனக் குழுவினர், இறுதிச் சுற்று போட்டியில் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலுக்கு அபாரமாக நடனமாடினர். அந்த வீடியோக்கள் ஏற்கனவே வைரலான நிலையில், போட்டியின் வ��ற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் இந்திய குழு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. https://www.polimernews.com/dnews/101057/அமெரிக்க-நடன-நிகழ்ச்சியில்சாம்பியன்-பட்டத்தை-தட்டிச்சென்ற-இந்திய-குழுவினர்\nகூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கோரியுள்ளோம் - கமலதாஸ்\n சேர்த்திட்டா போச்சு. மண் தின்னுறதை மனிசன் திண்டால் எண்ட பொலிற்ரிக்ஸ் இப்ப எல்ல இடமும் வேலை செய்யுதெல்லோ...\nஅம்மா இருக்கும்போது செய்யவேண்டியவை. இவற்றைத்தான் அம்மா இருக்கும் போது செய்ய வேண்டியவை/ செய்திருக்க வேண்டியவை என்று என்னால் பட்டியலிட முடியுமா என்று எனக்கு தோன்றவில்லை. இதை அம்மா இருக்கும்போதும் எழுதிவிட முடியாது. அம்மாவை இழந்த வலியின் விளிம்பில் இருந்து இன்னொருவரின் அம்மாவுக்கு நடந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் வேணும் என்றால் இதை எழுதலாம் என்று தோணுகிறது. உலகில் எல்லா அம்மாக்களுக்கும் தங்களின் பிள்ளைகள் ஒரு நல்ல நிலையில் நன்றாக வாழவேண்டும் என்று ஒரு ஆசை சில வேளைகளில் பேராசையாக கூட இருக்கலாம். ஆனால் அது அம்மாக்களால் மட்டுமே முடியும். தங்களின் கனவுகளை பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிவிடலாம் என்ற ஒரு ஆதங்கதிலுமே பெரும்பாலும் வாழுவார்கள். சிறு வயதில் கல்வி முதல், வளர்ந்த வயதுகளில் பொருளாதாரம், நற்குடும்ப வாழ்க்கை, பேரன்கள்/பேத்திகள் என அவர்களின் கனவுகள் நீண்டுகொண்டே போகும். பிள்ளைகளின் மகிழ்ச்சியே தங்களின் மகிழ்ச்சி என்று வாழ பழகிக்கொள்வார்கள். பிள்ளைகள் கூட உலகில் யாரிடமும் கொட்டித்தீர்க்க முடியாத பிரச்சனைகளை அம்மவிடம் சொல்லி ஆறுதலடையகூடிய மைய்யப்புள்ளியாக அம்மா இருப்பா. அம்மாவின் கனவுகளை/ஆசைகளை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளே அம்மவையும் பிள்ளையையும் இணைக்கும் ஒரு ஒற்றைப்புள்ளி. அதை நிறைவேற்றினாலே பாதி அம்மாக்களை மகிழ்ச்சியாக வாழவைக்க முடியும். தன் பிள்ளை கஷ்டப்படாமல் வாழுகிறான் என்ற வசனமே அம்மாவுக்கு நிறை உணவாக இருக்கும். சரி எனக்கு உலகத்து அம்மாக்களை விட என் அம்மாவைத்தான் அதிகம் தெரியும். அவவின் கல்விகனவுகளை நான் பெரும்பாலும் நிறைவேற்றி இருக்கிறேன். நற்பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து இருக்கிறேன். ரீச்சரின் பிள்ளைகள் என்றால் யார் என்ற அடிப்படை நியமங்களை ஒரளவுக்கேனும் உருவாக்கி இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் அம்மா எனக்கு விதித்த நியம உயரங்களை எல்லாம் தாண்டி அவவுக்கு பெருமை சேர்த்து இருக்கிறேன். அந்த அடிப்படை அஸ்திவாரங்களை வைத்து அம்மா கட்டிய கோட்டையை என்னால் முழுமையாக பூரணபடுத்த முடியவில்லை. இருப்பினும் கோட்டையை கட்டும் அளவுக்கு அம்மாவை தயார்படுத்தினேன் என்ற திருப்தி எனக்கு எப்பவும் உண்டு. வாத்தியார் பிள்ளைகள் மக்கு என்ற அடிபடை நியமவிதிகளை என் அம்மாவின் பிள்ளைகள் உடைத்தெறிந்து காலங்கள் ஆகிவிட்டன. அம்மாவின் ஆசைகள் வரையறைகுட்பட்டன அல்ல. அவை காலத்துடனும் சூழ்நிலைகளுடனும் வேரூன்றி விருட்சமாக வளரகூடியன. அம்மாவின் வயசுடன் ஆசைகள் மாறிப்போகும். அறுபது வயதில் கொழும்பில் வீடு வாங்க ஆசைப்பட்ட அம்மா, சாகும்போது பழைய வீட்டில் பலாமரம் நட ஆசைப்பட்டா. இது தான் அம்மா. இது தான் நியதி. என்னால் முடிந்தவற்றை எந்தவித மனகோணலும் இல்லாமல், அதற்கு ஒரு படி மேலே ஆழ்மன திருப்தியுடனே நான் நிறைவேற்ற முயற்சி செய்தேன். இது எந்த வித கண்ணீரும் இல்லாமல் இப்போ இதை எழுத்வதற்காகினும் எனக்கு உதவுகிறது. தன் பிள்ளைகள் தன் முதுமைக்காலத்தில் தன்னுடன் அல்லது தனக்கு அருகில் இருக்கவேண்டும் என்பது அம்மாக்களின் நியமவிதி. இதில் என் அம்மா விதி விலக்கல்ல. எழுதமுடியாக்காரணங்களுக்காக அம்மாவின் பிள்ளைகள் தூரவே இருந்தாலும் இன்றைய தொழினுட்ப உதவியுடன் அம்மா ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் தன் நடுங்கும் கைகளால், ஏதோ ஒரு வகையில் ஐபோனை இயக்கி தொடர்பெடுக்கும் அம்மவுக்கு ஒரு திருப்தி. நாங்களே எடுக்காவிட்டாலும், வரும் அழைப்பை நேரமின்மை என்ற ஒற்றை வார்த்தைமூலம் தட்டி கழிக்கும் தருணங்களே அதிகமாகிப்போய்விட்ட காலத்தில் உங்களுக்காக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அம்மாவின் அழைப்பை மட்டும் எடுக்காது விடாதீர்கள் அது அவவின் கடைசி அழைப்பாக கூட இருக்கலாம். அப்படியே அந்த அழைப்பை எடுத்தாலும் உங்களின் உணர்வுகளை அதில் காட்டிவிடாதீர்கள். அன்பாக ஆறுதலாக தூரத்தில் இருந்தாலும் அன்பை காட்டும் ஒரே ஊடகமாக அதனை பாவியுங்கள். இல்லையேல் இந்த குற்ற உணர்ச்சியே உங்களை மெல்ல கொன்றுவிடும். உங்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப அடிக்கடி அம்மாவைப்போய் பாருங்கள். நான் வருகிறேன் என்று கேட��டபோது தனக்கு ஆசை தான், ஆனால் நீ வரவேண்டாம் என்று தடுக்கும் உள்ளம் அம்மாவைத்தவிர யாருக்கும் வரமுடியாது. அம்மா ஆசைப்படும் இடங்களை/ வாழ்ந்த இடங்களை கொண்டு சென்று காட்டுங்கள். அம்மா ஆசைப்படும் உணவுகளை ஒரு தடவையேனும் வாங்கி கொடுங்கள். ஒரு முறையேனும் அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடுங்கள், தன் தட்டில் இருந்து உங்கள் தட்டுக்கு அம்மாபோடும் அப்பளத்திற்கு இருக்கும் சுவை உலகில் நீங்கள் எங்கு சாப்பிட்டாலும் கிடைக்காது. ஒரு முறையேனும் அம்மாவுக்கு அருகில் படுத்து உறங்குங்கள். உங்களுக்கு வியர்க்கும்போது அம்மா மட்டை எடுத்து விசுக்கும் வரம் ஒருவருக்கும் கிடைக்காது. காலையில் ஒரு முறையேனும் பல் துலக்கிவிடுங்கள், முகம் கழுவி விடுங்கள். அவ காட்டும் சாமிக்கு பூப்பறித்து வையுங்கள்.(இவையெல்லாம் நாங்கள் சிறுவயதில் இருக்கும் போது அம்மா நாள் தோறும் செய்தவை.) அம்மா விரும்பும் பாடல்களை, படங்களை அவவுக்கு போட்டு காட்டுங்கள், அவற்றை பார்க்கும் போது அம்மாவின் முகத்தில் வரும் மலர்ச்சி உங்களின் வாழ்க்கையில் வரலாறாக பதியும். அம்மாவை திரும்பி எழும்பி நடக்கவைக்கும் சாத்தியங்கள் இல்லை என்று எனக்கு தெரிந்தாலும், அம்மாவின் நம்பிக்கையை எப்போதுமே உடைக்க விரும்பியதில்லை. என் அம்மா தன் சாவுக்கு கூட நான் வந்தால் எனக்கு பிரச்சனை ஆகும் என்று வராமல் தடுக்கும் அளவுக்கு என் மீது பாசம் கொண்டவ. என் வாழ்க்கையின் மகிழ்ச்சியே தனது மகிழ்ச்சி என பல முறை சொல்லி இருக்கிறா. நான் செய்யும் வேலை என் உடலை வருத்துமா என்று அடிக்கடி கேட்பா. என்னை கஷ்டபடுத்த கூடாது என்று யாழ் சென்று வாழ நினைத்தவ. எனக்கு வேலை இல்லை என்றாலும் என் கஷ்டத்தை அம்மாவுக்கு காட்டினால் எங்கே ஒழுங்கான சாப்பாடு சாப்பிடாமல் விட்டுவிடுவா என்று கடன் வாங்கித்தான் கடந்த சில மாதங்களாக காசு அனுப்புவேன். காசு திரும்ப எப்பவும் உழைச்சு கொள்ளலாம், ஆனால் காட்டவேண்டிய அன்பை அரவணைப்பை சரியான நேரத்தில் காட்டவில்லை என்றால் எதை எப்பவும் மீளளிக்கமுடியாது. என்னை பார்க்க ஐரோப்பா வரும்போதும் அண்ணாவை பார்க்க அவுஸ்ரேலியா போகும் போதும், அதற்கு ஆறுமாதங்களுக்கு முன்னமே அம்மாவின் தயார்படுத்தல்கள் தொடங்கிவிடும். அம்மாவின் உற்சாகத்துக்கு அளவிருக்காது. இது நாடு பார்க்கும் ஆசை அல்ல. மகன்களை / பேரப்பிள்ளைகளை பார்க்கும் ஆசை. அம்மாக்களுக்கு மட்டுமே வரும் ஆசை. தயவு செய்து தவறவிட்டுவிடாதீர்கள். நீங்கள் பிறந்து வளர்ந்த வீட்டில் ஒரு நாளாவது அம்மாவுடன் தங்குங்கள். அம்மாவின் கையால் ஒரு முறையேனும் ஒரு வாய் சோறேனும் சாப்பிடுங்கள். வாழ்வில் ஒரு முறையேனும் தாயை வீழ்ந்து வணங்குங்கள். அம்மா எப்பவுமே தான் பெற்ற பிள்ளைகளை சமனாகத்தான் பார்ப்பா. கம்முயூனஸம் என்றால் என்ன என்பதை அம்மாவிடம் கற்று தெரிந்து கொள்ளுங்கள். சாவு யாரையும் விட்டுவைப்பதில்லை. அது உங்கள் அம்மா என்று தனிப்பட்ட பரிவு காட்டப்போவதுமில்லை. பெற்ற பிள்ளைகள் நாங்கள் இருக்கும்போது பரிவுகாட்டச்சொல்லி கேட்பதில் நியாயமும் இல்லை. பரிவும் அன்பும் பாசமும் அரவணைப்பும் இன்னும் தமிழில் நிகர் சொற்களுண்டோ அனைத்தையும் அம்மா வாழும்போதே காட்ட வேண்டிய அனைத்து கடைப்பாடுகளும் எங்களுக்கே உண்டு. “கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. நான் கண் உள்ளபோதே சூரிய வணக்கம் செய்தவன் என்ற தார்மீக உரிமையில் கேட்கிறேன். “அம்மாவை கவனியுங்கள்.” எங்கோ ஒரு ஓரத்தில் உங்களை மட்டுமே தினமும் நினைத்துருகும் ஒரு சுயனலமற்ற உயிர் உள்ளது என்றால் அது அம்மாவின் இதயதுடிப்பு மட்டும் தான். “தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை” “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.” “அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே” “தாய் – கடவுளின் மனித உருவம்” இன்னும் எத்தனையோ தாய் புகழ்பாடும் குறள்களும், பாடல்களும், பழமொழிகளும் வந்தாலும், அம்மா இருக்கும்போது செய்யவேண்டியவை என்று இன்றும் எழுத வேண்டிவருகிறது என்றால் எங்கோ என்னமோ நாங்கள் பிழைவிடுகிறோம் என்று தானே அர்த்தம். எங்கள் பிழைகளை நாங்கள் மட்டுமே திருத்த முடியும் என்பது உலகறிந்த தத்துவம். நான் சொன்னவையெல்லாம், நான் செய்தவை இதை எல்லாம் நீங்கள் செய்யவேண்டும் என்ற கட்டளையை இடும் தார்மீக உரிமை எனக்கு இல்லை. இருந்தாலும் செய்யாமல் விடுவதால் உங்களுக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சிக்கு விலக்களிக்க இந்த உலகில் யாருக்குமே வலிமை இல்லை என்பது தான் மறுக்கமுடியாத உண்மை. நான் சொன்னவையெல்லாம், நான் செய்தவை இதை எல்ல��ம் நீங்கள் செய்யவேண்டும் என்ற கட்டளையை இடும் தார்மீக உரிமை எனக்கு இல்லை. இருந்தாலும் செய்யாமல் விடுவதால் உங்களுக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சிக்கு விலக்களிக்க இந்த உலகில் யாருக்குமே வலிமை இல்லை என்பது தான் மறுக்கமுடியாத உண்மை.\nகூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கோரியுள்ளோம் - கமலதாஸ்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 36 minutes ago\nஇது நம்ம லிஸ்டில் இல்லையே.. ☺️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tharaasu.com/promoted/page:3", "date_download": "2020-02-19T16:04:53Z", "digest": "sha1:Y73DZCJE5ZBSYACJFNPGPF4ZAAJWM4SG", "length": 47187, "nlines": 183, "source_domain": "tharaasu.com", "title": "தராசு | Home", "raw_content": "\nநேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.\nUNP யின் செயற்குழு நாளை யானையா..\nபொதுத் தேர்தலில் போட்டியிட பயன்படுத்தும் சின்னம் தொடர்பில் நாளை (19) இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் எம்.பி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்ள கட்சியின் செயற்குழு நா…\nமகளை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயேகத்துக்கு உட்படுத்தி வந்த தந்தை போலீசாரால் கைது.\nமகளை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயேகத்துக்கு உட்படுத்தி வந்த தந்தை போலீசாரால் கைது.முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட முத்துஜயன் கட்டுப்பகுதியில் சிறுமியான மகளை பாலியல் துஷ்பிரயேகத்துக்கு உட்படுத்திய தந்தையை ஒட்டுசுட்டான் பொலிஸார் கை…\nபரீட்சையில் சாதித்த மாணவர்களுக்கு மக்கள் வங்கி கிளையினால் தங்கப் பதக்கம்.\n–ஹஸ்பர் ஏ ஹலீம்_ தி- கிண்ணியா ரீ.பி.ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் கடந்த 2019 ஆண்டில் தரம் -05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மூன்று மாணவிகளை கிண்ணியா மக்கள் வங்கி கிளையினரால் தங்கப் பதங்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு (17) இடம் …\nபுதிய கூட்டணியில் மைத்திரிக்கு தவிசாளர் பதவி வழங்கியதால் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலர் அதிருப்தி.\nஸ்ரீ லங்கா சுதந்திர மக்கள் முன்னணி அரசியல் கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தவிசாளர் பதவியை வழங்கியமை குறித்து அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகிப்பதாக ���ூறிய மைத்…\nதேர்தலில் முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கையை 10 ஆக குறைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது - அமீர் அலி.\n(எச்.எம்.எம்.பர்ஸான்)இருபத்திரெண்டாக காணப்படுகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாகா குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தேசியத்தில் பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி …\nஇரானுவ தளபதி மீதான தடை நீக்கப்படும் வரை இலங்கையர்கள் எவரும் அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்க கூடாது \nஇராணுவ தளபதி மீதான தடை நீக்கப்படும் வரை இலங்கையர்கள் எவரும் அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்க கூடாது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குறிப்பிட்டார்.ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இலங்…\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணத் தாள்களை அழிக்க சீனா திட்டம்\nஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் கொரோனா வைரஸால் சீனா தினமும் படாத பாடுபட்டுக் கொண்டிருப்பதை உலகமே அறியும். தினமும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லா கடுமையாக செய்தே வருகிறது.பயணக் கட்டுப்பாடுகள் வெளிய…\nகாபர்ட் வீதியாக மாறும் பொதுஹர கெகுனகொல்ல வீதி.\nமிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்ட மெத்தேகெடிய பொதுஹர பிரதான வீதி செப்பனிடப்பட்டுள்ளது.இப்பாதையானது பொதுஹரயிலிருந்து தம்பிடிய ஊடாக கெகுனகொல்லையை இணைக்கின்றது.பாடசாலை பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரஸா போன்றவைகள் இப்பாத…\nஇங்கிலாந்து குரோலி நகர் அக்குறணை வாழ் மக்களின் ஒன்று கூடல்.\nஇங்கிலாந்து குரோலி நகர் அக்குறணை வாழ் மக்களின் ஒன்று கூடல் 16/02/2020 ஞாயிற்றுகிழமை அன்று மதியம் 1 மணி முறை 9 மணி வரை Hazelwick பாடசாலைமண்டபத்தில்மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் உள்ளரங்கு விளையாட்டுபோட்டிகளுடன் மேடைநிகழ்ச்சிகளும்இடம் பெற்றன. இதி…\nமுன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை\nமுன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை. பொலன்நறுவை மக்கள் தொடர்பாக எனக்கு கட���ம் நம்பிக்கை உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பொலன்நறுவை பக்கமுன பிரதேசத்தில் இன்று …\nசஜித்தின் இதயம் என்னுடையது தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் உரிமை கோரல்\nதேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்வதற்காக அதன் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன தேர்தல் ஆணைக்குழுவில் இன்று 17 விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார்.இதயம் சின்னத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இ…\nஓமானிலிருந்து 5 கோடி ரூபா சிகரட்டுக்களை கடத்திய நால்வர் கைது\n(எம்.மனோசித்ரா)ஓமானிலிருந்து 5 கோடிக்கும் அதிக பெருமதியுடைய வெளிநாட்டு சிகரட்டுக்களை கடத்திய 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓமானிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த WY 0381 விமானத்த…\nபாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக ஜனாதிபதி தேர்தலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலுக்கு நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பிரமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியல் பழிவாங்கள் முரண்பாடான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றை கொண்டு நாட்டை சிறந்தமுறையில் கட்டியெழுப்ப முடியாது என்…\nஐ.தே.கட்சியின் தேசிய பட்டியல் எம்.பிக்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் பின்வரிசை எம்.பிக்கள்\nஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தற்போது பதவி வகிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என அந்த கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.இதனடிப்படைய…\n“ஆசியாவின் எதிர்காலம்” சர்வதேச மாநாட்டில் கருத்துரை வழங்கவிருக்கும் தென்னாசியாவின் முதலாவது தலைவர் என்றவகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பங்குபற்றுதல் குறிப்பிடத்தக்கதாக அமையுமென இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்தார்.மே மாதம் 28 மற்றும் 29…\nகுருநாகல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் எனது ஜனாஸா இந்த மண்ணில் நல்லடக்கம் செய்யப்படும்\nஇதுவரை காலமும் முஸ்லிம் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தினையும் தவறான முறையில் வழிநடத்தியுள்ளார்கள் என்பது தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்துள்ள…\nஉலகத்தில் குறைந்தளவான காலம் பாடசாலை செல்லும் குழந்தைகள் இருப்பது இலங்கையிலேயே…\n“உலகத்தில் குறைந்தளவான காலம் பாடசாலை செல்லும் குழந்தைகள் இருப்பது இலங்கையிலேயே….எமது குழந்தைகளுக்கு பாடசாலை செல்வதற்கு சரியாக இருப்பது ஐந்தே நாட்களேயாகும்”கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவருடத்தில் 365 நாட்களில் வார…\nகிழக்கு மக்களை நேசிக்கின்ற அதாஉல்லாவே கிழக்கு மண்ணை ஆளவேண்டும்: முன்னாள் அமைச்சர் சுபையிர்\nறியாஸ் ஆதம் கிழக்கு மாகாணத்தினையும் அம்மாகாண மக்களது பிரச்சினைகளையும் நன்கறிந்த ஒருவரே கிழக்கு மாகாணத்தை ஆளவேண்டும். அதற்குப் பொருத்தமான ஒருவர் தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா மாத்திரமே என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.…\nகல்குடா மக்கள் சோற்றரிசிக்கு சோரம் போன கூட்டமாகிவிடக்கூடாது… சர்ஜூன்..\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தரும் முன்னாள் கிழக்கு முதல்வருமான ஹாஃபிசின் சோற்றரிசிக்கு சோரம் போன கூட்டமாக கல்குடா மக்கள் மாறி விடக்கூடாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞருமான…\nபயங்கரவாதத்தினை ஒழிக்க முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nபயங்கரவாதத்தினை ஒழிக்க கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பங்களிப்பு செய்தது போல எதிர் காலத்திலும் முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை இராணுவத்தின் கெமுனு 4 படைப் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை அதிகாரி லெப்டிணன் லசந்த ஜெயசிங்க தெரி…\nஅரச அதிகாரிகளின் வழிகாட்டலில் மக்களையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம்.\nகடந்த அரசாங்கம் அரச அதிகாரிகளை ஓரங்கட்டியதுடன் சுற்றுச் சூழலைப் பொருட்படுத்தாமல் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப செயற்பட்டது. அரச அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு மக்களையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று வீட…\nவூஹான் மருத்துவமனை பிரதம வைத்திய அதிகாரி கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பலி ..\nவூஹான் மருத்துவமனை பிரதம வைத்திய அதிகாரி கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பலியாகியுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.Liu Zhiming என்ற பிரதம வைத்தியரே இவ்வாறு கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.59 வயதான Liu Zhiming வூஹான் வைத்திய சாலையின் பணி…\nசாய்ந்தமருது நகரசபையை காரணம்காட்டி தப்பிக்க முயன்ற ரணில்\nஇன்று சாய்ந்தமருது நகரசபை என்ற உள்ளூராட்சி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. மருதூர் மக்கள் இந்த நிகழ்வை பட்டாசு கொளுத்தி பாற்சோறு இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். இம்மக்களது சந்தோஷத்தை கண்டு நானும் சந்தோஷமடைகிறேன்.இந்த நேரத்தில் ஒன்று சொல்ல …\nஆபிரிக்க வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரும் ஆபத்து அவதானத்துடன் இருக்க வேண்டும்...\nஆபிரிக்காவில் உள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரும் ஆபத்து இருப்பதால் கமத் தொழிலாளர்கள் இது தொடர்பாக அவதானத்துடன் இருக்க வேண்டும் என கமத்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.வெட்டுக்கிளி தொடர்பான விபரங்கள் மற்றும் பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத…\nஹஜ் முகவர்களுக்கு எவ்வித முற்பணமும் செலுத்த வேண்டாம்\nபிரதம அமைச்சர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஹஜ் குழுவின் தலைவர் மற்றும் ஹஜ் முகவர்களின் சங்கங்களுக்கிடையே கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாட…\n4 மாணவர்களை வன்புணர்வு செய்த 47 வயது அதிபர் கைது\nநான்கு பாடசாலை மாணவர்களை வன்புணர்வுக்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பாக பொலன்நறுவை லங்காபுர பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் இன்று -17- கை செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னம்பிட்டி நீதவான் நீதிமன்ற…\nரகுமானின் மகள் கதீஜா தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\nநாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள் என்று எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரகுமான் மகள் கதீஜா பதிலளித்துள்ளார்.கவலை கொள்கிறேன்பிப்ரவரி 11ஆம் தேதி எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ர…\nபோருத்தொட்ட அல்பலாஹ் கல்லூரியில் இடம்பெற்ற மாணவர் பரிச��ிப்பு நிகழ்ச்சி\nஅஸ்ஸலாமுஅலைக்கும்.நேற்று 16 /02/2020 ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு போருத்தொட்ட அல்பலாஹ் கல்லூரியில் இடம்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் கணணியரை (கம்பியுட்டர் வகுப்பரை) ஆரம்பித்தல் மற்றம் 10 இலட்ச ரூபா பெறுமதியான கம்பியூட்டர்கள் ப…\nMCC குறித்து ஆராய்வதற்கான குழுவின் ஆரம்ப அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nமிலேனியம் சவால்கள் திட்டம் (MCC மிலேனியம் செலேன்ஞ் கோப்பரேஷன்) தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆரம்ப அறிக்கை இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 2019 டிசம்பர் மாதம…\nஇராணுவத் தளபதி மீதான அமெரிக்காவின் தடைக்கு மங்களவும் ரணிலுமே காரணம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்)சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் தடையானது எமது நாட்டின் கெளரவம் மற்றும் இறையாண்மைக்கு விடுக்கும் அச்சுறுத்தலாகும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.அத…\nஉலகிலேயே அதிக போர்க்குற்றங்களைப் புரிந்த அமெரிக்கா இலங்கை மீது குற்றஞ்சுமத்த முடியாது\n(எம்.மனோசித்ரா)உலகிலேயே அதிகளவு போர்க்குற்றங்களைப் புரிந்திருக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இலங்கை மீது குற்றஞ்சுமத்த முடியாது. அத்தோடு எந்த நீதிமன்றத்தில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நீரூ…\nமுஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கையை 10 ஆக குறைக்க சதி - அமீர் அலி\nஇருபத்திரெண்டாக காணப்படுகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாகா குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தேசியத்தில் பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.ஓட்டமாவட…\nகொரோனா வைரஸ் பாதிப்பு கப்பலில் உள்ளவர்களுக்கு 2000 ஐபோன்களை வழங்கிய ஜப்பான் 2 விமானங்களினால் அமெரிக்கர்கள் மீட்பு\nகோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்கள் மீட்கப்பட்டுவிட்டனர்.டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள உள்ள 3700 ���ேரில் 285 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்…\nசாய்ந்தமருதுவை தனியொரு இராச்சியமாக்கும் முயற்சியிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.\nகல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளமை பொதுத் தேர்தலின் போது முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.…\nதேசப்பற்றுள்ள இலங்கையர் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டாம் - மரிக்கார் Mp\nஇராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு விசா வழங்க அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கும் வரை அமெரிக்காவுக்கு செல்ல விசாவை விண்ணப்பிக்க வேண்டாம் என தேசப்பற்றுள்ள சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப…\nஅரசியல் கட்சிகள் விற்பனைக்கு... சில கட்சிகள் 1 கோடி ரூபாய் வரை பேரம் பேசப் படுகின்றன.\nஇலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 120 ஆக அதி கரித்துள்ளது.60 கட்சிகள் வரை தமது விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.இந்நிலையில் புதிய கட்சிகளின் விண்ணப்பங்களுக்கு எதி…\nகுருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களை வழிநடத்தக் கூடிய ஒரு அரசியல் தலைமைத்துவம் தேவை ..\n-இக்பால் அலி-72 வது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தான் ஜனாதிபதியாவதற்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் ஜனாதிபதி தானே எனவும் சகல இன மக்களும் தங்களுடைய சமயங்களை…\nமைத்திரிபாலவுடன் ஒரே மேடையில் ஏறுவது தற்கொலைக்கு ஈடானது\nமுன்னாள்முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் எந்த வகையிலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என அந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சியின் தலைமையிடம் கேட்டுள்ளதுடன்…\nரணிலை பழிவாங்கவே ஜனாதிபதி தேர்தல் தோல்வியின்பின் பொதுஜன பெரமுனவிற்கு அரசாங்கத்தைக் கையளித்தனர்.\n(இராஜதுரை ஹஷான்)அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தொடர்பில் அறிந்திருக்காமையினாலும் முன்னாள் பிரதமர் ரணில��� விக்ரமசிங்கவை பழிவாங்கும் நோக்கத்திலுமே ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தொடர்ந்து பொதுஜன பெரமுனவிற்க…\nUNP க்கு ரணில்தான் பொறுத்தமான தலைவர் - பொதுஜன பெரமுன புகழாரம்\nஐக்கியத் தேசியக் கட்சி யானை இதயமென சின்னங்களால் பிளவுப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஐ.தே.கவுக்கு ரணிலே பொறுத்தமான தலைவர் எனவும் தெரிவித்துள்ளது.பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் இன்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் க…\nநான் போட்டியிடவில்லை - சகோதரர்தான் நுவரெலியாவில் போட்டி\nஅடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தான் போட்டியிட உள்ளதாக …\nமுஸ்லிம் காங்கிரசின் அட்டாளைசேனை முன்னாள் உறுப்பினர் எஸ் எல் முனாஸ் தேசிய காங்கிரசில் இணைவு\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஊடக இணைப்பாளரும் அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல். முனாஸ் தேசிய காங்கிரஸின் கொள்கைகளை ஏற்று இன்று கட்…\nமுஸம்மிலின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\n- இக்பால் அலி -72 வது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தான் ஜனாதிபதியாவதற்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் ஜனாதிபதி தானே எனவும் சகல இன மக்களும் தங்களுடைய சமயங்க…\nஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டி இடும். தேர்தல் ஆணைக்குழுவிடம் விண்ணப்பம் செய்யப்பட்டது.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட இணைந்துள்ளன.பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தலைவராகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை தவிசாளராகவும் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர பொ…\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி யாழில் மீட்பு.\nயாழில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையொன்��ில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (16) நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையொன்றில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.…\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் முஸ்லிம்கள் எவருமில்லை - விமலுக்கும் கம்மன்பிலவுக்கும் பதவிகள்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார்.இதற்கமைய ஶ்ரீலங்கா கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் மஹிந…\nநான் அரசியலில் பிரவேசித்து நாட்டுக்கு சேவையாற்ற முன்வருவதற்கு தயாராக இருக்கிறேன்... ஜே.வி.பி. கட்சி எனக்கு தேவை இல்லை.\nஅரசியலில் பிரவேசித்து நாட்டுக்கு சேவையாற்ற முன்வருவதற்கு தயாராக இருப்பதாக ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜய வீரவின் மகன் உவிந்து விஜய வீர தெரிவித் துள்ளார்.ஆயினும் ஜே.வி.பி. அல்லது மாக்ஸிச கட்சியினூடாக அரசியலில் பிரவேசிக்கும் தேவையில்லையென…\nமூன்று சிறுமிகள் பாலியல் வல்லுறவு.. இரு சிறுமிகளின் தந்தைகள் உட்பட மூவர் கைது.\nமூன்று சிறுமிகள் பாலியல் வல்லுறவு.. இரு சிறுமிகளின் தந்தைகள் உட்பட மூவர் கைது.வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் சிறுமிகள் மூவரை கடந்த பல நாட்களாக வல்லுறவுக்குட்படுத்தி வந்த குற்றச்ச பாட்டில் மூவரை உறவினர்களின் உதவியுட…\nஅடுத்து கல்முனை மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் - தே.கா. தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர் \nசாய்ந்தமருதின் முப்பது வருட போராட்டம் சாணக்கிய நகர்வால் சாதனையானது : அடுத்து கல்முனை மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் - தே.கா. தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர் சிறைக்கம்பிகளை எண்ணி சூடான வீதியில் சத்தியாகிரகம் இருந்து புரட்சிகளும் எழுச்சிகளும் …\nசாய்ந்தமருது சகோதர மக்களின் சந்தோஷத்தை கண்டு நானும் சந்தோஷமடைகிறேன் மனோ\n(றிஸ்கான் முகம்மட் ஊடகப் பிரிவு) இன்று சாய்ந்தமருது நகரசபை என்ற உள்ளூராட்சி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. மருதூர் மக்கள் இந்த நிகழ்வை பட்டாசு கொளுத்தி பாற்சோறு இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். இம்மக்கள���ு சந்தோஷத்தை கண்டு நானும் சந்தோஷமட…\nநேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.\nஉங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/10/09/116336.html", "date_download": "2020-02-19T15:40:50Z", "digest": "sha1:WZIRZBNSK54VRL7C2QOSY4T6VR3P7TPN", "length": 25971, "nlines": 195, "source_domain": "thinaboomi.com", "title": "கிண்டி முதல் மாமல்லபுரம் வரை சீன அதிபருக்கு வழிநெடுகிலும் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு - 35 இடங்களில் நடனம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன", "raw_content": "\nபுதன்கிழமை, 19 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநடிகர் ரஜினியின் மேன் வெஸ் வைல்டு நிகழ்ச்சி டி.வி.யில் விரைவில் வெளியீடு: பியர் கிரில்ஸ் டுவிட்டரில் தகவல்\nஅடுத்த மாதம் சென்னை வருகிறார் ராகுல் காந்தி: பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த காங். ஆலோசனை\nகல்லூரிகளில் ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் தகவல்\nகிண்டி முதல் மாமல்லபுரம் வரை சீன அதிபருக்கு வழிநெடுகிலும் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு - 35 இடங்களில் நடனம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன\nபுதன்கிழமை, 9 அக்டோபர் 2019 தமிழகம்\nசென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் வழியிலும் கிண்டியில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையிலும் சுமார் 50 கி.மீ. தூரத்துக்கு 35 இடங்களில் சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.\nசீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை (11-ம் தேதி) சென்னை வருகிறார். பிரதமர் மோடியும் அன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் பின்னர் சீன அதிபர் கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்குகிறார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்க உள்ளார். 11-ம் தேதி பிற்பகலில் 2 தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள். அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் ஆகிய இடங்களை முதலில் பார்வையிடுகிறார்கள். அப்போது இருவரும் ஒன்றாக புகைப்படங்களும் எடுத்துக் கொள்கிறார்கள்.\nபின்னர் மாலையில் கடற்கரை கோவில் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். கடற���கரை கோவிலின் பின்னணியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நடன நாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதற்காக மாமல்லபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சீன அதிபரின் வருகைக்கு இன்று ஒருநாள் மட்டுமே இருப்பதால், சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகிண்டியில் இருந்து மாமல்லபுரத்துக்கு சுமார் 50 கி.மீ. தூரம் காரிலேயே சீன அதிபர் பயணம் செய்கிறார். இதற்காக அவர் செல்லும் சாலைகளில் வழி நெடுக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சீன அதிபரின் பாதுகாப்புக்காக தனித்தனியே போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. சீன அதிபர் ஒருவர் சென்னைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.\nசென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் வந்து இறங்கியதும் சுமார் 7 ஆயிரம் பேர் திரண்டு அவரை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து கிண்டி நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் வழியிலும் கிண்டியில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையிலும் சுமார் 50 கி.மீ. தூரத்துக்கு 35 இடங்களில் சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக சாலையோரங்களில் வாழை மரம் மற்றும் தோரணங்களும் கட்டப்படுகின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார். அப்போது விமான நிலைய வளாகத்துக்குள் கரகாட்டம், ஓயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதை சீன அதிபர் நடந்து சென்று பார்த்து ரசிக்கிறார். விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழிநெடுக 6 ஆயிரத்து 800 கல்லூரி மாணவ, மாணவிகள், சுய உதவிக் குழுவினர் மற்றும் அ.தி.மு.க.வினர் தேசிய கொடியை ஏந்தி வரவேற்பு அளிக்கிறார்கள். கேரள செண்டை மேளம், கோவை டிரம்ஸ், வட இந்தியாவில் புகழ்பெற்ற நாசிக் டோல் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.\nஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டல் முன்பு வாழை மற்றும் கரும்புகளால் ஆன அலங்கார வளைவுகள் அமைக்கப்படுகிறது. ஓட்டல் வாசலில் தமிழர்களின் பாரம்பரிய இசையான நாதஸ்வர இசையுடன் சீன அதிபரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றம் அரு��ே கரகாட்டம், டிரம்ஸ் வாத்தியம், காந்தி மண்டபம் அருகே தப்பாட்டம், ஓயிலாட்டம், மத்திய கலாஷ் அருகே மதுரை கரகாட்ட குழுவினரின் ஆடல் நிகழ்ச்சி. திருவான்மியூர் சிக்னல் அருகே செண்டை மேளம் ஆகியவை இசைக்கப்படுகிறது. கந்தன்சாவடியில் பேண்டு வாத்தியக்குழுவினரின் நிகழ்ச்சி, புலி ஆட்டம், சிலம்பாட்டம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதை போல் வழிநெடுக வரவேற்பு வளைவுகள், பேனர்கள் வைத்து சீன அதிபரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nபிரதமர் மோடிக்கும், சீன அதிபருக்கும் திருவிடந்தையில் இருந்து ஒன்றாக வரவேற்பு கொடுக்கும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் நுழைவு வாயிலில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகள் அமைக்கப்படுகின்றன. அர்ஜூனன்தபசு பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வளைவும், ஐந்துரத சாலையில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகளும், கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் மலர்களால் அலங்கார வளைவுகளும் அமைக்கப்படுகிறது. சீன அதிபர் தமிழகத்தின் பெருமைகளையும், கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ளும் வகையிலேயே இது போன்ற கலைநிகழ்ச்சிகளும், வரவேற்புகளும் கொடுக்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியினரும், அ.தி.மு.க.வினரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள்.\nஇந்நிலையில் மாமல்லபுரத்தில் நேற்று மத்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களில் இவர்கள் ஆய்வு செய்தனர். உரிய ஆவணங்களின்றி சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 2 திபெத்தியர்களை பிடித்து போலீசார் நேற்று விசாரித்தனர். ஏற்கனவே சில திபெத்தியர்கள் பிடிபட்டது நினைவிருக்கலாம்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nஉலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை\nகாற்று மாசு தொடர்பான வழக்கு: மத்திய அமைச்சர் வந்து விளக்கம் அளிக்க முடியுமா\nஅடுத்த மாதம் சென்னை வருகிறார் ராகுல் காந்தி: பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த காங். ஆலோசனை\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nராஜீவ் காந்தி கொலை: 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: சட்டசபையில் துரைமுருகன் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பதில்\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்க அரசு முடிவு: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகாவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரைவில் வெளிவரும்- சட்டசபையில் முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்\nநடிகர் ரஜினியின் மேன் வெஸ் வைல்டு நிகழ்ச்சி டி.வி.யில் விரைவில் வெளியீடு: பியர் கிரில்ஸ் டுவிட்டரில் தகவல்\nபாகிஸ்தானில் இப்போது பயங்கரவாத புகலிடம் இல்லை: இம்ரான்கான் மறுப்பு\nசிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள்: அதிர்ச்சி தகவல்\nஇந்தியா-பாகிஸ்தான் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்\nஇன்ஸ்டாகிராமில் 5 கோடி பேர் பின்தொடரும் பெருமையை பெற்றார் விராட் கோலி\nஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்க சீன அணிக்கு அனுமதி மறுப்பு\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\nதங்கம் விலை சவரன் ரூ. 200 உயர்ந்தது\nகாற்று மாசு தொடர்பான வழக்கு: மத்திய அமைச்சர் வந்து விளக்கம் அளிக்க முடியுமா\nமத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க முடியுமா என்று மத்திய அரசுத் தரப்பு ...\nபயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலம் தமிழகம்: அமைச்சர் துரைக்கண்ணு தகவல்\nபயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில�� நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று சட்டசபையில் அமைச்சர் ...\nஉலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை\nஏப்ரல் 1-ம் தேதி முதல் உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருள்களில்...\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.312 உயர்ந்து ரூ.31,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒவ்வொரு நாளும் ...\nராஜீவ் காந்தி கொலை: 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: சட்டசபையில் துரைமுருகன் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பதில்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். கவர்னர் ...\nபுதன்கிழமை, 19 பெப்ரவரி 2020\n12020 - ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டி அட்டவணை: அதிகாரப்பூர்வமாக வெளியிட்டத...\n2இந்தியா-பாகிஸ்தான் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்\n3குடியுரிமை திருத்த சட்டத்தை சொல்லி, மக்களை ஏமாற்றி சட்டம், ஒழுங்கை கெடுக்க...\n4மகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdpitamilnadu.com/2019/10/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2/", "date_download": "2020-02-19T17:03:44Z", "digest": "sha1:KKHBWEFRERSJC32YP7Y6WS27G5Q5JASY", "length": 9308, "nlines": 106, "source_domain": "www.sdpitamilnadu.com", "title": "தமிழினத்தின் தொன்மையை உலகிற்கு உணர்த்தும் கீழடி ஆய்வு பொருட்களை SDPI கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். - SDPI Tamilnadu", "raw_content": "\nதமிழினத்தின் தொன்மையை உலகிற்கு உணர்த்தும் கீழடி ஆய்வு பொருட்களை SDPI கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.\nதமிழினத்தின் தொன்மையை உலகிற்கு உணர்த்தும் கீழடி ஆய்வு பொருட்களை SDPI கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.\nதமிழினத்தின் தொன்மையை உலகிற்கு உணர்த்தும் கீழடி ஆய்வு பொருட்களை SDPI கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.\nகீழடியின் அகழாய்வு முடிவுகள் கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே நகர நாகரிகத்தின் உச்சகட்ட வாழ்வியலை வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை பறைசாற்றுகின்றது.\nஇத்தகைய தொண்மை வாய்ந்த தமிழர் நா��ரிகத்தின் அடையாளமாக இருக்கும் சிவகங்கை மாவட்டம் கீழடி ஆய்வில் கிடைத்த பொருட்கள், குறிப்பாக எழுத்துகள், படிமத்தில் கிடைத்த பொருட்கள், பழங்கால சுவர்கள், கிணறுகள் போன்றவைகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி, மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில செயலாளர் அஹமது நவவி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், சுல்ஃபிகர் அலி மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், இந்நிகழ்வின் போது கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன் அவர்கள் உடன் இருந்தார்.\nகீழடி ஆய்வு பொருட்களை பார்வையிடும் எஸ்.டி.பி.ஐ. தலைவர்கள்\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் – தமிழகம் உள்பட தேசம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nபிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு அச்சுறுத்தி மெளனிகளாக்கும் முயற்சி – எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் குற்றச்சாட்டு\nஜார்கண்ட் மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்-எஸ்.டி.பி.ஐ பங்கேற்பு\nபொரவச்சேரியில் மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் மீது தாக்குதல் – நேரில் சந்தித்து SDPI ஆறுதல்\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் வாழ்த்து\nஏழு தமிழர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் கோரிக்கை ஆளுநரால் நிராகரிப்பு – தமிழக அரசு தெளிவுப்படுத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விஷம பேச்சை கண்டித்து ஏர்வாடியில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விஷம பேச்சை கண்டித்து மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/118118", "date_download": "2020-02-19T18:19:05Z", "digest": "sha1:FCHQLLNNNSINKBTEETWW4JOVFREUZYLC", "length": 4903, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 28-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவவுனியா ஆடையகம் ஒன்றில் தமிழ் தம்பதியினரிடம் முறன்பட்ட நபர்\n40 பெண்களை மிரட்டி கணவன் நெருக்கம் மனைவிடம் சிக்கிய வீடியோக்கள்... அதன் பின் நடந்த சம்பவம்\nஅம்மாவை சந்தோஷமாக வைத்திருப்பதற்��ு நன்றி: தாயின் புதுக்காதலனுக்கு பிள்ளைகள் எழுதிய கடிதம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஒரே பாடசாலையில் மகன் அதிபராகவும் சித்தப்பா உப அதிபராகவும் கடமை\nMH370 விமானி வேண்டுமென்றே 239 பயணிகளை கொன்றிருக்கலாம்: சர்ச்சையை கிளப்பிய டோனி அபோட்\nசிவகார்த்திகேயன் வாழ்வில் எழுந்த விவாகரத்து பிரச்சினை... மனைவி கர்ப்பமாக இருந்த தருணத்தில் நடந்தது என்ன\nஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து 4 பேர் பலி\nபிரபல நடிகர் அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து, உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்\nமிரட்டல் காட்டிய திமிரு நடிகையின் மகளா இது\nஅஜித் கீழே விழுந்த வீடியோவா இது, உண்மை தகவல் இதோ\nதிமிரு பட வில்லி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா.. வைரலாகும் புகைப்படம்.. குவியும் லைக்குகள்..\nசிவகார்த்திகேயன் வாழ்வில் எழுந்த விவாகரத்து பிரச்சினை... மனைவி கர்ப்பமாக இருந்த தருணத்தில் நடந்தது என்ன\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய காதல்... முதன் முறையாக பதிவிட்ட இலங்கை தர்ஷன்\nசமையல் செய்த தொகுப்பாளினி மணிமேகலை.. திடீரென வெடித்த குக்கர்.. வெளியான வைரல் காட்சி..\nமீண்டும் திரையுலகில் கதாநாயகனாக கால்பதிக்கும் பிரபல நடிகர் கார்த்திக், First லுக் இதோ\nபிரபல நடிகர் அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து, உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்\nஇயர் போனில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்... நொடிப்பொழுதில் உயிரிழந்த சோகம்\nலண்டன் வகுப்பறையில் 'குட்டி ஸ்டோரி' பாடல்.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558709", "date_download": "2020-02-19T16:32:01Z", "digest": "sha1:WOXSAETQANHRREIWQBLZOXTO3Q3VDSMJ", "length": 11017, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Supreme Court refuses to accept plea against National Security Act | தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து மனு விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர�� நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து மனு விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nதேசிய பாதுகாப்பு சட்டம் உச்ச நீதிமன்றம்\nபுதுடெல்லி: டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் கடந்த 10ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, ஒரு நபரை கைது செய்து விசாரணை இன்றி 12 மாதங்கள் சிறையில் அடைக்க டெல்லி ேபாலீசுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஜனவரி 19ம் தேதி தொடங்கி 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து வக்கீல் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், `குடியுரிைம திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவு ஆகியவற்றுக்கு எதிராக போராடும் மக்களை கட்டுப்படுத்துவதற்கும், அவர்களுக்கு அழுத்தம் ெகாடுக்கும் வகையிலும்தான் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nபோராட்டக்காரர்களுக்கு எதிராக இந்த சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. இந்த மனுவை வக்கீல் சர்மா வாபஸ் பெற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் மீது எங்கே தேசிய பாதுகாப்பு சட்டம் மீறப்பட்டது என்பதற்கு சில நிகழ்வுகளை குறிப்பிட்டு இடைக்கால மனு தாக்கல் செய்ய வேண்டும்,’ என்று கூறினர்.\nதலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அமித் ஷா காஷ்மீரில் சுதந்திரமாக சென்று வருவாரா... மாஜி முதல்வர் மெஹபூபா முப்தி மகள் காட்டம்\nராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் முதல் கூட்டம் நிறைவு: தலைவராக நிரித்ய கோபால் தாஸ், செயலாளராக சம்பத் ராய் நியமனம்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவர் குணமடைந்ததாக திருச்சூர் மருத்துவ கல்லூரி தகவல்\nராம ஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவராக நிரித்ய கோபால் தாஸ் நியமனம்\nடெல்லியில் நடைபெற்று வரும் கைவினைப் பொருள்காட்சிக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்: கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி உணவருந்தினார்\nபோபால் விஷவாயு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது சிபிஐ\nஉத்திரப்பிரதேச மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு\nடெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும்: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nஹைதராபாத்தில் வசிக்கும் 127 பேர் குடியுரிமையை நிரூபிக்கும்படி ஆதார் ஆணையம் நோட்டீஸ் : வலுக்கும் எதிர்ப்புகள்\nடெல்லி முதல்வராக பதவியேற்ற நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\n× RELATED உடல்நிலை குறித்த அறிக்கையின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559276", "date_download": "2020-02-19T17:49:24Z", "digest": "sha1:MPWPV6QUGBEB2TGEHM4DYV3AKMDDU5FT", "length": 8561, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Postponement of Pollachi sex case trial | பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன���\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ்(28), வசந்தகுமார்(24), திருநாவுக்கரசு(27), மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இவ்வழக்கு சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. 5 பேரும் கோவையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர். திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்கு நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்ததால், சேலம் மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சிஜேஎம் கோர்ட்டில் நீதிபதி ரவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nதேனியில் இருந்து சுற்றுக்கிராமங்களுக்கு 8 வழித்தடங்களில் தனியார் போக்குவரத்து ‘கமிஷன் கொட்டுவதால்’ அதிகாரிகள் ‘கப்சிப்’\nகே.வி.குப்பம் அருகே போக்குவரத்து பாதிப்பு: சாலை விரிவாக்கப்பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றம்\nபவானிசாகர் அணையில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட 2ம் சுற்று தண்ணீர் இன்று நிறுத்தம்\nதென்னையில் சுருள் பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி... வேளாண் அதிகாரிகள் விளக்கம்\nதேனி மாவட்டத்தில் அடியோடு வீழ்ந்தது சுற்றுலா தொழில்: வாடகை வாகனம் ஓட்டும் 8 ஆயிரம் பேர் தவிப்பு\nகோயில் வாசலில் செயின் அணிவிப்பு; மாணவி கழுத்தில் தாலி கட்டி நடித்த மாணவன்: களக்காட்டில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nவேலூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற விஏஓ அலுவலகங்களில் சிறப்பு முகாம்\nஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த வாழைத்தார்க்கு மவுசு அதிகரிப்பு: ரூ.1200க்கு ஏலம் போனது\nவிழுப்புரத்தில் இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 750 பேர் மீது வழக்குப்பதிவு\nபலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது கொடூர வாலிபருக்கு ஆயுள்: கோவை மகிளா கோர்ட் தீர்ப்பு\n× RELATED மாற்றுத்திறனாளிகள் முகாம் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A/", "date_download": "2020-02-19T15:51:39Z", "digest": "sha1:QVVA5J3UE6XCJ22NQ4AOTKCRQLK3PN6P", "length": 9270, "nlines": 68, "source_domain": "spottamil.com", "title": "அஞ்சேலோ மேத்யூஸின் ‘உலகசாதனை’ என்ன தெரியுமா? அதனால்தான் அவரை அணியிலிருந்து நீக்கினோம்: கோச் ஹதுரசிங்கே விளக்கம் - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nஅஞ்சேலோ மேத்யூஸின் ‘உலகசாதனை’ என்ன தெரியுமா அதனால்தான் அவரை அணியிலிருந்து நீக்கினோம்: கோச் ஹதுரசிங்கே விளக்கம்\nby விமலரஞ்சன் | Sep 27, 2018 | இலங்கை, மட்டைப்பந்து, விளையாட்டு | 0 comments\nஇலங்கை அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அஞ்சேலோ மேத்யூஸ், தற்போது அணியிலிருந்தும் நீக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதை இலங்கை பயிற்சியாளர் ஹதுரசிங்க வெளியிட்டுள்ளார்.\nஆசியக் கோப்பையிலிருந்து படுதோல்வியடைந்து வெளியேறியது இலங்கை, இதனையடுத்து மேத்யூஸை நீக்கும் முடிவை எடுக்க அதற்கு இவரும் பெரிய கடிதம் மூலம் ‘தான் பலிகடாவா’ என்று கேட்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nஇந்நிலையில் அணியிலிருந்து தான் நீக்கப்படுவோம் என்று மேத்யூஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்கான காரணங்களையும் ஹதுரசிங்க வெளியிட்டுள்ளார்.\nஅதாவது பந்துவீச்சை நிறுத்தி விட்ட மேத்யூஸ், பேட்டிங்கில் சகவீரர்களின் விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தார் அதனால்தான் நீக்கம் என்று சூசகமாகத் தெரிவிக்கிறார் பயிற்சியாளர் ஹதுரசிங்க.\nவிக்கெட்டுகளுக்கிடையே ஓடுவதில் மேத்யூஸ் மந்தமாக இருப்பதோடு எதிர்முனை வீரர்களையும் ரன் அவுட் ஆக்கி ‘விக்கெட்டுகளை’ எடுத்து விடுகிறார் மேத்யூஸ் என்பதே ஹதுரசிங்கவின் காரணமாக உள்ளது.\nஇதனை இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் கிரேம் லெப்ராய் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார்.\nமேத்யூஸ் ரன் ஓடுவதில் மந்தமாக இருக்கிறார் என்பதோடு லெப்ராய் நிறுத்திக் கொள்ள, பயிற்சியாளர் சந்திகா ஹதுரசிங்க இன்னும் ஒரு படி மேலே போய் தனது மோசமான ரன் ஓட்டத்தினால் தன்னுடன் ஆடுபவர்களை ரன் அவுட் ஆக்கி விடுகிறார் மேத்யூஸ் என்று குற்றம்சாட்டினார்.\nரன் அவுட்டில் இவர் பங்கேற்பாளராக இல்லை மாறாக எதிர்முனை பேட்ஸ்மென் ரன் அவுட் ஆவதற்கும் மேத்யூஸ் காரணமாக விளங்குகிறார் என்கிறார் ஹதுரசிங்க.\nமேலும் 50 ஓவர்கள் களத்தில் பீல்ட் செய்வதற்கும் பிறகு பேட்டிங் செய்வதற்குமான உடற்தகுதி மேத்யூஸிடம் இல்லை. அணி வீரர்களே அவரைச் சுமையாகக் கருதுகின்றனர் என்ற குண்டையும் ஹதுரசிங்க தூக்கிப் போட்டுள்ளார்.\n“64 ரன் அவுட்டுகளில் மேத்யூஸ் பங்கு உள்ளது, இதில் 49 முறை எதிர் முனை பேட்ஸ்மென் இவரால் ரன் அவுட் ஆகியுள்ளார். இது உலக சாதனை. இது போன்ற விஷயங்களைத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஆனால் அவர் விரைவில் இந்தக் குறைகளைச் சரிசெய்து கொண்டு மீண்டும் இலங்கை கிரிக்கெட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்றே விரும்புகிறோம்.” என்கிறார் ஹதுரசிங்க.\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/re-election-for-nadigar-sangam-q0wpa6", "date_download": "2020-02-19T16:30:04Z", "digest": "sha1:FHXDXB5FAZV4HXHT2BJ6645HKF5QBPHZ", "length": 11486, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மறுபடியும் முதல்ல இருந்தா.... நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தலாம் பாஸ்...", "raw_content": "\nமறுபடியும் முதல்ல இருந்தா.... நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தலாம் பாஸ்...\n’நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விதிமுறை மீறப்பட்டுள்ளது என்பதே எங்கள் புகார். விஷால் தொடர்ந்து கூறிவருவதுபோல் தனி அதிகாரி நியமனத்தில் எனது அழுத்தம் ஏதும் இல்லை. மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் எந்த தீர்ப்பை அளித்தாலும் அதை ஏற்கவுள்ளோம்’என்று தெரிவித்தார். இவரது நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் என்ற பேச்சு தற்போது கோடம்பாக்கத்தைப் பரபரப்பாக்கியுள்ளது.\n’நடிகர் சங்கம் நல்லபடியாக செயல்பட விடாமல் சிலர் சதி செய்கிறார்கள்’என்று விஷால் இரு தினங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அது போன்ற காரியங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்றும் ஆனால் நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் வரும் என்று ஒரு குண்டைப் போடுகிறார் அவரது எதிரணியைச் சேர்ந்த ஐசரி கணேஷ்.\nதேர்தல் முடிந்து ஐந்து மாதங்களுக்கும் மேல் ஆகியும் வாக்குகள் இதுவரை எண்ணப்படாத நிலையில் விரைவில் மறுதேர்தல் வரும் என்று ஐசரி கணேஷ் அறிவித்திருப்பது விஷால் வட்டாரத்தினரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு துறை மையமும் இணைந்து ஆண்டுதோறும் நவம்பர் 13 ஆம் தேதியன்று சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினம் அனுசரித்து வருகின்றனர். அதன்படி புதுச்சேரி கருவடிக்குப்பம் இடுகாட்டில் அமைந்துள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் கணேஷ், ஆர்த்தி, விக்னேஷ், உதயா ஆகியோர் சார்பிலும், அரசு சார்பில் சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் நாடக நடிகர்கள் ஆகியோர் மேளதாளத்துடன் அலங்கரிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் படத்துடன் ஊர்வலமாக வந்து மலரஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் நிருபர்களைச் சந்தித்த ஐசரி கணேஷ்,’நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விதிமுறை மீறப்பட்டுள்ளது என்பதே எங்கள் புகார். விஷால் தொடர்ந்து கூறிவருவதுபோல் தனி அதிகாரி நியமனத்தில் எனது அழுத்த��் ஏதும் இல்லை. மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் எந்த தீர்ப்பை அளித்தாலும் அதை ஏற்கவுள்ளோம்’என்று தெரிவித்தார். இவரது நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் என்ற பேச்சு தற்போது கோடம்பாக்கத்தைப் பரபரப்பாக்கியுள்ளது.\nசூர்யா வீட்டில் ரெய்டுக்கு ஆப்பு தீட்டியிருக்கும் சொந்த டாடி சிவகுமார்: ச்ச்ச்ச்சை\n அன்புச்செழியனை குத்த வைத்து உட்கார வைத்த சூப்பர் ஸ்டார்..\nசிவகார்த்தியின் புதுப்பட கதை இதுதான்: சஸ்பென்ஸை உடைத்த டைட்டில்\nஆபாச படங்களை காண்பித்து தொல்லை... பிரபல டான்ஸ் மாஸ்டர் மீது பெண் பரபரப்பு புகார்..\n இனி விஜய்க்குதான் மவுசு, ரஜினி பட வசூல் கணக்கு பொய்க்கும்... தாறுமாறாக போட்டு தாக்கிய சினிமா புள்ளி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவேன்.பாராளுமன்றத்தில் முழங்கிய பிரதமர்.\nஒட்டு துணி இல்லாமல்... உடலை இலையால் மறைத்து கொண்டு போஸ் கொடுத்த கியாரா அத்வானி\nமாதவிலக்கு நேரத்தில் கணவருக்கு உணவு சமைக்க கூடாது.. சமைத்து கொடுத்தால் என்ன பிரச்சனை பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/technology/there-is-no-need-to-be-an-intellectual-to-find-vikram-lander-q1xfmf", "date_download": "2020-02-19T17:51:31Z", "digest": "sha1:7UVQCJEHGXN5ZKREJ22GP53FQC3RURMT", "length": 10797, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை... ஊக்கம் தரும் சண்முக சுப்ரமணியன்..!", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை... ஊக்கம் தரும் சண்முக சுப்ரமணியன்..\nசரியான அறிவு இருந்தால் போதும்... விக்ரம் லேண்டரை யார் வேண்டுமானாலும் கண்டுபிடித்திருக்கலாம் என பொறியாளர் சண்முக சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.\nவிக்ரம் லேண்ட்ரை அவர் கண்டு பிடித்த விதம் குறித்து பகிர்ந்து கொள்கையில், ’’நாள் ஒன்றிற்கு 7 - 8 மணி நேரங்கள் வீதம் 4 முதல் 5 நாட்களை விக்ரம் லேண்டரை கண்டறிவதற்காக செலவிட்டேன். காலை அலுவலகம் செல்வதற்கு முன்பும், அலுவலகம் முடிந்து திரும்பியது முதலும் நேரத்தை செலவிட்டேன்.\nபழையபடம், புதிய படத்தை ஒப்பிட்டுப்பார்த்தேன். சிறு வயது முதலே விண்வெளித்துறையில் ஆர்வம் இருந்தது. நாசா எடுத்த நிலவின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்தேன். ஒரே ஒரு சிறிய புள்ளியைத் தவிர வேறு மாற்றங்கள் தெரியவில்லை. எனவே அந்தப் புள்ளிதான் லேண்டரின் பாகங்களாக இருக்குமென அக்டோபர் 3ம் தேதி நாசாவுக்கு ட்வீட் செய்தேன். இது தொடர்பாக மின்னஞ்சலும் அனுப்பினேன்.\nஎனது கண்டுபிடிப்பு குறித்து நாசா பதில் அளிக்க நேரம் எடுத்துக்கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் தொடர்ந்து எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்து பின்னர் என்னுடைய தகவலை வைத்து ஆராய்ச்சி செய்தபோது நாசாவினால் எளிதாக விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க முடிந்தது.\nசெப்டம்பர் 17ல் நாசா எடுத்த புகைப்படத்தில் இருளில் எடுக்கப்பட்டது. அதனால் அவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அதற்குப் பின் அக்டோபர் 15ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் லேசான வெளிச்சம் இருந்தது. ஆனால் நாசாவினால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அக்டோபரில் எடுக்கப்பட்ட புகைப்படத்திலேயே அந்தப் புள்ளியைக் கண்டுபிடித்தேன். பின்னர் நாசா, நவம்பரில் எடுத்த புகைப்படத்தை வைத்து லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்துள்ளனர். லேண்டர் தரையிறங்கிய குறிப்பிட்ட இடமெல்லாம் எனக்கு தெரியாது. நான் இணையத்தில் தகவல்களை சேகரித்தேன். அதன் மூலமே ஆய்வைத் தொடர்ந்தேன்\nஆர்���ம் இருந்தால் எத்தகைய துறையினரும் விண்வெளியில் சாதிக்கலாம். படித்திருக்க வேண்டும் என்கிற தேவையில்லை. இதுகுறித்து படிக்காதவர்கள் கூட இணையத்தில் தேடி விண்வெளி குறித்த ஆய்வை மேற்கொள்ளலாம். சரியான அறிவு இருந்தால் போதும் இதை யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒன்றே. ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இந்நிகழ்வு இருக்கும் என கருதுகிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.\nவிக்ரம் லேண்டர் விவகாரம்... இஸ்ரோ சிவனின் ஈகோவை தூண்டிவிடுகிறாரா சண்முகம் சுப்ரமணியன்..\n’சிவனுக்கு’ வழிகாட்டிய சண்முக ’சுப்பிரமணியன்’... மோடி கண்ணீரைத்தான் துடைத்தார்... இந்த மதுரை தமிழன் கண்டுபிடித்தே கொடுத்தார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"பெண்களை தவறான இடத்தை பிடித்து இழுக்கிறார்கள்\", வண்ணாரப்பேட்டையில் நடந்த வன்முறை \nபயணியை அடித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்..இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nஇது ஒரு சமூகம் நடத்தும் போராட்டம்..CAA தமிழகத்தில் வரக்கூடாது..\nடாக்டர் படத்தின் கதை இதுவா \nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\n\"பெண்களை தவறான இடத்தை பிடித்து இழுக்கிறார்கள்\", வண்ணாரப்பேட்டையில் நடந்த வன்முறை \nபயணியை அடித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்..இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nஇது ஒரு சமூகம் நடத்தும் போராட்டம்..CAA தமிழகத்தில் வரக்கூடாது..\nஅமெரிக்க அதிபர் வருகை ,இந்தியாவின் அடிமை தனத்தை குறிப்பதாக சிவசேனா குற்றச்சாட்டு.\nதீய சக்திகள் தூண்டுதலே வன்முறைக்கு காரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு.\nபெற்ற மகனை கண்டம் துண்டமாக வெட்டி வீசிய கொடூர தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tn-tnusrb-police-constable-free-online-test-tamil-nadu-pc-mock-test-tamil", "date_download": "2020-02-19T15:59:28Z", "digest": "sha1:P6DFG5VW5HXCBVWQQV4JFQMEYPOTSVPK", "length": 13238, "nlines": 281, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TN Police Constable Online Mock Test 2019 - Try Now | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 19 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 19\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nஇந்தியன் வங்கி SO தேர்வு தேதி அறிவிப்பு 2020 – ஹால்டிக்கெட் எப்போது \nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nSSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது\nNID DRT தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது Police Constable, Jail Warder & Fireman பதவிக்குரிய தேர்வினை (உத்தேசமாக) 25.08.2019 அன்று நடத்த உள்ளது.\nExamsdaily(India’s No 1 Education Portal) நடப்பு விவகாரங்கள், பொது அறிவு, தேர்வு அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கான தளமாகும். TNSURB Police Constable தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக பிரத்யேகமாக ஆன்லைன் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வானது TNSURB Police Constable தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழ் உள்ள இணைப்பில் மாதிரி தேர்வை முயற்சிக்கலாம்…\nஇந்த TNSURB ஆன்லைன் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் உங்கள் அறிவை சோதிக்க முடியும். இது உங்கள் TNSURB Police Constable தேர்வு தயாரிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு தேர்வையும் முடித்த பிறகு, வலைப்பக்கத்தில் கேள்விக்கான சரியான பதில்களையும் அதன் தீர்வையும் அறியலாம். அதனுடன் ஒவ்வொரு தேர்விலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் உங்கள் தர வரிசை நிலையை அறிந்து கொள்ளலாம்.\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleNLC இந்தியா நிறுவனம் Apprentice அறிவிப்பு 2019 – 875 பணியிடங்கள்\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-group-2-2018-result-in-tamil", "date_download": "2020-02-19T18:16:13Z", "digest": "sha1:SJMYVM4SRZOSBH2KRPGZ4RPGFIJDOQIH", "length": 11534, "nlines": 258, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Group 2 Interview Post 2018 Prelims Result | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 19 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 19\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nஇந்தியன் வங்கி SO தேர்வு தேதி அறிவிப்பு 2020 – ஹால்டிக்கெட் எப்போது \nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nSSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது\nNID DRT தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nHome தேர்வு முடிவுகள் TNPSC TNPSC Group 2 நேர்காணல் தேர்வு 2018 – ஆரம்பநிலை (Prelims) தேர்வு முடிவுகள்\nTNPSC Group 2 நேர்காணல் தேர்வு 2018 – ஆரம்பநிலை (Prelims) தேர்வு முடிவுகள்\nTNPSC Group 2 நேர்காணல் தேர்வு 2018 – ஆரம்பநிலை (Prelims) தேர்வு முடிவுகள்\nTamil Nadu Public Service commission(TNPSC) 1199 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் பரீட்சை II (நேர்காணல் ) (Group II Service ) மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு நடத்துகின்றது. ஆரம்பிநிலை தேர்வு 11-11-2018 அன்று நடைபெற்றது. விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nDownload TNPSC குரூப் 2 தேர்வ��� முடிவுகள் 2018\nTNPSC Group 2 முதன்மை தேர்வு 23-02-2019 அன்று நடைபெறும்.\nTNPSC Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleTNPSC சீனியர் வேதியியலாளர் (Senior Chemist) தேர்வு முடிவுகள் 2018\nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nSSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nசமீபத்திய தமிழ்நாடு தேர்வு முடிவுகள் 2018\nTNPSC குரூப் 1 Mains தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tech.neechalkaran.com/2010/07/mail.html?showComment=1279138043277", "date_download": "2020-02-19T16:57:29Z", "digest": "sha1:WITL7CM5BLDRDPLYNKTA3FMNODQCZO4Q", "length": 17548, "nlines": 162, "source_domain": "tech.neechalkaran.com", "title": "யூஸ் அண்ட் த்ரோ மின்னஞ்சல் - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » யூஸ் அண்ட் த்ரோ மின்னஞ்சல்\nயூஸ் அண்ட் த்ரோ மின்னஞ்சல்\nமுன்பெல்லாம் சும்மா நடந்துபோவோர் திரும்பிப் பார்ப்பவருக்கெல்லாம் நமது மின்னஞ்சல் முகவரியை இனாமாக தந்துவிட்டு குஷிப்படுவோம், அவரும் அதைப் வைத்து என்ன செய்யவென தெரியாமல் 'துரை இங்கிலீஸ்' எல்லாம் பேசுதுன்னு போவாரு. ஆனா இப்ப இருக்கிறவுங்க அப்படியில்ல நீங்க ஒரு மின்னஞ்சல் கொடுத்த அதுக்கு ஒரு லொள்ளு மெயிலில் இருந்து கரைச்சல் மெயில் வரை அனுப்பி அவர் குஷிப்படுகிறார். அது பத்தாமல் அவர் லாக்கின் பண்ண தளத்துக்கு எல்லாம் உங்களையும் சேர்த்து இன்வைட் செய்வாரு மற்றும் புதிய புதிய ஸ்பேன் மெயிலைக்கூட விடாமல் முடிந்த அளவு பார்வேர்ட் செய்ய முயற்சியாவது செய்வார். அப்ப நம்ம தலைவரு புதுசு புதுசா முளைச்ச தளத்துக்கொல்லாம் தெரியாமல் கொடுத்திருந்த அந்த மின்னஞ்சலுக்கு புதுசு புதுசா யோசிச்சு மெயில் வரும்... நிற்க.\nஇப்படிப் பட்ட சூழலில் தற்காலிக மின்னஞ்சல்கள் துணைசெய்யும். யாஹூ மின்னஞ்சல் சேவையுடன் இந்த தற்காலிக மின்னனஞ்சல் வசதியை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். யூஸ் அண்ட் த்ரோ கப்பைப் போல மின்னஞ்சல் முகவரியை மாற்றிக் கொண்டே போகலாம். அடிப்படையில் உங்களைச் சார்ந்த பெயரிட்டுக் கொண்டு கடைசியில் ஏதேனும் எண்களைப் போட்டு முகவரிகளை உருவாக்கலாம் அல்லது உங்க��் விருப்பமே.\nஉதாரணத்திற்கு எனது யஹூக் கணக்கில் மேலும் ஒரு ellam_summa-test@yahoo.com என்று ஒரு கணக்கை உருவாக்குகிறேன். வேண்டிய தளங்களில் பதிவு செய்கிறேன், வேண்டியவருக்கெல்லாம் கொடுக்கிறேன். கொஞ்ச காலம் கழித்து அந்த மெயிலுக்கு தேவையில்லாத ஸ்பேன் வருகிறதென்றால் அதைப் அப்படியே லேபிள் போட்டு வரும் மின்னஞ்சல்களைப் பிரித்து தேவையான முகவரிகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். அதும் சில காலங்களில் யாரும் தேவையில்லை என்றால் அந்த முகவரியை அப்படியே அழித்தும் விடுகிறேன். எப்படி வசதி மேலும் சில பல முகவரிகளை உருவாக்கி வெவ்வேறு தொடர்புகளுக்கும் நான் கொடுக்கலாம் இப்படி ellam_summa-friends@yahoo.com ellam_summa-jobs@yahoo.com ellam_summa-bloggers@yahoo.com இதில் கவனித்தால் நமது அடிப்படை பெயர் மாற்றாமல் கடைசிப் பெயரை மட்டும் மாற்றிக் கொள்ளலாம் அல்லது மொத்தமாக புதிய முகவரியையும் உருவாக்கலாம்.அதிக பட்சமாக 500 முகவரிகள் உருவாக்கிக் கொள்ளலாம்.\nயாஹூவில் நுழைந்தப் பின் அதன் வலது புற optionயை தேர்வு செய்யவும்\nபிறகு Disposable Email address தொகுதியில் புதியதாக தற்காலிக முகவரியை உருவாக்க add செய்யவும்\nஅடுத்து வேண்டிய அடிப்படை பெயரைக் கொடுக்கவும் அடுத்த பகுதியில் குறியீடுகள் கொடுக்கவும் எல்லாம் உங்கள் வசதிக்கேற்ப\nபிறகு சேமித்தப் பிறகு, அந்தப் பக்கத்தில் இந்த முகவரி சேர்ந்துக் கொள்ளும். இனி இந்த முகவரியை யாரிடமும் கொடுக்கலாம். இந்த முகவரிக்கு வரும் அஞ்சல்கள் தானாகவே ஸ்பேன் பெட்டிக்குப் போகும் அதனால் உங்கள் முக்கிய கணக்குக்கு எந்த தொந்தரவும் வராது. சரி, இந்த அஞ்சலுக்கு சிலர் வேண்டிய தகவல்களை அனுப்பினால் ஸ்பேன்னிலிருந்து அதை எப்படி பிரிப்பது\nஅதற்கு பில்டர் எனப்படும் வடிப்பானை பயன்படுத்தலாம் அதற்கு முன் folderயை உருவாக்க வேண்டும். இங்கே சென்று புதிய போல்டரை சேர்த்து பெயரிட்டுக் கொள்ளவும்.\nஅடுத்து வடிக்கட்ட[filter] இங்கே சென்று filter -> add filter கொடுத்து போனாபோகுதுனு வடிப்பானுக்கு ஒரு பெயரைக் கொடுத்திட்டு\nஅனுப்புனர் வாரியாப் பிரிக்க sender கட்டத்தில் அனுப்புனர் முகவரியைப் போடவும் அல்லது\nஉங்கள் முகவரி வாரியாப் பிரிக்க recipient கட்டத்தில் உங்களின் தற்காலிக முகவரிகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யவும் அல்லது\nதலைப்பு வாரியாகப் பிரிக்க subject கட்டத்தில் வேண்டிய சொற்களைப் போட்டுக் கொள்ளவும்\nகடைசியில் எந்த போல்டருக்கு அனுப்ப வேண்டுமோ அதை தெரிவு செய்யவும் கடைசியாக சேமிக்க மறக்காதீர்கள்.அவ்வளவே\nஇனி அந்த போல்டரில் நீங்கள் பிரித்த வகை அஞ்சல்கள் தானாக வந்து சேர்ந்துவிடும்\nதேவையான போது இந்த தற்காலிக முகவரிகளை இந்த Disposalble Email address தொகுப்பில் மாற்றவும் அழிக்கவும் முடியும்\nஇப்போதுதான் கவனிக்கப் பட்டது. சில கணக்கிற்கு இந்த வசதி உடனடியாகத் தெரிவதில்லை, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக கோரிக்கைக்கு வாடிக்கையாளர் உதவியையும் அணுகலாம். 'Disposable Email Addresses' வசதியைத் தரும் மற்றும் சில தளங்கள்.\nபுதிதாகக் கற்றுக் கொண்டேன்; விளக்கமாக எடுத்துச் சொன்னதுக்கு நன்றி (அப்பக்கூட இங்கே சரியா நுழையாதுங்க சாமி)\n(அப்பக்கூட இங்கே சரியா நுழையாதுங்க சாமி)//\nதேவைப்பட்டால் எனது மின்னஞ்சலில் தொடர்பும் கொள்ளலாம்.\nஉங்கள் உற்சாக கருத்துக்கு நன்றிகள்\n யாஹூவில் நல்லதொரு அம்சம் இது. ஜிமெயிலுக்கு மாறிய பலர் இனி யாஹூ பக்கமே வந்து விடுவார்களோ நல்ல உபயோகமான கருத்துக்கள், 'நீ'\nஇம்மாதிரி செய்துவந்தால் மிகுந்த குழப்பங்கள் வரும்.\n//இம்மாதிரி செய்துவந்தால் மிகுந்த குழப்பங்கள் வரும்//\nநிரந்திர முகவரி பயன்படுத்துமிடத்தில் இதைப் பயன்படுத்தாமல் தற்காலிக முகவரியாக பயன்படுத்துவதில் எந்த குழப்பமும் வராதே அதுவும் புதிய புதிய அறிமுகமில்லாத தளங்களுக்குச் சென்று பதிய வேண்டியக் கட்டாயம் வந்தால் இந்தவித முகவரி பெரிதும் கைக் கொடுக்கும். நாளை அந்த தளங்கள் ஸ்பேன் அனுப்பினால் நாம் தப்பித்துக் கொள்ளலாம் அல்லது பிடித்துப் போய்விட்டால் நிரந்திர முகவரியை பதிந்துக் கொள்ளலாம்.\nநல்ல கேள்வி கேட்டதற்கு நன்றிகள்.\nதற்காலிக முகவரிக்கு பயனுள்ள தகவல்\n இங்கலீஷ் தெரிஞ்சவங்க தமிழ்ல தட்டச்சு செய்யக்கூடாதா\n இங்கலீஷ் தெரிஞ்சவங்க தமிழ்ல தட்டச்சு செய்யக்கூடாதா//இங்கிலீசு தெரியாதுன்னு (சும்மா) என்னை சொன்னேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/02/717.html", "date_download": "2020-02-19T16:45:17Z", "digest": "sha1:JPWJJOCA6LC3QDVV5AUTKH635WDOHEDH", "length": 12787, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "சீனாவிலிருந்து 717 இலங்கையர்கள் நாடு திரும்பினர் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசீனாவிலிருந்து 717 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கு தங்கியிருந்த 717 இலங்கையர்களை தற்போதைய நிலையில், இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.\nமேலும் 10 மாணவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு இலங்கை வரவுள்ளதாக அதன் பதில் தூதுவர் கே.கே.யோகநாதன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸால் சீனாவில் மட்டும் இதுவரை 425 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வைரஸ் சீனாவில் உள்ள 33 மாகாணத்தில் பரவியுள்ள நிலையில், சீனாவை தவிர மேலும் 24 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nசேர்ந்து பயணித்த விந்தணுக் கூட்டத்தில் நான் மட்டும் விரைவாக நீந்திக் கடந்து கருவாகி, உருவாகிய கெட்டிக்காரன்........ \"துரோகி\"...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://deaddictionmadurai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2020-02-19T17:04:36Z", "digest": "sha1:2CMK4JQLMEPB5VADCBRPTMGO4XYXOU6X", "length": 6007, "nlines": 159, "source_domain": "deaddictionmadurai.com", "title": "குடிப்பழக்கத்தை மறக்க • Call 8940883328 Rehabilitation De addiction centre madurai", "raw_content": "\nHome > மது போதை மீட்பு மையம் > குடிப்பழக்கத்தை மறக்க\nஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. அதிகமாக மது அருந்துகிறீ���்களா குடியை விட ஆசை, ஆனால் முடியாமல் போகிறதா குடியை விட ஆசை, ஆனால் முடியாமல் போகிறதா குடிப்பழக்கத்தை மறக்க Call 8940883328.\nகுடியை மறக்க சித்த மருத்துவம்\nகுடி போதை மறக்க மருந்து\nபோதை மறுவாழ்வு மையம் மதுரை\nதஞ்சை அருகே போதை மறுவாழ்வு மையம்\nபோதை மறுவாழ்வு மையம் தஞ்சாவூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/sports/dhoni-about-his-run-out-worldcup-semifinal-match", "date_download": "2020-02-19T15:58:29Z", "digest": "sha1:4HDLUWKCNWSI2BRVH5AJNKL3PEBVAYUJ", "length": 10676, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "\"அந்த 2 இன்ச்கள் இடைவெளி\"... முதன்முறையாக தனது அவுட் குறித்து கலங்கிய தோனி... | dhoni about his run out in worldcup semifinal match | nakkheeran", "raw_content": "\n\"அந்த 2 இன்ச்கள் இடைவெளி\"... முதன்முறையாக தனது அவுட் குறித்து கலங்கிய தோனி...\nஉலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரை பரிசீலிக்கவேண்டாம் என தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இந்திய அணி பங்கேற்ற தொடர்களிலும் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ரன் அவுட் ஆனது குறித்து முதன்முறையாக தோனி மனம் திறந்துள்ளார்.\nதனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இதுகுறித்து பேட்டியளித்த தோனி, \"என் முதல் போட்டியில் நான் ரன் அவுட் ஆனேன். அதேபோல இந்தப் போட்டியிலும் ரன் அவுட் ஆனேன். அப்போது \"நான் ஏன் டைவ் அடித்து ரீச் ஆகியிருக்கக்கூடாது\" என எனக்குள்ளேயே நான் கேட்டுக்கொண்டேன். அந்த 2 இன்ச்கள் இடைவெளி... நான் ஏன் டைவ் அடிக்கவில்லை, நிச்சயமாக நான் டைவ் அடித்து ரீச் ஆகியிருக்க வேண்டும்\" என தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுலியை படம் எடுத்த புலி\nதோனி சாதனையை முறியடித்த ராகுல்...\nமாலத்தீவில் பானிப்பூரி விற்ற தோனி... வைரல் வீடியோ...\nஇந்திய அணியின் தோல்வியும், தோனியின் பாடல்களும்.. ரகசியம் பகிர்ந்த இந்திய அணியின் முன்னாள் நிர்வாக மேலாளர்...\n13வது ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை விவரம்...\nஐபிஎல் அட்டவணையை வெளியிட்ட ஜெய்ஷா\nசச்சினை தோளில் சுமந்த தருணம்... பிரபல விருதை வென்ற சச்சின்\nவிராட் கோலியை பின் தொடரும் 5 கோடி பேர்... முதல் இந்தியர் என்னும் சாதனை...\nஇ���்தியர்களை மீட்க சீனா செல்லும் இந்திய ராணுவ விமானம்...\n24X7 செய்திகள் 18 hrs\nஇரண்டாயிரத்தை தொட்ட பலி எண்ணிக்கை... கரோனா வைரஸ் தாக்கம்\n24X7 செய்திகள் 11 hrs\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு விபத்தா...\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-19T17:19:31Z", "digest": "sha1:2MVCOKAFNCYUOAGTGVENKYHKBQP3DU7W", "length": 5170, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், பிப்ரவரி 19, 2020\nபாஜகவுக்கு வாக்களிக்க அபிநந்தன் சொன்னதாக காட்டும் பதிவு உண்மையில்லை பிபிசி நியூஸ் உண்மை கண்டறியும் குழு அம்பலப்படுத்துகிறது\nஇந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்தாம் பாஜக-வை ஆதரிப்பதாகவும், தமது வாக்கு அந்தக் கட்சிக்குதான் என்று கூறுவதாகவும் காட்டும் சமூக ஊடகப் பதிவு ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட சுவர் கண்டுபிடிப்பு\nஆப்பிளின் ஐபோன் 9 வெளியாவதில் சிக்கல்\nஏதுமற்றவர்களின் கண்ணீர் ஒருநாள் நெருப்பாகி அதிகாரத்தை அழிக்கும்\nகுஜராத்தில் எரிந்து கொண்டிருக்கும் ஈரான் நெருப்பு.\nஆஸ்திரேலியாவில் இரு சிறிய ரக விமானம் மோதி விபத்து - 4 பேர் பலி\nநாகாலாந்தில் 22 பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளனர்\nராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகளுக்கும் உரிமைகளை உயர்த்திப்பிடித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு\nஇந்துத்துவா மதவெறி நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தாதே இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் – ஊழியர்கள் கண்டனப் பேரணி\nஇந்தி தேர்வைத் தவிர்த்த 2.39 லட்சம் உத்தரபிரதேச மாணவர்கள்\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - 3 பேர் பலி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/184251", "date_download": "2020-02-19T17:52:13Z", "digest": "sha1:UOH4BBSSVZ7RFXF5HLV6HBWOZ5F43POR", "length": 7345, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "கிம் ஜோங் நம் கொலை தொடர்பில் கைதான வியட்னாமிய பெண்மணி விடுதலை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு கிம் ஜோங் நம் கொலை தொடர்பில் கைதான வியட்னாமிய பெண்மணி விடுதலை\nகிம் ஜோங் நம் கொலை தொடர்பில் கைதான வியட்னாமிய பெண்மணி விடுதலை\nகோலாலம்பூர்: வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரரை கொலை செய்தது தொடர்பில் கைதான வியட்னாம் நாட்டினைச் சேர்ந்த பெண்மணியான டோவன் தி ஹுவோங் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.20 மணியளவில் காஜாங் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.\nமுன்னதாக, கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நமை கொலை செய்த வழக்கில், தடுத்து வைக்கப்பட்ட இந்தோனிசிய பெண்மணி கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதனைத் தொடர்ந்து தி ஹுவோங் மீதான விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது. கிம் ஜோங் நமின் கொலை வழக்கிலிருந்து தி ஹுவோங்கை விடுதலைச் செய்யுமாறு கடந்த மார்ச் மாதம் வியட்னாம் வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டது.\nகடந்த 2017-ஆம் ஆண்டு கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஜோங் நம் முகத்தில் விஎக்ஸ் பொடியை தூவியதாக இந்தோனிசிய மற்றும் வியட்னாம் நாடினைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.\nகிம் ஜோங் நம் கொலை\nPrevious article4-வது முறையாக திருமணம் புரியும் 66 வயது தாய்லாந்து மன்னர்\nNext articleகாவல் அதிகாரிகளை பழி வாங்கும் ���ண்ணத்தில் ஐபிசிஎம்சி அமைக்கப்படாது\nகிம் ஜோங் நம்: வியட்னாமிய பெண்மணியை விடுவிக்கக் கோரி அந்நாடு கோரிக்கை\nகிம் ஜோங் நம் கொலை வழக்கு : குற்றவாளிகள் எதிர்வாதம் செய்ய அழைக்கப்பட்டனர்\nகிம் ஜோங் நம் – கொலை வழக்கில் முக்கியத் தீர்ப்பு\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nசிறுவன் தூக்கி வீசப்பட்ட விபத்துக்கு காரணமான மைவி ஓட்டுனர் கைது\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nமுழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்\nகொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\n“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1224646", "date_download": "2020-02-19T18:02:50Z", "digest": "sha1:HIM7H3FWNRM4W5YOKDVBFWVCCMAFRVDE", "length": 4198, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பல்யானைச் செல்கெழு குட்டுவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பல்யானைச் செல்கெழு குட்டுவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபல்யானைச் செல்கெழு குட்டுவன் (தொகு)\n10:25, 3 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n121 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n17:40, 2 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n10:25, 3 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\nபல்யானைச் செல்கெழு குட்டுவன் [[சேரர் குடிப்பெயர்கள்|சங்க காலச் சேர மன்னர்களில்]] ஒருவன். இவனது அண்ணன் [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]]. இவன் 25 ஆண்டுகள் அரசாண்டான். [[பாலைக் கௌதமனார்]] என்னும் புலவர் இவனைப் பாடிய பாடல்கள் 10 [[பதிற்றுப்பத்து]] நூலில் மூன்றாம் பத்தாக உள்ளது. இந்தப் பாடல்களுக்கு என்ன பரிசில் வேண்டும் என அரசன் புலவரையே கேட்டான். புலவர் “யானும் என் பார்ப்பினியும் சுவர்க்கம் புகவேண்டும்” என்றார். அரசன் பார்ப���பாரில் சிறந்தவரைக் கொண்டு 9 வேள்விகள் செய்தான். 10-வது வேள்வியின்போது பார்ப்பனப் புலவரும் பார்ப்பினியும் காணாராயினர். (மறைந்தனர்.) பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goodmorningsweetheart.com/ta/index.php", "date_download": "2020-02-19T18:05:30Z", "digest": "sha1:3BZ55FFYDTHYLWEK45X2U7FQXEV6JSXO", "length": 3773, "nlines": 50, "source_domain": "www.goodmorningsweetheart.com", "title": "காலை வணக்கம் படங்கள் | Kaalai Vanakkam Images", "raw_content": "\nமுகநூல் தோழிக்கு அன்பு காலை வணக்கம்\nகாலை வணக்கம் படங்கள் | Kaalai Vanakkam Images\nஇந்த கேலரியில் கொட்டுக்கப்பட்டுள்ள காலை வணக்கம் படங்கள், கவிதைகள், குறுஞ்செய்திகள் மற்றும் தத்துவங்கள் அனைத்தும் படிப்பவரின் என்ன ஓட்டத்தில் எழுச்சியை அளிக்கக்கூடிய வல்லமை பெற்றவை ஆகும். இந்த kaalai vanakkam images களை Facebook, Twitter, Whatsapp போன்ற இதர சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் காலை பொழுதை தன்னம்பிக்கையான பொழுதையாக்க உதவிடுங்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு காலை வணக்கம் படங்கள், கவிதைகள், தத்துவங்கள் அனைத்தும் தன்னம்பிக்கை, காதல், வீரம், ஊக்கம் போன்ற பல அடிப்படைகளில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். உங்களின் மனம்கவர்ந்த kaalai vanakkam image ஐ தற்பொழுதே தேர்ந்தெடுத்து பகிர்ந்து மகிழுங்கள்.\nபிரபலமான இனிய காலை வணக்கம் படங்கள்\nபுதிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்\nஇனிய காலை வணக்கம் படங்கள்\nகாலை வணக்கம் கவிதை படம்\nகாலை வணக்கம் கவிதை போட்டோ\nஇனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்\nஅன்பு தோழிக்கு அன்பான காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth7574.html?page=3&sort=title", "date_download": "2020-02-19T17:58:37Z", "digest": "sha1:OB2EOYFEKYPYVLFKHW54YNROGU7QSBMZ", "length": 6205, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: முனைவர் கு. மோகனராசு\nதிருக்குறள் மாமுனிவரின் சிந்தனைகள் திருக்குறள் மாமுனிவரின் படைப்புகளில் சமுதாய விழிப்புணர்வு திருக்குறள் மாமுனிவரின் படைப்புகள்\nமுனைவர் கு. மோகனராசு முனைவர் கு. மோகனராசு முனைவர் கு. மோகனராசு\nதிருக்குறள் வளர்ச்சி வரலாறு - 1 திருக்குறள் வாழ்வியல் ஆகாதது ஏன் திருக்குறள் வினா - விடை - 1000\nமுனைவர் கு. மோகனராசு முனைவர் கு. மோகனராசு முனைவர் கு. மோகனராசு\nதிரு��ள்ளுவரும் இளைஞர் முன்னேற்றமும் திருவள்ளுவரும் ஊழல் எதிர்ப்பும் திருவள்ளுவரும் பெண்கள் முன்னேற்றமும்\nமுனைவர் கு. மோகனராசு முனைவர் கு. மோகனராசு முனைவர் கு. மோகனராசு\nதிருவள்ளுவர் என்னும் தெய்வ மாமுனிவர் திருவள்ளுவர் ஒரு மருத்துவர் தொகுதி - 1 திருவள்ளுவர் ஒரு மருத்துவர் தொகுதி - 2\nமுனைவர் கு. மோகனராசு முனைவர் கு. மோகனராசு முனைவர் கு. மோகனராசு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Theresa-May.html", "date_download": "2020-02-19T16:35:10Z", "digest": "sha1:YV4Q4RX4GPAJILYDXIQ7E6GIDM4NC45W", "length": 7235, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "தெரேசா மே பதவி விலகவுள்ளாராம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரித்தானியா / தெரேசா மே பதவி விலகவுள்ளாராம்\nதெரேசா மே பதவி விலகவுள்ளாராம்\nமுகிலினி May 12, 2019 பிரித்தானியா\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே அடுத்த சில நாள்களில் தமது பதவி விலகலுக்கான தேதியை அறிவிப்பார் என்று பரபரப்பனா செய்தியொன்று சர்வதேச ஊடங்களில் உலவுகிறது.\nகன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கிரஹாம் பிராடி (Graham Brady) அதனைத் தெரிவித்தார் என்று மேற்கோள்காட்டி கூறப்படுகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான உடன்படிக்கைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் தான் பதவி விலக தெரேசா மே உறுதியளித்திருந்தார்.ஆனால் அதற்கான தேதியை அறிவிக்கும்படி மன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்துகின்றனர்.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாள���்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190113083923", "date_download": "2020-02-19T16:43:11Z", "digest": "sha1:MDY7T23YZG2COKTX3WU5IYQFGW42HLOE", "length": 6567, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "செல்போனை சார்ஜ் போட்டே பேசுபவரா நீங்கள்? இதைப் பாருங்க முதல்ல...", "raw_content": "\nசெல்போனை சார்ஜ் போட்டே பேசுபவரா நீங்கள் இதைப் பாருங்க முதல்ல... Description: செல்போனை சார்ஜ் போட்டே பேசுபவரா நீங்கள் இதைப் பாருங்க முதல்ல... Description: செல்போனை சார்ஜ் போட்டே பேசுபவரா நீங்கள் இதைப் பாருங்க முதல்ல... சொடுக்கி\nசெல்போனை சார்ஜ் போட்டே பேசுபவரா நீங்கள்\nசொடுக்கி 13-01-2019 பதிவுகள் 985\nநம்மில் பலரும் செல்போனை சார்ஜ் போட்டு விட்டே பேசிக் கொண்டு இருப்போம். இது மிக, மிக ஆபத்தானது. ஆனால் பலரும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதைத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர்.\nஇந்நிலையில் தான் அதனால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக் காடி ஒரு தமிழர் அருமையான வீடீயோ ஒன்று போட்டு உள்ளார். அதன் சாரம்சம் இதுதான்.\nஇளைஞர் ஒருவர் செல்போனை சார்ஜ் போட்டு அதை டெஷ்டர் மூலம் சோதித்துக் காட்டுகிறார். அதில் சார்ஜரின் தலைப்பகுதியில் மின்சாரம் செல்வதைக் காட்டுகிறார். தொடர்ந்து செல்போனில் இருந்து செல்லை கனெக்ட் செய்யும் வயரிலும் மின்சாரம் செல்வதை காட்டுகிறார். தொடர்ந்து அந்த மின்சாரம் செல்போனில் படர்வதை காட்டுபவர் அதனை சார்ஜ் போட்டு பேசுவதால் மின்சாரம் பாய்கிறது என்றும் அறிவியல் பூர்வமாக செய்து காட்டுகிறார்.\nதொடர்ந்து சார்ஜ் ஏறிக் கொண்டு இருக்கும் செல்போனில் ஹெட்செட் போட்டு அதிலும் மின்சாரம் பாய்வதைக் காட்டுகிறார். இந்த ஹெட்செட்டை காதில் மாட்டிவிட்டு பேசினாலும் ரிஷ்க் என்பதை கண் முன்பே செய்தும் காட்டி அசத்தி விழிப்புணர்வு ஊட்டுகிரார் இந்த இளைஞர். இப்போது இணையத்தில் இந்த வீடீயோ வைரலாகி வருகிறது\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா... டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..\nஅர்னாப் கோஸ்வாமியை கலாய்த்த சன்னி லியோன் : தேர்தல் நாளில் செமவைரலான சன்னிலியோன் ட்வீட்...\nஎனக்கும் அந்த வயசுல மகள் இருக்கான்னு சொன்னாரு.. மலையாளிகள் கொண்டாடும் கண்டக்டர்...ஏன் தெரியுமா\nகவின்_லாஸ்லியா விவகாரம்.. இனிமேல் பிரச்சனைக்கு வரவேண்டாம்.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா\nஇறந்த பெண்ணின் கருப்பையில் பிறந்த உலகின் முதல் குழந்தை\nதுபாயில் வேலை கிடைக்காமல் ஊருக்கு திரும்பியவர்... வாழ்க்கையையே திருப்பிப்போட்ட துபாய் பயணம்... இன்று கோடிகளுக்கும் அதிபதி\nதினம் ஒரு நெல்லி... புற்றுநோய்க்கு வைக்கும் கொள்ளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190818095131", "date_download": "2020-02-19T17:29:23Z", "digest": "sha1:4PVH6KG6OC7VEPSNWOSHMXNCOWIJWEXM", "length": 6555, "nlines": 57, "source_domain": "www.sodukki.com", "title": "அடேங்கப்பா... இந்த வாத்தோட நடிப்பைப் பாருங்க... பிரமிச்சு போயிடுவீங்க... வைரலாகும் வீடியோ", "raw_content": "\nஅடேங்கப்பா... இந்த வாத்தோட நடிப்பைப் பாருங்க... பிரமிச்சு போயிடுவீங்க... வைரலாகும் வீடியோ Description: அடேங்கப்பா... இந்த வாத்தோ��� நடிப்பைப் பாருங்க... பிரமிச்சு போயிடுவீங்க... வைரலாகும் வீடியோ சொடுக்கி\nஅடேங்கப்பா... இந்த வாத்தோட நடிப்பைப் பாருங்க... பிரமிச்சு போயிடுவீங்க... வைரலாகும் வீடியோ\nசொடுக்கி 18-08-2019 உலகம் 849\nமனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவது ஆறாவது அறிவு தான். விலங்கு, பறவைகளுக்கு ஆறாவது அறிவு இல்லாததால் சமயோகிதமாக எதையும் யோசித்து செயல்பட முடியாது என்பது தான் நம் ஆழ்மனதில் பதிந்திருக்கும் கருத்து.\nஆனால் அதையே பொய்யாக்கி தன் அபாரமான, அறிவார்ந்தமான நடிப்பால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது ஒரு வாத்து.\nஅந்த தோட்டத்தில் ஏராளமான வாத்துகள் சுற்றி வந்தன. தோட்டக்காரரின் நாய் அவைகளை பிடிக்க ஓடி வந்தது. மற்ற வாத்துகள் எல்லாம் ஓடிவிட்ட நிலையில், ஒரே ஒரு வாத்து மட்டும் நாயிடம் சிக்கிக் கொண்டது.\nஉடனே சுதாகரித்துக் கொண்ட அந்த வாத்து, தான் செத்தது போல் நடித்தது. அந்த வாத்து முன்பு சில நொடிகளுக்கு நின்ற நாய், உண்மையிலேயே வாத்து செத்துவிட்டதாக நினைத்து வேறு இடத்துக்குப் போய்விட்டது. அதன் பின்னர் அந்த வாத்து, எழுந்து குடு, குடுவென ஓடுகிறது.\nஇந்த வாத்தின் நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா... டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..\nஇதையெல்லாம் விடாவிட்டால் உயிரை விட வேண்டியதுதான்... சிறுநீரகத்துக்கு வேட்டுவைக்கும் செயல்கள் இவை...\nபேண்ட் போட மறந்துட்டீங்களா சிம்ரன்.. புகைப்படம் வெளியிட்ட நடிகை சிம்ரன்... கலாய்த்த நெட்டிசன்கள்...\nகதறி அழுத தாய்... உயிருக்குப் போராடிய குழந்தை... இதைப் பார்த்த நிருபர் என்ன செய்தார் தெரியுமா\nஇறப்பதற்கு முன்பு கிரேசி மோகன் என்ன சொன்னார் தெரியுமா\nஒரு சில வாரத்தில் உடல் எடையை குறைக்க சித்தர்கள் அருளிய இயற்கை வழி\nஇணையத்தில் ட்ரெண்டாகும் 2.0 வின் மேக்கிங் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/head-to-head-web-hosting-comparisons/", "date_download": "2020-02-19T17:31:23Z", "digest": "sha1:H3LPFZNNCB5EGLMFJP4ZFS3IO6NFSHUK", "length": 11197, "nlines": 163, "source_domain": "www.websitehostingrating.com", "title": "தலை முதல் தலை வலை ஹோஸ்டிங் ஒப்பீடுகளின் AZ பட்டியல்", "raw_content": "\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nவலை ஹோஸ்டிங் ஒப்பீடுகளுக்கு செல்லுங்கள்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: பிப்ரவரி 8, 2020\nஇணைப்பு வெளிப்படுத்தல்: எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவையையோ அல்லது தயாரிப்புகளையோ வாங்கும்போது, நாங்கள் சில சமயங்களில் பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுவோம். மேலும் அறிக…\nAZ பட்டியல் தலைக்கு தலை வலை ஹோஸ்டிங் ஒப்பீடுகள் சிறந்த அம்சங்களை, செயல்திறன், விலை நிர்ணயம் மற்றும் பலவற்றைக் கொண்டு சிறந்த வலை ஹோஸ்டைத் தேர்வுசெய்ய உதவுகிறது. பிரபலமான வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு அடுக்கி வைக்கின்றன என்பதைக் கண்டறியவும்.\nA2 ஹோஸ்டிங் Vs ப்ளூஹோஸ்ட்\nA2 ஹோஸ்டிங் Vs ட்ரீம்ஹோஸ்ட்\nA2 ஹோஸ்டிங் Vs ஹோஸ்ட்கேட்டர்\nA2 ஹோஸ்டிங் Vs இன்மொஷன் ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங் Vs தள மைதானம்\nபிக் காமர்ஸ் Vs விக்ஸ்\nப்ளூஹோஸ்ட் Vs இன்மொஷன் ஹோஸ்டிங்\nகிளவுட்வேஸ் Vs WP இன்ஜின்\nகிளவுட்வேஸ் Vs ரன் கிளவுட்\nடிஜிட்டல் ஓஷன் Vs ப்ளூ ஹோஸ்ட்\nடிஜிட்டல் ஓஷன் Vs மீடியா கோயில்\nடிஜிட்டல் ஓஷன் Vs தள மைதானம்\nட்ரீம்ஹோஸ்ட் Vs WP இன்ஜின்\nஃப்ளைவீல் Vs WP இன்ஜின்\niPage Vs ப்ளூ ஹோஸ்ட்\nஅறியப்பட்ட Vs டிஜிட்டல் ஓஷன்\nஅறியப்பட்ட Vs InMotion ஹோஸ்டிங்\nலினோட் Vs டிஜிட்டல் ஓஷன்\nமீடியா கோயில் Vs WP இன்ஜின்\nபெயர்சீப் Vs தள மைதானம்\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nதள கிரவுண்ட் Vs ட்ரீம்ஹோஸ்ட்\nதள மைதானம் Vs GoDaddy\nதள கிரவுண்ட் Vs ஹோஸ்ட்கேட்டர்\nதள மைதானம் Vs கின்ஸ்டா\nதள கிரவுண்ட் Vs WP இன்ஜின்\nWP இன்ஜின் Vs ப்ளூ ஹோஸ்ட்\nWP இன்ஜின் Vs ஹோஸ்ட்கேட்டர்\nWP இன்ஜின் Vs கின்ஸ்டா\nபிரபலமான மென்பொருள் மற்றும் கருவிகளின் ஒப்பீடுகளின் பட்டியல் இங்கே:\nமுகப்பு » வலை ஹோஸ்டிங் ஒப்பீடுகளுக்கு செல்லுங்கள்\nஹாய் நான் மாட். நான் ஒரு ஆன்லைன் மார்க்கெட்டர் மற்றும் வலை டெவலப்பர், வலை ஹோஸ்டிங், வேர்ட்பிரஸ், ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் வலை அபிவிருத்தி குறித்து மதிப்புரைகள் மற்றும் பயிற்சிகளை எழுதுகிறேன், ஏனென்றால் மக்கள் தங்கள் சொந்த வலைத்தளங்களை சிறப்பாக இயக்க உதவ விரும்புகிறேன். நீங்கள் என்னை நேரடியாக ஹலோ [at] websitehostingrating [dot] com இல் தொடர்பு கொள்ளலாம்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nA2 ஹோஸ்டிங் Vs ப்ளூஹோஸ்ட்\nபதிப்புரிமை © 2020 · பயன்பாட்டு விதிமுறைகளை · தனியுரிமை கொள்கை · குக்கிகள் · வரைபடம் · டி.எம்.சி.ஏ பாதுகாக்கப்பட்டது\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slsi.lk/index.php?option=com_content&view=article&id=20&Itemid=307&lang=ta", "date_download": "2020-02-19T16:32:56Z", "digest": "sha1:57754EB5BBK36HGLBOJO6RLGJ5LSJO4O", "length": 39433, "nlines": 311, "source_domain": "slsi.lk", "title": "மேலோட்டம்", "raw_content": "\nபொறியியல் தரங்களை உருவாக்கும் பிரிவு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - வெளிநாடு\nசரக்கு உற்பத்தி முறைகள் திட்டம்\nசூப்பர் மார்க்கெட் மேலாண்மை சான்றளிப்பு திட்டம்\nசைவம் சார்ந்த சான்றளிப்பு திட்டம்\nவிஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு\nபொறியியல் தரங்களை உருவாக்கும் பிரிவு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - வெளிநாடு\nசரக்கு உற்பத்தி முறைகள் திட்டம்\nசூப்பர் மார்க்கெட் மேலாண்மை சான்றளிப்பு திட்டம்\nசைவம் சார்ந்த சான்றளிப்பு திட்டம்\nஇல 17, விக்டோரியா பிளேஸ், (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வீதியருகே)\nஇறக்குமதி சோதனை (IIS) திட்டத்தின் நோக்கம் உற்பத்திகளை (123 உற்பத்திகள்) தகுந்த இலங்கை கட்டளைகள் விபரக்கூற்றுகளுக்கு (SLS) அமைவாக உள்ளதா என அவதானித்து, சோதித்து இலங்கை சுங்கத் திணைக்களத்திற்குப் பரிந்துரைசெய்வதாகும். இத்திட்டம் Download PDF அறிவித்தலை அடிப்படையாகக் கொண்டுள்ளது.\nஇறக்குமதி சோதனை திட்டத்தின் இன்னுமொரு புதிய வர்த்தமானி 2016 பெப்ரவரி 11ஆம் திகதி வெளியிடப்பட்டது. (1953/27ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி) இறக்குமதி செய்யப்பட்ட அனுப்பு பொருட்களுக்கான உறுதிப்படுத்தல் பின்வரும் அளவுகோல்களைக் கொண்டுள்ளது.\nஏற்றுமதிசெய்யப்படும் நாட்டிலிருந்து அனுப்பு பொருளுக்கு துணையாவுள்ள உறுதிப்படுத்தல் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுவது.\nஏற்ற��மதிசெய்யும் நாட்டின் அல்லது ஏனைய நாட்டின் தேசிய தரப்படுத்தல் நிறுவகத்தால் வழங்கப்படுகின்ற உற்பத்தி சான்றுப்படுத்தல் குறியீட்டை ஏற்றுக்கொள்ளுதல்.\nஏற்றுமதிசெய்யும் நாட்டிலிருந்து உற்பத்தி பொருளைத் தயாரிப்பவரின் நம்பகத் தன்மையும் கடந்தகால அனுபவமும்.\n1. அங்கீகாரம் பெறுவதற்கான நடைமுறை\n1.1 IIS திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்ற ஏதேனும் பொருட்களை இறக்குமதிசெய்ய எதிர்பார்க்கின்ற ஓர் இறக்குமதியாளர் கீழே தரப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட தேவைப்பாடுகளுடன் அனுபவமுடையவராக இருக்க வேண்டும்.\n1.1.1 இறக்குமதி செய்யப்பட்ட நியமிக்கப்பட்ட அனுப்பு பொருட்கள் பின்வருமாறு விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nகடல்கடந்த ஆய்வுகூடத்திலிருந்து அல்லது சோதிக்கும் முகவர் நிலையத்திலிருந்து அல்லது இலங்கை கட்டளைகள் நிறுவனத்துடன் (SLSI) பதிவுசெய்யப்பட்ட ஏதேனும் அரசாங்க நிறுவகத்திடமிருந்து பெறப்பட்ட ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய உறுதிப்படுத்தும் சான்றிதழுடன் இணைக்கபட்ட அனுப்புபொருட்கள்.\nஅனுப்பு பொருளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட உறுதிப்படுத்தல் சான்றிதழ் (CC) ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்த அனுப்பு பொருள் மாதிரி எடுக்காமல் விற்பதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு,அங்கீகரிக்கப்படும். மூன்று அனுப்பு பொருட்களில் ஒரு மாதிரி என்றவாறு எழுந்தமான சோதனைக்கு உள்ளாக்கப்படும். அத்துடன் மாதிரியை எடுத்ததன் பின்னர் அனுப்புபொருள் அங்கீகரிக்கப்படும். எவ்வாறாயினும் SLSI நிறுவகம் மாதிரிகளை எந்த கால இடைவெளியில் பெறுவது என்பது தயாரிப்பாளர், ஆய்வுகூடம் மற்றும் இறக்குமதியாளர் ஆகியோரின் கடந்தகால செயலாற்றுகையின் மீது தங்கியிருக்கிறது.\nஏற்றுமதிசெய்யும் நாட்டின் தேசிய கட்டளைகள் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தும் சான்றிதழுடன் இணைக்கபட்ட அனுப்புபொருட்கள் பொருத்தமான இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் விபரக்கூற்றுக்கு அமைவாக உறுதிப்படுத்தும் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\nஅனுப்பு பொருளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட உறுதிப்படுத்தல் சான்றிதழ் (CC) ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்த அனுப்பு பொருள் மாதிரி எடுக்காமல் விற்பதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்படும். மூன்று அனுப்புபொருட்களில் ஒரு மாதிரி எ���ுந்தமானமான சோதனைக்கு பெறப்படும். அத்துடன் மாதிரியை சோதித்ததன் பின்னர் அனுப்புபொருள் அங்கீகரிக்கப்படும். எவ்வாறாயினும் இலங்கை கட்டளைகள் (SLSI) நிறுவகம் மாதிரிகளை எந்த கால இடைவெளியில் பெறுவது என்பது தயாரிப்பாளர், ஆய்வுகூடம் மற்றும் இறக்குமதியாளர் ஆகியோரின் கடந்தகால செயலாற்றுகையின் மீது தங்கியிருக்கிறது.\nதயாரிப்பு பொறித்தொகுதியிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட அனுப்புபொருள் இலங்கை தரப்படுத்தல் (SLSI) நிறுவகத்தில் பதிவுசெய்யப்பட்டிருத்தல். தயரிப்பு பொறித்தொகுதியிலிருந்து ஒவ்வொரு அனுப்புபொருளுக்கும் உறுதிப்படுத்தும் சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஅனுப்புபொருளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட உறுதிப்படுத்தல் சான்றிதழ் (CC) உறுதிப்படுத்தலை தீர்மானிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்த அனுப்புபொருளை விற்பனைசெய்வதற்கு அல்லது மாதிரிகள் இல்லாமல் பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்படும். ஐந்து அனுப்பு பொருட்களில் ஒரு மாதிரி என்ற அடிப்படையில் எழுந்தமானமான சோதனைக்கு பெறப்படும். அத்துடன் மாதிரியை சோதிப்பது தயாரிப்பாளர் மற்றும் இறக்குமதியாளர் ஆகியோரின் கடந்தகால செயலாற்றுகையின் மீது தங்கியிருக்கிறது.\nஉற்பத்திகளின் அனுப்புபொருட்கள் எந்தவொரு நாட்டின் தேசிய கட்டளைகள் நிறுவனத்தின் 'உற்பத்தி சான்றுப்படுத்தல் குறியீட்டை' தாங்கியிருந்தால் பயன்படுத்தப்பட்ட குறித்த கட்டளை இலங்கையின் கட்டளை விபரக்கூற்றுடன் இணங்க வேண்டும். அத்தகைய தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட பொருட்களுக்காக SLSIயில் நிறுவகத்துடன் பதிவுசெய்திருக்க வேண்டும்.\na) அந்த உற்பத்தி இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLS குறியீடு) பொருளுக்கான சான்றுப்படுத்தல் குறியீட்டைக்கொண்டிருந்தால் மாதிரி எடுக்கப்படாமல் பயன்படுத்துவதற்கு அல்லது விற்பனைசெய்வதற்கு அனுப்புபொருள் விடுவிக்கப்படும். எட்டு அனுப்புபொருட்களில் ஒரு மாதிரி என்ற அடிப்படையில் எழுந்தமான சோதனைக்கு உள்ளாக்கப்படும். மாதிரி எடுத்த பின்னர் அனுப்புபொருள் அங்கீகரிக்கப்படும். எவ்வாறாயினும், SLSI மாதிரிகளை எந்த கால இடைவெளியில் சோதிப்பது என்பதை தயாரிப்பாளர், மற்றும் இறக்குமதியாளர் ஆகியோரின் கடந்தகால செயலாற்றுகையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும்.\nb) அந்த உற்பத்தி ஏனைய நாடுகளின் ஏற்றுக்கொள்ளக்கூடிய உற்பத்தி சான்றுப்படுத்தல் குறியீட்டைக்கொண்டிருந்தால் மாதிரி எடுக்கப்படாமல் பயன்படுத்துவதற்கு அல்லது விற்பனைசெய்வதற்கு அனுப்புபொருள் விடுவிக்கப்படும். ஐந்து அனுப்புபொருட்களில் ஒரு மாதிரி என்ற அடிப்படையில் எழுந்தமான சோதனைக்கு உள்ளாக்கப்படும். மாதிரி எடுத்த பின்னர் அனுப்புபொருள் அங்கீகரிக்கப்படும். எவ்வாறாயினும், SLSI மாதிரிகளை எந்த கால இடைவெளியில் சோதிப்பது என்பதை தயாரிப்பாளர், மற்றும் இறக்குமதியாளர் ஆகியோரின் கடந்தகால செயலாற்றுகையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும்.\nமேற்குறிப்பிட்ட எந்த வகைகளையும் சேராத அனுப்பு பொருட்கள்.\n1.1.2 இந்த அனுப்புபொருட்கள் சம்பந்தப்பட்ட இலங்கை கட்டளைக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு 1.1.1ஆம் வாசகத்தில் தரப்பட்டுள்ளதைப் போன்று 1 முதல் 3 வரையிலான வகைப்படுத்தலின் கீழ் வருகின்ற பூர்வாங்க ஏற்றுமதி சான்றிதழை சமர்ப்பிப்பதற்குள்ள அவசியத்தை பெயரிடப்பட்ட பொருட்களின் இறக்குமதியுடன் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தைக் கையாள்தல்.\n1.1.3. ஏதேனும் நியமிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதிசெய்ய விரும்புகின்ற இறக்குமதியாளர் பொருள் விபரத்தையும் சோதனை அறிக்கையையும் (இறக்குமதி செய்ய விரும்புகின்ற பொருட்கள் சம்பந்தமாக) SLSற்கு சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் நாணயப் பத்திரத்தை தயாரிப்பதற்கு முன்னர் அத்தகைய பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை நிறுவகத்திடமிருந்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் 1.1.2ஆம் வாசகத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட தொகுதி/தொகுதிகள் சம்பந்தப்பட்ட பூர்வாங்க ஏற்றுமதிக்கு முன்னரான உறுதிப்படுத்தல் சான்றிதழை சமர்ப்பிப்பதிலிருந்து இறக்குமதியாளரின் இறக்குமதிக்கு விலக்களிக்கப்படமாட்டாது.\n1.1.4 1.1.1 வாசகத்தில் உள்ளபடி வகை 5இன் கீழ் வருகின்ற நியமிக்கப்பட்ட ஏதேனும் அனுப்பு பொருட்களின் இறக்குமதியின் மாதிரி துறைமுகத்தில் பெறப்படும். அத்துடன், சோதனை அறிக்கை கிடைக்கும் வரை அனுப்புபொருட்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட மாட்டாது. எவ்வாறாயினும் SLSI யின் அனுமதி கிடைக்கும்வரை சுங்க களஞ்சியசாலையொன்றுக்கு விடுவிப்பதை கவனத்த��ல் எடுத்துக்கொள்ளலாம். துறைமுக வளாகத்தில் மாதிரியைப் பெறுவது கஷ்டமாக இருந்தால் அல்லது குறுகிய காலத்தில் சோதனை முடிவுகளைப் பெற முடியாவிட்டால், இறக்குமதியாளரினதும் பொருள் தயாரிப்பாளரினதும் கடந்தகால செயலாற்றுகையையும் இறக்குமதியாளரின் தனிப்பட்ட உத்தரவாத கடிதத்தையும் அடிப்படையாகக் கொண்டு அனுப்புபொருளை இறக்குமதியாளரின் களஞ்சியத்திற்கு விடுவிக்கலாம்.\n1.1.5 அனுப்புபொருட்களின் மாதிரியை துறைமுக வளாகத்தில் பெறுவது கஷ்டமாக இருந்தால் அல்லது குறுகிய காலத்தில் சோதனை முடிவுகளைப் பெற முடியாவிட்டால் வகை 1,2,3 என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தாமதத்தைத் தவிர்த்துக்கொள்ளுவதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தர சான்றிதழை வழங்குவது வலியுறுத்தப்படுகின்றது.\n1.1.6 எவ்வாறாயினும் எந்தவொரு அனுப்புபொருளின் மாதிரிகளை எழுந்தமானமாகப் பெற்றுக்கொள்ளுவதற்கு அல்லது அனுப்புபொருளின் தரம் சம்பந்தமாக நியாயமான சந்தேகம் நிலவினால் அவற்றை சோதனையிடுவதற்கு SLSIயிற்கு அதிகாரம் உண்டு. அந்த அனுப்புபொருட்கள்பற்றி திருப்தியடையாவிட்டால் SLSI அதை விடுவிப்பதை மறுக்கலாம்.\n2. அறிவித்தல்களை சமர்ப்பிப்பதற்கான நடைமுறை\n3.1 மாதிரி எடுக்கப்பட வேண்டுமானால் SLSIயின் நிறுவகத்தின் அதிகாரி/கள் தகுந்த மாதிரிகளை சோதனையிடும் நடைமுறைக்கு அமைவாக மாதிரிகளை எடுப்பார்கள்.\n3.2 SLS 428இல் குறிப்பிடப்பட்ட எழுந்தமான இலக்க அட்டவணைகளை பயன்படுத்தி எழுந்தமாகத் தெரிவுசெய்யப்படும்.\n3.3 சோதனையை நடத்துவதற்கும் மாதிரிகளைப் பெறுவதற்கும் தேவையான வசதிகள் இறக்குமதியாளரால் வழங்கப்பட வேண்டும். (உதா: தேவைப்படும் தொழிலாளர்கள், மாதிரிகளைப் பெறும் கருவிகள் போன்றவை) மாதிரிகளைச் சோதித்தல் மற்றும் சோதனையிடும் செலவுகளை இறக்குமதியாளர் ஏற்க வேண்டும்.\n3.4 சோதிக்கும் நேரம் அமைவிடம் என்பவற்றை இறக்குமதியாளர் இலங்கை தரப்படுத்தல் (SLSI)யிற்கு அறிவிக்க வேண்டும்.\n3.5 சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப மற்றும்/அல்லது விபரமான சோதனைக்கு உட்படுத்தப்படும்.\n3.6 அனுப்புபொருள் SLSI யின் முக்கிய வேண்டுகோள்களுக்கு இணங்கினால் அறிவிப்பு படிவம் அங்கீகரிக்கப்பட்டதாக முத்திரையிடப்படும். எவ்வாறாயினும் ஒரு வணிகப் பெயருக்கு அல்லது உற்பத்திக்காக ஒரு குறிப்பிட்ட த��ாரிப்பாளரின் 1வது அனுப்புபொருள் தொகுதியை விடுவித்ததன் பின்னர் உறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கு SLSI விரிவான சோதனையை நடத்தும். விரிவான சோதனை உறுதிப்படுத்தல் குறைகள் இருக்குமானால், அதுபற்றி இறக்குமதியாளருக்கு அறிவிக்கப்படும். அத்துடன், அதே தயாரிப்பாளரின் எதிர்கால அனுப்புபொருட்கள் விரிவான சோதனைக்குட்படுத்தப்படும். இந்த செயற்பாட்டு நடவடிக்கை முறை SLSI தரம்பற்றி திருப்திப்படும்வரை பின்பற்றப்படும்.\n3.7 சோதனையிடப்பட்ட மாதிரி முக்கியமான வேண்டுகோள்களுக்கு இணங்காமல் தரத்தில் குறைவாக இருந்தால் அனுப்புபொருட்களை ஏற்றுமதியாளருக்கு திருப்பி அனுப்பும்படி இறக்குமதியாளருக்கு ஆலோசனை வழங்கப்படும்.\n3.8 உதாரணமாக இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர், இறக்குமதியாளர் எவரேனும் இலங்கைக்கு ஏதேனும் பொருட்களை இறக்குமதி செய்தால், அப்பொருட்கள் 1987ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட, 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக தகுந்த தரத்தை உறுதிப்படுத்தாவிட்டால் கட்டுப்பாட்டாளர் அத்தகைய இறக்குமதியாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவைப்படுகின்ற ஏனைய சம்பந்தப்பட்ட விபரங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் மற்றும் முகவரிகளைக் குறிக்கும் பட்டியலை தேசிய பொருளாதாரத்தையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்குப் பயன்படுத்த வேண்டும்.\n4.1 இறக்குமதியாளர் மதிப்பீடுபற்றி திருப்திப்படாவிட்டால் SLSIயின் பணிப்பாளர் நாயகத்தின் அறிவிப்பைப் பெற்று 3 வேலை நாட்களுக்குள் மீள் சோதனைக்கு மற்றும்/அல்லது மீள் மாதிரியை தெரிவு செய்ய மேன்முறையீடு செய்ய முடியும். அத்தகைய சந்தர்ப்பத்தில் இலங்கை தரப்படுத்தல் SLSIயினால் மேலதிகமாக புலனாய்வு செய்யப்படும். அது இறுதி முடிவாகும். மாதிரிகள் மோசமான முறையில் திருப்தியளிக்காவிடில் SLSI மேன்முறையீட்டை நிராகரிக்கும்.\nகட்டாய இறக்குமதி ஆய்வுத் திட்டத்தின் கட்டணம்\nபணிப்பாளர் (தர உறுதிப்படுத்தல்) +94 112 671 578\nபொது தொலைபேசி +94 112 671 567\nஉணவு உற்பத்தி அலகு 1 நீடிப்பு - 363\nஅலகு 2 நீடிப்பு - 360\nஉணவு அல்லாத அலகு 3 நீடிப்பு - 361\nஅலகு 4 நீடிப்பு - 359\nதர உறுதிப்படுத்தல் பிரிவின் நிர்வாக உத்தியோகத்தர் நீடிப்பு - 393 +94 115 354 320\nCreated on செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019 14:28\nCreated on செவ்வாய்க்கிழமை, 07 ஜனவரி 2020 09:50\nCreated on வெள்ளிக்கிழமை, 14 பிப்ரவரி 2020 13:29\nCreated on செவ்வாய்க்கிழமை, 18 பிப்ரவரி 2020 08:49\nCreated on புதன்கிழமை, 19 பிப்ரவரி 2020 10:09\nபதிப்புரிமை © 2016 இலங்கை கட்டளைகள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்படProcons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajeswaryamman.com/2019/09/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-19T15:41:09Z", "digest": "sha1:AFWXQXAI7FLK57JGDAJV652L3CGPLBBJ", "length": 2489, "nlines": 51, "source_domain": "www.rajeswaryamman.com", "title": "புரட்டாதி சனிஸ்வர விரதம் 2019 – ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன்", "raw_content": "\nபுரட்டாதி சனிஸ்வர விரதம் 2019\nபுரட்டாதி சனிஸ்வர விரதம் 2019\nவிநாயகர் சதுர்த்தி விசேட பூஜை\nலூட்சேர்ன் இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விமர்சையாக கொண்டாடப்படும் தைத் திருநாள்…\nஇராஜ இரேஸ்வரி அம்மன் ஆலய பிரதம குரு சிவ இராம. சசிதரக்குருக்கள் 50ஆவது அகவையில்\nகந்தசஷ்டி விரதத்தினை முன்னிட்டு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்றையதினம் …\nகந்தசஷ்டி விரத 5ம் நாள் விசேடபூஜை – படங்கள்\n© 2020 - ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2016/12/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-02-19T17:04:55Z", "digest": "sha1:5UUUA7BWVTOPLUF2GTR7OLRJGB7PUNIE", "length": 9773, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பதவி விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன் | tnainfo.com", "raw_content": "\nHome News சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பதவி விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்\nசிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பதவி விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்\nசிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பதவி விலக வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சின் மீதான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய சுமந்திரன��,“அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வேறு ஏதாவது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டு, தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கக் கூடியவரிடம் மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியை கையளிக்க வேண்டும்.\nதமிழ் பெயரை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்படுவதற்கு அவரை அனுமதிக்க முடியாது.\n13ஆவது திருத்தச்சட்டம் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குப் போதிய தீர்வினைக் கொண்டிருப்பதாக அமைச்சர் சுவாமிநாதன் அண்மையில் நடந்த கூட்டமொன்றில் கூறியிருக்கிறார்.\nஇதனைக் கூறுவதற்கு அவருக்கு என்ன தைரியம் உள்ளது இதனைச் சொல்வதற்கு சுவாமிநாதன் யார் இதனைச் சொல்வதற்கு சுவாமிநாதன் யார் இங்கு வந்து இப்படிக் கூறுவதற்கு மக்கள் உங்களைத் தெரிவுசெய்தார்களா\nபுதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். அப்படியாயின் ஏன் நாம் புதிய அரசியலமைப்பை தயாரிக்க வேண்டும்\nஇவ்வாறான கேள்விகளை நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டும். சமூகத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்பை நீங்கள் உணரவில்லை.\nவடக்கில் பொருத்து வீட்டுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறது என அமைச்சர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.\nஅந்த அரசியல் காரணங்கள் என்ன என்பதை கூறுமாறு சவால் விடுக்கிறேன்.\nவடக்கில், கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட மாற்று வீட்டுத் திட்டம் ஏன் சாத்தியமில்லாதது \nPrevious Postஐ.நா. தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - மாவை சேனாதிராஜா Next Postவடக்கிற்கான வீடமைப்பு - பாராளுமன்றில் சம்பந்தன் ஆக்ரோசம் .\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர��ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/vivo-z1-pro-price-cut-india-rs-13990-14990-15990-specification-news-2125800", "date_download": "2020-02-19T17:37:44Z", "digest": "sha1:TANESCJ2S67K73SNULNELZQFC3UN6OTF", "length": 11723, "nlines": 218, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Vivo Z1 Pro Price Cut India Rs 13990 14990 15990 Specifications । அதிரடி விலைக்குறைப்பில் Vivo Z1 Pro!", "raw_content": "\nஅதிரடி விலைக்குறைப்பில் Vivo Z1 Pro\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nVivo Z1 Pro-வின் விலைக்குறைப்பு பிளிப்கார்டிலும் பிரதிபலிக்கிறது\n6GB + 128GB ஆப்ஷனின் விலை ரூ. 15,990-யாக உள்ளது\nபுதிய விலை இப்போது Flipkart மற்றும் Vivo India e-store-ல் பிரதிபலிக்கிறது\nVivo Z1 Pro இப்போது இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. தொலைப்பேசியின் மூன்று வகைகளின் விலைகளும் ரூ. 2,000. குறைக்கப்படுள்ளன. இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் இந்த தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்தியாவில் Vivo Z1 Pro-வின் விலை:\nவிலைக்குறைப்புக்குப் பிறகு, இந்தியாவில் Vivo Z1 Pro-வின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ. 13,990 ஆகும். அதேபோன்று, 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 14,990-யாக உள்ளது. மேலும், top-end 6GB RAM + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ. 15,990-யாக உள்ளது. 4GB RAM ஆப்ஷன் ரூ. 1,000 விலைக்குறைப்பை பெறுவதோடு, 6GB RAM ஆப்ஷன்கள் கொண்ட இரண்டு வகைகளும் ரூ. 2,000 விலைக்குறைப்பைப் பெறுகின்றன. அந்த மூன்று வகைகளும் Mirror Black, Sonic Black மற்றும் Sonic Blue ஆகிய நிரங்களில் கிடைக்கின்றன. புதிய விலைகள் இப்போது Flipkart மற்றும் Vivo India E-Store-ல் பிரதிபலிக்கின்றன.\n6 மாதங்கள் வரை no-cost EMI, எக்ஸ்சேஞ் தள��ளுபடி, Axis Bank Buzz கிரெடிட் கார்டுடன் 10 சதவீத தள்ளுபடி மற்றும் பல சலுகைகள் VIvo Z1 Pro-வில் உள்ளன.\nVivo Z1 Pro-வின் விவரக்குறிப்புகள்:\nடூயல்-சிம் (நானோ) Vivo Z1 Pro, Android Pie அடிப்படையிலான Funtouch OS 9-ல் இயங்குகிறது. 9.5:9 aspect ratio உடன் 6.53-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. Adreno 616 GPU மற்றும் 6GB of RAM வரை இணைக்கப்பட்டு octa-core Snapdragon 712 SoC-யால் இயக்கப்படுகிறது. சேமிப்பிடத்தைப் பொறுத்தவரை, 64GB மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷனை Vivo Z1 Pro வழங்குகிறது.\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Vivo Z1 Pro-வில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் f/1.78 lens உடன் 16-megapixel முதன்மை சென்சார், 120-degree super wide-angle f/2.2 lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் f/2.4 lens உடன் 2-megapixel மூன்றாம் நிலை சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதனுடன் 32-megapixel செல்ஃபி கேமராவும் உள்ளது.\nVivo Z1 Pro, 18W fast சார்ஜிங் ஆதவுடன் 5,000mAh பேட்டரியை பேட் செய்கிறது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, OTG உடன் USB 2.0 மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். மேலும், சாதனத்தின் பின்புறத்தில் fingerprint sensor உள்ளது. Vivo Z1 Pro, 162.39x77.33x8.85mm அளவீடையும், 210 கிராம் எடையையும் கொண்டதாகும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஐபோன் 9 வெளியாவதில் சிக்கல்\nடூயல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது Oppo Reno 3 Pro\nஇந்தியாவில் வெளியானது Samsung Galaxy A71...\nபிப்ரவரி 24-ல் வெளியாகிறது Honor 9X Pro, MagicBook லேப்டாப்...\nபிப்ரவரி 25-ல் வெளியாகிறது Samsung Galaxy M31...\nஅதிரடி விலைக்குறைப்பில் Vivo Z1 Pro\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஐபோன் 9 வெளியாவதில் சிக்கல்\nடூயல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது Oppo Reno 3 Pro\nஇந்தியாவில் வெளியானது Samsung Galaxy A71...\nலாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அலுவலகத்தை மூடுகிறது உபெர்\nபிப்ரவரி 24-ல் வெளியாகிறது Honor 9X Pro, MagicBook லேப்டாப்...\nபிப்ரவரி 25-ல் வெளியாகிறது Samsung Galaxy M31...\nஇந்தியாவில் இன்று வெளியாகிறது Samsung Galaxy A71...\nSamsung Galaxy M31-ன் விவரங்கள் கசிந்தன...\nஅதிரடி விலைக் குறைப்பில் Redmi Note 8 Pro...\n64-மெகாபிக்சல் கேமராவ��டன் வெளிவருகிறது Realme X50 Pro 5G...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/boralesgamuwa/auto-parts-accessories", "date_download": "2020-02-19T18:16:06Z", "digest": "sha1:5WYM7IHAWBNV2WMHNPET56F7BFF7ADSI", "length": 10498, "nlines": 211, "source_domain": "ikman.lk", "title": "பொரலஸ்கமுவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகாட்டும் 1-25 of 622 விளம்பரங்கள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாக�� உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77548/videos/important-videos/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-02-19T17:15:53Z", "digest": "sha1:AFOIWQ7OQMF4P4V62XVRZIHHFSFMDUYL", "length": 16011, "nlines": 141, "source_domain": "may17iyakkam.com", "title": "ஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\n- in முக்கிய காணொளிகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தமிழீழ இனப்படுகொலை குறித்த கருத்தரங்கில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை.\n”தமிழீழ இனப்படுகொலையில் இந்தியா முக்கியமான குற்றவாளியாக இருக்கிறது. இந்தியாவின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தியாவின் அதிகாரிகள் கூண்டுக்குள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தளங்களில் முன்வைத்து வருகிறோம். இந்திய அரசினை குற்றம்சாட்டாமல் தமிழீழ மக்களுக்கு நீதியினை உறுதிப்படுத்த முடியாது. இந்தியாவும், அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டுக் குற்றவாளிகளாக இருக்கின்றன”\n– திருமுருகன் காந்தி, ஐரோப்பிய பாராளுமன்ற அரங்கு, ப்ரஸ்சல்ஸ், பெல்ஜியம்\nகுடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன மாநாட்டில் மே 17 இயக்கம்\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்���ும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nநீலச்சட்டைப் பேரணி & சாதி ஒழிப்பு மாநாட்டில் மே பதினேழு இயக்கம்\nதாழ்த்தப்பட்ட – மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை என்று சொல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nமாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nகுடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன மாநாட்டில் மே 17 இயக்கம்\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\nகுடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன மாநாட்டில் மே 17 இயக்கம்\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள் ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்க��் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/210801?_reff=fb", "date_download": "2020-02-19T18:22:14Z", "digest": "sha1:SFBUGE5XE4O2CC7CJ63PZWLT4OQIMNNY", "length": 8357, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "யூடியூப் நிறுவனத்திற்கு 200 மில்லியன் அபராதம்? வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயூடியூப் நிறுவனத்திற்கு 200 மில்லியன் அபராதம்\nசிறார்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக, யூடியூப் நிறுவனத்திற்கு 200 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த உரிமை பாதுகாப்பு அமைப்புகள், 13 வயதுக்குட்பட்ட சிறார்களின் Data-க்களை அவர்களது பெற்றோரி���் அனுமதி இன்றி யூடியூப் பயன்படுத்திக் கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளன.\nஅத்துடன், அந்த Data-க்கள் மூலம் சிறார்களை குறிவைத்து யூடியூப்பில் விளம்பரங்கள் வருவதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nஅதனைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்தது. அப்போது விதிகளை மீறியதற்காக 150 மில்லியன் முதல் 200 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் செலுத்த யூடியூப் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஆனால், இதற்கு அந்நாட்டு நீதித்துறை ஒப்புதல் வழங்க வேண்டும். அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில், சிறார்களின் அந்தரங்கம் பேணும் உரிமை தொடர்பாக விதிக்கப்படும் அதிகபட்ச அபராத தொகையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஎனினும், யூடியூப் உரிமையாளரான கூகுள் நிறுவனத்தின் வருமானத்தை ஒப்பிடும்போது, இந்த தொகை மிகவும் குறைவு தான் என்று மறுபுறம் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவரன் தேடுபவரா நீங்கள். உங்களுக்கான வரமாக வந்துவிட்டது வெட்டிங்மேன். இல்லற வாழ்க்கைக்கான முதற்படியாக இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/knight", "date_download": "2020-02-19T15:57:11Z", "digest": "sha1:54K7GF5XNVZAHARVDFMSISKSN4PTTLIZ", "length": 4175, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"knight\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nknight பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nknighthood (← இணைப்புக்கள் | தொகு)\n(மு���்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/darbar-pongal", "date_download": "2020-02-19T17:35:04Z", "digest": "sha1:MVHYNWFJWENP4RLUIKQJXMDTHHQYFE2J", "length": 16388, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "darbar pongal: Latest News, Photos, Videos on darbar pongal | tamil.asianetnews.com", "raw_content": "\nபாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி... வேர்ல்ட் லெவல் வசூலில்... வேற லெவல் வெறித்தனம் காட்டிய \"தர்பார்\"...\nசூப்பர் ஸ்டார் ட்ரெண்ட் இனி வொர்க் அவுட் ஆகாது, ரஜினி படம் தேறாது, தர்பார் ஊத்திக்கிச்சு என ரக, ரகமாக சோசியல் மீடியாவில் பரவி வந்த கமெண்ட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தர்பார் படத்தின் உலக அளவிலான வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவிலும், அரபு நாடுகளிலும் பறக்குது சூப்பர் ஸ்டார் கொடி... \"தர்பார்\" முதல் வார வசூல் எவ்வளவு தெரியுமா\nஇந்நிலையில் \"தர்பார்\" படம் வெளியாகி 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் வெளிநாடுகளில் படத்தின் வசூல் தகவல் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.\n\"அது ரஜினியே இல்ல சார்\"... \"தர்பார்\" படத்தை மரண கலாய், கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்...\nதற்போது படம் ரிலீஸாகி 7 நாட்கள் ஆகும் நிலையில் சோசியல் மீடியாவில் தர்பார் படம் குறித்த மீம்ஸ்கள் தூள் பறக்கிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் மீது மீண்டும் செம்ம காண்டில் இருக்கும் நயன்தாரா... \"தர்பார்\" கற்பித்த பாடம்...\nஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்த நயன்தாரா, அந்த படம் தான் என் கெரியரில் செய்த மிகப்பெரிய தவறு என பேட்டி ஒன்றில் ஓபனாக கூறியிருந்தார்\nஎப்பவுமே அந்த சிம்மாசனம் சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் தான்... \"தர்பார்\" அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்ட லைகா...\n'தர்பார் அவ்வளவு தான்', 'தியேட்டர்களில் எல்லாம் கூட்டமே இல்லை'. 'ஏ.ஆர்.முருகதாஸ் ரசிகர்களை ஏமாத்திட்டார்' போன்ற புலம்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லைகா நிறுவனம் \"தர்பார்\" படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து அறிவித்துள்ளது.\nதர்பாருக்கு வேட்டு வைக்கும் \"பட்டாஸ்\"... மாமனார் இடத்தை பிடிக்க திட்டம் போடும் தனுஷ்...\nபொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள அந்த படத்தை 1500 தியேட்டர்களில் திரையிட உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது.\nஅப்போ \"பேட்ட\"... இப்போ \"தர்பார���\"... ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கில் கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார்...\nபாரிஸில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.\nரஜினியின் \"தர்பார்\" சும்மா கிழி... படத்தை பார்த்து பிரம்மித்து போன பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்...\nசினிமா ஐ.சி.யுவில் இருக்கும் இவ்வேளையில் நான் மட்டுமே ஆக்சிஜன் என்று ரஜினி புரிந்த அதகளமே \"தர்பார்\".\nதூத்துக்குடின்னாலே ரஜினிக்கு பிரச்சனை தான்பா... மீண்டும் சிக்கலில் சிக்கிய \"தர்பார்\"...\nஎனவே \"தர்பார்\" படத்தில் நடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதிரௌபதியை பார்த்து தி.க பயப்படுவது ஏன்.. திருமாவளவன் மற்றும் சீமானை கிழிக்கும் ஹச்.ராஜா.. திருமாவளவன் மற்றும் சீமானை கிழிக்கும் ஹச்.ராஜா..\nதிரௌபதியை பார்த்து தி.க பயப்படுவது ஏன்.. திருமாவளவன் மற்றும் சீமானை கிழிக்கும் ஹச்.ராஜா.. திருமாவளவன் மற்றும் சீமானை கிழிக்கும் ஹச்.ராஜா..\n\"ரஜினியின் ஸ்டைல் காந்தம் போல் ஈர்க்கிறது\"... \"தர்பார்\" படம் பற்றி குஷ்பூ போட்ட ட்வீட்...\nசூப்பர் ஸ்டார் உடன் \"தலைவர் 168\" படத்தில் நடித்து வரும் குஷ்பூ \"தர்பார்\" படத்தை பார்த்துவிட்டு அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nசோலோ ஃபெர்பாமன்ஸிலும் சொதப்பிய \"தர்பார்\"... விஜய் பட வசூலை முறியடிக்க முடியாமல் திணறும் ரஜினி...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார்' படத்தின் முதல் நாள் சென்னை வசூலைக் கூட ''தர்பார்'' படம் முறியடிக்கவில்லையாம்.\n\"தர்பார்\"ஆதித்யா அருணாச்சலம், மோடியுடன் மோதுகிறார்: விமர்சனம் வழியே பற்ற வைக்கப்படும் வெடிகுண்டு...\nமத்திய அரசும் இதற்கு உத்தரவிடலாம், ஆனால் அதை செய்யாத மோடியரசை உரசுகிறது தர்பார் படம் என்றெல்லாம் றெக்கை கட்டுகின்றன விமர்சன பார்வைகள்.\n: தியேட்டருக்கு வெளியே திகிலூட்டிய ரசிகர்கள்\nஅந்த வகையில் இன்று வெளியாகியிருக்கும் ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கு, ரஜினிக்காக இல்லாமல் மற்ற விஷயங்களுக்காக வந்த ரசிகர்கள் நெகடீவ் விமர்சனங்களை துவக்கத்தில் இருந்தே வைத்துக் கொண்டிருக்கின்றன���்.\nகாசு இருந்தா ஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம்... சந்தடி சாக்கில் சசிகலாவை சீண்டிய ரஜினிகாந்த்...\nஇந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை சீண்டுவது போன்ற டைலாக் \"தர்பார்\" படத்தில் இடம் பெற்றுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு பீகார் மாநில காங்கிரஸ் நிர்வாகி எழுதிய கடிதம்.\nகாவி நிறத்துக்கு மாறிய எம்.ஜி.ஆர். சிலை... தி.மலையில் வழக்கத்துக்கு மாறான எம்.ஜி.ஆர். சிலை\n21ம் நூற்றாண்டின் முட்டாள்தனம் என்ன தெரியுமா.. ஜிஎஸ்டியைக் கொண்டுவந்ததுதான்... விளாசிய சு.சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/01/10113154/wonder-lingam-that-is-growing-every-year.vpf", "date_download": "2020-02-19T16:47:35Z", "digest": "sha1:I7ZS3W5EDA43LJ4VOJK4U4G3EX2E54AQ", "length": 6469, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "வருடம் தோறும் வளரும் அதிசய லிங்கம்||wonder lingam that is growing every year -DailyThanthi", "raw_content": "\nவருடம் தோறும் வளரும் அதிசய லிங்கம்\nஉலக அளவில் பிரபலமாகியுள்ள இந்த சிவலிங்கம் அதன் வளரும் சக்திக்காக அனைவராலும் பயபக்தியுடன் வணங்கப்படுகிறது.\nசத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரிலிருந்து சுமார் 90 கி.மீ. தூரத்தில் காரியாபந்த் என்ற மாவட்டம் உள்ளது. அங்குள்ள மரோடா என்ற கிராம பகுத���யில் உள்ள காட்டில் பூதேஸ்வர் மகாதேவ் என்னும் சிவலிங்கம் அமைந்துள்ளது. உலக அளவில் பெரிய அளவுள்ள சுயம்பு சிவலிங்கமாக இது சொல்லப்படுகிறது.\nஉலக அளவில் பிரபலமாகியுள்ள இந்த சிவலிங்கம் அதன் வளரும் சக்திக்காக அனைவராலும் பயபக்தியுடன் வணங்கப்படுகிறது. சுற்றுப்புற மக்களிடையே இந்த சிவலிங்கம் ‘பாகுரா மகாதேவ்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக் கான மக்கள் அங்கு வந்து வழிபட்டு செல்வதாக கோவில் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஒவ்வொரு வருடமும் இந்த சிவலிங்கம் குறிப்பிட்ட அளவுக்கு வளர்ச்சி அடைகிறது என்பது ஒரு அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதாவது, உயரம் மற்றும் அகலம் ஆகிய இரண்டு பரிமாணங்களில் அதன் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி அதன் உயரம் 18 அடியாகவும், சுற்றளவு 20 அடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்த சிவலிங்கத்தின் அளவானது ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய மகாசிவராத்திரி அன்று வருவாய்த் துறை அதிகாரிகளால் அளவீடு செய்யப்படுவதாக கோவிலில் பூஜை செய்பவர்கள் தெரிவித்திருக்கிறார் கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் 6 அங்குலம் முதல் 8 அங்குலம் வரையிலும் அந்த சிவலிங் கம் வளர்ச்சி பெற்று வருவது அறியப்பட்டுள்ளது என்று அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், சுற்றிலுமுள்ள 17 கிராமத்தை சேர்ந்தவர்கள் ‘மக்கள் சபை’ அமைத்து கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள்.\nபூதேஸ்வர் மகாதேவ் சிவலிங்கத்தின் அளவு முதன் முதலில் 1952-ம் ஆண்டு முதல் அளவிடப்பட்டு வருகிறது. அன்று முதல் இன்று வரை அதன் உயரமும், அகலமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கல்லால் தாமாக உருவான சுயம்பு சிவலிங்கம் ஒவ்வொரு வருடமும் எவ்வாறு வளர்கிறது என்பதற்கான விடை அறியப்படாமல் உள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-19T18:22:51Z", "digest": "sha1:Z7IX2G55KJFDXA7VHR73GA2PPYSBR5W2", "length": 15092, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "தவில்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், நானும் என்னுடைய நண்பர் நாகசுர வித்வான் இஞ்சிக்குடி சுப்ரமணியமும் இரண்டு நாள்களுக்கு முன்னால் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். நகைக் கடன் வேண்டுமா என்று கேட்டு ஒரு தனியார் வங்கியின் இளம் முகவர் அவரை அணுகியிருக்கிறார். சற்றுநேரத்தில் இருவரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொண்டனர். அந்த இளைஞரின் சகோதரி இஞ்சிக்குடி சுப்பிரமணியத்திடம் திருவாரூர் இசைப் பள்ளியில் நாகசுரம் பயின்றவர். அந்த இளைஞரும் அதே பள்ளியில் தவில் கற்றிருக்கிறார். பூம் பூம் …\nஜெ, இந்தப் பதிவு(மேளம்)வண்ணதாசன் அவர்களின் ஒரு சிறுகதையை சட்டென்று நினைவிற்கு கொண்டுவந்ததில் ஆச்சரியமில்லை. ஒரு டவுண் பஸ் பிரயாணத்தில் பல வருடங்களுக்கு முன் தனது திருமணத்திற்கு நாதஸ்வரம் வாசித்தவரை அடையாளம் கண்டு கொண்டு நினைவுகள் அங்கே போய்விடும்… ” எங்களுடைய கல்யாணத்துக்கு நாதஸ்வரம் வாசித்தவரைப்பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் தெரிந்துவிட்டது. ரெண்டு தவில், ரெண்டு நாதஸ்வரம், ஒரு சுருதிப்பெட்டி, ஐந்தாறு பேர் என்று டவுண் பஸ் நெரிசலுக்குள் ஏறுவது என்பது சிரமமானதுதான். “மனுஷன் நிற்கிறதுக்கே இடத்தைக் காணோம். பிசுங்கிக்கிட்டு …\nTags: தவில், நாதஸ்வரம், மேளம்\nநாகசுரம், தவில் பற்றிய இசை ரசிகர்கள் பலரின் ஆதங்கத்தையும் பிரதிபலித்திருக்கிறார் கோலப்பன்-(தமிழர் மேளம்).கர்நாடக இசையின் “ராஜ வாத்தியம்” என்றால் அது நாகசுரம் தான். அதன் ஒலியின் வசீகரம் கேட்பவர் எவரையும் முதல் தீண்டலிலேயே அசைத்து உலுக்கி அடிமையாக்கும் தன்மை கொண்டது. தி ஜானகிராமன் ஒரு கதை எழுதியிருக்கிறார். அதற்கு முன் நாகசுரத்தையே கேட்டிராத ஒரு வெள்ளைக்காரர் முன் ஒரு தேர்ந்த நாகசுர வித்வான் சாந்தமு லேகா வாசிக்க அவர் திரும்பத் திரும்ப அதையே இசைக்க சொல்லிக் கேட்டு …\nTags: தவில், நாதஸ்வரம், மேளம்\nஅன்புள்ள ஜெயமோகன், தவில் குறித்த என்னுடைய கட்டுரையை உங்கள் இணையதளத்தில் வெளியிட்டதற்கு நன்றி. இதில் நான் எழுதாத ஒரு விசயம் என்னவென்றால் நாகசுரத்தையும் தவிலையும் தமிழர்கள் கைகழுவி விட்டதைத்தான். தமிழர்களின் பெயராலும், மொழியாலும் உரத்த குரலில், பொருளற்ற வாதங்களைப் பேசி அதிகாரத்தைக் கைபிடித்தவர்கள் இக் கலைகளின் புனரமைப்புக்கு உருப்படியான எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. கோயில்களிலும் அரசவைகளிலும் இருந்து இருந்து சபாக்களுக்குக் குடியேறி�� கலைகள் பாட்டும் நாட்டியமும். நாட்டியம் ஒரு காலகட்டத்தில் தேவதாசிகளால் ஆடப்பட்டது. ஆனால் அதைப் பிராமணர்கள் …\nநாஞ்சில்நாடன் வீட்டுத் திருமணத்தில் தவில் பேரொலி எழுப்பியதைப்பற்றி கொஞ்சம் மனக்குறையுடன் எழுதியிருந்தேன். அதற்கு விரிவான விளக்கமாக நண்பர் கோலப்பன் சொல்வனத்தில் நல்ல ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அரிய விவரங்கள் கொண்ட கட்டுரை கோலப்பன் இதழாளர். இலக்கிய-இசை ரசிகர். குறிப்பாக தவுல்-நாதஸ்வரம் மீது அபாரமான பிரியம் கொண்டவர். அவரது சொந்த ஊர் பறக்கை. பறவைக்கரசனூர் அல்லது பக்ஷிராஜபுரம் என்று புகழ்பெற்ற பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயிலில் ஐந்தாம்நாள் நாதஸ்வரக்கச்சேரி பலவருடங்களாக கோலப்பனின் முயற்சியில், செலவில் நடந்துகொண்டிருக்கிறது. மிக நுட்பமாகத் தேர்வு …\nTags: கோலப்பன், சொல்வனம், தவில், நாதஸ்வரம்\nகர்ம யோகம் – 2\nவெண்முரசு - காலமும் வாசிப்பும்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/11/blog-post_30.html", "date_download": "2020-02-19T16:51:34Z", "digest": "sha1:ZOP64AVGQ5DNI5ZC7SBASWDYXBXYMXCM", "length": 20768, "nlines": 224, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: உங்கள் வீட்டில் ஒரு அந்நியன்?", "raw_content": "\nஉங்கள் வீட்டில் ஒரு அந்நியன்\nநமது தினசரி வாழ்க்கையைச் சுற்றி மர்மமானதும், விநோதமானதுமாக நடக்கும் நிகழ்ச்சிகள் மீதுதான் 3 அயர்ன்கவனத்தைக் குவிக்கிறது. ஒரு பெருநகரத்தில் மோட்டார் பைக்கில் சுற்றும் தனிமையான இளைஞன் தான் நாயகன். அவன் திருடன் அல்ல. ஆனால் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து, அந்த வீட்டு உரிமையாளர்கள் வரும்வரை, அந்த வீட்டைப் பயன்படுத்துபவன். அவர்களின் சமையலறையில் சமைத்து உண்டு, அவர்களின் படுக்கையறையில் தூங்கி எழுந்து செல்பவன். அதற்கு நன்றிக்கடனாக அந்த வீட்டில் பழுதான எலக்ட்ரானிக் பொருட்களை சரிசெய்து வைப்பான். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவான். உடைந்த பொருட்களை நேர்த்தியாக ஒட்டிவைப்பான். அழுக்கு உடைகள்- உள்ளாடைகள் உட்பட- துவைத்து உலர்த்திச் ஓரிரு நாட்களில் வீட்டு உரிமையாளர் வருவதற்குள் அகன்றுவிடுவதை பொழுதுபோக்காகக் கொண்டவன். அவன் பெயர் டாய்-சுக்.\nவேறுவேறு வீடுகளில் வேறு வேறு மனிதர்கள் வாழும் வாழ்க்கையைத் தற்காலிகமாக வாழ்வதில் காமுறும் டாய்-சுக், முன்னாள் நடிகையும், விளம்பர மாடலுமான சுன்-ஹூவாவின் வீட்டில் நுழைகிறான். யாரும் இல்லை என்று நினைத்து கதவை உடைத்து நுழையும் அவனை, பூட்டப்பட்ட வீட்டில் கணவனாலேயே சிறைவைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் அந்த நடிகை, டாய்-சுக்கின் செயல்களை மறைந்திருந்து பார்க்கிறாள். ஒருகட்டத்தில் இருவரும் அறிமுகமாகிறார்கள். நடிகையைக் கொடுமைப்படுத்தும் கணவனை தாக்கிவிட்டு, நடிகையும், நாயகனும் தப்பிக்கிறார்கள்.\nஅவர்கள் இருவரும் சேர்ந்து பூட்டப்பட்ட வீட���களின் கதவை உடைத்து, தற்காலிகமான தங்கல்களை நடத்துகிறார்கள். இப்படியாக ஒரு வீட்டுக்குள் அவர்கள் நுழையும்போது, அந்த வீட்டின் உரிமையாளர் அநாதையாக இறந்துகிடப்பதைப் பார்த்து, உடைந்த பொருட்களைச் சரிசெய்வது போலவே அவருக்கு மரியாதைப்பூர்வமான ஒரு இறுதிச்சடங்கையும் அந்த வீட்டின் தோட்டத்திலேயே நடத்துகின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து வேறு வேறு வீடுகளுக்குப் பயணித்தாலும் அவர்களுக்குள் உரையாடல் படம் முழுவதும் இல்லை. மௌனமான உறவின் ஒருகட்டத்தில் உடல்ரீதியாகவும் இணைகின்றனர். மரணமடைந்த மனிதரின் மகன் வீடுதிரும்புகிறான்.\nவீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தந்தையை கொலைசெய்ததாகவும் டாய்-சுக் மற்றும் சுன்-ஹூவாவின் மீது புகார் கொடுக்கிறான். சுன்-ஹூவாவின் கணவன் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். டாய்-சுக் சிறைக்குப் போகிறான்.\nடாய்-சுக் சிறையில் ஒரு இடத்தில் இருந்துகொண்டே மறைந்திருக்கும் விநோதக்கலை ஒன்றை பயிற்சி செய்கிறான். சிறையிலிருந்து விடுதலை அடைந்தவுடன் சுன்-ஹூவாவின் வீட்டிற்கே திரும்புகிறான். அங்கு மூன்றுபேர்(\nத்ரீ அயர்ன் திரைப்படத்தை இயக்கியவர் கிம் கி டுக். கடந்த பத்து ஆண்டுகளில் உலக சினிமாப் பார்வையாளர்களை வியக்கவைத்த கொரிய இயக்குனர் இவர். சமகால நகர்ப்புற வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளையும், அதன் காரணமாக உருவாகும் வன்முறை மற்றும் குரூரங்களையும் எந்த ஜோடனையும் இல்லாமல் வெளிப்படுத்திய படங்கள் இவருடையது. அதேவேளையில் நவீன மனிதனின் ஆன்மீகத்தேவைகளையும், வெறுமையையும் அவர் ஆழ்ந்து பரிசீலிக்கக் கூடியவர்.\nஉரிமையாளர்கள் வெளியேறிய காலிவீடுகளைப் போல நாம் அனைவரும் இருக்கிறோம். இன்னொருவர் யாருடைய வருகையோ நம்மை நிரப்பும் என்று காத்திருக்கிறோம். அந்த விருந்தினரால் விடுதலை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் அந்த காலிவீடுகள் காத்திருக்கின்றன. அத்துடன் நாம் வாழாத இன்னொரு வீட்டின் மீதும், இன்னொரு வாழ்க்கை மீது நமக்கு எப்போதும் ஏக்கம் இருக்கிறது. காதலும் காமமும் உறவுகளும் கூட நம்மிடம் இல்லாத ஒன்றை நாம் நிரப்பிக்கொள்ள மேற்கொள்ளும் செயல்கள்தானோ என்ற கேள்வியை 3 அயர்ன் திரைப்படம் எழுப்புகிறது.\nஇப்படத்தில் கிம் கி டுக் நாம் வாழ விரும்பும் இன்னொருவரின் வீடு, இன்னொருவரின் படுக்க���யறை, இன்னொருவரின் தோட்டம், இன்னொருவரின் செடிகள், இன்னொருவரின் வளர்ப்பு மீன்கள் ஆகியவற்றுடன் வாழ நம்மை அழைத்துச் செல்கிறார். அது இன்னொருவருடையது என்ற எண்ணமே ஒரு குறுகுறுப்பையும் மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.\nநாம் எல்லாருமே ஒரு காலியான இன்னொருவரின் வீட்டுக்குள் நுழைவது போலத்தான் இந்த உலகத்திற்குள் வருகிறோம். ஆனால் அந்த குறுகுறுப்பையோ, மகிழ்ச்சியையோ நாம் அடைவதில்லை.\nபடத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறுதிருடன் போன்று தோன்றும் நாயகன், படத்தின் இறுதியில் பொருள்சார்ந்த உலகிலிருந்து மேலெழுந்து தன் இருப்பே தெரியாமல் மறைந்து வாழும் ஒரு ஞானியை ஒத்தவனாக மாறிவிடுகிறான். அவன்தான் விடுதலை பெற்றவன் என்று கிம் கி டுக், ஒரு அழகிய ஜென்கதை போன்ற எளிமையில் சொல்லிவிடுகிறார்.\nகிம் கி டுக் எடுத்த படங்களிலேயே எளிமையானதும், வன்முறைக் காட்சிகள் குறைவானதுமான படம் இது. மிக அமைதியான பௌத்தச் சடங்குகளை ஒத்த தன்மையுடன் இப்படத்தின் காட்சிகள் அமைதியும், கவித்துவமுமாக உருவாக்கப்பட்டவை. கிம் கி டுக்கின் உலகிற்குள் நுழைய இந்தப் படம் நல்ல அறிமுகமாக இருக்கும்.\nஇறைஞ்சுதல் ஓங்காரம் பிரார்த்தனையின் ஆரோகணிப்பில் எவரோ ஒருவரின் முகம் உதடுகள் வானத்தை நோக்கிக் கைகூப்பலைப் போலக் குவிந்தது அப்போது ...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஅமிதவ் கோஷூக்கு ஞானபீட விருது\nபப்பா பானோவ் பார்த்த கிறிஸ்து\nகதை சொல்லும் ஊடகம் மட்டும்தானா\nஉங்கள் வீட்டில் ஒரு அந்நியன்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipaidabribe.lk/tm/reports/bribe-hotline/hi-the-traffic-cops-of-the-beru-payagala-and-alutgama-and-the", "date_download": "2020-02-19T17:15:30Z", "digest": "sha1:GR7Z4MXQN7S345YYYZHGZ3S2QTO46XAJ", "length": 13226, "nlines": 161, "source_domain": "ipaidabribe.lk", "title": "இலஞ்சம் கொடுத்தேன் | Hi! The traffic cops of the Beru, Payagala and Alutgama and the", "raw_content": "\nஅரசாங்க அலுவலகத்தில் உங்கள் வேலையை செய்ய இலஞ்சம் கொடுத்தீர்களா ஏன் இலஞ்சம் கொடுத்தீர்கள், யாருக்கு கொடுத்தீர்கள் ஏன் இலஞ்சம் கொடுத்தீர்கள், யாருக்கு கொடுத்தீர்கள் எப்பொழுது இலஞ்சம் கொடுத்தீர்கள்\nபிரஜைகள் ஏன் இலஞ்சம் கொடுத்தார்கள் என்ன சேவைகளுக்காக மற்றும் எவ்வளவூ கொடுத்தார்கள் என்பதை தேடுக\nஅறிக்கையை நீங்கள் பதிவூ செய்தால் என்ன நடக்கும் I Paid a Bribe க்கு வருகின்ற அறிக்கைகளை வைத்து நாம் என்ன செய்வோம்\nஉங்களிடம் இலஞ்சம் கேட்கப்படும் பொழுது நீங்கள் 'இல்லை' என்று கூறினீர்களா உங்கள் கதையை கூறுங்கள். நீங்கள் ஊழலை எதிர்த்து நின்றதற்காக நாங்கள் உங்களுக்கு மரியாதை செய்ய விரும்புகின்றேம்\nஇலஞ்சம் கொடுக்க மறுத்தவர்கள் மற்றும் அதனை எதிர்த்தவர்களின் கதைகளை இங்கு வாசிக்கலாம்\nஊழலுக்கு எதிராக நிற்பவர்களுக்கு நாம் தலைவணங்குவோம். இவர்களே எங்கள் அமைப்பின் மாற்றத்திற்கான சாதனையாளர்கள்\nஅறிக்கையை நீங்கள் பதிவூ செய்தால் என்ன நடக்கும் I Paid a Bribe க்கு வருகின்ற அறிக்கைகளை வைத்து நாம் என்ன செய்வோம்\nஇந்த முறையில் நல்ல நபர்களை நீங்கள் சந்தித்தீர்களா அவர்களின் வேலையில் இலஞ்சம் வாங்காத மற்றும் இலஞ்சம் கேட்காத நேர்மையான அதிகாரிகளை பற்றி எமக்கு கூறுங்கள்\nஇந்த முறையில் நல்ல நபர்கள் இருக்கின்றார்கள். அவர்களை சந்தித்தவர்களின் கதைகளை இங்கே வாசிக்க\nஅறிக்கையை நீங்கள் பதிவூ செய்தால் என்ன நடக்கும் I Paid a Bribe க்கு வருகின்ற அறிக்கைகளை வைத்து நாம் என்ன செய்வோம்\nஇலஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. உங்கள் கேள்விகளுக்கான பதில்களும் ஆதரவூகளும் உடனடியாகத் தேவையா உங்கள் வினாக்களை கேளுங்கள். I Paid a Bribe குழுவிடம் விடைகள் உள்ளன.\nஇலஞ்சம் கொடுக்காமல் இருக்க வேண்டுமா செயன்முறைகளையூம் நடைமுறைகளையூம் தெரிந்து கொள்ளுங்கள். விழிப்புடன் இருங்கள். ஊழலை எதிர்க்க.\nஇலஞ்சத்தை அறிக்கையிட இலவச எண்ணை அழைக்கவூம்\nஇலங்கை முழுவதிலுமுள்ள செய்திகளின் தொகுப்பு. ஊழல் மற்றும் அதன் தாக்கத்திற்கு உள்ளானவர்களாலேயே இது அறிக்கையிடப்பட்டது.\nஉங்கள் நகரம், உங்கள் அரசிலுள்ள ஊழலின் நிலையினை வெளிக்கொணர்க.\nஊழல் பற்றிய புதிய செய்திகளை வாசிக்க\nசிறந்த குறிப்புக்களை இங்கே பார்க்க\nஇலங்கையில் நடக்கும் பிரச்சினைகள் மற்றும் நிகழ்வூகள் பற்றி உங்கள் கருத்தை கூறுக. என்ன நினைக்கிறீர்கள் என கூறுக\nஎல்லா அறிக்கைகளும் இலஞ்ச துரித இலக்கம் Hi\nஉங்கள் இலஞ்ச கதையை அறிக்கையிடுக \nசெய்தியில் I Paid a Bribe\nஇலங்கையிலுள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் தெரிந்து கொள்ள விரும்பும் உங்கள் ஆர்வத்தை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகின்றௌம். I Paid a Bribe இல் வாராவாரம் புதுப்பிக்கப்படும் சமீபத்திய விடயங்களை நாம் உங்களுக்கு அனுப்புவோம். உங்கள் தகவல்களை நாம் விற்கவோ அல்லது எவருக்கும் வழங்க மாட்டோம் என வாக்குறுதி அளிக்கின்நோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2007/08/arikkamedu.html", "date_download": "2020-02-19T18:24:48Z", "digest": "sha1:XLTHI25J2J22TI75OYQRSZ2WOANYX2R2", "length": 29643, "nlines": 276, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: புதுவைக்குப் புகழ்சேர்க்கும் அரிக்கமேடு ARIKKAMEDU", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 13 ஆகஸ்ட், 2007\nபுதுவைக்குப் புகழ்சேர்க்கும் அரிக்கமேடு ARIKKAMEDU\nதமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு (Arikkamedu), காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரி��்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ் சேர்க்கும் முகவரிப் பகுதியாக விளங்குகிறது.\nஅரிக்கமேடு எனும் பகுதி புதுவையிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியாகும். அரியாங்குப்பத்தில் இருந்து வீராம்பட்டினம் செல்லும் பாதையில் காக்காயன்தோப்பு எனும் ஊருக்கு வடக்கே அமைந்துள்ளது. அரிக்க மேட்டின் வடக்கே தேங்காய்த்திட்டும், தெற்கே காக்காயன்தோப்பும், கிழக்கே வீராம்பட்டினமும், மேற்கே அரியாங்குப்பமும் எல்லைகளாக உள்ளன.\n(கி.பி.17 ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்ட கட்டடப் பகுதிகள்)\nஅரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியில் பழங்கால அரிக்கமேட்டுப் பகுதியை அகழாய்வு வழி அடையாளம் கண்டுள்ளனர். மிகப்பரந்து விளங்கிய அரிக்கமேடு கடல் அரிப்பாலும் இயற்கை மாற்றங்களாலும் மிகச்சிறிய தீவுப்பகுதியாக இன்று விளங்குகிறது.\nஅரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தளமாக விளங்கியது. வரலாற்றியல், தொல்லியல் அறிஞர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். அயல்நாட்டுப் பயணிகளான பெரிப்புளுஸ், தாலமி முதலானவர்கள் காவிரிப் பூம்பட்டினத்திற்கும் மரக்காணத்திற்கும் இடையே \"பொதுகே' என்னும் வணிகத்தலம் (எம்போரியம்) இருந்துள்ளது எனக் குறித்துள்ளனர். பொதுகே என்பது இன்றைய புதுவை சார்ந்த அரிக்கமேடு பகுதியாகும் என மார்ட்டின் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் முதலானவர்கள் கருதுகின்றனர்.\nஅரிக்கமேடு ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமேல் பண்டைக்காலத்தில் புகழ்ப்பெற்ற ஊராக விளங்கினாலும் அது பற்றிய எந்தக் குறிப்புகளும் தமிழ் இலக்கியங்களில், கல்வெட்டுகளில் பதிவாகாமல் உள்ளமை வியப்பளிக்கிறது. எனினும் அரிக்கமேட்டை அகழாய்வு செய்த அயல்நாட்டு அறிஞர்கள் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளனர். ரோமானிய அரசன் அகஸ்டஸ் காலத்தில் அரிக்கமேடு புகழ்பெற்று விளங்கியமையை இங்குக் கிடைத்த அகஸ்டஸின் உருவம் பொரித்தகாசுகள் தெரிவிக்கின்றன.\nஅரிக்கமேடு என்ற ஊரின் பெயர்காரணம் பற்றி அறிஞர்கள் பலரும் பல கருத்துக்களைச் சொல்கின்றனர். அருகர் சமயத்தார் இங்கு மிகுதியாக இருந்தனர். எனவே அருகன்மேடு - அரிக்கமேடு என்றானது என்பர். மேலும் அருகர் - புத்தர். புத்தர் சிலை இங்கு இருந்ததால் அரிக்��மேடு என்றானது என்பர். இவ்வாறு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அரிக்கமேட்டின் இயற்கை அமைப்பைப் பார்க்கும் போது ஆற்று நீரும் கடல் நீரும் பல காலம் பரந்துபட்ட பகுதியை அரித்து மேடாக ஒரு பகுதியை மாற்றியதால் ஊர்மக்கள் வழக்கில் அரிச்சமேடு - அரிக்கமேடு என்று வழங்கி இருப்பார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது.\nஅரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாத படி மேட்டுப்பகுதியாக மாமரத்தோப்புகளாக மட்டும் காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம், சிறு சிறு மணிகள் இவற்றை இன்றும் கீழே கிடக்கக் காணலாம்.\nதொல்பொருள் ஆய்வுத்துறை ஏறத்தாழ 21 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி வைத்துள்ளது. இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டதாக நம்பப்படும் கட்டிடச் சுவர்களின் மேல் பகுதியைக் காணலாம். அழகிய செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடச் சுவரின் இடையே மிக அகலாமான, நீளமான கற்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழைய அரிக்கமேட்டுக் கல் என நம்புவோரும் உண்டு.\nஅரிக்கமேடு பண்டைக்காலத்தில் பெருமைமிக்க ஊராகப் புகழுடன் இருந்தது. கடற்கோளோ, இயற்கைச் சீற்றமோ, சமய மதப் பூசல்களோ, அயல் நாட்டினரின் படையயடுப்போ இவ்வூரின் பெருமையை அறிய முடியாமல் செய்துவிட்டது. ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகைக்குப் புதுச்சேரி வந்தது.\nபுதுவையைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் பலமுறை முயற்சி செய்தனர் எனினும் பிரெஞ்சியரின் ஆட்சிக்குட்பட்டுப் புதுச்சேரி இருந்தது. புதுவைக்குப் பிரான்சு நாட்டிலிருந்து பலர் கல்வி, ஆட்சி, ஆய்வின் பொருட்டு வந்தனர். அவர்களுள் லெழாந்தீய் ( Le Gentil ) என்பவர் அரிக்கமேட்டின் சிறப்பை முதன்முதல் வெளியுலகிற்குத் தெரிவித்தார். 1769இல் இவர்தம் முயற்சி நூலாக வெளிவந்தது. இதில் அருகன்சிலை ஒன்று இருந்ததை வெளியிட்டார். ஆங்கிலேயர்களுக்க���ம் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஏற்பட்ட போர் முயற்சியால் இவ்வாய்வு முயற்சி தொடரவில்லைபோலும்.\n1908-இல் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியர் ழவோ துய்ப்ராய் (Jouveau Dubreuil ) என்பவர் அரிக்கமேட்டுப் பகுதியில் சிறுவர்கள் வைத்து விளையாடிய பலவண்ண மணிகள், மட்பாண்ட ஓடுகளைச் சேகரித்தார். துய்ப்ராய் வேண்டுகோளின்படி 1939இல் வியட்நாமில் இருந்து அரிக்கமேட்டு ஆய்விற்கு அறிஞர் ஒருவர் வந்தார். கொலுபேவ் என்னும் அந்த அறிஞரின் ஆய்வின் பயனாக அகஸ்டஸின் தலை பொறிக்கப்பட்ட கோமேதகப் பதக்கமும், ஒருபுறம் யானை உருவமும் மறுபுறம் சிங்கம் பொறிக்கப்பட்ட ரோமானிய நாணயங்களைக் கண்டு வெளியிட்டார்.\n1940 அளவில் அரிக்கமேட்டுப் பகுதியில் பூமியில் தென்னம்பிள்ளைநட குழிதோண்டிய பொழுது மண்சாடி, மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதன் விளைவாக 1944இல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் பல்வேறு உண்மைகள் மறைந்து இருக்குமென நினைத்து அகழாய்வில் ஈடுபட்டார். இதில் பல்வேறு உண்மைகள் வெளியுலகிற்கு தெரியவந்தன.\n1949இல் கசால் என்பவர் அரிக்கமேட்டு உண்மைகளைப் பிரெஞ்சில் நூலாக வெளியிட்டார். 1980இல் அமெரிக்காவின் பென்சில்வேனிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விமலா பெக்லி ஆய்வு செய்து 1983இல் ஒரு கட்டுரை வெளியிட்டார். இதில் அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த சாயத்தொட்டி உறைகிணறு, மதுச்சாடி, பிராமி எழுத்து அமைந்த பானைஓடு, யவனக் குடியிருப்பின் சுவர்பகுதிகளைப்பற்றி ஆராய்ந்து எழுதினார். தொடர் ஆராய்ச்சியின் விளைவாக விமலா பெக்லி தம் குழுவினருடன் உருவாக்கிய அரிக்கமேடு தொடர்பான இரண்டு நூல் தொகுதிகள் அரிக்கமேட்டின் பெருமையை முழுவதும் தாங்கியுள்ளன.\nஅயல்நாட்டினர் பல்வேறு காலங்களில் உருவாக்கிய ஆய்வு முயற்சிகளைத் தொடர்ச்சியாக இன்று கிடைக்கும் அறிவியல் தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்திச் செய்திருந்தால் மிகப்பெரும் உண்மைகள் தெரிந்திருக்கும். பழமையைப் போற்றாத நம்மக்களுக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்.\nஅரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த பொருட்கள் :\nஅரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கர��யின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப்பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.\nபதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூணைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன. மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமாணிய காசு, மோதிரம், உறைகிணறுகள் முதலியன குறிப்பிடத்தக்க பொருள்களாகும். இங்குக் காணப்படும் உறைகிணற்றில் சாயம் படிந்து காணப்படுவதால் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில் இங்கு நடைபெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஅரிக்கமேட்டுப் பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதாலும், அவற்றில் வேலைப்பாடுகள் காணப்படுவதாலும் இங்கு மணிஉருக்குத் தொழிற்சாலைகள் இருந்தனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.\nபண்டைக்காலத்தில் மணிகளை உருக்கி, காய்ச்சி, துளையிட்டு, தூய்மை செய்து மணிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்பு மணி மிகுதியாகக் கிடைத்தன. தங்கக் காசுகளும் செப்புக் காசுகளும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. ஏறத்தாழ 200 வகையான மட்பாண்ட ஓடுகள் இங்குச் சேகரிக்கப்பட்டுள்ளன.பானை ஓடுகளில் \"அண்டிய மகர்', அந்தக, ஆவி, ஆமி, ஆதித்தியன் எனும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.\nகூர்முனை சாடிகளில் பழச்சாறு தயாரித்து மண்ணில் புதைத்து உண்டுள்ளனர். பழங்காலத்தில் அயல்நாட்டினரை (ரோமானியர்) யவனர் என்றழைத்தனர். இவர்கள் மது அருந்தும் இயல்பு உடையவர்கள். இந்த யவனர்கள் மிகுதியாக இப்பகுதியில் தங்கியிருந்தமைக்குக் கூர்முனைச்சாடிகள் சான்றுகளாக உள்ளன.\nஎலும்பில் அமைந்த எழுத்தாணி, தங்கத்தில் செய்த கலைப்பொருள், மீன் முள்ளாலான கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகளில் மனித உருவங்கள் கலைநுட்பத்துடன் காட்டப்பட்டுள்ளன. முடி, முலை, முகம் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளன. கிளிஞ்சல், சங்கு இவற்றால் செய்த பொருள்களும் கிடைத்துள்ளன.\nஉரோமானிய விளக்கு, மரச்சாமான்கள், வடகயிறு, மரச்சுத்தி முதலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் அரிக்கமேட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன. அரியாங்குப்பம் ஆற்றால் அரணிட்டுக் காக்கப்படும் அரிக்கமேட்டுப் பகுதியில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தித் ���ொடர் ஆய்வு செய்வதால் பழந்தமிழகத்தின் பெருமையையும் அயல்நாட்டுடன் கொண்டிருந்த கப்பல் வழி வணிகத்தையும் நிலைநாட்ட முடியும்.\nதினமணி புதுவைச்சிறப்பிதழ் நாள் :19.07.2007 (அனைத்துப்பதிப்புகளிலும்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரிக்கமேடு, புதுவை, ARIKKAMEDU\nஅ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nநற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(1...\nவே.ஆனைமுத்து ஐயா அவர்களுக்குப் பாராட்டு விழா\nதமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் (10.03.193...\nபுதுவைக்குப் புகழ்சேர்க்கும் அரிக்கமேடு ARIKKAMEDU...\nபாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குப் பாராட்ட...\nசென்னை வலைப்பதிவர் பட்டறை 2007\nதமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/obituaries/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-02-19T17:50:53Z", "digest": "sha1:RQRLPU3LKIFM7IFXIXUA254LKEYL626N", "length": 4144, "nlines": 103, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "அமரர். திரு. சிவஞானசுந்தரம் - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > மரண அறிவித்தல் > அமரர். திரு. சிவஞானசுந்தரம்\nஅந்த நினைவுகள் என் மனதிலும் சுவடுகளாய் கூட இல்லாமல் முற்றிலும் அழிந்து போவதற்கு முன் ஒரு பிரதி எடுக்கும் ஒரு சிறிய முயற்சியே .இன்றைய தலைமுறையினருக்கு அனுபவ பகிர்வு போன்று இது அமைந்துள்ளது.\nPosted in: மரண அறிவித்தல்.\nஇடைக்காடு ம.வி ப.மா .ச - கனடா கிளை பொதுக்கூட்டம் -2020\nதவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்ட எமது 2020ம் ஆண்டிட்கான பொதுக்கூட்டம் February 16, [...]\nஇ.ம.வி ப.மா.ச கனடா - கோடைகால ஒன்று கூடல் - 2020\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையினர் வருடா வருடம் நடாத்துகின்ற கோடைகால ஒன்று[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/03/1_30.html", "date_download": "2020-02-19T17:36:53Z", "digest": "sha1:AZNWWC6KPL22BFDXXVYPVOWHMXDLMWCJ", "length": 27686, "nlines": 496, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்குஉயர்வு", "raw_content": "\nஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்குஉயர்வு\nநாடு முழுவதும் இயங்கும் லாரி, டூவீலர் உள்ளிட்ட அனைத்து வித வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி ஒழுங்குமுறை ஆணையம்\nஇதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரி மற்றும் டூவீலர்,டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதையறிந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தன.இந்நிலையில், இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் திடீரென லாரி, டூவீலர் உள்ளிட்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கட்டணம் உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, 7,500 கிலோ முதல் 12,000 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் 23 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல், 12,000 முதல் 20,000 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு (6 சக்கர லாரி) இன்சூரன்ஸ் கட்டணம் 12சதவீதமும், 20,000 முதல் 40,000 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு(10, 12, 14 சக்கர லாரி) இன்சூரன்ஸ் கட்டணம் 26 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 40,000 கிலோவுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.\nமேலும், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 151 சிசி முதல் 350 சிசி வரையுள்ள டூவீலர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் 11 சதவீதமும், 350 சிசிக்கு மேல் உள்ள டூவீலர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இன்சூரன்ஸ் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது லாரி உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தனராஜ் கூறுகையில், ''டீ��ல், பெட்ரோல், சுங்கச்சாவடி கட்டண உயர்வால் லாரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nதற்போது, இன்சூரன்ஸ் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி 18 சதவீதமும் செலுத்த வேண்டியுள்ளது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே, 3ம் நபர் இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்த முடியாமல், 2000க்கும் மேற்பட்ட வாகனங்களை எடைக்கு போட்டுள்ளோம். தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வால், லாரி தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,'' என்றார்.\nவாகனம் பழைய கட்டணம் புதிய கட்டணம்\n7,500 முதல் 12,000 கிலோ வாகனங்களுக்கு ரூ19,667 ரூ24,190\n12,000 முதல் 20,000 கிலோ வாகனங்களுக்கு ரூ28,889 ரூ32,367\n20,000 முதல் 40,000கிலோ வாகனங்களுக்கு ரூ31,620 ரூ39,849\n40,000 கிலோ வாகனங்களுக்கு மேல் ரூ33,024 ரூ38,308\n151 சிசி முதல் 350சிசி வரையுள்ள டூவீலர் ரூ887 ரூ985\n350 சிசிக்கு மேல் உள்ள டூவீலர் ரூ1,019 ரூ2,323\nபிளஸ் 2 இயற்பியலில் 'கிரியேட்டிவ்' கேள்விகளால் குழ...\nஅரசுப்பள்ளிகளில் 1,400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம...\nகுழந்தை தொழிலாளர் பள்ளிக்கு மூடுவிழா அபாயம்::9 மாத...\nCPS மீட்பு இயக்கத்தின் அறிவிப்பு.\nஅரசுப்பள்ளியின் கட்டாயத் தேவை கணினி அறிவியல் பாடம்...\nமாணவர்களின் வருகை குறைவால் துவக்கப்பள்ளியை மூடக்கூ...\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்... சிட்டுக்குருவ...\nTNPSC 'குரூப் - 3ஏ' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு\nபோராட்டத்தை கைவிட்ட மாற்று திறனாளிகள்\nபிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்...\n'நோட்டீஸ்' அனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி...\nபிளஸ் 1 வினாத்தாள் ஆய்வுக்கு கமிட்டி\nசத்துணவு சாப்பிடுவோருக்கு மட்டும் இலவச சீருடை\nமருத்துவ படிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் இ...\nகைகொடுத்தது தமிழ் 2ம் தாள் : 10ம் வகுப்பு மாணவர்கள...\nபிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படு...\nதமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகா...\nபள்ளி விழாக்கள் :புதிய விதிமுறை கல்வித்துறை அறிவிப...\nதமிழகத்தில் சுமார் ஆயிரம் பள்ளிகளில் தலைமை ஆசிரியர...\nஅங்கீகாரம் இல்லாத 1,500 பள்ளிகள் மூடல்: கேரள அரசு ...\nஇடைநிலை ஆசிரியர்கள் சம்பளத்தில் வேறுபாடு\nபல்கலை, கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்துக்...\nபி��ஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் புறக்கணிப்பு\nகோடைகால குறிப்புகள் - 2018\nபொதுத் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்ட...\nபிளஸ் 1 கணக்கு தேர்வு கடினம்: மாணவி தற்கொலை\nமாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் அரசு பள்ளி கம்ப...\nதமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து விதிமுறை...\nதகவல் தொழில்நுட்ப கல்வியில் பின் தங்கும் தமிழக கல...\nமுதுகலை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் எதன் அடி...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 4 நாள், 'லீவ...\n'தூய்மை இந்தியா' திட்டத்தில் மாணவர்களை இணைக்க முயற...\nரயில்கள் குறித்து அறிய 'க்யூ.ஆர்., கோடு' வசதி\n'சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் 3 ஆண்டு சிறை'...\nவருமான வரி கணக்கு மார்ச் 31 கடைசி நாள்\nஅதிக கட்டணம் : பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nகல்வி, ஆராய்ச்சி பணிகளுக்காக வி.ஐ.டி., பல்கலைக்கு ...\nகோடை விடுமுறை அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும...\nகோடையில் சிறப்பு வகுப்பு கூடாது' - பள்ளி கல்வித்து...\nமுதுநிலை மருத்துவம் கவுன்சிலிங் தேதி மாற்றம்\nஆதாரை உறுதி செய்ய முகத் தோற்றம்; ஜூலையில் புதிய வச...\nபிளஸ்-2 வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்தது மா...\n1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள ...\nஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில் ஒரே நேரத்தில் 4 போர...\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்விகள், 'ஈசி' - DINAMA...\n4,000 பேருக்கு 'நீட்' பயிற்சி\n1 லட்சம் பணி இடங்களுக்கு 2 கோடி விண்ணப்பங்கள்\nவேலுார் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோ...\nபிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இளைப்ப...\nவருமான வரித்துறை புது அறிவிப்பு\nஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதி...\nஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில் ஒரே நேரத்தில் 4 போர...\nபத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தரும் அதிர்ச்சி...\n12ம் வகுப்பு பொருளாதாரம் - 10ம் வகுப்பு கணிதப் பாட...\nமார்ச் 29, 30, 31 தேதிகளில் வருமான வரி அலுவலகங்கள்...\nதேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்து...\n'நீட்' தேர்வு பயிற்சி: 9 மாவட்டத்தில் ஏற்பாடு\n10 ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் கடினம்\nஅங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் : பள்ளிகளுக்கு...\nதந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவி\nநலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு ஜூன் 30 வரை நீட்...\nTreasury : 31ம் தேதி வேலை நாள்\nபிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது ��ொருளியல்\nகல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத பள்ளிகள்\nகாரைக்குடி--பட்டுக்கோட்டை- முதல் ரயில் இன்று இயக்க...\nவருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு\nRTE ADMISSION : இலவச மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\nரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு அவசர எண் '182' அறிம...\n1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்...\nஅரசு இலவச ‛'நீட்' தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவ...\nஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ...\nJIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு...\nவிளம்பி - தமிழ்ப் புத்தாண்டு: முதல் நான்கு ராசிகளு...\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மறு தேர்வு தேதி அறிவிப்பு\nரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி\n'சிங்கிள் டிஜிட்' காலிப்பணியிடங்கள் ஆசிரியர்கள் இட...\nகேள்வித்தாள் லீக்; டில்லி மாணவர்கள் போராட்டம்\nபுதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன...\nஅரசு அறிவிக்கும் கோடைவிடுமுறை தேதியை அனைத்து பள்ளி...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559241/amp", "date_download": "2020-02-19T16:31:11Z", "digest": "sha1:MLU4TBVAA4QNNIE7MLHGCKMZYKBX4ACR", "length": 8764, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Police sanction for DMK's struggle against hydrocarbon project in Thiruvarur | திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான திமுகவின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி | Dinakaran", "raw_content": "\nதிருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான திமுகவின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி\nதிருவாரூர்: திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான திமுகவின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காவல்துறை அனுமதித்த இடத்தில மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேனியில் இருந்து சுற்றுக்கிராமங்களுக்கு 8 வழித்தடங்களில் தனியார் போக்குவரத்து ‘கமிஷன் கொட்டுவதால்’ அதிகாரிகள் ‘கப்சிப்’\nகே.வி.குப்பம் அருகே போக்குவரத்து பாதிப்பு: சாலை விரிவாக்கப்பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றம்\nபவானிசாகர் அணையில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட 2ம் சுற்று தண்ணீர் இன்று நிறுத்தம்\nதென்னையில் சுருள் பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி... வேளாண் அதிகாரிகள் விளக்கம்\nதேனி மாவட்டத்தில் அடியோடு வீழ்ந்தது சுற்றுலா தொழில்: வாடகை வாகனம் ஓட்டும் 8 ஆயிரம் பேர் தவிப்பு\nகோயில் வாசலில் செயின் அணிவிப்பு; மாணவி கழுத்தில் தாலி கட்டி நடித்த மாணவன்: களக்காட்டில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nவேலூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற விஏஓ அலுவலகங்களில் சிறப்பு முகாம்\nஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த வாழைத்தார்க்கு மவுசு அதிகரிப்பு: ரூ.1200க்கு ஏலம் போனது\nவிழுப்புரத்தில் இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 750 பேர் மீது வழக்குப்பதிவு\nபலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது கொடூர வாலிபருக்கு ஆயுள்: கோவை மகிளா கோர்ட் தீர்ப்பு\nவாட்ஸ் அப், வீடியோ காலில் அருவியாக கொட்டி ஆபாச பேச்சு: கள்ளக்காதலி உட்பட 40 பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த திருச்சி வங்கி ஊழியர்\nகோவையில் பிச்சை எடுத்து சாப்பிடும் சுவீடன் தொழிலதிபர்\nசீர்காழி அருகே சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ1 கோடி சிலைகள் கொள்ளையில் ஊழியர்களுக்கு தொடர்பா\nஉயிர்பலி வாங்க காரணமாக இருந்த டிக் டாக் ராஜேஸ்வரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்\nதி.மலை அருகே எம்ஜிஆர் சிலையின் சட்டைக்கு காவி நிறச்சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு\nசேலம் மாவட்டத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் 400 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு\nதிருவில்லி அருகே கம்மாபட்டியில் குற்றச் செயல்களை தடுக்க தெருக்களில் சிசிடிவி கேமரா: குடியிருப்புவாசிகள் ஏற்பாடு\nஅருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி ரோட்டில் திறப்புவிழாவிற்கு காத்திருக்கும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு\nமல்லாங்கிணர் ரோட்டில் தரமாக அமைக்காத ரயில்வே தரைப்பாலம்: விவசாயிகள் கடும் அவதி\nவாகன ஓட்டிகளுக்கே தெரியாதபடி கண்துடைப்புக்காக வன விலங்குகள் குறித்த எச்சரிக்கை பெயர்பலகை: இரவிலும் தெரியும்படி வைக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559279", "date_download": "2020-02-19T17:22:08Z", "digest": "sha1:BCHDDACW44CPOT747Z7O43WQ5T2A2SNX", "length": 14796, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Time to file a complaint with a woman in the name of interrogation.... | ‘கணவரை காணோம்’ என புகார் கொடுக்க வந்தவரை வலையில் வீழ்த்தினார் விசாரணை என்ற பெயரில் பெண்ணுடன் ஏட்டு உல்லாசம்: நள்ளிரவில் வீட்டு கதவை பூட்டி சிறைபிடித்த ஊர்மக்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n‘கணவரை காணோம்’ என புகார் கொடுக்க வந்தவரை வலையில் வீழ்த்தினார் விசாரணை என்ற பெயரில் பெண்ணுடன் ஏட்டு உல்லாசம்: நள்ளிரவில் வீட்டு கதவை பூட்டி சிறைபிடித்த ஊர்மக்கள்\nதுறையூர்: கணவரை காணவில்லை என புகார் கொடுக்க வந்த பெண்ணை வலையில் வீழ்த்தி விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் அடிக்கடி அவரது வீட்டுக்கே சென்று உல்லாசமாக இருந்த ஏட்டுவை ஊர்மக்கள் பொறி வைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த புலிவலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (25). இவரது மனைவி லட்சுமி (27). (இருவரின் ��ெயரும் மாற்றப்பட்டுள்ளது). 7 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். குழந்தைகள் இல்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன் வேலைக்காக சென்னைக்கு சென்ற கணவனை காணவில்லை என புகார் கொடுக்க புலிவலம் போலீஸ் நிலையம் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மணப்பாறையை சேர்ந்த ஏட்டு ராமர் (43) புகார் மனுவை வாங்கி லட்சுமியிடம் விசாரித்தார். அவர் தனிமையில் இருப்பதை தெரிந்து கொண்ட ஏட்டு ராமர், லட்சுமியை தனது வலையில் வீழ்த்தி விசாரணை என்ற பெயரில் அடிக்கடி போலீஸ் நிலையம் வரவழைத்தார். பின்னர் அவரது செல்போன் எண்ணையும் வாங்கிக்கொண்டு நள்ளிரவில் விசாரணை என்ற பெயரில் பேச தொடங்கினார்.\nஇப்படி பல நாட்கள் பேசியதை தொடர்ந்து இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து ஏட்டு ராமரின் விசாரணை லட்சுமி வீடு வரை நீடித்தது. அடிக்கடி நள்ளிரவில் வீட்டுக்கு சென்று லட்சுமியிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. தனிமையில் இருக்கும் இளம்பெண் வீட்டுக்கு ஏட்டு ஏன் அடிக்கடி வருகிறார் என ஊர்மக்கள் சந்தேகம் அடைந்தனர். அவர்களை கையும் களவுமாக பிடிக்க அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஊர் அடங்கிய நேரத்தில் ஏட்டு ராமர், லட்சுமி வீட்டுக்கு வந்தார். கதவை திறந்ததும் உள்ளே சென்றவர், உள்பக்கமாக தாழ்போட்டு கொண்டனர். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் வெளிப்பக்கமாக பூட்டு போட்டு வீட்டை பூட்டிவிட்டனர். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை 100க்கு போன் செய்து ஏட்டு ராமரின் நள்ளிரவு விசாரணை குறித்து தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் புலிவலம் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் கதவை தட்டி ஏட்டு ராமரை வெளியே வரும்படி கூறினர். அவர் வெளியே வந்தபோது ஊர் மக்களும், புலிவலம் போலீசாரும் நின்றிருந்தனர்.\nவெளியே வந்த ஏட்டு ராமரையும், லட்சுமியையும் ஊர்மக்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதனால் ஏட்டு அதிர்ச்சி அடைந்து முகத்தை கைகளால் மூடினார். படம் பிடித்தவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விட்டார். பின்னர் அங்கிருந்து சென்ற ஏட்டு ராமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லட்சுமியின் அக்கா புலிவலம் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் எஸ்.ஐ. முத்துசாமி அந்த புகாரை பெற மறுத்து விட்டார். இது தொடர்பாக ஜீயபுரம் டிஎஸ்பி கோகிலாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் டிஎஸ்பி அங்கு வந்து அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், பல மாதங்களாக ஏட்டு ராமர் நடத்திய நள்ளிரவு உல்லாசம் குறித்து அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து எஸ்.பி. ஜியா வுல் ஹக்குக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏட்டு ராமர் நேற்று ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க விசாரணை நடப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதேனியில் இருந்து சுற்றுக்கிராமங்களுக்கு 8 வழித்தடங்களில் தனியார் போக்குவரத்து ‘கமிஷன் கொட்டுவதால்’ அதிகாரிகள் ‘கப்சிப்’\nகே.வி.குப்பம் அருகே போக்குவரத்து பாதிப்பு: சாலை விரிவாக்கப்பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றம்\nபவானிசாகர் அணையில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட 2ம் சுற்று தண்ணீர் இன்று நிறுத்தம்\nதென்னையில் சுருள் பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி... வேளாண் அதிகாரிகள் விளக்கம்\nதேனி மாவட்டத்தில் அடியோடு வீழ்ந்தது சுற்றுலா தொழில்: வாடகை வாகனம் ஓட்டும் 8 ஆயிரம் பேர் தவிப்பு\nகோயில் வாசலில் செயின் அணிவிப்பு; மாணவி கழுத்தில் தாலி கட்டி நடித்த மாணவன்: களக்காட்டில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nவேலூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற விஏஓ அலுவலகங்களில் சிறப்பு முகாம்\nஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த வாழைத்தார்க்கு மவுசு அதிகரிப்பு: ரூ.1200க்கு ஏலம் போனது\nவிழுப்புரத்தில் இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 750 பேர் மீது வழக்குப்பதிவு\nபலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது கொடூர வாலிபருக்கு ஆயுள்: கோவை மகிளா கோர்ட் தீர்ப்பு\n× RELATED போலீசார் விசாரித்து வருகின்றனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nattumarunthu.com/thumbai-benefits-in-tamil/", "date_download": "2020-02-19T16:28:43Z", "digest": "sha1:UTTWX4PUMYTWJ5UNDM2BNYMICNOGPQSF", "length": 31814, "nlines": 184, "source_domain": "nattumarunthu.com", "title": "தும்பை சித்த மருத்துவ பயன்கள் | NATTU MARUNTHU | NATTU MARUNTHU KADAI", "raw_content": "\nதும்பை சித்த மருத்துவ பயன்கள்\nதும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன���று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் . பெருவாரியாக இது விளைந்து கிடந்த இடங்களில் இப்போது பார்த்தீனியம் இடம் பிடித்து விட்டது.\nதும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு. ஆனால் அந்தக்காலத்திலோ மன்னர் தும்பைப்பூ மாலை அணித்து விட்டால் நமது கருப்புப்பூனைகள் முண்டாசால் முகத்தை மூடினால் என்னவோ அது தான் . தும்பை பூ மாலை அணிந்து விட்டாலே அடுத்து வருவது போர் தான்.\nதொல்காப்பியத்தில் தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணமே கூறி இருப்பதாகக் கூறுவர் . இதனடிப்படையில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்ததாகக் கம்பர் காட்டுகிறார்.\nமற்றும் வான்படை வானவர் மார்பிடை\nஇற்று இலாதன எண்ணும் இலாதன\nபற்றினான்; கவசம் படர் மார்பிடைச\nசுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். (யுத்த 1054)\nஇவனுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்ட இராமன் துளசி மாலை அணிந்து, அதனுடன் தும்பைப்பூ மாலையும் சூட்டிக்கொண்டான் என்கிறார் கம்பர்.\nஅளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;\nஇளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்\nதுளவொடு தும்பையும் சுழியச் சூடினான். (யுத்த 1072)\nஇவ்வாறு சங்க இலக்கியங்களிலும் தும்பைப்பூச் சூடிப் போருக்குச்சென்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன .\nதமிழில் அற்றைக்கிருந்த செந்தமிழ் வார்த்தைகள் இன்னும் வழக்கொழியாமல் இருப்பது போல் இததகு தாவரங்களும் இன்னும் இருப்பதும் பெரு வியப்பே இவை இந்த வார்த்தைகளும், தாவரங்களும் தொடர்ந்து இடையறாமல் இன்று வரை பயன்பாட்டில் இருப்பதையே காட்டுகின்றன .\nபிரியாச் சீதக் கடுப்பும் பேருந் – தரையிற்\nபழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்\nகழுதைத் தும்பைச் செடியைக் கண்டு’\nகழுதைத் தும்பை எனும் கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு அத்தனையும் நீங்கும் என்கிறார் ஒரு சித்தர்.\nமுக்கிய வேதியப் பொருட்கள் -: இரண்டு ஸ்டீரால்கள், இரண்டு ஆல்கலாய்டுகள், காளக்டோஸ், ஒலியனாவிக் அமிலம், உர்காலிக் அமிலம் மற்றும் பீட்டா சிட்டோஸ்டீரால்.\nதும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.\nதும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும். தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும். பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம்.\nதும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்புக் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச் சிரங்கு , சொறி , நமச்சல்போகும்.\nதும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.\nதும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும்.புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி.\nநச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது.\nதும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.\nதும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் பூசி வரத் தேமல் குணமாகும். தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும்; கண் பார்வை தெளிவடையும். இன்னும் எத்தனையோ பலன்கள் தும்பைக்கு; இதன் பயன்பாடு பாரம்பரியாமாக நம் நாட்டு மக்களிடையே இருந்துவருகிறது.\n(1) அதிகாலையில் தும்பைப் பூவ��ப் பசும்பால் விட்டு அரைத்து உள்ளுக்கத் தர விக்கல் நீங்கும்.\n(2) தும்பை இலையையும், மிளகையும் அறைத்து உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூச விசம் இறங்கும்.\n(3) தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் தரத் தேள் கடி விசம் நீங்கும்.\n(4) தும்பை வேரையும், மருக்காரை வேரையும் அரைத்து உடலில் பூசிக் குளிக்க வசம் இறங்கும்.\n(5) தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொடுத்துப் பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.\n(6) தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஆறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும். சுரத்திற்குப் பின் ஏற்பட்ட சோர்வு தீரும். பசி அதிகரிக்கும். காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி குணமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும்.\n(7) தும்பைச் சாறு 200 மி.லி. வெங்காயச் சாறு 100 மி.லி. பசு நெய் 150 மி லி. ஆமணுக்கு நெய் 150 மி.லி. கலந்து காய்ச்சி வடிகட்டிக் குழந்தைகளுக்குக் கால் உச்சிக் கரண்டியளவு கொடுத்து வர மாந்தம், கணை தீரும். இருமல், இளைப்பு மாறும். மலர்ச்சிக்கல் நீங்கும். வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளிப்படும். உடல் சூடுதணிந்து குழந்தை ஆரோக்கியமாய் வளரும்.\n(8) பெருந்தும்பைச் சாறு மோரில் கலந்து தரச் செரியாமை, கழிச்சல், மந்தம் நீங்கும்.\n(9) தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் அரைத்துப் புங்கு நெய்யில் கலந்து காய்ச்சி வடித்துக் காதிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தி வரக்காதுப் புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் தீரும்.\n(10) தும்பைப் பூவையும், பெருங்காயத்தையிம் அரைத்துக் கடுகெண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து வைத்ததுக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.\n(11) தும்பைச் சாற்றைத் தேனில் கலந்து சுட வைத்துக் குழந்தைகளுக்குப் புகட்ட இசிவு நீங்கும்.\n(12) தும்பைச்சாறு 200 மி.லி. கழுதை மூத்திரம் 100 மி.லி. பசுநெய் 200 மி.லி. கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடித்து உச்சிக் கரண்டியளவு உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூசிவரக் கிராந்தி புண் குணமாகும்.\n(13) தும்பை இலைச்சாறு 10 மி.லி. எலுமிச்சம் பழச்சாறு 10 மி.லி. வெங்காயச்சாறு 5 மி.லி. எண்ணெய் 5 மி.லி. கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வரப�� பெரும்பாடு நீஙுகும்.\n(14) தும்பை இலை, உத்தாமணி இலை சம அளவு எடுத்து அரைத்துக் கோலிக் காயளவு பசும்பாலில் கொடுத்து வர மாத விலக்கினால் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.\n(15) தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து காயச்சி வடிகட்டிப் பாலைமட்டும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாள் கொடுத்துவரக் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.\n(16) தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.\n(17) தும்பைச் சாற்றையும்,பழச்சாற்றையும் சம அளவு எடுத்துக் கலந்து கொடுத்து வர ஆனந்த வாயு தீரும்.\n(18) கழுதைத்தும்பை வேரை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச அரையாப்பு குணமாகும்.\n(19) தும்பைச்சாற்றைக் கண், காது, மூக்கில் நசியமாய்ப் பயன்படுத்தி உள்ளுக்கும் கொடுத்துக் கடிவாயிலும் பூசப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.\n(20) கவிழ்தும்பைச் சாற்றைப் பசும் பாலில் கலந்து தர இரத்தக் கழிச்சல், சீதக் கழிச்சல், மூலக் கடுப்பு தீரும்.\n(21) தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச்ச் செய்யான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.\n(22) தும்பை இலை, அவுரி இலை, மிளகு ஆகிய இவற்றைச்சேர்த்து அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, உடல் முழுவதும் பூசிவர எந்தக் கடிவிடமும் மாறும்.\n(23) தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும். கண் பார்வை தெளிவடையும்.\n(24) தும்பைச்சாறு 500 மி.லி. தேங்காய்எண்ணெய் 500 மி.லி.இரண்டையும் கலந்து காய்ச்சி வெளிப் பிரயோகமாகப் பயன்படுத்த வெட்டுக் காயம், ஆறாத இரண்ங்கள் ஆறும்.\n(25) தும்பை வேர், சுண்டைவேர் சூரணம், இலப்பைப் பிண்ணாக்கு சுட்ட சாம்பல் மூன்றையும் சன்னமாய் சலித்து எடுத்து மூக்கில் பொடியாய் பயன் படுத்ததலைபாரம், தலைவலி, மூக்கு நீர்பாய்தல், தலையில் உள்ள ரோகங்கள் எல்லாம் மாறும்.\n26) தும்பை, குப்பைமேனி, கையான்தகரையைச்சூரண்ம் செய்து தொடர்ந்து கற்ப முறையில் சாப்பிட்டுவர உடலில் ஏற்படுகின்ற நோய்களும், மன விகாரமும் தீரும். நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும். நோயின்றி வாழலாம். இதையே ஔவை,\nதுப்பார்…திரு மேனி தும்பை கையான் துணை‘ என்றா��்.\nதும்பிக்கையான் என்று தும்பிக்கையையுடைய விநாயகரை அவர் கூறவில்லை. திரு மேனி என்கின்ற குப்பைமேனியும், துரோணபுஷ்பம் என்னும் தும்பையும்,கைகேகி எனப்படும் கையானும் மருந்தாகத் துணையாக இருக்கும் போது வாக்குத் தெளிவுண்டாகும். நல்ல மனமுண்டாகும். மாமலரால் கலைமகளின் கடைக்கண் பார்வை கிட்டும். அதனால் கல்வி அறிவு உண்டாகும். இந்த உடல் முடங்கிப் போகாது;எப்போது திருமேனியும், தும்பையும், கையானும்மருந்தாகித் துணை நிற்கும் போது என்கிறார்.\n27) தும்பை வேர், சாரணைவேர், நாய்வேளை வேர், சித்துர மூல வேர், மிளகு, கழற்சுப் பருப்ப், கருஞ்சீரகம், பறங்கிப் பட்டை, பூண்டு ஆகிய இவற்றை ஓர் அளவாய் எடுத்துச் சூரணித்துத் தும்பைச் சாற்றில் பாவனை செய்து உலர்த்திப் பொடித்து ஒரு கிராம் அளவு பாலுல் அனுபானித்துத் தரச் சூலை, வாதம், முடக்கு வாதம், அண்டவாதம், வாயுக்குத்து, வயிற்றுப் பெருமல் தீரும்.\n(28) சீரகம், காயம், வசம்பு ஆகியவற்றை வகைக்கு இருபது கிராம் எடுத்துத் தும்பைச் சாறு விட்டு அரைத்து மிளகளவு மாத்திரை செய்து குழந்தைகளின் உடல்வன்மை அறிந்து இஞ்சிச் சாறு, தேன், தாய்பால் ஏதாவது ஒன்றில் உரைத்துத் தரக் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற மாந்தம், அதனடியாய்ப் பிறக்கின்ற மாந்த வலிப்பு, இசிவு, பொருமல், செரியாக் கழிச்சல் தீரும்.\n(29) தும்பைச் சாறு 30 மி.லி. துத்தி இலைச் சாறு 30 மி.லி. பசும் பாலில் கலந்து கொடுத்து வர உள் மூலம், புற மூலம், இரத்த மூலம் தீரும்.\n(30) ஒமத்தை அரைத்துத் தும்பை இலைச் சாறு கூட்டித் தர மாந்தம், மாந்தக் கழிச்சல், வயிற்றுப் பொருமல் தூரும்.\n(31) தும்பைச் சாறு; பொடுதலைச் சாற்றில் பெருங்காயத்தை உரசித் தரச் சுழிமாந்தம், போர்மாந்தம் நீங்கும்.\n(32) தும்பைச் சாறு, கண்டங்கத்திரிச் சாறு இரண்டையும் தேனில் கலந்து தரக் கணை மாந்தம், மந்தாரக்கணம் தீரும். இருமல், இசிவு நீங்கும்.\n(33) கவிழ் தும்பைச்சாறு, எண்ணெய் இரண்டையும் கலந்து மூன்று நாள் தர எலிக் கடி நஞ்சு தீரும்.\n(34) தும்பை வேர், தைவேளை இலை, ஈர வெங்காயம் மூன்றையும் அரைத்து வைத்துக் கட்டப் பவுத்திரம் குணமாகும்.\n(35) தும்பைப் பூ, தும்பை இலை, திப்பிலிச் சூரணத் ஆகிய இவற்றுடன் அக்கரகாரம் கலந்து தேனில் குழைத்துத் தரத் தொண்டைச் சதை வளர்ச்சி கட்டுப்படும்.\n(36) தும்பை, மிளகு, வசம்பு, ஆகிய இம்மூன்றையும் ���ரைத்துத் துணியில் பொட்டலம் கட்டி நசியம் செய்யச் சன்னி தீரும்.\n(37) தும்பைச் சாற்றை மூக்கில் நசியமிடப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.\n(38) தும்பைச் சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர் கோவை குணமாகும்.\n(39) தும்பைப் பூவைத் தாய் பாலில் ஊறவைத்துக் கண்ணில் பிளியச் சன்னி தீரும்.\n(40) திம்பைப் பூவைப் பசும்பால் விட்டரைத்து எண்ணெய்யில் கலந்து காய்ச்சித் தலை முழுகி வரத் தலைபாரம், ஒற்றைதுதலைவலி,மூக்கடைப்பு, நீரேற்றம் நீங்கும்.\n(41) பல் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் பேதியைத் தடுக்கப் பெருந்தும்பை இலைக் குடிநீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவரலாம்.\n(42) தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்பு கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச் சரங்கு, சோறி, நமச்சல் தீரும்.\n(43) தும்பைச் செடியைஅரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவரத் தேமல் குணமாகும்.\n(44) தும்பைக் குடி நீர் செய்து தர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், மந்தம் தீரும்.\n(45) தும்பைச் சாற்றைக் கண்ணிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் கண் பூ மாறும்.\n(46) தும்பை இலையை அரைத்துக் கற்பமாக்கி எருமை மோரில் கலந்து பத்து நாள் தரச்சுக்கிலமேகம் தீரும்.\nதும்பை பொடி வாங்க வேண்டுமா இங்கு கிளிக் செய்யவும்\nகரிசலாங்கண்ணியின் சித்த மருத்துவ பயன்கள்\nதும்பை சித்த மருத்துவ பயன்கள்\nகரிசலாங்கண்ணியின் சித்த மருத்துவ பயன்கள்\nஅடிபட்டு மூட்டு ஜவ்வு கிழிந்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/196034", "date_download": "2020-02-19T17:33:23Z", "digest": "sha1:SQLQCGG3SH2PXV5NQOA2XYBB62LAOMAG", "length": 9667, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "பாஜகவில் இணைகிறார் ஜி.கே.வாசன்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 பாஜகவில் இணைகிறார் ஜி.கே.வாசன்\nசென்னை – தமிழக அரசியலில் அடுத்த கட்டப் பரபரப்பாக பேசப்படுவது தமிழ் மாநிலக் காங்கிரசின் தலைவரான ஜி.கே.வாசன் தனது கட்சியைக் கலைத்து விட்டு, கட்சியினரோடு ஒட்டுமொத்தமாக பாஜகவில் இணையப் போகிறார் என்பதுதான்.\nகடந்த சில வாரங்களாகவே வாசன் முக்கியமான அரசியல் முடிவு ஒன்றை எடுப்பார் எனப் பேசப்பட்டு வந்தாலும், அவர் எந்தக் கட்சியில் இணைவார் என்பது குறித்து பல ஆரூடங்கள் நிலவின.\nஇந்நிலையில், இன்று புதன்கிழமை காலை புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த வாசன், அந்தச் சந்திப்புக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினாலும், பாஜகவில் இணையும் முடிவு எதனையும் அறிவிக்கவில்லை.\nகூடிய விரைவில் அவர் பாஜகவில் இணையும் முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅண்மைய சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெற்ற வெற்றி, விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் ஆகியவை குறித்து மோடியிடம் பேசியதாக வாசன் தெரிவித்தார்.\nபாஜகவில் இணைந்த பிறகு வாசன் பாஜகவின் தமிழக மாநிலத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் ஆரூடங்கள் நிலவுகின்றன.\nஒரு காலத்தில் தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சியின் வழி பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்த கருப்பையா மூப்பனாரின் மகன்தான் வாசன்.\nஅப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசிலிருந்து விலகி தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடக்கினார் மூப்பனார். பின்னர் சோனியா காந்தியுடன் ஏற்பட்ட சமரசம் காரணமாக மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.\nமூப்பனாரின் மறைவுக்குப் பின்னர் வாசன் காங்கிரசில் தொடர்ந்து நீடித்ததோடு, இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். எனினும் மீண்டும் காங்கிரஸ் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மீண்டும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பித்து நடத்தி வந்தார்.\nஎனினும் அவரால் தனித்துக் கட்சி நடத்தி தமிழக அரசியலில் முத்திரை பதிக்க இயலவில்லை.\nதற்போது பாஜகவின் இணையும் முடிவை அவர் எடுத்திருக்கிறார். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious article“யானைகளை கொல்பவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட வேண்டும்” – காவல் துறைத் தலைவர்\nடில்லி தேர்தல்: 56 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை, பாஜக பின்னடைவு\nவிஜய்யின் “மாஸ்டர்” படப்பிடிப்பில் பாஜகவினர் மறியல் – செல்வமணி கண்டனம்\nஇந்திய பூப்பந்து வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்\nகொவிட்-19: ஹூபேயில் ஒரே நாளில் 242 பேர் பலி, உலகளவில் 1,363 பேர் மரணம்\nகொவிட் 19 – டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் பயணிகளுக்கு விடிவு பிறந்தது\nகொவிட்-19: 1,486 பேர் பலி- போலிச் செய்திகள் மனிதனின் நடத்தையை மாற்றும், மனித இனத்திற்கு ஆபத்தாக முடியலாம்\nகொ���ிட்-19: மரண எண்ணிக்கையில் மாற்றம், பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக பதிவிடப்பட்டது\nகொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\n“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-october-04-in-tamil", "date_download": "2020-02-19T17:51:18Z", "digest": "sha1:H4KBBF6P35SFUYEIECVVCIYTSNARAB5O", "length": 20706, "nlines": 349, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs Quiz – October 04, 2019 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 19 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 19\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nஇந்தியன் வங்கி SO தேர்வு தேதி அறிவிப்பு 2020 – ஹால்டிக்கெட் எப்போது \nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nSSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது\nNID DRT தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 04, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 04, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 04, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 04, 2019\nஉலக விலங்குகள் தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது\nஉலக விலங்குகள் தினம் அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது மற்றும் இது முற்றிலும் விலங்குகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் மனிதகுலத்திற்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவைக் கொண்ட மற்றும் உலகெங்கிலும் உள்ள விலங்குகளின் நிலையை ���ேம்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.\nஎந்த அமைப்பு சீன-இந்தியா எல்லையில் சாலைகள் கட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தவுள்ளது \nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு\nஎல்லை சாலைகள் அமைப்பான(பி.ஆர்.ஓ) சீன-இந்தியா எல்லையில், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலைகள் கட்ட ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.\nகாந்தி வேலுகு திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கவுள்ளது \nஅக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கப்படவுள்ள ஒய்.எஸ்.ஆர் காந்தி வேலுகு திட்டம் ஜகன் மோகன் ரெட்டி அரசாங்கத்தின் மதிப்புமிக்க திட்டமாகும், இந்த திட்டத்தின் மூலம் முழு மாநில மக்களுக்கும் விரிவான கண் பரிசோதனை செய்யப்படுகிறது.\nஆட்டோ, டாக்ஸி மற்றும் மேக்ஸி டிரைவர் மற்றும் உரிமையாளர்களுக்கு நிதி உதவி வழங்க வாஹனா மித்ரா திட்டத்தை தொடங்கிய மாநிலம் எது\nஆந்திராவின் முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர் வாகனா மித்ரா என்ற திட்டத்தை எலுருவில் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி ஆட்டோ, டாக்ஸி மற்றும் மேக்ஸி டிரைவர் மற்றும் உரிமையாளர்களுக்கு ரூ .10,000 நிதி உதவி வழங்கினார்.\nஆடியோ கையேடு வசதி பயன்பாடு \"ஆடியோ ஓடிகோஸ்\" ஐ அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது\nதகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்\nசுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீ யோகேந்திர திரிபாதி, இந்தியாவின் 12 தளங்களுக்கு ஆடியோ வழிகாட்டி வசதி பயன்பாடான ஆடியோ ஓடிகோஸை அறிமுகப்படுத்தினார்.\nமின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த ஒருங்கிணைப்புக்காக எந்த போர்டல் தொடங்கப்பட்டது\nஇ- தர்தி ஆப் மற்றும் போர்டல்\nமத்திய அமைச்சர் ஸ்ரீ ஆர்.கே.சிங் மற்றும் ஸ்ரீ பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் இணைந்து பிரகாஷ் போர்ட்டலைத் தொடங்கி வைத்தனர்\nஇந்தோ- மங்கோலிய கூட்டு இராணுவ பயிற்சி, நோமாடிக் எலிபாண்ட் இன் எந்த பதிப்பு பக்லோவில் நடக்கவுள்ளது\nஇந்தோ – மங்கோலிய கூட்டு இராணுவப் பயிற்சியின் 14 வது பதிப்பான, பயிற்சி நோமாடிக் எலிபன்ட்- XIV, 14 நாட்களுக்கு நடைபெறவுள்ளது, இந்த பயிற்சி அக்டோபர் 05 முதல் அக்டோபர் 18 வரை பக்லோவில் நடத்தப்படும்.\nஇந்திய ராணுவத்திற்கும் மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான கூ��்டு இராணுவப் பயிற்சியான ஏகுவேரின் பத்தாவது பதிப்பு எங்கே நடைபெற்றது\nஇந்திய ராணுவத்துக்கும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான ஏகுவெரினின் பத்தாவது பதிப்பு, 2019 அக்டோபர் 07 முதல் 20 வரை புனேவில் உள்ள ஆந்த் ராணுவ நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது .\n53 வது ஆசிய பாடிபில்டிங் மற்றும் உடற்திறன் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றவர் யார்\nஇந்தோனேசியாவின் படாமில் அக்டோபர் 02, 2019 அன்று நடைபெற்ற 53 வது ஆசிய பாடி பில்டிங் விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் மேஜர் அப்துல் குவாதிர் கான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\n2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் அக்டோபர் –05, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 19 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 08, 2019\nநடப்பு நிகழ்வுகள் மார்ச் 2018 – QUIZ #10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/independence-day-event_tna-did-not-participate/", "date_download": "2020-02-19T16:44:59Z", "digest": "sha1:DJU74TF7CXQCQHFAOC2AMWWHFTWEIRDU", "length": 11383, "nlines": 150, "source_domain": "tamilnewsstar.com", "title": "தேசிய சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை! | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு\nநிஷாவின் குழந்தை விஜய் டிவியில் தான் வளருது\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு கோட்டா அரசு அடிபணியாது\nதேர்தலில் வாய்ஸ் அளிக்க விஜய் முடிவா\nவூஹான் மருத்துவமனை இயக்குநர் மரணம் \nToday rasi palan 19.02.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 19 பெப்ரவரி 2020 புதன்கிழமை\nHome/இலங்கை செய்திகள்/தேசிய சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை\nதேசிய சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை\n- தமிழர்களைப் புறக்கணிப்பதால் இந்த முடிவு என்கிறார் சம்பந்தன்\n“இலங்கையின் 72ஆவது சுதந்திர தின விழாவின் பிரதான நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.\nஇருப்பினும் நாம் கலந்துகொள்ளவில்லை. தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அவர்களின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது. இதன் காரணமாக இன்றைய தேசிய சுதந்திர தின நிகழ்வில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.”\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்று மாலை முக்கிய கூட்டம் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்திலேயே, தேசிய சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது என இரா.சம்பந்தன் கூறினார்.\n“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பங்கேற்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.\n2015ஆம் ஆண்டிலிருந்து சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இம்முறை சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படும் என்று கோட்டாபய அரசு கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. அதனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.\nதமிழர்களைப் புறக்கணிக்கும் வகையிலேயே கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு செயற்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தன்னைத் தோற்கடித்த தமிழ் மக்களைப் பழிவாங்கும் வகையிலேயே அவர் செயற்படுகின்றார்.\nமுழு நாட்டுக்கும் ஜனாதிபதியாகச் செயற்படுவேன் என்று கோட்டாபய கூறினாலும், அவர் தமிழர்களை, தனக்கு வாக்களிக்காத தமிழ் பேசும் மக்களைப் புறக்கணித்தே செயற்பட்டு வருகின்றார்.\nஇந்தக் காரணங்களால், இன்றைய சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்துள்ளோம்” – என்���ார்.\nஇதேவேளை, இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.\nசுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசியகீதம் கிடையாது\nதேசிய சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை\nஇன்றைய ராசிப்பலன் 05 பெப்ரவரி 2020 புதன்கிழமை – Today rasi palan 05.02.2020 Wednesday\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2350870", "date_download": "2020-02-19T17:32:25Z", "digest": "sha1:UQVK3AYETYMDRPGIW5SU3CH4LOIDGTCB", "length": 18117, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| பஸ் நிலையம் கட்ட இடம்: சப் கலெக்டர் பார்வையிட்டார் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nபஸ் நிலையம் கட்ட இடம்: சப் கலெக்டர் பார்வையிட்டார்\nபோலீஸ் ஸ்டேஷன் முன் மாட்டு இறைச்சி விநியோகித்த காங்., பிப்ரவரி 19,2020\n: மாற்றத்துக்கு காரணம் இதுதான்\nஆவேசம்: சட்டசபையில் தி.மு.க.,வை உரித்தெடுத்து முதல்வர் பேச்சு பிப்ரவரி 19,2020\n'மனைவி நாயாக பிறப்பாள்': சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ பிப்ரவரி 19,2020\nசமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி: தமிழர்கள் மட்டுமே தமிழ் பேசுகின்றனர்: இல.கணேசன் பிப்ரவரி 19,2020\nவிருத்தாசலம்: விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டையில், புறநகர் பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை சப் கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டார்.விருத்தாசலம் பஸ் நிலையத்திலிருந்து சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, சிதம்பரம், அரியலுார், கும்பகோணம், சேலம், கோயம்புத்துார், திருவனந்தபுரம், புதுச்சேரி, கடலுார், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும், சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.மக்கள் தேவைக்கு ஏற்ப பஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், பஸ் நிலையம் மற்றும் நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால், புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டையில் பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை சப் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தாசில்தார் கவியரசு, நகராட்சி பொறியாளர் பாண்டு உட்பட பலர் உடனிருந்தனர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.கடலூர் விளையாட்டு அரங்கில் இறகு பந்து தளம் சேதம்: மாதம் ரூ. 4.50 லட்சம் அரசிற்கு வருவாய் இழப்பு\n1. மூன்று துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்.எல்.சி.,: இயக்குனர் விக்ரமன் பெருமிதம்\n2. தொழுநோய் கண்டறியும் பணி மருத்துவ அலுவலர் ஆய்வு\n3. வேலை வாய்ப்பு பயிற்சி பட்டறை\n4. கடலூர் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு\n5. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 'ரெடி'\n1. போலீசாரை மிரட்டியவர் கைது\n2. கல்லுாரி பஸ் விபத்து: 24 பேர் காயம்\n3. திருமலை அகரம் கோவிலில் திருட்டு\n4. குரங்குகள் அட்டகாசம் பொது மக்கள் அச்சம்\n5. மனநிலை பாதித்த பெண் தற்கொலை\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/spirituality/religion?limit=7&start=56", "date_download": "2020-02-19T18:19:28Z", "digest": "sha1:ACWQHLJ2OOS33XEZPHTY5L5RCAO2SI2D", "length": 7316, "nlines": 172, "source_domain": "4tamilmedia.com", "title": "சமயம்", "raw_content": "\nஆடிமாத அன்னையும் சக்தி தரும் மங்கள சண்டிகை ஸ்லோகமும்\nஅகில லோகமாதவாக விளங்கும் அன்னை பராசக்தி இந்த ஆடிமாதத்தில் மானிடர்க்கு அருளை வாரிவழங்குவது பெரும் சிறப்பாகும்.\nRead more: ஆடிமாத அன்னையும் சக்தி தரும் மங்கள சண்டிகை ஸ்லோகமும்\nஇசைஞானியின் \"பாருருவாய\" : வரிகளும், அதன் அர்த்தமும்\nஇசைஞானி இளையராஜாவின் இசையில், பாலாவின் \"தாரை தப்பட்டை\" திரைப்படத்திற்காக வெளிவந்திருக்கும் \"பாருருவாய\" பாடல் இப்போது தமிழ் உலகெங்கும் மிகப் பிரபலமான பாடல். ஆனால், இந்தப் பாடலின் வரிகள் தூய தமிழ் இலக்கிய சொற்பதங்களாக இருப்பதால், அதைப் பிரித்து பொருள் தேடுவதென்பது பல பேருக்கு அவ்வளவு இலகுவானதல்ல. இதே கடினத்துடன், நானும் இப்பாடலின் வரிகளையும், அதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவும் கூகிள் செய்தேன்.\nRead more: இசைஞானியின் \"பாருருவாய\" : வரிகளும், அதன் அர்த்தமும்\nதிருநீறணிந்தார்க்கு இன்னல் செய்திடக் கூடாதென்ற உயர் எண்ணத்தால் தன்னின்னுயிரைஈந்த, எயினனூர் ஈழக்குலச் சான்றோர் ஏனாதிநாத நாயனார் குருபூசை இன்று. இளவரசர்க்கு வாட்போர் பயிற்றி வாழ்ந்த ஏனாதிநாதர், அதன் வழி கிடைக்கும் நிதியம் கொண்டு சிவப்பணி செய்து சிவனடியார் தாள் போற்றும் சைவவாழ்வு வாழ்ந்திட்ட உத்தமர்.\nRead more: ஏனாதிநாத நாயனார்\nஉலகில் உள்ள யாவருக்கும் அருள் தருபவள் அன்னை அபிராமி அவளே எம்மை எப்போதும் காத்திடும் தாயும் தந்தையாகவும் இருக்கிறாள். நித்திய கல்யாணி எனத்திகழும் அம்பிகை அபிராமிப்பட்டரின் கண்களுக்கு தாயாக கன்னியாக, குழந்தையாக, தெய்வமாக, ஞானப்பேரொளியாக, திருக்கடவூரில் வீற்றிருந்தார்.\nRead more: அமாவாசையின் பூரணை நிலவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2015/01/2014.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=DAILY-1116511200000&toggleopen=DAILY-1420030800000", "date_download": "2020-02-19T16:37:17Z", "digest": "sha1:BV3YQGGZ27MPKFNOYGMHQS4QREVYRR74", "length": 16614, "nlines": 345, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 2014ன் குறிப்புகள்", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nபுத்தாண்டு பிறந்து விட்டது. ஒவ்வொருத்தரும் இந்த ஆண்டு புத்தகம் படிக்க, தவறாமல் உடற்பயிற்சி செய்ய, இனிப்பைக் குறைக்க, பயணிக்க என்றெல்லாம் உறுதி பூண்டிருப்போம். போன வருடத்தில் செய்ததையே 2015இலும் தொடரலாம் என்றிருக்கிறேன் நான். அப்படிச் செய்தது அன்றன்றைய நாளில் என்னை மகிழ்வித்த, புன்னகைக்க வைத்த, ஓஇதற்கு நன்றி என்று தோன்றிய ஒன்றோ சிலவோ பலதோ எதுவானாலும் குறித்து வைப்பது. கொஞ்சம் தினக்குறிப்பு மாதிரி.\nஎதையும் இலகுவாய் எடுத்துக் கொள்ளும் ஆள் நான். பலருக்கு மனதை வருத்தும் காரணங்களாக அமைபவற்றை என்னால் அலட்டிக் கொள்ளாமல் கடந்து போக முடியும். அப்படிப்பட்ட என்னை 2012 இன் இறுதிக் கால் (என் கவனமின்மையால்) கலைத்திருந்தது. என் இயல்பிலிருந்து மாறிப் போனேன். அது உறைத்ததும் அதிலிருந்து விடுபடவேண்டும் என்று விரும்பினேன். அதற்கு எப்போதும் மகிழ்ந்திருக்கும் கலையை மீளக கற்க வேண்டியிருந்தது. அன்றைய நாளை அதன் நிகழ்வுகளை எந்தளவுக்குக் கவனித்திருக்கிறேன்/அனுபவித்திருக்கிறேன் அல்லது எவை என்னைக் குழப்ப இடமளித்தி��ுக்கிறேன் என்று பார்க்கவே இந்தப்பயிற்சியைத் தேர்ந்தேன். ஆனால் பட்டியலில் இடம்பெறுபவை மேற்பந்தியில் சொன்ன வகைப்பாட்டுக்குள் வர வேண்டும். நல்லதை எடுத்துக் கொண்டு அல்லதை விட்டுவிடல். அவ்வளவுதான். ஒரு நாளில் அன்பான, அழகான, மகிழ்ச்சியான, நன்றிக்குரியதான அல்லது அமைதி தருவதான பல நிகழ்வுகள் நடக்கும். அதே நாளில் நாம் சினந்து எரிச்சல் பட்டு மனம் வருந்தி அலைக்கழிந்துமிருப்போம். அன்றிரவு அல்லது அடுத்த நாள் (சில வேளைகளில் வார, மாத, ஏன் ஆண்டுக்கணக்கிலும்) முன்னவற்றை விடப் பின்னவைக்குத்தான் தான் மனதில் அதிகம் இடம் கொடுக்கும் மனப்போக்கு நம்மில் பலருக்கும் இருக்கிறது. கனம் மிக்கது அந்த மனப்போக்கு. ஆனால் ஒரு இறகைப் போலே எங்கள் தோள்களில் அமர்ந்துகொள்ளவும் எண்ணங்களுக்கு ஏதோ எங்கள் தெரிவு போலவே தன் வண்ணத்தைப் பூசுவதே தெரியாமல் பூசவும் அதால் முடியும். மெல்ல மெல்ல அழுத்திச் சேற்றில் தள்ளிவிடும். சரியானதை எடுத்துச் சொல்லும் அமைச்சர்களில்லாத அரசின் நிலைதான் பிறகு. உணராமல் நாமும் உழப்பிக் கிடப்போம். என்னைப் பொறுத்தளவில் பயிற்சி பயனளித்தது என்றே சொல்வேன். முழு ஆண்டிலும் மிகச்சில நாட்களே எழுதவில்லை. அன்றிரவே எழுதவில்லையென்றால் அப்படியே விட்டேன். இந்த முறை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் அந்த விதியை. அடுத்த நாள் வரை அனுமதிக்கிறேன் எனக்கு.\nநீஈஈஈல வானம், அனலடித்த பின் அள்ளிக் கொண்டு வீசும் குளிர்ந்த தென்காற்று, மழை, மரங்கள், காதல், குடும்பம், சுற்றம், புத்தகங்கள், அன்பு, பயணம், நட்பு, கொண்டாட்டம், நகைப்பு, நீச்சல், தேனீர், ஞாபகங்கள், இசை என 2014ஐ நிறைத்தவற்றுள் உறைய வைத்த வெட்டிய காய்கறிப் பொதிக்கான நன்றி நவிலலும் உண்டு. ஒரு சின்னச் சந்தோசமே போதுமாயிருக்கிறது. நிறைவளிக்கிறது. மிகவும் எளிமையான ஒரு சிந்தனையோட்டமோ என்று சந்தேகமும் வராமலில்லை. ஆனால் இப்படி இலகுவாய் சந்தோசப்பட்டுக் கொள்ளுவது பிடித்திருக்கிறது.\nஇதை எழுதின 2015ன் முதல் நாளினை இங்கே குறித்து வைக்கிறேன். சிட்னிக்குரித்தான வாணவேடிக்கைக் களியாட்டங்களுடன் அன்புக்குரியவர்களின் அருகாமையில் தொடங்கிய நாள். விடுமுறை நாளின் ஆறுதலான பகற்பொழுது. நட்பைக் கொண்டாடிய அருமையான மாலை. சாய அமர்ந்த போது தற்செயலாய் தொலையியக்கி மூலம் உயிர்பெற்ற தொலை���்காட்சியில் எங்களுக்கு மிகப்பிடித்த Edinburg Military Tattoo வின் 2014ம் ஆண்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து ஸூபின் மேத்தாவின் வழிநடத்தலில் Vienna Philharmonic Orchestra வின் நிகழ்ச்சியும் நிறைத்த அற்புத இரவுப்பொழுது. மனம் குறை கொண்டதும் நிகழ்ந்ததுதான் நேற்று. ஆனாலும் அதிக நேரமில்லை.. சொன்ன சந்தோஷங்களின் முன் அவை காணாமலே போய்விட்டன.\nஉங்களுடைய புத்தாண்டு ஆரம்பம் எப்படி\nஇப்படியெல்லாம் நேற்று செல்பேசியிலிருந்து எழுதிவிட்டு பிரசுரிக்கும் பொழுதில் தவறுதலாக அழித்துவிட்டேன். எரிச்சல் வந்தது உண்மை. ஆனாலும் இதைப் போன்றதொரு பதிவு எழுதப்பட்டு இல்லாமலானதும் முரண்நகைதான் இல்லையா சிரித்துக் கொண்டே நாளைக்குத் திரும்ப எழுதுவோமென்று போய்ப் படுத்துக் கொண்டேன். இடுகையைத் திரும்ப இன்றைக்கு எழுதியிருக்கிறேன். கணினியிலிருந்து. எப்போதும் நிமிடங்களைச் சுவையாக்குவதற்கு ஏதாவது இருந்து கொண்டுதானிருக்கிறது.\nதிண்டுக்கல் தனபாலன் January 02, 2015 11:56 pm\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2019/02/blog-post_6.html", "date_download": "2020-02-19T18:15:26Z", "digest": "sha1:RHPK4LO5DUASYZBMVFX7ZLBNYETWE2V4", "length": 15024, "nlines": 288, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் - தொடக்கவிழா!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 6 பிப்ரவரி, 2019\nதொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் - தொடக்கவிழா\nதமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி நம் முன்னோர் உரைப்பர். இவற்றுள் நடுவணாக உள்ள இசைத்தமிழ் நீண்ட வரலாறுகொண்டது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கி��ாரின் பெரியபுராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதரின் பாடல்கள், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் வண்ணப்பாடல்கள் உள்ளிட்ட நம் தமிழ் நூல்களில் இசைகுறித்தும், இசைக்கருவிகள் குறித்தும், இசைக்கலைஞர்கள் குறித்தும். மிகுதியான செய்திகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளிலும் இசை குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன.\nஇருபதாம் நூற்றாண்டில் ஆபிரகாம் பண்டிதர், விபுலாநந்த அடிகளார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், வீ.ப.கா. சுந்தரம் உள்ளிட்ட இசை அறிஞர்கள் இசைத்தமிழ் ஆய்வில் தம் வாழ்நாளை ஒப்படைத்துப் பணியாற்றியுள்ளனர். அண்ணாமலை அரசர் தமிழிசை இயக்கம் கண்டு நிலைத்த புகழ்பெற்றார். \"பொங்கு தமிழ்ப் பண்ணிசை மன்றம்\", \"தந்தை பெரியார் தமிழிசை மன்றம்\" உள்ளிட்ட அமைப்புகளும் தமிழ்நாட்டில் மீண்டும் ஓர் இசைப்புரட்சிக்கு வித்திட்டன.\n’நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய’ அடியவர்களைக் கண்ட இத்தமிழ்நாட்டில் இசைத்தமிழ் ஆவணங்கள் யாவும் முறைப்படித் தொகுத்துவைக்கப்படாத ஒரு நிலை உள்ளது. ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டு வரலாறுகொண்ட இசைத்தமிழின் வரலாற்றை விளக்கும் வகையில் முனைவர் மு. இளங்கோவன் இயக்கத்தில் தொல்லிசையும் கல்லிசையும் என்ற ஆவணப்படத்தை உருவாக்க உள்ளோம். இந்த ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை மிகுந்த மகிழ்வுடன் அழைக்கின்றோம்.\nபுதுச்சேரி - 605 003\nநாள்: 11.02.2019, திங்கள் கிழமை,\nநேரம்: அந்திமாலை 6. 00 மணி - 8. 30 மணி\nஇடம்: செயராம் உணவகம், புதுச்சேரி\nஅந்திமாலை 6.00 முதல் 6.30 வரை\nகலைமாமணி சு.கோபகுமார் மாணவர்கள் வழங்கும்\nதமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி கா. இராசமாணிக்கம்\nவரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன்\nபுலவர். ந. ஆதிகேசவன், தமிழ்மாமணி சீனு.இராமச்சந்திரன்,\nதனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன், திரு. தூ. சடகோபன்\nதலைமை: தவத்திரு. சிவஞான பாலய சுவாமிகள்\nதிரு. வே. பொ. சிவக்கொழுந்து\nமுனைவர் பா. மீ. சுந்தரம்\nதிரு. இரா.சிவா, சட்டமன்ற உறுப்பினர் &\nதலைவர், புதுவை அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம்\nதலைவர், அதியமான் கல்வி நிறுவனங்கள், ஊத்தங்கரை\nதலைவர், ஆல்பா கல்வி நிறுவனங்கள்\nதிரு. கே. பி. கே. செல்வராஜ் (தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்க��்)\nமுனைவர் வி. முத்து (தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம்)\nமருத்துவர் பால் ஜோசப். கனடா\nமுனைவர் ப. சிவராசி, இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி\nதொகுப்புரை: செல்வி கு. அ. தமிழ்மொழி\nநன்றியுரை: திரு. செ. திருவாசகம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: #இசை, #கே.பி.கே.செல்வராஜ், #தமிழிசை, #தொல்லிசையும் கல்லிசையும், #மு.இளங்கோவன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nசொற்குவைத் திட்டம் - வல்லுநர் குழுவின் கலந்துரைய...\nபுதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம...\nதொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் - தொடக்கவிழா\nபேராசிரியர் சரசுவதி வேணுகோபால் - சிறப்பு நேர்காணல்...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3351.html", "date_download": "2020-02-19T16:57:40Z", "digest": "sha1:PIHHSPYRU7MDDN4264QPLL5ITVJPOCNM", "length": 4876, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> மறைக்கப்பட்ட வரலாறு…!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ மறைக்கப்பட்ட வரலாறு…\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : தேவகோட்டை, சிவகங்கை : தேதி : 15.08.2014\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், நாட்டு நடப்பு செய்திகள், ரஹ்மதுல்லாஹ்\nதொழுகையும் சொர்க்கமும் – குவைத்\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 11\n) :- பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/08100705/1280154/Ukrainian-passenger-plane-carrying-180-people-crashes.vpf", "date_download": "2020-02-19T16:53:34Z", "digest": "sha1:JKP5W26HAYUTH5Z3TTG7GGXMDBJCMVBX", "length": 15600, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஈரான்: 180 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது || Ukrainian passenger plane carrying 180 people crashes near Tehran", "raw_content": "\nசென்னை 19-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஈரான்: 180 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது\nஈரான் தலைநகர் தெக்ரானிலிருந்து 180 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஉக்ரைன் விமானம் (கோப்புப் படம்)\nஈரான் தலைநகர் தெக்ரானிலிருந்து 180 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஈரானில் இருந்து உக்ரைன் தலைநகருக்கு இன்று அதிகாலை புறப்பட்ட போயிங் 737 ரகத்தை சேர்ந்த அந்த விமானம் (பி.எஸ் 752) சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா அல்லது தாக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை பற்றி உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.\nஈரானின் 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா தெரிவித்ததற்கு பதிலடியாக 290 என்ற எண்ணை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்தார்.\n1988ம் ஆண்டு ஜூலை மாதம் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய விமானம் (ஈரான் ஏர் 655) அமெரிக்க போர்க்கப்பலால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 66 குழந்தைகள் உள்பட 290 பேர் கொல்லப்பட்டனர். இதை குறித்தே தற்போது 290 என்ற எண்ணை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என ஹசன் ரவுகானி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nஹசன் ரவுகானி கூறியதை அடுத்து இந்த விமான விபத்து சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nUkraine Plane | Iran | Plane crash | உக்ரைன் விமானம் | ஈரான் | விமான விபத்து\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்- சட்டசபையில் முதல்வர் பேச்சு\nஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் பஞ்சுமிட்டாய் போல் உள்ளது- துரைமுருகன்\nஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்- முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழக சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nபெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பும் போது ரூ.2 லட்சம் வழங்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபையை நோக்கி முற்றுகை போராட்டம்- இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nகொரோனா வைரஸ்... 14 நாட்களுக்கு பிறகு ஜப்பான் கப்பலை விட்டு வெளியேறும் பயணிகள்\nவேளாண் பாதுகாப்பு மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்\nஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nதமிழைக் காத்த தமிழ் தாத்தா\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7171/", "date_download": "2020-02-19T16:50:17Z", "digest": "sha1:2XDOOTKWHMW2URON7G7K3DE5TBSWZ2RQ", "length": 18911, "nlines": 98, "source_domain": "www.savukkuonline.com", "title": "உடன் பிறப்புக்கு கருணாநிதி உருக்கமான கடிதம் – Savukku", "raw_content": "\nஉடன் பிறப்புக்கு கருணாநிதி உருக்கமான கடிதம்\nநீண்ட நாட்க��ாக உனக்கு கடிதம் எழுதவில்லை. இத்தமிழ் கூறும் நல்லுலகை நான்தான் பாதுகாக்க வேண்டும் என்று உலகத்தமிழர்கள் தங்களது அவாவை அடக்காது வெளிப்படுத்தியதாலேதான், உனக்கு கடிதம் கூட எழுத நேரமில்லாமல் மக்கள் பணியை கவனித்து வந்தேன்.\nநான் உனக்கு கடிதம் எழுதாமல் இருந்த இந்த குறுகிய காலத்திற்குள், வட்டமிடும் கழுகுகளும் வாய்பிளக்கும் ஓநாய்களும், காலைச்சுற்றி வரும் மலைப்பாம்புகளும் புல்லுறுவிகளாய் தமிழர் காதில் நஞ்சைக் கக்கி வருவதை நான் கவனித்துதான் வருகிறேன்.\nதமிழே தமிழுக்கு மாநாடு நடத்த வேண்டும் என்று என்னைக் (தமிழ்) கற்ற அறிஞர்கள் வேண்டுகோள் விடுத்ததால்தானே உலகத் தமிழர் மாநாடு நடத்துகிறேன். எனக்கு என்ன அந்த அம்மையாரைப் போல விளம்பரப் பிரியமா யாராவது என்னைப் புகழ்ந்து பேசினால் என் காது கூசுகிறதே யாராவது என்னைப் புகழ்ந்து பேசினால் என் காது கூசுகிறதே இதற்காகவே, என்னைப் பாராட்டி நடக்கும் விழாக்களில் நான் கலந்து கொள்வதை தவிர்க்க நினைத்தாலும், என்னைப் பாராட்டும் உள்ளங்கள் புண்படக் கூடாதே என்ற தமிழ்ப் பண்பாடுதானே என்னை இவ்விழாக்களில் கலந்து கொள்ள வைக்கிறது இதற்காகவே, என்னைப் பாராட்டி நடக்கும் விழாக்களில் நான் கலந்து கொள்வதை தவிர்க்க நினைத்தாலும், என்னைப் பாராட்டும் உள்ளங்கள் புண்படக் கூடாதே என்ற தமிழ்ப் பண்பாடுதானே என்னை இவ்விழாக்களில் கலந்து கொள்ள வைக்கிறது அதனால்தானே, நடக்க முடியவில்லை என்றாலும் கூட, தள்ளு வண்டியில் வந்து, நெருப்பின் மேல் நிற்பது போல், இப்பாராட்டு விழாக்களில் அமர்ந்து கேட்கிறேன். தற்போது நடந்து முடிந்த தீபாவளி விழாவில் கூட, என்னைப் பற்றி நடந்த பட்டிமன்றத்தை அப்படித்தான் கேட்டு ரசித்தேன். அதை நீ, என் அன்பு மகன் அழகிரி நடத்தும் கலைஞர் டிவியில் பார்த்து ரசித்திருப்பாய் என்பதை நான் அறிவேன். ஆனால் அந்த அம்மையாரும், இப்போது புதிதாக கிளம்பியிருக்கும் ஒரு கூத்தாடியும் நான் ஏதோ புகழ்ச்சிப் பிரியர் என்பது போல உன் மனதில் நஞ்சை விதைத்து வருகிறார்கள்.\nஇது போக ஒரு வளைத்தளத்தில் நான் பிணங்களின் மீது உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறேன் என்று அவதூறை வீசியிருக்கிறார்கள். தமிழுக்காகவே, உடலையும், மூச்சையும், ஆவியையும், அர்பணித்தவனைப் பற்றியா இந்த அவதூறு நான் உடல், மூ��்சு, ஆவி அனைத்தையும் தமிழக்கும், தமிழக மக்களுக்கும் அர்ப்பணித்து விட்டு, வெறும் 5000 கோடி சொத்துக்களை மட்டும்தானே சேர்த்து வைத்திருக்கிறேன். இந்த தியாகத்தைப் பொருட்படுத்தாமல் என் மீது எவ்வளவு வசைகள் நான் உடல், மூச்சு, ஆவி அனைத்தையும் தமிழக்கும், தமிழக மக்களுக்கும் அர்ப்பணித்து விட்டு, வெறும் 5000 கோடி சொத்துக்களை மட்டும்தானே சேர்த்து வைத்திருக்கிறேன். இந்த தியாகத்தைப் பொருட்படுத்தாமல் என் மீது எவ்வளவு வசைகள் என்னை ஆளாக்கிய அறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்த ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்ற வாக்குதான் என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறது. இந்த வாக்கை அறிஞர் அண்ணா எனக்கு கற்றுக் கொடுக்கவில்லை என்றால், என்றோ இந்த அவச்சொற்களை கேட்டு என் உயிர் பிரிந்திருக்கும்.\nநச்சு நாக்கினர் கூறும் அவதூறு சொற்களையும் வசைகளையும் கேட்டு நான் குமையும் போதெல்லாம் நான் மனச்சோர்வு அடையாமல் என்னைப் பாதுகாப்பதே என் அன்பு மகன் டிவி யில் வரும் “மாநாட மயிலாட” நிகழ்ச்சிதான் என்பதை நீ அறிவாயா உடன் பிறப்பே மக்கள் பணியில் ஈடுபட்டு மனச்சோர்வு அடையும் என்னை உற்சாகப் படுத்தி தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட வைக்கும் “மாநாட மயிலாட“ நிகழ்ச்சியின் நடுவர்கள் “நாட்டிய நங்கை“ கலாவும், “தென்னகத்து மர்லின் மன்றோ“ குஷ்பூவும், கொஞ்சு தமிழ் பேசி, தமிழுக்கு சிறப்பு சேர்க்கும், “மழலை மொழியாள்“ நமீதாவும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆற்றும் சேவைக்கு, இப்பூவுலகே கடன் பட்டுள்ளது.\nஅக்கடனுக்கு நன்றி கூறும் வகையில்தான், “மழலை மொழியாள்“ நமீதாவை, உலகத் தமிழ் மாநாட்டில் தலைமை உரை ஆற்ற அழைக்கத் திட்டமிட்டுள்ளேன். ஆனால், சீரிய செயல்கள் எதுவாயினும், அது நமது செம்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அதை பேசும் மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன்பட்டு விடாமல், விழிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிற சிறுநரிக் கும்பலொன்றும், அந்தக் கும்பலின் காலடியில் கும்பிட்டுக் கிடக்கும் விபீடணக் கூட்டமொன்றும், இந்த செயலுக்கும் தடை கோரும் என்பதில் உனக்கு ஐயமேதும் உண்டோ \nஇத்துனை சிரமங்களுக்கு இடையில், இத்தமிழ் மொழியை வாழவைக்க நான் நடத்தும் இத் தமிழ் மாநாட்டுக்குத் தான் எத்தனை தடைகள், விமர்சனங்கள் \nஎத்தனை முறை, எத்தனைக் கூட்டங்களில் ��இந்து“ நாளேடே பாராட்டியுள்ளது, “தினமணி“ நாளேடே பாராட்டியுள்ளது என்று புகழ்ந்து பேசினாலும், அரசு விளம்பரங்களை வாரி வழங்கினாலும், என்னை எதிர்த்து செய்தி வெளியிடும் நேரங்களில் மட்டும் பார்ப்பன ஏடாக மாறும் போக்கை இன்னும் இந்த ஏடுகள் மாற்றிக் கொள்ளாமல்தான், இத் தமிழ் மாநாடு வெற்றி பெறாது என்று விஷத்தைக் கக்கிக் கொண்டுதான் இருக்கின்றன.\nநான் என்னவோ ஈழத் தமிழர் விஷயத்தில் கோழையாக என் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்\nலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது போலவும்,\nமத்திய அரசுக்கு தந்தி அடித்தும்,\nஎம்.பிக்கள் ராஜினாமா என்று நாடகம் நடத்தியும்,\nகொட்டும் மழையில் மனிதச் சங்கிலி என்று நடித்தும்,\n4 மணி நேரம் உண்ணா விரதம் இருந்தும்,\nபிரபாகரன் என் நண்பன் என்று சொல்லிவிட்டு மறுநாளே பல்டி அடித்தும்,\nஎப்படியாவது ஆட்சியைக் காப்பாற்றுங்கள் தாயே என்று சோனியாவின் காலடியில் என் மானத்தை அடமானம் வைத்தும்,\nஎத்தனை தமிழர்கள் இறந்தாலும், என் மகனுக்கு மந்திரி பதவிதான் முக்கியம் என்று நடித்தது போலவும்,\nஇதைக் கண்டு கொதித்த உலகத் தமிழர்கள் காரித் துப்பி என்னை தமிழினத் துரோகி என்று சொன்னதால்\nஇதையெல்லாம் துடைத்தெரிய “உலகத் தமிழ் செம்மொழி மாநாடு“ நடத்துவது போலவும், திட்டமிட்டு பிரச்சாரம் நடத்தப் படுகிறது, ஆனால் உண்மை என்ன என்பதை நீ அறியாமலா போவாய் \nஇந்த விளக்கத்தை படிக்கும் விஷமிகள், வேண்டுமென்றே, அவர்கள் இட்டுக்கட்டிச் சொன்ன பொய்க்கு வருந்தப் போகிறார்களா, இனியேனும் திருந்தப் போகிறார்களா, அல்லது, அடடா, பொய் கூறி அவமான பட்டு விட்டோமே என்று எதையேனும் அருந்தப் போகிறார்களா என்பதை, தமிழன்னையின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.\nNext story போலீஸ் அதிகாரிகள் சஸ்பென்ட் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nPrevious story ராசா ராசாஆஆஆ மானங்கெட்ட ராசாஆஆஆஆ\nபிச்சை பாத்திரம் ஏந்த வந்தோம். அய்னே.. எங்கள் அய்யனே…\nநான் இத்தாலி துணிகளை சலவை செய்யும் பாங்கு அளவிடற்கரியது:\nமனிமொழி பேசும் கனிமொழி நங்கையை அமைச்சர் ஆக்க நான் எடுக்கும் முயற்ச்சிக்கு….\nமயிர் போனால் என்ன, பதவிதானே எனக்கு முக்கியம்\nஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் ஓர் பதிவு .\nநமக்கு அடுத்தவர்கள��� குறை சொல்லித்தான் பழக்கம். நாம் அப்படியே வாழ்ந்து பழகிட்டோம். மீதி காலத்தையும் குறை சொல்லி ஓட்டிவிடுவோம். அடுத்தவர்களை குறை சொல்லி நாம் தப்பித்து கொள்ளலாம் உறவுகளே. ஒன்றும் கவலை படவேண்டாம்.\nதங்கள் எழுத்து நடை மிக அருமை. Keep it up.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODAxMw==/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2020-02-19T18:16:31Z", "digest": "sha1:4RGQRQSQTPNHXLOT3DJUU3Y6LR7QI2LB", "length": 6604, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோட்டாவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய அவரது முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அனுராதபுரம் சல்காடோ மைதானத்தில் இன்று(புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த பிரசார கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பங்கேற்கவுள்ளனர். அத்துடன், இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கோட்டாவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக... The post கோட்டாவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்\nசாம்பல் பட்டியலில் நீடிக்குமா பாகிஸ்தான்: தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்க FATF வலியுறுத்தல்\nசீனாவில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ்: ஹாங்காங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவர் உயிரிழப்பு\nஅதிபர் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: 14 நாள் தடைக்கு பிறகு சொகுசு கப்பலில் இருந்து வெளியேற பயணிகளுக்கு அனுமதி\nதலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அமித் ஷா காஷ்மீரில் சுதந்திரமாக சென்று வருவாரா... மாஜி முதல்வர் மெஹபூபா முப்தி மகள் காட்டம்\nராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் முதல் கூட்டம் நிறைவு: தலைவராக நிரித்ய கோபால் தாஸ், செயலாளராக சம்பத் ராய் நியமனம்\nடெல்லியில் நடைபெற்று வரும் கைவின��ப் பொருள்காட்சிக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்: கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி உணவருந்தினார்\nடெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும்: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nபாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்த பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு\n11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nதனது மூளையில் உள்ள கட்டியை அகற்றும்போது வயலின் வாசித்த இசைக்கலைஞர்\nசங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய கூலிப்படையினருக்கு ஆயுதங்கள் வழங்கியதாக ஒருவர் கைது\nசசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கு ஆதாரங்கள் உள்ளதாக ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODUwMg==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-19T18:15:05Z", "digest": "sha1:YXG4LXDVFR2OAJGKB7CE23DXX3FYYIBF", "length": 7451, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் 2வது சதமடித்து அசத்தல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஇந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் 2வது சதமடித்து அசத்தல்\nபுனே: இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 14 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய புஜாரா அகர்வாலுக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சேர்ந்து 138 ரன்கள் ச��ர்த்தனர்.அரை சதமடித்த புஜாரா 58 ரன்னில் ஆட்டமிழந்தார். இரண்டாவது டெஸ்டிலும் மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடி அசத்தினார். அவர் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அவர் 108 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவின் முக்கியமான 3 விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா கைப்பற்றினார்.\nசாம்பல் பட்டியலில் நீடிக்குமா பாகிஸ்தான்: தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்க FATF வலியுறுத்தல்\nசீனாவில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ்: ஹாங்காங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவர் உயிரிழப்பு\nஅதிபர் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: 14 நாள் தடைக்கு பிறகு சொகுசு கப்பலில் இருந்து வெளியேற பயணிகளுக்கு அனுமதி\nதலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அமித் ஷா காஷ்மீரில் சுதந்திரமாக சென்று வருவாரா... மாஜி முதல்வர் மெஹபூபா முப்தி மகள் காட்டம்\nராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் முதல் கூட்டம் நிறைவு: தலைவராக நிரித்ய கோபால் தாஸ், செயலாளராக சம்பத் ராய் நியமனம்\nடெல்லியில் நடைபெற்று வரும் கைவினைப் பொருள்காட்சிக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்: கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி உணவருந்தினார்\nடெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும்: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nபாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்த பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு\n11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nதனது மூளையில் உள்ள கட்டியை அகற்றும்போது வயலின் வாசித்த இசைக்கலைஞர்\nசங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய கூலிப்படையினருக்கு ஆயுதங்கள் வழங்கியதாக ஒருவர் கைது\nசசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கு ஆதாரங்கள் உள்ளதாக ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/page/2/", "date_download": "2020-02-19T17:25:05Z", "digest": "sha1:OLB5EWB6VBZOCPSYVR4E4RG5EUJK2SCH", "length": 10182, "nlines": 76, "source_domain": "tamil.publictv.in", "title": "அமெரிக்கா – Page 2 – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nநியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது போன்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.அரசியல் கட்சி துவக்க ரஜினி தயாராகி வருகிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்றம் அமைப்பை தொடங்கி உள்ளார். தமிழகம் முழுவதும்...\nதனக்குத்தானே சிசேரியன் செய்து குழந்தை பெற்ற நர்ஸ்\nஅமெரிக்கா:நர்ஸ் ஒருவர் தனக்குத்தானே சிசேரியன் செய்துகொண்டு குழந்தை பெற்றுள்ளார். இந்த ஆச்சர்ய சம்பவம் அமெரிக்காவின் ப்ராங்பர்ட் நகரில் உள்ள மண்டல மருத்துவமனையில் நடந்துள்ளது.அம்மருத்துவமனையில் பயிற்சிநர்ஸாக பணியாற்றுபவர் எமிலி டயல். இரண்டாவது முறையாக இவர் கருவுற்றார். பிரசவநேரம்...\nஆப்பிள் சாப்பிடாத பெண்ணுக்கு 500டாலர் அபராதம்\nவாஷிங்டன்:விமானத்தில் வழங்கப்பட்ட ஆப்பிளை சாப்பிடாத பெண்ணுக்கு 500டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாரிஸை சேர்ந்தவர் கிறிஸ்டல். வாஷிங்டனுக்கு விமானத்தில் வந்தார்.விமானத்தில் ஆப்பிள் அவருக்கு தரப்பட்டது. பிறகு சாப்பிடலாம் என்று நினைத்து தனது கைப்பையில் பத்திரப்படுத்தினார். விமானம் கொலராடோ...\nரஜினி திடீர் அமெரிக்கா பயணம்\nசென்னை:நடிகா் ரஜினிகாந்த் திடீரென்று அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். இன்றிரவு விமானம் மூலம் அவர் அமெரிக்கா செல்கிறார். இரு ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்றார்.பின்னர் அமெரிக்காவில் முழு உடல் பரிசோதனை...\nஅமெரிக்கா: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செல்பி புகைப்படத்துக்காக அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. செல்போன்களில் உள்ள கேமராக்களில் செல்பி படங்கள் எடுப்பது உலகம் முழுவதும் புதிய பழக்கமாகி வருகிறது.இளைஞர்கள் இப்படங்களை எடுப்பதில் தேர்ந்தவர்களாக உள்ளனர். செல்பி படங்கள் இளையோரின்...\nஅமெரிக்கா: ஆச்சர்யம் அளிக்கும் வகையில் நாம் நினைப்பவற்றை செயல்படுத்தும் நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பயிற்சிமையத்தில் இக்கருவி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.அம்மையத்தில் உள்ள அர்னவ் கபூர் என்பவர் தலைமையிலான குழு ஆல்டர் ஈகோ என்ற...\n ��வுதி அரேபியாவின் கோரிக்கை நிராகரிப்பு\nநியூயார்க்: இரட்டைக்கோபுர தாக்குதல் வழக்கில் சவுதி அரேபியாவின் கோரிக்கையை அமெரிக்கநீதிமன்றம் நிராகரித்தது.விமானங்களை கடத்தி வந்து அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பெண்டகன் ஆகியவற்றை அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்கினர். இச்சம்பவத்தில் 3ஆயிரம் பேர் இறந்தனர். 19பேர் இப்பெரும் பாதக...\nஅமெரிக்க பத்திரிகை மீது கத்தார் அரசு வழக்கு\nநியூயார்க்: கத்தார் அரசுமீது அவதூறு பரப்பிவரும் அமெரிக்க பத்திரிகை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு உதவிசெய்வதாக வளைகுடா கூட்டமைப்பு நாடுகள் கத்தார் மீது குற்றம்சாட்டின. ஆனால், அக்குற்றச்சாட்டை அவற்றால் நிரூபிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த அக்டோபர்...\n தவறுதலாக குப்பையில் வீசினார் பெண்\nஜார்ஜியா: ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை தவறுதலாக குப்பையில் வீசியுள்ளார் ஒரு பெண்மணி. அதிர்ச்சிதரும் இச்சம்பவம் நடந்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில்.ஜார்ஜியா நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்திருந்தார்....\nவிமான பயணம் மயிலுக்கு மறுப்பு\nஅமெரிக்கா: அமெரிக்காவின் நியூவர்க் நகரில் வசித்து வருபவர் ஸ்டெல்லா. இவர் வீட்டில் மயில் ஒன்றை வளர்த்து வருகிறார். நியூயார்க் நகரில் பயிற்சி ஒன்றில் கலந்துகொள்ள ஸ்டெல்லா முடிவெடுத்தார். ஒருமாதம் அங்கு தங்கியிருக்க வேண்டியிருப்பதால் தன்னுடன் மயிலையும்...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nரவுடிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1302681.html", "date_download": "2020-02-19T17:45:48Z", "digest": "sha1:WJDKSV32RL4EC77MS7MNGZLHTWYUXIGK", "length": 13254, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் ஹம்ஸா பின்லேடன் – அதிபர் டிரம்ப்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் ஹம்ஸா பின்லேடன் – அதிபர் டிரம்ப்..\nஅமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் ஹம்ஸா பின்லேடன் – அதிபர��� டிரம்ப்..\nஅல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.\nபின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஹம்ஸா பின்லேடனை 2017ல் சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானது. ஹம்ஸா பின்லேடன் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.7 கோடி பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.\nஇதற்கிடையே, ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா அரசின் உளவுத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.\nஇந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வந்தவர் ஹம்ஸா பின்லேடன். அவர் அமெரிக்காவை பற்றி தொடர்ந்து மிக கீழ்த்தரமாக விமர்சித்து வந்தார் என தெரிவித்துள்ளார்.\nஇதயத்தைக் காக்கும் அற்புத உணவு \nஅலி ரொஷான் மற்றும் 7 பேருக்கு பிணை \nமேலதிக அறவீடுகளை நிறுத்துமாறு மாகாண சபைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு\nதிருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் உயிரிழப்பு\n19 ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டு பலமான அரசாங்கம் உருவாக்கப்படும் – ஜனாதிபதி\nசுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nவாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் – மத்திய…\nதாய்லாந்தில் வணிக வளாகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – பெண் பலி..\nஇந்தியாவில் சிங்கம் எண்ணிக்கை 5 ஆண்டில் 2 மடங்கு அதிகரிப்பு..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில் “சுவிஸ்…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக குழந்தையை கொன்ற…\nமேலதிக அறவீடுகளை நிறுத்துமாறு மாகாண சபைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு\nதிருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் உயிரிழப்பு\n19 ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டு பலமான அரசாங்கம்…\nசுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய…\nவாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம்…\nதாய்லாந்தில் வணிக வளாகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – பெண்…\nஇந்தியாவில் சிங்கம் எண்ணிக்கை 5 ஆண்டில் 2 மடங்கு அதிகரிப்பு..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக,…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக…\n180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச…\nஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 24 பேர்…\n7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்\nயாழ் – சென்னை விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7…\nமேலதிக அறவீடுகளை நிறுத்துமாறு மாகாண சபைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு\nதிருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் உயிரிழப்பு\n19 ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டு பலமான அரசாங்கம் உருவாக்கப்படும்…\nசுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/phone%20addict", "date_download": "2020-02-19T18:16:47Z", "digest": "sha1:YDBHUIFWXFFLDQEQZWASM7CSDOHFSIK5", "length": 3345, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | phone addict", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nதங்கம் விலை சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 624 ரூபாய்க்கு விற்பனை\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் இஸ்லாமியர்கள் போராட்டம்\nஸ்மார்ட் போனுக்கு அடிமையானவரா நீ...\nவைரலான ‘முக்காலா முக்காபுலா’ டான்���் வீடியோ: குவிந்த 4.5 லட்சம் பார்வையாளர்கள்..\n“கடைசி நேர திக் திக் நிமிடங்கள்..”: ஐபிஎல் இறுதிப்போட்டிகள் ஒரு \"பிளாஷ் பேஃக்\" \nதோனியின் வருகை.. ஆர்சிபியின் மாற்றம்... ரோகித்தின் வேகம் - தொற்றிக்கொண்ட ஐபிஎல் ஜுரம்\nசமூக சிந்தனைகளை விதைத்த சீர்திருத்தவாதி ம.சிங்காரவேலரின் பிறந்த தினம் இன்று..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/983837/amp", "date_download": "2020-02-19T16:07:22Z", "digest": "sha1:BSWZCJDKQ2WXRYYDO76FKMUEU6SB6FUM", "length": 8568, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "நர்ஸ் வீட்டு கதவை தட்டியவர் தற்கொலை முயற்சி மேம்பாலத்தில் இருந்து குதித்தார் | Dinakaran", "raw_content": "\nநர்ஸ் வீட்டு கதவை தட்டியவர் தற்கொலை முயற்சி மேம்பாலத்தில் இருந்து குதித்தார்\nதிருமங்கலம், ஜன. 28: மதுரை மாவட்டம், செல்லம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற பாரதிராஜா (32), பேரையூரில் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது ஒர்க்ஷாப் அருகில் சாப்டூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் வீடு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவில் குடிபோதையில் பாரதிராஜா, நர்ஸ் வீட்டு கதவை தட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாப்டூர் போலீசில் நர்ஸ் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் பாரதிராஜாவை அழைத்து எச்சரித்து அனுப்பினர். இதனால் அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் டூவீலரில் பாரதிராஜா திருமங்கலம் வந்தார். ராஜபாளையம்-திருமங்கலம் ரோட்டில் ஆலம்பட்டி மேம்பாலத்தில் டூவீலரை நிறுத்தினார்.\nபின்னர், 15 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்து மயங்கினார். இதை கவனித்த வாகன ஓட்டிகள், இது குறித்து 108 ஆம்புலன்ஸ், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாரதிராஜாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இது குறித்து பாரதிராஜா கூறுகையில், ‘என்னை அடித்து தாக்கிய நர்ஸ் போலீசில் புகார் செய்தார். இதனால், மனவேதனையில் இருந்த நான் பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றேன்’ என்றார்.\nமு.க.ஸ்டாலின் வருகை குறித்து ஆலோசிக்க இன்று மாநகர் திமுக கூட்டம்\nபோக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் போராட்டம்\nரயில்வே பள்ளி ஆண்டு விழா\nகேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நூதன போராட்டம்\nபொருட்களின் எடையே குறைத்து மக்களை ஏமாற்றும் வியாபாரிகள் தொழிலாளர் துறையினர் கண்காணிப்பார்களா\n‘சமூக மனநிலையின் எதிரொலியே நாடகங்கள்’ * நிஜ நாடகவியல் அறிஞர் மு.ராமசாமி பேட்டி\nபோலி ஆவணங்கள் மூலம் லைசென்ஸ் * மதுரையில் 4 பேர் கைது\n1.91 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் விநியோகம்\nபள்ளிக்கு சென்ற மாணவன் மாயம்\nபோனஸ் வழங்காததை கண்டித்து சுமைப்பணி தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு தென் மாவட்ட லாரிகளில் மூட்டைகள் தேக்கம்\nஅங்கன்வாடி கட்டி கொடுக்கக் கோரி பேரையூர் தாலுகா அலுவலகத்தை இழுத்து பூட்டி முற்றுகை போராட்டம்\nஆந்திராவிலிருந்து உசிலைக்கு கடத்தப்பட் 120 கிலோ கஞ்சா திருமங்கலம் அருகே பறிமுதல்\nதிருமங்கலம் அருகே பழிக்குப் பழி வாங்க வீடு புகுந்து வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு\nதிருமங்கலம் பிகேஎன் கல்லூரி பட்டமளிப்பு விழா\nபணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது\nமெழுகுவர்த்தி ஏந்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nரயிலில் அடிபட்டு முதியவர் பலி\nபுனித லூர்தன்னை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/174389?_reff=fb", "date_download": "2020-02-19T18:22:32Z", "digest": "sha1:HRYOMPN3B7UGPRYR2Q3AXP33VHVO3RUN", "length": 8629, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "புதிய தொழில்நுட்பங்களுடன் வெளியாகும் சுவிட்சர்லாந்தின் 200 ப்ராங்க் கரன்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுதிய தொழில்நுட்பங்களுடன் வெளியாகும் சுவிட்சர்லாந்தின் 200 ப்ராங்க் கரன்சி\nசுவிட்சர்லாந்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் புதிய 200 ப்ராங்க் நோட்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் திகதி வெளியாக இருப்பதாகவும் ஒரு வாரம் சென்றபின் அது புழக்கத்தில் விடப்பட இருப்பதாகவும் Swiss National Bank நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு ஆண்டுகளுக்குமுன் வெளியிடப்பட்ட புதிய 10, 20 மற��றும் 50 ப்ராங்க் நோட்டுகளுடன் சேர்ந்து கொள்ளவிருக்கும் 200 ஃப்ராங்க் நோட்டின் இறுதி வடிவம் இன்னும் முழுமை பெறவில்லை.\nபுத்தம்புது மெருகுடன் வெளிவரும் ஒவ்வொரு நோட்டும் சுவிட்சர்லாந்தின் ஒரு குணாதிசயத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஒரு கை மற்றும் உலக உருண்டை வடிவங்களுடனும் பல்வேறு கிராபிக் அம்சங்களுடனும் அமைந்திருக்கின்றன.\nஅந்த வரிசையில் 200 ப்ராங்க் நோட்டு சுவிட்சர்லாந்தின் தொழில்நுட்பம் என்னும் அம்சத்தைக் காட்டும் வகையில் அமைந்திருக்கும்.\n1,000 மற்றும் 100 ப்ராங்க் நோட்டுகள் 2019ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய நோட்டுகள், மைக்ரோஸ்கோப் அல்லது UV ஒளியின் மூலம் மட்டுமே பார்க்கும் வகையில் அமைந்துள்ள, கள்ள நோட்டுகளை தயாரிக்க இயலாத வகையிலான நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.\n1995ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மற்ற நோட்டுகள் அறிவிப்பு வரும் வரையில் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவரன் தேடுபவரா நீங்கள். உங்களுக்கான வரமாக வந்துவிட்டது வெட்டிங்மேன். இல்லற வாழ்க்கைக்கான முதற்படியாக இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-19T17:19:46Z", "digest": "sha1:NKXOXWTWPZVI3YKUFOHYYYAVJQLRUIR6", "length": 4616, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆக்கிராணப்பொடி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 ஆகத்து 2014, 01:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/12034553/avenge-Me-Too-to-Use---Actor-Vishal.vpf", "date_download": "2020-02-19T15:55:26Z", "digest": "sha1:4O657N5FAVF2TXPLPD5FIPPFTYKY546W", "length": 11427, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"avenge 'Me Too' to Use \" - Actor Vishal || “பழிவாங்க ‘மீ டூ’வை பயன்படுத்துகின்றனர்” - நடிகர் விஷால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“பழிவாங்க ‘மீ டூ’வை பயன்படுத்துகின்றனர்” - நடிகர் விஷால் + \"||\" + \"avenge 'Me Too' to Use \" - Actor Vishal\n“பழிவாங்க ‘மீ டூ’வை பயன்படுத்துகின்றனர்” - நடிகர் விஷால்\nபழிவாங்க மீ டூ வை சிலர் பயன்படுத்துகின்றனர் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகளும் பெண் இயக்குனர்களும் மீ டூவில் பாலியல் புகார் கூறி வருகிறார்கள். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-\n“பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகம் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடிகைகள் பணிசெய்யும் இடத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வாய்ப்புக்காக பாலியல் தொந்தரவுகளுக்கு பலியாக கூடாது. ஆசைக்கு இணங்கா விட்டால் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்ற பயம் அகல வேண்டும்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து சினிமா துறையினரும் இணைந்து படப்பிடிப்பு அரங்குக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும். சமீபத்தில் திரைக்கு வந்த சண்டக்கோழி-2 படத்தில் கீர்த்தி சுரேசும், வரலட்சுமி சரத்குமாரும் நடித்தனர். அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளித்தோம்.\nமீ டூ இயக்கம் பாலியலில் வன்மங்களில் ஈடுபடும் மிருகங்களை வெளிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. ஆனால் எங்கோ ஒரு இடத்தில் சுயலாபத்துக்காகவும் அது பயன்படுத்தப்படுகிறது. ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க மறுத்ததற்காகவும் ஒரு படம் குறித்து வாக்குறுதி அளித்து விட்டு நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும் பழிவாங்கும் நடவடிக்கையாக மீ டூ பயன்படுத்தப்படுகிறது.\nகாலையில் கண் விழிக்கும்போது எனது பெயரை கேட்க வேண்டி வருமோ என்ற பயம் ஏற்படுகிறது. இந்த அவநம்பிக்கை, பயம் நீங்க வேண்டும். தனிப்பட்ட காரணங்களுக்காக நடிகர்கள் பெயர்களை களங்கப்படுத்துவதை தடுக்க வேண்டும். கட்டாயப்படுத்துவதற்கும் விரும்பி உறவு வைத்துக்கொள்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன.\nதிரைத்துறையில் 2 பெண்களுடன் நான் ‘டேட்டிங்’ செய்திருக்கிறேன். அதற்காக அவர்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக அர்த்தம் ஆகாது.”\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஒரு நிமிடம் பதற வைத்த நடிகை சிம்ரன்\n2. இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n3. தயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாக நடிகை நயன்தாரா மீது புகார்\n4. விஜய் படத்தை இயக்க பார்த்திபன் விருப்பம்\n5. படத்தின் பெயர் மாறியது: ‘பற’ என்ற டைட்டிலுக்கு தணிக்கை குழு கடும் எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-5w-led-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2020-02-19T17:34:21Z", "digest": "sha1:7MJWJQVWVDR3B4W3O4F6AZHBRLPZOLBV", "length": 33713, "nlines": 327, "source_domain": "www.philizon.com", "title": "China 5w Led அக்வாரி ஒளி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n5w Led அக்வாரி ஒளி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து ���ழங்குபவர்\n( 24 க்கான மொத்த 5w Led அக்வாரி ஒளி தயாரிப்புகள்)\nசிறந்த அலங்கார விளைவுகள் சிறந்த விற்பனை 165W LED அக்வாரி ஒளி / பவள பாறை மீன் மீன் லைட். Coral Reef SPS LPS மரைன் டேங்கிற்கு 165W லீவர் அக்வாரி ஒளி 1 65W அக்ரிமாரியம் லைட் பேனல் முழு ஸ்பெக்ட்ரம் கோரல் ரீஃப் டேங்க் லேம்ப் Coral Reef வளரும் டாங்கிகள் மரைன் எல்இடி அக்வாரி விளக்கு அறிமுகம்: 1. உயர்தர எல்.ஈ. லேசிங்...\nஹாட் விற்பனை 165W LED அக்வாரி ஒளி\nமீன் தொட்டிக்கு ஹாட் விற்பனை 165W LED மீன் லைட் சூடான விற்க வழிவகை மீன் ஒளி உள்ளது உகந்த வெப்பநிலை மற்றும் உங்கள் நீர் தாவரங்களுக்கு லைட்டிங் நிலைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹாட் விற்பனை அகுவரியம் லைட் மேலும் உங்கள் மீன் வாழ்கின்ற எந்த பவளப்பாறைகள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கும், நன்னீர் மீன் அல்லது உப்பு...\nவெள்ளை / பில் / பசுமை / யூ.வி முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி அகாரியம் லைட்\nவெள்ளை / பில் / பசுமை / யூ.வி முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி அகாரியம் லைட் எல்.ஈ.டி விளக்கு ஒரு சுற்று குழுவோடு இணைக்கப்பட்ட சிறிய டையோட்கள் கொண்டது. முழு சாதனங்கள், ஒளி தண்டவாளங்கள் மற்றும் குழாய்கள், ஒற்றை pendants மற்றும் வெள்ள விளக்குகள் உட்பட பல்வேறு வகையான விருப்பங்கள் கிடைக்கின்றன. அவர்கள் தற்போது முதன்மை மற்றும் துணை...\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்இடி க்ரோ லைட் 240W\nEU / US Philzon COB LED Grow Lights Stock Free shipping & Duty போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யலாம், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா,...\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும்\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி வளர\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர வழிவகுத்தது\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர\n1500W COB LED Grow Light 4000k LED Growing Lamp எங்கள் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் மூலம் நீங்கள் எந்த வகையான தாவரங்களை வளர்க்கலாம் அனைத்து வகையான சதைப்பொருட்களும்: பந்து கற்றாழை, பர்ரோஸ் வால் மற்றும் பிற. ஹைட்ர��போனிக்ஸ் கிரீன்ஹவுஸ் தோட்ட வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள உட்புற நாற்றுகள் தாவரங்களுக்கும் பொருந்தும். இந்த...\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன மலிவான எல்.ஈ. COB தொடர் ஒளி உங்களுக்கு முழு நிறமாலை ஒளியை இரட்டை செட் ஐஆர் மற்றும் புற ஊதா ஒளி அலைநீளங்களுடன் வழங்குகிறது. ஒளி நிறமாலை சூரியனுடன் நெருக்கமாக உள்ளது. விளக்கு சதுர வடிவ வடிவமைப்பை முன் எல்.ஈ.டி சில்லுகள் மற்றும் பின்புறத்தில் அதிவேக குளிரூட்டும் விசிறியைக்...\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன பல மருத்துவ சணல் விவசாயிகள் பிளைசன் கோப் எல்இடி க்ரோ லைட்டைப் பயன்படுத்த விரும்புகிறார்கள், ஏனெனில் இது சந்தையில் உள்ள பெரும்பாலான கோப் எல்இடிகளை விட சக்தி வாய்ந்தது. இந்த விளக்கில் மூன்று ஒற்றை க்ரீ கோப் எல்இடி சில்லுகள் உள்ளன, இவை அனைத்தும் சூரியனுக்கு நெருக்கமான 3000 கே...\nபிளைசன் ஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது\n எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உங்கள் சணல் செடிகளை வசதியான வெப்பநிலையில் கூட எரிக்கக்கூடும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும் COB LED வளர விளக்குகளை உள்ளிடவும். ஆனால் COB அதன் சிறிய அளவிற்கு மட்டும் அறியப்படவில்லை, இது அதிக ஒளி தீவிரத்தையும் கொண்டுள்ளது, மேலும் பாரம்பரிய எல்.ஈ.டி மற்றும் பிற வளரும் ஒளி வகைகளை விட நன்மைகள் உள்ளன. பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ்...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும் அனுமதிக்கிறது. இது இரவுநேர மீன்களுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் நிலவொளியை...\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ்\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ் , கிரீன்ஹவுஸ் அறைகள் / ஆலை தொழிற்சாலைகள், செங்குத்து வேளாண்மை, hydroponic / Aquaponics வசதிகள் வளர்ந்து கன்டெய்னர்கள் மற்றும் தொகுதிகள் வளர வளர: L Ed வளர உபகரணங்களுக்கான தோட்டக்கலை வளர்ந்து வரும் தேவைகளை வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இலை...\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும்\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும் 300W லெட் ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, பசுமை இல்லம், மற்றும் பொன்சாய் லைட்டிங் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானது. இது தாவரங்கள் விதைப்பு, இனப்பெருக்கம், பூக்கும், பழம்தரும், பலவற்றில் உதவுகிறது. (1) கிரீன்ஹவுஸ் (2) விதை மற்றும் குளோன்ஸ் (3) முதன்மை ஆலை லைட்டிங் (4) பொதுவான...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தில் டஜன் கணக்கான விளக்குகளை கட்டுப்படுத்த முடியும். ஐந்து நிலையான மாதிரிகள், வழக்கமான காட்சி, மேகம்,...\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர எல்.ஈ. வளர விளக்குகள் 50,000 மணிநேரங்கள் ஆயுட்காலம் ஆகும், இது பாரம்பரிய லைட்டிங் அமைப்புகளை விட அதிகமாக உள்ளது. இது ஒரு பெரிய காரணம் விளக்குகளின் குறைந்த இயக்க வெப்பநிலை ஆகும். வழக்கமான லைட்டிங் அமைப்புகள் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன, அவற்றின் lifespans...\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச்\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச் அது உங்கள் மீன் வெளிச்சத்துக்கு வரும் போது பல்வேறு விருப்பங்கள் உள்ளன. அதிக ஒளி சேர்க்க மற்றும் உங்கள் தொட்டி அதிகப்படியான ஆல்கா ஆபத்தில், மற்றும் உங்கள் மீன் இருந்து ஆல்கா நீக்கி ஒரு எளிதான பணி அல்ல. மிக சிறிய ஒளி மற்றும் உங்கள் மீன், தாவரங்கள்,...\nகிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் 300W LED க்ரோ லைட்\nகிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் 300W LED க்ரோ லைட் வேகம் & ப்ளூம் ஸ்பெக்ட்ரம் வேறுபட்டது. வேகத்துக்கான நீலநிறம் (வலுவான தண்டு மற்றும் பெரிய இலைகளை வளர்க்கவும்), ஆனால் பூக்கும் / பூக்கும் (சிவப்பு மற்றும் மலர்கள்) 660 சிவப்பு. எங்கள் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ. வளர விளக்குகள் விதை மங்கலான ஒரு பெரிய மரத்தை வளரலாம், மேலும்...\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் முழு ஸ்பெக்ட்ரம் எ��்.ஈ.டி வளரும் விளக்குகளின் கடுமையான வரையறை இன்னும் கணிசமான அளவு ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது, ஆனால் சோதனைகள் மற்றும் ஆய்வுகளின் மேலும் பல முடிவுகள் தாவரங்கள் ஒரு சீரான நிறமாலையின் கீழ் சிறப்பாக வளர்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகின்றன. தாவரங்கள்...\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் தனிப்பயன் திட்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மீன்வளத் தொழிலின் அனைத்து அம்சங்களையும் பிளைசன் பூர்த்தி செய்கிறது . எல்.ஈ.டி விளக்குகள் ரீஃப் தொட்டிகளுக்கு...\nசிலந்தி விவசாயி செங்குத்துக்கு ஒளி வளர\nசிலந்தி விவசாயி செங்குத்து பண்ணைக்கு ஒளி வளர ஃபிலிசன் லீனியர் எஃப் சீரிஸ் என்பது புதிய வெள்ளை முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் சீரிஸ் ஆகும், இது அமைதியான பணிச்சூழலை வழங்க ரசிகர் வடிவமைப்பு இல்லை,...\nமுழு ஸ்பெக்ட்ரம் 400W COB LED வளரும் ஒளி\nமுழு ஸ்பெக்ட்ரம் 400W COB LED வளரும் ஒளி ஒளி உமிழும் டையோட்கள் (எல்.ஈ.டி) தாவரங்களுக்கான உள்துறை வளரும் விளக்குகளில் வெப்பமானவை. எல்.ஈ.டி வளர விளக்குகள் போட்டியை விட மிகவும் குளிராக இயங்குகின்றன, மேலும் அவை ஆற்றல் திறன் கொண்டவை, ஆனால் அவை வழக்கமான வளர்ச்சி விளக்குகளை விட அதிக விலை கொண்டவை. அவர்கள் உண்மையில் கூடுதல்...\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nஎல்.ஈ. தோட்டக்கலை வளரும் விளக்குகள்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nமுழு ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் வளர\nலெட் உப்புநீரை அக்ரிமம் விளக்கு\nகிரீன்ஹவுஸ் LED லைட்ஸ் க்ரோ லைட்ஸ்\nCOB லைட் க்ரோ லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\n5w Led அக்வாரி ஒளி\n5W LED அக்வாரி ஒளி\n165W LED அக்வாரி ஒளி\nLED அக்வாரி ஒளி 165W\n4 அடி LED அக்வாரி ஒளி\n36 லைட் அக்வாரி ஒளி\nபுதிய LED அக்வாரி ஒளி\nவெள்ளை LED அக்வாரி ஒளி\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/economy/01/238296?ref=magazine", "date_download": "2020-02-19T16:47:51Z", "digest": "sha1:7LEXELR6IDK3GWIM6DJQP76SV532WL4A", "length": 10138, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் 2019ஆம் ஆண்டு 11 மில்லியன் வருமானம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் 2019ஆம் ஆண்டு 11 மில்லியன் வருமானம்\nவவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் கடந்த வருடம் 11 மில்லியன் ரூபா வருமானம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.\nகடந்த 5 வருட காலத்தில் அதிகப்படியான வருமானத்தினை ஈட்டிய வருடமாக 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது\nஅத்துடன் பண்ணையின் நிகர இலாபமாக 5 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளது.\nஇதன் பிரகாரம் விதை நெல் விற்பனை மூலமான வருமானமாக 4.2 மில்லியனும் விதை நடுகைப்பொருட்கள் மூலமாக 4.5 மில்லியன் ரூபாவும் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.\nஇதேவேளை கால்நடை உற்பத்தி வருமானமாக 2015இல் இருந்து 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சராசரியாக 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வருமானமாக பெறப்பட்ட போதிலும் 2019ஆம் ஆண்டு 1.2 மில்லியன் வருமானமாக கிடைத்துள்ளதாக விவசாய திணைக்களத்தின் வருமான காட்சிப்படுத்தல்களில் எடுத்தியம்பப்பட்டுள்ளது.\nதானியங்கள் தூற்றல் மூலமான வருமானமாக 1.2 மில்லியன் வருமானமாக பெறப்பட்டுள்ளதுடன் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கியமை உட்பட ஏனைய துறைசார் வருமானமாக 2.5 இலட்சமும் வருமான பெருக்கமாக உள்ளது.\nஇந் நிலையில் விற்பனைக்கு தயாராக உள்ள மரக்கன்றுகளாக பல வித கன்றுகள் 37 மில்லியன் பெறுமதியானவை கையிருப்பில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகடந்த வருடத்தில் அதிகரித்த இலாபத்தினை அடைந்த முறை தொடர்பாக விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் பிரதி மாகாண விவசாய பணிப்பாள��் ஏ.சகிலாபானுவிடம் கேட்டபோது கூடிய முகாமைத்துவம், கண்காணிப்பு பண்ணை முகாமையாளரின் அர்ப்பணிப்பான சேவை உட்பட ஊழியர்களின் ஒன்றிணைந்த சேவையாற்றும் மனப்பான்மை அதிக லாபத்தினை பெற வழிவகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236834-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/page/2/?tab=comments", "date_download": "2020-02-19T17:08:20Z", "digest": "sha1:H6JUKRNLKRTV7SYUGYXTAAZLCGZUXM7W", "length": 51112, "nlines": 615, "source_domain": "yarl.com", "title": "தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு - Page 2 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nஇன்றிருக்கும் நிலையில் எவரும் இல்லை. மேற்சொன்ன அனைவரும் அரசியல் கட்சிகளுக்கு தலைமை தாங்கக் கூடியவர்களே ஒழிய, ஒட்டுமொத்த தாயக தமிழர்களுக்கும் தலைமை தாங்க கூடியவர்கள் அல்ல. இதில் முக்கியமாக விக்கினேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் கட்சிகளின் தலைமைப் பதவிக்கு கூட லாயக்கற்றவர்கள்.\nதாயக மக்களின் தலைமைத்துவத்தை தேடும் விடயத்தில் புலம்பெயர் தமிழர்களும் புலம்பெயர் தமிழ் தலைமை என்று சொல்லிக் கொண்டு திரியும் குறுகிய லாப நோக்கில் செயல்படும் அமைப்புகளும் ஒரு சிறிய அளவில் கூட செல்வாக்கோ தலையீடோ செய்தால் அது மீண்டும் நாசமாக போய்விடும் அபாயம் ��ான் அதிகம் இருக்கு.\nபுலிகளும் மற்ற எல்லா இயக்கங்களும் தமிழ் மக்களிடம் இருந்து புத்திசீவிகளையும் தானாக முன்வந்து இயங்கக் கூடியவர்களையும், சாதக பாதகங்களை தம் சுயனல தேவைகளுக்கு அப்பால் உரத்துச் சொன்னவர்களையும் ஒழித்துக் கட்டியும் ஒதுங்கச் செய்ததன் விளைவை இன்று நேராக பார்க்கின்றோம். இந்த நிலை மாற இன்னும் இரண்டு தசாப்தங்களாகவது செல்லும். தாயக மக்கள் இணங்கிச் செல்லும் அரசியலை முன்னெடுக்காமல், தமிழ் தேசியம், தாயகம் என்ற கோட்டில் இயங்கினால் ஒரு சில தசாப்தங்களின் பின்னர் ஒரு நல்ல தலைமை உருவாகலாம்.\nஅதுவரைக்குமான இடைவெளியில் தாயக மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறினால் தக்கண பிழைத்து எழுந்து நிற்கும்.\nஇவை எதுவும் நடைபெறாத நாடுகளில் (உதாரணத்துக்கு இந்தியா) கூட\nமக்களுக்காக என்று உழைக்க முன்வந்து அரசியல் செய்பவர்கள் யாரும் இல்லையே\nஅது ஒரு பரப்புரையாக இருக்கிறதே தவிர ... மக்களுக்காக என்று இறுதிவரை இருப்பவர்கள்\nஓரம்கட்டபட்டு ஒதுக்கு வைக்கப்பட்டிருப்பதுதான் யதார்த்தமான உண்மை.\nஇதில் எப்படி தமிழ் ஈழத்தில் மட்டும் இப்படி ஒரு அதிசயம் நிகழும் என்று எதிர்பார்க்க முடியும்\nபுத்திசீவிகளையும் தானாக இயங்க கூடியவர்களையும் ஒதுங்க செய்தார்கள் என்பது\nவெறும் பித்தலாட்ட அல்லது ஒரு புளோவில் எடுத்துவிடும் வார்த்தைகளாகத்தான் நான் பார்க்கிறேன்\nசொந்த இனத்தில் இருந்த ஆயுத குழுக்களுக்கு எதிராக கூட நிமிர்ந்து நின்று பேச வக்கில்லாதவர்கள்\n(இப்போது விட்டதாக பம்மாத்து காட்டுபவர்கள்) ஒரு இன அழிப்பு அரசை இராணுவத்தை எதிர்த்து எழுந்து நின்றிருப்பார்கள் என்பது வெறும் கற்பனை மட்டுமே. இன அழிப்பு முழு வடிவம் பெற முன்பு ... தமது சொந்த வாழ்வுக்கு அசச்சுறுத்தல் இல்லாத இடத்தில் உணர்ச்சி வசப்ட்டு ஓர் இருவர் எழுந்து இருக்கலாம் .... பின்பு நிஜத்தை பார்த்த போது ஓடிவிட்டார்கள் என்பதுதான் உண்மை.\nபுலிகளும் மற்ற எல்லா இயக்கங்களும் தமிழ் மக்களிடம் இருந்து புத்திசீவிகளையும் தானாக முன்வந்து இயங்கக் கூடியவர்களையும், சாதக பாதகங்களை தம் சுயனல தேவைகளுக்கு அப்பால் உரத்துச் சொன்னவர்களையும் ஒழித்துக் கட்டியும் ஒதுங்கச் செய்ததன் விளைவை இன்று நேராக பார்க்கின்றோம்.\nஅவ்வாறான சிலரை உங்களால் கூற முடியுமா \nநீங்கள் மிகச் சாதாரணமாக எல்லாவற்றையும் மேம்போக்காக பொதுமைப்படுத்துவதுபோல் தோன்றுகிறது. மேற்கூறப்பட்ட வாக்கியம் மிகவும் கனதியானது. இதனை எழுதும்போது அதனை உணர்ந்தீர்களா \n(நான் ஏற்கனவே வேறு திரியில் கனதியை உணராமல் எழுதியபின் வருந்தினேன்)\nநான் கருணாவையே தெரிவு செய்வேன். அவரை துரோகி என்று சொல்ல முடியாது. ஆனால் தைரியசாலி. புலி ஆதரவாளர்களுக்கு அவரை பிடிக்காது.\nஅவ்வாறான சிலரை உங்களால் கூற முடியுமா \nநீங்கள் மிகச் சாதாரணமாக எல்லாவற்றையும் மேம்போக்காக பொதுமைப்படுத்துவதுபோல் தோன்றுகிறது. மேற்கூறப்பட்ட வாக்கியம் மிகவும் கனதியானது. இதனை எழுதும்போது அதனை உணர்ந்தீர்களா \n(நான் ஏற்கனவே வேறு திரியில் கனதியை உணராமல் எழுதியபின் வருந்தினேன்)\nபுலிகள் உட்பட்ட எல்லா இயக்கங்களாலும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், ஆயுதம் ஏந்தாதா அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், மாணவர் தலைவர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை செயற்பாட்டாளர்கள், தேர்தல் வேட்பாளர்கள் என்று ஒரு பெரும் எண்ணிக்கை இருக்கும் போதும், இவற்றை பார்த்து 'நமக்கு ஏன் வம்பு' என்று ஒதுங்கியவர்களும் இருக்கும் போது அப்படி எதுவுமே இல்லை, மேம்போக்காக சொல்லப்பட்ட கருத்து என்று நினைக்கின்றீர்கள் பாருங்கள்.... \nஇதனால் தான் எழுதியிருந்தேன் 1. புலம்பெயர் தமிழர்கள் தாயக தமிழர்களின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் ஒதுங்கி இருத்தல் நல்லம் என. 2. தாயகத்தில் இன்னும் ஒரு நல்ல தலைமை வர இரு தசாப்தங்களாவது செல்லும் என\nஅதுவரைக்கும் மிச்சமாக இருக்கும் டக்கிளசும் (இவரும் கூட மற்ற கட்சிகளை தேர்தலில் ஒதுங்கி இருக்க புலிகள் சொன்னதால் தனித்து போட்டியிட்டு அரசியலிற்கு வந்தவர்), சுரேசும், சித்தார்த்தனும், சங்கரி யும் தான் எம் 'தலீவர்கள்'\nபுலிகள் உட்பட்ட எல்லா இயக்கங்களாலும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், ஆயுதம் ஏந்தாதா அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், மாணவர் தலைவர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை செயற்பாட்டாளர்கள், தேர்தல் வேட்பாளர்கள் என்று ஒரு பெரும் எண்ணிக்கை இருக்கும் போதும், இவற்றை பார்த்து 'நமக்கு ஏன் வம்பு' என்று ஒதுங்கியவர்களும் இருக்கும் போது அப்படி எதுவுமே இல்லை, மேம்போக்க��க சொல்லப்பட்ட கருத்து என்று நினைக்கின்றீர்கள் பாருங்கள்.... \nஇதனால் தான் எழுதியிருந்தேன் 1. புலம்பெயர் தமிழர்கள் தாயக தமிழர்களின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் ஒதுங்கி இருத்தல் நல்லம் என. 2. தாயகத்தில் இன்னும் ஒரு நல்ல தலைமை வர இரு தசாப்தங்களாவது செல்லும் என\nஅதுவரைக்கும் மிச்சமாக இருக்கும் டக்கிளசும் (இவரும் கூட மற்ற கட்சிகளை தேர்தலில் ஒதுங்கி இருக்க புலிகள் சொன்னதால் தனித்து போட்டியிட்டு அரசியலிற்கு வந்தவர்), சுரேசும், சித்தார்த்தனும், சங்கரி யும் தான் எம் 'தலீவர்கள்'\nநீங்கள் இன்னும் சிறிது நிதானமாக வாசித்திருந்தால் நான் சொல்ல விரும்பியதை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.\n(ஒரு பேச்சிற்கு உங்கள் கருத்தை சரி என கொகொண்டாற் கூட உங்கள் கருத்தைப் பார்த்தால் இந்தக் கொலைகளுக்கும் உங்களுக்கும் சம்பந்தமேயில்லை போலல்லவா எழுதியிருக்கிறீர்கள் \nநான் கருணாவையே தெரிவு செய்வேன். அவரை துரோகி என்று சொல்ல முடியாது. ஆனால் தைரியசாலி. புலி ஆதரவாளர்களுக்கு அவரை பிடிக்காது.\nதயவு செய்து பின்வரும் கேள்விக்கு சற்று ஆற அமர யோசித்து பதில் கூறுங்கள்.\nசுரேஸ் பிறேமச்சந்திரனின் இப் பேசிற்கு ஏதேனும் பின்ணணி காரணங்கள் இருக்குமா \nபுலிகள் உட்பட்ட எல்லா இயக்கங்களாலும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், ஆயுதம் ஏந்தாதா அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், மாணவர் தலைவர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை செயற்பாட்டாளர்கள், தேர்தல் வேட்பாளர்கள் என்று ஒரு பெரும் எண்ணிக்கை இருக்கும் போதும், இவற்றை பார்த்து 'நமக்கு ஏன் வம்பு' என்று ஒதுங்கியவர்களும் இருக்கும் போது அப்படி எதுவுமே இல்லை, மேம்போக்காக சொல்லப்பட்ட கருத்து என்று நினைக்கின்றீர்கள் பாருங்கள்.... \nஇதனால் தான் எழுதியிருந்தேன் 1. புலம்பெயர் தமிழர்கள் தாயக தமிழர்களின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் ஒதுங்கி இருத்தல் நல்லம் என. 2. தாயகத்தில் இன்னும் ஒரு நல்ல தலைமை வர இரு தசாப்தங்களாவது செல்லும் என\nஅதுவரைக்கும் மிச்சமாக இருக்கும் டக்கிளசும் (இவரும் கூட மற்ற கட்சிகளை தேர்தலில் ஒதுங்கி இருக்க புலிகள் சொன்னதால் தனித்து போட்டியிட்டு அரசியலிற்கு வந்தவர்), சுரேசும், சித்தார்த்தனும், சங்கரி யும் தான் எம் 'தல���வர்கள்'\nஇவர்களால் இன அழிப்பு போர் உச்சத்தில் இருந்தபோது எடுத்து இருக்க கூடிய\nஅரசியல் எவ்வாறக இருந்து இருக்கும்\nஅதனால் தமிழர்களுக்கு என்ன லாபம் வந்திருக்கும்\nஇப்ப நீங்கள் மறைமுகமாக சிங்கள பேரினவாதம் ஜனநாயகமானது\nதமிழ் மக்களுக்கான நீதியான குரல் என்பது\nசிங்கள இனவாத அரசுக்கு எதிராகத்தான் இருந்து இருக்கும்\nமற்றதெல்லாம் வெறும் பம்மாத்து வார்த்தைகள்தான். இனவாத சிங்களத்துக்கு எதிரான\nஎல்லா குரலும் அடக்கப்பட்டுதான் இருந்தது.\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nசுமந்திரனே ஒரு மாபெரும் சாபக்கேடு\nசுமந்திரனே ஒரு மாபெரும் சாபக்கேடு\nமண்டையன் குழுத் தலைவரின் பேச்சை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.\nWest (சுமந்திரன்) VS India ( யார் ) யார் நிரப்புவார் என்கின்றவாறுதான் நோக்குகிறேன்.\nWest (சுமந்திரன்) VS India ( யார் ) யார் நிரப்புவார் என்கின்றவாறுதான் நோக்குகிறேன்.\nதாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றுத்தலைமை:\nதமிழர் உரிமைகளை அடமானம் வைச்சு சுயலாபங்களை அடையும் கைக்கூலி அரசியல்வாதிகளான சம்பந்தன், சுமந்திரன், மாவை, அடைக்கலநாதன், சுரேஷ், ஆனந்தசங்கரி, டக்ளஸ், கருணா, சித்தார்த்தன் .... இத்தியாதிகளுக்கு பதிலாக விலைபோகாது தமிழர் உரிமைகளுக்கு தொடர்ச்சியாக போராடக்கூடிய ஒரு அரசியல் தலைமையை.\nஇப்பிடியான ஒரு தலைமையை தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் இன்னமும் நம்பிக்கையோட தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\nதவறு என்றால் அதற்கு உங்கள் விளக்கம் என்ன \nதவறு என்றால் அதற்கு உங்கள் விளக்கம் என்ன \nமண்டையன் குழு தலைவரின் கூற்று தொடர்பில் எனது பார்வை பிழை என்றால் ஏன் பிழை என்று உங்கள் பார்வையை கூறுங்கள் .\nமண்டையன் குழு தலைவரின் கூற்று\nசுமந்திரன் தொடர்பில் மண்டையன் குழுவின் கூற்று 100க்கு 10000000 உண்மையானது.\nசுமந்திரன் தொடர்பில் மண்டையன் குழுவின் கூற்று 100க்கு 10000000 உண்மையானது.\nஎன்னுடைய கேள்வி \"ஏன் பிழை\" என்பது. நான் உங்களுடன் வாதிடவில்லை. ஏன் பிழை என நினைக்கிறீர்கள் . உங்களது பார்வையை கேட்கிறேன்.\nஎன்னுடைய கேள்வி \"ஏன் பிழை\" என்பது. நான் உங்களுடன் வாதிடவில்லை. ஏன் பிழை என நினைக்கிறீர்கள் . உங்களது பார்வையை கேட்கிறேன்.\nசுமந்திரனை மேற்குலகின் முகவராகவும் மண்டையன் குழுத் தலைவரை இ���்தியாவின் முகவராகவும் பார்க்கிறேன்.\nமண்டையனின் கூற்றை west vs India இரண்டிற்குமான போட்டியாக இருக்குமா என்பதே என் கேள்வி. உங்கள் பார்வை என்ன \nசுமந்திரனை மேற்குலகின் முகவராகவும் மண்டையன் குழுத் தலைவரை இந்தியாவின் முகவராகவும் பார்க்கிறேன்.\nமண்டையனின் கூற்றை west vs India இரண்டிற்குமான போட்டியாக இருக்குமா என்பதே என் கேள்வி. உங்கள் பார்வை என்ன \nநான் அவ்வாறுதான் பார்க்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன \nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nதாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றுத்தலைமை:\nதமிழர் உரிமைகளை அடமானம் வைச்சு சுயலாபங்களை அடையும் கைக்கூலி அரசியல்வாதிகளான சம்பந்தன், சுமந்திரன், மாவை, அடைக்கலநாதன், சுரேஷ், ஆனந்தசங்கரி, டக்ளஸ், கருணா, சித்தார்த்தன் .... இத்தியாதிகளுக்கு பதிலாக விலைபோகாது தமிழர் உரிமைகளுக்கு தொடர்ச்சியாக போராடக்கூடிய ஒரு அரசியல் தலைமையை.\nஇப்பிடியான ஒரு தலைமையை தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் இன்னமும் நம்பிக்கையோட தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅத்துடன் பகிரங்கப்படுத்தும் கொள்கைகளை உறுதியோடு பின்பற்றும் தலைமையாகவும் இருக்கவேண்டும். குறிப்பாக பொருளாதார உதவிகளை வழங்கும் தரப்பினரது, புலம்பெயர் தமிழர் உட்பட, சுயநலன்களுக்கு, தேவைகளுக்கு அரசியல் செய்யாது இருக்கும் தலைமையாகவும் இருக்கவேண்டும்.\nநான் அவ்வாறுதான் பார்க்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன \nசுமத்திரன் பக்கம் சாராதவர்..கடைந்தெடுத்த சுயநலவாதி ....அவர் தன் முன்னேற்றம் ,தன் குடும்பம் என்று பார்ப்பாரே தவிர, இனத்தை பற்றி அவருக்கு அக்கறை இல்லை...அவரை யார் தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு, இவர் ஆமாம் போடுவார்\nஇவை எதுவும் நடைபெறாத நாடுகளில் (உதாரணத்துக்கு இந்தியா) கூட\nமக்களுக்காக என்று உழைக்க முன்வந்து அரசியல் செய்பவர்கள் யாரும் இல்லையே\nஅது ஒரு பரப்புரையாக இருக்கிறதே தவிர ... மக்களுக்காக என்று இறுதிவரை இருப்பவர்கள்\nஓரம்கட்டபட்டு ஒதுக்கு வைக்கப்பட்டிருப்பதுதான் யதார்த்தமான உண்மை.\nஇதில் எப்படி தமிழ் ஈழத்தில் மட்டும் இப்படி ஒரு அதிசயம் நிகழும் என்று எதிர்பார்க்க முடியும்\nபுத்திசீவிகளையும் தானாக இயங்க கூடியவர்களையும் ஒதுங்க செய்தார்கள் என்பது\nவெறும் பித்தலாட்ட அல்லது ஒரு புளோவில் எடுத்துவிட��ம் வார்த்தைகளாகத்தான் நான் பார்க்கிறேன்\nசொந்த இனத்தில் இருந்த ஆயுத குழுக்களுக்கு எதிராக கூட நிமிர்ந்து நின்று பேச வக்கில்லாதவர்கள்\n(இப்போது விட்டதாக பம்மாத்து காட்டுபவர்கள்) ஒரு இன அழிப்பு அரசை இராணுவத்தை எதிர்த்து எழுந்து நின்றிருப்பார்கள் என்பது வெறும் கற்பனை மட்டுமே. இன அழிப்பு முழு வடிவம் பெற முன்பு ... தமது சொந்த வாழ்வுக்கு அசச்சுறுத்தல் இல்லாத இடத்தில் உணர்ச்சி வசப்ட்டு ஓர் இருவர் எழுந்து இருக்கலாம் .... பின்பு நிஜத்தை பார்த்த போது ஓடிவிட்டார்கள் என்பதுதான் உண்மை.\nபுலிகளும் சரி , மற்ற இயக்கங்களும் சரி புத்திஜீவிகளை கொன்று அல்லது அவர்களை பயம் காட்டி ஒதுங்க செய்ததால் தான் ,இப்ப நிலைமை வெற்றிடமாய் இருக்கு\nசுமத்திரன் பக்கம் சாராதவர்..கடைந்தெடுத்த சுயநலவாதி ....அவர் தன் முன்னேற்றம் ,தன் குடும்பம் என்று பார்ப்பாரே தவிர, இனத்தை பற்றி அவருக்கு அக்கறை இல்லை...அவரை யார் தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு, இவர் ஆமாம் போடுவார்\nபுலிகளும் சரி , மற்ற இயக்கங்களும் சரி புத்திஜீவிகளை கொன்று அல்லது அவர்களை பயம் காட்டி ஒதுங்க செய்ததால் தான் ,இப்ப நிலைமை வெற்றிடமாய் இருக்கு\nநீங்கள் இந்த சீர்தனத்திற்கும் அரச வேலைவாய்ப்புக்களுக்காகவும் படிப்பித்து புத்திசீவிகளானோரைத்தானே சொல்கிறீர்கள். தங்கள் குடும்பத் தேவைகளையும் பொருட்படுத்தாமல் இனத்திற்காக உயிரைக் கொடுக்கத் தயாரான புத்தி சீவிகளைத்தானேசொல்கிறீர்கள். ஆமாம் அவர்களை இயக்கங்கள் ஒதுங்கச் செய்திராவிட்டால் அன்றுபோல் இன்றும் அவர்கள் எமக்காக போராடியிருப்பார்கள்.\nநீங்கள் சொல்லுறீங்க, நாங்களும் நம்பீட்டம்.\n(மிக அரிதான விதிவிலக்குகள் எப்போதுமே உண்டு)\nசுமத்திரன் பக்கம் சாராதவர்..கடைந்தெடுத்த சுயநலவாதி ....அவர் தன் முன்னேற்றம் ,தன் குடும்பம் என்று பார்ப்பாரே தவிர, இனத்தை பற்றி அவருக்கு அக்கறை இல்லை...அவரை யார் தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு, இவர் ஆமாம் போடுவார்\nசுமேந்திரன் பற்றிய இந்த உறுதியான அபிப்பிராயம் ஏற்பட உண்டான காரணங்கள் என்ன\nசுமேந்திரன் பக்கம் சார்ந்தவர். அமெரிக்கா சார்பாக, ரணிலுடன் இணைந்து சீன சார்பு சோசலிச ஆட்சியாளரான மகிந்த இராஜபக்ச அரசுக்கு எதிராக கடுமையாக உழைக்கிறார்.\nநீங்கள் சொல்வது போல சுமேந்திரன் ��ாருக்கும் “ஆமாம்” போடுவதாக செய்திகளில் நான் அறியவில்லை.\nசுமத்திரன் பக்கம் சாராதவர்..கடைந்தெடுத்த சுயநலவாதி ....அவர் தன் முன்னேற்றம் ,தன் குடும்பம் என்று பார்ப்பாரே தவிர, இனத்தை பற்றி அவருக்கு அக்கறை இல்லை...அவரை யார் தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு, இவர் ஆமாம் போடுவார்\nசுமந்திரனை அடையாளம் காண வேண்டுமானால் அவரது பின்னணியை பார்க்க வேண்டும். குடும்பத்தின் பின்னணி, அவரது கல்வியின் பின்புலம், அவரது நண்பர் குழாம், அவர் தொடர்பு வைத்திருக்கும் நபர்கள், அரசியலுக்கு வந்த முறை, அரசியலில் அவரின் கடந்த கால செயற்பாடுகள் எவ்வாறு யாருக்கு சாதகமாக இருந்தது என இன்னோரன்ன விடயங்களை பக்கச் சார்பற்று இவ்விட நோக்கணும்.\nபுதுச்சேரியிலிருந்து யாழிற்கு விரைவில் கப்பல் சேவை\nவீதிகளின் சைவப் பெயர்களை மாற்றும் முயற்சி- ஊர்காவற்றுறை பிரதேச சபையிடம் சைவ மகாசபை அவசர வேண்டுகோள்\n\"உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலின் ஓராண்டு நினைவில் மக்கள் இன, மத பேதமின்றி கலந்துகொள்ள வேண்டும்\"\n70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நியண்டர்டால் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\n2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு\nபுதுச்சேரியிலிருந்து யாழிற்கு விரைவில் கப்பல் சேவை\nபுதுச்சேரி என்றால் ஊர் திரும்பும்போது நடையில் ஒரு தள்ளாட்டமும் வருமோ😂\nவீதிகளின் சைவப் பெயர்களை மாற்றும் முயற்சி- ஊர்காவற்றுறை பிரதேச சபையிடம் சைவ மகாசபை அவசர வேண்டுகோள்\nஅற்பசொற்ப சலுகைகளுக்கு சோரம் போய் மதம் மாறின பரம்பரை முதல்ல பழைய நிலைக்கு திரும்ப வேணும். அதுக்கு பிறகு அந்த சோரம்போன ஆட்களால் திணிக்கப்பட்டவை பற்றி பேச்சிருக்காது.\n\"உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலின் ஓராண்டு நினைவில் மக்கள் இன, மத பேதமின்றி கலந்துகொள்ள வேண்டும்\"\nஇந்த மனுஷன் இன்னும் 2 மாதமிருக்க இப்ப ஏன் குத்திமுறிக்கிறார். பல கிறீஸ்தவர்களே இந்த ஆளின் கூத்துக்களைப் பாத்து பம்மி பம்மி சிரிக்கீனம். இதுக்குள்ள ஒருசில ஆட்கள் இவர் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் தலைவர் என்டு ரீல் விடவும் தவறுவதில்லை.\n70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நியண்டர்டால் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nகுறித்த எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்ற இடங்களைப் பார்க்கும் போது பண்டைய மனிதர்கள் அடக்கம் செய்தல், சடங்குகள் செய்வதற்கு போதுமான அதிநவீன அறிவுடையவர்களாக இருந்துள்ளார்களா என்பது பற்றிய விவாதத்திற்கு தம்மை இட்டுச் செல்வதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஈராக்கின் குறித்த சனிதர் குகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எழும்புக் கூடுகள் போன்று 1950 மற்றும் 1960களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 10 நியண்டர்டால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த எலும்புக்கூடு இரண்டு தசாப்தங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நியண்டர்டால் எலும்புக்கூடு ஆகும். இந்த எலும்புகள் அவற்றின் அசல் நிலைகளிலிருந்து இன்னும் மாற்றமடையாத ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போதைய அதிநவீன நுட்பங்களைப் பயன்படுத்தி இழந்த மனித இனங்களின் \"சவக்கிடங்கு நடைமுறைகளை\" விசாரிக்க குறித்த எலும்புக்கூடுகள் இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75991 https://www.rt.com/news/481132-neanderthal-remains-found-shanidar/\n2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு\nஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ.இந்த முறையும் ஒருத்தன் மாட்டமாட்டானா\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/topstories/page/76/", "date_download": "2020-02-19T16:05:05Z", "digest": "sha1:UN2567T7GXSRQSJXJTI4SVYKJSKZWOLK", "length": 12404, "nlines": 141, "source_domain": "dinasuvadu.com", "title": "Top stories Archives | Page 76 of 1062 | Dinasuvadu Tamil", "raw_content": "\nகுண்டுவெடிப்பு பயத்தை போக தந்தை செய்த காரியம்.. கண்களை கலங்கவைக்கும் வீடியோ..\nகைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பிரதமர் மோடி.\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்.\nகுடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது – துரைமுருகன்\nமாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது.\nதமிழகத்தில் 5, மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது எனவும், ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது....\nதேர்தலில் தோல்வியடைந்தாலும் சிக்கன் பிரியாணி விருந்து வைத்த திமுக பிரமுகர் .\nபரங்கிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளரான முத்து பெருமாள் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த தேர்தல் முடிவில்...\nஇந்தியா பேட்டிங்க்..பந்தாட இந்தியா..பலி தீர்க்க நியூசி.,\nஇந்திய நியூசிலாந்து இடையே நடைபெறும் ஒரு நாள் போட்டி இன்று தொடங்குகிறது. நியூசி அணி டாஸ் வென்று பவுலீங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு...\nகடும் போட்டியை தொடர்ந்து தனது உற்பத்தியை நிறுத்தியது பிளாக்பெரி நிறுவனம்…\nஸ்மார்ட் போன் உலகின் முடிசூடா மன்னனாக இருந்த நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது. ஸ்மார்ட்போன் உலகில் நிலவி வரும் போட்டியை சமாளிக்க முடியாத காரணத்தால் திடீர் முடிவு. கடந்த...\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை : வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்\nராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் முடிவை வெளியிட தடை கோரிய...\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு…\nதலைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன் குப்தா,...\n23 ஆண்டு கழித்து குடமுழுக்கு காணும் தஞ்சை…படையெடுக்கும் பக்தர்கள் பாதுகாப்பு பணிகள் தீவிரம்\nகோலகலம் பூண்டு மக்கள் வெள்ளத்தில் காணப்படும் தஞ்சை பெரியகோவில் 23 ஆண்டுகழித்து இன்று குடமுழுக்கு தஞ்சை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். பழம்பெருமை வாய்ந்த தஞ்சை பெருவுடையார்...\nவரலாற்றில் இன்று(05.02.2020)… மூத்த தமிழ் அரசியல்வாதி பிறந்த தினம் இன்று…\nபல்வேறு அரசியல் பதவிகளில் இருந்த இலங்கை தமிழ் அரசியல்வாதி பிறந்த தினம் இன்று. இந்நாளில் இவரை நினைவு கூறுவோம். இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக்...\nகுடமுழுக்கு காணும் பெரியகோவில் என்னென்ன யாகசாலை பூஜைகள்\n23 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு காண உள்ள தஞ்சை பெரிய கோவில் இன்று கும்பாபிஷேகம் காண உள்ள நிலையில் தரிசனம் செய்ய குவிந்த��� வரும் பக்தர்கள் இன்று...\nஇன்று(05.02.2020) தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு… காலை பத்து மணிக்கு புனித நீர் தெளிக்கப்படுகிறது…\nஉலகப்புகழ் பெற்ற தென் மேரு என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்கு பின் இன்று நடக்கிறது. அனைத்து தமிழ் சொந்தங்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nகுண்டுவெடிப்பு பயத்தை போக தந்தை செய்த காரியம்.. கண்களை கலங்கவைக்கும் வீடியோ..\nகைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பிரதமர் மோடி.\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்.\nகுடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது – துரைமுருகன்\nசூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம். 20,000 விவசாயிகளுக்கு முன்னுரிமை- மின்சாரத்துறை அமைச்சர் பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?subaction=showfull&id=1423334835&archive=&start_from=&ucat=3", "date_download": "2020-02-19T15:43:30Z", "digest": "sha1:Q2KL3MYMVMAHVAIVZIRBNVMFO25GOFWH", "length": 5459, "nlines": 77, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு அசோக் சந்திரசேகரலிங்கம் (சிறீகரன்)\nபிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு\nவாழ்ந்த இடம்: சுவிஸ் Zug, St.Gallen\nஅன்னை மடியில் : 20 ஏப்ரல் 1982 - ஆண்டவன் அடியில் : 7 பெப்ரவரி 2015\nயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug, St.Gallen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அசோக் சந்திரசேகரலிங்கம் அவர்கள் 07-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், சந்திரசேகரலிங்கம்(சுந்தரலிங்கம் C.T.B) தவமணிதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், செல்வரட்ணம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,\nஅயிசா, ராகுல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசிறீதரன், கிரிகரன், உமா, யோதியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nமனோன்மணி, சரஸ்வதி, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,\nகபிலா, காருணி, பிரித்திகா, சுயித், றெபேக்கா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,\nராதிகா, சிவாநாந்தராசா, சுதன்(பாபு), சுகாசினி, நிரோசினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,\nகண்ணன், ரமேஸ் ஆகியோரின் அன்புச் சகலனும்,\nஅகிலன், அகிசா, சருல், ரோமியோ ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nதர்மலிங்கம், சிவசம்பு, பாலசிங்கம், பஞ்சாட்சரதேவன், மகாலிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 08/02/2015, 01:00 பி.ப - 04:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=17778", "date_download": "2020-02-19T17:26:24Z", "digest": "sha1:MJZAAS4JMACS4XSFBAPBYFEJMEDC4345", "length": 16583, "nlines": 80, "source_domain": "noyyalmedia.com", "title": "நவீன சாதனங்கள் வந்தாலும் உழைப்பாளிகளின் களைப்பை போக்கும் - ரேடியோ", "raw_content": "\nநவீன சாதனங்கள் வந்தாலும் உழைப்பாளிகளின் களைப்பை போக்கும் - ரேடியோ\nநவீன டிவி-க்கள், ஸ்மார்ட்போன் என தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், இன்றைக்கும் தொழிற்சாலைகளில், உழைப்பாளி களின் களைப்பைப் போக்கும் உற்சாக டானிக் எஃப்.எம். ரேடியோக்கள்தான். 'நாம பாட்டுக்கு நம்ம வேலையைச் செய்யலாம். ரேடியோவால் எந்த தொந்தரவும் இருக்காது' என்பதுதான் இதற்குக் காரணம். குறைந்த செலவில் லட்சக்கணக்கானோரிடம் தகவல்களைக் கொண்டுசெல்ல இன்றும் தவிர்க்க முடியாத சாதனமாக இருக்கிறது ரேடியோ.\nதொலைத்தொடர்பு வசதி இல்லாத மலைக் கிராமங்களில் ரேடியோதான் ஒரே ஆறுதல். முன்பெல்லாம் கிரிக்கெட் போட்டிகளின்போது, நேரடி ஒலிபரப்பைக் கேட்க ரேடியோ வைத்திருப்பவர்களைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே சூழ்ந்திருக்கும். அந்த அளவுக்கு நம்மோடு ஒன்றியிருந்தது ரேடியோ.\nரேடியோ மூலம் தகவல்கள் ஒலிபரப்பப்படுவதை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2013-ல் ஐக்கிய நாடுகள் சபை, பிப்ரவரி 13-ம் தேதியை உலக ரேடியோ தினமாக அறிவித்தது.\n“ரோடியோவை மார்கோனி கண்டுபிடித்த பிறகு, முதன்முதலில் சிற்றலை அலைவரிசையை (ஷார்ட் வேவ்) அமெரிக்க ராணுவம் பயன்படுத்தியது. உலகப் போர்களின்போது, போர் நிலவரங்களை மக்களுக்குத் தெரிவிக்க வானொலிதான் பயன்பட்டது. வானொலி புகழ்பெற காரணமானவர்களில் ஒருவர் ஹிட்லர். களத்தில் போர் வீரர்கள் தோல்வியுடையும் சூழல் இருப்பதையறியும் அவர், 'நம் வீரர்கள் வெற்றிபெற்றுவிட்டனர். இன்னும் சிலரைத்தான் வீழ்த்த வேண்டியிருக்கிறது' என்று ரேடியோ மூலம் வீரர்களை ஊக்குவித்து கொண்டேயிருப்பார். கள நிலவரம் அறியாத வீரர்கள், சக வீரர்கள் மற்ற இடங்களில் வெற்றிகொள்வதாக எண்ணி, ஊக்கத்துடன் போரிட்டு தோல்விச் சூழலிலிருந்து மீண்டு வருவர். இவ்வாறு, போரின்போது வானொலியை சிறந்த கருவியாகப் பயன்படுத்தினார் ஹிட்லர்.\nஎல்லைகள் கடந்து பயணிக்கும் ஆற்றல் வானொலி அலைகளுக்கு உண்டு. பண்பலை (எப்ஃஎம்) ஒலிபரப்பை 80 கிலோமீட்டர் தொலைவுவரை கேட்க முடியும். மத்திய அலையானது (மீடியம் வேவ்) அதன் சக்தியைப்பொருத்து 100 முதல் 1,500 கிலோமீட்டர் வரை பயணிக்கும். அகில இந்திய வானொலி இந்த அலைவரிசையில்தான் இன்னமும் ஒலிபரப்பாகிறது. சிற்றலை என்பது 1,000 முதல் 8,000 கிலோமீட்டர் வரை பயணிக்கும். தமிழகத்தில் சென்னை வானொலி இந்த அலைவரிசையில் ஒலிபரப்பாகிறது.\nரேடியோ என்றால் ஒருவர் பேசுவார், மற்றவர்கள் கேட்க மட்டுமே முடியும். ‘ஹாம் ரேடியோ’ எனில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாம். இன்றும் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் `ஹாம் ரேடியோ`க்களை இயக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அங்கு இயற்கைச் சீற்றங்களின்போது தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்.\nஅப்போது, அவசரகால அறிவிப்புகளை தெரிவிக்க `ஹாம் ரேடியோ`க்கள் பயன்படுகின்றன. குறைந்தபட்சம் 150 முதல் அதிக பட்சம் 1,000 கிலோமீட்டர் வரை ஹாம் ரேடியோ மூலம் தகவல்களை பரிமாற முடியும்' என்றார் சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை உதவிப் பேராசிரியரும், ரேடியோ ஆர்வலருமான தங்க.ஜெய்சக்திவேல்.\n'எப்போது உருவானது ரேடியோ மோகம்' என்று கேட்டதற்கு, '1970-க்கு முன்புவரை இந்தியாவில் எஃப்.எம். இல்லை. வெளிநாட்டில் இருந்து யாரேனும் எஃப்.எம். ரேடியோவை வாங்கி வந்தால், அதை அதிசயமாக பார்க்கும் நிலைதான் இருந்தது. 1980-க்கு பிறகுதான் எஃப்.எம். ரேடியோ வளரத் தொடங்கியது. 2000-ம் ஆண்டு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு, எஃப்.எம். ரேடியோ பிரபலமானது. அதுவரை, அகில இந்திய வானொலியின் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள், செய்திகளை மட்டுமே நாம் கேட்டு வந்தோ��்.\nதற்போது இந்தியாவில் எஃப்.எம். ரேடியோக்களை மட்டுமே இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சிற்றலை, மத்திய அலை வடிவங்கள் பிரபலமாக வில்லை' என்றார்.\n“எஃப்.எம். ரேடியோ வைக் கேட்கும் நேயர்களின் எண்ணிக்கை கால மாற்றத்தால் குறைந் திருக்கலாம். ஆனால், உலக வானொலி தொலைக் காட்சி கையேட்டு தகவல்படி, சிற்றலை வானொலி நேயர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைய வில்லை. கேட்கும் வடிவம் மட்டுமே ரேடியோ பெட்டியிலிருந்து, செல்போ னுக்கு மாறி யிருக்கிறது' என்கின்றனர் ரேடியோ ஆர்வலர்கள்.\nஇந்தியாவின் முதல் பண்பலை வானொலியான ‘எஃப்.எம். ரெயின்போ’ சென்னையில் 1977 ஜூலை 23-ம் தேதி தொடங்கப்பட்டது. அதேபோல, இந்தியாவின் முதல் உள்ளூர் வானொலி ஒலிபரப்பு 1984 அக்டோபர் 30-ம் தேதி நாகர்கோவிலில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதல் சமுதாய வானொலியான ‘அண்ணா எஃப்.எம்.’ சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும், மீனவர்களுக்கான முதல் வானொலியான `கடல் ஓசை` ராமேஸ்வரத்திலும் தொடங்கப்பட்டது கூடுதல் சிறப்பு.\nகோவையில் ஒரு ரேடியோ காதலர்\nகோவை கரும்புக்கடையைச் சேர்ந்தவர் அபுதாஹிர்(42). பக்கத்து வீடுகளில் வால்வு ரேடியோவில் பாடல்கள் இசைக்கப்படுவதை கேட்டு, எப்படியாவது சொந்தமாக ரேடியோவை வாங்க வேண்டும் என்று எண்ணிய இவர், 12 வயதில் வேலைக்குச் சேர்ந்து, சம்பாதித்த பணத்தில் 1990-ல் பழைய இரும்பு வியாபாரியிடம் மரப்பெட்டியாலான\nரேடியோவை வாங்கியுள்ளார். ஆனால், அது ரேடியோ அல்ல, இரண்டாம் உலகப்போர் நேரத்தில் பயன்படுத்தப்\nபட்ட `ஹாம் ரேடியோ` என்பது பின்புதான் அவருக்குத் தெரியவந்துள்ளது. பின்னர் ரேடியோவின் வகைகளையும், அதன் தொழில்நுட்பத்தையும், வரலாறையும் அறிந்து கொள்ள முற்பட்ட அவர், பலவகை ரேடியோக்களை சேகரிக்கவும் தொடங்கினார்.\nசுதந்திரத்துக்கு முன் தயாரிக்கப்பட்ட ரேடியோக்கள் உட்பட 160 வகையான ரேடியோக்களை சேகரித்து வைத்துள்ள அபுதாஹிர், 'நூற்றாண்டு கடந்தும் ரேடியோ தொழில்நுட்பம் உயிர்ப்புடன் இருப்பது பெரிய விஷயம். அதில் இந்திய விஞ்ஞானி (ஜெகதீஸ் சந்திரபோஸ்) ஒருவருக்கும் பங்கு இருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். இதை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் இதுவரை 53 ரேடியோ கண்காட்சிகளை நடத்தியுள்ளேன்” என்றார்.\nஇங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, பாகி���்தான், சீனா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தமிழில் வானொலி ஒலிபரப்பு (சிற்றலையில்) உள்ளது. பாகிஸ்தானில், அந்நாட்டு அரசே தமிழ் வானொலி ஒலிபரப்பை தமிழர்களுக்காக ஒலிபரப்புவது ஆச்சரியத்துக்குரியது.\nவெளிநாட்டு தமிழ் வானொலிகள் ஒவ்வோர் ஆண்டும் நேயர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அதில், ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். நாம் மறந்து போன விஷயங்களான இன்லேண்ட் லெட்டரையும், அஞ்சல் அட்டையையும் வானொலி நேயர்கள் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர். வானொலி நிலையங்களும், நேயர்களின் கருத்துகள் எழுத்துவடிவில் கிடைப்பதையே விரும்புகின்றன. இதனால், நேயர்களுக்கும், நிலையத்துக்குமான பிணைப்பு சிதையாமல் இருந்து வருகிறது.\nகொங்கு நாட்டில் பிரசித்தி பெற்ற கொட\nகோவையின் கலைக் கனவு கூடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2012/08/blog-post_23.html", "date_download": "2020-02-19T18:03:18Z", "digest": "sha1:2L7X64CUQXQ3CE44D7MUCOGDUFFJQDIM", "length": 13462, "nlines": 265, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் நடத்தும் உலகத் தமிழ்க் கல்வி மாநாடு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 23 ஆகஸ்ட், 2012\nஉலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் நடத்தும் உலகத் தமிழ்க் கல்வி மாநாடு\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டினை 2012, ஆகத்து மாதம் 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்களில் நடத்துகின்றன. அயல்நாடுகளில் தமிழ் கற்றல் கற்பித்தலில் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற கருப்பொருளில் மாநாடு நடைபெறுகின்றது.\nஇடம் : கருத்தரங்கக்கூடம், எத்திராஜ் மகளிர் கல்லூரி(தன்னாட்சி), சென்னை,தமிழ்நாடு.\nநேரம்: காலை 10 மணி முதல்\nஉலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் என்ற தமிழ் அமைப்பு கடந்த 37 ஆண்டுகளாகத் தமிழ் வளர்ச்சி நோக்கி உலக அளவில் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றது. இந்த அமைப்பும், 65 ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றி வரும் சென்னை எத்திர���ஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டினை நடத்துகின்றன. இந்த மாநாட்டில் தொடக்கவிழா, மலர் வெளியீடு, கருத்தரங்கம், ஆய்வரங்கம், இசைநிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிகள், சிறப்புரைகள், நிறைவு விழா நடைபெற உள்ளன.\nஉலகத் தமிழ்க்கல்வி மாநாட்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்பமை நீதியரசர் அரு. இலட்சுமணன் அவர்களும், மேனாள் துணைவேந்தர்கள் முனைவர் ஔவை.நடராசன் அவர்களும், முனைவர் பொற்கோ அவர்களும், முனைவர் க.ப.அறவாணன் அவர்களும், முனைவர் ச.முத்துக்குமரன் அவர்களும், துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்களும், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதி ராஜா, சிவஞானம் சிரீதரன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.\nதிரு&திருமதி மிக்கி செட்டி (தென்னாப்பிரிக்கா), வி.சு.துரை ராசா(கனடா), வேல். வேலுப்பிள்ளை (அமெரிக்கா), துரை. கணேசலிங்கம் (செர்மனி) ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.\nமாநாட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.சு.துரைராசா(கனடா), உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன், மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி ஆகியோர் செய்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உலகத் தமிழ்க் கல்வி மாநாடு, உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், நிகழ்வுகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஅந்திமழை புதிய மாத இதழ்\nகலகம் செய்யும் இடது கை - பிரெஞ்சு மொழி சிறுகதைத்தொ...\nஉக்கல் இளைஞர்களின் அன்பான வரவேற்பு...\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவ...\nதனித்தமிழ் அறிஞர் தா.சரவணத்தமிழன் மறைவு\nதமிழ்ப் பண்பாடு காக்க வழிசெய்யுங்கள்\nஉலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் நடத்தும் உலகத் தமிழ...\nபேராசிரியர் இரா.சாரங்கபாணியார் நினைவு இலக்கியப் பே...\nபன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி - 2012, இலக்கியப் ...\nமாவட்ட மைய நூலகங்களில் தமிழ் மின்னூல்கள், மின் நூல...\nதமிழகத்திற்குத் தேவை தமிழ்வழிக் கல்வியே - தமிழக அற...\nஅடித்தள மக்களின் உலக நோக்கு – நா���்டுப்புறவியல் பயி...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tharaasu.com/promoted/page:9", "date_download": "2020-02-19T17:07:21Z", "digest": "sha1:IB6WNHOSVNHK7VEQSZEAW3EET4FAR6AT", "length": 47353, "nlines": 183, "source_domain": "tharaasu.com", "title": "தராசு | Home", "raw_content": "\nநேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.\nமக்கள் வழங்கிய அதிகாரத்தினை ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் துஸ்பிரயோகம் செய்கின்றனர்:\nஏறாவூர் மக்கள் ஜனநாயக ரீதியாக வழங்கிய அதிகாரத்தினை ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் சிலர் துஸ்பிரயோகம் செய்து வருவதாகவும் இதனால் நகர சபையின் செயற்பாடுகள் செயலிழந்து காணப்படுவதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்…\nறிசார்ட் பதியூதீன் போன்ற அடிப்படைவாத தலைவர்கள் இன்றி நாட்டை நேசிக்கும் எவரும் தமது கட்சியில் இணைய முடியும்\nமைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க இல்லாவிட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியும் எனவும் றிசார்ட் பதியூதீன் போன்ற அடிப்படைவாத தலைவர்கள் இன்றி நாட்டை நேசிக்கும் எவரும் தமது…\nசீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட மாணவர்கள் 33 பேரும் 16 ஆம் திகதி விடுவிப்பு.\nசீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு தியத்தலாவ இராணுவ முகாமில் தனிமைப்படுத்திதங்கவைக்கப்பட்டு 14 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்ட மாணவர்கள் 33 பேரும் ஞாயிற்றுக்கிழமை (16) விடுவிக்கப்படவுள்ளனர்.அந்த மாணவர்கள் பெப்ரவரி 1ஆம் திகதி இலங்கைக்கு அழைத்…\nசஜித் அணியை கட்சியை விட்டு நீக்க முஸ்தீபு \nஐக்கிய தேசிய கட்சி பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் உப தலைவர்களில் ஒருவராக ரஞ்சித் மத்தும ஆகியோரை கட்சியை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை ஆலோசனை செய்துவருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும்…\nஅல்-அர்சத் மகா வித்தியாலயத்திற்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தளபாடங்களை வழங்கிய ஜப்பான் தூதரகம் .\nபாறுக் ஷிஹான்-சம்மாந்துறை கல்வி வலயத்தின் அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் தனி அலகாகக் கொண்டு இயங்கும் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு ஜப்பான் தூதரகம் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தளபாடங்களை வழங்கியுள்ளதுஇதற்கான நிகழ்வு அதிபர் எம்.ஏ.றஹீம் தலைமையில்…\nஹக்கீம் மனோ சம்பிக சஜித்தின் கூட்டணியில் இணைவு விஷேட ஊடக அறிக்கை வெளியானது \nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டமைப்பில் தாமும் இணைந்துகொள்வதாக ஜாதிக ஹெல உறுமய தமிழ் முற்போக்குக் கூட்டணி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.மக்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் அரசாங்கமொன்றை உருவாக்கும் உன்னத முயற்சிக்கு பங…\nஇஸ்லாம் சொல்வதால் பன்றி இறச்சி ரத்தம் இவைகளை முஸ்லிம்கள் தவிர்த்து வாழ்கிறார்கள். இன்று விஞ்ஞானமும் அதை உறுதி செய்கிறதுحُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْم…\nஅமைச்சர்களுக்கு முன் துணிகரம் - சிங்கள சகோதரிக்கு குவிகிறது பாராட்டு (வீடியோ)\nவனம் வனஜீவிகள் இயற்கை தொடர்பிலான முக்கியத்துவம் விளங்காத மங்குனி அமைச்சர் முன்னால்...ஒட்சிசன் என்றால் என்னவென்று அறியாத மாங்கா மடையன் முன்னால்...தங்கள் சக அலுவலர் பேசுவது சரியென தெரிந்தும் அவருக்காகவும் இயற்கைக்காவும் பேச முடியாது மௌனிகளாய் இருக்…\nதனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் - ஞானசாரர் அழைப்பு\n(இராஜதுரை ஹஷான்)பௌத்த சிங்கள மக்கள் தனி சிங்கள தலைவரை தெரிவு செய்ததை போன்று தனி சிங்கள அரசாங்கத்தையும் தோற்றுவிக்க வேண்டும் எனத் தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ் முஸ்லிம…\nறிசார்ட் பதியூதீன் போன்ற அடிப்படைவாத தலைவர்கள் இன்றி எவரும் எமது கட்சியில் இணைய முடியும்\nமைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க இல்லாவிட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியும் எனவும் றிசார்ட் பதியூதீன் போன்ற அடிப்படைவாத தலைவர்கள் இன்றி நாட்டை நேசிக்கும் எவரும் தமது…\nநீதிபதிகளுடன் 63 முறை தொலைபேசியில் உரையாடிய ரஞ்சன் பெப்ரவரி 26 வரை விளக்கமறியல் நீடிப்பு\nஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மற்றும் பணிநீக��கம் செய்யப்பட்டுள்ள நீதவான் தம்மிக்க ஹேமபால ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த காலங…\n2 ஹஜ் (Package) அறிமுகம் - பிரதமரே இறுதித் தீர்மானம் மேற்கொள்வார்\nஇவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை -13- தனது இறுதித் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளார். அரச ஹஜ் குழுவும் ஹஜ் முகவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் நேற்று முன்தினம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்…\nஇலங்கையுடன் உறவை மேம்படுத்த இஸ்ரேல் ஆர்வம் (படங்கள்)\nஇலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு குறிப்பாக பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கு அதன் நன்கு வளர்ச்சியடைந்த தொழிநுட்ப திறன்களை வழங்குவதற்கு இஸ்ரேல் தயாராகவுள்ளது. நவீன விவசாயம் கல்வி போக்குவரத்து மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகியவை இவ் …\nசஜித் தலைமையிலான கூட்டணியில் 3 கட்சிகள் இணைவு - றிசாத் இல்லை\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டமைப்பில் தாமும் இணைந்துகொள்வதாக ஜாதிக ஹெல உறுமய தமிழ் முற்போக்குக் கூட்டணி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.மக்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் அரசாங்கமொன்றை உருவாக்கும் உன்னத முயற்சிக்கு பங…\nஅரசியல் என்பது அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த உலகு. அங்கு எதுவும் சாத்தியமாகலாம். மரணித்தவர்கள் ‘எழுந்து வந்து’ தேர்தல்களில் வாக்களிக்கும் ஆச்சரியங்களை நாம் கண்டதில்லையா வெல்வார் என்று நம்பப்படுவோர் தோற்பதும் “இனி அவர் அவ்வளவுதான்” என்று சொ…\nஇனவாத தலைவர்களால் தற்போதைய அரசாங்கத்தை ஆட்ட முடியாது - கலாநிதி குணதாச\nதமிழ் இனவாதிகளை மகிழ்வித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அப்பாவி தமிழ் மக்களை அந்த இனவாதிகளிடம் இருந்து விடுவிப்பதே நல்லிணக்கத்தை முதல் நடவடிக்கை எனவும் சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார…\nசட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார் மைத்திரியின் புதல்வி\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் புதல்வி தாரணி சிறிசேன இன்று -12- சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் மைத்ரி குடும்பத்தினருடன் கலந்��ு கொண்டார்.link: http://www.jaffnamuslim…\nசு.கட்சியின் உடன்படிக்கை தேவையில்லை என்றால் எரித்து போடுங்கள்: வீரகுமார\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைச்சாத்திட்ட உடன்படிக்கை தேவையில்லை எனில் அதனை கொண்டு வந்து எரித்து போடுமாறு அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக செய்ய வேண்ட…\nமலேசியாவுக்கு செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்ததில் 13 ரோஹிங்யர்கள் வபாத் 40 பேரைக் காணவில்லை.\nவங்காள விரிகுடாக் கடலில் சென் மார்ட்டின் தீவுக்கருகில் கடந்த செவ்வாய்க்கிழமை படகு கவிழ்ந்ததில் குறைந்தது 13 ரோஹிங்யர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.உயிரிழந்தவர்கள் அனைவரும் முகாம்களில் வசிக்கும் ரோஹிங…\nகொரோனா வைரஸ் தொற்று அச்சத்தில் பாலகிருஷ்னா என்ற நபர் தற்கொலை \nதனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் பாலகிருஷ்னா என்ற 50 வயது நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.கொரோனா வைரஸ் தொடர்பான பல வீடியோக்களை சமூக வலைதங்களில் பார்த்து வந்துள்ள பாலகிருஷ்ணா என்ற இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்…\nஅவுஸ்ரேலியாவில் கடும் மழை... முற்றாக அணைந்தது காட்டுத் தீ.\nஅவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் மழை பெய்துள்ளதால் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்டிருந்த காட்டுத்தீ அணைந்துள்ளது.சிட்னி நகரில் கடந்த 4 நாட்களில் 391.6 மி.மீ. மழை பெய்துள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சி மை…\nதனிச் சிங்களத் தலைவரை தெரிவு செய்ததைப்போன்று தனிச் சிங்கள அரசாங்கத்தையும் தோற்றுவிக்க வேண்டும்.\n(இராஜதுரை ஹஷான்)பௌத்த சிங்கள மக்கள் தனி சிங்கள தலைவரை தெரிவு செய்ததை போன்று தனி சிங்கள அரசாங்கத்தையும்தோற்றுவிக்க வேண்டும் எனத் தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ் முஸ்லிம்…\nரஞ்சனின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது 26 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில்.\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த கங்கொடவில நீதவான் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.நீதிபதிகளின் நடவடிக்கைகளில் தலையிட்டமை மற்றும் அச்சுறுத்…\n75 மில்லியனை முறைக்கேடாக சம்பாதித்த வீரவங்ச வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதி உத்தரவு\n75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை முறைகேடாக சம்பாதித்தார் என குற்றம் சுமத்தி அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்துள்ள வழக்கை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திகதியை நிர்ணயித்துள்ளது.இந்த…\nமாவத்தகம பிரதேச எதிர்க்கட்சி தலைவர் ரிபாழ் பொதுஜன பெரமுனாவில் இணைவு\nகுருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் மாவத்தகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருமான முஹம்மட் ரிபாழ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெ…\nகலீபா உமர் அவர்களின் ஆட்சியை அமுல்படுத்துவேன் என்ற அரவிந்த் கேஜ்ரிவால்: யார் இவர்..\nடெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். தலைநகரில் இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய இவர் யார்யார் இந்த கேஜ்ரிவால்ஹரியாணாவில் ஒரு நடுத்தர பொறியாளரின் குடும்பத்தில் 1968-ஆம் ஆண…\nநல்லதொரு முஸ்லிம் அரசியல் தலைவர் முஸம்மில் - ஜீனரத்தன தேரர்\n- இக்பால் அலி -ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் வடமேல் மாகாணத்தில் ஓரிரு வாரங்களில் சிங்கள மக்களின் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வென்ற நல்லதொரு முஸ்லிம் அரசியல் தலைவர் என்று பௌத்த சமயத் தலைவர் குருநாகல் பௌத்த விஹாரையின் விஹாராதிபதி ரக்கவ ஜீனர…\nஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் வடமேல் மாகாணத்தில் ஓரிரு வாரங்களில் சிங்கள மக்களின் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வென்ற நல்லதொரு முஸ்லிம் அரசியல் தலைவர்.\n-இக்பால் அலி-ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் வடமேல் மாகாணத்தில் ஓரிரு வாரங்களில் சிங்கள மக்களின் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வென்ற நல்லதொரு முஸ்லிம் அரசியல் தலைவர் என்று பௌத்த சமயத் தலைவர் குருநாகல் பௌத்த விஹாரையின் விஹாராதிபதி ரக்கவ ஜீனரத்…\n12 தொலைப்பேசி உரையாடல்களின் குரல்பதிவு நகல்களை விசாரணைகளுக்காக சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் உத்தரவு.\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதவான் கிஹான் பிலபிடியவிற்கு இடையிலான 12 தொலைப்பேசி உரையாடல்களின் குரல்பதிவு நகல்களை தமது விசாரணைகளுக்காக சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத…\nசஜித்தை கட்சியிலிருந்து நீக்க திட்டம்...\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அவர்களை கட்சியில் இருந்து நீக்க தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐக்கிய தேசிய சக்தி கட்சியை தேர்தல் ஆண…\nபகிடிவதை செய்த பல்கலைக்கழக மாணவனின் வீட்டின் மீது தாக்குதல்\nபகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர் மாணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருள்களை அடித்து உடைத்து விட்…\nகல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர்\n- பாறுக் ஷிஹான் -கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தெரிவு செய்யப்பட்டார். கல்முனை மாநகர சபையின் முதல்வர் எம்.எ.றக்கீப் தலைமையில் புதன்கிழமை (12 ) 10 மணியளவில் இடம்பெற்ற விச…\nநாட்டில் சில பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டு இருந்தாலும் நில அதிர்வு தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை.\nஇந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட நில அதிர்வால் சுனாமி எச்சரிக்கை இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் உறுதியளித்துள்ளது.நில அதிர்வு ஏற்பட்டபோதும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன் கார…\nஇனிமேல் சூப்பர் ஓவரும் சம நிலையானால் தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் விளையாடப்படும்..\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் ஐ.சி.சி. இருபதுக்கு - 20 போட்டிகள் சமநிலையில் முடிந்தால் கடைபிடிக்கப்படும் சூப்பர் ஓவருக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.இங்கிலாந்தில் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலக கிண்ண இறுதிப் போட்டி ச…\n75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானங்களும் சொத்துக்களும் சேகரிக்கப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\nசட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கான திகதி இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள…\nஹஜ் யாத்திரை 2020 : இறுதித் தீர்மானம் நாளை\nஇவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நாளை தனது இறுதித் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளார். அரச ஹஜ் குழுவும் ஹஜ் முகவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் நேற்று முன்தினம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில்…\nஇன்று காலை மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன... பொலிஸார் களத்தில்.\nஇன்று காலை மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன... பொலிஸார் களத்தில்.முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இருந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த பகுதியில் புதிதாக வைத்தியசாலை கட்டுவதற்காக மிதிவெடி அகற்றப்படும் காணியில் இருந்து இவ…\nமைத்திரிபால மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை - ராஜாங்க அமைச்சர்\nதேர்தல் ஒன்றில் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கையே பிரதானமானது. எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை வருத்தத்துடன் என்றாலும் தெளிவாக கூற வேண்டும் என ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்…\nபகிடிவதை விவகாரம்... மாணவனின் வீட்டில் நுழைந்து தாக்குதல்.\nபகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர் மாணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருள்களை அடித்து உடைத்து விட்…\nதற்கொலையில் இருந்து மாணவியை காப்பாற்றிய போலீசாரின் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகள்..\nதாய் வௌிநாடு ஒன்றில் கடந்த இரண்டு வருடங்களாக பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றார்.தந்தை கடந்த 4 வருடங்களுக்கு முன்னரே தனது மகளையும் மனைவியையும் விட்டு பிரிந்து சென்று பிரிதொரு வாழ்க்கை துணையை தேடிக்கொண்டுள்ளார்.தாய் வௌிநாடொன்றிற்கு சென்றதும் மகள் …\nமுஸ்லீம் காங்கிரசினைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ரஹ்மத் மன்சூர் கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி முதல்வராக தெரிவு.\nபாறுக் ஷிஹான் / அஸ்ஹர் இப்றாஹிம்கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தெரிவு செய்யப்பட்டார்.கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி எம்.எ.றக்கீப் தலைமையில் புதன்கிழமை (12 ) 1…\nபங்களாதேசுக்கு உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த இலங்கையர் - அரசாங்க தகவல் திணைக்களம் புகழ்ச்சி\nபங்களாதேஷ் இளையோர் அணியை தனது கடும் உழைப்பு அர்ப்பணிப்பு தூரநோக்கு ஆகியவற்றைக் கொண்டு உலக சாம்பியனாக்கியதன் மூலம் ஐ.சி.சி. உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த முதலாவது இலங்கையர் என்ற வரலாற்றுச் சாதனையை நவீத் நவாஸ் ஏற்படுத்தியுள்ளார். பதவிகளைப் பெறுவதற்…\nஅல்ஹாஜ் ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களின் பாரிஸ் நட்புறவு நிலையத்தின் பெண்கள் பிரிவின் மகளிர் குரல் அங்குராப்பண நிகழ்வு\nபாரிஸ் நட்புறவு நிலையத்தின் பெண்கள் பிரிவின் மகளிர் குரல் அங்குராப்பண நிகழ்வுஅல்ஹாஜ் ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாரிஸ் நட்புறவு நிலையத்தின் மகளிர் குரல் எனும் பெயரில் பெண்களுக்கு பிரத்தியேகமான ஒரு பிரிவு ஆரம்பிகக்கப்…\nடயலொக் வாடிக்கையாளர்களுக்கான சேவையினை Whatsapp ஊடாக வழங்கும் செயற்பாடு.\nடயலொக் வாடிக்கையாளர்களுக்கான சேவையினை Whatsapp ஊடாக வழங்கும் முதலாவது தொலைத்தொடர்பு சேவையாளராக திகழ்கின்றது.இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கையின் முதல் தொலைத்தொடர்பு சேவை வழங்குனராக டயலொக் சேவைகள் மற்றும் தயாரிப…\nஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விரட்டினாலும் செல்லமாட்டோம்.\nஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தான் நாங்கள் எமது அரசியல் வேலைகளை செய்வோம்.எங்களை அங்கிருந்து விரட்ட முயற்சித்தாலும் நாங்கள் வெளியேற மாட்டோம்.அரசியல் கூட்டணியின் தலைவராக செயலாளராக எங்களை நியமித்தால் நாங்கள் செயற்பட இடமளிக்கவேண்டும்.எமது கட்சி சி…\n35 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆன அமெரிக்க கிரிக்கட் அணி.. இலங்கையின் சாதனையை சமப்படுத்தி வரலாற்���ில் இடம் பிடித்த நேபால் அணி.\nஅமெரிக்க கிரிக்கெட் அணி நேபால அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 35 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் நேபால் அணியின் சாதனை கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்று கொண்டுள்ளது.35 ஓட்டங்களுக்கு ஏற்கனவே ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு எதிரான போட்…\nஜனாதிபதி வித்தியாலயத்தில் பிள்ளைகளை பலாத்காரமாக அமரவைத்த சம்பவம்\nஏ.ஏ.எம்.பாயிஸ் எம்பிலிபிட்டிய கல்வி வலயத்திலுள்ள ஜனாதிபதி வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு தமது பிள்ளைகளைச் சில பெற்றோர் பலாத்காரமாக அமர வைத்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது. இந்த பலவந்த நடவடிக்கை காரணமாக பாடசாலையில் அமைதியற்ற சூழல் நிலவியதா…\nஅக்குறணை வீதிகளுக்கு தனிநபர்களின் பெயர் சூட்டும் விவகாரம்\nஅக்குறணை பிரதேசசபை எல்லைக்குள் அமைந்துள்ள வீதிகளுக்கு தனி நபர்களின் பெயர்களைச் சூட்டுவதற்கான பிரேரணைகளைச் சபையில் முன்வைப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் சபையின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளா…\nமுஸ்லீம் காங்கிரசினைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ரஹுமத் மன்சூர் கல்முனை பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.\nஅஸ்ஹர் இப்றாஹிம்கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் ரகுமத் மன்சூர் அவர்கள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கல்முனை மாநகரசபை அமர்வு மேயர் சட்…\nகுருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அரசியல் புள்ளி முஹமட் ரிபாழ் மொட்டுடன் இணைந்து கொண்டார்.\n-இக்பால் அலி -குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலமான முஸ்லிம் அரசியல்வாதி ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் இணைந்து கொண்டார்.மாவத்தகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவராகச் செயற்பட்ட முஹமட் ரிபாழ் இணைந்து கொண்டார்.முஸ்லிம் வர்த்தக சங்கம் மற்…\nநேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.\nஉங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/209239", "date_download": "2020-02-19T18:21:24Z", "digest": "sha1:KFP4PRQUL3FDAAZ444Y7VUMUM55CRDSW", "length": 7405, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவர் தான்! வெளியானது அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவர் தான்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிப்பட்டுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சமீபகால செயல்பாடுகள் மோசமாக இருந்தது.\nஅதிலும் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அந்த அணி அரையுறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.\nஇதையடுத்து அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசின்கா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.\nஇந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிப்பட்டுள்ளார்.\nஇலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையிலேயே ருமேஸ்க்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக ருமேஸ் ரத்நாயக்க சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவரன் தேடுபவரா நீங்கள். உங்களுக்கான வரமாக வந்துவிட்டது வெட்டிங்மேன். இல்லற வாழ்க்கைக்கான முதற்படியாக இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/feb/02/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3347014.html", "date_download": "2020-02-19T15:54:57Z", "digest": "sha1:EGXD3JJCPMNGTG4CDP3WUIKMMYZOACYA", "length": 7320, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆசிரியா் கூட்டணி செயற்குழுக் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஆசிரியா் கூட்டணி செயற்குழுக் கூட்டம்\nBy DIN | Published on : 02nd February 2020 01:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேதாரண்யத்தில் தமிழக ஆசிரியா் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைவா் இரா. இந்திரசித்தன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nவட்டாரத் தலைவா் ப. ஆனந்த்முருகு முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் புயல் சு. குமாா், வட்டாரச் செயலாளா் டி.செந்தில்நாதன், மாவட்டப் பொருளாளா் அ. மதியரசு, மாவட்ட மகளிரணி செயலாளா் ச சாந்தி, மாவட்டத் துணைத் தலைவா் வி.ஜெயசீலன், மாவட்டத் துணைச் செயலாளா் இரா.நீலமேகம், செயற்குழு உறுப்பினா்கள் கி.மரகதம், த.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பேசினா்.\nகஜா புயல் நிவாரணத்துக்காக வரப்பெற்ற நிதி வழங்கப்படாமல் உள்ள தனியாா் பள்ளிகளுக்கு உடனே வழங்குவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4895", "date_download": "2020-02-19T15:43:22Z", "digest": "sha1:LSF7QBDQ345MCS7DI4VWD5GFN2PPD2KG", "length": 22468, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "குடும்பவிடுமுறை:கடிதங்கள்", "raw_content": "\nசிகாகோ நாடக மாலை »\nஇதை இதைத்தான் நன்கு ரசிக்க முடிகிறது.என்னைப் பொறுத்து நீங்கள் இங்கே உண்மையிலேயே பேரன்புடன் ஜ்ஜீவிக்கிறீர்கள். ஒரு வருடப் பிறப்பன்று குடும்பத்தோடு உங்கள் பத்மநாப புரம் வீட்டிற்கு வந்தது நினைவுக்கு வருகிறது. அப்பா.. என்ன வித விதமாய் சமைத்து வைத்திருந்தார்கள் அருண் மொழி..\nசாயந்தரம் நெருக்கடியான காருக்குள் -அலுவலகத்திலிருந்து வெளிவந்த கையோடு சாரி, காலோடு- திணிந்து, தரணியை மடியில் வைத்துக் கொண்டு திருவட்டார் கோயிலுக்கு தானும் ஒரு செல்ல அடத்தோடு வந்தது என்று…. இரண்டு நாள் முன்பாக நினத்துக் கொண்டிருந்தேன்…தனிமையில்..பணி நிறைவுத் தனிமையில்…\nசென்ற அக்டோபர் 30ல் மதுரை முத்துக்கிருஷ்ணன் கல்யாணத்தில் சமயவேலைப்பார்த்தேன். மழைச்சாரலுக்கு ஒதுங்கி நின்று பேசிக்கொண்டிருந்தோம்.பெண்ணுக்குக் கல்யாணம் என்றேன். ‘விளையாடாதீங்க’ என்றேன். ‘உண்மை’ என்றார். கொஞ்சநேரம் பேச்சே ஓடவில்லை. சமயவேல் சிரித்தபடி ‘இப்படித்தான் ஒருமுறை மதுரையில் ஒரு பெண் என்னைப்பார்த்து ‘சௌக்கியமா ’ என்றாள். யார் என்றுபார்த்தால் கலாப்ரியாவின் பெண். குற்றாலம் பட்டறையில் சிற்றாடை கட்டிக்கொண்டு வந்து விளையாடிக்கொண்டிருக்கும்….ஆச்சரியம்தான்.’ என்றார்.\nகாலத்தை நம்மால் உணரமுடிவதில்லை என்பதைப்போல மாபெரும் மாயம் ஏதுமில்லை வாழ்க்கையில். உங்கள் கடிதம் உருவாக்கும் உணர்ச்சியலைகள் சாதாரணமல்ல. எத்தனை சந்திப்புகள். குற்றாலத்தில் ஊட்டியில்… குற்றாலம் பதிவுகள் நிகழ்ச்சிகளில் பார்த்த நண்பர்கள் எல்லாருமே நரையுடன் அலைகிறார்கள்…\n இணையப் பதிவுகளில் குற்றால நினைவுகளை எழுதுங்கள்.\nநான் நீங்கள் சமீபத்தில் எழுதிய பெண்களுக்கான விடுமுறை பற்றிய பதிவை விரும்பி ரசித்தேன். ஆனால் அவர்கள் ஆண்கள் அளவுக்கு அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களா என்ன ஒரு தமிழ் சினிமாவில் ஜனகராஜ் கணவர்கள் மனைவி இல்லாதபோது அடையும் கொண்டாட்டத்தை சிறப்பாக காட்டியிருந்தார். பெண்களும் அப்படியே உணர்கிறார்கள் என்பது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிறது\nஆண்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். பெண்கள் அப்படி அல்ல. எந்த ஒரு விஷயமானாலும் அது நித்ய ஆசாரமாக ஆகும்போது அதிலிருந்து ஓர் விடுமுறை தேவைதான். அன்பு காதல் பாசம் எல்லாவற்றுக்கும்…\nஉங்கள் கட்டுரைக்கு ஒரு விஷயத்தைச் சேர்க்க விரும்புகிறேன். ஆண்கள் கட்டாய பிரம்மசரிய வாழ்க்கை போன்ற சில சூழல்களால் சமைத���துச் சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளாகும்போதுதான் சமைப்பது என்பதும் தானே சமைத்ததைச் சாப்பிடுவதென்பதும் எத்தனை அலுப்பூட்டக்கூடிய ஒரே மாதிரியான வேலை என்பதை அறிகிறார்கள். நமது அன்னையரும் மனைவியரும் தினமும் அந்தச் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள். மரணம் வரை. இதை ஆண்கள் உணர்ந்திருக்கிறார்களா தெரியவில்லை\nசிலவருடங்கள் முன்பு நானும் ‘கட்டாய பிரம்மசாரி’யாக வாழவேண்டியதாயிற்று. நான் அதை உணர்ந்தேன். இப்போதெல்லாம் வர இறுதி என்றால் வெளியேதான் சாப்பாடு. ஆனால் இங்குள்ள மூன்று நட்சத்திர உணவுவிடுதிகளில்கூட உணவு என்பது மிகவும் சுமார் அல்லது மோசம்தான்\nஎன்னுடைய பையன் எதைச்சாப்பிட்டாலும் ருசியைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வான். அருண்மொழி கடுப்பாவாள். நான் நினைத்துக்கொள்வேன், சரி உனக்குத்தான் ஹாஸ்டல்வாழ்க்கை வரப்போகிறதே என்று. ஆண்கள் கொஞ்சநாள் ஹாஸ்டலிலும் மெஸ்களிலும் ஓட்டல்களிலும் சாப்பிட்டு அதன்பின் கல்யாணம்செய்தால்தான் அடங்கி இருக்கிறார்கள். என்னைக்கேட்டால் அம்மாச்சமையலில் வளர்ந்து அப்படியே கல்யாணத்துக்கு வரும் பையன்களை பெண்கள் முற்றாகவே தவிர்த்துவிடவேண்டும்\nகிட்டத்த பதிமூன்று வருடங்கள் நான் ருசி என்பதை அவ்வப்போதுதான் உணர்ந்திருக்கிறேன். ஒரு ஓட்டலில் சாப்பிட ஆரம்பித்த முதல் நான்குநால் ருசி தெரியும். பின்னர் சலித்து அலுத்து தாங்கமுடியாத கணத்தில் இன்னொரு ஓட்டல். மீண்டும் இன்னொரு ஓட்டல். வளையம் பூர்த்தியாகி முதல் ஓட்டலுக்கு வந்தால் அங்கு மீண்டும் இரண்டுநாள் ருசி இருக்கும்\nசொந்தச்சமையல் செய்யலாம். ஆனால் பொறுமையாக நினைவாக சமையல்செய்ய முடியாது. நான் சமைத்த நாட்களில் எல்லாம் தினசரி மோரும் முட்டை ஆம்லேட்டும்தான் .ஐந்தே நிமிடத்தில் வேலை முடியும். பாலகோடு [தருமபுரி மாவட்டம்] ஊரில் இருந்தபோது பாலசுப்ரமனிய அய்யர் மெஸ்ஸில் கொஞ்சநாள் சாப்பிட்டேன். அது ருசியான ஓட்டல். அய்யர் தாயினும் சாலப்பரிந்து உணவூட்டுபவர். குண்டாகி விட்டேன். காலச்சுவடு வருடமலர் 1989ல் திசைகளின் நடுவே கதையில் வந்த என் புகைப்படத்தில் மோகன்லால் போல இருக்கிறேன்\nசமைக்கலாம். இப்போதும் சமைப்பேன், பிள்ளைகளுக்காக. அப்படி பிறருக்காகச் சமைக்கும்போது அது உற்சாகமான செயலாக உள்ளது. இங்கு ஸ்டார் ஒட்டல்கள் இல்லை. சின்ன கடைகளில் அடிக்கடி உணவு வாங்குவோம். நன்றாகவே இருக்கும்\nதினமும் உங்களை வாசித்துக்கொண்டு இருந்தாலும், இன்று காலை’குடும்பத்தில் இருந்து விடுமுறை’ படித்ததும்…… என்னையே கண்ணாடியில் பார்த்துக்கொள்வது போல\nஎங்களுக்கெல்லாம்(பெண்களைச் சொல்கிறேன்) நாங்கள் இல்லாவிட்டால் நீங்களெல்லாம் தத்தளித்துத் தடுமாறிப்போய்விடுவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் சமாளித்து எல்லாவற்றையும் வெற்றிகரமாகச் செய்வீர்கள் என்றாலும் , ‘ஐயோ…இவருக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதே….’ன்னு ஒரு அனுதாபத்தை கஷ்டப்பட்டு வரவழைத்துக்கொள்வோம்:-)\nஇதெல்லாம் வாழ்க்கையைச் சுவையாக்க வரும் இனிமைகளில் ஒன்று.\nமொத்தக் குடும்பத்துக்கும் என் அன்பு.\nமனிதர்கள் தனிமையானவர்கள் ஆகவே தனிமையாக வாழ முடியாதவர்கள் என்று ஒருமுறை டைரியில் எழுதியிருக்கிறேன். எந்த கூட்டுவாழ்க்கையிலும் ஒரு தனிமையை தக்கவைத்துக்கொள்வதன் மூலமே அதை முழுமைசெய்ய முடியும். எந்த தனிமையும் சகமனித உறவுகளில் முடிந்தால்மட்டுமே முழுமை அடைய முடியும்\nஉறவுகளில் பிரிவு என்பது நல்ல விடுமுறை\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\nTags: அனுபவம், வாசகர் கடிதம்\nதெளிவத்தை ஜோசப்பின் 'மீன்கள் - பாவண்ணன்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்ப���டு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/345/comment-page-1", "date_download": "2020-02-19T17:55:42Z", "digest": "sha1:3LGZ4PWOVNUNLCLBBZOLWAL5L7FTIKH3", "length": 34523, "nlines": 122, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » நுரை மட்டும் போதும்: கதையின் கதை", "raw_content": "\n« நுரை மட்டும் போதும் – எர்ணான்டோ டேய்யசு\nகிரந்தம் (இயன்றவரை) தவிர் »\nநுரை மட்டும் போதும்: கதையின் கதை\nஎங்கிருந்து எப்படிப் போய் ஒரு இசுப்பானியக் கதையைப் பிடித்து, அதன் ஆங்கில வடிவத்தில் இருந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன் என்பது பற்றிய கதையின் கதையாகக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது எனக்கு.\nEspuma y nada más கதையின் மூல வடிவத்தை எழுதிய எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) தென்னமெரிக்காவில் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். இலக்கியத்திற்கு நோபல் பரிசு வாங்கிய காப்ரியல் கார்சியா மார்க்குவேசும், இடைகள் பொய் சொல்லாப் பாப்பிசைப் புகழ் சக்கீராவும் கூட இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம் என்பது முழுதும் தொடர்பில்லா எச்சுத் தகவல்கள்.\nகொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் பிறந்து வளர்ந்த எர்ணான்டொ டேய்யசு இளம் வயதிலேயே பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் எழுதி வந்தாலும், தனது நாற்பதுகளில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்ட பிறகே மிகவும் அறியப்பட்டிருக்கிறார். பின்னர், கொலம்பிய அரசிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணி புரிந்திருக்கிறார். இவர் வாழ்ந்த காலத்தில் கொலம்பியா பல உள்நாட்டுப் போர்களும், இராணுவக் கெடுபிடிகள், வன்முறை, போன்றவற்றைச் சந்தித்திருக்கிறது. தனது பிறந்த மண்ணின் சோகங்களையும் சோதனைகளையும், நடைமுறை வாழ்வின் சிக்கல்களையும் ஊன்றிக் கவனித்து அதையொட்டிய கதைகளைத் தனது எழுத்தின் மூலம் அலங்கரித்திருக்கிறார் – என்னும் இவ்விவரங்கள் எல்லாம் பொதுவில் ஒரு கூகுள் தேடலிலோ விக்கிப்பீடியாவின் மூலமோ எளிதில் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றின் மாணவராக இருந்து இவர் முந்தைய நூற்றாண்டுகளில் நடந்த மூன்று புரட்சிப்போர்களால் வெனிசுவேலா, எக்குவடோர் நாடுகள் கொலம்பியாவில் இருந்து பிரிந்து போனதைப் பற்றியும் நன்கு புரிந்து வைத்திருந்தார் என்கிறது விக்கி.\nநுரை மட்டும் போதும் (Just Lather, That’s All) என்னும் இந்தக் கதையே இவரது கதைகளில் மிகவும் அறியப்பட்ட ஒன்று. ஒரு வகையில் இவரது கதை அண்மைய சில நிகழ்வுகளுக்கு உருவகமாகப் படுகிறது எனக்கு. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு நாவிதனை, ஒரு சாதாரணனை, ஒரு இராணுவத்தானைக் கழுத்தை வெட்டிக் கொன்றுவிட்டால் என்ன என்று எண்ண வைத்து ஒரு மனப்போராட்டத்திற்கு ஆளாக்கும் அளவுக்கு நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தனது சகாக்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டதைப் பார்த்த போதும், சக உயிரைப் பறிக்க முடியாதென்னும் நிலையில் இருப்பவனை ஒரு விளிம்பு நிலையில் காட்டும் கதாசிரியன், அந்த விளிம்பைத் தாண்ட அவனைத் தள்ள வேண்டியது அதிகமில்லை என்பதையும் மறைமுகமாக உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒருவனைக் கொல்வதும் சுலபமான ஒன்றல்ல என்பதை அந்தப் படைவீரனையும் கொண்டே சொல்லிச் செல்கிறார். படைவீரனோ, அரசோ, தனது மக்களையே கொன்றழிப்பதை அரச/அதிகார வன்முறை என்று தானே எடுத்துக் கொள்ளமுடியும் எழுதியதைச் சற்றே மாற்றிக் கதையின் நாயகன் பகைவனின் கழுத்தினுள் கத்தியை இறக்குவதாய் முடித்திருந்தால் அப்போதும் அவன் செய்தது சரி என்றோ தவறு என்றோ வாசகனால் மதிப்பிட்டிருக்க முடியுமா எழுதியதைச் சற்றே மாற்றிக் கதையின் நாயகன் பகைவனின் கழுத்தினுள் கத்தியை இறக்குவதாய் முடித்திருந்தால் அப்போதும் அவன் செய்தது சரி என்றோ தவறு என்றோ வாசகனால் மதிப்பிட்டிருக்க முடியுமா சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களை இக்கதை கிளறுகிறது, என்றாலும் இங்கு நான் சொல்ல வந்தது அ��ையுமல்ல.\nஇந்தக் கதையை நான் அறிந்தது, எனது மகள் நிவேதிதா மூலம். இங்கே பள்ளிகளில் இக்கதை மிகவும் படிக்கப் படும் ஒன்றாக இருக்கிறது. இதுபோன்ற சிறந்த கதைகளையும் படித்து, அது குறித்த அலசல்கள், கேள்வி பதில்கள், அது தூண்டும் சிந்தனைகள், கதை பற்றிய விமர்சனங்கள் என்று பல நடக்கின்றன. இத்தனைக்கும் இவை அனைத்தும் ஏழாம் வகுப்பிலேயே நடக்கிறது.\nமொழிக் கல்வி தானே என்று இங்கே யாரும் அசட்டையாக இருப்பதில்லை. இலக்கியமாக இருந்தாலும் சரி, இலக்கணமாக இருந்தாலும் சரி, மிகவும் ஆழ்ந்தும், விரிவாகவும் படிக்கிறார்கள். மொழி என்ன வாழ்க்கைக்கு உதவவா போகிறது, \"சோறு போடுமா\", என்று அலட்சியப்படுத்தும் கேள்விகள் இங்கு கேட்கப் படுவதில்லை.\nஒரு சான்னட் 14 வரிகள் கொண்டது, ஒரு ஹைக்கூவிற்குப் 17 அசைகள் என்று எண்ணி எண்ணி இங்கு பள்ளி மாணவ மாணவியர் கவிதைகளும் எழுதிப் பயில்கின்றனர். ஏன் மூன்றாம் நிலையில் இருக்கும்போதே poetry café என்று நந்திதாவின் வகுப்பில் (இரண்டாண்டுகள் முந்தைய நிகழ்வு) நடந்த ஒரு நிகழ்விற்குப் பெற்றோரை அழைத்து மாணவர்கள் எழுதிய கவிதைகளை இது இது இன்ன வகைக் கவிதை என்று பலவற்றையும் அவர்களையே படித்துக் காட்டச் சொல்லிச் சிறப்பாகச் செய்தனர்.\n\"யாப்பு, அசை, சீர், தளை இதெல்லாம் கஷ்டங்க\", என்று யாரும் புகார் செய்வதுமில்லை.\n\"ஒற்று, சந்தி இவையெல்லாம் இல்லை என்றால் என்ன அழிந்துபட்டது காலத்துக்கு ஏத்தமாதிரி நம்ம எழுத்து, இலக்கணம் எல்லாத்தையும் மாத்தணுங்க\", என்று வியாக்கியானங்கள் பேசுவதில்லை.\nநிவேதிதா இந்தக் கதை பற்றிய வீட்டுப்பாடத்தில் என்னிடம் ஏதோ கேள்வி கேட்டபோது, அதைப் படித்துவிட்டுக் கதை எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னேன். நான் ஒரு நாள் இதை மொழிபெயர்க்கப் போகிறேன் என்றும் சொன்னேன். இது போல நிறையச் சொல்லி இருக்கிறேன் என்பது வேறு விசயம். வர்ஜீனியா மாநிலத்தின் வரலாற்றை அவள் படிக்கும் போது, நானும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றிருக்கிறேன். Give me liberty or give me death என்று அறைகூவிய பேட்ரிக் ஹென்றியை அவளின் வழியாகத் தான் அறிந்தேன். தாமசு ஜெப்பர்சன், வாசிங்டன், ஏமில்ட்டன் போன்றோரையும் பற்றிப் படிக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டதும் என் மகள்கள் மற்றும் அவர்களது பள்ளிப் பாடங்கள் வழியாகத் தான். ஏனையவற்றை இதுவரை செய்யாது போனாலும் இவ்வாரம் இக்கதையைத் தமிழாக்கம் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சியே.\nஇப்போதைக்கு என்னால் முடிந்ததைக் ‘கொணர்ந்திங்கு’ சேர்த்துவிட்டேன். மற்ற திக்குகளுக்கு இனிமேல் தான் பறக்க வேண்டும்.\nTags: Just Lather, கொலம்பியா, மொழிக்கல்வி\nPosted in இலக்கியம், சிறுகதை, தமிழ்\n13 Responses to “நுரை மட்டும் போதும்: கதையின் கதை”\nஎல்லா திக்குகளும் கைவசப்பட வாழ்த்து.\nகதையின் கதை நல்லா இருக்கு 🙂 குழந்தைங்க படிக்கும் போது நாம் மீண்டும் ஒருமுறை படிக்கிறோம் தான்..\nஎன் மகளின் வகுப்பாசிரியைகள் எப்பவும் அவளை கவிதை எழுத ஊக்கப்படுத்தியபடியே இருக்கிறார்கள்.. அது நினைவுக்கு வந்தது.. ஹிந்தி ப்ராகஜக்ட் ஒன்றுக்கும் கூட.. (மற்றவர்கள் குறிப்புகளாக சமர்ப்பிக்கும் ஒன்றை) அவளிடம் நீ அதை கவிதையாக எழுதிக் கொடு என்று கேட்டிருக்கிறார்கள்.\nமொழிக் கல்வி தானே என்று இங்கே யாரும் அசட்டையாக இருப்பதில்லை. இலக்கியமாக இருந்தாலும் சரி, இலக்கணமாக இருந்தாலும் சரி, மிகவும் ஆழ்ந்தும், விரிவாகவும் படிக்கிறார்கள். மொழி என்ன வாழ்க்கைக்கு உதவவா போகிறது, “சோறு போடுமா”, என்று அலட்சியப்படுத்தும் கேள்விகள் இங்கு கேட்கப் படுவதில்லை.\nஇது தான் உண்மையான மாணவர்களுக்கான கல்வி.\nகதையும் அது உருவான விதமும் அருமை. எர்ணாண்டோ டெய்யசு என்று திருத்தி எழுதியிருக்கும் நீங்கள் //தாமசு ஜெப்பர்சன், வாசிங்டன், ஏமில்ட்டன்// // இசுப்பானிய// இப்படி பெயர்களை எழுதியது ஏனோ ஒரு வேளை இப்படி தமிழ்ப் ‘படுத்தினாதான்’ அறிவாளியோ\nஅமரபாரதி, கதைக்கான உங்கள் பாராட்டுக்கு நன்றி.\nபெயர்களைச் சரியாகத் தானே எழுதியிருக்கிறேன் தமிழல்லாத பெயர்களை எப்படியிருந்தாலும் முடிந்தவரை தான் ஒலிப்புச் சரியாக இருக்கும்படி எழுத முடியும். கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். நான் முடிந்தவரை தவிர்க்க எண்ணுகிறேன். செவ்வர்சன் (அ) செஃபர்சன் என்றும் கூட எழுதுவது சரியே. சிலசமயம் கொஞ்சம் சமரசம் செய்து கலந்து எழுதுகிறேன்.\nHispanic என்பதற்கு ஸ்பானிஷ் என்பதை விட இசுப்பானிய என்பது தானே நெருக்கமாக இருக்கிறது.\nமுத்துலெட்சுமி, நமது சூழலில் புளங்கும் புழங்கும் மொழியைத் திறம்படக் கற்றுக் கொள்வது நன்றே. இந்தியிலும் கவிதை படைக்கும் உங்கள் மகளுக்கு என் வாழ்த்த��.\n//முடிந்தவரை தான் ஒலிப்புச் சரியாக இருக்கும்படி எழுத முடியும்// ஜெஃப்பர்சன் என்பதுதானே அமெரிக்கர்கள் ஒலிக்கும் முறை அதை கிரந்தம் கலக்காமல் எழுத முடியாது அல்லவா அதை கிரந்தம் கலக்காமல் எழுத முடியாது அல்லவா எப்படியிருதாலும் கிரந்த சர்ச்சைக்கு இது இடமல்ல என்பதால் மறுபடியும் கதைக்கு வாழ்த்துச் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.\n//ஒரு வேளை இப்படி தமிழ்ப் ‘படுத்தினாதான்’ அறிவாளியோ// வேணும்னா மாத்திச் சொல்வோமே// வேணும்னா மாத்திச் சொல்வோமே சரியான தமிழில் எழுதத்தெரியாதவர்களை முட்டாளென்று சரியாக அழைத்துப் பழகினாச் சரியாப் புரியும்.\nஇம்மாதிரி தம்மை அறிவாளின்னு நினைத்து நக்கலடிக்கிறவர்களைப் பார்த்தால் கிரந்தத்தைத் தவிர்த்து “சரியான தமிழில்” (தனித்தமிழென்றெல்லாம் கூட அழைக்கக் கூடாது) எழுதவேண்டும் என்ற உணர்வு வர ஆரம்பித்துள்ளது.\nகடந்த ஆண்டு ஒரு மின்னஞ்சல் குழும விவாதத்தில் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் வெள்ளை அமெரிக்கர் ஒருவர் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுத சரியாக எழுத மேலும் புதிய எழுத்துகளைச் சேர்க்க வேண்டுமென்றார். அவரிடம் பதிலுக்கு ஆங்கிலத்தில் ஒரு சிறிய எடுத்துக்காட்டைச் சொல்லி மறுகேள்வி கேட்டேன். மாதவி என்ற பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதினாலும் அமெரிக்கர்கள் முற்றிலும் தவறாகவே உச்சரிக்கின்றனர். அதே போல் எத்தனை முறைகள் எடுத்துச் சொன்னாலும் என்னுடைய பெயரில் உள்ள ‘ச’வை குறிலாக உச்சரிக்காமல் நெடிலாக உச்சரிக்கிறார்களே என்று கேட்டேன். சரியாக உச்சரிப்பதற்காக ஆங்கிலத்தில் புதிய எழுத்துகளைச் சேர்த்துக் கொள்ள அவர் பரிந்துரைப்பாரா என்று கேட்டேன். அவர் சொன்ன அதிர்ச்சியளிக்கும் பதில் – ‘மாதவி’ போன்ற பெயர்களைத் தவிர்த்து சீனர்களைப் போல் அமெரிக்கர்கள் சரியாகச் உச்சரிக்கக்கூடிய ‘மேக்கி’ போன்ற பெயர்களைச் சூட்டிக்கொள்ளுங்கள்”.\nஇன்று எப்படி நம் மொழிகளில் (அனைத்து இந்திய மொழிகளிலுமே) ஆங்கிலச் சொற்களை கொஞ்சம் கூட கூச்சநாச்சமில்லாமல் ஏற்றுக்கொள்கிறோமே, அதுபோல்தான் அன்று தமிழில் கிரந்த எழுத்துகளைப் புகுத்தியபொழுதும் நம் முன்னோர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். சரியான தமிழில் பேசத்தெரியாதவர்கள் என்று எள்ளி நக��யாடியிருந்தால் அன்றும் கிரந்தம் புகுந்திருக்காது. இன்றும் ஆங்கிலம் புகுந்து மொழியை அழிக்கவும் செய்யாது.\nஎனவே தமிழ் மொழியை சரியாக எழுதத்தெரியாதவர்கள் என்று என்னைப் போன்று கிரந்தம் கலந்து எழுதுபவர்களையும் சரியான தமிழில் எழுதுகிற உங்களைப் போன்றவர்கள் கேலி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் மேலே வந்ததுபோல் அறிவாளிகள் உங்களைக் கேலி செய்யமாட்டார்கள்.\nஅமரபாரதி, நன்றி. கிரந்தம் தவிர்ப்பது பற்றி எழுத இருந்தேன். ஒரு நாள் முன்பே ஆரம்பித்து விட்டீர்கள். அடுத்த இடுகை அதுபற்றித் தான்.\nசங்கர், உங்கள் மறுமொழிக்கு நன்றி. சிலரின் இரட்டை வேடத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இது. பல முறை கிரந்தம் தவிர்ப்பது குறித்த கருத்துகளுக்கு எதிர்ப்புக் குரல்களின் மூர்க்கம் ஆச்சரியப்பட வைக்கிறது. என்னை மீண்டும் உறுதி கொள்ள வைக்கிறது.\n//சரியான தமிழில் எழுதத்தெரியாதவர்களை முட்டாளென்று சரியாக அழைத்துப் பழகினாச் சரியாப் புரியும்.// உங்க சவுகரியம். நானெல்லாம் உடம்புக்குக்குப் பொருந்துற மாதிரித்தான் உடை வாங்குவேன். பெப்புட்டோ பிச்சுமால் (கிரந்தம் கலக்காமல் எழுதியிருக்கிறேன்) என்ற மருந்து சாப்பிடலாம். எழுதியிருக்கும் அதே உச்சரிப்பில் அமெரிக்க பார்மஸியில் கேட்டு வாங்கலாம். 😉\n// சிலரின் இரட்டை வேடத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இது// இதில் என்ன இரட்டை வேடம் கிரந்தம் கலக்காமல் சரியான உச்சரிப்பை கொண்டு வர முடியாது. நம்முடைய எல்லைகளுக்குள் இருந்த வரை கிரந்தம் தேவையில்லாமல் இருந்தது. தற்போது தேவைப் படுகிறது, அவ்வளவே. ஒரு உதாரணத்துக்கு ஒருவருக்கு ஆங்கிலம் தெரியும் என்றும் அந்நிய பெயர்ச் சொற்களின் சரியான உச்சரிப்புத் தெரியாது என்ற நிலையில், ஆங்கிலத்தில் உரையாற்றும் போது “சரியான தமிழில்” எழுதப் பட்ட பெயர்ககளை அதே உச்சரிப்பின் சொன்னால் சரியாகுமா\nஎன் பிள்ளை பள்ளிக்கூடத்துக்கு போனால் தான் மற்ற மொழி சிறந்த கதைகளை என்னால் படிக்க முடியும். அட இராமா என் நிலைமை இப்படி ஆயிடுச்சே 🙂\n//இம்மாதிரி தம்மை அறிவாளின்னு நினைத்து நக்கலடிக்கிறவர்களைப் பார்த்தால் கிரந்தத்தைத் தவிர்த்து “சரியான தமிழில்” (தனித்தமிழென்றெல்லாம் கூட அழைக்கக் கூடாது) எழுதவேண்டும் என்ற உணர்வு வர ஆரம்பித்துள்ளது.//\n//பல முறை கிரந்தம் தவ���ர்ப்பது குறித்த கருத்துகளுக்கு எதிர்ப்புக் குரல்களின் மூர்க்கம் ஆச்சரியப்பட வைக்கிறது. என்னை மீண்டும் உறுதி கொள்ள வைக்கிறது.//\n2005ல் தான் எனக்குத் தமிழ் இணையம் அறிமுகம் ஆனது. அதற்கு முன்பிருந்தே எனக்குத் தமிழார்வம் இருந்தாலும் கிரந்தம் விடுத்து எழுத வேண்டும் என்று எந்த நிலைப்பாடும் இல்லை. ஆனால், இராமனுஜன் என்பதை இராமானுசன் என்று எழுதுவது அவருக்கான அவமானம், அநாகரிகம் என்று கிரந்த ஆதரவாளர்கள் கிளம்பிய போது தான் ஒலி அரசியல் புரிந்தது. அன்று முதல் இயன்ற வரை கிரந்தம் தவிர்க்கிறேன்.\nகொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2020-02-19T18:26:33Z", "digest": "sha1:6GPYUJB65SHX4AXFKMMFJKQBGM56JHRE", "length": 10697, "nlines": 257, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: வேலூர் மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் மறைவு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசனி, 6 டிசம்பர், 2014\nவேலூர் மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் மறைவு\nவேலூரில் புகழ்பெற்ற மருத்துவராகவும், தமிழ் ஆர்வலராகவும் விளங்கிய எங்கள் அம்மா மருத்துவர் பத்மா சமரசம் அவர்கள் 04.12.2014 காலை 5.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தியை இப்பொழுது தற்செயலாக அறிய நேர்ந்தது. பலவாண்டுகள் பழகிய அந்தத் தாயைச் சென்ற கிழமை வேலூர் சென்றபொழுதும் காணமுடியாமல் திரும்பியிருந்தேன். மீண்டும் காணவே முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.\nதமிழ் இதழ்களில் மர��த்துவம் குறித்துப் பல கட்டுரைகள் எழுதியவர். நூல்களும் வடித்துள்ளார். பலருக்கு இலவயமாக மருத்துவம் பார்த்த தாயுள்ளத்தினர். அகவை முதிர்ந்த நிலையிலும் ஆர்வமாகத் தமிழ் இணையம் அறிந்தவர்கள்.\nநான் வேலூர் செல்லும்பொழுது தாயாக இருந்து தாங்கிப்பிடித்தவர்கள். அவர்களை இழந்து வருந்தும் வழக்குரைஞர் தெ. சமரசம் ஐயாவுக்கும் உடன் பிறப்பு மருத்துவர் இனியன் ஐயா, மற்றும் குடும்பத்தினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.\nநெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: மருத்துவர் பத்மா, வேலூர்\nஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகுடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் மலேசியாவில் வெளி...\nமலேசியாவில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் வெளி...\nமுஸ்தபா தமிழ் அறக்கட்டளை நடத்தும் கவி கா.மு. ஷெரீப...\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவண...\nதிருக்குறள் தேசியத்தகுதி நூல் மட்டுமன்று\nதிருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: மாநில...\nபாவாணர் பயிற்றகத்தின் சார்பில் முப்பெரு நூற்றாண்டு...\nவேலூர் மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் மறைவு\nவேலூர் த.கி.மு.(DKM) மகளிர் கல்லூரியில் தன்னாட்சி...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1354758.html", "date_download": "2020-02-19T16:48:05Z", "digest": "sha1:JIRRRBZGWE24EJJAJDAHVEJVMDELEDKJ", "length": 12711, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "எவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு!! – Athirady News ;", "raw_content": "\nஎவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு\nஎவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு\nரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் பாலித பெர்ணான்டோ மற்றும் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதிக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் குறித்த ஆணைக்குழுவின் ஆணையாளர்களினால் அதற்கு தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்காக குறித்த வழக்கை இம்மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போது, இரு தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த நீதிபதி குறித்த வழக்கை இம்மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்க எடுக்க உத்தரவிட்டுள்ளார்.\nமிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோவுக்கு 355 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியதாக எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇதுபோன்று பணம் வழங்கியது மற்றும் அரச உத்தியோகத்தர் என்ற வகையில் பணம் பெற்றுக் கொண்டமை ஆகியன இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தண்டணைக்குறிய தவறு என்று தெரிவித்து இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஎம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இரட்டை வேடம்\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nஇந்தியாவில் சிங்கம் எண்ணிக்கை 5 ஆண்டில் 2 மடங்கு அதிகரிப்பு..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில் “சுவிஸ்…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக குழந்தையை கொன்ற…\n180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச பணியாளர்களுக்கு நிரந்தர…\nஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 24 பேர் பலி..\n7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்\nயாழ் – சென்னை விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாள்களும்\nயாழ்.தியாகி அறக்கொடை நிலையத்தின் சமூக அபிவிருத்தி திட்டம்\nஇந்தியாவில் சிங்கம் எண்ணிக்கை 5 ஆண்டில் 2 மடங்கு அதிகரிப்பு..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக,…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக…\n180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச…\nஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 24 பேர்…\n7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்\nயாழ் – சென்னை விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7…\nயாழ்.தியாகி அறக்கொடை நிலையத்தின் சமூக அபிவிருத்தி திட்டம்\nஈராக் பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்- மத்திய அரசு…\n1 இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் தேசிய…\nசட்டவிரோத 200 துப்பாக்கிகள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு\nகள்ளத் காதல் காரணமாக தாய் கொலை \nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை அடைக்கப்பட்டது..\nஇந்தியாவில் சிங்கம் எண்ணிக்கை 5 ஆண்டில் 2 மடங்கு அதிகரிப்பு..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில்…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/80247/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-19T17:02:06Z", "digest": "sha1:4RB2HVYKOL4GYKMQYC4MED5SRH55OSU5", "length": 5220, "nlines": 94, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "காலில் 9 விரல்கள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2019\nசீனாவில் உள்ள போசன் பகுதியைச் சேர்ந்தவர் அஜுன் (21). இவர் கால்களில் ஒன்பது விரல்களுடன் பிறந்தார். அவரது பெற்றோர், இது நல்ல சகுனம் என்று நம்பி, கூடுதல் விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற சம்மதிக்கவில்லை. சிறு வயது முதல் கூடுதல் விரல்களால் அவஸ்தை பட்டு வந்த அஜுன், இறுதியில் கூடுதல் விரல்களை அகற்ற முடிவு செய்தார். சமீபத்தில் மருத்துவர் யுவாங் தலைமையில் மருத்துவர்கள் குழு ஒன்பது மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கால்களில் கூடுதலாக இருந்த விரல்களை அகற்றியுள்ளனர்.\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு நிம்ம��ியாக உணர்வதாகவும், மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அஜுன் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdpitamilnadu.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-19T16:06:59Z", "digest": "sha1:H4VBY4ZDFCOG7TTCM6Z4ILHNELLOXW35", "length": 7587, "nlines": 105, "source_domain": "www.sdpitamilnadu.com", "title": "ஆர்ப்பாட்டம் Archives - SDPI Tamilnadu", "raw_content": "\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விஷம பேச்சை கண்டித்து ஏர்வாடியில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்\nநாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும் என்று பேசியுள்ளார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விஷம பேச்சை கண்டித்து மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்\nநாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும் என்று பேசியுள்ளார்.\nமத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து வேலூரில் எஸ்.டி.டி.யூ ஆர்ப்பாட்டம்\nஎஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிற்சங்க பிரிவான சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் (எஸ்.டி..டி.யூ) சார்பாக வேலூரில் மத்திய பாஜக அரசு கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்தும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்திட வலியுறுத்தியும், போக்குவரத்து வாகன\nஏழு தமிழர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் கோரிக்கை ஆளுநரால் நிராகரிப்பு – தமிழக அரசு தெளிவுப்படுத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விஷம பேச்சை கண்டித்து ஏர்வாடியில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விஷம பேச்சை கண்டித்து மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/flooding-donation-vanni-velanai-dec27-2018/", "date_download": "2020-02-19T15:50:34Z", "digest": "sha1:ZJUZBERO4XDYBCVVVJLJKLTTFSTCZYZF", "length": 11431, "nlines": 139, "source_domain": "www.velanai.com", "title": "மேலும் 40 மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியவசிய உணவுப்பொருட்கள் மற்றும் பாய், தலையணை வழங்கி வைக்கப்பட்டது!", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nமேலும் 40 மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியவசிய உணவுப்பொருட்கள் மற்றும் பாய், தலையணை வழங்கி வைக்கப்பட்டது\nவன்னிப்பெருநிலரப்பில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ளனர் கடுமையான சேதங்களை எதிர்கொண்ட கிராமங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தின் கொள்ளவிளான் குளம் பகுதி மக்களுக்கு வேலணை மக்கள் ஒன்றியம் GOLDEN MEMORIES அமைப்பின் நிதி அணுசரனையோடு குடும்பம் ஒன்றுக்கு 4000 ரூபா பெறுமதியான அத்தியவசிய உணவுப்பொருட்கள் மற்றும் பாய் தலையணை போன்ற பொருட்களை 40 மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 66% மான மாணவர்கள் 70% புள்ளிக்கும் அதிகமாகப்பெற்றுள்ளனர்\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 10, 2018\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nNext story துறையூர் ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய தீர்த்த திருவிழா\nPrevious story வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nநடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nதரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் நிகழ்வு\nVideos / செட்டிபுலம் ஐய்யனார் வித்தியாசாலை\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\nபதியம் க���ைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yazh.tv/a/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-02-19T16:43:57Z", "digest": "sha1:WONKHD2LENMIB5Q3BZHQMCUT5BWTGZNO", "length": 41531, "nlines": 133, "source_domain": "yazh.tv", "title": "Yazh Tv யாழ் - வரலாறு - Yazh Tv", "raw_content": "\nகுழலினிது யாழினிது யாழ் இனிது என்ப-தம் மக்கள்…. திருக்குறள் படித்த காலந்தொட்டே யாழ் என்னும் பண்டைய தமிழர் இசைக்கருவி குறித்த ஒரு ஆர்வம் உள்ளூர இருந்துகொண்டே இருந்தது. குழல் நிலைத்ததைப் போல் யாழ் நிலைத்து நீடிக்காமல் ஏன் அற்றொழிந்து போனது தமிழிசை மரபில் என்கிற ஒரு சிறு தேடலின் விளைவே இப்பதிவு. யாழ் மீட்டப்படுவதை எங்குமே இன்றுவரை பார்த்ததில்லை, கேட்டதில்லை. சங்ககாலத்துக்கு முன்பிருந்தே தமிழர் மரபில் யாழ் வாசிப்பவன் ஆண்,பெண் முறையே பாணன், பாடினி என்னும் காரணப்பெயர் அறிந்ததுண்டு. அண்மையில் தேடற்களஞ்சியமாம் கூகுளில் கிடைத்த ஒரு ஓவியம் வைத்து தேடிப்போக யாழ் என்னும் இசைக்கருவி பற்றிய சில தகவல்கள் கிட்டின. சரி, எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் கிடைத்ததை பகிர்வதில் என்ன்வோ ஒரு திருப்தி.\nயாழ் என்னும் இசைக்கருவி பற்றி,\n“யாழ், தொல்காப்பியம் தோன்றுவதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாழ் உருவாயிற்று.\nஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹரப்பா நாகரிகத்தில் “யாழ்” காணப்படுகிறது.\n21 நரம்புகள் கொண்டது பேரியாழ்.\n17 நரம்புகள் கொண்டது மகரயாழ்\n16 நரம்புகள் கொண்டது சகோடயாழ்\n7 நரம்புகளைக் கொண்டது செங்கோட்டியாழ்.”\n“யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச்சிறப்பு வாய்ந்தது. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக்கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக் கருவியாகிய யாழே, தமிழர்கள் வாசித்த முதல் இசைக்கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது.”\nஇவ்வாறு பழந்தமிழ்ப் பண்பாட்டு இசைக்கருவி எப்படி மருவி வீணை ஆனது என்பதை சொல்கிறது இப்பதிவு. இவர் எழுத்தை அந்த தளத்திலிருந்து பிரதி எடுத்துப் பதிகிறேன், ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார் என்கிற நம்பிக்கையுடன். பண்ணோடு இசைமீட்டி பண்டைத்தமிழர் வாழ்வியலின் அங்கமான யாழ் பக்தி இலக்கியத்தில் எப்படி தெய்வீகத்தன்மை கற்பிக்கப்பட்டு வீணையாய் மருவியத்தை விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர்.\n“இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று. எனவே, யாழின் தோற்றம், வடிவம் – வகை அதன் பரிணாமம் அது அழிந்ததற்கான சமூகப் பின்புலம் முதலியவற்றை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.யாழின் தோற்றம்:வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.\nஇந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில்தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.வடிவம் வகை:யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலு���் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை. பெரும்பாணாற்றுப்படை (3-16 அடிகள்) ‘பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம், நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவுப்பட்ட பகுதி, வளைசோர்ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீலமணி போலும் நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ்’ என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.\nயாழின் வகைகள் என்று பார்க்கும் பொழுது வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும், மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன. கல்லாடர் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) தமது நூலில் நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் (தேவயாழ்) முதலியவற்றைக் குறித்துள்ளார். சாத்தான் குளம் அ.இராகவன் தமது ‘இசையும் யாழும்’ என்னும் நூலின் யாழின் 24 வகைகளைக் குறித்துள்ளார்.யாழின் பரிணாமம்:வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே ‘பாணர்’ என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு….. என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிரத்தை இல்லையென்றாலும் சில காலங்களின் மகரம், செங்கோடு எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக ��ளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக பரிணாமம் கொண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.யாழ் மறைந்ததற்கான சமூக பின்புலம்:யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது.\nஅந்நூல்கள், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்தள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் பரிணாமமான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை ‘ஏழிசை யாழ், வீனை முரலக்கண்டேன்’ ‘பண்ணோடி யா‘ வீணை பயின்றாய் போற்றி’ என்ற மாணிக்க வாசகரின் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் ‘வீணை என்ற யாழையும் பாட்டையும் (730அடி)’ என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது. மேலும், ‘வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் (730 அடி)’ என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் காந்தர்வ தத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார்.எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. மேலும், யாழ் என்ற இசைக்கருவி மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் அதிலிருந்த வேறொரு இசைக் கருவியான வீணை தோன்றியதற்கான காரணம் ஆய்விற்கு உரியது. சங்க காலத்திலேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது.\nஆரியர்கள் தங்களுக்கான மொழியை, நூல்களை, தெய்வங்களை, பழக்கவழக்கங்களை, கலைகளை உருவாக்கிக் கொண்டனர். தமிழரின் பண்பாட்டினை உள்வாங்கி, அவற்றை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரதநாட்டியம், கணிகையர் வீட்டில் வளர்ந்த பரதநாட்டியம், ஒரு காலகட்டத்தில் ஆரியர்களின் கலை ஆசிரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப்பட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப்பெற்றதே. தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவதும் பரப்பினர்.வீணையின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய்வங்களுக்கு உரியதாக அமைத்தனர். வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர். ஆரியர்களின் ஆதிக்கமும் விணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன. இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல்லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று.”\nபழந்தமிழர் இசை என்று தேடலில் முதலில் கிட்டியது தமிழ் விக்கிபீடியா தகவற்களஞ்சியம் தான். தமிழர்களின் இசை பற்றிய நூல்கள் முச்சங்க காலத்துக்கு முன்னரே எழுதப்பட்டதாகவும்; அது மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்டது எனவும் இந்த இணைப்பில் சொல்லப்படுகிறது. இயல், இசை, நாடகம் என கலையம்சங்கள் பொருதியிருந்ததாகவே பண்டைத் தமிழர் வாழ்வியலும் இருந்திருக்கிறது. இசை பற்றிய சில பண்டைய நூல்கள் காலத்தால் அழிந்துபோனாலும், இன்றும் தமிழிசையின் தோற்றம், வளர்ச்சி, மருவிய வரலாறுக்கான சான்றுகள் கிடப்பதாய் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேற்கொண்டு படிக்க இணைப்பு கீழே. இந்த இன்ணைப்பில் கிட்டிய தமிழிசை சுரங்களும், பின்னர் அவை எப்படி வடமொழி வடிவம் கொண்டன என்பதும் மேலும் ஆவலைத் துண்டியது.\nவ எண் ஏழிசையின் ஏழிசையின் பறவை/விளகுகளின் ஒலி\n1 குரல் சட்சம் மயிலின் ஒலி\n2 துத்தம் ரிஷபம் மாட்டின் ஒலி\n3 கைக்கிளை காந்தாரம் ஆட்டின் ஒலி\n4 உழை மத்திமம் கிரவுஞ்சப்பறவையின் ஒலி\n5 இளி பஞ்சமம் பஞ்சமம்\n6 விளரி தைவதம் குதிரையின் ஒலி\n7 தாரம் நிஷாதம் யானையின் ஒலி\nஇச்சுரங்கள் பன்னிரண்டாக விரிவடைகின்றன. அவை\nகுரல் – சட்சம் (ஷட்ஜம்)- ச\nமென்துத்தம்- சுத்தரிஷபம் ரிஷபம்,- ரி1\nவன்துத்தம்- சதுஸ்ருதி ரிஷபம்- ரி2\nமென்கைக்கிளை- சாதாரண காந்தாரம்- க1\nவன்கைக்கிளை – அந்தர காந்தாரம் – க2\nமெல்- உழை சுத்த மத்திமம்- ம1\nவல்- உழை பிரதி மத்திமம் – ம2\nமென் விளரி- சுத்த தைவதம்- த1\nவன் விளரி- சதுஸ்ருதி தைவதம்- த2\nமென்தாரம் -கைசகி நிஷாதம்- நி1\nவன்தாரம் – காகலி நிஷாதம் – நி2\nசுவாமி விபுலானந்தரின் ‘யாழ் நூல்’ விமர்சனமாக அமைந்த இக்கட்டு��ை மிக மேலோட்டமாக யாழ் இன் வரலாற்றுப்படிமம் பற்றிய ஆதாரங்களை விட்டுச்செல்கிறது.\n“சங்க இலக்கியங்களையும் சிலப்பதிகா ரத்தையும் தேவாரங்களையும் ஆதாரமாகக் கொண்டு தமிழரின் இசைப் பாரம் பரியத்தைத் தொடர்ச்சியாக இனங்காண முயலுகிறார் அடிகளார். பாயிரவியல், தேவராவியல், ஒழிபியல், சேர்க்கை என்ற பகுதிகளாக இந்நூல் வகுக்கப்பட்டுள்ளது. பாயிரவியலில் தன் நோக்கம் கூறிய அடிகளார் யாழுறுப்பியலில் பண்டைத் தமிழ் இலக்கியங்களை ஆதாரமாகவும் தாம் கற்ற மேற்கு நாட்டு வரலாறுகளை துணையாகவும் கொண்டு பண்டைத் தமிழர் மத்தியில் வழக்கிலிருந்த யாழ்களை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியிலீடு படுகிறார். வில்யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ் எனப்படும் செங்கோட்டு யாழ், சகோடயாழ் ஆகிய யாழ் வகைகளை வெளிக் கொணர்கிறார். பெளதீகவியலுக்கு ஏற்ப யாழின் நரம்பின் அமைப் புக்கள் கூறப்பட்டு ஒலிகள் அளக் கப்படுகின்றன. இசை நரம்புகளின் சிற்றெல்லை, பேரெல்லை என்பன கூறப்படுகின்றன.\nபாலைத்திரிபியலில் பாலையின் வகைகள் செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என வகுக்கப்பட்டு சகோடயாழுக்கு இசை கூட்டும் முறையும் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையில் யாழா சிரியனது அமைதி கூறிய செய்யுட் பாகத்துக்கு உரை கூறும் முகத்தான் பண்டைய யாழ் பற்றித் தன் கருத்துரைக்கிறார் அடிகளார்.\nஇறுதியாக, சேர்க்கையில் தேவார இசைத்திரட்டும் இசை நாடகச் சூத்திரங்கள் சிலவும் சேர்க்கப்பட் டுள்ளன. முடிவுரையில் யாழ் நூலின் நோக்கம் கூறப்படுகிறது. சிலப்பதிகார அரங்கேற்று காதையில் யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத் தைந்து அடிகளுக்கு இயைந்த ஒரு விரிவுரை இந்நூல் என்று கூறுகிறார் அடிகளார்.\n01. பண்டைத் தமிழர் இசைக் கருவிகளையும் இசையையும் வெளிக்கொணர்வதும்,\n02. தமிழிசை வரலாற்றை விளக்குவதும்,\n03. இசை ஆராய்ச்சிக்கு இன்றிய மையாத கணக்கு முறை களைக் கணித மூலம் விளக்குவதும்,\nஇந்நூலின் நோக்கங்கள் என நாம் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.”\nஇப்படி யாழ் என்னும் இசைக்கருவி மூலம் தமிழர் மரபிசை குறித்து அறியும் முயற்சிக்கான தேடலில் கிடைத்தது பிரித்தானியாவிலிருந்து பிபிசி செய்தி நிறுவனம் உருவாக்கிய யாழ், Harp எனப்படும் இசைக்கர��வியின் ஆவணப்பதிவு. அதில் Harp எனப்படும் யாழின் ஆரம்பம், அது பரவி, விரவியிருக்கும் திசை, இசை நுணுக்கம் வரை பேசும் பிபிசி ஆவணம் ஐரோப்பாவை மையமாக வைத்து சர்வதேச விருதுபெற்ற Harpist, Cartin Finch பிரித்தானிய “Royal Harpist to the Prince of Wales 2000 – 2004” ஐக் கொண்டு ஒர் சர்வதேச ஆவணப்படம் தயாரித்திருக்கிறது. எத்தியோப்பாவில் ஹார்ப் இன் ஆதி அந்தத்தைத் தேடிப்போய் ஐரோப்பாவில் நிறுத்தியிருக்கிறார்கள். இத்தாலியில் Harp உற்பத்தியில் தொடங்கி தெற்கு அமெரிக்காவில் வெனிசுவேலா, பிறகு ஸ்பெயின், ஃப்ரான்ஸ் என்று பயணிக்கிறது தொகுப்பு. ஒவ்வொரு இனமும், மக்களும் அவர்களிடையே தனித்திறமையோடு வளர்ந்து நிற்கும் Harpists கள் அவரவர் திறைமையை இசைவழி ரசிக்கவைக்கிறார்கள் காணொளியில்.\nதமிழர்களின் யாழ் இந்த Harp வகையைச் சேர்ந்தது தானே என்று அவாவில் கடைசிவரை பொறுத்திருந்து முழுதும் பார்த்து முடித்ததில் தமிழ் யாழ் பற்றி எந்தக் குறிப்பும் கானொளியில் இல்லை என்பது ஏமாற்றமே. என்ன காரணமாக இருக்கக்கூடும் என்று யோசித்ததில் எல்லா நாடுகளிலும் அந்த இசைக்கருவியின் பாரம்பரியம் இன்றும் புழக்கத்தில் இருந்தபடியே காலத்துக்கும், இசைக்கும் ஏற்றாற்போல் பரிணாமம் கொடுத்தபடி வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. பண்டையத்தமிழர்களின் யாழ் ஆரியர்களால் வீணைவடிவம் கொடுக்கப்பட்டு திரிபடைந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தமிழர் சமூகத்தில் வீணையும், கர்நாடக சங்கீதமும் தெய்வீகமாகி வேறு தளத்தில் ஆளப்படுகிறது. தொன்மநூல்களின் வழி நரம்புக்கருவியான யாழ் போன்ற இசைக்கருவிகளைப் பற்றிப் பேசும் தமிழ் மரபு அதற்கான சிற்பங்கள், ஓவியங்கள், இன்னபிற சான்றுகளை வடிக்காமல் எப்படி கோயிற் சிற்பங்களில் கூட வெறெதையெல்லாமொ வடிவமைத்து வைத்திருக்கிறார்கள் தமிழ் மன்னர்கள் கைவிடப்பட்ட, கவனிக்காமல் புறக்கணிக்கப்பட்ட தமிழர் பாரம்பரியங்கள் இன்னும் எத்தனையோ என்கிற கேள்விகள் தொக்கி நிற்கிறது.\nஇதுபோன்ற எண்ணங்கள் உந்தித்தள்ள காணொளியில் இருக்கும் கருத்துக்களைப் படிக்கத் தலைப்பட்டு அங்கேயும் ஒரு தமிழர் என்று நினைக்கிறேன், தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தது கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. அவர் குறிப்பிட்டது, பிபிசி ஆசியாவில் தமிழர்களின் யாழ் என்கிற தொன்மைவாய்ந்த இசைக்கருவி பற்றிக் கு��ிப்பிடவில்லை. இந்த ஆவணப்படம் முழுமையான ஒன்றாக இல்லை என்கிறார். அவர் கருத்து முழுமையாக இதோ,\nஇவர் கருத்தைப் படித்த பிறகு ‘யாழ்ப்பாணம்’ என்ற ஈழத்தின் வடக்கில் ஒரு பகுதிக்கும் யாழ் இசைக்கருவிக்கும் என்ன தொடர்பு இருக்ககூடும் என்று மீண்டும் ஒரு கேள்வி மனதில் தோன்றியது. கட்டற்ற தேடற்களஞ்சியம் கூகுள் கொடுத்த இந்த இணைப்பு இப்படி சொல்கிறது.\n“யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதை நாம் ஆராய்ந்தால் யாழ் இசைக்கருவிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உணரமுடியும். சோழநாட்டிலிருந்து வந்த பாணன் ஒருவன் ஜெயதுங்கராசன் முன்னிலையில் யாழை வாசித்து மகிழ்வித்தமையால் மணற்றியின் காலப்போக்கில் குடாநாடு முழுவதுக்கும் அப்பெயர் வழங்கப்பட்டது.”\nயாழ்ப்பாணம் என்ற காரணப்பெயருக்கு பல செவிவழிக்கதைகளும் உண்டு என்கிறார்கள். எதுவாயினும் ‘யாழ்’ க்கும் யாழ்ப்பாணத்துக்கும் இருக்கும் தொடர்பை யாரும் நான் தேடியவரையில் மறுக்கவில்லை.\nதேடித்தேடி தொலைந்து ஒருவாறு முக்கியமான பகுதிகளை மட்டும் அல்லது எனக்கு முக்கியம் என்று தோன்றியவைகளை மட்டும் இங்கே யாழ் பற்றி, அதுக்கும் தமிழர்களும் இடையேயான தொன்மக்கூறுகள் பற்றியும் கண்டெடுத்துக் கொடுத்திருக்கிறேன். மறுபடியும், நான் வரலாறு படித்தவர் கிடையாது. அழிந்துபோன, அழிந்துகொண்டிருக்கும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர் வரலாறு குறித்த ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த எறும்பின் முயற்சி. என்னை இப்பதிவெழுதத் தூண்டிய ஓவியம்.\nயா/கொக்குவில் ஸ்ரீ ஞானபண்டித வித்தியாசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு – 2019\nசுவிற்சலாந்து +41 78 896 81 15.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-alagiri-meets-hraja-secret-speech-q0wh91", "date_download": "2020-02-19T16:51:40Z", "digest": "sha1:43UE3OKYZI4ZLP72JJZ3N6I4FGBLRUGT", "length": 9986, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எச்.ராஜாவுடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு... தனியறையில் ரகசிய பேச்சு..!", "raw_content": "\nஎச்.ராஜாவுடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு... தனியறையில் ரகசிய பேச்சு..\nநான் திமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அப்படியிருக்கும்போது அதுபற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்றார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் ஆளை விடுங்கப்ப��� எனக் கூறிக்கொண்டே அவசர அவசர காரில் ஏறிச் சென்றார்.\nபாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுடன் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி திடீரென சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் சிந்துஜா திருமணம் வருகிற 15-ம் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. திருமணத்தில் பங்கேற்குமாறு முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு எச்.ராஜா அழைப்பிதழ் வழங்கி வருகிறார். மு.க.அழகிரிக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்தார். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று காரைக்குடியில் உள்ள எச்.ராஜா இல்லத்துக்கு திடீரென வருகை தந்தார். பின்னர், தனியறையில் இருவரும் ரகசிய சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\nபிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க அழகிரி இந்த வாரத்தில் எச்.ராஜாவின் மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. என்னால் அந்த திருமணத்திற்கு வர இயலாது என்பதால் முன்கூட்டியே வந்து வாழ்த்து தெரிவித்தேன் என்றார். அப்போது செய்தியாளர்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் நான் திமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அப்படியிருக்கும்போது அதுபற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்றார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் ஆளை விடுங்கப்பா எனக் கூறிக்கொண்டே அவசர அவசர காரில் ஏறிச் சென்றார்.\nநஷ்டஈடு கேட்பவர்களை ஆபிஸ் ரூம் அன்புடன் வரவேற்கிறது... ரஜினிக்கு ஆதரவாக கோதாவில் இறங்கிய அஞ்சாநெஞ்சன் அழகிரி..\nநான் எதையும் செய்ய கூடியவன்... நினைத்ததை சாதிப்பேன்... திமுகவை தனது பிறந்த நாள் விழாவில் எச்சரித்த மு.க.அழகிரி..\nநானும் கருணாநிதியின் மகன் தான்... கொஞ்சம் கூட கெத்து குறையாத அஞ்சா நெஞ்சனின் அதிரடி பேச்சு... அதிர்ச்சியில் திமுக..\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்... தம்பி ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் மு.க.அழகிரி..\nநில அபகரிப்பு வழக்கு... நீதிமன்றத்திற்கு ஓடோடி வந்த மு.க.அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸா�� வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\n21ம் நூற்றாண்டின் முட்டாள்தனம் என்ன தெரியுமா.. ஜிஎஸ்டியைக் கொண்டுவந்ததுதான்... விளாசிய சு.சுவாமி\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவேன்.பாராளுமன்றத்தில் முழங்கிய பிரதமர்.\nஒட்டு துணி இல்லாமல்... உடலை இலையால் மறைத்து கொண்டு போஸ் கொடுத்த கியாரா அத்வானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-group-4-results-2018", "date_download": "2020-02-19T15:59:08Z", "digest": "sha1:IZGOGNNO3EAIDW4WEQ6A7ARL5TD7D23R", "length": 10866, "nlines": 250, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC GROUP 4 Results | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 19 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 19\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nஇந்தியன் வங்கி SO தேர்வு தேதி அறிவிப்பு 2020 – ஹால்டிக்கெட் எப்போது \nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nSSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளிய���னது\nNID DRT தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nHome தேர்வு முடிவுகள் TNPSC TNPSC Group 4 தேர்வு முடிவுகள் 2018\nTNPSC Group 4 தேர்வு முடிவுகள் 2018\nTNPSC Group 4 தேர்வு முடிவுகள் 2018\nதமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 11.02.2018 அன்று நடந்த Group 4 தேர்வுக்கான முடிவை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழ் உள்ள இணைப்பில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nTNPSC Group 4 தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 24 2018\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 27, 2018\nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nSSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC தேர்வு முடிவுகள் 2015 – 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/people-protest-in-tirunelveli-idindhakarai/articleshow/62005578.cms", "date_download": "2020-02-19T18:36:16Z", "digest": "sha1:SOXB7Z6ZLE5HSNQEPBBGUKM6YGVULVUC", "length": 11653, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "fishermen protest in tirunelveli : காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி நெல்லையில் பேரணி; - people protest in tirunelveli idindhakarai | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\nகாணாமல் போன மீனவர்களை மீட்க கோரி நெல்லையில் பேரணி;\nஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர கோரி நெல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.\nஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர கோரி நெல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.\nவங்கக்கடலில் உருவான ஒகி புயல் காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சூறாவளிக் காற்றில் சிக்கிக் கொண்டனர். இவர்கள��� மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.\nஇந்நிலையில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி, நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.\nபேரணியின் போது, காணாமல் போனவர்களை மீட்கக் கோரியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை உடனடியாக வழங்கக் கோரியும் முழக்கமிட்டனர். இதில், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n'ஏய் பொண்டாட்டி'.. சீமான் வீடியோவை வெளியிட்ட நடிகை... தொண்டர்கள் ஷாக்...\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\n“செய்தியாளர்கள் மும்பை விபச்சாரிகள், எச் ராஜா பார்ப்பன நாய், தலித்துக்கு திமுக பிச்சை போட்டுச்சு” எம்பி ஆர் எஸ் பாரதியின் ஆணவப் பேச்சு\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nஏ.ஆர்.ரகுமான் வழக்கில் அதிரடி உத்தரவு... சட்டப்பேரவையில் புயலை கிளப்பப்போகும் ஸ்டாலின்... இன்னும் முக்கியச் செய்திகள்\nசென்னையை விஞ்சிய கோவை... எதுவுல தெரியுமா\nடிராக்டர் மீது லாரி மோதி விபத்து; 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே...\n சீமானை விடாமல் துரத்தும் விஜயல...\nஅட்சய பாத்திரம் பூண்டு , வெங்காயம் சேர்க்கமாட்டாங்களமே\"\nஅமித் ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் 20 நிமிடப் பேச்சு\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : 3 பேர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nகொரோனா வைரஸ் பீதி; சென்னை வந்த சீனர்களின் நிலை என்ன\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : 3 பேர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nஐசிசியுடன் பனிப்போர்: என்ன செய்யப் போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதை��� தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகாணாமல் போன மீனவர்களை மீட்க கோரி நெல்லையில் பேரணி;...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/vaccine-against-coronavirus/", "date_download": "2020-02-19T16:18:23Z", "digest": "sha1:ERGZFGMRLFKGFMYLGO6S4MJ5E6XXOYCI", "length": 7389, "nlines": 139, "source_domain": "tamilnewsstar.com", "title": "கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி விரைவில் அறிமுகபடுத்தப்படும்: டெட்ரோஸ் அதானோம் | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு\nநிஷாவின் குழந்தை விஜய் டிவியில் தான் வளருது\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு கோட்டா அரசு அடிபணியாது\nதேர்தலில் வாய்ஸ் அளிக்க விஜய் முடிவா\nவூஹான் மருத்துவமனை இயக்குநர் மரணம் \nToday rasi palan 19.02.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 19 பெப்ரவரி 2020 புதன்கிழமை\nHome/உலக செய்திகள்/கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி விரைவில் அறிமுகபடுத்தப்படும்: டெட்ரோஸ் அதானோம்\nகொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி விரைவில் அறிமுகபடுத்தப்படும்: டெட்ரோஸ் அதானோம்\nகொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி விரைவில் அறிமுகபடுத்தப்படும்: டெட்ரோஸ் அதானோம்\nநேற்று (10.02.20) கோவிட் -19 என பெயரிடப்பட்ட புதிய கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி, 18 மாதங்களில் தயாராக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி விரைவில் அறிமுகபடுத்தப்படும்: டெட்ரோஸ் அதானோம்\nகொரோனாவால் 50,000 பேர் பலி\nகொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி\nகொரோனாவால் 50,000 பேர் பலி\nவிஜய்யின் ஆடிட்டர் ஆஜராகி விளக்கம்\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nToday rasi palan 20.02.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 20 பெப்ரவரி 2020 வ���யாழக்கிழமை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unawe.org/kids/unawe1622/ta/", "date_download": "2020-02-19T15:42:41Z", "digest": "sha1:5UMRC4J3FFVL4CO2SICK4RDENXSPSRHM", "length": 8121, "nlines": 113, "source_domain": "www.unawe.org", "title": "எக்ஸ்-கதிர்க் கண் கொண்டு புளுட்டோவை பார்க்கலாம் | Space Scoop | UNAWE", "raw_content": "\nஎக்ஸ்-கதிர்க் கண் கொண்டு புளுட்டோவை பார்க்கலாம்\nஎக்ஸ் கதிர்கள், எம்மால் சாதரணமாக பார்க்கமுடிந்த ஒளியின் சக்தி கூடிய வடிவமாகும். எக்ஸ் கதிர்களால் சாதாரண ஒளியால் பயணிக்க முடியாத ஊடகங்களுக்குள்ளும் பயணிக்க முடியும், உதாரணமாக மரம் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றினூடாக. காரணம் எக்ஸ் கதிர் கூடியளவு சக்தியைக் கொண்டிருப்பதனால் ஆகும்.\nஎக்ஸ் கதிரின் ஊடறுத்துப் பயணிக்கும் பண்பு எமக்கு மிகவும் பயன்மிக்கது. உதாரணமாக, எக்ஸ் கதிர்களால் மனிதர்களின் தோலையும், சதையையும் ஊடறுத்துச் செல்லமுடியும், இதனால் மருத்துவர்களால், எலும்புகளை பார்வையிடக்கூடியவாறு இருக்கிறது.\nஎக்ஸ் கதிர்கள் விண்ணியல் சார்ந்த ஆய்வுகளுக்கும் பயன்படுகிறது. மருத்துவமனைகளில் எக்ஸ் கதிர்ப் படங்கள் எமது எலும்புகளின் நிழலைக் காட்டுகிறது அல்லவா; விண்ணியலில் நாம் எக்ஸ் கதிர்களை வெளியிடும் பொருட்களை படம்பிடிக்கிறோம்.\nமேலே உள்ள படம் புளுட்டோவைக் காட்டுகிறது. புளுட்டோ நமது சூரியத் தொகுதியின் வெளிப்புற எல்லையில் இருக்கும் ஒரு குறள்கோளாகும். இடப்பக்கம் உள்ள படம், புளுட்டோ சாதாரண ஒளியில் தெரிவதைக் காட்டுகிறது. வலப்பக்கம் உள்ள நீல நிறக் குமிழ் போன்ற அமைப்பு புளுட்டோவில் இருந்துவரும் எக்ஸ் கதிரைக் காட்டுகிறது.\nஉண்மையில் இது எமக்கு ஆச்சரியமான விடயம், காரணம் புளுட்டோ போன்ற பாறையால் ஆன குளிரான சிறுகோள் இவ்வளவு சக்திவாய்ந்த எக்ஸ் கதிர்வீச்சை வெளியிடமுடியாது. விஞ்ஞானிகள் இதற்குக் காரணம் சூரியன் என்று கருதுகின்றனர்.\nசூரியன் வெறும் ஒளியையும், வெப்பத்தையும் மட்டும் வெளியிடவில்லை. அவற்றோடு சேர்த்து பாரியளவு துணிக்கைகளையும் வெளியிடுகிறது (ஏற்றமுள்ள அணுக்கள்) இவை ஒரு கோளின் வளிமண்டலத்தினுள் நுழையும் போது அங்கே இருக்கும் அணுக்களுடன் தாக்கம் புரிந்து எக்ஸ் கதிர்களை உருவாக்குகிறது.\nஆனால் புளுட்டோ சூரியனில் இருந்து 6,000 மில்லியன் கிமீ தொலைவில் இருக்கிறது. இவ்வளவு தொலைவில் இருக்கும் புளுட்டோவை, சூரியனில் இருந்து போதுமான துணிக்கைகள் சென்று அடைவது சாத்தியமற்ற ஒன்று. அதனால் இவ்வளவு பிரகாசமான எக்ஸ் கதிர்வீச்சை உருவாக்கமுடியாது.\nஇந்தப் புதிருக்கு விடைகான மேலும் துல்லியமான புளுட்டோவின் எக்ஸ் கதிர் படம் எமக்கு வேண்டும். வால்வெள்ளிகளுக்கு இருப்பது போல நீளமான வால் போன்ற வாயுக் கட்டமைப்பு புளுட்டோவிற்கும் இருக்கலாம், இது இந்தப் பிரகாசமான எக்ஸ் கதிருக்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.\nபுளுட்டோ பூமியில் இருந்து 6,000 மில்லியன் கிமீ தொலைவில் இருக்கிறது. ஒளிக்கு இந்தத் தூரத்தைக் கடப்பதற்கு 5 மணிநேரங்கள் எடுக்கிறது - இந்தப் படத்தில் இருக்கும் எக்ஸ் கதிர் உட்பட.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Chandra X-ray Observatory.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/218488-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/?tab=comments", "date_download": "2020-02-19T16:08:14Z", "digest": "sha1:EMA3FS2OJE3EQ3AGVWRLRNWX5ZPDDNDA", "length": 15798, "nlines": 190, "source_domain": "yarl.com", "title": "குரு பெயர்ச்சி எனும் சோதிட முட்டாள்தனங்கள் - Page 3 - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி எனும் சோதிட முட்டாள்தனங்கள்\nகுரு பெயர்ச்சி எனும் சோதிட முட்டாள்தனங்கள்\nஎனக்கும் எனக்கு தெரிந்தவர்களுக்கும் சாத்திரத்தில் சொன்னதின் படியே நடக்கின்றது. அப்படியென்றால் நான் அதை நம்பித்தானே ஆகவேண்டும்.\nஎங்களை விட மேற்கத்தையவர்கள் சாத்திரம் எண்சோதிடம் பார்ப்பது அதிகம்.\nஜோதிடம் என்பது ப்ரோபபிலிட்டி கணக்குடன் சம்மந்தம் ஆனது\nஇது கேட்பவருக்கு புரிவதில்லை .. என்பதால்தான் இப்படி நடந்ததாக கூறி கொண்டு இருக்கிறார்கள்.\nமிதுன ராசிக்காரருக்கு இன்று தலை இடி இருக்கும் என்றால்\nஇடிக்காதவன் ராசிபலன் வாசிக்கிறவன் தலையிடி பற்றி சொன்னதை ஞாபகம்\nவைத்திருக்க மாட்டான் ...... ஒரு 30-40 வீதத்துக்கு வந்திருக்க வாய்ப்பிருக்கு ..... இவர்களுக்கு\nஅவன் சொன்னதுத���ன் அடிக்கடி ஞாபகம் வரும் ... அதனால் இவர்கள் சும்மா இருக்க போவதும் இல்லை\nமற்ற எல்லோருக்கும் அவனை இலவசமாக விளம்பரம் செய்துகொண்டு இருப்பார்கள்.\nநான் ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்தபோது .. ஒரு இந்தியாவில் இருந்துவந்த சாத்திரி\nஎனக்கு நீ எதிர்காலத்தில் அமெரிக்காவில் அல்லது ஒரு ஆங்கிலம் பேசும் நாட்டில் இருப்பாய் என்று சொன்னான் ..... அப்போது நான் அமெரிக்கா போவேன் என்பதை..... நான் கூட முழுதாக நம்பி இருக்கவில்லை.\nஇதை அவன் எவாறு கணித்தான்\nஇது மிக எளிது .... நான் முட்டாளாக இருப்பின் இன்று அவனுக்கு இலவச விளம்பரம் செய்துகொண்டு இருப்பேன்.\nசிக்கலுக்கு மேல் சிக்கலில் சிக்கித் தவிக்கும் போயிங் விமான நிறுவனம்\n2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு\nஅமெரிக்க நடன நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்திய குழுவினர்\nயாழிலிருந்து சென்னைக்கான விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாட்களும் இடம்பெறும் ; இந்திய விமான நிறுவனம் அறிவிப்பு\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 2 minutes ago\nஉணர்வுபூர்வமாக நீங்கள் இதை எழுதியுள்ளீர்கள். ஆனாலும் எனக்குத் தெரிந்த பல அம்மாக்கள் சுயநலம் கொண்டவர்களாக எதிர்வினையாற்றுபவர்களாகவே இக்காலத்தில் இருக்கின்றனர். எம் பெற்றோரை வைத்து நாம் எல்லோருக்குமாகப் பொதுவாக எழுதுவது பொருந்தாது இக்காலத்துக்கு.\nசிக்கலுக்கு மேல் சிக்கலில் சிக்கித் தவிக்கும் போயிங் விமான நிறுவனம்\nஒரு மூன்று மாதங்களுக்கு 'மது இலவசம்' என்றால் பயம் பறந்து விடும் 🙂 இல்லை, உண்மையில் பாதுகாப்பாக இருக்கும். காரணம், அமெரிக்க அரசு ஆறுதலாக, எல்லாவற்றையும் பரிசோதனை செய்து தான் பறக்க விடும்.\n2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு\nஉள்ளுக்கு வரவிட்டுட்டு ஈவிரக்கம் இல்லாமல் மொங்க மாட்டியள் எண்டால் நானும் வாறன் 😎\nஅமெரிக்க நடன நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்திய குழுவினர்\nயாழிலிருந்து சென்னைக்கான விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாட்களும் இடம்பெறும் ; இந்திய விமான நிறுவனம் அறிவிப்பு\nயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான பயணிகள் விமான சேவை வரும் மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாட்களும் இடம்பெறும் என்று இந்திய விமான நிறுவனம் அறிவி���்துள்ளது. மேலும் யாழ்ப்பாணம் சென்னை இடையேயான விமானக் கட்டணம் அதிகரிப்புக்கு இரண்டு மடங்கு வரி அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் விமான நிலைய அதிகாரிகள், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் ஒரே அளவிலான விமான நிலைய வரி அறிவிடப்படுவதாகத் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள இந்தியன் எயார் நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளை வணிகர் கழகத்தில் சந்தித்தனர். இதன்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை கடந்த 3 மாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அதனால் வடக்கு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாதக பாதக நிலைகள் தொடர்பில் அலைன்ஸ் எயார் அதிகாரிகள் கேட்டறிந்தனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் தற்போது வாரத்தில் 3 நாட்கள் இடம்பெறும் சேவை இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாத முதல் வாரத்திலிருந்து வாரத்தில் 7 நா்ட்களும் விமான சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுவதற்கு இரட்டை வரி காரணம் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது. ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. நாட்டில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் (கட்டுநாயக்க, மத்தல) பயணி ஒருவரிடம் 60 டொலர் அறிவிடப்படுகிறது. எனினும் கட்டுநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையங்களிலிருந்து சென்னைக்கு புறப்படும் விமானங்கள் 150 பயணிகளுக்கு மேல் பயணிக்க முடியும். எனினும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடு பாதை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக 70 பயணிகள் பயணிக்கும் விமானே சேவையில் ஈடுபட முடியும். அதில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். இதனால் எரிபொருள் உள்ளிட்ட செலவுகள் காரணமாக சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுகிறது. அத்துடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிக்கவுள்ளோர் 3 வாரங்களுக்கு முன்னர் முற்பதிவு செய்து கொண்டால் கட்டணம் குறைந்த பயணச் சீட்டைப் பெற்றுக்கொள���ள முடியும். குறுகிய காலத்துக்குள் பயணச்சீட்டை பதிவு செய்தால் அதிகளவு கட்டணம் அறவிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/76026\nகுரு பெயர்ச்சி எனும் சோதிட முட்டாள்தனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka/16866-2020-01-23-11-34-19?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-02-19T17:59:13Z", "digest": "sha1:TQ63V77IWZ6Q2GDWO3PEPN5JERFFF3BG", "length": 4631, "nlines": 21, "source_domain": "4tamilmedia.com", "title": "த.தே.கூ.வின் தலைமை மாற்றப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "த.தே.கூ.வின் தலைமை மாற்றப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n‘கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று கோருவதால், அந்தத் தலைமைத்துவத்தை எனக்கு தரவேண்டும் என்று யாரும் கருத வேண்டியதில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கையொன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், அதிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nசர்வதேச மத்தியஸ்தத்துடனேயே இனப் பிரச்சினைக்கான பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், இலங்கை பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களுக்கு வரவிருக்கும் கெடுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர மறுப்பதாகவும், கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை மக்கள் பிரச்சினைகளை மறந்தது போல் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கஞ்சிப் பானைக்கு காலப்போக்கில் விற்று விடுவார்கள் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் சாடியுள்ளார்.\nசேர்.பொன்னம்பலம் இராமநாதன் தொடக்கம் இன்றுவரையான சகல தமிழர் தலைவர்களும் சட்டத்தரணிகளாகவே இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஆகவே அவர்கள் மக்களை ஒன்று சேர்த்து ஒரு குடைக்கீழ் கொண்டு வருவார்கள் என்பது சந்தேகம் எனவும் கூறியுள்ளார்.\nஇலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று உருமாற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதது போல் தமிழ் தலைமைகள் செயற்படுவது வேதனைக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதிகாரத்தை தம் கைகளுள் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழ் தலைமைகளின் பலவீ���த்தை புரிந்துக் கொண்டு மத்திய அரசாங்கம் அவர்களை தம்வசப்படுத்தி வருவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143413-100", "date_download": "2020-02-19T17:22:25Z", "digest": "sha1:FCLYW4ABMJTID6YQQTFM2QUEBA7IQSQX", "length": 17836, "nlines": 170, "source_domain": "eegarai.darkbb.com", "title": "100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\n» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை\n» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்\n» *ஒரு குட்டி கதை\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\n» ஓ பட்டர் ஃபிளை… ஓ பட்டர் ஃபிளை .. ஓ பட்டர் ஃபிளை ..\n» குட்டி ரேவதி கவிதைகள்\n» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை\n» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி\n» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\n» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை\n» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு\n» தமிழைக் காத்த தமிழ் தாத்தா\n» உ.வே.சா வின் தமிழ் பற்று\n» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்\n» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு\n» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\n» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்\n» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…\n» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது\n» சுவரால் மறைக்க முடியுமா\n» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View\n» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…\n» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்\n» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி\n» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» ஓட்ஸ் கோதுமை ரொட்டி\n» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை\n» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…\n» முக நூலில் ரசித்தவை\n» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..\n» தெய்வத்தைத் தேடாதே – கவிதை\n100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்\nநாச்சியார்’ படத்தை 100 நிமிடங்கள் கொண்ட\nதிரைக்கதையாகவும், ஒரே ஒரு பாடலுடனும்\nபாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ திரைப்படம்,\nபிப்ரவரி 16-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. பி ஸ்டூடியோஸ்\nமற்றும் ஈயான் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும்\nஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும்\nமுதன் முறையாக 100 நிமிடங்களே ஓடக்கூடிய கதையாக\n‘நாச்சியார்’ படத்தை உருவாக்கியுள்ளார் பாலா.\nமேலும், இளையராஜா இசையில் ஒரே ஒரு பாடல் மட்டுமே\nபடத்தில் இடம்பெற்றுள்ளது. எப்போதுமே 2.30 மணி\nநேரத்திற்கு மேலாகவும், பாடல்களிலும் கவனம் செலுத்தும்\nபாலா, இம்முறை முழுக்க வேகமாக செல்லும் திரைக்\nகதையாக அமைத்து இயக்கியுள்ளார் என்று கூறுகிறது\n‘நாச்சியார்’ பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதால்,\nதற்போது விக்ரமின் மகன் துருவ் நடிக்கவுள்ள ‘வர்மா’\nபடத்தின் முதல்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்\nஇப்படத்தின் வசனங்களை எழுதி வருகிறார்\nஇயக்குநர் ராஜுமுருகன். இதன் படப்பிடிப்பு விரைவில்\nRe: 100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/kanimozhi/page/5/", "date_download": "2020-02-19T15:38:51Z", "digest": "sha1:YD5YSPUXSCZ4PAHJ7BSQLTEOL7ARZFY4", "length": 4430, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "kanimozhi « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 15, 2020 இதழ்\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி படைப்புகள்\nDonald B. Gibson என்ற ஆங்கில கவிதைகளின் விமர்சகர் அவருடைய கறுப்பின கவிஞர்கள் (Modern ....\nஅண்ணல் அம்பேத்கர் அவர்களின் 63 வது ந��னைவு நாள். இந்து மத எதிர்ப்பை தன் ....\nநத்திஷ் – சுவாதி மீண்டும் தமிழ் நாட்டில் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கும் இணையர்கள். சுவாதி ....\nராஜலட்சுமி முதலும் அல்ல இறுதியும் அல்ல என்பதே இந்தச் சமூக அமைப்பின் குற்றம். 12 ....\nஉலா இலக்கியங்களுக்கு முன்னோடி முத்தொள்ளாயிரம் எனும்நூல். இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் ....\nஎளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும். இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வெளியுலகில், ....\nவயிற்றில் உந்தன் இதயத் துடிப்பின் வளரும் ஒலி கேட்க நேரமில்லையோ\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-19T17:39:17Z", "digest": "sha1:DS4LZPYM5D3D7CL5QUU2ILIJWIL3DXAD", "length": 6410, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவடகிழக்கு மாநிலங்களில் Archives - Tamils Now", "raw_content": "\nகுடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர் - மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை - நீதிமன்ற தடை எங்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் - இராணுவத்தில் பதவி மறுப்பு; பெண்களை அவமரியாதை செய்கிறது மத்திய அரசு - ராகுல் காந்தி - ஜாமியா பல்கலை நூலகத்தில் போலீஸ் வன்முறை- சிசிடிவி கேமராவை போலீசார் உடைக்கும் வீடியோ காட்சி\nTag Archives: வடகிழக்கு மாநிலங்களில்\nஅஸ்ஸாமில் 4.7 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம் பதிவு\nஅஸ்ஸாம் மாநிலத்தில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் நேற்று நள்ளிரவு பதிவானது. கடந்த சனிக்கிழமை நேபாளத்தை மையமாக கொண்டு, 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால், இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டன. இதனையடுத்து நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இந்நிலையில் அஸ்ஸாமின் Jorhat பகுதியை ��ையமாக ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nநீதிமன்ற தடை எங்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும்\nமாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை\nஜாமியா பல்கலை நூலகத்தில் போலீஸ் வன்முறை- சிசிடிவி கேமராவை போலீசார் உடைக்கும் வீடியோ காட்சி\nஇராணுவத்தில் பதவி மறுப்பு; பெண்களை அவமரியாதை செய்கிறது மத்திய அரசு – ராகுல் காந்தி\nகுடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558437", "date_download": "2020-02-19T17:40:25Z", "digest": "sha1:W4D3M63BZ5MY7EAIVTEKGVUTAXWV23HP", "length": 11547, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "T20 New Zealand-India clash from today | இன்று முதல் டி20 நியூசிலாந்து-இந்தியா மோதல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇன்று முதல் டி20 நியூசிலாந்து-இந்தியா மோதல்\nஆக்லாந்து: நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா முதல் டி20 ேபாட்டியில் இன்று நியூசிலாந்துடன் மோத உள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அங்கு 5 டி20 போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி இன்று ஆக்லாந்து நகரில் நடைபெற உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கு பிறகு தொடர்ந்து உள்ளூரிலேயே விளையாடி வந்த இந்தியா இப்போது நியூசிலாந்து சென்றுள்ளது. உள்நாட்டில் நடந்த போட்டித் தொடர்களை தொடர்ந்து கைப்பற்றி அசத்தி வரும் இந்தியாவுக்கு நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது சவாலாகவே இருக்கும். அதிலும் வேகப்பந்துக்கு சாதகமான நியூசிலாந்து ஆடுகளத்தில் ஆரம்பத்தில் ரன் குவிப்பது சிரமம்.\nகாயம் காரணமாக ஷிகர் தவான் இடம்பெறாதது இந்தியாவுக்கு பின்னடைவுதான். ஆனாலும் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் அதனை சமாளிப்பார்கள். காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் நியூசியின் வேகம் டிரென்ட் போல்ட் ஆடும் அணியில் இடம் பெறாதது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணி கடந்த ஆண்டு நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 3 டி20 போட்டியை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. அதுமட்டுமல்ல இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 டி20 போட்டிகளில் 3ல் நியூசிலாந்தும், 2ல் இந்தியாவும் வென்றுள்ளன. மேலும் இந்த 2 அணிகளும் இதுவரை மோதிய 12 டி20 போட்டிகளில் நியூசி 8 போட்டிகளில் வென்று முன்னிலையில் இருக்கிறது. இந்தியா 3 போட்டிகளில் வென்றுள்ளது. ஒருப்போட்டி கைவிடப்பட்டுள்ளது. நியூசிக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த எம்எஸ் டோனி(11போட்டி 221ரன்) இல்லாமல் முதல்முறையாக நியூசியை சந்திக்கிறது இந்தியா.\nஅவரது இடத்தை கேப்டன் விராட்டின் விருப்ப வீரர் ரிஷப் பண்ட் பூர்த்தி செய்வாரா என்பது சந்தேகம்தான். லோகேஷ் ராகுலே விக்கெட் கீப்பராக தொடரும் வாய்ப்பும் இருக்கிறது. அதுமட்டுமல்ல டி20 ேபாட்டிகளில் அதிக ரன் குவித்த கேப்டன்களின் வரிசையில் டோனியை(1112ரன்), முந்த கோஹ்லிக்கு( 1032ரன்) இன்னும் 81 ரன் தேவை. அதற்கு இந்த தொடர் உதவலாம். இந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் தனது திறமையை வெளிக்காட்ட இந்தியா ���ுனைப்புக் காட்டும். அதனை ேகன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து சமாளிப்பதை பொறுத்து இன்றைய ஆட்டத்தில் வெற்றித்தோல்வி முடிவாகும்.\nகிரிக்கெட்டின் போக்கை மாற்றிய அந்த 3 பேட்ஸ்மேன்கள் யார்.. பாகிஸ்தான் மாஜி கேப்டன் கருத்து\nராஜஸ்தான் அணியின் வீரர் கார் விபத்தில் ‘ஜஸ்ட் மிஸ்’ தீவிர சிகிச்சைக்கு பின் ஓய்வு\nநாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம் கோஹ்லிதான் எனது முதல் இலக்கு: களத்துக்கு வரும் நியூசி. பவுலர் பேட்டி\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் பிப். 24ல் டிரம்ப் திறந்துவைப்பு: கழுகு பார்வை படத்தை வெளியிட்டது பிசிசிஐ\nதேசிய குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி சாதனை\n20 ஆண்டுகளில் அற்புத தருணம் சச்சினுக்கு லாரியஸ் விருது : மெஸ்ஸி, ஹாமில்டனும் தேர்வு\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி\nதுபாய் டூட்டி பிரீ டென்னிஸ் கிறிஸ்டினா முன்னேற்றம்\nகெய்ர்ன்ஸ் கோப்பை போட்டி கொனேரு ஹம்பி சாதனை: சர்வதேச பட்டியலில் முன்னிலை\n× RELATED மகளிர் முத்தரப்பு டி20 பைனலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176142&cat=32", "date_download": "2020-02-19T15:51:25Z", "digest": "sha1:OPLVDW4CEEK25NATP2ZZ4WAXYISJO6VG", "length": 26825, "nlines": 570, "source_domain": "www.dinamalar.com", "title": "பழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம் நவம்பர் 21,2019 15:00 IST\nபொது » பழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம் நவம்பர் 21,2019 15:00 IST\nகிருஷ்ணர் சிறுவயதில் வாழ்ந்த இடம் பிருந்தாவனம். உபியில் உள்ள புனித ஸ்தலம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் பிருந்தாவனத்தில் குரங்குகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக லோக்சபாவில் மதுரா எம்.பி. ஹேமமாலினி குற்றம்சாட்டினார். குரங்குகள் தாக்கியதில் இறப்பும் நேர்ந்திருக்கிறது என்றார்.\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nசதுரகிரி பக்தர்கள் கயிறுகட்டி மீட்பு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nதிருமாவளவன் வருமானத்தை ஆய்வுசெய்ய ���ேண்டும்\nகாவிரியில் கழிவுநீர்; அவசர சட்டம் வேண்டும்\n6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும்\nமின்னல் தாக்கியதில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு\nபேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி கூடம் அமைக்க வேண்டும்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nதுலாக்கட்ட பகுதியில் கழிவு நீர் கலப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி\nவிஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி 02\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநடிகர் சாவுக்கு யார் காரணம்\nஆர்.எஸ்.பாரதியின் வார்த்தை நச்சு பூசப்பட்ட அம்பு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு\n7 பேர் விடுதலை; கவர்னர் அதிகாரத்தில் அரசு தலையிடாது\nWelspun CEO தீபாலி அசத்தல் டான்ஸ்; நெட்டிசன்கள் பாராட்டு\nசென்னை வந்த 2 சீனருக்கு கொரோனாவைரஸா\nஜிப்மரில் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள்\nCAA.,க்கு எதிர்ப்பு:சென்னையில் தடையை மீறி போராட்டம்\nகடவுள் நம்மை கண்காணிக்கிறார் : ஆளுநர் பேச்சு\nஎம்.பி.ஏ பட்டதாரி நகைக்கடை கொள்ளையனான கதை\nபெண் போலீஸை டிக் டாக் செய்த இளைஞன் கைது\nஅறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கல் அகற்றம்\nமனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்\nமாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை\nபறவைகளின் வாழ்விடமாகும் வெள்ளலூர் குளம்\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nவிற்பனைக்கு இருந்த பறவைகள் பறிமுதல்\nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nபெண்களைப் பாதுகாக்க 'நிர்பயா செப்பல்'\nபயிர் சாகுபடி செலவினங்கள் தேசிய பயிற்சி பட்டறை\nகாயத்துடன் தப்பிய புலி: ட்ரோன் மூலம் தேடுதல்\nஊராட்சி உறுப்பினர் பதவி ரத்துக்கு இடைக்கால தடை\nகடனை எப்போ கொடுப்பீங்க ஆபீசர் : மூதாட்டி எதிர்பார்ப்பு\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர்கள் பலி\nஒரு இன்ஜினியர் பிசினசுக்கு மாறிய கதை\nகார் விபத்தில் இருவர் பலி\nதீப்பற்றிய பஸ்; உயிர்தப்பிய பயணிகள்\nஆஸ்கர் வரை சென்ற அஷ்வின் காஸ்டியூம் |Exclusive Interview\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nவிவேகானந்த நவராத்ரி 2020 K. வீரமணி ராஜூவின் பக்தி பாடல்கள்\n2019 202வினா விருது -வினாடி-பட்டம்தினமலர்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nநெல்லில் குலைநோய் : விவசாயிகள் வேதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\n'சி' டிவிஷன் கால்பந்து: கே.ஆர்.வி., வெற்றி\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதிருமூலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்\nபகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்று விழா\n'மாஸ்டர்'ல் விஜய் மாணவர் தலைவர்\nமாபியா படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n'ஹேராம்'ல் சொன்னது இன்று நடக்கிறது - கமல் வருத்தம்\nகன்னி மாடம் படக்குழுவினர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்த���கள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/2555-.html", "date_download": "2020-02-19T17:45:03Z", "digest": "sha1:DVR25O5CZKVAPBD5VI243R6RMFNDGL2N", "length": 24005, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "நலம் நலமறிய ஆவல்: டயட்டிங் இல்லாமல் எடையைக் குறைக்க முடியுமா? | நலம் நலமறிய ஆவல்: டயட்டிங் இல்லாமல் எடையைக் குறைக்க முடியுமா?", "raw_content": "புதன், பிப்ரவரி 19 2020\nசென்னை சர்வதேச பட விழா\nநலம் நலமறிய ஆவல்: டயட்டிங் இல்லாமல் எடையைக் குறைக்க முடியுமா\nஎனக்குக் கேட்கும் திறன் குறைவாக உள்ளது. குறிப்பாக எனது இடது காதைவிட, வலது காது குறைவாகவே கேட்கிறது. முன்பு அதிகச் சத்தம் மிகுந்த தொழிற்சாலைகளில் நான் வேலை பார்த்திருக்கிறேன். இப்பிரச்சினைக்கு அலோபதி மருத்துவ ஆலோசனை பெற்றபோது, எனது வலது காதில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு பலவீனமாக இருப்பதாகவும், இதற்கு மருந்து கிடையாது என்றும் கூறப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது\nநகரமயமாக்கல் பெருகிவருவதன் காரணமாக, ஒலி மாசு மோசமடைந்து இயல்பாகவே எல்லோரது கேட்கும் திறனும் படிப்படியாகக் குறைந்து வருவதும், அது தொடர்பான அக்கறை நம்மிடம் பெரிதாக இல்லாதிருப்பதும் வேதனையான விஷயம்.\nஇன்னும் கொஞ்ச நேரத்தில் செத்துப்போயிடுவோம் என்கிற மாதிரி, எல்லோருமே ஆம்புலன்ஸ் ஓட்டுவது போல சைரனை அடித்துக்கொண்டே சாலையில் செல்வது, உலகிலேயே நம்ம ஊரில் மட்டும்தான் நடக்கிறது. ஒலி மாசினால் உங்கள் கேட்கும் திறன் குறைவடைந்திருப்பது நரம்பு சார்ந்த பிரச்சினையாகவே இருக்கக்கூடும். நரம்பு பாதிக்கப்பட்டதால் ஒலிகளைக் கடத்தும் திறன் குறையும்பட்சத்தில், அதற்குத் தீர்வு தரும் மூலிகை மருந்துகளின் பயன் இதுவரை முழுமையாக ஆய்வு செய்து அறிவிக்கப்படவில்லை. காது, தலைப் பகுதியில் செய்யப்படும் வர்ம மருத்துவம் பயனளிக்கக் கூடும். தேர்ந்த வர்ம மருத்துவரை அணுகி ஆலோசியுங்கள்.\nபிற காது நோய்களுக்குப் பயன்படும் மூலிகை மருந்துகள் அளவுக்கு, காது கேட்கும் திறன் குறைவுக்குப் பயன்படும் மூலிகை மருந்துகள் அதிகமில்லை. சளி, நீர் அடைப்பதால் ஏற்படும் கேட்கும் திறன் குறைவுக்குச் சுக்குத் தைலம் தேய்த்துக் குளித்தால், படிப்படியாகக் காது, தொண்டைக் குழலில் தங்கியுள்ள நீர்த்திவலைகள் குறைந்து கேட்கும் திறன் சீராகும்.\nமூக்கடைப்புடன் கூடிய செவித்திறன் குறைவுக்கு, சீந்தில் எனும் தாவரத் தண்டின் உலர்ந்த பொடியை உள்மருந்தாக அரை டீ ஸ்பூன் அளவு வெந்நீருடன் சேர்த்துச் சாப்பிடுகையில், கபம் குறைந்து கேட்கும் திறன் சரியாகும். மருத்துவ வாய்ப்புகள் இல்லாத நரம்புதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது எனும்பட்சத்தில், காது கேட்கும் கருவியின் உதவியை நாடுவதில் தயக்கம் வேண்டாம்.\nஇன்றளவும் காது கேட்க உதவும் கருவியை (ஹியரிங் எய்டு) பயன்படுத்துவதைச் சமூக அவமானமாகக் கருதும் நிலை வேதனையானது. கண் பார்வைக்கு உதவும் மூக்குக் கண்ணாடியை அழகாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம், காது கேட்க உதவும் கருவிக்கு வராதது ஏன் என உண்மையில் புரியவில்லை.\nஏளனப்படுத்துவார்கள் என்ற எண்ணத்திலேயே பலரும் அதைத் தவிர்ப்பது நம் ஊரில் மிக அதிகம். நவீனத் தொழில்நுட்பத்தில் மிகத் துல்லியமாய்க் கேட்கச் செய்யும் பல வகைக் கருவிகள் தற்போது கிடைக்கின்றன. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இந்தத் திறன் குறைவாக இருந்தால், அவர்களின் பேச்சுத் திறன், கல்வித் திறன் இரண்டுமே குறையும்.\nஎனக்குச் 54 வயதாகிறது. உயரம் 5.2 அடி, எடை 65 கிலோ. எனக்கு சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், பி.பி. போன்ற எதுவும் இல்லை. ஆனால், நான் ஒரு Poor eater. அதனால் டயட் இருப்பதும் சாத்தியமில்லை. என்னுடைய எடையைக் குறைக்க வேண்டும். எப்படிச் செய்வது\nமுதல் விஷயம், பட்டினி இருந்து உடல் எடையைக் குறைக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். Poor eater என நீங்கள் குறிப்பிட்டு இருப்பது, உங்கள் எடை குறைப்புக்குச் சாதகமானதல்ல. சில நேரத்தில் வயோதிகத்தை நோக்கிய உங்கள் பயணத்தில், கால்சியம் முதலான சத்துக்குறைவைக் கொடுத்துவிடக்கூடும்.\nதேர்ந்தெடுத்த, சரியான அளவிலான, அதிகப் பழங்கள் கீரைகள் கொண்ட லோ கிளைசிமிக் உணவுத் திட்டம் உங்களுக்கு வேண்டும். தினசரி நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் 45 நிமிடங்கள், கபாலபாதி பிராணாயாமம் 30 நிமிடம் செய்வது போன்றவை உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவும். குறிப்பிட்ட சில யோகாசனங்களை மூச்சுப் பயிற்சியுடன் இணைத்து, தற்போது Dynamic yoga எனக் கற்றுத்தருகிறார்கள். இவற்றைத் தொடர்ச்சியாகச் செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். குடம்புளி எனும் கோகம் புளி பற்றி உங்களுக்குத் தெரியுமா பொதுவாகக் கேரளத்தில் மீன்கறி சமைக்க, இந்தப் புளியைப் பயன்படுத்துகிறார்கள்.\nஇந்தப் புளிதான் நாம் பண்டைக் காலத்தில் பயன்படுத்தியது என்று சொல்வோரும் உண்டு. இந்தப் புளியில் Hydroxy citrate என்ற சத்து உண்டு. உடல் எடையைக் குறைக்க இது உதவுவதாகப் பல ஆய்வுகள் சொன்னதால், இந்தக் குடம்புளிச் சத்து எடை குறைக்கும் பல மருந்துகளிலும், உணவு வகைகளிலும் பயன்படுகிறது. நீங்கள் இந்தப் புளியைக்கொண்டு சமைக்கலாம். அல்லது அது உள்ள மூலிகை மருந்துகளை மருத்துவ ஆலோசனைக்குப் பின் வாங்கிப் பயன்பெறலாம்.\nவெந்தயம், பூண்டு, கொள்ளு, சின்னவெங்காயம் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள். திட உணவு வரிசையில் தினசரி தினை, ராகி, கம்பு, சோளம், வரகரிசி ஆகியவற்றில் ஒன்று இடம்பெறட்டும். இட்லி-தோசையாக, சோறாக, சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். இந்தத் தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைந்த அளவு சாப்பிட்டாலே பசியைப் போக்குவதுடன், அதிக ஊட்டமும் தரும் லோகிளைசிமிக் தன்மையுடைய உணவு வகைகள் இவை.\nஉங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குத் தீர்வு\nபிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்.\nமுகவரி : நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\n'மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nசெம்மொழி வளர்ச்சி; 3 ஆண்டுகளில் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட...\nசிட்கோ நிலம் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரும் மனு- மா.சுப்ரமணியம் பதிலளிக்க உயர்...\n2 கோடி கையெழுத்துக்கள் அல்ல: தமிழக மக்களின் விருப்பமும் உணர்வுகளும் : குடியரசுத்தலைவருக்கு...\nகல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி : மாநிலக்கல்லூரியில் தொடங்கியது\nஉ.ப���. பாஜக எம்.எல்.ஏ ரவிந்திர நாத் திரிபாதி மீது பாலியல் பலாத்கார வழக்கு\nமாய உலகம்: நான் ஓநாயாக மாறியது எப்படி\nடிங்குவிடம் கேளுங்கள்: பாம்பின் நாக்கு இரண்டாகப் பிளந்திருப்பது ஏன்\nகதை: குகைக்கு வரும் இரை\nசிட்கோ நிலம் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரும் மனு- மா.சுப்ரமணியம் பதிலளிக்க உயர்...\n2 கோடி கையெழுத்துக்கள் அல்ல: தமிழக மக்களின் விருப்பமும் உணர்வுகளும் : குடியரசுத்தலைவருக்கு...\nகல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி : மாநிலக்கல்லூரியில் தொடங்கியது\nஉ.பி. பாஜக எம்.எல்.ஏ ரவிந்திர நாத் திரிபாதி மீது பாலியல் பலாத்கார வழக்கு\nஅயோத்தியில் நான்குமுனை போட்டி: வெற்றியை தீர்மானிக்கப்போகும் முஸ்லிம்கள்\nகாஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் 19 பேர் வேட்பு மனு தாக்கல்\nவருடம் 300 நாட்கள் ஆடிக்கொண்டிருக்கிறேன்.. பணிச்சுமையினால் சீக்கிரமே ஓய்வு - விராட் கோலி பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-02-19T17:16:57Z", "digest": "sha1:XCMYJA4EVGYRUIQARGOFXP6NXBYU7GJV", "length": 12511, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "புலவர் குழந்தை", "raw_content": "\nTag Archive: புலவர் குழந்தை\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, இக்கடிதம் புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ பற்றியது…இராவணனை நேர்மறை நாயகனாக காட்டியதில் வெற்றிபெற்ற குழந்தை அவர்கள், இராமனை எதிர்மறை நாயகனாக காட்டுவதில் வெற்றி பெறவில்லை. வால்மீகி கூட இராமனின் எதிர்மறைத்தன்மையை காட்டியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால் குழந்தை அவர்களின் படைப்பின் நோக்கம் பாதியளவே நிறைவேறியிருக்கிறது என்பதுதான். இராவண காவியம்’ பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்….. இப்படிக்கு, பாலமுருகன், தஞ்சாவூர் அன்புள்ள பாலமுருகன், இப்படி புலவர் …\nTags: ‘இராவண காவியம்’, கம்பன், புலவர் குழந்தை\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nஎழுத்து, கேள்வி பதில், வாசகர் கடிதம்\n[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன் இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பத��லை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …\nTags: அகிலன், அசோகமித்திரன், இந்துமதி, ஈ.வே.கி.சம்பத், எஸ்.எஸ்.தென்னரசு, கல்கி, கு. அழகிரிசாமி, கு.சின்னப்பபாரதி, கு.ப.ரா., கே.முத்தையா, ச.தமிழ்ச்செல்வன், சாண்டில்யன், சி.என்.அண்ணாத்துரை, சிவசங்கரி, சுஜாதா, சுந்தர ராமசாமி, சுரதா, செ.கணேசலிங்கன், ஜி.நாகராஜன், டி செல்வராஜ், தேவன், தொ.மு.சி.ரகுநாதன், ந.பிச்சமூர்த்தி, நா.பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பாலகுமாரன், பிரமிள், புதுமைப்பித்தன், புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள், புலவர் குழந்தை, மு.கருணாநிதி, முடியரசன், மூவாலூர் ராமாமிருதத்தம்மையார், மேலாண்மைப் பொன்னுச்சாமி, மௌனி, லா.ச.ராமாமிருதம், வடுவூர் துரைசாமி அய்யங்கார், வண்ணதாசன், வாசந்தி, வேழவேந்தன், வை மு கோதைநாயகி அம்மாள்\nபண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம், அ.கா.பெருமாள்\nநடன மகளுக்கு: அர்விந்த் கருணாகரன்\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2\nபுதியவர்களின் கதைகள் 3 ,காகிதக் கப்பல்- சுரேந்திரகுமார்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம�� நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/tnpf_18.html", "date_download": "2020-02-19T16:32:15Z", "digest": "sha1:2HMG2T4RXP2EN67QQZA2A3YTLRSOYQFJ", "length": 14576, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "மறப்போம் மன்னிப்போம் என்று கூற ரணிலுக்கோ சுமந்திரனுக்கோ அருகதையில்லை! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மறப்போம் மன்னிப்போம் என்று கூற ரணிலுக்கோ சுமந்திரனுக்கோ அருகதையில்லை\nமறப்போம் மன்னிப்போம் என்று கூற ரணிலுக்கோ சுமந்திரனுக்கோ அருகதையில்லை\nமுகிலினி February 18, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஇறுதி யுத்தத்தில் இராணுவம் புாிந்த போா்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை மறப்போம், மன்னிப்போம். என்ற பேச்சுக்கே இ டமில்லை. என கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளா் செ.கஜேந்திரன், அதனை கூறுவதற்கு பிரதமா் ரணிலுக்கும், நாடாளுமன்ற உறப்பினா் எம்.ஏ.சுமந்திரனுக்கும் எந்த அருகதையும் இல்லை எனவும் கூறியிருக்கின்றாா்.\nகடந்த வாரம் கிளிநொச்சியில் நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த சிறிலங்காவின் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் முன்னிலையில் இராணுவம் புரிந்த குற்றங்களை மறப்போம் அவற்றை மன்னிப்போம் போர்க்குற்ற வி���ாரணை தேவையில்லை என கூறிச் சென்றிருந்தார்.\nஅதற்குப் பதிலளித்து கருத்து தொிவிப்பதற்காக தமிழ்தேசிய மக்கள் முன்னணி இன்று அமையத்தில் நடாத்திய ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,\nஅண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, இறுதிப்போாில் இடம்பெற்ற அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம் என கூறியிருக்கின்றாா். அதற்கு ஒத்து ஊதும் விதமாக தமிழ்தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன், சில நாட்களுக்கு முன்னா் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் உரையாற்றும்போது, போாில் ஈடுபட்ட இரு தரப்பினரும், குற்றங்களை புாிந்திருக்கின்றாா்கள் எனவும், மன்னித்து மறப்பதற்கு தயாராகவேண்டும் எனவும்\nஅதனை சொல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனுக்கு எந்த அருகதையும் கிடையாது. மேலும் சுமந்திரன் வடகிழக்கு தமிழ் மக்களுடைய நீதிக்கான எதிா்பாா்ப்பை அடியோடு நிராகாிப்பது மட்டுமல்லாமல், அதை மலினப்படுத்தும் செயற்பாட்டை அப்பட்டமாக செய்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.\nஇறுதி போாில் தமிழீழ விடுதலை புலிகள் இலங்கை அரச படைகள் செய்த குற்றங்களுக்கு ஒப்பான குற்றங்களை செய்தாா்களா அதற்குமேல் யுத் தத்தின் இறுதியில் கைத செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் தளபதிகளை காணவில்லை. அல்லது அவா்கள் படுகொலை செய்யப்பட்டுவி ட்டாா்கள், மிகுதியானவா்கள் புனா்வாழ்வு என்ற பெயாில் மோசமான சித்திரவதைகளை தாண்டி வந்துள்ளனா்.\nஆக மொத்தத்தில் குற்றம் செய்யாதவா்கள் தண்டணை பெற்றுவிட்டு வந்திருக்கும் நிலையில் அவா்களை இன்னும் தண்டிக்கவில்லை. என காட்டுவதன் ஊடாக உண்மையான குற்றவாளிகளுக்கும், அவா்களுடைய குற்றங்களுக்கும் பிரதமா் ரணில் மட்டுமல்ல, தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனும் வெள்ளையடிக்க பாா்க்கின்றாா்.\nமேலும் தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மிகமோசமான பொய்களை கூறுகின்றாா். குறிப்பாக ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் தீா்மானங்கள் ஒரு நாட்டை கட்டுப்படுத்தாது என கூறும் அவா் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் எந்த முன்னேற்றத்தையும் செய்யவில்லை எனவும்,\nபாதுகாப்பு சபைக்கு கொண்டுபோவது அவ்வளவு சுலபமான காாியமல்ல. ஆனால் கொண்டுபோக முடியாது எனவும் தான் கூறவில்லை. என் கூறுகிறாா். இது மக்களின் காதுகளில் பூ சுத்தும் கதை என்பதுடன், அந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்த இளைஞா்களின் காதுகளிலும் அவா் பூ சுத்துகின்றாா். ஆகவே மக்கள் மிக தெளிவாக இருக்கவேண்டும். மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nஅதனை கூறுவதற்கு பிரதமா் ரணிலுக்கோ, நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரனுக்கோ எந்த அருகதையும் கிடையாது என்றாா்.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேச���யா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/01/blog-post_406.html", "date_download": "2020-02-19T15:54:53Z", "digest": "sha1:GFPVF22ZFNP5RXSP67VXURVE4LLQQK3O", "length": 14973, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "திருமலை மாவட்ட முதல் மாணவனுக்கு தட்டுங்கள் கௌரவம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதிருமலை மாவட்ட முதல் மாணவனுக்கு தட்டுங்கள் கௌரவம்\n2019ம் வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் முதல்தரம் கணித பிரிவில் தோற்றி முதல் நிலை பெற்ற மாணவனை தட்டுங்கள் இணைய செய்தித்தளம் பாராட்டி கௌரவித்தது.\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் ஜோர்ஜ் ஷெரோன் கிளறன்ஸ் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்திலும் மாகாணத்திலும் முதலிடத்தை பெற்றதுடன் தேசிய ரீதியில் 48வது நிலையினையும் பெற்றுள்ளார்.\nதட்டுங்கள் செய்திதளத்தினர் வெள்ளிக்கிழமை 2020.01.17 கோணேஸ்வரா இந்துக்கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் பாராட்டு விழாவினை நடத்தினர்.\nமுதலிடம் பெற்ற ஷெரோனுக்கு ரூபா 50,000.00ம் கல்லூரிக்கு 10,000.00ம் வழங்கி வைத்தனர். தட்டுங்கள் செய்தித் தளம் சார்பில் மிருக வைத்தியர் திருமதி கீத்தா சத்தியசீலன் மாணவன் ஷெரோனுக்கும். தட்டுங்கள் டொட் கொம் ஆசிரியர் வி.மைக்கல் கொலின் அதிபர் செ.பத்மசீலனிடமும் காசோலைகளை வழங்கி வைத்தனர்.\nஇவ் வேளை உரையாற்றிய தட்டுங்கள் ஆசிரியர் \"இன்று தொடங்கும் இந் நிகழ்வு வருடாவருடம் நடைபெறும் என்றார். இதன் மூலமாக தட்டுங்கள். கொம் திருமலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nதட்டுங்கள். கொம் இயக்குனர்திரு. பேரம்பலம் சுதாகரன் இந்துக் கல்லூரி பழைய மாணவர் என்பதும் அவரது தந்தையின் ஞாபகர்த்தமாகவே பாடசாலைக்கான அன்பளிப்பு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது\nகல்லூரி உயர்தர மாணவர்கள், பிரதி அதிபர் திருமதி கெ.ராதாகிருஸ்ணன், விஞ்ஞான பிரிவு பகுதிதலைவர் திருமதி வ.விஜயராஜேந்திரன் , ஆசிரியர்கள், முதல்நிலை பெற்ற ���ெரோன் கிளறன்ஸ்ஸின் பெற்றோர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nசேர்ந்து பயணித்த விந்தணுக் கூட்டத்தில் நான் மட்டும் விரைவாக நீந்திக் கடந்து கருவாகி, உருவாகிய கெட்டிக்காரன்........ \"துரோகி\"...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/95919-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-02-19T16:23:51Z", "digest": "sha1:URIYJVA2BPIK2E52BWS33R5X67D4RV5X", "length": 30798, "nlines": 333, "source_domain": "yarl.com", "title": "டென்ஷன் பிரச்னைக்கு வழி - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nBy நிலாமதி, December 22, 2011 in நலமோடு நாம் வாழ\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு வழி சொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும்.\nசின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள்.\nஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள்.\nஅப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதை உணவு ஆலோசகரிடம் விவாதித்து உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும்.\nடென்ஷன், மறதி, படபடப்பு, கோபம் உள்ளிட்டவை குறித்து மனநல ஆலோசகரின் உதவியுடன் பழக்க வழக்கத்தை சரி செய்யலாம். தவறான உணவு முறை, வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும்.\nஅடுத்து, உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தக் குறைபாடு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது.\nஇவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம்.\nதடுக்காமல் விட்டால் மன அழுத்தமாக மாறிவிடும். அப்படி ஆகும் போது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும்.\nதலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும். வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும்.\nடீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம்.\nகுழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.\nஇதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்டவைகளை தடுக்கலாம்.\nஇந்த வயதில் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.\nநேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இர���க்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்ற பழக்கங்களின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும்.\nதேவையற்ற விஷயங்களை மனதில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நல்ல சிந்தனைகளுக்கு மனதில் இடம் கிடைக்கும். 30 வயதுக்கு மேல் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தவும்.\nவாக்கிங் நல்ல பலன் அளிக்கும். மது, புகைபிடித்தல் போன்ற பழக்கங்களால் டென்ஷன் குறையும் என்று நினைப்பது மூட நம்பிக்கை. இது போன்ற பழக்கங்களை கைவிடுவது அவசியம். சரியான நேரத்துக்கு தூங்கும் பழக்கம் மனஅமைதிக்கு நல்லது.\nஆரம்பத்தில் டென்ஷன், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள் விரைவில் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.\nஆஸ்துமா, இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள், நாள்பட்ட வலி ஆகியவை மனநலப் பிரச்னைகளின் தீவிரத்தை அதிகரிக்கும். உடலில் நோய்கள் குடியேறுவதற்கான சாவியே டென்ஷன் தான். டென்ஷன் என்ற சாவியை தொலைத்தால் நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ முடியும்.\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஇதுக்கு இன்னும் ஒரு வழி இருக்கு . சொன்னால் என்னைப் பொழி போட்டு விடுவினம் பிள்ளையள் , வேண்டாம் . வாழ்துக்கள் அக்கா .\nஅச்சா பிள்ளைகள் எல்லாம் ரென்சன் பகுதி பார்க்க கூடாது..நான் போய்டு வாறன்..\nஇதுக்கு இன்னும் ஒரு வழி இருக்கு . சொன்னால் என்னைப் பொழி போட்டு விடுவினம் பிள்ளையள் , வேண்டாம் . வாழ்துக்கள் அக்கா .\nஹி ஹி ..கோமகன் சார் .....கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாகதான் திரியிறீங்க சார் :lol:\nடென்சன் இல்லாமல் போறதிற்கு முக்கியமாக செய்ய வேண்டியது யாழை பார்க்காமல் விடுவது\nஆ........சாப்பிடாமல் இருக்கலாம் யாழ் பார்க்காமல்,யாழுக்குள் ஒரு நாளைக்கு பத்து தரம் வராமல் இருக்க ஏலாது.\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஇதுக்கு இன்னும் ஒரு வழி இருக்கு . சொன்னால் என்னைப் பொழி போட்டு விடுவினம் பிள்ளையள் , வேண்டாம் . வாழ்துக்கள் அக்கா .\nநான் சொன்ன இன்னும் ஒரு வழி.......... ஒரு வழி................ கருத்துக்களத்தில் எழுதாமல் விடுவதும் , யாழைப் பார்காமல் விடுவதும் ( என்ர முதுகு காயங்கள் ஆறீட்டுது ) :lol: :D .\nInterests:வாழிய தமிழ் , உ���்மை ஓங்குக .\nஹி ஹி ..கோமகன் சார் .....கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாகதான் திரியிறீங்க சார் :lol:\nஉடற்பயிற்சி 30 வயதில் அல்ல சிறுவயதிலேயே செய்ய தொடங்கி விட வேண்டும்.இணைப்புக்கு நன்றி.\nஅந்த நேரத்தில் ஏதாவது நகைச்சுவையாகப் பேசினால்\nஅனுபவத்தில் 'டென்ஷன்' தரும் பொருட்களை, ஆட்களை அடையாளம் கண்டு, அவற்றைத் தவிர்த்தல், கடைசி நேரம் வரை, கும்மியடித்து விட்டு, இறுதி நேரத்தில், சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி ஓடித்திரிவதைக் கூடியவரை தவிர்த்தல், வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டால், பக்கத்தில் உள்ள பூங்கா வரையும் நடந்து போய், அரைமனித்தியாலம் கழித்து ஒன்றும் நடவாதது மாதிரித் திரும்ப வீட்டில் நுழைதல், மற்றது வாத்தியார் சொன்னது போல, நகைச் சுவையுடன் பேசுதல்,( கவனிப்பு- சில வேளைகளில் உலக்கையோடு முடியவேண்டியது, உரல் வரைக்கும் போகக் கூடும்) என்பவை உதவலாம்\nஎல்லாவற்றிலும், சிறந்த வழி, நுனாவினது போல் தான் உள்ளது\n70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நியண்டர்டால் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\n2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு\nநாணயத்தாள்களின் கொரோனா தொற்று: அழிக்க உத்தரவிட்ட சீன அரசு\nசிக்கலுக்கு மேல் சிக்கலில் சிக்கித் தவிக்கும் போயிங் விமான நிறுவனம்\n70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நியண்டர்டால் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nகுறித்த எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்ற இடங்களைப் பார்க்கும் போது பண்டைய மனிதர்கள் அடக்கம் செய்தல், சடங்குகள் செய்வதற்கு போதுமான அதிநவீன அறிவுடையவர்களாக இருந்துள்ளார்களா என்பது பற்றிய விவாதத்திற்கு தம்மை இட்டுச் செல்வதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஈராக்கின் குறித்த சனிதர் குகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எழும்புக் கூடுகள் போன்று 1950 மற்றும் 1960களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 10 நியண்டர்டால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த எலும்புக்கூடு இரண்டு தசாப்தங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நியண்டர்டால் எலும்புக்கூடு ஆகும். இந்த எலும்புகள் அவற்றின் அசல் நிலைகளிலிருந்து இன்னும் மாற்றமடையாத ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போதைய அத���நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி இழந்த மனித இனங்களின் \"சவக்கிடங்கு நடைமுறைகளை\" விசாரிக்க குறித்த எலும்புக்கூடுகள் இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75991 https://www.rt.com/news/481132-neanderthal-remains-found-shanidar/\n2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு\nஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ.இந்த முறையும் ஒருத்தன் மாட்டமாட்டானா\nநாணயத்தாள்களின் கொரோனா தொற்று: அழிக்க உத்தரவிட்ட சீன அரசு\nசீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரிலிருந்து கொரோனா என்ற கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவியதால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பாதிக்கப்பட்ட நபர் தும்மினாலோ, இருமினாலோ வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இவர்கள் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதன் காரணமாக 29 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது. சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமாக உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய சார்ஸ் வைரஸை விட மிகவும் கொடியதாக காணப்படுகிறது. சீனாவிலும் சுமார் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குணமாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 136 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 74 ஆயிரத்து 185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 ஆயிரத்து 977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த நாணயத்தாள்கள் மூலமும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹூபே மாகாணத்தின் மருத்துவமனை, கடைத்தொகுதிகள், பேருந்துகள் போன்றவற்றில் புலங்கிய நாணயத்தாள்களை சுத்தம் செய்ய சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இடங்களில் இரு���்து வங்கிக்கு வரும் நாணயத்தாள்களை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் அல்லது அதிக வெப்பத்தில் வைத்து அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/76011 \nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 17 minutes ago\nஉணர்வுபூர்வமாக நீங்கள் இதை எழுதியுள்ளீர்கள். ஆனாலும் எனக்குத் தெரிந்த பல அம்மாக்கள் சுயநலம் கொண்டவர்களாக எதிர்வினையாற்றுபவர்களாகவே இக்காலத்தில் இருக்கின்றனர். எம் பெற்றோரை வைத்து நாம் எல்லோருக்குமாகப் பொதுவாக எழுதுவது பொருந்தாது இக்காலத்துக்கு.\nசிக்கலுக்கு மேல் சிக்கலில் சிக்கித் தவிக்கும் போயிங் விமான நிறுவனம்\nஒரு மூன்று மாதங்களுக்கு 'மது இலவசம்' என்றால் பயம் பறந்து விடும் 🙂 இல்லை, உண்மையில் பாதுகாப்பாக இருக்கும். காரணம், அமெரிக்க அரசு ஆறுதலாக, எல்லாவற்றையும் பரிசோதனை செய்து தான் பறக்க விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/news?start=126", "date_download": "2020-02-19T17:14:54Z", "digest": "sha1:ILWTMIPZDSJLUP7RWXDAWAVFJEITQVPX", "length": 10731, "nlines": 217, "source_domain": "eelanatham.net", "title": "செய்திகள் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம் கசிந்தது\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nசீன நாட்டில் காவல்துறையின் வித்தியாசமான தண்டனை\nடொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர்\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை\nமாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில் மைத்திரி\nகடத்திவரப்பட்ட 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக் கட்சி\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_184284/20191009123223.html", "date_download": "2020-02-19T16:04:34Z", "digest": "sha1:XU43ODMHW3H7HWE2O4UCSOOWAQCK3UVO", "length": 8402, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும்: லதா ரஜினிகாந்த் கருத்து", "raw_content": "தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும்: லதா ரஜினிகாந்த் கருத்து\nபுதன் 19, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\n��ேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும்: லதா ரஜினிகாந்த் கருத்து\nதேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வரப்பட்டுள்ளது. அதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசும் கடந்த 13ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அதேவேளையில் தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இந்த முடிவுக்கு பெரும்பாலான கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது; 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் குறித்து கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும். தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\n பள்ளிக்கூட வாடகையை ஒழுங்கா மாதாமாதம் கொடுக்கச்சொல்லி கண்டிப்பான உத்தரவு போடணும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 பேருக்கு கரோனா அறிகுறி\nபல பெண்களை மயக்கி வலையில் வீழ்த்திய வங்கி ஊழியர்: வீடியோக்களை ஒப்படைத்த மனைவி\nசிவானந்தா குருகுல நிறுவனர் ராஜாராம் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nபேருந்து முன் சீட்டில் அமரும் பெண்களிடம் பேசக் கூடாது: ஓட்டுநர்களுக்கு புதிய த���ை\nஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: முதல்வர் அறிவிப்பு\nமுரசொலி நிலம் தொடர்பான வழக்கு: தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய தலைவர் பதில் அளிக்க உத்தரவு\nசிஏஏ எதிர்ப்பு: சட்டசபை முற்றுகை போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189460/news/189460.html", "date_download": "2020-02-19T15:57:26Z", "digest": "sha1:TS35EIXLZGHAT6HH6MLSXU53TB3PMHGJ", "length": 10543, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் – வினோத வழக்கின் தீர்ப்பு? ! : நிதர்சனம்", "raw_content": "\nமனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் – வினோத வழக்கின் தீர்ப்பு\nதன்னுடைய மனைவி தற்கொலை செய்வதை ஊக்குவித்த கணவருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது.\nஇதுபோன்ற வழக்கு விசாரிக்கப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.\n68 வயதாகும் கிரஹாம் மோரண்ட் என்ற அந்நபர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது மனைவி தற்கொலைக்கு முயன்றபோது அதற்கு உதவியதாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதனது மனைவியின் ஆயுள் காப்பீட்டு பலன்களை பெறுவதற்காகவே கிரஹாம் இவ்வாறு செயல்பட்டதாக தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.\nஜெனிஃபர் இறந்தால் அதன் மூலம் கிடைக்கும் சுமார் 1.4 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை பெறும் நோக்கத்தில் கிரஹாம் செயல்பட்டது தெரியவந்துள்ளது.\n“1.4 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை பெறுவதற்காக உங்களது மனைவியை நீங்கள் மூளை சலவை செய்து தற்கொலைக்கு தூண்டியுள்ளீர்கள்” என்று வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கிய குயின்ஸ்லாந்து மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி பீட்டர் டேவிஸ் கூறினார்.\nதனது கணவரின் செயல்பாட்டின் காரணமாக தற்கொலைக்கு முன்னரே ஜெனிஃபர் நாள்பட்ட வலி, மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஒருவர் மற்றொருவருக்கு தற்கொலை செய்துகொள்வதற்கு ஆலோசனை வழங்கியதற்காக தண்டனை விதிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல்முறை என்று அப்போது நீதிபதி டேவிஸ் கூறினார்.\nதனது மீதான குற்றச்சாட்டுகளுக்கு கிரஹாம் மறுப்பு தெரிவித்தாலும், அவரது ஆலோசனை இன்றி ஜெனிஃபர் தற்கொலைக்கு செய்துகொண்டிருக்க மாட்டார் எ��்று நீதிமன்றம் நியமித்த குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி 56 வயதான ஜெனிஃபர் பெட்ரோல் ஜெனரேட்டருக்கு அருகில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அப்போது, அவருக்கு அருகிலிருந்த கடிதத்தில், “தயவுசெய்து என்னை உயிர்ப்பிக்காதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஜெனிஃபர் இறப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டரை கிரஹாம் தன்னுடைய மனைவியை கடைக்கு அழைத்துச்சென்று வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதன்னுடைய மனைவியிடம் அவர் இறந்தவுடன் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டு பணத்தை கொண்டு தான் மதக்குழுவை தொடங்கவுள்ளதாக கூறியதாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிரஹாம் தான் செய்த குற்றத்திற்கு எவ்வித வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், “அவரது பலவீனத்தை பயன்படுத்தி நீங்கள் ஆதாயம் கண்டுள்ளீர்கள்” என்றும் நீதிபதி தனது தீர்ப்பின்போது மேலும் கூறினார்.\nதனது மனைவி தற்கொலை செய்துகொள்வதற்காக ஆலோசனை வழங்கிய குற்றத்திற்காக 10 வருட சிறைத்தண்டனையையும், தற்கொலைக்கு உதவியதற்காக ஆறு வருட சிறைத்தண்டனையும் கிரஹாமுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இருவேறு சிறைத்தண்டனையும் ஒரே நேரத்தில் தொடங்குமென்றும், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிணைக்கோரி கிரஹாம் விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅளவுக்கு அதிகமாக வளர்ந்த விலங்குகள்\nஇப்படிப்பட்ட பார்டர்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான டயர்கள்\nஇப்படிப்பட்ட வாகனங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nதமிழகத்தில் அதிகரிக்கும் மனச்சோர்வு கோளாறுகள்\nஅ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\n‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-02-19T17:22:57Z", "digest": "sha1:WBNNQXSRRYHPFCH64N5767B233XESS5E", "length": 10418, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கள்ளக்காதல் …… மர்ம உறுப்பை துண்டித்து கொலை செய்த நபர்கள்..!! - Tamil France", "raw_content": "\nகள்ளக்காதல் …… மர்ம உறுப்பை துண்டித்து கொலை செய்த நபர்கள்..\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தை சார்ந்தவர் சித்தார்த்தன் (வயது 55). இவர் விவசாய கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் மாலதி. இவர்கள் இருவருக்கும் விவேக் மற்றும் மதன் குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலயில்., சித்தார்த்தன் 100 நாள் பணிக்கு சென்று வந்துள்ளார்.\nசித்தர்தானின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்த நிலையில்., இவர்களின் இரண்டு மகன்களும் வெளியூரில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த சமயத்தில்., நேற்று 100 நாள் பணிக்கு செல்லாமல் இருந்த சித்தார்தனை., அவருடன் பணியாற்றும் சக தோழர்கள் வீட்டிற்கு வந்து பார்க்க வந்துள்ளனர். இந்த சமயத்தில்., சித்தார்த்தன் வீட்டில் பிணமாக கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.\nபின்னர் இது குறித்து அக்கம் பக்கத்து மக்களுக்கு தெரிவித்த நிலையில்., இவர் இயற்கையாக இறந்துவிட்டார் என்று எண்ணி இவரின் உடலை அடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இந்த நேரத்தில்., இறந்தவரின் இறுதி சடங்கு நடைபெறும் நேரத்தில் சித்தர்தானின் உடலை குளிக்க வைக்கும் நேரத்தில் உடல் முழுவதும் இரத்த காயத்துடனும்., சித்தார்தனின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதனை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து சித்தார்தனை யாரேனும் கொலை செய்திருக்க வேண்டும் என்று எண்ணி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சித்தார்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.\nஅந்த விசாரணையில்., சித்தார்தனின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால்., சித்தார்தனுக்கு கள்ளத்தொடர்பு ஏதேனும் இருந்திருக்கலாம் என்றும்., இந்த கள்ளக்காதல் விவகாரத்தால் சித்தார்த்தன் கொலை செய்யப்பட்டு., மர்ம உறுப்பும் துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகம்பஹாவில் நாளை நீர்வெட்டு அமுல்\nயாழில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை\nமட்டுவில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த பாரிய சிரமதானம்\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nஎண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து\nஐ தே க புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\n கையும், களவுமாக பிடித்த போலீசார்.\nதமிழில் பேசி கெத்து காட்டிய மோடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/08/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-19T18:01:49Z", "digest": "sha1:ZUAYDSEPCDHRIPKPD6LAA3QJIY7M22SN", "length": 6876, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "காதலர்களை மிகவும் ஈர்த்த பாடல்…. | LankaSee", "raw_content": "\nராஜபக்ஷர்கள் திருடர் கூட்டம்- சரத் பொன்சேகா\nஅரச ஊழியா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nயாழ். பல்கலைக்கழக மாணவனின் வீட்டின் மீது தாக்குதல்\nரிசாட்டுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஏப்ரலில்\nபிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு\nஇணையத்தளத்தில் திடீரென்று தீயாய் பரவும் நடிகை பார்வதியின் ஹாட் போட்டோஸ்…..\nபிக்பாஸ் நடிகை பிந்து மாதவியின் லிப்லாக் காட்சி..\nபிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை மரணம்\nஆயுதங்கள் ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\nவடக்கு – கிழக்கில் தனித்து போட்டியிட… மைத்திரி தரப்பு\nகாதலர்களை மிகவும் ஈர்த்த பாடல்….\nவிக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இளைஞர்கள், இளம் பெண்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் படம் ஆதித்ய வர்மா. அண்மையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.\nதெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்���ி படத்தின் ரீமேக்கான இப்படத்தில் துருவ்க்கு ஜோடியாக பனிதா சந்து ஜோடியாக நடித்துள்ளார். முன்பு எடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வர்மா வை விட ஒர்ஜினலாக இருக்குமாம்.\nஇப்படத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 16 ல் எதற்கடி பாடல் வெளியானது. Youtube ல் இப்படல் தற்போது 1 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.\nகவீன், லொஸ்லியா செய்த காரியம்\nகுழந்தையின்மை பிரச்னையை போக்க எளிய வைத்திய முறைகள்…\nஇணையத்தளத்தில் திடீரென்று தீயாய் பரவும் நடிகை பார்வதியின் ஹாட் போட்டோஸ்…..\nபிக்பாஸ் நடிகை பிந்து மாதவியின் லிப்லாக் காட்சி..\nபிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை மரணம்\nராஜபக்ஷர்கள் திருடர் கூட்டம்- சரத் பொன்சேகா\nஅரச ஊழியா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nயாழ். பல்கலைக்கழக மாணவனின் வீட்டின் மீது தாக்குதல்\nரிசாட்டுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஏப்ரலில்\nபிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/02/07/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-02-19T17:28:57Z", "digest": "sha1:FCEXRIDMKLXYFV65TLMOHOLDLGFZBBAU", "length": 17174, "nlines": 298, "source_domain": "singappennea.com", "title": "ஃபிஷ் பிரியாணி – Singappennea.com", "raw_content": "\nIngredients for ஃபிஷ் பிரியாணி\n1/2 கிலோ பாசுமதி அரிசி\n1 கப் தேங்காய் பால்\n1/2 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்\n1/4 மேஜைக்கரண்டி மல்லித் தூள்\n1/4 மேஜைக்கரண்டி சீரக தூள்\n1/4 மேஜைக்கரண்டி சோம்பு தூள்\n1/4 மேஜைக்கரண்டி கரம் மசாலா\n8 to 10 முந்திரி\nமிளகாய் தூள் தேவையான அளவு\nHow to make ஃபிஷ் பிரியாணி\nமுதலில் மீனை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி வைத்து பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.\nபின்பு வெங்காயம், தக்காளி, தேங்காய், முந்திரியை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய், 3 ஏலக்காய், சோம்பு, மற்றும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஇப்பொழுது சிறு சிறு துண்டங்களாக ஆக்கி வைத்திருக்கும் மீனை ஒரு bowl ல் போட்டு அதில் தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.\nபின்பு அதில் கால் மேஜைக்கரண்டி மிளகுத் தூள், சோம்பு தூள், மல்லி தூள், சீரகத் தூள், ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு பிரட்டி அதை சுமார் 25 நிமிடம் வரை அதை அப்படியே ஊற விடவும்.\n25 நிமிடத்திற்கு பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 10 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 4 மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்டதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத் துமீன் பொரித்தெடுத்த எண்ணெய்யை வடி கட்டி அதில் சேர்த்து சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்டதும் அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, மற்றும் ஒரு பிரியாணி இலையை சேர்த்து அதை வதக்கவும்.\nஇவை வதங்கியதும் அதில் 2 பச்சை மிளகாய், முந்திரி, மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.\nவெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மிளகுத் தூள், சோம்பு தூள், கரம் மசாலா, அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் 3 மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.\nஇப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து இந்த மசாலாவில் சேர்த்து பக்குவமாக கிளறி விடவும்.\nஅரிசியை நன்கு கிளறி விட்டதும் அதில் ஒரு கப் அளவு தேங்காய் பால் ஒன்றரை கப் அளவு தண்ணீர் மற்றும் மீதமுள்ள எலுமிச்சம் பழ சாறை சேர்த்து நன்கு கலந்து விடவும்.\nபின்பு குக்கரில் மூடியை போட்டு விசில் போடாமல் சுமார் 2 நிமிடம் வரை ஆவி வரும் வரை அதை வேக விடவும்.\n2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு மூடியை திறந்து 2 கரண்டி அளவு பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.\nஇப்பொழுது நாம் வறுத்து வைத்திருக்கும் மீனை சாதத்தில் வைத்து சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல��லியை தூவி விடவும்.\nபின்பு தட்டில் இருக்கும் சாதத்தை அதன் மேலே போட்டு மீதமுள்ள மீன், புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றி மூடி போட்டு விசில் வைத்து சுமார் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு பின்பு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு குக்கரை அடுப்பிலேயே 3 நிமிடம் வரை வைத்திருக்கவும்.\n3 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட ரைத்தா உடன் பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ஃபிஷ் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.\nகேரளா ஸ்டைல் சங்கரா மீன் குழம்பு\nவெஜிடபிள் ப்ரைட் ரைஸ் | Vegetable Fried Rice\nஇனிப்பு, புளிப்பு கலந்த மூவர்ண சாலட்\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்:\nகர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி\nகர்ப்பிணி பெண்களுக்கு கை, கால் வீக்கம்\nநாம் உணவுக்கு அன்றாடம் பயன்படுத்தும் மூலிகை இலைகளும் அதன் மருத்துவக் குணங்களும்\nஒரு நிமிஷம் இத படிங்க\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்:\nகர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி\nகர்ப்பிணி பெண்களுக்கு கை, கால் வீக்கம்\nநாம் உணவுக்கு அன்றாடம் பயன்படுத்தும் மூலிகை இலைகளும் அதன் மருத்துவக் குணங்களும்\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nமூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்\nவாழைப்பழத்தின் வகைகளும் அதன் ஒப்பற்ற மருத்துவ குணங்களும்\nஒரு நிமிஷம் இத படிங்க (18)\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்:\nகர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி\nகர்ப்பிணி பெண்களுக்கு கை, கால் வீக்கம்\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்:\nகர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி\nகர்ப்பிணி பெண்களுக்கு கை, கால் வீக்கம்\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்:\nகர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி\nகர்ப்பிணி பெண்களுக்கு கை, கால் வீக்கம்\nநாம் உணவுக்கு அன்றாடம் பயன்படுத்தும் மூலிகை இலைகளும் அதன் மருத்துவக் குணங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-19T15:41:01Z", "digest": "sha1:U3RTVBXY6UUGUAJPZRTMEHUJPBCAXVLP", "length": 5124, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு\nவவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 24 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nஆகிய இடங்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவு தொடர்ச்சியான நிலப்பகுதியில் அமையாமல் பல்வேறு தொடர்பில்லாத துண்டுகளாக அமைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை இணைத்து இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் தெற்கிலும் கிழக்கிலும், அநுராதபுரம் மாவட்டமும்; வடக்கில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவும்; மேற்கில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவும், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன.\nஇப்பிரிவு 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இப்பிரிவே வவுனியா மாவட்டத்தின் மிகச் சிறிய பிரதேச செயலாளர் பிரிவு ஆகும்.[1].\n↑ புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை\nவவுனியா மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2020/feb/10/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-3354130.html", "date_download": "2020-02-19T17:39:27Z", "digest": "sha1:LDUID5CORUE4NSLH25JUYKRXBNJ6UEY3", "length": 8968, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜெயலலிதா பிறந்த நாள் : அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஜெயலலிதா பிறந்த நாள் : அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை\nBy DIN | Published on : 10th February 2020 10:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூரில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாவட்டச் செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன்.\nஅரியலூா்: அரியலூரில் மாவட்ட அதிமுக சாா்பில் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஅரியலூரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தொடா்பாக நடைபெற்ற கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், நடைபெறவுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி தோ்தலில் அரியலூா் மாவட்டத்தில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற அதிமுகவினா் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றாா்.\nகூட்டத்தில், அரியலூரில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி பெற்றுத் தந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கும், அனுமதி அளித்த பிரதமா் மோடிக்கும் நன்றியைத் தெரிவிப்பது, ஜெயலலிதா 72 ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவது, ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்துக்கு, ஜயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா்,அரியலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வி, மாவட்ட மாணவரணிச் செயலா் ஓ.பி.சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/6599-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/16/?tab=comments", "date_download": "2020-02-19T15:41:58Z", "digest": "sha1:GOBOOCML5MP2OWIWDGSAX3EX2KTWPBM5", "length": 17511, "nlines": 202, "source_domain": "yarl.com", "title": "புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள் - Page 16 - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nபுதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்\nபுதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்\nBy மோகன், September 27, 2005 in யாழ் அரிச்சுவடி\nவணக்கம் தங்கராசா, உங்களை யாழ். களம் அன்புடன் வரவேற்கின்றது.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nவணக்கம் நான் தங்கராசா தமிழகத்தில் இருந்து\nவணக்கம் வருக.. தங்கள் மேலான கருத்துக்களை தருக..\nகூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கோரியுள்ளோம் - கமலதாஸ்\nபுதுச்சேரியிலிருந்து யாழிற்கு விரைவில் கப்பல் சேவை\n\"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை 80 சதவீதம் பூர்த்தி ; சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்\nகிழக்கு ஆளுநர் பக்கச்சார்பென குற்றச்சாட்டு\nகைபிரட் தென்னை இனம் யாழில் நடப்படவுள்ளது\nகூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கோரியுள்ளோம் - கமலதாஸ்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 21 minutes ago\nஇது நம்ம லிஸ்டில் இல்லையே.. ☺️\nபுதுச்சேரியிலிருந்து யாழிற்கு விரைவில் கப்பல் சேவை\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 26 minutes ago\nதிருநள்ளாறு உட்பட நவக்கிரக சுற்றுலாவுக்கு அடி போடுகினம் போல் கிடக்கு..👍\n\"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை 80 சதவீதம் பூர்த்தி ; சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்\n(இராஜதுரை ஹஷான்) உயிர்த்��� ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணை 80 சதவீதம் முழுமைப் பெற்றுள்ளதாக தெரிவித்த, சட்டம் மற்றும் ஒழுக்காற்று பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார். அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஈர்க்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்தியாவில் சிறப்பு பயிற்சிப் பெற்ற குழுவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இலங்கையில் இஸ்லாமிய மற்றும் ஏனைய மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள், தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 2019. ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞர்யிறு தின குண்டுத்தாக்குதல் இடம் பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் நிறைவுப் பெற்ற 10 மாத காலத்தில் இலங்கை பொலிஸார், குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றகரத்தன்மை தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பு இன்று பொலிஸ் தலைமை காரியாலயத்தில் இடம் பெற்றது. இந்த ஊடக பிரிவில் கலந்துக் கொண்டு தெளிவுப்படுத்துகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடக பணிப்பாளர் ஜாலிய சேனாரத்ன, குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெதராட்சி ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/76020\nகிழக்கு ஆளுநர் பக்கச்சார்பென குற்றச்சாட்டு\n‘எனது பெயர் வேண்டாம்’ ஹஸ்பர் ஏ ஹலீம் புதிய கட்டடங்களுக்குத் தனது பெயரை வைத்துத் திறக்க வைக்க வேண்டாம் எனவும் பொதுப் பணத்தைத் தான் வீட்டுக்குக் கொண்டுபோவதில்லை எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார். கந்தளாயில் உள்ள கந்தலாவ பாடசாலையில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டமொன்றை, இன்று (18) திறந்து வைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய ஆளுநர், \"கல்வித்துறையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்க்கும் ஓர் அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே நான் இருக்கிறேன். கல்வி விவகாரங்கள் குறித்து கல்விச் செயலாளருடன் நாங்கள் நீண்ட விவாதம் நடத்தினோம்” என்றார். கல்வித் துறையை அபிவிருத்தி செய்வதே நமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமெனக் கூறிய அவர், “நமது எதிர்காலத்துக்குத் தேவையான கல்வியை நம் குழந்தைகளுக்கு வழங்க விரும்புகிறோம்” எனவும் தெரிவித்தார். மேலும், பெரிய, சவாலான பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைத் தீர்க்கப்பட வேண்டும். அதன்படி, ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் முக்கியமானதாகும் என்றார். http://www.tamilmirror.lk/திருகோணமலை/எனது-பெயர்-வேண்டாம்/75-245771\nகிழக்கு ஆளுநர் பக்கச்சார்பென குற்றச்சாட்டு\nகிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் பக்கச்சார்பாகச் செற்படுவதாகவும் அதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிகை எடுக்குமாறும் கோரி, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம், இன்று (18) ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், பல்லின சமூகங்களைக் கொண்ட பல மொழி, கலாசாரங்களை உடைய சமூக அமைப்பே இங்குள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், “இம்மாகாணத்தில், ஆட்சியாளர்களின் ஒருபக்கச் சார்பான செயற்பாடுகளுக்கு அடிபணிந்து சில அரச நிர்வாகங்கள் செயற்படுத்தப்பட்டதன் காரணமாக, சமூகங்களுக்கு மத்தியில் இன முரண்பாடுகள் ஏற்பட்டதே வரலாறாகும்” எனக் கூறியுள்ளார். “இம் மாகாணத்தில் உயர் பதவிகளுக்காக, அரசியல் ரீதியாக நியமன விதிமுறைக்கு முரணாக நியமனங்கள் செய்வதாலேயே, பக்கச் சார்பான செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன” எனவும் அவர் கூறியுள்ளார். “இதன்காரணமாக, மீண்டும் மீண்டும் இம்மாகாணத்தில் இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அரிதாகிக் கொண்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ள அவர், “எதிர்காலத்தில், கிழக்கு மாகாணத்தில் ஆளுநரால் மேற்கொள்ளப்படுகின்ற நிர்வாக ரீதியான செயற்பாடுகள், அனைத்து இன மக்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு அமைதல் வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சி அமைப்பாளர்களைப் பதவிகளுக்கு நியமித்து, கட்சிகளுக்கான செயற்றிட்டங்களை அமுலாக்குமாறு கோருவதால் மறைமுகமான தாக்கங்கள் உருவாகின்றன என விமர்சித்துள்ள அவர், கிழக்கு மாகாணத்தில் நியமனங்கள் செய்யப்படும் போது, சரியான கொள்கையின் அடிப்படையில் நியமனங்கள் செய்யுமாறும் கேட்டுள்ளார். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கிழக்கு-ஆளுநர்-பக்கச்சார்பென-குற்றச்சாட்டு/73-245769\nயாழ் இனிது [வருக வருக]\nபுதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/videos/world-traveler?limit=7&start=21", "date_download": "2020-02-19T18:04:05Z", "digest": "sha1:MB4G6E2EPQCCQOPAI75I7TV4X4PN2F2B", "length": 10232, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "கோடம்பாக்கம் Corner", "raw_content": "\nகமல் பாதி.. ரஜினி மீதி... எம்.ஜி.ஆர். ஆக நினைக்கும் எஸ்.டி.ஆருக்கு இன்று பிறந்த நாள்\nகோலிவுட்டில் இன்னொரு கமலாகவும், ரஜினியாகவும் வர தகுதியும், குணமும் கொண்ட அவர் தன்னிடம் உள்ள மன நல சிக்கல்களைக் களைந்து மீண்டு வந்து, சிறந்த திரைப்படங்களைத் தருவார் என்கிற நம்பிக்கை மிகச் சிலருக்கே இருக்கிறது. அவர் எஸ்.டி.ஆர். என்று தன்னை அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சிம்பு. 1983 ஆம் ஆண்டு, பிப்ரவரி 3 ஆம் தேதி பிறந்த சிம்பு இன்று தனது 37-வது வயசில் அடியெடுத்து வைக்கிறார்.\nRead more: கமல் பாதி.. ரஜினி மீதி... எம்.ஜி.ஆர். ஆக நினைக்கும் எஸ்.டி.ஆருக்கு இன்று பிறந்த நாள்\nஒரு சூப்பர் ஸ்டாரின் படம் தோல்வியடைந்தது ஏன்...\nபிரபலமான கதாநாயகி, திறமையான பெண் வில்லி, புகழ்மிகு கலைஞர்கள் இருந்தும், ஒரு சூப்பர் ஸ்டாரின் படம் தோல்வியடைந்தது ஏன்...\nRead more: ஒரு சூப்பர் ஸ்டாரின் படம் தோல்வியடைந்தது ஏன்...\n வேண்டவே வேண்டாம் - அலறிய யாமி கௌதம் \nகோலிவுட்டில் நடித்த அசின் தொடங்கி இலியானா வரை, தமன்னா தொடங்கி காஜல் அகர்வால்வரை பல நடிகைகள் பாலிவுட் படங்களில் நடிக்கப் போனார்கள் . ஆனால் ஒருத்தர் கூட ஹிந்தி படவுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்தனர். போன வேகத்திலேயே பலர் திரும்பியும் வந்தனர்.\n வேண்டவே வேண்டாம் - அலறிய யாமி கௌதம் \nகமலுக்குப் பிடித்துப்போன \" 83\"\nஒரே மேடையில் நிஜம் மற்றும் நிழல் நாயகர்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத 1983-ம் ஆண்டு\nRead more: கமலுக்குப் பிடித்துப்போன \" 83\"\nபன்முக உள்ளடக்கங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எனக் கவரும் டிஸ்கவரி தொலைக்காட்சியின் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'மேன் வெர்சஸ் வைல்ட்' . இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் என்பதை தெரிந்துகொண்டிருப்பீர்கள். இதற்கான படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருது.\nRead more: மைசூர் விலங்குகளுடன் ரஜினி \n\" பொன்னியின் செல்வன் \" படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாகியுள்ளது.\nRead more: ஏ.ஆர்.ரஹ்மானின் \"ஓகோ\" ட்விட் \nஅருண் விஜயின் மாஃபியாவுக்கு விடுதலை \nஒரு மனிதன் பாறையை பிளக்க அதன்மீது சம்மட்டி கொண்டு அடிமீது அடியாக அடித்துக் கொண்டிருந்தான். கடைசியில் நூறாவது அடியில் பாறை பிளந்தது. பாறையை உடைத்தவன், ’நூறாவது அடியில்தான் பாறை பிளந்தது. ஆனால், அதற்கு முன் அடித்த 99 அடிகளும் பாறை பிளப்பதற்கு காரணமாக இருந்தன' என்றான்.\nRead more: அருண் விஜயின் மாஃபியாவுக்கு விடுதலை \nநடிகை சோனாவின் கதறலும் கவலையும்..\nபாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு டாவோஸில் கிறிஸ்டல் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18041", "date_download": "2020-02-19T17:33:09Z", "digest": "sha1:6KW75WGRLBY5CZIR3WLDFAMOEA2LP7AS", "length": 5536, "nlines": 76, "source_domain": "noyyalmedia.com", "title": "இன்றைய தினம் - பிப்ரவரி 9", "raw_content": "\nஇன்றைய தினம் - பிப்ரவரி 9\n1895 – வில்லியம் மோர்கன் கைப்பந்தாட்டத்தைக் கண்டுபிடித்தார்\n1640 – இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்\n1900 – இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது\n1900 – டேவிசுக் கோப்பை டென்னிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.\n1913 – எரிவெள்ளிக் கூட்டம் ஒன்று வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கப் பகுதிகளில் தென்பட்டது. இது பூமியின் சிறிய, குறுகிய வாழ்வுக் காலமுள்ள ஒரு இயற்கைத் துணைக்கோள் என வானியலாளர்களால் கூறப்பட்டது.\n1920 – ஆர்க்ட்டிக் தீவுக்கூட்டமான சுவல்பார்டு மீது நோர்வேயின் உரிமை அங்கீகரிக்கப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஆண்டு முழுவதுமான பகலொளி சேமிப்பு நேரம் போர்க்கால நடவடிக்கையாக ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1959 – முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆர்-7 சோவியத் ஒன்றியத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.\n1965 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கத் தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது\n1971 – அமெரிக்காவின் லாசு ஏஞ்சலசில் 6.5–6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 64 பேர் உயிரிழந்தனர்.\n1971 – அப்பல்லோ திட்டம்: சந்திரனில் தரையிறங்கி�� மூன்றாவது விண்கலம் அப்பல்லோ 14 மூன்று அமெரிக்கர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது.\n1975 – சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.\n1986 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.\n1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.\n2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.\n1919 – மதுரை சோமு, தமிழகக் கருநாடக இசைப் பாடகர் (இ. 1989) பிறந்த தினம்\n1984 – தஞ்சாவூர் பாலசரஸ்வதி, தமிழக பரதநாட்டியக் கலைஞர் (பி. 1918) நினைவு தினம்\n1996 – சிட்டி பாபு, தென்னிந்திய வீணைக் கலைஞர் (பி. 1936) நினைவு தினம்\nஇன்றைய தினம் - பிப்ரவரி 19\nஉழவர் கடன் அட்டை பயன்கள் என்ன\nஇன்றைய தினம் - பிப்ரவரி 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/2015/08/", "date_download": "2020-02-19T16:23:54Z", "digest": "sha1:LJQAZAYDTTU3QHYJF3FKASTUSJB7VOR3", "length": 3911, "nlines": 139, "source_domain": "www.amarx.in", "title": "August 2015 – அ. மார்க்ஸ்", "raw_content": "\n‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ -முன்னுரை – மு.சிவகுருநாதன்\n(‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்துள்ள எனது ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ (520 பக்) நூலுக்கு நண்பர் சிவகுருநாதன் எழுதியுள்ள முன்னு...\nபாகிஸ்தான் மியான்மரும் அல்ல, இந்தியா அமெரிக்காவும் அல்ல\nஇந்திய பாக் போர் வெறிப் பேச்சுக்கள்\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nபோருக்குப் பிந்திய ஈழத்தில் சாதியம்\nஇறுக்கமில்லாத இஸ்லாமை யார் கொல்கின்றனர்\nபா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்டம் – அழிக்கப்படும் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2014/07/blog-post.html?showComment=1406719751363", "date_download": "2020-02-19T17:36:00Z", "digest": "sha1:P6MXKYWN7FTEYSRSZRSQNAJZW4DMJCAM", "length": 71735, "nlines": 432, "source_domain": "www.sivakasikaran.com", "title": "ஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..\nசென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு நாட்களாகத் தான் ஓய்ந்திருக்கிறது.. அ��ுத்த பதிவை ஒரு நகைச்சுவைக் கதையாகவோ, லேசான கட்டுரையாகவோ எழுதலாம் என்று தான் நினைத்திருந்தேன்.. ஆனால் ’அப்படியெல்லாம் லேசுல உன்ன விட்டுற முடியாது’ என்று இறைவன் நினைத்து விட்டார் போல.. இதோ மீண்டும் நாலாபுறத்தில் இருந்தும் என்னை அட்டாக் செய்ய ஏதுவான, அனல் பறக்கும் அடுத்த கட்டுரை.. முக்கியமான விசயம் என்னவென்றால், இதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு பதில் அளித்து என் நேரத்தையும், சக்தியையும் நான் வீணடிக்கப்போவதில்லை.. சரி விசயத்திற்கு வருகிறேன்..\nஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் தங்களின் இன்றைய நிலை குறித்து கேலியாக சொல்லிக்கொள்வார்களாம், “அவர்கள் (ஐரோப்பியர்கள்) இங்கே வந்த போது எங்கள் கையில் நிலமும் அவர்கள் கையில் பைபிளும் இருந்தது.. இப்போது எங்கள் கையில் பைபிளும் அவர்கள் கையில் நிலமும் மாறிவிட்டது”.. உண்மை தான், பெரும்பாலும் மதமாற்றம் என்பது ஒரு வியாபாரமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது உலகம் முழுவதும்.. வளரும், ஏழை நாடுகளில் கிறிஸ்தவ இயக்கங்கள் இதை ஒரு பெரிய நெட்வொர்க்காகவே செய்துகொண்டு வருகின்றன.. ’இந்துக்கள், யாரையும் மதம் மாற்றுவது இல்லையா’என்று சிலர் கேட்கலாம்.. ஆம், அமெரிக்காவில் சில இந்து இயக்கங்களும் இதைச் செய்கின்றன.. ஆனால் அவர்கள் இந்தியாவில் கிறிஸ்தவ இயக்கங்கள் செய்வது போல் ஊர் ஊராக, தெருத்தெருவாக, வீடுவீடாக ‘ஊழியக்காரர்’களை நியமித்து எங்கு, யார் வீட்டில் துக்கம் நடக்கிறது, அதை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற அளவிற்கு குரூரமாக இறங்கவில்லை. இன்னொரு விசயம் ஒரு வளர்ந்த நாட்டில் மக்களை அவ்வளவு எளிதாகவெல்லாம் ஏமாற்றி மதம் மாற்றி விட முடியாது. ஆனால் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற படிப்பறிவும் விழிப்புணர்வும் பெரிய அளவில் இல்லாத மூன்றாம் உலக நாடுகளில், மிக எளிதாக மக்களை மதம் மாற்றிவிடலாம்..\n”மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு.. அதை மாற்றிக்கொள்ள அவருக்கு விருப்பம் இல்லையா அதை ஏன் எதிர்க்கிறீர்கள்” என்று சிலர் கேட்கலாம்.. நல்ல கேள்வி தான்.. வேறு ஒரு விசயத்தை இதே போன்று கேட்டுப்பார்ப்போம்.. இந்தி கற்றுக்கொள்வதென்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு.. இந்தி படிக்க ஒருவருக்கு உரிமை இல்லையா பின் ஏன் இந்தியை எதிர்க்கிறோம் பின் ஏன் இ���்தியை எதிர்க்கிறோம் பதில், ரொம்ப சிம்பிள், மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரம்.. இன்னொரு மொழியை திணித்தால் அந்த இனத்தில் அடையாளம் அழிந்து விடும்.. கிட்டத்தட்ட அதே போன்றது தான் மதமும்.. இந்தியா முழுவதும் மதம் சார்ந்து அமையப்பட்ட ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு கலாச்சாரம், பழக்க வழக்கம், சடங்குகள் இருக்கின்றன.. மதமாற்றத்தால் அவை அனைத்தும் சிதைந்து போகின்றன.. யோசித்துப்பாருங்கள், ஒரு இந்துவின் திருமணம் போன்ற சடங்குகள் அவர்களின் இடம், ஜாதி, மொழி சார்ந்து ஒவ்வொரு விதத்தில் அமையப்பட்டிருக்கும்.. ஒவ்வொன்றும் ஒரு வகையில் அழகாக இருக்கும். ஒரு மராத்திய பிராமணரின் திருமணம், நாயக்கர்களின் திருமணம், கேரள மக்களின் திருமணம் என இடம், ஜாதி, மொழி சார்ந்து இங்கு தான் எவ்வளவு சடங்குகள் உள்ளன பதில், ரொம்ப சிம்பிள், மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரம்.. இன்னொரு மொழியை திணித்தால் அந்த இனத்தில் அடையாளம் அழிந்து விடும்.. கிட்டத்தட்ட அதே போன்றது தான் மதமும்.. இந்தியா முழுவதும் மதம் சார்ந்து அமையப்பட்ட ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு கலாச்சாரம், பழக்க வழக்கம், சடங்குகள் இருக்கின்றன.. மதமாற்றத்தால் அவை அனைத்தும் சிதைந்து போகின்றன.. யோசித்துப்பாருங்கள், ஒரு இந்துவின் திருமணம் போன்ற சடங்குகள் அவர்களின் இடம், ஜாதி, மொழி சார்ந்து ஒவ்வொரு விதத்தில் அமையப்பட்டிருக்கும்.. ஒவ்வொன்றும் ஒரு வகையில் அழகாக இருக்கும். ஒரு மராத்திய பிராமணரின் திருமணம், நாயக்கர்களின் திருமணம், கேரள மக்களின் திருமணம் என இடம், ஜாதி, மொழி சார்ந்து இங்கு தான் எவ்வளவு சடங்குகள் உள்ளன அதுவே அவர்கள் மதம் மாறிவிட்டால், அந்த சடங்குகள் எல்லாம் மொத்தமாக அழிந்து போய் ஐரோப்பியர்களின், வளைகுடாக்காரர்களின் கலாச்சாரம் தான் நம் கலாச்சாரம் என்பது போல் மாறிவிடும்.. பின் நமது அடையாளம் மொத்தமாக அழிந்து போகும்.. மதமாற்றத்தின் இறுதி நிலை என்பது மொத்தமாக நம் அடையாளத்தை இழக்கச்செய்வது தான்..\n“ஹலோ இந்து மதம்ங்கிறதே இப்பத்தான் முகலாயர்களும், பிரிட்டீஷ்காரனும் வந்த பின்னாடி வந்துச்சி.. அதுக்கு முன்னாடி அதுக்கு பேரே கிடையாது. தமிழ்நாட்டிலும் சிறுதெய்வ வழிபாடு தான் இருந்துச்சி. அதை மொத்தமா இந்துன்னு சேத்துக்கிறத எப்படி நம்மின் அடையாளமா ஏத்துக்க முடியும்” என்றும் சிலர் கேட்கலாம்.. இதுக்கும் முதலில் சொன்ன உதாரணத்தையே சொல்கிறேன். தொல்காப்பியர் காலத் தமிழைத்தான் நாம் இன்றும் பேசுகிறோமா” என்றும் சிலர் கேட்கலாம்.. இதுக்கும் முதலில் சொன்ன உதாரணத்தையே சொல்கிறேன். தொல்காப்பியர் காலத் தமிழைத்தான் நாம் இன்றும் பேசுகிறோமா அட அவ்வளவு ஏன், நம் தாத்தா பேசிய தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்குமே எவ்வளவு மாறுதல்கள் அட அவ்வளவு ஏன், நம் தாத்தா பேசிய தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்குமே எவ்வளவு மாறுதல்கள் நாம் இன்று பேசும் தமிழை ஆதிகாலத் தமிழன் ஒருவனும் தமிழ் என்றே ஒத்துக்கொள்ள மாட்டான்.. ஆனால் நமக்கு இது தான் தமிழ்.. இந்தி என்கிற அந்நிய மொழி உள்ளே நுழைவதை பார்த்ததும் நாம் பேசும், பின்பற்றும் இந்தத் தமிழை ஆதரிக்க நினைக்கிறோமே, அது போல் தான் இதுவும்.. இப்போது நாம் பின்பற்றுவது தான் இந்து மதம்.. அதன் கலாச்சாரத்தை, பழக்க வழக்கத்தை ஒரு சிலர் வேற்று மதங்களை புகுத்தி அழிக்க நினைக்கும் போது நாம் ஒன்று கூடத்தான் வேண்டும்.\n“ஆனால் இந்து மதங்களில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றனவே இன்னமும் சில கோயில்களில் ஜாதியின் பெயரால் சிலர் அனுமதிக்கப்படுவதில்லையே இன்னமும் சில கோயில்களில் ஜாதியின் பெயரால் சிலர் அனுமதிக்கப்படுவதில்லையே இன்னமும் சில ஊர்களில் இரட்டைக்குவளை முறைகள் எல்லாம் இருக்கின்றனவே இன்னமும் சில ஊர்களில் இரட்டைக்குவளை முறைகள் எல்லாம் இருக்கின்றனவே”. ஆம் உண்மை தான்.. ஆனால் மதம் மாறினால் இதுவும் மாறிவிடுமா”. ஆம் உண்மை தான்.. ஆனால் மதம் மாறினால் இதுவும் மாறிவிடுமா தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி சர்ச்சுகள் உண்டு.. சில இடங்களில் மற்ற சாதியினரும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காதவாறு கீற்றுக்கொட்டகையால் பிரிக்கப்பட்டிருப்பார்கள் சர்ச்சுகளில்.. அதனால் மதம் மாறிவிடுவதால் ஒருவர் மீது காட்டப்படும் துவேசம் எல்லாம் குறைந்து விடாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.. கிறிஸ்தவ பிராமண அசோசியன் என்றெல்லாம் ஆரம்பித்து “உயர்வான”வர்கள் எங்களிடமும் இருக்கிறார்கள் என்று கிறிஸ்தவ பிராமணர்களை வைத்து பைபிள் கதாகாலேட்சபம் நடத்துகிறார்கள் கிறிஸ்தவர்கள்.. அங்கு ஜாதி வித்தியாசம் இருக்காது என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்த்தனம்.. இஸ்லாமியர்கள் கூட கீழ் சாதி இந்துக்களை மட்டமாக நடத்துவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.. அவர்கள் மதத்திற்கு மாறிய பின் இஸ்லாமியர்கள் அப்படி செய்வதில்லை என்றாலும், ஒரு இந்து தாழ்த்தப்பட்டவரை அவர்கள் மதிப்பதில்லை.. அதாவது ஜாதி வெறி என்பது இஸ்லாமியர்களுக்குள்ளும் தான் இருக்கிறது..\n“சரி, கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டிலும் ஜாதி வெறி இருக்கிறது என்பதற்காக இந்து மதத்திலும் அது இருப்பது சரியா அதை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டுமா அதை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டுமா”.. நிச்சயமாக இல்லை. இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாக களையப்பட்டுக்கொண்டு தான் வருகின்றன.. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்காக எத்தனை பிற மதத்தினர் குரல் கொடுத்திருக்கிறார்கள்”.. நிச்சயமாக இல்லை. இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாக களையப்பட்டுக்கொண்டு தான் வருகின்றன.. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்காக எத்தனை பிற மதத்தினர் குரல் கொடுத்திருக்கிறார்கள் ஒருவரும் கிடையாது.. தங்கள் மதத்திற்கு மாறினால் ஜாதி பேதம் கிடையாது என்று புழுகுபவர்கள், ஏன் இந்து மதத்தில் இருக்கும் ஜாதி வித்தியாசத்திற்காக குரல் கொடுப்பதில்லை ஒருவரும் கிடையாது.. தங்கள் மதத்திற்கு மாறினால் ஜாதி பேதம் கிடையாது என்று புழுகுபவர்கள், ஏன் இந்து மதத்தில் இருக்கும் ஜாதி வித்தியாசத்திற்காக குரல் கொடுப்பதில்லை அவர்கள் நம் ஏற்றத்தாழ்வுகளை தங்களுக்கு சாதகமாகத்தான் பயன்படுத்துகிறார்களே ஒழிய, இந்த ஏற்றத்தாழ்வு மறைய அவர்கள் ஒன்றுமே செய்ததில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மறையாமல் பார்த்துக்கொள்பவர்களே அவர்கள் தான்.. ஏனென்றால் இதை வைத்து தான் அவர்கள் பிழைப்பை ஓட்ட வேண்டும்.. மாறாக இந்துக்களில் பலர் தான், ராஜா ராம்மோகன் ராயில் இருந்து, விவேகானந்தர், நாராயண குரு, அய்யா வைகுண்டர், வைத்தியநாத ஐயர் என்று ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் மறைய குரல் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் சீரிய செயல்பாடுகளின் விளைவ��களால் தான் இந்த ஏற்றத்தாழ்வு குறைய ஆரம்பித்தது என்றால் மிகையாகாது.. அரசும் இட ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்ற பல செயல்களை செய்து வருகிறது.. இந்து மதத்தில் தான் ஒடுக்கப்பட்டவருக்கு சலுகைகள் கிடைக்கிறது அரசின் மூலம்..\nநீங்கள் ஜாதியையோ, மதத்தையோ பின்பற்றாதவராகவே இருக்கலாம்.. ஆனால் உங்கள் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் உங்கள் சாதியையும், மதத்தையும் சார்ந்து தான் இருக்கும்.. பிறப்பில் இருந்து இறப்பு வரை அதுஅதற்கென்று இருக்கும் சில சடங்குகளை, நீங்கள் சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லாதவராகவே இருந்தாலும் செய்து தான் ஆவீர்கள்.. ஏனென்றால் அது தான் நம் அடையாளம்.. மதமாற்றத்தினால் அந்த அடையாளம் சுத்தமாக அழிந்துபோகும்.. நம் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவாவது சில விசயங்களை நாம் எதிர்க்க வேண்டும்.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதால் அழியப்போவது இந்து மதம் மட்டும் அல்ல, இந்தியர்களின் அடையாளமும் தான்.. நம் அடையாளத்தை காப்பதற்காகவாவது அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக போராட முன்வர வேண்டும்..\nஇன்னொரு முக்கிய விசயம் இந்தப் பதிவு எந்த மதத்திற்கும் எதிரான பதிவு இல்லை. எப்படி ஒவ்வொரு மதமும் தங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறதோ, அது போல் இந்துக்களும் எங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறோம், அவ்வளவே.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதை தடுப்பதற்கான ஒரு சிறு முயற்சி தான் இது.. அதற்கான ஆரம்பப்புள்ளி தான் இந்தப்பதிவு.. ஒத்தக்கருத்துள்ள, இணைந்து களப்பணியாற்ற விருப்பம் உள்ள நண்பர்கள் hindusagainstconversion@gmail.com என்னும் ஈமெயில் முகவரியில் உங்கள் விருப்பத்தினையும், கருத்துக்களையும் தெரிவிக்கவும்... இது வெறும் தொடக்கப்புள்ளி தான்.. :-)\nLabels: அரசியல், கட்டுரை, மதம்\nநமது அடையாளத்தைக் காக்க வேண்டியது நமது கடமை\nதிண்டுக்கல் தனபாலன் July 11, 2014 at 7:39 AM\nஅடையாளத்தை மாற்ற நினைப்பது சிரமம் தான்... ஆனால் தவிர்க்கலாம்...\nதவிர்த்தாலும் பின் தொடர்ந்து வருவார்கள்.. திரும்பி அட்லீஸ்ட் முறைக்கவாவது செய்ய வேண்டும்..\nஇந்தப் பதிவு எந்த மதத்திற்கும் எதிரான பதிவு இல்லை. எப்படி ஒவ்வொரு மதமும் தங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறதோ, அது போல் இந்துக்களும் எங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறோம், அவ்வளவே.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதை தடுப்பதற்கான ஒரு சிறு முயற்சி தான் இது.. = அற்புதம் Ram Kumar. எங்கள் அருமை ராம்குமார் அருமையான சிந்தனையாளர். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.\nரொம்ப நன்றி சார் :)\nநீங்கள் ஜாதியையோ, மதத்தையோ பின்பற்றாதவராகவே இருக்கலாம்.. ஆனால் உங்கள் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் உங்கள் சாதியையும், மதத்தையும் சார்ந்து தான் இருக்கும்.. பிறப்பில் இருந்து இறப்பு வரை அதுஅதற்கென்று இருக்கும் சில சடங்குகளை, நீங்கள் சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லாதவராகவே இருந்தாலும் செய்து தான் ஆவீர்கள்.. ஏனென்றால் அது தான் நம் அடையாளம்.. மதமாற்றத்தினால் அந்த அடையாளம் சுத்தமாக அழிந்துபோகும்.. நம் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவாவது சில விசயங்களை நாம் எதிர்க்க வேண்டும்.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதால் அழியப்போவது இந்து மதம் மட்டும் அல்ல, இந்தியர்களின் அடையாளமும் தான்.. நம் அடையாளத்தை காப்பதற்காகவாவது அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக போராட முன்வர வேண்டும்.. //மிகச் சிறப்பான கருத்துக்கள்\nமெக்னேஷ் திருமுருகன் July 11, 2014 at 8:08 PM\n//ஹலோ இந்து மதம்ங்கிறதே இப்பத்தான் முகலாயர்களும், பிரிட்டீஷ்காரனும் வந்த பின்னாடி வந்துச்சி.. அதுக்கு முன்னாடி அதுக்கு பேரே கிடையாது. தமிழ்நாட்டிலும் சிறுதெய்வ வழிபாடு தான் இருந்துச்சி. அதை மொத்தமா இந்துன்னு சேத்துக்கிறத எப்படி நம்மின் அடையாளமா ஏத்துக்க முடியும்” என்றும் சிலர் கேட்கலாம்..///\nஇதே ஆங்கிலேயர்கள் வந்து ஆண்டு சென்றபின்தான் இந்தியா என்ற நாடும் உருவானது.அதற்குமுன் இந்து மதத்தை போல தான் நாடும் பலபாகங்களாக,பல ராஜ்ஜியங்களாக பிரிந்து இருந்தது.\n//“சரி, கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டிலும் ஜாதி வெறி இருக்கிறது என்பதற்காக இந்து மதத்திலும் அது இருப்பது சரியா அதை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டுமா அதை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டுமா\nஅண்ணா,இதற்கு பதிலாக நான் ஒன்னைச்சொல்லவிரும்புகிறேன்.நாட்டின் பெயரால் இந்தியன்,பாகிஸ்தானியன் என்று பிரித்துக்கொண்டு வாழ்வது மாத்திரம் இவர்களுக்குபிடிக்கும்.சாதியின் பெயரால் பிரித்தால்,அது மனித தன்மையற்ற செயல்.முதலில் மக்கள் என்று இவர்கள் சொன்னபின் சாதியை ஒழிக்க அரும்பாடு படட்டும்.\n//நீங்கள் ஜாதியையோ, மதத்தையோ பின்பற்றாதவராகவே இருக்கலாம்.. ஆனால் உங்கள் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் உங்கள் சாதியையும், மதத்தையும் சார்ந்து தான் இருக்கும்//\nசிறந்த உதாரணம்தமிழின தலைவரின் வீட்டில் நடந்த திருமணம்.\n//எப்படி ஒவ்வொரு மதமும் தங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறதோ, அது போல் இந்துக்களும் எங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறோம்,//\n ஆனா,இது ஒரு சிலர் கண்ணுக்கு இந்து மதம்தான் உயர்ந்ததா,கிறிஸ்துவர்கள் எல்லாம் மதமாற்றவேலையிலா அலைகிறோம்,கிறிஸ்துவர்கள் எல்லாம் மதமாற்றவேலையிலா அலைகிறோம்எங்களைப்பற்றி பேச நீ யார்எங்களைப்பற்றி பேச நீ யார்அப்பிடி இப்பிடினு கூப்பாடு போட்டுகிட்டு வர ஆரம்பிச்சிடுவாங்க.நாம என்ன சொல்ல வர்றோம்னு படிக்காமலே,அறைகுறையா படிச்சிட்டு,இவன் மத வெறியன்,சாதியைச்சாடுபவன்-னு இஷ்டத்துக்கு அவங்களா மனசுல நினைச்சிக்கறாங்க.\nஇந்த மதமாற்றம் பற்றிய உங்களுடைய முந்தைய பதிவிலே அனைத்துவிஈயங்களும் போட்டுட்டிங்களேஇதுல எதுக்கு மறுபடியும் அதையே அறைக்கிறிங்கனு நினைச்சுகிட்டே படிக்கறப்ப,கடைசியா கொடுத்திருந்த மெயில் ஐடி,அந்த எண்ணத்த நொறுக்கிடுச்சிஇதுல எதுக்கு மறுபடியும் அதையே அறைக்கிறிங்கனு நினைச்சுகிட்டே படிக்கறப்ப,கடைசியா கொடுத்திருந்த மெயில் ஐடி,அந்த எண்ணத்த நொறுக்கிடுச்சிநம்ம மெயில் வந்து சேர்ந்துச்சா ணா\nநன்றி.. அது என் கண்ட்ரோலில் இருக்கும் மெயில் ஐடி அல்ல.. முக்கியமான ஒருவரின் மெயில் ஐடி.. அவரிடம் கேட்டு சொல்கிறேன்.. நான் அவரின் இயக்கத்தில் ஒரு ஆள் அவ்வளவே :)\n*****அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதால் அழியப்போவது இந்து மதம் மட்டும் அல்ல, இந்தியர்களின் அடையாளமும் தான்.. நம் அடையாளத்தை காப்பதற்காகவாவது அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக போராட முன்வர வேண்டும்..***\nமெக்னேஷ் திருமுருகன் July 12, 2014 at 8:19 AM\nநீங்கள் சொல்லும் கருத்து நல்லதுதான்.ஆனால் இதற்கு நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்.ஒன்றும் அறியாத 16 வயது உடைய ஒரு பெண்ணை,நயவஞ்சகமாக பேசி,அவள் விருப்பத்துடன் உடலுறவு கொண்டு அவளை ஏமாற்றினால் அது ஞாயயமாஅது உடலுறவு வகையைச்சாறுமாஇல்லை கற்பழிப்பு என்று மாறுமா\nசெக்ஸ்க்கும் ரிலிஜனுக்கும் சம்மந்தமே இல்லைங்க. செக்ஸ் உணர்ச்சிவேகத்தில் செய்வது. ரிலிஜ���் என்பது உங்க \"மன ஆறுதலுக்காக\" நிதானமாக இருக்கும்போது சிலவற்றை நம்பி, அந்த நம்பிக்கையால் உங்களை நீங்களே மனச்சலவை செய்து வாழ்வது.\nஎனக்குத் தெரிய ஒரு ஆளு இவரு தேவர், நல்லா படிச்சு வந்த பிறகு ஒரு அழகான ஸ்டையிலான பொண்ணு அவர் சாதியிலேயே பார்க்கணும்னு பார்த்தாரு. தேவர் பொண்ணு கெடச்சது ஆனால் அது கிருஷ்டியன். இவரு கிருஷ்டியனா மாறணும், சர்ச்ச்லதான் கல்யாணம்னு சொல்லீட்டாங்க பொண்ணு வீட்டிலே. இவருக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருச்சு. அவ வாங்கும் சம்பளம் வேற இவர் வாங்குவதுக்கு இணையான அளவு. உடனே, எல்லாத்துக்கும் சரினு போயி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ஆனால் தனியாக நண்பர்களிடம் பேசும்போது கிருத்தவர்களை கேலிதான் பண்ணுவாரு. பொண்டாட்டி அருகில், மற்றும் அவங்க வீட்டுக்குப் போகும்போது மட்டும் கிருத்தவரா நடிப்பாரு.\nஇவர்தான் எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருக்காரு..இந்தமாதிரி கல்யாணத்த்க்காக மட்டும் கிருத்த்வராக நடிக்கும் வியாபாரிகளும் இந்துக்களில் இருக்கத்தான் செய்றாங்க. இவர்களை என்ன செய்வது\nமெக்னேஷ் திருமுருகன் July 12, 2014 at 11:38 AM\nஇந்த பதிவ படிச்சிங்கனா உங்களுக்கு கொஞ்சம் புரியும்னு நினைக்கிறேன்\n// மதம் மாத்துறவனுக்கும் அதே தான்.. நீங்க மதம் மாறுறத பத்தியே தான் சொல்லிறீங்களே தவிர மாத்துறவன பத்தி, காசு பாக்குறவன பத்தி ஏன் பேச மாட்றீங்க ஒப்பாரி நடக்குற வீட்ல தனக்கு எதுவும் ஆதாயம் கிடைக்காதான்னு அலையிறவன பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாதா ஒப்பாரி நடக்குற வீட்ல தனக்கு எதுவும் ஆதாயம் கிடைக்காதான்னு அலையிறவன பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாதா இல்ல செக்யூலர் ரத்தம் ஓடுவதால் மூடிக்கொண்டு இருக்கிறீர்களா இல்ல செக்யூலர் ரத்தம் ஓடுவதால் மூடிக்கொண்டு இருக்கிறீர்களா பதிவுலயே போட்டுட்டேன் ஏமாத்தி மதம் மாத்துறவன்னு.. சும்மா வீல் வீல்னு கத்திட்டு இருக்கீங்க பதிவுலயே போட்டுட்டேன் ஏமாத்தி மதம் மாத்துறவன்னு.. சும்மா வீல் வீல்னு கத்திட்டு இருக்கீங்க என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்.. யார்ட்ட எப்படி பேசணும்னு நீங்க சொல்லிக்கொடுக்க தேவையில்ல.. முடிஞ்ச இங்க கத்துற கத்த, ஏமாத்தி மதம் மாத்துறவன்ட்டயும் கொஞ்சம் கத்திப் பாருங்க..\nமெக்னேஷ் திருமுருகன் July 12, 2014 at 11:36 AM\nஇந்த பதிவுள,ராம்குமார் அண்ணன் சொல்லவர்ரது ���ுதல்ல என்னனு தெளிவா படிச்சுப்பாருங்க.நீங்க சொல்ற மாதிரி ஆளுங்கள குறிச்சு எழுதல.ஒன்னுமே அறியாத,பாமரத்தனமான மக்கள் இருப்பாங்க.அவங்கள மூளைச்சலவை செய்யறதையே ஒரு தொழிலா வைச்சி ஒரு சில கும்பல் இயங்கிட்டு இருக்கு.அவங்க நோக்கம் எப்படினு பாத்திங்கனா,பணக்கஷ்டத்துலயோ,இல்ல சில குடும்ப கஷ்டம்,இல்லைனா ஜாதி சார்ந்த அவமானங்கள்ல இருக்கவங்கள குறிவச்சி,அவங்க கிட்ட என் மதத்திற்கு மாறுனா,உங்க எல்லாப்பிரச்சினையும் தீர்ந்திடும்னு சொல்லி நயவஞ்சகமா பேசி மதம் மாத்திடுவாங்க.அந்த மாதிரி நயவஞ்சகர்கள் பத்தின பதிவுதான் இது.ஒரு மதத்திற்கு எதிரான பதிவு இல்ல.\nஅய்யா ராசா நீங்க குறிப்பிட்டிருக்குற பதிவுல தான் நானும் வருணும் மொத மொதல்ல டவுசர் கிழியுற அளவுக்கு சண்டை போட்டோம்.. திரும்ப அதை கிளறாதீங்க.. அவர் கருத்தில் அவர் ஸ்ட்ராங்கா இருப்பார்.. என் கருத்தில் நான் ஸ்ட்ராங்கா இருப்பேன்.. கடைசி வரை முடிவே இல்லாமல் இருவரும் அடித்துக்கொண்டு இருப்போம்.. அது வேண்டாம் என்று நானே அவருக்கு பதில் சொல்வதை குறைத்துக்கொண்டேன்.. நீங்க திரும்ப ஆரம்பிக்காதீங்க.. முடிஞ்சா அந்த பதிவோட கமெண்ட்ஸ்களையும் பாருங்க.. :)\nமெக்னேஷ் திருமுருகன் July 13, 2014 at 9:51 AM\nஎனக்கும் பொழுது போக வேண்டாமா ணாஅவர் எப்படி ஸ்ட்ராங்கோ அதே மாதிரி உறுதியா என்னோட கருத்தையும் பதுவு பண்ணனும்ல ணா\n.... இதுக்கும் முதலில் சொன்ன உதாரணத்தையே சொல்கிறேன். தொல்காப்பியர் காலத் தமிழைத்தான் நாம் இன்றும் பேசுகிறோமா அட அவ்வளவு ஏன், நம் தாத்தா பேசிய தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்குமே எவ்வளவு மாறுதல்கள் அட அவ்வளவு ஏன், நம் தாத்தா பேசிய தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்குமே எவ்வளவு மாறுதல்கள்\nஇந்த வரிகள் உங்கள் வாதம்/பக்கம் வலுவிழக்க செய்கிறது .:)கால மாற்றத்தால் மொழியில் நிகழும் இயல்பான மாற்றத்தையும் , அப்பாவி மக்களை ஏமாற்றி தந்திரமாய் அவர்களின் சிறுதெய்வ வழிபாட்டை மதிப்பிழக்க வைத்து அவர்களை இந்து மதம் என்ற ஒரே குடையிப் கீழ் கொண்டுவந்த அரசியலும் ஒன்றா \nமெக்னேஷ் திருமுருகன் July 16, 2014 at 8:16 AM\nசேர நாடு,சோழ நாடு,பாண்டிய நாடு,மைசூர் சமஸ்தானம்,நிஜாம் சமஸ்தானம்,னு தனித்தனியா இருந்தத,இந்தியாவுக்குல ஒன்னாக்குன அரசியல் மட்டும் நீங்க ஏத்துப்பிங்ககடவுள் வழிபாட்டில் ஒன்றாக இருக்கும் மக்களை இந்து மதமா ஒன்னாக்குனா மட்டும் ஏத்துக்கமாட்டிங்களா\nஅதாவது தமிழை நாமாகக் கொன்றால் தவறில்லை.. அப்படித் தானே Priyamudan Prabu\nஅதுதான் இந்தியா ந்னு சேர்ந்து இருக்கோமே இந்து கத்துக்கோன்னு நேரடியா/மறைமுகமா தினிச்சா எதிர்க்க தானே செய்தோம் இந்தியான்னு ஆனாலும் அவரவர் தனித்தன்மை இழக்க/விட்டுக்கொடுக்க தேவையில்லை என்று சொல்லித்தான் (அனுமதியோடு) இந்தியா உண்டாச்சு ,அதை மீறும் போது உடையும் (#ரஸ்யா) .ஆனால் இந்து மதம் என்பது \nஒரே ஒரு கேள்வி ஒரு இந்து மாட்டுக்கறி சாப்பிடலாமா நீங்க இல்லைன்னு தானே பதில் தர போகிறீங்க நீங்க இல்லைன்னு தானே பதில் தர போகிறீங்க (என் கணிப்பு .:) அப்படினா மாட்டுக்கறி சாப்பிடுபவன் இந்து இல்லை யா (என் கணிப்பு .:) அப்படினா மாட்டுக்கறி சாப்பிடுபவன் இந்து இல்லை யா அப்படி இல்லாமல் அவன் சாப்பிடுவதை நிறுத்தச்சொன்னால் அது அவன் தனித்தன்மை இழப்பு இல்லையா \nஇந்து மதம் என்ற பொதுப்பெயரால் மக்களின் குலதெய்வ வழிபாடு மெல்ல மெல்ல பின்னுக்குத் தள்ளப்பட வில்லையா அது கலாச்சார/பண்பாட்டு இழப்புல வராதா\nமெக்னேஷ் திருமுருகன் July 16, 2014 at 9:47 AM\nநீங்க சொன்னமாதிரியே வந்தாலும்,இந்து மதம்,ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களில் நசுக்கப்படவில்லை.இப்போ வன்னியர் என்ற ஜாதிலேயே ஒரு பிரிவினர் அவங்க வழக்கப்படியும்,இன்னோரு பிரிவினர் வேறு விதமாகவும் சடங்குகளை செஞ்சுதான் திருமணம் செய்றாங்க.நம்ம தமிழ்நாட்டுல இருக்குற இந்து மக்களின் திருமணத்திற்கும்,வட நாட்டிலுள்ள இந்துக்களின் திருமணத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கு.அந்தந்த மாநிலங்கள்,ஜாதிகள்னு ஒவ்வொன்னுலயும் ஒவ்வொரு முறைய பின்பற்றிதான் அவர்களின் வழிபாடு,சடங்கு சம்பிரதாயம்லாம் செய்றாங்க.இந்துக்கள் அனைவரும் இந்த சாமியத்தான் கும்பிடனும்,இந்த மாதிரிதான் சடங்கு செய்யனும்னு யாரும்,யாரையும் வற்புருத்துனதா நா கேள்வி பட்டதில்ல.\nஅதே மாதிரி குர்ரான்,பைபிள்னு நீங்க எந்த புனித புத்தகத்துல பாத்தாலும் இறைச்சி உண்பது,மது அருந்துவது பாவம்னு தான் சொல்றாங்க.ஆனா,இறைச்சி சாப்பிட்டு சர்ச்க்கு போற எவ்ளோ பேற நானே பாத்துருக்கேன்.அதுக்குனு அவங்க கிறிஸ்டியனே இல்லைனு சொல்விங்களாஒவ்வொரு மதத்திலையும் பல கொள்கைகள் இருக்கு.\nஒவ்வொரு மதமும் மனிதன நல்லவிதமான வாழ்��்கைய வாழ வழி வகுக்குது.ஆனா ஒரு சிலர்,அத தவறான முறையில பயன்படுத்திக்கிறாங்க.அதுக்காக ஒட்டுமொத்த மதத்தினரையும் குற்றம் சொல்லமுடியாது.\nநீங்க சொல்ற இன்னொரு விஷயம்,இந்து மதம் என்கிற பொதுப்பெயரால்,குலதெய்வ வழிபாடு அழிந்து வருகிறதுனு நீங்க சொல்றிங்க.அது இந்து மதத்தின் காரணமாக இல்லை.நகரமயமாக்கல் தான் காரணம்.தமிழ்நாட்டில் 90 சதிவீத கிராமங்களில் இன்னும் குலதெய்வ வழிபாடு நடந்து கொண்டுதான் இருக்கிறது.விஷ்ணுவும் சிவனும் பவர்புல் கடவுளா இருந்தாலும்,ஐயனாரும்,கருப்புசாமிக்கும் மரியாதையோ சக்தியோ குறையவில்லை என்று எண்ணுபவர்கள் அதிகம் நம் தமிழ்நாட்டில்\nவிடுங்கள் மேக்னேஷ்.. இவர்கள் எல்லாம் practicalஆக இல்லாமல், இந்த so called பகுத்தறிவுவாதிகள் சொல்வதை தான் உண்மை என்று நம்புபவர்கள்.. அடுத்தவன் சிறு, குல தெய்வ வழிபாட்டை தடுக்கிறான் என்றே வைத்துக்கொள்வோமே அதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள் அதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள் அவன் என்ன உங்கள் எஜமானனா அவன் என்ன உங்கள் எஜமானனா மாட்டுக்கறி தின்பவன் இந்து அல்ல என்று நீங்களாக நினைத்துக்கொண்டு பதில் கூறினால் அதற்கு யார் பொறுப்பு மாட்டுக்கறி தின்பவன் இந்து அல்ல என்று நீங்களாக நினைத்துக்கொண்டு பதில் கூறினால் அதற்கு யார் பொறுப்பு குழுவாக இருக்கும் அனைத்திலும் வேறுபாடுகள் இருக்கும், அவை ஜாதி, மதம், திராவிடம், பகுத்தறிவு என எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.. அது அந்த குழுவில் இருப்பவர்களின் பிரச்சனை, அவர்களே தீர்த்துக்கொள்வார்கள்.. மூன்றாவது ஆள் வந்து பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியம் இல்ல..\n மாற்றம் என்பது இயல்பானது . மொழியில் மாற்றம் என்பது அந்த அந்த கால/பயன்பாட்டுக்கு ஏற்ப்ப நிகழக்கூடியது இது இயல்பானது. மொக்கை போட்டால் பதில் சொல்லி வீணடிக்க என்னிடம் நேரம் இல்லை .\nமாற்று மதம் வந்தால் / மாறினால் பண்பாடு/கலாச்சாரம் காணாமல் போகும் என்று பதிவில் வாதிட்டதால் தான் நானும் \"இந்து மதம் என்று சொல்லி பல வகை மக்களை ஒரே குடைக்கு அடைக்க முயன்றதிலும் பல பண்பாட்டு / கலச்சார இழப்பு நிகழ்ந்தது \" என்று பதில் தந்தேன்\nமாட்டுக்றி பற்றி இந்து மதம் என்ன சொல்லுது \nமற்ற மதங்கள் போல் அல்ல இந்து மதம் என்பது , அதற்க்கு ஒரே புள்ளி என எதுவுன் கி��ையாது . இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு ,அதே தான் இந்துவுக்கும் .\nபின்குறிப்பு : நான் எந்த நாத்திக/பகுத்தறிவு கூட்டத்திலுன் இல்லை .:)\nஇந்து மதம் என்று ஒரே குடையின் கீழ் அடக்கியதில் என்ன கலாச்சார மாற்றம் நிகழ்ந்தது இன்றும் ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊர் காவல் தெய்வங்களுக்கும், மாரியம்மன் காளியம்மனுக்கும் பொங்கல் விழா நடந்து கொண்டு தான் இருக்கிறது.. ஒவ்வொரு சாதியும் தனக்கென்று இருக்கும் தனித்துவத்துடன் தான் திருமண வைபவங்களை நடத்திக்கொண்டு இருக்கிறது..\nசரி உங்கள் கூற்றுப்படி சில ஆண்டுகளுக்கு முன் கலாச்சார மாற்றங்கள் நடந்ததாகவே வைத்துக்கொள்வோம், மாற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம்.. இது போன்ற மதத் திணிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது..\n//மொக்கை போட்டால் பதில் சொல்லி வீணடிக்க என்னிடம் நேரம் இல்லை// மொக்கை போட நீங்கள் என்ன என் கேர்ள் ஃப்ரெண்டா உங்களை யாரும் இங்கு பத்திரிக்கை வைத்து அழைக்கவில்லை பாஸ்.. உங்க பிசி ஸ்கெட்யூலை கண்டினியூ பண்ணுங்க...\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ த��ன்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nகெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..\nஇந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று என...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nகெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..\nஇந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று என...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nNOTA (அ) 49'O' என்னும் பேத்தல்...\nதேர்தல் நெருங்குகிறது என்று போட்டு, இந்த கட்டுரைக்கு முன்னுரை முடிவுரை எல்லாம் செய்து அலங்கரித்து ஃபார்மலாக ஆரம்பிக்க ஆசை தான்.. ஆனால் yea...\nகுரு - சினிமா விமர்சனம்..\nவேஷ்டிக்குள் அடங்கிய தமிழர் பண்பாடும் சில பகுத்தறி...\nஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559248/amp", "date_download": "2020-02-19T15:47:17Z", "digest": "sha1:4LMKZBQT63KA6FPDJTHLIGJO3DGW33D3", "length": 8305, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Water level | சென்னையில் 3 நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை | Dinakaran", "raw_content": "\nசென்னையில் 3 நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை\nசென்னை: சென்னையில் 3 நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகோயில் வாசலில் செயின் அணிவிப்பு; மாணவி கழுத்தில் தாலி கட்டி நடித்த மாணவன்: களக்காட்டில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nவேலூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற விஏஓ அலுவலகங்களில் சிறப்பு முகாம்\nஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த வாழைத்தார்க்கு மவுசு அதிகரிப்பு: ரூ.1200க்கு ஏலம் போனது\nவிழுப்புரத்தில் இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 750 பேர் மீது வழக்குப்பதிவு\nபலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது கொடூர வாலிபருக்கு ஆயுள்: கோவை மகிளா கோர்ட் தீர்ப்பு\nவாட்ஸ் அப், வீடியோ காலில் அருவியாக கொட்டி ஆபாச பேச்சு: கள்ளக்காதலி உட்பட 40 பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த திருச்சி வங்கி ஊழியர்\nகோவையில் பிச்சை எடுத்து சாப்பிடும் சுவீடன் தொழிலதிபர்\nசீர்காழி அருகே சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ1 கோடி சிலைகள் கொள்ளையில் ஊழியர்க��ுக்கு தொடர்பா\nஉயிர்பலி வாங்க காரணமாக இருந்த டிக் டாக் ராஜேஸ்வரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்\nதி.மலை அருகே எம்ஜிஆர் சிலையின் சட்டைக்கு காவி நிறச்சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு\nசேலம் மாவட்டத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் 400 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு\nதிருவில்லி அருகே கம்மாபட்டியில் குற்றச் செயல்களை தடுக்க தெருக்களில் சிசிடிவி கேமரா: குடியிருப்புவாசிகள் ஏற்பாடு\nஅருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி ரோட்டில் திறப்புவிழாவிற்கு காத்திருக்கும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு\nமல்லாங்கிணர் ரோட்டில் தரமாக அமைக்காத ரயில்வே தரைப்பாலம்: விவசாயிகள் கடும் அவதி\nவாகன ஓட்டிகளுக்கே தெரியாதபடி கண்துடைப்புக்காக வன விலங்குகள் குறித்த எச்சரிக்கை பெயர்பலகை: இரவிலும் தெரியும்படி வைக்க கோரிக்கை\nசிவகாசி-ஆலங்குளம் சாலையில் எச்சரிக்கை பதாகைகள் இன்றி பாலம் கட்டும் பணி: நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்\nமூணாறு அருகே சீரமைக்கப்படாத தேவிகுளம் சுகாதார மையச் சாலை: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிப்பு\nதேனி சுப்பன் தெருவில் ஒடிந்து விழும் நிலையில் மின்கம்பம்: மாற்றி அமைக்க கோரிக்கை\nபோடியில் ‘பார்’ ஆகும் பஸ்நிலையம்: போலீசார் பாராமுகம், பயணிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/172325", "date_download": "2020-02-19T15:56:00Z", "digest": "sha1:72OMADXJVVAHL5UNCXTGE33XIPENJZUM", "length": 6238, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த “2.0” முன்னோட்டம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video 9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த “2.0” முன்னோட்டம்\n9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த “2.0” முன்னோட்டம்\nசென்னை – நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ஷங்கர்-ரஜினி கூட்டணியின் “2.0” திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது முதல் இதுவரையில் யூடியூப் தளத்தில் 9 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது.\nஅந்த முன்னோட்டத்தின்படி விஞ்ஞான ரீதியான அச்சுறுத்தல் ஒன்று ஏற்படும் நிலையில் விஞ்ஞானி ரஜினி, அதனை முறியடிக்க சிட்டி என்ற செயற்கை மனிதனை (ரோபோ) மீண்டும் கொண்டு வரவேண்டும் என ஆலோசனை கூறுகிறார். சிட்டிக்கு மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டு அதைத் தொடர்ந்து அவர் நடத்தும் அட்டகாசங்கள் காட்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன.\nஅந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:\nNext articleகலைஞர் அச்சப்பன் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும்\n‘பிகில்’ படத்திற்கு நிதிஉதவி அளித்தவரிடமிருந்து 770 மில்லியன் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது\nராஜா ரவிவர்மா ஓவியங்களை நினைவுபடுத்திய சினிமா நட்சத்திரங்களின் படக் காட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஹார்பஜன் சிங் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறார்\n‘காடன்’ : இயற்கையின் ஆழத்திற்குள் சென்றுள்ள ரானா டகுபதி\nமாஸ்டர் : விஜய் பாடும் “ஒரு குட்டி ஸ்டோரி” பாடல் கேட்போமா\nஅமெரிக்காஸ் காட் டேலண்ட்: ‘வி.அண்ட்பீட்டபள்’ இந்திய நடனக் குழு வாகை சூடியது\nகொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\n“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/183567", "date_download": "2020-02-19T16:43:12Z", "digest": "sha1:5ZO3O3TQ5ZX7HUCTUYGH7UQAWJQLV4MA", "length": 7593, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "மிஸ்டர் லோக்கல்: ஹிப்ஹோப் தமிழா, அனிருத் கூட்டணியில் ‘டக்குனு டக்குனு’ பாடலுக்கு வரவேற்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video மிஸ்டர் லோக்கல்: ஹிப்ஹோப் தமிழா, அனிருத் கூட்டணியில் ‘டக்குனு டக்குனு’ பாடலுக்கு வரவேற்பு\nமிஸ்டர் லோக்கல்: ஹிப்ஹோப் தமிழா, அனிருத் கூட்டணியில் ‘டக்குனு டக்குனு’ பாடலுக்கு வரவேற்பு\nசென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை ஒட்டி கடந்த பிப்ரவரி மாதம், அவர் நடித்து வெளியாக உள்ள மிஸ்டர் லோக்கல் எனும் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. சீமராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nவேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாப���, சதீஷ் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், இப்படத்தின் பாடலான ‘டக்குனு டக்குனு’ எனும் பாடல் இளைஞர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹிப்ஹோப் தமிழா இசையில், இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.\nமுகநூல் மற்றும் வாட்ஸ் அப் பதிவுகளில் இரசிகர்கள் இப்பாடலை பரவலாகப் பதிவு செய்து வருகின்றனர். நகைச்சுவைப் படங்களை இயக்கி வருவதில் தனி ஓர் இடத்தினைப் பெற்ற ராஜேஷ், இப்படத்திலும் தனது நகைச்சுவைக் கலந்த திரைக்கதை வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்பாடலைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்:\nNext articleகல்வி அமைச்சு மௌன விரதத்தை முடித்து, மெட்ரிகுலேஷன் விவகாரத்தை தீர்க்க வேண்டிய நேரம்\n‘டாக்டர்’: கோலமாவு கோகிலா திரைப்பட இயக்குனர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், முதல் தோற்றம் வெளியீடு\n“காத்து வாக்குல ரெண்டு காதல்” விக்னேஷ் சிவன் புதிய படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா\n‘அயலான்’: அண்டத்தைக் கடக்கும் பயணத்தில் சிவகார்த்திகேயன்\n‘காடன்’ : இயற்கையின் ஆழத்திற்குள் சென்றுள்ள ரானா டகுபதி\nமாஸ்டர் : விஜய் பாடும் “ஒரு குட்டி ஸ்டோரி” பாடல் கேட்போமா\nஅமெரிக்காஸ் காட் டேலண்ட்: ‘வி.அண்ட்பீட்டபள்’ இந்திய நடனக் குழு வாகை சூடியது\nகொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\n“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/23/", "date_download": "2020-02-19T18:07:27Z", "digest": "sha1:MG5FMAT3D6WJ6WSRCCJBA7C2FVORYO32", "length": 21695, "nlines": 153, "source_domain": "senthilvayal.com", "title": "23 | ஜூலை | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகூந்தல் உதிர்வு அல்லது மெலிவு என்ற பிரச்னை இன்று பெரும்பாலான இளவயதினரை பாதிக்கிறது. 30 ப்ளஸ்ஸிலேயே முன்னந்தலையில் வழுக்கை விழுவதும், கூந்தல் மெலிந்து எலிவால் போல மாறுவதும் அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது. ‘ஆண்ட்ரோஜெனிடிக் அலோபேஷியா’ எனப்படும் இந்தப் பிரச்னை பரம்��ரையாகத் தொடரக் கூடியது. சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சிகிச்சைகளைத் தொடர்ந்தால் முன்னந்தலை\nமொபைலா, மூளை வளர்ச்சியா… எது முக்கியம்\nஇப்போதெல்லாம் பெரியவர்களுக்குச் சமமாகக் குழந்தைகளிடமும் மொபைல்போனைப் பார்க்க முடிகிறது. `அம்மா கடைக்குப் போயிட்டு வர்ற வரைக்கும் செல்போன்ல கேம் விளையாடு’, `ஹோம்வொர்க் முடிச்சிட்டு வா… மொபைலைக் கொடுக்கிறேன்’ என்றெல்லாம் தாங்களாகவே குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனைக் கொடுக்கும் பெற்றோர் அதிகரித்துவருகிறார்கள்.\nஓ.பி.எஸ். – அமித் ஷா… பரபர 15 நிமிட சந்திப்பில் நடந்தது என்ன\nஎடப்பாடி தரப்பும், பன்னீர் பயணத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், பி.ஜே.பி-யிடம் அவர் மறைமுகமாக வைத்துவரும் கோரிக்கை, ஒருநாள் அம்பலத்திற்கு வரும்; அப்போது பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி கண்சிமிட்டுகிறார்கள் எடப்பாடி தரப்பினர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nசட்டசபையில் சிறப்பு செய்தி ஏதும் உண்டா’’ – கழுகார் நுழைந்ததுமே இப்படியொரு கேள்வியை வீசினோம். இதற்காகவே காத்திருந்ததுபோல தகவல்களைக்கொட்ட ஆரம்பித்தார் கழுகார்.\n‘‘சட்டசபையில் அ.தி.மு.க – தி.மு.க இடையே நல்ல கெமிஸ்ட்ரி உருவாகியுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. அ.தி.மு.க உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவு முக்கியத்துவம் தி.மு.க உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அ.தி.மு.க அமைச்சர்களுடன் தி.மு.க உறுப்பினர்கள் சகஜமாக உரையாடுகிறார்கள். ஆனால், ஸ்டாலின் வரும்போதும் போகும்போதும் மட்டும் இந்தக் காட்சிகள் மிஸ்ஸிங்\n‘‘இந்த மாற்றங்களுக்கு என்ன காரணமாம்\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உ��வுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்���ும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-02-19T17:22:04Z", "digest": "sha1:EUZLWV4XQ43FQITXX6SEBPCWHRSF5H5A", "length": 4548, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அழிகரு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 சூலை 2014, 17:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/tips/honey-benefits-side-effects-in-hindi", "date_download": "2020-02-19T16:43:25Z", "digest": "sha1:75UR4HCPNJKGL5CYHR3KEMYNOA7V4IKT", "length": 63089, "nlines": 250, "source_domain": "www.myupchar.com", "title": "தேன் நன்மைகள், கலோரிகள், பயன்கள், பக்க விளைவுகள், ஊட்டச்சத்து விவரங்கள் - Honey: Benefits, Calories, Uses, Side effects, Nutrition facts in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nதேன் நன்மைகள், கலோரிகள், பயன்கள், பக்க விளைவுகள், ஊட்டச்சத்து விவரங்கள்\nதேன் நன்மைகள், கலோரிகள், பயன்கள், பக்க விளைவுகள், ஊட்டச்சத்து விவரங்கள் - Honey Benefits, Calories, Uses, Side effects, Nutrition facts in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nதேன் என்பது, மலர்களின் மகரந்தங்களில் இருந்து உற்பத்தியாகிற இனிப்பான மற்றும் பிசுபிசுப்பான திரவம் ஆகும். உலகம் முழுவதும் உள்ள ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக மதிக்கப்படுகிற தேன், ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்ட ஒரு அருமையான உருவாக்கம் ஆகும். மேலும் அது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இனிப்பூட்டி ஆகும். சொல்லப் போனால், 18 ஆம் நூற்றாண்டில் கண்டங்களுக்கு இடையே வர்த்தகம் நடந்து, கரும்புகள் கிடைக்கின்ற வரையில், சர்க்கரை என்ற ஒன்று இல்லை.\nதேனீக்கள், முதன் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஆனால் அவை, 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் மக்கள், தேனைப் பயன்படுத்துவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஏறத்தாழ அனைத்து பண்டைய நாகரிகங்களின் புராணங்கள் மற்றும் வேதங்கள், தேனைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. தேன், அதன் ஊட்டச்சத்து அளிக்கும் பண்புகளுக்காக பைபிளில், மற்றும் ஒரு குணமளிக்கும் பானமாக, குர்ஆனில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தேன், அதன் ஏராளமான குணமளிக்கும் நன்மைகளுக்காக, ஆயுர்வேதத்தில் ஒரு தனித்துவமான இடத்தைக் கொண்டிருக்கிறது. நவீன மருத்துவமும் கூட, தேனின் எண்ணற்ற நன்மைகளை ஒப்புக் கொள்கிறது. அதைக் \"கடவுள்களின் உணவு\" என்று அழைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nஇயற்கையான தேன், அதன் நிறத்தைக் கொண்டு தரம்பிரிக்கப்படுகிறது. தெளிவான பொன்னிறமான தேன், கருப்பான ஒன்றை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மிதமான நிறமுடைய தேன், திடமான சுவையை உடைய கருமை நிற ஒன்றுடன் ஒப்பிடும் பொழுது, பொதுவாக அதைவிட அதிக மென்மையாக மற்றும் இனிப்பாக இருக்கின்றது.\nதேன் இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது - இயற்கை நிலையில் உள்ளது மற்றும் பதப்படுத்தப்பட்டது. இயற்கை நிலையில் உள்ள தேன், அனைத்து நொதிகள், மகரந்த துகள்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது. இவை, வெப்பத்தின் மூலம் தேன் பதப்படுத்தப்படுகிற பொழுது, வழக்கமாக வடிகட்டி வெளியேற்றி விட அல்லது அழிக்கப்பட்டு விடப்படுகின்றன. இயற்கை நிலையில் உள்ள தேன் வடிகட்டப்படாமல் இருப்பதால், அது உடனடியாக உறைந்து விடுகிறது. மற்றொரு புறம் பார்க்கும் பொழுது பதப்படுத்தப்பட்ட தேன், நீண்ட நாட்களுக்கு திரவ வடிவத்திலேயே நீடிக்கிறது.\nதேன் எங்கு விற்பனைக்கு செல்லப் போகிறதோ அதைப் பொறுத்து, சில்லறை விற்பனைக்காக அது சிறிய பாட்டில்களில் அடைக்கப்படலாம் அல்லது பெரிய பீப்பாய்களில் அடைக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படலாம். பல்வேறு விதமான நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டிய காரணத்தினால், தேன் பல்வேறு வித அளவுகள் மற்றும் பாணிகளில் உள்ள குப்பிகளில் அவை அடைக்கப்படுகின்றன. அவற்றுள் கண்ணாட��� ஜாடிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், மற்றும் நசுக்கக் கூடிய பாட்டில்கள் ஆகியவை அடங்கும்.\nதேனின் நறுமணம், சுவை, நிறம் மற்றும் குணங்கள், அது எந்த மகரந்தத்தில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது. மலர்களின் தனித்த வாசனைகள் மற்றும் நறுமணச்சுவைகள் ஆகியவை, அவற்றின் மகரந்தத்துக்குள் ஊடுருவி, அதில் உற்பத்தியாகும் தேனில் பிரதிபலிக்கின்றன. தேனின் சுவை, நிறம், மற்றும் பண்புகள் ஆகியவை, ஒரே நாடாக இருந்தாலும், பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடுகிறது.\nதேனைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:\nபொதுவான பெயர்: ஷாகத் (இந்தி), தேன்\nசொந்த பிராந்தியம் மற்றும் புவியியில் பரவுதல்: சீனா, துருக்கி, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதன்மையான தேன் உற்பத்தியாளர்கள் ஆகும்.\nசுவாரசியமான தகவல்:ஒரு காற்றுப் புகாத ஜாடியில் வைக்கப்பட்டு இருந்தால், தேன் நிலையான ஆயுளைக் கொண்டிருக்கும். எப்போதும் அது கெட்டுப் போகாது.\nதேனின் ஊட்டச்சத்து விவரங்கள் - Honey nutrition facts in Tamil\nதேனின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Honey health benefits in Tamil\nதேன் புற்றுநோயைத் தடுக்கிறது - Honey prevents cancer in Tamil\nதேன் கொழுப்பை அளவுகளைக் குறைக்கிறது - Honey reduces cholesterol in Tamil\nவயிற்றுப் பிரச்சினைகளுக்காகத் தேனின் நன்மைகள் - Honey benefits for stomach problems in Tamil\nகாயங்களைக் குணப்படுத்துவதற்காக தேன் - Honey for healing wounds in Tamil\nமுடிகளுக்கான தேனின் நன்மைகள் - Honey benefits for hair in Tamil\nமுக்கிய குறிப்புக்கள் - Takeaway in Tamil\nதேனின் ஊட்டச்சத்து விவரங்கள் - Honey nutrition facts in Tamil\nதேன், எளிய கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இயற்கை சர்க்கரையை முக்கிய உட்பொருட்களாகக் கொண்டிருக்கிறது. அந்த சர்க்கரை, பெரும்பாலும் குளுகோஸ் மற்றும் ஃபுரூக்டோஸ் ஆக இருக்கிறது. தேனில் இருக்கின்ற ஃபுரூக்டோஸ் காரணமாக, சர்க்கரையோடு ஒப்பிடும் போது, தேன் அதிக இனிப்பாக இருக்கிறது. தேன், கொழுப்பு அற்றது மற்றும் கொழுப்பு சக்தி அற்றது. சர்க்கரை அதிகரிப்பு குறியீட்டில் தேன் குறைவான இடத்தைப் பிடித்திருக்கிறது. அதாவது, தேனில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக உடைகின்றன மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிப்பது இல்லை.\nயு.எஸ்.டி.ஏ. ஊட்டச்சத்து தகவல் தளத்தின் படி, கீழேயுள்ள அட்டவணை, 100 கி தேனில் இருக்கின்ற ஊட்டச்சத்து அளவுகளைக் காட்டுகிறது.\nஊட்டச்சத்து 100 கிராமில் உள்ள அளவு\nவைட்டமின் பி2 0.038 மி.கி\nவைட்டமின் பி3 0.121 மி.கி\nவைட்டமின் பி6 0.024 மி.கி\nவைட்டமின் பி9 2 மி.கி\nவைட்டமின் சி 0.5 மி.கி\nதேனின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Honey health benefits in Tamil\nஊட்டச்சத்து அளிக்கும் மற்றும் குணமளிக்கும் நன்மைகள் என வரும்பொழுது, தேனை, திரவ தங்கம் எனப் பொருத்தமாக அழைக்கலாம். இப்பொழுது நாம் தேனின், அதனை ஒரு அற்புதமான உணவாக ஆக்குகின்ற, ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகளைப் பற்றிக் காணலாம்.\nகாயங்களை குணப்படுத்துகிறது: தேன், ஒரு இயற்கையான காயத்தைக் குணப்படுத்தும் காரணி ஆகும். அது, காயங்களின் திறப்பு, மூடுவதை மேம்படுத்துகிறது மற்றும் காயமான இடத்தில் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. தேனைத் தடவுவது, திறந்த காயங்கள் மற்றும் தீப்புண்களினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.\nஆஸ்துமா அறிகுறிகளை மேம்படுத்துகிறது: தேனை நுகர்வது, ஆஸ்துமா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இருமலைக் குறைப்பதற்கு வழிவகுக்கும் விதத்தில், சளி அதீதமாக சுரப்பதைக் குறைக்கிறது. கூடவே தேன், சுவாசப் பாதைகளில் அழற்சியைக் குறைக்கிறது, அதன் மூலம், ஆஸ்துமா பிரச்சினைகளி ன் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.\nஇரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது: தேன், குறைவான சர்க்கரை அதிகரிப்பு குறியீட்டெண்ணைக் (குறிப்பிடத்தக்க அளவில் இரத்த சர்க்கரையை அதிகரிப்பதில்லை) கொண்டிருக்கிறது, அதனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரைக்குப் பதிலாக ஒரு மிகச் சிறந்த மாற்றாக இருக்கிறது. சொல்லப் போனால், தேன் இன்சுலின் அளவுகளை அதிகரிப்பதன் மூலம், இரத்த சர்க்கரையைக் குறைக்கிறது என நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.\nவயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது: தேன், வயிற்றின் உட்புற சுவர்களின் மீதான ஒரு பாதுகாப்பு விளைவைக் கொண்டிருக்கிறது. அது மியூக்கோஸல் தடுப்பை மேம்படுத்துகிறது, அழற்சியைக் குறைக்கிறது மற்றும் இரைப்பை சளி சவ்வில், நுண்ணுயிரிகள் ஒட்டிக் கொள்வதைத் தடுக்கிறது, அதன் மூலம், இரைப்பை புண்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. தேன் உட்கொள்வது, குழந்தைகளுக்கு ஏற்படும் இரைப்பை குடல் அழற்சியையும் கூடத் தடுக்கிறது.\nமுடிகள் மற்றும் உச்சந்தலைக்கா�� நன்மைகள்: தேன், உங்கள் முடி மற்றும் உச்சந்தலையின் மீது, வறட்சியைக் குறைத்து உங்கள் முடியைப் பளபளப்பாக மற்றும் நீளமாக ஆக்கக்கூடிய, ஒரு ஈரப்பதமூட்டும் மற்றும் ஊட்டமளிக்கும் ஒரு விளைவினைக் கொண்டிருக்கிறது. மருத்துவரீதியான ஆய்வுகள், தேனைக் கொண்டு தொடர்ந்து மஸாஜ் செய்து வருவது, உச்சந்தவையில் ஏற்படும் பொடுகு, அரிப்புகள் ஆகியவற்றைக் குறைக்கிறது என்று சுட்டிக் காட்டுகின்றன.\nதேன் புற்றுநோயைத் தடுக்கிறது - Honey prevents cancer in Tamil\nதேன் கொழுப்பை அளவுகளைக் குறைக்கிறது - Honey reduces cholesterol in Tamil\nவயிற்றுப் பிரச்சினைகளுக்காகத் தேனின் நன்மைகள் - Honey benefits for stomach problems in Tamil\nகாயங்களைக் குணப்படுத்துவதற்காக தேன் - Honey for healing wounds in Tamil\nமுடிகளுக்கான தேனின் நன்மைகள் - Honey benefits for hair in Tamil\nஇதயநாள நோய்கள் என்பவை, இதயம் மற்றும் இரத்தக் குழாய்களோடு தொடர்புடைய, பரந்த அளவிலான பிரச்சினைகளை உள்ளடக்கியது ஆகும். உயர் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் இதயநாள நோய்களோடு இணைந்திருக்கின்ற சில வழக்கமான அபாய காரணிகள் ஆகும். ஆய்வுகள், தேனில் உள்ள பாலிஃபெனோல்கள், இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் பயன்மிக்கதாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கின்றன. இந்த பாலிஃபெனோல்கள், இரத்த உறைவு ( இரத்தக் குழாய்களில் இரத்தம் கட்டியாகுதல்) மற்றும் இசிஸ்செமியா (இதய இரத்தக் குழாய்களில் சேதம்) ஆகியவை ஏற்படாமல் தடுக்கின்றன. மேலும், அவை இரத்தக் குழாய்களை விரிவடைய வைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.\nபாலிஃபெனோல்களைத் தவிர, தேன், வைட்டமின் சி, மோனோஃபெனோல்கள் மற்றும் ஃபுளோவோனாய்டுகள் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது. இந்த அனைத்து மூலக்கூறுகளும், தேனின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளுக்கு பொறுப்பானவையாக இருந்து, இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றன.\nதேன், நீரிழிவு நோயாளிகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்ற ஒரு தவறான பொது அபிப்பிராயம் இருக்கிறது. ஆனால் ஆய்வுகள், தேன், உண்மையில், நீரிழிவினை முறையாகக் கையாள உதவக் கூடிய ஒரு நீரிழிவு எதிர்ப்புக் காரணி எனத் தெரிவிக்கின்றன. பல்வேறு முன் மருத்துவ ஆய்வுகள், தேன் உட்கொள்வது, இன்சுலின் அளவுகளை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகின்றன. தேனில் இருக்கின்ற ஃபுரூக்டோஸ் அளவானது, தேனின் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளுக்குக் காரணமாக இருக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.\nமற்றொரு ஆய்வின் படி, தேனில் உள்ள ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள், ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மைக்கு எதிராகத் திறன்வாய்ந்ததாக அதை ஆக்குகிறது, அதன் மூலம் இரத்தத்தில் அதிக சர்க்கரை (மிகை இரத்த சர்க்கரை) பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான திறனுள்ளதாக இருக்கிறது. தேன், சர்க்கரையுடன் ஒப்பிடும் பொழுது, குறைந்த சர்க்கரை அதிகரிப்பு குறியீட்டெண்ணைக் (ஜி.எல்) கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம், தேன் இரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிக்க நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்கிறது என்பதாகும்.\n(மேலும் படிக்க: நீரிழிவு அறிகுறிகள்)\nதேன் புற்றுநோயைத் தடுக்கிறது - Honey prevents cancer in Tamil\nபுற்றுநோய் என்பது, இயற்கையான உடல் செல்களின் அசாதாரணமான ஒரு பெருக்கம் ஆகும். அதனுடன் தொடர்புடையதாக, வாழ்க்கைமுறை (புகைப்பிடித்தல், மது), நாள்பட்ட வியாதிகள், அழற்சி அல்லது மரபணு ரீதியானது உட்பட, பல்வேறு அபாய காரணிகள் இருக்க இயலும். அதிசயமாக, இந்த அனைத்துக்கும் எதிரான ஒரு சிகிச்சையாகத் தேன் இருக்கிறது. தேன், கேட்டசின்கள், ஃபுளோவோனாய்டுகள், குவார்செட்டின் மற்றும் கீம்ப்ஃபெரோல் உட்பட, மிகவும் பிரபலமான புற்றுநோய் எதிர்ப்பு மூலக்கூறுகளின் களஞ்சியமாக இருக்கிறது. மேலும் இந்தப் பட்டியல், முடிவானது கூட அல்ல.\nஆதாரங்கள் அடிப்படையிலான நிறைவை உண்டாக்கும் மற்றும் மாற்று மருத்துவம் என்ற நாளேட்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, தேன், புற்றுநோய்க்கு எதிரான இயற்கையான ஒரு தடுப்பு மருந்து ஆகும். அது எவ்வாறு என்று இங்கே காணலாம்:\nஒரு ஆகிசிஜனேற்ற எதிர்ப்பியாக தேன், புற்றுநோய் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்ற அதீதமான உள்மூலக்கூறு சேதாரக் கூறுகளை அழித்து ஒழிக்கின்றது. மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் மன அழுத்தம் ஆகியவை, உள்மூலக்கூறு சேதாரக் கூறுகள் குவிவதற்கான, மிகவும் பொதுவான சில காரணிகள் ஆகும்.\nதேன் மிகச் சிறந்த ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பி ஆகும். எனவே அது, நாள்பட்ட நோய்த்தொற்றுக்களை, அவை கட்டிகளாக அல்லது புற்றுநோயாக மாறாமல் தடுக்கிறது.\nதேன், தோலின் சுவர்கள் (உட்புற ச���வர்கள் மற்றும் வெளிப்புற சுவர் இரண்டும்) சேதமடைவதில் இருந்து தடுக்கும் விதத்தில், காயங்களையும் விரைவாகக் குணமாக்குகிறது. அதன் மூலம், புற்றுநோயாக மாறக் கூடிய முனைப்பை வெளிப்படுத்தும் நாள்பட்ட காயங்களைத் தடுக்கிறது.\nநீண்ட கால அழற்சி, புற்றுநோயை ஏற்படுத்தும் மற்றொரு அபாய காரணி ஆகும். ஒரு அழற்சி எதிர்ப்புக் காரணியாக தேன், அந்த மாதிரி அழற்சிக்கள், புற்றுநோயாக மாறாமல் இருப்பதை உறுதி செய்கிறது.\nதேன் கொழுப்பை அளவுகளைக் குறைக்கிறது - Honey reduces cholesterol in Tamil\nஅதிகரித்த கொழுப்பு அளவுகள், உடல் பருமன், மாரடைப்பு மற்றும் தமனித் தடிப்பு உட்பட, பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. தேன், உடலில் அதிக கொழுப்பு பிரச்சினை (உயர் கொழுப்பு) உள்ள நபர்களுக்கு ஒரு பாதுகாப்பான தேர்வாக அதனை ஆக்குகின்ற வகையில், கொழுப்புகள் அற்றதாக இருக்கிறது. இது மட்டும் அல்லாமல் கூடவே, அது உடலில் உள்ள அதிகமான கொழுப்பு அளவுகளைக் குறைக்கவும் உதவுகிறது.\nஅதிக கொழுப்பு அளவுகளைக் கொண்ட 38 நபர்களிடம் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், தேனை உட்கொள்வது, 30 நாட்களுக்குள், குறை அடர்த்திக் கொழுப்புகள் எல்.டி.எல் (கெட்ட கொழுப்பு) மற்றும் ட்ரைகிளிசரைடை குறைக்கக் காரணமாகிறது என்று காட்டியது. 70 ஆண்களிடையே நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு, 4 வார கால் அளவுக்கு, தினசரி 70 கி தேனை எடுத்துக் கொள்வது, எல்.டி.எல் அளவு மற்றும் மொத்தக் கொழுப்பு அளவைக் (டி.சி) குறைத்ததை சுட்டிக் காட்டியது. மேலும், எச்.டி.எல் (நல்ல கொழுப்பு) அளவில் ஒரு அதிகரிப்பும் கூட காணப்பட்டது. எனவே, உங்கள் கொழுப்பு அளவுகளைப் பற்றிய கவலை இன்றி, உங்கள் உணவுப்பொருட்களில் நிச்சயமாக நீங்கள் தேனை சேர்த்துக் கொள்ள முடியும்.\n(மேலும் படிக்க: உயர் கொழுப்பு அறிகுறிகள்)\nவயிற்றுப் பிரச்சினைகளுக்காகத் தேனின் நன்மைகள் - Honey benefits for stomach problems in Tamil\nதேன், இரைப்பை அமைப்புக்காக எண்ணற்ற நன்மைகளைக் கொண்டிருக்கிறது. பாரம்பரியமாக தேன், செரிமானத்தை மேம்படுத்துவதற்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஒரு ஆய்வு, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று அழற்சியைக் (இரைப்பை குடல் அழற்சி) குணப்படுத்த, தேன் உதவக்கூடியது என்று காட்டியது. மேலும் அது, வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.\nகுடல்களின் ���ுவர்களில் நுண்ணுயிரிகள் ஒட்டிக் கொள்வதைத் தடுப்பது, வழக்கமான வயிற்று நோய்த்தொற்றுக்களைத் தடுப்பதில் உதவிகரமாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டு இருக்கிறது. சமீபத்திய ஆய்வுகள், உள்மூலக்கூறு சேதாரம் மற்றும் அழற்சி ஏற்படுத்தும் சைடோகைன்களைக் குறைப்பது, மற்றும் சளி தடுப்புக்களை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் நடைபெறும், தேனின் புண்கள் எதிர்ப்புத் திறனை நிரூபிக்கின்றன.\nமருத்துவ ஆய்வுகள், தேன், இரைப்பை உள் சவ்வில் (வயிற்றின் உட்புற சுவர்கள்) ஏற்படும் அபோப்டோசிஸ் -ஸைத்(செல்-இறப்பு) தடுப்பதன் மூலம், இரைப்பை புண்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது எனத் தெரிவிக்கின்றன.\nகாயங்களைக் குணப்படுத்துவதற்காக தேன் - Honey for healing wounds in Tamil\nவழக்கமாகக் காயங்கள், முறையாகக் கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டால், குணமாவதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொள்ளாது. ஆனால், ஒரு தீவிரமான பாதிப்பின் காரணமாக ஏற்படுகிற காயங்கள், குணமாக அதிக நாட்களை எடுத்துக் கொள்ளும். ஆய்வின் அடிப்படையில் தேன், குறிப்பிடத்தக்க அளவில் காயங்களைக் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருக்கிறது. 10 காயமடைந்த நபர்களிடைய நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு, தேனை மேற்பூச்சாகத் தடவுவது குணமாகும் நடவடிக்கையில் கணிசமான முன்னேற்றத்தைக் கொடுப்பதைக் காட்டியது. மேலும் 80% அளவுக்கு வலி மற்றும் வீக்கமும் குறைந்து காணப்பட்டன. அதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், தேனின் இந்த குணமளிக்கும் நன்மைகளின் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அது, காயத்தை சுத்தமாக மற்றும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. மேலும், தோல் புத்துயிர் பெறுவதில், மற்றும் ஒரு மென்மையான மற்றும் இதமான தழும்பு மேற்பரப்பை உருவாக்குவதில் உதவுக் கூடிய, பைபிரின்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.\nமருத்துவரீதியான சான்றுகள், தேன், தீப்புண்களையும் குணப்படுத்துகிறது எனத் தெரிவிக்கின்றன. தீப்புண் காயங்களை உடைய 50 நபர்களுக்கு, தேனை மேற்பூச்சாகத் தடவும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் முதல் வாரத்திலேயே, கணிசமான அளவு குணமடைந்தது கண்டறியப்பட்டது. மேலும் அந்த ஆய்வு, தேன் தடவுவது, அந்தக் காயங்களில் ஏற்படக் கூடிய நோய்த்தொற்று மற்றும் அழற்சியைக் கட்டுப்படுத்���ுகிறது என்பதையும் வெளிப்படுத்தியது.\nஆஸ்துமா என்பது, சுவாசப்பாதைகள் குறுகலாக மாறி, சுவாசிப்பதை சிரமம் ஆக்கக் கூடிய ஒரு அழற்சி பிரச்சினை ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்கள், அடிக்கடி இருமல் (குறிப்பாக இரவு நேரங்களில்), மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்படுவார்கள். ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு சிகிச்சை அளிக்க, தேன் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன் மருத்துவ ஆய்வுகள், தேன், ஆஸ்துமாவின் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க, திறன்வாய்ந்ததாக இருக்கின்றன என்று சுட்டிக் காட்டுகின்றன. தேனை நுகர்வது, சளியை சுரக்கும் வேலையைக் கொண்ட கோப்ளேட் செல்களின் அதீதமான வளர்ச்சியைத் தடுக்க உதவக் கூடியது ஆகும்.\nஇதற்கும் மேலாக, தேன், ஆஸ்துமாவில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவிகரமாக இருக்கக் கூடிய அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. அதன்மூலம் ஒரு தற்காலிக நிவாரணத்தை வழங்குகிறது. இருப்பினும், மனிதர்களிடையே இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவதில் உள்ள பாதுகாப்பை உறுதி செய்கின்ற, மருத்துவ ஆய்வுகள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.\nஹேங்ஓவர் என்பது, அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் அசௌகரியமான அறிகுறிகளின் தொகுப்பைக் குறிக்கிறது. வழக்கான அறிகுறிகளில் அடங்கிய தலைவலி, குமட்டல், தலைசுற்றல், மற்றும் ஒரு நீர் வற்றிப்போதல் உணர்வு ஆகியவை, சிலநேரங்களில் 24 மணி நேரம் வரை நீடிக்கக் கூடும். ஆய்வுகள் தேன், அதீதமாக மது அருந்திய பின்னர் ஏற்படும் நச்சுத்தன்மைக்கு எதிரான விளைவுகளைக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கின்றன.\nஒரு முன் மருத்துவ ஆய்வு, தேனை வாய்வழியாக உட்கொள்வது, ஹேங்ஓவர் ஏற்படுவதைத் தடுக்க உதவக் கூடும் என நிரூபித்தது. தேனில் உள்ள ஃபுரூக்டோஸ் காரணமாக இந்த நன்மை ஏற்படுகிறது. இந்த சர்க்கரை, இரைப்பை பாதைக்குள் மது கிரகிக்கப்படுவதைத் தடுக்கிறது மற்றும் மதுவை நமது உடலில் இருந்து நீக்க உதவுகிறது. இவ்வாறு ஹேங்ஓவர் அறிகுறிகளைக் குறைக்கிறது.\nமுடிகளுக்கான தேனின் நன்மைகள் - Honey benefits for hair in Tamil\nதேன், மிகச் சிறந்த ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி மற்றும் ஈரப்படுத்தி ஆகும். அதாவது, அது உங்கள் உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது மற்றும் உள்மூலக்கூறு சேதாரத்தைக் குறைக்கிறது. அதன் மூலம், உங்கள் முடிகளுக்கு ஒரு உயிரோட்டமான பளபளப்பைக் கொடுக்கிறது. ஒரு எமோல்லியண்ட்டாகத் தேன், உங்கள் உச்சந்தலை மற்றும் முடிகளுக்கு இதமளிக்கிறது மற்றும் அவற்றை மென்மையாக்குகிறது. மென்மையான மற்றும் பளபளப்பான முடிகளைப் பெற வீட்டிலேயே தயாரிக்கப்படும் தேன் முகத்திரையை விட சிறந்தது எது\nஊறல் தலை அழற்சி என்பது, உச்சந்தலையை பாதிக்கின்ற ஒரு பிரச்சினை ஆகும். இதன் வழக்கமான அறிகுறிகளில், பொடுகு, செதில் போன்ற புள்ளிகள் மற்றும் சிவந்து போதல் ஆகியவை அடங்கும். ஆயினும், இந்தப் பிரச்சினை, முகம், நெஞ்சுப்பகுதி மற்றும் கண்புருவங்கள் போன்ற மற்ற பகுதிகளையும் கூட பாதிக்கக் கூடும். 30 நபர்களின் மீது நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு, தேனைக் கொண்டு, ஒரு சில நிமிடங்களுக்கு உச்சந்தலையில் மசாஜ் செய்வது, ஒரு சில வாரங்களில் அரிப்பைத் தடுக்கவும் மற்றும் உச்சந்தலையில் இருந்து செதில்களை நீக்குவதிலும் உதவக் கூடியது என்று தெரிவித்தது. மேலும் அது, முடி உதிர்வை மற்றும் சரும சிதைவுகளைத் தடுக்கவும் கூட உதவுகிறது. அந்த ஆய்வுக்குப் பிறகு, 6 மாதங்கள் வரை, வாரத்துக்கு ஒரு முறை தேனைத் தடவுவதைத் தொடர்ந்த நபர்களுக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. ஆனால் சிகிச்சையின் முதல் மூன்று மாதங்களுக்குள், தேன் தடவுவதை நிறுத்தியவர்களுக்கு, பிரச்சினை மறுபடி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆய்வில், வாரந்தோறும் தேன் தடவுவது, ஊறல் தலை அழற்சியின் அறிகுறிகளைக் குறைப்பதில் பயன்மிக்கதாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரப்பட்டது.\n(மேலும் படிக்க: எவ்வாறு முடி உதிர்வை நிறுத்துவது)\nதேன், உணவுக்குடலின் கிரகிக்கும் தன்மையை எதிர்க்கக் கூடியவை என்று கண்டறியப்பட்டு இருக்கும் ஃபுரூக்டோஸ்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான நபர்களுக்கு இது எந்த ஒரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத போது, இரைப்பை கோளாறுகள் உள்ளவர்களுக்கு, அதன் அறிகுறிகளை மேலும் மோசமடையச் செய்யக் கூடும். நீங்கள் அது போன்ற பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டு இருந்தால், நீங்கள் தேனைத் தவிர்ப்பது அல்லது நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரியான அளவினை அறிந்து கொள்ள ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது, மிகவும் நல்லதாகும்.\nகிரயானோடாக்சின்கள் என்பவை, எரிகாசியயி தாவரக் குடும்பத்தை சேர்ந்த தாவரங்களில் காணப்படும் நரம்பு மண்டலத்துக்கு நச்சுத்தன்மை அளிக்கும் காரணிகள் ஆகும். அந்தத் தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் தேன், இந்த நச்சுப்பொருளைக் கொண்டிருக்கிறது. அது, மதி கெடுக்கும் தேன் என அறியப்படுகிறது. அந்தத் தேனை உட்கொள்வது, குறை இரத்த அழுத்தம், இதயத்துடிப்பில் இடையூறு, குமட்டல், வியர்த்தல் மற்றும் தலை சுற்றலுக்கு வழிவகுக்கிறது.\nஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட சிசுக்களுக்குத் தேன் புகட்டுவது, அவர்களுக்கு போட்டிலிசம் ஏற்படக் காரணமாக் கூடும் எனப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதை, ஒரு குழந்தைகளுக்கான உணவில் சேர்ப்பதற்கு அல்லது ஒரு சுவையூட்டும் காரணியாகக் கூட, குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது\nமுக்கிய குறிப்புக்கள் - Takeaway in Tamil\nதேன் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இனிப்பூட்டிகளில் ஒன்றாகும். அதில் இருக்கின்ற ஃபுளோவோனாய்டுகள். பாலிஃபெனோல்கள் மற்றும் பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் காரணமாக, அது எண்ணற்ற ஆரோக்கியமளிக்கும் நன்மைகளைக் கொண்டிருக்கிறது. அது, புற்றுநோய், இரைப்பை கோளாறுகள் மற்றும் ஆஸ்துமா ஆகிய நோய்களைத் தடுக்க உதவக் கூடிய, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. அதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், காயங்கள் விரைவாகக் குணமடைய உதவக் கூடியவை ஆகும். அது, சர்க்கரையுடன் ஒப்பிடும் பொழுது, குறைவான இரத்த அதிகரிப்புக் குறியீட்டெண்ணைக் கொண்டிருப்பதால், நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 12 மாதங்களுக்கும் குறைவான வயதை உடைய குழந்தைகளுக்குத் தேன் எப்போதும் கொடுக்கப்படவே கூடாது. மேலும் தே னின் ஒரு சில வகைகள் நச்சுத்தன்மையைக் கொண்டிருக்கக் கூடும் என்பதால், எப்போதும் ஒரு நம்பத்தகுந்த விற்பனையாளரிடம் மட்டுமே வாங்க வேண்டும்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/238620?ref=archive-feed", "date_download": "2020-02-19T17:57:18Z", "digest": "sha1:G5RTBV6GQ3XOLZELQCQHZRTFVDLT5GNR", "length": 10560, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "நாட்டின் பாதுகாப்பில் சந்தேகம் இல்லை: சமல் ராஜபக்ச - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாட்டின் பாதுகாப்பில் சந்தேகம் இல்லை: சமல் ராஜபக்ச\nஇலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nசர்வதேச ரீதியில் செயற்படுகின்ற தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக வாரந்தோறும் ஒன்றுகூடி ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ச கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டார்.\nதலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், விசேட பிரமுகர்களின் வருகையின்போது நினைவிற்காக கையெழுத்திடுகின்ற தலதா மாளிகையின் புத்தகத்திலும் கையெழுத்தை அவர் பதிவிட்டார்.\nஇந்த விஜயத்தின்போது போக்குவரத்து பிரதி அமைச்சரான திலும் அமுனுகமவும் கலந்துகொண்டிருந்தார்.\n2019ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து தேசிய பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுவதில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டன.\nகுறிப்பாக முன் எச்சரிக்கை கிடைத்திருந்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான உத்தரவுகள் உரிய முறையில் வழங்கப்படாமை தொடர்பில் பல விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.\nஇந்நிலையில் ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து வெளியிட்ட இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ச, ஒவ்வொரு வாரமும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் உரிய முறையில் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.\nநாங்கள் வாரந்தோறும் ஒன்றுகூடி நாட்டின் பாதுகாப்பு குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உலகில் செயற்பட்டு வருகின்ற தீவிரவாத அமைப்புக்கள் குறித்தும், ஏனைய அமைப்புக்கள் தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றோம்.\nஎமக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய எமது நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அனைத்து பொலிஸ் நிலையங்கள், முப்படையினர் தெளிவுபடுத்தப்பட்டு தயாரான முறையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/art/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-02-19T15:46:46Z", "digest": "sha1:VXPWGNCEFCKS4KGJAUSIW5C6OIPDAJGM", "length": 10117, "nlines": 118, "source_domain": "www.techtamil.com", "title": "திருக்குறளில் நான்கு மற்றும் ஐந்தாம் எண்ணின் சிறப்பு. – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதிருக்குறளில் நான்கு மற்றும் ஐந்தாம் எண்ணின் சிறப்பு.\nதிருக்குறளில் நான்கு மற்றும் ஐந்தாம் எண்ணின் சிறப்பு.\nநான்கு என்னும் எண் பரம்பொருளாகிய கடவுள் என்கின்ற சக்தியை உணர்த்துவதாகவும் இவ்வுலகத்திற்கு தேவையான செல்வம் என்பதும் அச் செல்வத்தால் கிடைக்கும் இன்பம் என்பதும் நாலெழுத்துச் சொற்களே.\nஇவ்வுலகில் உள்ள இன்பத்தைத் துய்தபின் அறநூல்களின் வழி, வாழ்கையை வகுத்துக் கொண்டபின் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை அடைய முற்படுகின்றான். வள்ளுவர் நான்கு என்பதை வகைபடுத்தும் முறையைக் காண்போம். அரசன் சிறந்த அரசனாக இருபதற்கு தேவையானது என்னவெனில்,\nஅஞ்சாமை ஈகை அறிவூககும் இந்நான்கும்\nஎஞ்சாமை வேந்தற்கு இயல்பு ( 382 )\nசிறந்த அரசன் மட்டுமன்றி சதாரண மனிதனும் பின்பற் வேண்டிய நால்வகை நற்குணங்கள்\nஅன்பறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்\nநன்குடையான் கட்டே தெளிவு ( 513)\nமனிதன் தெளிவுடையாவனாக இருக்க வேண்டுமென்றால் அன்போடும், அறிவோடும், யாரிடமும் தேவையற்ற ஐயமில்லாமலும், நன்மை, தீமையை தெளியும் ஆற்றல்\nஉடையவனுமே தெய்வ நிலைக்கு உயர்வான், இவ்வாறு உயர்கின்ற மனிதன் ஐம்பெரும் பூதங்களையும் வசப்படுத்தலாம்.\nஐந்து என்னும் எண்ணின் சிறப்பு “பஞ்சாட்சரம்” எனப்படும்\n“நமச்சிவாய ” என்னும் ஒப்பற்ற மந்திரம் உயிருக்கு நற்கதி தரும் மந்திரமாம். ஐந்து என்பது பஞ்ச பூதத்தையும், பஞ்ச லோகத்தையும், பஞ்ச கன்னியரையும் குறிக்கும். வள்ளுவர் தன் பனுவலில் “ஐந்து” என்ற எண்ணை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளார்.\nஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\nஎழுமையின் ஏமாப்பு உடைத்து ( 126 )\nஒரு பிறப்பில் ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால் அகது அவனுக்குப் பலபிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.\nஐம்புலங்களையும் மட்டும் அடக்கி பெறுகின்ற சிறப்போடு புகழ்சேர்க்க வேண்டுமென்றால் ஒரு மனிதன்\nதென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு\nஐம்புலத்தாறு ஓம்பல் தலை ( 43 )\nதென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.\nஇவ்வாறு கடமை ஆற்றும் மக்கள் இறைவனை அடைவதற்குரிய ஆறு ( வழி ) எது \nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nலண்டனில் ஃபிரான்க் புயல் ஏற்படுத்திய பேரழிவை சொல்லும் தத்ரூப புகைப்படங்கள் :\n2015-இன் மிகச் சிறந்த ட்ரோன் புகைப்படங்கள் :\nபேஸ் டைரக்டர் உதவி கொண்டு சிறந்த காட்சிகளை படம் பிடிக்கலாம் :\nகூகுள் பிளே ஸ்டோரின் டிசைன் முதல் முறையாக உங்களுக்காக…..\nஹாப்பி பொங்கல்… கவித.. கவித..\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்���ும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nதிருக்குறளில் இரண்டு மற்றும் மூன்றாம் எண்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aipeup3ard.blogspot.com/2015/", "date_download": "2020-02-19T16:14:40Z", "digest": "sha1:SHWBMBFDQU3BH7XP5EXVXF7UQ3K7IAAC", "length": 51376, "nlines": 612, "source_domain": "aipeup3ard.blogspot.com", "title": "AIPEU GROUP 'C' ANNA ROAD: 2015", "raw_content": "\nNJCA வின் அறைகூவலுக்கு இணங்க அண்ணாசாலையில் இன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்\nNJCA வின் அறைகூவலுக்கு இணங்க அண்ணாசாலையில் இன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் அஞ்சல் 4 இன் உதவி தலைவர் திரு J.சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. அஞ்சல் 3 மற்றும் அஞ்சல் 4 தோழர் தோழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். இதில் அகில இந்திய உதவி பொது செயலர்\nதிரு A.வீரமணி அவர்களும் முள்நாள் அகில இந்திய செயல் தலைவர் திரு\nN கோபாலகிருஷ்ணன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர். அஞ்சல் 3 இன் செயலர் S.வெங்கடேசன் நன்றி உரையாற்றினார்\nநம்முடைய மாநிலசெயலர் திரு.J.Ramamurthy அவர்கள் 14.12.2015(திங்கள்கிழமை) அன்று CPMG திரு. Charles Lobo அவர்களிடம் Foremonthly meeting-ல் பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் Flood Advance வழங்குமாறு கேட்டு கொண்டார். அதை ஏற்று Flood Advance வழங்கிய CPMG திரு. Charles Lobo மற்றும் மாநிலசெயலர் திரு.J.Ramamurthy அவர்களுக்கும் அண்ணாசாலை அனைத்து ஊழியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\nஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் இன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து ஆர்பாட்டம் நடத்தினர்\nஅண்ணாசாலை அஞ்சலகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டம்\nஅனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், குரூப் 'சி ’\nதமிழ் மாநிலம் , தேனாம்பேட்டை, சென்னை 600 018.\nசுற்றறிக்கை எண் : 2 நாள் : 21 .11.2015\nபெறுநர்: மாநிலச்சங்க நிர்வாகிகள் / கோட்ட/ கிளைச் செயலர்கள், மாநில மகிளா கமிட்டி உறுப்பினர்கள்.\nஏழாவது ஊதியக் குழுவும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும்\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதங்கள் மாற்றப் படவேண்டும் என்றும் 50 சதம் பஞ்சப்படி உயர்ந்தவுடன் , உடனே ஊதியக் குழு அமைக்கப்படவேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் பகுதியில் முதல் குரல் கொடுத���தது நம்முடைய அஞ்சல் மூன்று சங்கமும் தொடர்ந்து நம்முடைய NFPE சம்மேளனமும் அதன் பின்னர் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனமும்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் .\n26.7.2012 பாராளுமன்றம் நோக்கிய பேரணி, 12.12.2012 நாடு தழுவிய ஒருநாள் வரலாற்று சிறப்பு மிக்க வேலை நிறுத்தம், 20.2.2013, 21.2.2013 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம், 12.11.2013 GDS ஊழியர்களுக்கான பாராளுமன்றம் நோக்கிய பேரணி, 12 & 13.2. 2014 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம், 28.4.2015பாராளுமன்றம் நோக்கிய பேரணி என்று தொடர்ந்து போராடியது நம்முடைய தொழிற்சங்கங்கள். ரயில்வே பாதுகாப்புத் துறை சங்கங்கள், பேரணி வரைதான் நம்முடன் வந்தன. வேலை நிறுத்தத்திற்கு அவர்களை கொண்டு வர இயலவில்லை. இப்படி தொடர் போராட்டங்கள் மூலம்தான் முன்னதாகவே ஊதியக் குழுவை நாம் அமைக்கப் பெற்றோம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nமேலும் ஊதியக் குழுவுக்கான மிகச் சிறப்பான கோரிக்கை மனுவை முதலில் தயார் செய்ததும் அதன் வழியே இதர அமைப்புகளிலும் ஒரே பார்வையில் கோரிக்கை மனுவை தயார் செய்து ஊதியக் குழுவிடம் அளிக்க வைத்ததும் நம்முடைய தலைவர்களே. இப்படி செய்ததும் இதுவே முதல் முறையாகும். மேலும் ஊதியக் குழு முன்னர் NJCA, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், NFPE என்று தனித்தனியே கோரிக்கை மனு அளித்து நம்முடைய வாதங்களை தெளிவாக எடுத்து வைத்தோம்.\nஊதியக் குழு அறிக்கையை காலதாமதமாகப் பெற மத்திய அரசு விரும்பினாலும், தொடர் போராட்டங்கள் நடத்தி, அரசு நீட்டித்த காலக் கெடுவுக்கு முன்னதாகவே அறிக்கையை நாம் பெற்றோம். இப்படி வாராது வந்த மாமணிபோல் 10 ஆண்டுகளுக்கு பிறகு நாம் போராடிப் பெற்ற ஊதியக் குழு, ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஊழியர்களையும் குறிப்பாக அஞ்சல் பகுதி ஊழியர்களை ஏமாற்றி விட்டது , வஞ்சித்துவிட்டது.. இதுவரை பெற்று வந்த சலுகைகளைக் கூட பறித்துக் கொண்டது. ஒட்டுமொத்தமாக பெரும் அநீதி இழைத்து விட்டது. இத்தனைக்கும் ஊதியக் குழுவின் தலைவர் ஒரு நீதி அரசர். ஆனால் நீதியே இல்லாத CORPORATEமனப்பான்மையுடன் கூடிய அறிக்கை. இதற்குக் காரணம், சுதந்திரமாக செயல்படவேண்டிய அமைப்பான ஊதியக் குழு மீது மத்திய அரசின் நேரடித் தலையீடு. ஊதியக் குழுவின் அறிக்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சரே நேரடியாக வெளியிட்ட அறிவிக்கை.\nஊதியக் குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்\n1. ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலாகும் தேதி 1.1.2016 முதல் . நமது கோரிக்கை 1.1.2014 முதல்.\n2. பரிந்துரைக்கப்பட்ட கடை நிலை ஊழியருக்கான குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18000/-.\n15 ஆவது ILC கணக்கீட்டின்படியும் DR. அக்ராய்டு அவர்களால் வகுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதிய\nநிர்ணய கணக்கீட்டின்படியும் அனைத்து மத்திய அரசு ஊழியர் கோரிய ஊதியம் ரூ. 26000/-\n3. பரிந்துரைக்கப்பட்ட FITMENT FORMULA பெருக்க மடங்கு (MULTIPLICATION FACTOR) 2.57 ஆகும். நாம்\n4. பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்தில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய ஊதியத்தில் ஒருINCREMENT\nமட்டுமே. நாம் கோரியது இரண்டு INCREMENT.\n5. வருடாந்திர ஊதிய உயர்வு அடிப்படை ஊதியத்தில் 3%. நாம் கோரியது 5%.\n6. MACP வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை. நாம் கோரியது 30 ஆண்டுகளில் 5 முறை , முறையே 8, 15, 21,\n26 மற்றும் 30 ஆண்டுகளில்.\n7. PAY BAND மற்றும் GRADE PAY முறை ஒழிக்கப்பட்டது. புதிய ஊதிய நிர்ணய முறையாக 40\nஆண்டுகளுக்கான “ MATRIX BASED OPEN ENDED PAY STRUCTURE “ அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.\nநாம் கோரியது PAY BAND மற்றும் GRADE PAY முறை ஒழிக்கப் படவேண்டும். முடிவற்ற ஊதிய\n8. பரிந்துரைக்கப்பட்ட அதிக பட்ச ஊதிய உயர்வு 14.29 சதவீதம் மட்டுமே . நாம் கோரியது அனைத்து\nஊழியர்களுக்கும் 40% ஊதிய உயர்வு.\n9. குறைந்த பட்ச ஊதியத்திற்கும் உச்ச மட்ட ஊதியத்திற்குமான பரிந்துரைக்கப்பட்ட வகையில்\n10. PAY SCALE எண்ணிக்கை குறைக்கப் படவில்லை. நாம் குறைத்திடக் கோரினோம்.\n11. இதுவரை பெற்றுவந்த 52 ALLOWANCE களை ஒழித்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில்\nமுக்கியமானவ ஒரு சில :-\n12. வீட்டு வாடகைப்படி X, Y, Z பகுதிகளுக்கு தற்போது இருக்கக் கூடிய 30%, 20%, 10% இல் இருந்து\nமுறையே 24% , 16% மற்றும் 8% ஆக குறைக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாம் கோரியது\nமுறையே 60%, 40% 20% ஆகும்.\n13. D.A. FORMULA வில் எந்தவித மாற்றமும் இல்லை.\n14. CASUAL LEAVE உயர்த்தப்பட் பரிந்துரைக்கவில்லை. நாம் உயர்த்தப்பட வேண்டும் என்று\n15. HOUSE BUILDING ADVANCE உயர்த்தப்பட பரிந்துரைக்கப்படவில்லை.\n16. CHILD CARE LEAVE முதல் 365 நாட்களுக்கு முழு ஊதியத்துடனும் அடுத்த 365 நாட்களுக்கு 80%\nஊதியத்துடனும் வழங்கிட பரிந்துரைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த சலுகை பறிக்கப் பட்டுள்ளது.\n17. மகப்பேறு விடுப்பில் மாற்றம் இல்லை.\n18. ஓய்வுபெறும் போது LEAVE ENCASHMENT MAXIMUM 300 DAYS என்பது உயர்த்தப் படவில்லை.\n19. MEDICAL REIMBURSEMENT, CGHS திட்டங்களுக்கு பதிலாகஅரசின் நித���ச் சுமையைக் குறைக்க\nபணியில் இருக்கும் மற்றும் ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு அவரவர்கள் PREMIUM செலுத்தலில்\nMEDICAL INSURANCE திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n20. TRANSPORT ALLOWANCE 125% பஞ்சப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட உள்ளதால் கீழே\n21. LTC வழங்குவதில் மாற்றமில்லை. சேவைக்காலத்தில் ஒரு முறையாவது வெளிநாடு செல்வது என்ற\n22. PERFORMANCE RELATED PAY என்பது அறிமுகப் படுத்தப்படுகிறது. இனி BONUS என்பது PERFORMANCE\nRELATED PAY யுடன் இணைத்திட (SUBSUMED) வழி வகுக்கப்பட்டுள்ளது.\n23. முதல் 20 ஆண்டுகளில் பணித்திறன் “ மிக நன்று “ என்று அதிகாரிகளிடம் இருந்து\nபரிந்துரைக்கப்படாத ஊழியர்களுக்கு EFFICIENCY BAR முறை மூலம் ஆண்டு ஊதிய உயர்வு\nநிறுத்தப்படும். பணித்திறன் இழந்ததாகக் கருதப்படும் ஊழியர்கள் பணியிலிருந்து வெளியேற்ற\n(COMPULSORY RETIREMENT) பரிந்துரைக்கப் பட்டுள்ளது.\n24. புதிய ஓய்வூதியத் திட்டம் தொடரும்.\n25. GROUP INSURANCE கீழே காணும் வண்ணம் மாற்றப்படுகிறது.\n28. GDS ஊழியர்களை CIVILIAN EMPLOYEE ஆக கருத முடியாது என்று கூறி அவர்களது கோரிக்கைகளை\nஅஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகள் அடியோடு மறுப்பு\n1. அஞ்சல் எழுத்தர்கள் , RMS பிரிப்பாளர்கள் , தபால்காரர்கள் மற்றும் MTS ஊழியர்களுக்கு மற்றைய\nமத்திய அரசு ஊழியர்களை விட உயர்த்தி வழங்கப்பட்ட ஊதிய விகிதக் கோரிக்கை தற்போது\nமறுக்கப்பட்டுள்ளது. ஆனால் IP, ASP, SP, SSP போன்றவர்களுக்கு உயர் ஊதியக் கோரிக்கை\nஉயர் ஊதியக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.\n3. MACP க்கு பெஞ்ச் மார்க் இனி ‘VERY GOOD ‘ பெற வேண்டும் .\nபோராட்டப் பாதையில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் JCA\n7 ஆவது ஊதியக் குழுவின் பிற்போக்குத்தனமான பரிந்துரைகளை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ஏனெனில் 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்படும் ஊதிய உயர்வு வெறும் 14.29% மட்டுமே. அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் ஊதிய உயர்வினால் அரசுக்கு 1 லட்சம் கோடி செலவு என்று ஊடகங்களில் பொய் பிரச்சாரம் செய்யப்படுவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது பொது மக்களை அரசு ஊழியர்களுக்கு எதிராக தூண்டிவிடும் கேவலமான அரசியல் அன்றி வேறு எதுவுமாக இருக்க முடியாது.\nஉதாரணத்திற்கு சாதாரண கடை நிலை ஊழியரின் ஊதியம் குறித்து பார்த்தாலே இது தெளிவாகப் புரியும் .\nதற்போது MTS ஊழியர் வாங்கும் ஆரம்ப நிலை சம்பளம் : ரூ. 7000/-\nஆக 1.1.2016 இல் பெறும் மொத்த ஊதியம் : ரூ.15750/-\nதற்போது ஊதியக் குழு 125% D.A. சேர்த்து நிர்ணயி��்துள்ள\nஆரம்ப நிலை அடிப்படை ஊதியம் : ரூ.18000/-\nஇரண்டிற்கும் வித்தியாசமான ஊதிய உயர்வு : ரூ. 2250/- மட்டும்.\nஆனால் தற்போது அவர் கட்டவேண்டிய\nதற்போதைய திட்டப்படி அவர் கட்டவேண்டிய\n(இரண்டு தொகைகளுமே அரசிடம்தான் செல்லும் .\nஉடனே ஊழியருக்கு திரும்ப வராது . )\nமொத்தம் அவர் உடனடியாக கட்டவேண்டிய தொகை : ரூ. 3300/-\nஉயர்த்தப்பட்டது ரூ. 2250/- கட்டவேண்டிய ரூ. 3300/-. அப்படியானால் TAKE HOME PAY என்னவாகும் HRA யும் குறைக்கப்பட்டு விட்டது. TPA மட்டும் பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதால் உயருகிறது. அப்படியானால் அரசுக்கு செலவினம் என்பது எவ்வளவு \nஇது போலத்தான் ஒவ்வொரு ஊழியருக்கும் . நிலைமை இதுவாக இருக்க, அரசுக்கு ஒரு லட்சம் கோடி உடனடியாக எப்படி செலவாகும் இதுபோல பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒட்டு மொத்தத்தில் ஊதியக் குழு என்ற போர்வையில் மத்திய அரசு , தனது ஊழியர்களை அடியோடு ஏமாற்ற நினைக்கிறது. மேலும் CORPORATE மயத்தை நோக்கி செல்வதற்கான கொத்தடிமைத் திட்டத்தை (ROAD MAP)தெளிவாக வகுத்துள்ளது மோடி அரசு.\nஇந்த நிலைமைகளை கணக்கில் கொண்ட ரயில்வே , பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு அமைப்பான NJCA முதற்கட்டமாக எதிர்வரும் 27.11.2015 அன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கறுப்புச் சின்னம் அணிந்து அவரவர் இடங்களில் ஊழியர்களை ஒன்று திரட்டி எழுச்சி மிகு கண்டன ஆர்பாட்டம் நடத்திட தாக்கீது அனுப்பி உள்ளது . இதனை மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனமும் , நம்முடைய NFPE சம்மேளனமும் ஏற்று நடத்திட வேண்டுகிறது. எனவே\nதமிழகமெங்கும் (சென்னை பெருநகர கோட்டங்கள் உட்பட)\n1. எதிர் வரும் 27.11.2015 அன்று அனைத்து ஊழியர்களும் அவரவர் பணியிடத்தில் கருப்பு சின்னம் அணிந்து மத்திய அரசுக்கு நம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுகிறோம்.\n2. அதே நாளில் அந்தந்த தலைமை அஞ்சலக வாயிலில் மற்றும் கோட்ட அலுவலக வாயிலில் உணவு இடைவேளை அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம் .\n3. இந்த செய்தியை அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடங்களுக்கு தெரிவித்து உங்களது\nபோராட்டத்தை பதிவு செய்திட வேண்டுகிறோம்.\n4. போராட்ட நிகழ்வில் எடுக்கப்படும் புகைப்படங்களை ஈமெயில் மூலம் மாநிலச் சங்கத்திற்கு\nஉடனே அனுப்பிட வேண்டுகிறோம். (பல தோழர்கள் ஒரு வாரம் கழித்து அனுப்புகின்றனர். அதற்குள்\n���ந்த செய்தி பழமையானதால் நம் வலைத்தளத்தில் பிரசுரிக்க இயலாமல் போகிறது என்பதை\nமாநிலத் தலைமையகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஇதற்கு முன்னோட்டமாக ஆயிரக்கணக்கில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்துகொள்ளும் வண்ணம் நம்முடைய தமிழ் மாநில தலை நகராம் சென்னையில் அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில்\nஎதிர்வரும் 24.11.2015 செவ்வாய் அன்று மதியம் ஒரு மணியளவில்\nஒரு மாபெரும் கண்டன ஆர்பாட்டம்\nஇந்தப் போராட்டத்தில் சென்னை பெரு நகர மண்டலத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும்ஆயிரக்கணக்கில் தோழர்/தோழியர் அணிதிரள வேண்டுகிறோம். அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட/ கிளைச் செயலர்கள் கண்டிப்பாக இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு நம் முழு எதிர்ப்பை பதிவு செய்திட கேட்டுக் கொள்கிறோம்.\nஇது வெறும் ஆர்ப்பாட்டம் அல்ல \n 46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைக் குரல்\nமத்திய அரசின் செவிகளுக்கு எட்டட்டும் \nஇன்றில்லையேல் இனி அடுத்த பத்து ஆண்டுகளோ \nJ. இராமமூர்த்தி , மாநிலச் செயலர் .\n1. எதிர்வரும் டிசம்பர் திங்கள் 1 மற்றும் 2 தேதிகளில் நமது சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்டு நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கான தமிழக NFPE இணைப்புக் குழுவின் சுற்றறிக்கை இத்துடன் அனுப்பப் பட்டுள்ளது. நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்க நிர்வாகிகள்,கோட்ட / கிளைச் செயலர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள NFPE இன் இதர உறுப்புச் சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்து கூட்டாக போராட்ட கூட்டங்கள் நடத்திட வேண்டுகிறோம். இந்த வேலை நிறுத்தத்தை முழு வெற்றிகரமாக ஆக்கிட கேட்டுக் கொள்கிறோம்.\n2. அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலரும் 19 ஆண்டுகாலம் தமிழக அஞ்சல் இயக்கத்தை வழி நடத்தியவரும், எண்ணற்ற அடுத்த தலைமுறை இளைஞர் சக்தியை உருவாகிய தலைவரும் அஞ்சல் பகுதி தோழர்களுக்கென தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்த அஞ்சா நெஞ்சன் என்று போற்றப்பட்ட அன்புத் தலைவர் தோழர். பாலு அவர்கள் கடந்த 20.10.2015 அன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் கொடி தாழ்ந்த அஞ்சலி. அவர்தம் இறுதி சடங்கு நிகழ்வுக்கு அஞ்சல�� மூன்று மாநிலச் சங்கத்தின் நிர்வாகிகள், முன்னோடிகள் என சென்னையில் இருந்து தனிப் பேருந்து மூலமும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக் கணக்கான தோழர்கள் சென்று கலந்து கொண்டோம். அந்த பேருந்தில் வந்தவர்களிடமே உடனடி நிதி உதவி ஏற்பாடு செய்து அவரது குடும்ப நிதியாக ரூ. 25000/- மாநிலச் செயலர் தோழர். J. R. மூலம் வழங்கப்பட்டது. அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி மாநிலச் சங்கத்தின் சார்பில் எதிர்வரும் டிசம்பர் திங்கள் முதல் வாரத்தில் சென்னையில் நடத்தப்பட உள்ளது. அதற்கான சுற்றறிக்கை தனியே வெளியிடப்படும். இந்த நிகழ்வில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தோழர்கள் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nNJCA வின் அறைகூவலுக்கு இணங்க அண்ணாசாலையில் இன்று உ...\nஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடைனமிக் காட்சிகள் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/page/120/", "date_download": "2020-02-19T17:50:33Z", "digest": "sha1:NJLBMVN6XK4ZS6EAKB2HL67AHO6RIWON", "length": 9604, "nlines": 119, "source_domain": "dinasuvadu.com", "title": "சென்னை Archives | Page 120 of 120 | Dinasuvadu Tamil", "raw_content": "\nகுற்றவாளிகள் நாடாளக் கூடாது ..\nநடிகர் கமல்ஹாசன் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இதைத்தொடர்ந்து சமூக, அரசியல் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். சமீபத்தில் கொசஸ்தலை ஆற்றில் ...\nசென்னை உட்பட பல இடங்களில் மீண்டும் சோதனை நடத்த திட்டம் சசிகலா,இளவரசியிடம் விசாரிக்க திட்டம் …\nகடந்த 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 5 நாட்கள் இடைவிடாமல் நடத்தப்பட்ட இந்த மெகா சோதனையில் ரூ.1,480 கோடி அளவிற்கு வரி ...\nசென்னையில் நடந்த விழா ஒன்றில் இளங்கோவன் பேச்சு ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியது தவறு இல்லை …\nமறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நேற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் சார்பில், சென்னை போரூர் கணபதி நகர் பகுதியில் உள்ள தனியார் ...\nதமிழகம் தான் ஆசியாவிலே முதலீடு செய்ய உகந்த நாடு \nஒருங்கிணைந்த பொருளாதார கூட்டமைப்பின் வர்த்தக உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று ���ுன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று தமிழக அரசு ...\nசென்னை அருகே ராயபுரத்தில் ஆண் குழந்தை கடத்திய பெண் கைது \nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா, கூடுவாஞ்சேரியை அடுத்த அரசூர் கிராமம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதனகோபால். இவருடைய மனைவி செல்வி(வயது 20). 10 நாட்களுக்கு ...\nரயில்வே பணிக்காக வீடுகள் இடிப்பு \nதிருவொற்றியூரில் 4–வது ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த 54 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. சென்னை கொருக்குப்பேட்டையில் இருந்து எண்ணூர் வரை 4–வது வழித்தடத்தில் ...\nமின்சாரம் தாக்கி இறந்த சிறுமிகள் குடுபத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை ; கொடுங்கையூரில் ஆர்.ஆர்.நகரில் இரண்டு சிறுமிகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியின் மின்சாரம் தாக்கியதில் யூவஸ்ரீ மற்றும் பாவனா என்ற ...\nமழைநீர் தேங்கியிருப்பதால் ரயில்கள் தாமதம்,,\nசென்னை; நேற்று மாலையிலிருந்து பெய்து வரும் தொடர் கனமழையால் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வர வேண்டிய ரயில்கள் வந்து சேர்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து 3 பேர் உயிரிழப்பு\nகுண்டுவெடிப்பு பயத்தை போக தந்தை செய்த காரியம்.. கண்களை கலங்கவைக்கும் வீடியோ..\nகைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பிரதமர் மோடி.\nகீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்.\nகுடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது – துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=4300&id1=130&issue=20191101", "date_download": "2020-02-19T17:00:50Z", "digest": "sha1:JBU44NDY56AMUZTNGJ5J73I3PW6F5MQL", "length": 6280, "nlines": 50, "source_domain": "kungumam.co.in", "title": "அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nஅலுவலகப் பணியில் ஆழ்ந்திருந்த ரகுவிடம் வந்த அகிலா, ‘‘He has gone to Delhi yesterday என்பதற்கும் He went to Delhi yesterday என்பதற்கும் என்ன வித்தியாசம் சார்” என்று கேட்டாள். திரும்பிப் பார்த்த ரகு, ‘‘He has gone to Delhi என்பதற்கு “அவர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்” என்றும் ‘‘He went to Delhi’’ என்பதற்கு ‘‘அவர் டெல்லிக்குச் சென்றார்’’ என்றும் பொருள். ஆனால், இதில் yesterday என வந்திருப்பதால் ‘‘He went to Delhi yesterday’’ என்பதுதான் சரியான பிரயோகம். yesterday வராமலிருந்திருந்தால் ‘‘He has gone to Delhi’’ எனச் சொல்லலாம் என்றார்.\nஎன்ற வாக்கியங்களைக் கவனமாக படித்துப் பார்த்தால் புரியும்’’ என்றார் ரகு.\nஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com\nகவலைப்படுவதால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்துவிடாது\nஅன்று: சவுண்ட் ஸ்டூடியோவில் வேலை செய்தவர் இன்று: சவுண்ட் டெக்னாலஜி பயிற்சி மையத்தின் உரிமையாளர்\nகவலைப்படுவதால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்துவிடாது\nஅன்று: சவுண்ட் ஸ்டூடியோவில் வேலை செய்தவர் இன்று: சவுண்ட் டெக்னாலஜி பயிற்சி மையத்தின் உரிமையாளர்\n10-ஆம் வகுப்பு தமிழில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nமாதிரி வினாத்தாள் 2019 - 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தமிழ்\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு பொதுமுறை மாலுமிப் பயிற்சி\n+2 முடித்தவர்களுக்கு டெல்லி போலீஸில் வேலை\nமாதிரி வினாத்தாள் 2019 - 2020 பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் : தமிழ்01 Nov 2019\nமாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு யார் காரணம்\n+2 பொதுத்தமிழ் முழு மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nதேசிய மின்துறைப் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/03/blog-post_10.html", "date_download": "2020-02-19T18:04:31Z", "digest": "sha1:A5WN5KOM7WUOCIIKLRBVXTKMY6NAYIEA", "length": 19212, "nlines": 424, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: திருக்குறள் உரையாசிரியர்கள்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\n���ெவ்வாய், 10 மார்ச், 2009\n6. திருத்தணிகை சரவணப்பெருமாள் (1838)\n7. இராமாநுசக் கவிராயர் (1840)\n8. களத்தூர் வேதகிரியார் (1850)\n9. இட்டா குப்புசாமி (1873)\n12. கோ. வடிவேலு (1904)\n14. கா. சுப்பிரமணியனார் (1928)\n15. க.சு.வி. இலட்சுமி (1929)\n16. ஆ. அரங்கநாதனார் (1932)\n17. வ.உ. சிதம்பரனார் (அறத்துப்பால்) (1935)\n18. திரு.வி. கலியாணசுந்தரம் (1941)\n19. வ.சுப. மாணிக்கம் (1991)\n20. திருக்குறளார் வீ. முனுசாமி (1983)\n22. மு. வரதராசனார் (1949)\n23. அ.மு. குழந்தை (1949)\n24. சுகவனம் சிவப்பிரகாசன் (1949)\n25. மு.இரா. கந்தசாமி (1949)\n26. ச. தண்டபாணி தேசிகர் (1950-52)\n27. கா. அப்பாத்துரையார் (1950-54)\n28. ஈக்காடு சபாபதி (1951)\n29. மயிலை சிவமுத்து (1953)\n31. கோ. வரதராசன் (1954)\n32. ச. வெள்ளைச்சாமி (1954)\n33. நாமக்கல் வெ. இராமலிங்கம் (1954)\n34. பாவேந்தர் பாரதிதாசன் (1956)\n(வள்ளுவர் உள்ளம் 85 பாக்கள்)\n35. இரா. சாரங்கபாணி (1998)\n37. சி. இலக்குவனார் (1959)\n38. சுந்தர சண்முகனார் (1959)\n40. மீ. கந்தசாமி (1960)\n41. மு. கோவிந்தசாமி (1962)\n42. க.தி. மாணிக்கவாசகம் (1962)\n43. கி.வா. செகந்நாதன் (1962)\n44. வை.மு.கோபாலகிருட்டின மாச்சாரியார் (1965)\n46. இரா. கன்னியப்பநாயக்கர் (1968)\n47. ஞா. தேவநேயப்பாவாணர் (1969)\n48. ச. சாம்பசிவன் (1969)\n50. ஐயன்பெருமாள் கோனார் (1973)\n51. தே. ஆண்டியப்பன் (1973)\n52. பி.சி. கணேசன் (1983)\n53. இரா. இராசேந்திரன் (1985)\n54. கு.ச. ஆனந்தன் (1986)\n56. தி. சீனிவாசன் (1986)\n58. இரா. நாராயணசாமி (1987)\n59. அ. ஆறுமுகம் (1989)\n61. ப.கோ. குலசேகரன் (1989)\n62. இரா. இளங்குமரன் (1990)\n63. ம.பி. சுதாகர் (1990)\n64. அ. பாண்டுரங்கன் (1990)\n65. கு. மோகனராசு (1994)\n66. வி.பொ. பழனிவேலனார் (1990)\n67. முல்லை முத்தையா (2003)\n68. இரா. நெடுஞ்செழியன் (1991)\n70. ஞா. மாணிக்கவாசகன் (1991)\n71. சு. இராமகிருட்டினன் (1991)\n74. சி. இராசியண்ணன் (1993)\n76. இல. சண்முகசுந்தரம் (1994)\n77. வேதாத்திரி மகரிசி (1994)\n78. அ. மாணிக்கம் (1994)\n81. அரிமதி தென்னகன் (1995)\n82. பூவை அமுதன் (1995)\n84. தமிழ் வேட்பன் (1995)\n86. இரா. கனக சுப்புரத்தினம் (1996)\n87. மு. கருணாநிதி (1996)\n89. து. அரங்கன் (1996)\n91. க. பாலகிருட்டிணன் (1997)\n92. சி. வெற்றிவேல் (1997)\n93. அ. சங்கரவள்ளிநாயகம் (1997)\n95. முல்லை வேந்தன் (1997)\n96. இராம. சுப்பிரமணியன் (1998)\n97. கோ. பார்த்தசாரதி (1998)\n98. நா. விவேகானந்தன் (1998)\n99. நாக. சண்முகம் (1999)\n100. நல்லாமூர் கோ. பெரியண்ணன் (1999)\n101. மு. அன்வர் பாட்சா (1999)\n103. மேலகரம் முத்துராமன் (1999)\n104. சாலமன் பாப்பையா (1999)\n105. கருப்பூர் அண்ணாமலை (2000)\n108. இராதா முரளி (2000)\n109. விருகை ஆடலரசு (2000)\n110. க. சண்முக சுந்தரம் (2000)\n111. பே.சு. கோவிந்தராசன் (2000)\n113. நேருகுமாரி கண்ணப்பிரத்தினம் (2000)\n114. குமரி சு. நீலகண்டன் (2000)\n115. கருமலைத் தமிழாழன் (2000)\n116. அர. சிங்க���ரவேலன் (2000)\n117. ஆருர் தாசு (2000)\n118. ஆ.வே. இராமசாமி (2001)\n120. அருணா பொன்னுசாமி (2001)\n121. சீர் சந்திரன் (2001)\n125. செ. உலகநாதன் (2002)\n126. நா. பாலுசாமி (2002)\n127. அழகர் சுப்புராசு (2002)\n128. பெ. கிருட்டிணன் (2003)\n130. கோ. இளையபெருமாள் (2003)\n131. தொ. பரமசிவன் (2003)\n134. சரசுவதி பா. அருத்தநாரீசுவரர் (2004)\n136. சுந்தர ஆவுடையப்பன் (2004)\n138. ஈ. சாந்தி மங்கலம் முருகேசன் (2004)\n139. பா. வளன் அரசு (2005)\n140. தங்க பழமலை (2005)\n141. ஏ. இராசேசுவரி (2005)\n142. அ. தமிழ் இனியன் (2005)\n145. புலவர் அ.சா.குருசாமி (2006)\n146. பெண்ணை வளவன் (2006)\n147. கடவூர் மணிமாறன் (2006)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாராட்டுக்கள்.இன்னும் சில எனக்குத் தெரிந்த அள்விலேயே விட்டுப் பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.\nதங்கள் தமிழ்ப்பணி தனித்துவம் வாய்ந்தது.தொடர வாழ்த்துக்கள்.\nஇணையத்தில் தமிழ் அறிஞர்கள் அனைவரும் தொடர்ந்து பயிற்சி பெற செய்யும் பணி மிக்கப் பயனுள்ளதாக அமையும்.\nநான் தினமும் பார்க்கும் இணையத்தளம் http://www.valaitamil.com/thirukkural.php திருக்குறளை மிக சிறப்பாக தொகுத்துள்ளது. பார்த்து மகிழவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nநூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமியுடன் ஒரு சந்த...\nகொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையத்தள...\nபுதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தில் பன்னாட்டுக் கருத்த...\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூர...\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூர...\nகொங்குநாட்டில் தமிழ் இணையப் பயிலரங்குகள்...\nகடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி....\nநாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் இணையப் பயிலரங்கு மு...\nநாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிலரங...\nகரூர் மாவட்ட மைய நூலக இணையப் பயிலரங்கின் முதல் அமர...\nகரூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப்பயிலரங்கு\nதிருச்செங்கோட்டில் தமிழ் இணையப்பயிலரங்கு தொடங்கியத...\nதமிழறிஞர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்\nகே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும...\nகுடந்தைக் கதிர்.தமிழ்வாணன் அவர்களின் பாவாணர் இல்லம...\nகுடந்தைக் கதிர்.தமிழ்வாணன் உடல் தஞ��சை மருத்துவக்கல...\nகுடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் இயற்கை எய்தினா...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18042", "date_download": "2020-02-19T17:35:05Z", "digest": "sha1:L3L5YLOFSCYWG3UHNSU2C4TIBFWHR6P5", "length": 3286, "nlines": 61, "source_domain": "noyyalmedia.com", "title": "மக்கள் வெள்ளத்தில் மருதமலை; தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம்", "raw_content": "\nமக்கள் வெள்ளத்தில் மருதமலை; தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம்\nநேற்று தைப்பூசம் தினத்தை முன்னிட்டு கோவை, மருதமலை முருகன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.\nதைப்பூச திருவிழாவை ஒட்டி மருதமலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதனை காண வழக்கத்தை விட அதிகமாக லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். கோவில் வளாகத்தில் நிரம்பி வழிந்த கூட்டத்தினை சமாளிக்க போலீசார் கஷ்டப்பட்டனர். இருப்பினும் அன்னதானம் கூடத்தில் கூட்டம் அலைமோதியது.\nமலைமீது தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை, படிக்கட்டின் வழியாக செல்லும் வழியில் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. நேற்று காலை நெரிசலில் சிக்கி மூச்சு திணறி ஒரு பெண் உயிரிழந்தார்.\nபோத்தனூா், ஈச்சனாரி பகுதிகளில் நாளை\nஇனி பஸ்ஸில் முன்னால் உட்காரும் பெண்\nகிணத்துக்கடவு அருகே சாலையில் கொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorani.com/content/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-02-19T17:36:19Z", "digest": "sha1:IP6IMKWKURLSAYFHF5GAHXG2UZGUPQON", "length": 16295, "nlines": 176, "source_domain": "oorani.com", "title": "பாகுபலி | ஊரணி", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல். புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\" ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின் கொதிப்பின் உச்சத்தில் மம்தா.\nஇன்று மாலை 6 மணியளவில் எனது நண்பர் பார்த்திபன் படத்திற்கு அழைத்தார். தொடர்ச்சியாக படம் பார்த்து கொண்டிருப்பதால் இன்று போக வேண்டாம் என முடிவெடுத்து பின் அவர் அழைப்பை தட்ட முடியாமல் போன படம் \"பாகுபலி\"\nஇந்த நிமிடம் வரையில் அந்த படத்திலிருந்து மீள முடியாமல் பேச்சடைத்து நிற்கிறேன். படத்தின் கதை என்னவோ சூழ்ச்சியும் / துரோகமும் தான். ஆனால் சொல்லப்பட்ட விதமும் எடுக்கப்பட்டவிதமும் சொல்லி மாளாது. ஆங்கில படத்திற்கு சவால் விடும் அளவிற்கு பிரம்மாண்டத்தின் உச்சமாய் இந்த படம் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனக்கு. பிரம்மாண்டம் என்பதின் முழு வீச்சையும் இந்த படத்தில் கண்டேன். மிக மிக மிக பிரம்மாண்டம்.\nஅழகாய் கோர்க்கப்பட்ட ஒரு நவரத்ன மாலை. அலுப்பு ஏற்படாத வண்ணம் நம்மை படத்தின் ஆரம்பம் முதலே கட்டிப் போட்டுவிடுகிறார் இயக்குநர். ஏற்கனவே நமக்கு நல்ல பரிச்சயமான வெற்றி இயக்குனர் தான் எனினும் அவருடைய ஒவ்வொரு படத்திலும் அவர் முத்திரை பதிக்கிறார் என்பது தான் கவனிக்க பட வேண்டிய விசயம். எஸ். எஸ். ராஜ்மௌலி.\nகதாபாத்திரத்திற்கு ஏற்றாற் போல் நடிகர் / நடிகைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார். அனைத்திலும் கவனம் செலுத்தி ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார் என்றால் மிகையாகாது. படத்தின் பலமாய் வண்ணமாய் அவரின் எண்ணங்களை கருவிக்குள் கொண்டுவந்த செந்தில் குமாருக்கு பாராட்டுக்கள்\nஇசையில் மரகதமணி மீண்டும் மணியாக மின்னுகிறார். படத்தின் ஓட்டத்திற்கு தகுந்தாற் போல் பிண்ணனி இசை மிக நேர்த்தியாய் இருக்கிறது. பேரிரைச்சல் இல்லை.\nநமது நடிகர்களும் மிக அழகாய் நடித்துள்ளார்கள் அதிலும் கட்டப்பாவாக வந்து நம்மை எல்லாம் நடிப்பில் கட்டி போட்டு விடுகிறார் சத்யராஜ். கை தேர்ந்த நடிப்பு. ரோஹினி ரம்யா கிருஷ்ணன் அவர்களும் மற்றும் நாசர் அவர்களின் நடிப்பும் மிக அருமை. ( நாசருக்கு இன்னும் பலமான கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம்)\nதமன்னா, அனுஷ்கா , ராணா, தலபர பரணி, சுதீப் இப்படி ஏராளமான நடிகை, நடிகர் பட்டாளாம். குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி திரைக்கதை... சேணம் கட்டப்பட்ட குதிரையாய் மிக அழகாய் பயணிக்கிறது. ஆங்கில படங்களுக்கு சற்றும் சளைக்காமல் இந்திய படங்கள் வெளிவருவது பாராட்டுகுரியதே. இந்த படத்தை திரையரங்குக்கு சென்று பார்த்தால் தான் உண்மையில் அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்க்கும் ஒரு வாய்ப்பை நம் அனைவருக்கும் இயக்குனர் கொடுக்கிறார்.\nஇயக்குனரின் மகுடத்தில் இன்னுமொர் கல் அது வைரமா, வைடூரியமா, மாணிக்கமா , முத்து, பவளம் இன்னபிற கற்களா.. இவையனைத்தையும் உள்ளடக்கிய கற்கள் ஏதேனும் கிடைத்தால் \"எமரால்ட்\"\nஎன்று சொல்வார்கள் அரிய வகை கற்களை போல தான் இந்தப் படமும். தயவு செய்து மிகையாக இருந்தால் மன்னியுங்கள்.. இது கம்மியாக இருந்தால் உங்கள் கருத்துக்களையும் சேர்த்திடுங்கள்...\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\nமாசு என்கிற மாசிலாமணி - திரை விமர்சனம்\nஅட்டக்கத்தி, மெட்ராஸ் - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி.\n'பாபநாசம்' படம் ஜூலை 17 ன் தேதி ரிலீஸ்\nஉண்மைக்கு புறம்பாக பேசுகிறார் விஷால் - சரத்குமார் அறிக்கை\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர்...\nபுதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\nமு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்ப...\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலி...\nசரும வியாதிகளை குணப்படுத்த சீமை அகத்தி\nமஞ்சள் காமாலை நோய் தீர மஞ்சள் கரிசலாங்கண்ணி.\nஉடல் சூட்டை தனிக்க, தேகம் பொலிவுபெற, பால்வினை நோய்கள் தீர சந...\nதூக்கம் இன்மை தீர, வலிப்பு நோய் குணமாக காட்டுக் கொடித்தோடை\nஉடல் எடையை குறைக்க, மாதவிடாய் சரியாக வர பயன்பாடும் பப்பாளி.\nமாசு என்கிற மாசிலாமணி - திரை விமர்சனம்\nஅட்டக்கத்தி, மெட்ராஸ் - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி.\n'பாபநாசம்' படம் ஜூலை 17 ன் தேதி ரிலீஸ்\nபடுக்கையிலேயே குழந்தை சிறுநீர் கழிக்கிறதா\nஉங்கள் குழந்தை அடிகடி உடல்நிலைக் கோளறு சொல்கிறார்களா\nஇரவில் அழும் குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி\n3 - 5 வயது வரையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி\n2 வயது முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி\nகேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோணி.\nஇந்திய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் விளையாட்டு அமைச்சகம் அதி...\nஇந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவர் பதவியை ஏற்க சுரேஷ் கல்...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-02-19T15:59:10Z", "digest": "sha1:FO3NNYETXWFK2BODV5OKR5HABOA4IXFP", "length": 8873, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "ஏர் ஆசியா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ஏர் ஆசியா\nடோனி பெர்னாண்டஸ், கமாருடின் மெரானுன் ஏர் ஆசியா உயர் பதவியிலிருந்து 2 மாதத்திற்கு விலகல்\nடோனி பெர்னாண்டஸ் மற்றும் கமாருடின் மெரானுன் ஏர் ஆசியா உயர் பதவியிலிருந்து 2 மாதத்திற்கு விலகி உள்ளனர்.\nஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஏர் ஆசியா, ஏர் ஆசியா எக்ஸ் பங்குகள் சரிவு\nஏர் ஆசியா குரூப் பெர்ஹாட் மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் நிறுவனங்களின் நிர்வாகிகளும் ஊழலில் ஈடுபட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, இவ்விரண்டு நிறுவனங்களின் புர்சா மலேசியா பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.\nகொரொனாவைரஸ்: 132 பேர் வுஹானிலிருந்து மலேசியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளனர்\nசீனாவின் வுஹானில் சிக்கியுள்ள மலேசியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கடுமையான மேற்பார்வையின் கீழ் இன்று திங்கட்கிழமை நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்படுவார்கள்.\nசலுகைகள் மிக்க இணைய வணிக சேவையை ஏர் ஆசியா நிறுவனம் தொடங்கியது\nஏர்ஏசியா.காம் இயங்குதளத்தின் மூலம் ஏர் ஏசியா பண்டல் டீல்ஸ் வணிகத்தை ஏர் ஆசியா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.\nவிமானத்தில் வழங்கப்படும் உணவுகளை மையப்படுத்திய உணவகத்தை ஏர் ஆசியா தொடங்கி உள்ளது\nஏர் ஆசியா விமானத்தில் வழங்கப்படும் உணவுகளை மையப்படுத்திய உணவகத்தை, அந்நிறுவனம் மிட் வெலி விற்பனை மையத்தில் திறந்துள்ளது.\nஏர் ஏசியா குழுமம், ஏர் ஏசியா எக்ஸ் தவிர அனைத்து பதவிகளிலிருந்தும் பெர்னாண்டஸ் விலகுகிறார்\nஏர் ஏசியா குழுமம் ஏர் ஏசியா எக்ஸ் தவிர அனைத்து பதவிகளிலிருந்தும், டோனி பெர்னாண்டஸ் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.\nஏர் ஏசியா, ஏர் ஏசியா எக்ஸ் நிறுவனங்களுக்கு, மாவ்காம் 200,000 ரிங்கிட் அபராதம் விதித்தது\nஏர் ஆசியா பெர்ஹாட் மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் நிருவனங்களுக்கு, மலேசியன் ஏவியேஷன் கமிஷன் (மாவ்காம்) இருநூறாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.\nமின்கலன் பிரச்சனைகள் உள்ள ஆப்பிள் மடிக்கணினிகளை எம்ஏஎஸ், ஏர் ஆசியா தடை செய்துள்ளது\nமலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஆசியா குறிப்பிட்ட ஆப்பிள், மடிக்கணினிகளின் மின்கலன்கள் பிரச்சனைகளால் அவற்றிற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.\nஏர் ஆசியா பயணிகளுக்கான சேவைக் கட்டணத்தை இனி வசூலிக்கும்\nமலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனம் விதிக்கும் பயணிகள் சேவைக்கட்டணத்தை இனி ஏர் ஆசியா, தனது பயணிகளிடமிருந்து இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வசூலிக்கத் தொடங்கும்.\nஏர் ஆசியா : 3 ஆண்டுகளில் முதன் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கிறது\nகோலாலம்பூர் - ஆசியா கண்டத்தின் ஆகப் பெரிய மலிவு விலை விமானப் பயண நிறுவனமான ஏர் ஆசியா, நாலாவது காலாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த நஷ்டம் ஏற்பட்டதாகவும்,...\nகொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\n“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/samsung-galaxy-s20-5g-price-193277.html", "date_download": "2020-02-19T18:08:55Z", "digest": "sha1:TJOL7ZCMVIDC4CB7EYGSPSM5ZA56SHFK", "length": 12989, "nlines": 413, "source_domain": "www.digit.in", "title": "Samsung Galaxy S20+ 5G | சேம்சங் கேலக்ஸி S20+ 5G இந்தியாவில் வியல் சிறப்பம்சம் , அம்சம் , அறிமுக தேதி - February 2020 | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nசேம்சங் கேலக்ஸி S20+ 5G\nதயாரிப்பு நிறுவனம் : Samsung\nவெளியான தேதி (உலகளவில்) : 16-03-2020\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 10\nதிரை அளவு (அங்குலத்தில்) : 6.7\nகாட்சித் தொழில்நுட்பம் : Dynamic AMOLED\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 1440 x 3040\nகேமரா அம்சங்கள் : Triple\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 4500\nஸ்டோரேஜ் : 128 GB\nசேம்சங் கேலக்ஸி S20+ 5G Smartphone Dynamic AMOLED உடன் 1440 x 3040 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 524 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.7 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. 12 GB உள்ளது. சேம்சங் கேலக்ஸி S20+ 5G Android 10 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Octa-core புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 12 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 128 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 4500 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nசேம்சங் கேலக்ஸி S20+ 5G இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,NFC,Bluetooth,\nசேம்சங் கேலக்ஸி S20+ 5G Smartphone Dynamic AMOLED உடன் 1440 x 3040 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 524 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.7 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. 12 GB உள்ளது. சேம்சங் கேலக்ஸி S20+ 5G Android 10 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Octa-core புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 12 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 128 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 4500 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nசேம்சங் கேலக்ஸி S20+ 5G இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,NFC,Bluetooth,\nமுதன்மை கேமரா 64 + 12 + 12 MP\nசேம்சங் கேலக்ஸி S20+ 5G இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: ,HDR,,\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 10 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி S20+ 5G news\nREALME X50 PRO 5G யில் இருக்கும் 6 அசத்தலான கேமராக்கள் மற்றும் 5G சப்போர்ட்.\nSamsung Galaxy S20 மற்றும் S20 plus ஸ்மார்ட்போனின் விற்பனை ஆரம்பமாகியுள்ளது.\nSamsung Galaxy S20 சீரிஸ் 108MP மற்றும் 40MP செல்பி கேமரா அறிமுகம், மேலும் பல சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.\nIQOO 5G ஸ்மார்ட்போனின் டீசர் இந்தியாவில் வெளியானது\nஆப்பிளின் நிறுவனத்தின் புதிய 5G ஐபேட் உருவாகும்\nREALME X50 PRO 5G யில் இருக்கும் 6 அசத்தலான கேமராக்கள் மற்றும் 5G சப்போர்ட்.\nSamsung Galaxy S20 மற்றும் S20 plus ஸ்மார்ட்போனின் விற்பனை ஆரம்பமாகியுள்ளது.\nSamsung Galaxy S20 சீரிஸ் 108MP மற்றும் 40MP செல்பி கேமரா அறிமுகம், மேலும் பல சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.\nIQOO 5G ஸ்மார்ட்போனின் டீசர் இந்தியாவில் வெளியானது\nஆப்பிளின் நிறுவனத்தின் புதிய 5G ஐபேட் உருவாகும்\nசேம்சங் கேலக்ஸி J2 4G\nசேம்சங் கேலக்ஸி M20 64GB\nசேம்சங் கேலக்ஸி Core II\nசேம்சங் கேலக்ஸி S5 Mini\nசேம்சங் கேலக்ஸி Grand Max\nசேம்சங் கேலக்ஸி Grand Prime 4G\nசேம்சங் கேலக்ஸி S Duos 3 -VE\nசேம்சங் கேலக்ஸி J1 4G\nசேம்சங் கேலக்ஸி Note 6\nசேம்சங் கேலக்ஸி A5 2017\nசேம்சங் கேலக்ஸி Core Prime\nசேம்சங் கேலக்ஸி On5 Pro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/feb/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3357434.html", "date_download": "2020-02-19T17:29:06Z", "digest": "sha1:J4A32NCUSYMNJY2PXSILLWH5QAGXDIKY", "length": 7094, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்செந்தூரில் ஒய்வு பெற்ற அலுவலா்கள் சங்க கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் தி���ுவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதிருச்செந்தூரில் ஒய்வு பெற்ற அலுவலா்கள் சங்க கூட்டம்\nBy DIN | Published on : 14th February 2020 08:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலா் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்றோா்.\nதமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க 32ஆவது ஆண்டு விழா திருச்செந்தூரில் நடைபெற்றது.\nதலைவா் சேவியா் லியோனிதாஸ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஆபேல், கோவில்பட்டி அரசு ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் அய்யாலுசாமி, மாவட்டச் செயலா் பாண்டி, விழாக் குழு உறுப்பினா் பாண்டி ஆகியோா் உரையாற்றினா்.\nஇதில், 75 வயது நிறைவுற்ற ஓய்வுதியா்கள் கௌரவிக்கப்பட்டனா். பொருளாளா் சாம்ராஜ் வரவு-செலவு கணக்கு சமா்ப்பித்தாா். இணைச் செயலா் சுந்தா் வரவேற்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-19T17:17:53Z", "digest": "sha1:Y3GCCJXULK45ZZUKGUAUWKNZGR3XEDKB", "length": 9320, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | எருமை மாடு", "raw_content": "புதன், பிப்ரவரி 19 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - எருமை மாடு\nசூரத்தில் விமானம் மோதியதில் எருமை மாடு பலி: 140 பயணிகள் உயிர் தப்பினர்\nஎருமை மாடுமீது மோட்டார் பைக் மோதியதில் கல்லூரி மாணவர் பலி: இருவேறு விபத்துகளில்...\nஎருமைகளைக் காக்க 8 ஆண்டு போராட்டம்- தோடர்களுக்கு வழிகாட்டிய வாசமல்லி\nகர்நாடகாவின் கம்பளா எருமை ஓட்ட போட்டிக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு: பீட்டாவுக்கு...\nவெண்ணெய்க்கு விடை தரப்போகிறதா ஊத்துக்குளி\nவிவசாயிகளுக்கு மறுக்கப்படும் இரண்டாவது வாய்ப்பு\nஇறைச்சிக்காக மாடு விற்பது தொடர்பான வழக்கில் தடையாணை: ஒரே நாளில் பிரபலமான செல்வகோமதி\n3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் பண்டிகை: மாடுகளை அவிழ்க்க மாட்டோம் என...\nசென்னையில் ஜல்லிக்கட்டுக் காளைகள் கண்காட்சி\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\n'மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கணவருக்கு உணவு சமைத்தால்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள்...\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\nதேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற நில ஆவணத்தை...\nவருடம் 300 நாட்கள் ஆடிக்கொண்டிருக்கிறேன்.. பணிச்சுமையினால் சீக்கிரமே ஓய்வு - விராட் கோலி பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7213/", "date_download": "2020-02-19T16:59:08Z", "digest": "sha1:543IQEYVCRUA7R4FSBFVS7DNMW54ZHNS", "length": 15584, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "தமிழ்நாட்டில் கருணாநிதியின் கொடுங்கோலாட்சி ! – Savukku", "raw_content": "\nஎமெர்ஜென்சியில் பல நெருக்கடிகளை சந்தித்ததாக மார்தட்டிக் கொள்ளும் முத்துவேல் கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும் தற்பொழுது தமிழ்நாட்டில் காவல்துறையின் துணையோடு செயல்படுத்தி வரும் அராஜகங்களும் அநியாயங்களும் வரன்முறையற்று வளர்ந்து கொண்டே வருகிறன்றன. தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும், மாநில ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும், தன் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும், வரண்முறையற்று ஊழலில் சம்பாதித்த சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனநாயக மாண்புகளை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்.\nநேற்று நடந்த இரண்டு சம்பவங்கள் கருணாநிதியின் பதைபதைப்பை நன்கு வெளிப்படுத்துகிறது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக முத்துக்குமார் எழுச்சி இயக்கம் சார்பில் ராஜீவ் காந்தி என்பவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவ���க கொளத்தூர் மணி பிரச்சாரக் கூட்டத்தில் பேசி வருகையில் காங்கிரசார் கல் வீசி எரிந்து கூட்டத்தில் கலகம் செய்திருக்கின்றனர். கலகம் செய்வதை கைது செய்வதற்கு பதிலாக போலீசார் வேட்பாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். உள்துறை அமைச்சர் பழநியப்பன் சிதம்பரம் தோல்வி பயத்தில் மிகக் கடுமையான தவறுகளை செய்து வருகிறார். இவ்வாறு நடக்கும் அனைத்து அநியாயங்களையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து வருகிறது என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.\nஇரண்டாவது சம்பவம் பழ.நெடுமாறன் தலைமையில் சோனியாவின் தமிழக வருகையை ஒட்டி நடந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம். முறையாக அனுமதி பெற்று பழ.நெடுமாறன் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, சுந்தர்ராஜன், ஓவியர்கள் ட்ராட்ஸ்கி மருது, வீர.சந்தானம், வழக்குரைஞர்கள் கருப்பன், புகழேந்தி, ரஜினிகாந்த் உள்ளிட்ட 120 பேர் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை கைது செய்த காவல் துறை, சைதாப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தது. வழக்கம் போல் மாலையில் விடுதலை செய்யப் படுவார்கள் என்ற எண்ணியிருந்த வேளையில் இரவு 9 மணி வரை அவர்கள் விடுவிக்கப் படாதது சந்தேகத்தை ஏற்படுத்த மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு தலைமையில் வழக்கறிஞர்கள் குழு அங்கே சென்றது. 120 பேரை கைது செய்த காவல்துறை கைது செய்யப் பட்டவுடன் கைதானவர்களின் உறவினர்கள் அல்லது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை விதியை காற்றில் பறக்க விட்டு அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க துடித்தது. கைது செய்யப் பட்டவர்கள் நீதிபதியின் முன் ஆஜர் படுத்தப் படவேண்டும் என்ற சட்டத்தை புறந்தள்ளி நீதிபதியை திருமண மண்டபத்துக்கு வரவழைத்தது காவல்துறை. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த மாநகர காவல் ஆணையரின் புகாரின் பேரில்தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற சாதாரண நடைமுறையும் மீறப்பட்டு ஆணையாளரின் புகார் இல்லாமலேயே வழக்கு பதிவு செய்யப் பட்டது. இவை அனைத்தும் நீதிபதி முன் இரவு 11 மணி முதல் விடியற்காலை 2 மணி வரை எடுத்துரைக்கப் பட்டது. அனைத்து வாதங்களையும் பொறுமையாக கேட்ட நீதிபதி () இடையில் சில தொலைபேசி அழைப்புகளை செய்து விட்டு இவர்கள் அனைவரையும் 15 நாட்களுக்கு புழல் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன் என்று ஆணையிட்டார்.\nகாவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கிய திருஞானம் என்ற துணை ஆணையரின் தலைமையில் இவ்வளவு அநியாயங்களும் நடந்தேறியது. நீதிபதிகளும், காவல் துறையினரும் பதவியேற்கையில் தாங்கள் அரசியலமைப்பின்பால் உண்மையாக செயல்படுவோம் என்று எடுத்த உறுதி மொழியை ஆட்சியாளர்களின்பால் உண்மையாக செயல்படுவோம் என்று மாற்றிக் கொண்டுள்ளனர். உழைப்பாளி மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் இவர்கள் கருணாநிதியின் கைக்கூலிகளாகவும், அடிமைகளாகவும் செயல்படுவது ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் ஆபத்தாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முத்துவேல் கருணாநிதிக்கு விசுவாசமாய் செயல்படும் இந்த காவல் அதிகாரிகள், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இதைவிட விசுவாசமாய் ஜெயலலிதாவுக்கு பல்லக்கு தூக்கும் காட்சியும் நடந்திருக்கிறது, இனியும் நடக்கத்தான் போகிறது.\nசட்ட விரோதமான உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தால் இந்த காவல் துறை அதிகாரிகளை தூக்கிலா போடப்போகிறார்கள் அதிகபட்சம் பணியிட மாறுதல் வரும். எங்கே பணியிட மாறுதல் வந்தாலும், அந்த இடத்தில் துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரிக்கு பணிபுரிய ஒரு அலுவலகமும், வண்டியும், ட்ரைவரும் கண்டிப்பாக வழங்கப் படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்பொழுது இருக்கும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் நியாய தர்மங்களை காற்றில் பறக்கவிட்டு அரசியல் சட்டத்திற்கும் இயற்கை நியதிக்கும் முரணாக சட்டவிரோதமான உத்தரவுகளை நிறைவேற்றி ஆட்சியாளர்களின் அடிவருடியாகும் இந்த காவல் துறை அதிகாரிகளை காலம் மன்னிக்காது.\n” நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைக் கெட்ட மனிதரை நினைத்து விட்டால்.. .. ..\nNext story அரசரைவிட அரசுக்கு விசுவாசம்\nPrevious story மவுன்ட் ரோட்டை மூடிய மன்மோகன் சிங்\nஅழைக்காமல் பலரையும், அழைத்துப் பலரையும்\nபுழுதி படிந்த புறநானூற்று வீரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/03/blog-post_20.html", "date_download": "2020-02-19T18:11:43Z", "digest": "sha1:VSMCVOZ5GU4ME3E4OC4N7LLY37TQ3YUU", "length": 15493, "nlines": 289, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்��ழக உறுப்புக் கல்லூரியில் கணினி,இணையத்தமிழ்த் தேசியக்கருத்தரங்கு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 20 மார்ச், 2009\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கணினி,இணையத்தமிழ்த் தேசியக்கருத்தரங்கு\nபாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முகப்பு\nபெரம்பலூரில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் தமிழ் இணையம் சார்ந்ததேசியக்கருத்தரங்கம் இன்று(20.03.2009) காலை 11.00மணிக்குத் தொடங்கியது.முனைவர் நா.சானகிராமன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.கல்லூரி இயக்குநர் முனைவர் ம.நல்லு அவர்கள் தலைமை தாங்கினார்.சென்னை மாநிலக் கல்லூரி\nஇணைப்பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் முன்னிலையுரை யாற்றினார்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகக் கணினி மென்பொருள் பூங்கா இயக்குநர் முனைவர் கோபிநாத்கணபதி அவர்கள் கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.\nபாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கருத்தரங்கக் கட்டுரைகள் பற்றிய மதிப்பீட்டை வழங்கினார்.கருத்தரங்க மலரில் வெளியிடப்பட்டுள்ள 30 கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள தமிழ்த்தட்டச்சு,வலைப்பூ உருவாக்கம்,தமிழ் இணையத்தின் சிறப்பு,உலகு தழுவிய தமிழ் இணைய முயற்சிகள்\nகல்லூரி விரிவுரையாளர் அ.கோபிநாத் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.\nஉணவு இடைவேளைக்குப் பிறகு 2,30 மணிக்கு மீண்டும் அமர்வு தொடங்கியது.\nநால்வர் கட்டுரை படித்தனர்.முதல் அமர்வின் நிறைவில் மு.இளங்கோவனின் தமிழும் இணையமும் என்ற பொருளில்உரை அமைந்தது.இணைய இணைப்பு சரியாக கிடைக்காததாலும் கணிப்பொறி ஒத்துழைக்க மறுத்ததாலும் திட்டமிட்டு உரையாற்ற\nநினைத்தும் முழுமையாக வெளிப்படுத்த இயலாமல் போனது.எனினும் குறைந்த அளவு வசதிகளைக் கொண்டு மாணவர்களுக்குப் பயன்படும் பல தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டன.\nபல்வேறு இணையத்தளங்கள் பார்வைக்கு உட்படுத்தப்பட்டன.\nசென்னை,விருத்தாசலம்,பெரம்பலூர் உள்ளிட்ட ஊர்கள��ல் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்ந்த பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி அறிந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, பெரம்பலூர்\nதங்கள் தமிழ்ப்பணி இனிதே தொடரட்டும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nநூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமியுடன் ஒரு சந்த...\nகொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையத்தள...\nபுதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தில் பன்னாட்டுக் கருத்த...\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூர...\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூர...\nகொங்குநாட்டில் தமிழ் இணையப் பயிலரங்குகள்...\nகடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி....\nநாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் இணையப் பயிலரங்கு மு...\nநாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிலரங...\nகரூர் மாவட்ட மைய நூலக இணையப் பயிலரங்கின் முதல் அமர...\nகரூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப்பயிலரங்கு\nதிருச்செங்கோட்டில் தமிழ் இணையப்பயிலரங்கு தொடங்கியத...\nதமிழறிஞர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்\nகே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும...\nகுடந்தைக் கதிர்.தமிழ்வாணன் அவர்களின் பாவாணர் இல்லம...\nகுடந்தைக் கதிர்.தமிழ்வாணன் உடல் தஞ்சை மருத்துவக்கல...\nகுடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் இயற்கை எய்தினா...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/04/blog-post_21.html", "date_download": "2020-02-19T18:10:34Z", "digest": "sha1:W7JM3GVMXERBWDHX2RT3Q6VGOZQ33EC2", "length": 28419, "nlines": 274, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பெரியநற்குணம் நினைவுகள்...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 21 ஏப்ரல், 2009\nசேத்தியாத்தோப்புக்கு மேற்கே வெள்ளாற்றங்கரையை ஒட்டிய ஊர் பெரியநற்குணம்.என் அம்மா பிறந்த ஊர்.என் தந்தையாருடன் பிறந்த அத்தையை அந்த ஊரில் கொடுத்திருந்தனர்.என் மாமா பெயர் திரு.வை.சாமியப்பா. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியில் இருந்தவர்.மேலதிகாரிக்குக் கீழ்ப்படியாத காரணத்தால் பணி இழந்தவர்.அந்த நாளின் செல்வச் செழிப்பில் வேலை இழப்பைப் பொருட்படுத்தாமல் இருந்தார்.\nநெய்வேலி நிலகரி எடுப்பால் அப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றியதால் தானாகப் பீறிட்டு வந்த ஆர்ட்டீசியன் ஊற்றுகள் நின்றன.நிலத்தடி நீர் கீழே சென்றது.வேளாண்மை பொய்த்தது. குடும்ப நிலை பின்னாளில் இறங்குமுகமானது.அந்தப் பணியில் நீடித்திருந்தால் மிக உயர்நிலைக்கு வந்திருக்கலாமே என நாற்பதாண்டுகளாக ஊராரும் உறவினரும் அவரைக் கீழாகப் புறம் பேசி வருகின்றனர். அவற்றையெல்லாம் அவர் அடிக்கடி ஏற்றுக்கொண்டு விடைசொல்வார்.\nஅவர் தங்கையைத்தான் என் அப்பாவுக்குக் கொடுத்தனர்.சுருங்கச்சொன்னால் பெண்கொடுத்துப் பெண் கட்டிக்கொண்டனர்.எங்கள் வீடும் நல்ல வளமான செல்வவளம் கொண்டிருந்தது.என் தந்தையார் தங்கையர்களை மணம் முடித்தபிறகு தனித்து இருந்தார்.அவர் செல்வம் வீணாவதைக் கண்ட என் தாய்வழிப்பாட்டனார் திரு.வையாபுரி அவர்கள் குடும்ப ஒற்றுமை கருதி பெண்கொடுத்தார்.கடைசிக் காலம் வரை எங்கள் தாத்தா ஆடாகவும் மாடாகவும், கருவாடாகவும், வீராணத்து ஏரி கெண்டை மீனாகவும் கொடுத்தும் எங்கள் குடும்பம் முன்னேற்றம் காணவில்லை. உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட நில வழக்குக் காரணமாக மிகத்தாழ்ந்த நிலைக்குச் சென்றது.எங்கள் தாத்தா ஒவ்வொரு புதன் கிழமையும் சேத்தியாத்தோப்பு சந்தையில் வேண்டிய பொருள்களை வாங்கிக்கொண்டு எங்கள் வீடு வந்துவிடுவார்.அந்த அளவு மகள்மீது பாசம்.\nமுதல் குழந்தை தாய்வீட்டில் பிறப்பது வழக்கம் என்ற அடிப்படையில் பெரியநற்குணத்தில் பிறந்த என் அம்மாவுக்கு அவர்களின் பாசம் நிறைந்த பெற்றோர் சேத்தியாத்தோப்பில் இருந்த மருத்துவர் பழனி அவர்களின் மருத்துவமனையில் மகப்பேற்றுக்காகச் சேர்த்தனர்.நான் 11.02.1967 இல் சனிக்கிழமை காலை பிறந்தேன்.மிகவும் சிறப்பாக என்னை வளர்த்தனர்.\nதிருமணம் ஆகிப் பல ஆண்டுகள் என் தாயாருக்கு மகப்பேறு ��ல்லையாம்.ஒரு சித்தர் வழங்கிய தழை, செடி, கொடிகளை,மருந்துகளை உண்டதால் நான் பிறந்ததாகச் சொல்வார்கள்.இவ்வாறு பிறந்த நான் எங்கள் தாத்தா பாட்டியால் சிறப்பாக வளர்க்கப் பெற்றேன். ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் இளம் அகவையில் பெரியநற்குணம் செல்வது வழக்கம்.எங்கள் தாத்தா வீட்டில் கரும்பும்,நெல்லும் மிகுதி. திருச்சிராப்பள்ளிக்குச் சருக்கரை,வெல்லம் விற்கச் செல்லும் எங்கள் சிறிய மாமா திரு.வை.மணிவேல் ஒரு சாக்கில் பணத்தைக் கட்டிக்கொண்டு வருவாராம்.எனக்கு முதலில் சட்டை எடுப்பதுதான் முதல் செலவாம்.\nபெரியநற்குணத்தில் நான் வளர்ந்ததற்குப் பல தடயங்கள் இன்றும் என் உடலில் உண்டு. நடக்கும் சிறுவனாக இருந்த பொழுது அங்கிருந்த நீர் அடிக்கும் குழாயில் வலக்கையை விட்டு ஆள்காட்டி விரல் நசுங்கிவிட்டது.அந்த விரல்கொண்டுதான் இன்றும் எழுதுகிறேன்.அதுபோல் எங்கள் பெரியப்பா ஒருவரின் வீடு வீராணம் ஏரிக்கரையில் உள்ளது.இந்த ஊர்ப்பெயர் கூளாப்பாடி என்பது.ஒரு கோடை விடுமுறையில் சென்றது 38 ஆண்டுகளைக் கடந்தாலும் நிழலாக நினைவில் உள்ளது.\nகோடைக்கால விருந்து முடிந்து எங்கள் பெரியப்பா என்னை மிதிவண்டியில் பெரியநற்குணத்துக்குப் பகல் உணவுக்குப் பிறகு அழைத்து வந்தார்.மிகச்சிறிய சிறுவனான நான் வீராணம் ஏரியின் அழகை அன்று சுவைத்தபடியே பெரியப்பா பேசிய பேச்சுகளைக் கேட்டபடி வந்தேன்.கதை கடைசியில் தூக்கத்தில் கொண்டு போய்விட்டது.பிறகுதான் தெரிந்தது.\nஎன் இடக்கால் மிதிவண்டியில் மாட்டிப் பாதத்தை ஒட்டிய முட்டிப் பகுதி உடைந்தது. பொங்கி வழிந்த குருதியை நிறுத்த என் பெரியப்பா வீராணத்து ஏரித் தண்ணீரைத் துண்டில் நனைத்துப் போட்டுக் கட்டி,சேத்தியாத்தோப்பு மருத்துவமனையில் மருத்துவரிடம் காட்டிப் பல தையல் போட்டு மாத இடைவெளிக்குப் பிறகு ஊருக்கு என்னைத் தூக்கி சென்றனர்.இதனால் என் தந்தையாருக்கும் என் பெரியப்பா குடும்பத்திற்கும் முப்பத்தைந்து ஆண்டுகளாகக் குடும்பப் பகை ஏற்பட்டது.சாகும் வரை என் அப்பா பெரியப்பாவிடம் பேசியதே இல்லை.அந்த அளவு மன உறுதிக்காரர்.இப்படி பல நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்...\nஇப்படி என் வாழ்வுடன் கலந்த பெரியநற்குணம் ஊர் வெள்ளாற்றின் வட கரையில் உள்ளது,மழைக்காலத்தில் வெள்ளம் வந்து மக்களை மிகப்பெரிய த���ன்பத்தில் ஆழ்த்திவிடும். எங்கள் உறவினர் வீட்டுப் பிள்ளைகள் இருவர் மடுவில் வீழ்ந்து மாட்டிக்கொண்டனர். அவர்களைக் காக்க சென்ற தாயும் இறந்துவிட்டார்.\nஆற்றின் கரையை ஒட்டி முன்பு சாலை இருந்தது.சுடுகாடும் அங்குதான்.தனித்துச் செல்ல மக்கள் அஞ்சுவர்.இப்பொழுது சாலை நிலத்தைக்கையகப்படுத்தி நன்கு புதியதாகப் போடப்பட்டுள்ளது.மழைக்காலத்தில் முன்பு ஆற்றங்கரையில் செல்ல அச்சமாக இருக்கும். மணிலா,கரும்பு நன்கு விளையும்.சிலர் வெங்காயம்.கருணைக்கிழங்கு விளைய வைப்பதும் உண்டு.பயிறு,உளுந்து.நரிப்பயிறு விளையும்.நரிப்பயிறு எடுத்த பிறகு அதன் தழை, சருகுகளைத் தின்னும் ஆடு மாடுகள் கொழுத்து நிற்கும்.\nஅமைதியும் ஆற்றால் மட்டும் மழைக்காலத்தில் சலசலப்பும் கொண்ட அந்த ஊர் இன்று பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.இன்று வரை அந்த ஊரில் வடக்கு,தெற்கு என்னால் அடையாளம் காணமுடியாதபடி இருக்கும்.களிமண்.மழைபெய்தால் அந்தக் காலத்தில் மாட்டுவண்டிகளைத் தூக்காத குறையாகத் தள்ளிக்கொண்டு போகவேண்டும். மாடுகள் மிகப்பெரிய துன்பம் அடையும்.சேத்தியாத்தோப்பை அடைவதற்குள் பெரும்பாடாகும்.மாடுகள் உலையில் படுத்துக்கொள்ளும்.ஓரிடத்தில் கால் வைத்தால் வேறொரு இடத்திற்கு இழுத்துச் செல்லும்.வெள்ளைவேட்டி கட்டியவர் நிலை அதோகதிதான்.\nமழைக்காலத்தில் காலைக்கடனுக்கு ஒதுங்க இடம் இருக்காது.அந்த ஊரின் நிலைக்கு அஞ்சி மழைக்காலத்தில் நாங்கள் அந்த ஊருக்குப் போவதைத் தவிர்ப்போம்.கோடைக்காலத்தில் கரும்பு ஆடும்பொழுது தேன்பாகு கலயங்களில் பிடித்து அனுப்பி வைப்பார்கள்.அதனை ஆறுமாத காலமாகப் பாதுகாத்து அம்மா வைத்திருப்பார்.மழைக்காலத்தில் அந்தப் பாகு கற்கண்டாக உறைந்திருக்க யாருக்கும் தெரியாமல் பரணில் இருப்பதை எடுத்துத்தின்று இன்று பல பற்கள் பூச்சிப்பற்களாக ஆகிவிட்டன.என் பல் சிதைவுகளுக்குத் தாத்தா வீட்டு வெல்லம், வெல்லப்பாகு,தேன்பாகு,சருக்கரைதான் காரணம்.\nஅந்த ஊரில் நடந்த என் அத்தைமகன் திருமணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சென்றேன்\n(19.04.2009).தாய்வழி மாமன் என்ற முறையில் எங்கள் குடும்பம் சடங்குகள் நிகழ்த்தியது.அதனை நிகழ்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு அமைந்தது.\nஅப்பொழுது அந்த ஊரில் இருபதாண்டுகளில் நடந்துள்ள மாற்றங்களை மெதுவாக கவனித���தேன்.குளத்தங்கரைதான் அந்த ஊரின் நுழைவு வாயில்.ஊர்ப்பொதுக்குளம் முன்பு கருமைநிறமான தூய நீரைக் கொண்டிருக்கும்.செந்தாமரை மிகுதியாக இருந்து அழகான மலர்களைக்கொண்டிருக்கும்.தாமரைக்காய் பறிக்க,பூ பறிக்க குளத்தில் நீந்துவோம். ஓரியடிப்போம்.உடல்முழுவதும் தாமரைக்கொடி கிழித்து எரிச்சல் எடுக்கும்.குளம் வற்றியபொழுது தாமரைக்கிழங்கு வெட்டிய பட்டறிவும் உண்டு.\nகாளிக்கோயில் ஒன்று இருந்தது.வெறும் சூலம் மட்டும் இருந்தது.இன்று புதியதாக கோயில் கட்டியுள்ளனர்.நல்லவை நடக்கும்பொழுது அந்தக்கோயிலை வழிபட்டுதான் நிகழ்வுகள் தொடங்குகின்றன.குளத்தின் அருகில் ஒரு கிணறு இருந்தது.அதில் இளைஞர்கள் முன்பு அமர்ந்து வெட்டிக்கதை பேசுவர்.விளையாடுவர்.இன்று கிணறு தூர்க்கப்பட்டு அதன் நடுவே ஒரு வேப்பமரம் இருகிறது.அருகில் நியாயவிலைக்கடை முளைத்துள்ளது.ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.கூரை வீடுகள் சுவர் மட்டும் மாற்றம்.பெரிய வசதி என்று சொல்லமுடியாதபடி இருக்கிறது.\nஇளைஞர்கள் இப்பொழுது படிக்கத் தொடங்கியுள்ளனர்.சிலர் வெளிநாடு சென்று சம்பாதிக்கின்றனர்.முன்பு மொரீசியசுக்குச் சென்ற பலர் இந்த ஊரில் இருந்தனர்.\"மோர்சார்\" என அவர்களை அழைப்பர்.வீரனார் கோயிலுக்குப் பக்க வேலி அமைக்க இரும்புமுள் கட்டிவைத்துள்ளனர்.அங்கிருந்த பள்ளிக்கூடத்தைத் தேடினேன்.சரியாகக் கண்ணில் தென்படவில்லை.பாட்டாளிமக்கள் கட்சி கொடிக்கம்பம் வன்னியர் சங்கக் கொடிக்கம்பம் முளைத்துள்ளன.\nகுளத்தங்கரையை ஒட்டிப் புதியதாக ஒரு கட்டடம் திறக்கப்படாமல் இருந்தது.அதன் பலகையைப் படித்துப் பார்த்தேன்.நூலகத்துக்கு எனத் தனிக்கட்டடம் எனத் தெரிந்தது.அடுத்த முறை செல்லும்பொழுது கட்டாயம் நூலகம் திறந்திருக்கும் என நினைக்கிறேன்.அப்பொழுது அந்த ஊர் பெற்றுத்தந்த என் அம்மாவின் நன்றி தெரிவிப்பாக அந்த நூலகத்துக்கு மறக்காமல் என் நூல்களை எடுத்துச்சென்று வழங்குவேன்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சேத்தியாத்தோப்பு, நினைவுகள், பெரியநற்குணம்\nபுலவரின் ஊர் உரைந்டை ஒரு சரளமான உணர்வோடையாக வடவாற்று குந்தவையின் காலை நேரக்குளியல் போல் நினைவலையாக மீண்டும் மீண்டும் ஊர் ஏரிக்கரைக்கே இழுக்கின்றது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nவரலாற்றுப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி\nகயிலைமாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிர...\nதமிழ்நூல் காப்பகத் தந்தை பல்லடம் மாணிக்கம்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம்\nகோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணை...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18043", "date_download": "2020-02-19T17:37:32Z", "digest": "sha1:YM7XI6QFM4AYGS34EX7U4OVFB34ZFQOU", "length": 2974, "nlines": 61, "source_domain": "noyyalmedia.com", "title": "கோவையில் ஜல்லிக்கட்டு; பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர்", "raw_content": "\nகோவையில் ஜல்லிக்கட்டு; பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர்\nகோவையில் வரும் 23-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது, இதற்கான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்\nகோவையில், செட்டிபாளையம் அருகே பை பாஸ் சாலையில் கடந்த 2 வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. மூன்றாவது ஆண்டாக வரும் 23ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 700 காளைகளும், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் பங்கேற்கின்றனா்.\n5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் போட்டியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2,300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nபோத்தனூா், ஈச்சனாரி பகுதிகளில் நாளை\nஇனி பஸ்ஸில் முன்னால் உட்காரும் பெண்\nகிணத்துக்கடவு அருகே சாலையில் கொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99", "date_download": "2020-02-19T17:07:28Z", "digest": "sha1:YCUYZXQ3PR4TQ47BBIRHRFAAIZIBXDHY", "length": 6467, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகேட்கும் தனியார் நிறுவனங்களுக்கு Archives - Tamils Now", "raw_content": "\nகுடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை பேரணி;சென்னையில் லட்சக்கனக்கானோர் திரண்டனர் - மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை - நீதி��ன்ற தடை எங்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் - இராணுவத்தில் பதவி மறுப்பு; பெண்களை அவமரியாதை செய்கிறது மத்திய அரசு - ராகுல் காந்தி - ஜாமியா பல்கலை நூலகத்தில் போலீஸ் வன்முறை- சிசிடிவி கேமராவை போலீசார் உடைக்கும் வீடியோ காட்சி\nTag Archives: கேட்கும் தனியார் நிறுவனங்களுக்கு\nஆதாரை கட்டாயப்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 1 கோடி அபராதம்-சிறை;புதிய சட்டம் அமல்\nஆதார் இணைப்பைக் கட்டாயப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ. 1 கோடி வரை அபராதமும் நிறுவன ஊழியர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் விவரங்கள் பொதுவெளியில் கசிவதாகவும் இதனால் தனிநபர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகலாம் என்றும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தனியார் நிறுவனங்கள் ஆதார் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nநீதிமன்ற தடை எங்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும்\nமாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைத்தால் நாயாக பிறப்பர்; குஜராத் மதகுரு பேச்சு சர்சை\nஜாமியா பல்கலை நூலகத்தில் போலீஸ் வன்முறை- சிசிடிவி கேமராவை போலீசார் உடைக்கும் வீடியோ காட்சி\nஇராணுவத்தில் பதவி மறுப்பு; பெண்களை அவமரியாதை செய்கிறது மத்திய அரசு – ராகுல் காந்தி\nடிஎன்பிஎஸ்சி போல போலீஸ் தேர்விலும் முறைகேடு- சென்னை ஐகோர்ட்டில் 15 பேர் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/79871-war-of-words-between-seeman-and-raghava-lawrance.html", "date_download": "2020-02-19T16:24:17Z", "digest": "sha1:ME4NIZJTAL4TRHQLCKZTPOQTBPBVA4J6", "length": 53140, "nlines": 457, "source_domain": "dhinasari.com", "title": "நடிகர் ராகவா லாரன்ஸ் Vs நாம் தமிழர் சீமான்...! முட்டல் மோதல்... குமட்டல் குதறல்! - தமிழ் தினசரி", "raw_content": "\nவருமானம் ஈட்டும் பெற்றோர் விபத்தில் உயிரிழந்தால் மாணக்கர்களுக்கு நிதியுதவி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபரிதாபம்… கரோனா வைரஸ் தொற்றி விட்டதோ பயத்தில் தற்கொலை செய்த சித்தூர் விவசாயி\nஹிந்துக்களிடம் அக்பருதீன் ஓவைசி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜாசிங்\nதில்லித் தேர்தல் முடிவுகள் முன் வைக்கும் செய்திகள்\nகாவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி\nகளியக்காவிளை சோதனை சாவடியில் ���ுப்பாக்கியுடம் சிக்கிய தென்காசி நபர்\nபேஸ்புக்கில் பெண் போலீஸ் பற்றி அவதூறு\nஅரசு பொதுத் தேர்வு: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை\n6 நாட்கள் அடைத்து வைத்து தொடர் பாலியல் வன்கொடுமை 17 வயது சிறுவனால் 16…\nபரிதாபம்… கரோனா வைரஸ் தொற்றி விட்டதோ பயத்தில் தற்கொலை செய்த சித்தூர் விவசாயி\nஹிந்துக்களிடம் அக்பருதீன் ஓவைசி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜாசிங்\nதில்லித் தேர்தல் முடிவுகள் முன் வைக்கும் செய்திகள்\nதில்லி விமான நிலையம்: முராத் ஆலம் கடத்திய ரூ.45 லட்சம்\nதமது இல்லத்தை காஞ்சி மடத்தின் வேதபாடசாலைக்காக அளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியன்.,\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\nவேகமாய் வந்த பைக்.. பேரூந்தில் சிக்கி.. அதிர வைக்கும் வீடியோ காட்சி\nஎங்கிருந்தாலும் உனை நான் அறிவேன் சென்னையில் அதி நவீன கேமரா கண்காணிப்பு\nவிஜய், அன்புசெழியன்.. விசாரணை நீடிக்கும்\n ஓடும் ஆட்டோவில் திடீர் நெஞ்சுவலி சாகும் நிலையிலும் மாணவிகளைக் காத்த டிரைவர்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\n“ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ உன்னை எப்போதும் காப்பாத்துவா”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.11 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nநான் உங்க வீட்டுக்கு ‘அதுக்கு’ வரலாமா அமலாபால் போட்ட படத்துக்கு ரசிகர்கள் வெச்சி செஞ்ச…\nரஜினிக்குனா அப்படி விஜய்க்குன்னா இப்படி\nஐடி அலுவலகத்திற்கு ஆஜராகாத விஜய்: படப்பிடிப்பில் படு பிஸி\nஅரசியல் நடிகர் ராகவா லாரன்ஸ் Vs நாம் தமிழர் சீமான்...\nநடிகர் ராகவா லாரன்ஸ் Vs நாம் தமிழர் சீமான்… மு���்டல் மோதல்… குமட்டல் குதறல்\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 13/02/2020 10:42 AM 0\nரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,\nநான் உங்க வீட்டுக்கு ‘அதுக்கு’ வரலாமா அமலாபால் போட்ட படத்துக்கு ரசிகர்கள் வெச்சி செஞ்ச பதில்கள்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 12/02/2020 10:17 AM 0\nதற்போது சிஏஏ., என்.ஆர்.சி., ஆகியவை குறித்து பலரும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தைப் பதிவிட்டுள்ளார் அமலாபால். அது ரசிகர்களை கூடவே குஷிப்படுத்தியுள்ளது.\nரஜினிக்குனா அப்படி விஜய்க்குன்னா இப்படி\nஅரசியல் தினசரி செய்திகள் - 10/02/2020 6:00 PM 0\nஅவருக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.\nஐடி அலுவலகத்திற்கு ஆஜராகாத விஜய்: படப்பிடிப்பில் படு பிஸி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 10/02/2020 12:56 PM 0\nஅவர்களும் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமண விலக்கும்… மன விலக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 11/02/2020 11:31 PM 0\nகடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.\nஉஷார்… கல்கண்டில் பிளாஸ்டிக் கலப்படம்.. பகீர் கிளப்பும் பட்டாச்சார்\nவேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்…\nஇடஒதுக்கீடு வரலாறை நினைத்து… காங்கிரஸுடனான உறவை விசிக., மறுபரிசீலனை செய்யுமா\nஅரசியல் தினசரி செய்திகள் - 09/02/2020 11:09 PM 0\nபட்டியலினத்தவரின் நலம் நாடுவதாகச் சொல்லும் விசிக போன்ற கட்சிகள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு விஷ்யத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட வரலாற்றை நினைத்துப் பார்த்து அதனுடனான உறவை மறுபரிசீலனை செய்யுமா\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/02/2020 9:57 AM 0\nகல் வன்முறையை விட மோசமானது சொல் வன்மு���ை. சொல் வன்முறையை இரு தரப்பினரும் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம். நாத்திக ஆத்திக நல்லிணக்கம் தேவை என்பதை இருதரப்பினரும் உணர்ந்து செயல்பட்டால் நாடு தழைக்கும்.\nவருமானம் ஈட்டும் பெற்றோர் விபத்தில் உயிரிழந்தால் மாணக்கர்களுக்கு நிதியுதவி\nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 11:44 AM 0\nமுதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் அவர்களது பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.73, ஆகவும், டீசல் விலை...\nபரிதாபம்… கரோனா வைரஸ் தொற்றி விட்டதோ பயத்தில் தற்கொலை செய்த சித்தூர் விவசாயி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/02/2020 11:27 PM 0\nஎன் தந்தைக்கு தன் மூலம் கிராமத்தாருக்கு கரோனா வைரஸ் பரவி விடும் என்ற பயம் அதிகமானதால் இவ்வாறு தன்னை மாய்த்துக் கொண்டார்\" என்று அவர் மகன் தெரிவித்தார்.\nஹிந்துக்களிடம் அக்பருதீன் ஓவைசி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜாசிங்\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 12/02/2020 10:48 PM 0\nபாத்தபஸ்தி லால்தர்வாஜா ஸ்ரீமகாகாளியம்மன் கோயிலை சீரமைப்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கேசிஆரிடம் எம்ஐஎம் தலைவர் அக்பருதீன் ஒவைசி கோரிக்கை மனு அளித்ததை பிஜேபி எம்எல்ஏ கண்டித்துள்ளார்.\nதில்லித் தேர்தல் முடிவுகள் முன் வைக்கும் செய்திகள்\nஅரசியல் தினசரி செய்திகள் - 12/02/2020 7:16 PM 0\n3. CAAஐ கடுமையாக எதிர்த்த காங்கிரஸ், சென்ற முறை பெற்ற வாக்கு சதவீதத்தில் பாதியளவே பெற்றுள்ளது (9.7%லிருந்து 4.6%) எனவே மக்கள் CAAவிற்கு எதிராக இருக்கிறார்கள் என்பதில் உண்மை இல்லை.\nசீனாவில் கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 99 சதவீதம் பேர் அவசர சிகிச்சைக் கட்டத்தில் உள்ளனர். கொரோனா வைரஸ் ஒருவகையில், சார்ஸ் வகை வைரஸ் குடும்பத்தை சார்ந்தது என்றுள்ளார் அவர்.\n‘அதுக்கு’ ரூ.500 தான் ரூ.50 க்கு கட்டாது கறார் பேசிய பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன்\nஅந்த பகுதியில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம், இரவு நேரத்தில் சிலர் பணம் கொடுத்து பாலியல் உற்வில் இருந்து வந்ததை கவனித்துவந்துள்ளான்.\nதமது இல்லத்தை காஞ்சி மடத்தின் வேதபாடசாலைக்காக அளித்த எஸ்.பி.பாலசுப்ரமணிய���்.,\nலைஃப் ஸ்டைல் ராஜி ரகுநாதன் - 12/02/2020 12:58 PM 0\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன், தனது இல்லத்தை காஞ்சி மடத்தின் வேத பாடசாலை அமைக்க, முறைப்படி ஒப்படைத்தார்.\nதில்லி ஆட்சி பீடத்தில் துடைப்பத்தை வெச்சிட்டாய்ங்களே\nதில்லி மக்கள் ஆட்சி பீடத்தில் தாமரையை வைக்காமல், துடைப்பத்தை வைத்துவிட்டனர் என பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.\nதிசா ஆப்க்கு முதல் வெற்றி புகார் பெற்ற 6வது நிமிடம்.. கைதானவர் ஒரு பேராசிரியர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/02/2020 8:58 AM 0\nஅடுத்த ஆறாவது நிபிடம் அதிகாரிகள் புகார் வந்த ஏபிஎஸ்ஆர்டிசி கருடா பஸ்ஸை ஜிபிஆர்எஸ் மூலம் கண்டறிந்து பஸ்சை கலபாரு டோல் பிளாசாவில் நிறுத்தினார்.\nமக்களுக்கு அதிக சேவைகள் செய்வது யார் என்பது குறித்து பொது மேடையில் விவாதிக்க தயாரா என நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சியன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பகிரங்க சவால் விடுத்திருந்த நிலையில் தனது பேச்சுக்கு சீமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nசீமானின் சீண்டலுக்கு ராகவா லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் கொடுத்திருந்த பதிலடி…\nவளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை\nஇது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்\n உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்\nஉங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து “அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்” என, மனதார வாழ்த்தினேன் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்” என, மனதார வாழ்த்தினேன் அதற்குத் தாங்கள் நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி\nஎன தெரிவித்திருந்தீர்கள்…. அதன் பிறகும்… இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட,\nசேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன் அதை செவ்வனே செய்து விட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன்.\nநீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில்,\nஎனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும்,\nதரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள்…. அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது….\n“எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையே… பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார்”\nஎன எனது நண்பர்களிடம் கேட்டேன்….\nஅவர்கள் சொன்னது….. “ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம்” என்றார்கள். அப்பொழுதுதான் இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன்\nஅதே சமையம்….. நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு\nநான் பதில் சொல்லும் பொழுது கூட\nஉங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன்\nஇது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும்\n“சரி இந்த விஷயம் அத்தோடு முடிந்து விட்டது”\nஎன நான் என்னுடைய திரைப்பட பணியையும், பொது சேவையையும் அமைதியாக செய்து கொண்டு இருக்கிறேன்…\n“என்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசி விட்டுப் போய் விட்டீர்கள்….\nஆனால் உங்கள் பேச்சால் தூண்டிவிடப்பட்ட\nஉங்களுடைய ஒரு சில தொண்டர்கள்\nஎன்னை எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள்\n“நீங்கள் என்னை தவறாகப் பேசியதையும், அதற்கு\nநான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல்” உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில்….. தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள் அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட\nஉங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள்\nஇவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது…..\nநான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லைஆனால்…. மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க,\nநிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்\nஇவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை ம���றி போகிறது…\nகடந்த வாரம் கூட இந்த கசப்பான சம்பவம் நடந்துள்ளது\nஅதை மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க என்னிடம் கூறி, மிகவும் வருத்தப்பட்டார்கள்\nஇறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபட கூறுகிறேன்…..\n“எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன் ஆனால்… மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது\nஏனென்றால் “அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி\nஉங்களது ஒரு சில தொண்டர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை போலவே,\nதமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களுக்கும்\nஎனது சக திரைப்பட நண்பர்களுக்கும்,\nஉங்களின் ஒரு சில தொண்டர்களால் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை\nஇந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் எனவே, உங்களுடைய “அந்த ஒருசில தொண்டர்களை” அழைத்து தப்புத்தப்பாக என்னைப்பற்றி பேசுவதையும் எழுதுவதையும் கண்டிப்பாக தவிர்க்கும் படி கூறிடுங்கள்\n“பொதுவாக தாங்கள் அனைவரையுமே தம்பி, தம்பி என்றுதான் அழைக்கிறீர்கள்… அந்த தம்பியில் ஒருத்தனாக கேட்கிறேன் எந்த அண்ணனும் தனது தம்பியோட வளர்ச்சியை பார்த்து ரசிக்கத்தான் செய்யனும், அந்தத் தம்பியின் வளர்ச்சியை அழிக்க வேண்டுமேன நினைக்கக்கூடாது” “நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” “நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால்….\n“எனக்கு “இந்த அரசியல்” எல்லாம் தெரியாது\n“அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ\n“முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன்,\n“டைரக்சன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,\n“படத்தயாரிப்புக் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,\n“அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் “ஹீரோவாக்கி” என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்\n“நீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள்…\n“நான் சேவையை அதிகமாக செய்வேன்\n“மக்களுக்கு பேச���கிறவர்களை விட, “செயலில்”காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும்\n“நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து\nநீங்கள் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தீர்கள்\n“நான் என்னென்ன நன்மைகள் செய்தேன்” என பட்டியலிட்டேன் ஏன்றால் உங்களால் பதில் சொல்ல\n“நான், ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள்,\nஎன் நண்பனும் கூட, நான் எந்த உதவி கேட்டாலும் உடனே,\nசெய்து கொடுக்கிறார்கள்… செய்தும் வருகிறார்கள்… அத்துடன் மனப்பூர்வமாக என்னை வாழ்த்துகிறார்கள்…. ஆனால்… “நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறார்கள்” அப்புறம் உங்களது “பெயரை”\nநான் இங்கு குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம்\nஅது மட்டுமல்லாமல்… “இது தேர்தல் நேரம் வேறு\nஇந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான்\nஉங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை\nதயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்….\n“நான் சொல்வது சரி” என உங்களுக்கு தோன்றினால் “தம்பி வாப்பா பேசுவோம்” என கூப்பிடுங்கள்…. “நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன்…..” உட்கார்ந்து…..\nஇல்லை…… “இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம்” என நீங்கள் முடிவெடுத்தால்….\nராகவா லாரன்ஸை கடுமையாக விமர்சித்து சீமான் பேசிய கருத்துகளால் ஆத்திரம் அடைந்த அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த கருத்துகள் இவை…\nசினிமாவில் ஜீரோவாக இருந்து தற்போது தான் எப்படி ஹீரோ ஆனேனோ அதே போல் அரசியலில் ஜீரோவாக இருக்கும் தன்னை உள்ளே இழுத்து ஹீரோவாக்கி விட வேண்டாம் என லாரன்ஸ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதனால் சீமானின் தம்பிகள் கலங்கிப் போயுள்ளனர். அந்தக் கலக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக பலர் தன்னிலை இழந்து தண்ணி அடித்தவன் போல் ராகவா லாரன்ஸ் பேஸ்புக் பக்கத்தில் கொச்சை கொச்சையாக வாந்தி எடுத்து, நாம் தமிழர் பாரம்பரியத்தை நினைவூட்டியுள்ளனர்.\nமக்களுக்கு பேசுபவர்களை விட, செயல்படுபவர்களைத் தான் பிடிக்க���ம் என லாரன்ஸ் கூறியுள்ளதால், சீமான் மேடையில் மட்டுமே அடிமட்டக் குரலில் கத்திக் கொண்டிருக்கும் வெட்டிப் பயல் என்று ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கருத்து பதிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில், ஏதேனும் பொது மேடையில் அமர்ந்து மக்களுக்கு யார் அதிக நன்மைகள் செய்துள்ளார்கள் என்று விவாதிக்கலாமா என்று ராகவா லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு பயந்து போய், தன்னால் அப்படி எந்த ஒரு சமூக சேவையும் இதுவரை செய்யப் படவில்லை என்பதாலும், இதுவரை தாம் கலெக்சனில் மட்டுமே கவனம் செலுத்தி, பணம் சேர்ப்பது மட்டுமே குறிக்கோளாய் செயல்பட்டு வந்ததால், இப்படி ஒரு விவாதத்துக்கு வந்தால், நம்மைக் கண்டு உலகம் சிரிக்கும் என்ற அச்சத்தால், சீமான் இப்போது வருத்தம் தெரிவித்து, அப்படி எல்லாம் விவாதம் வேண்டாம் என்று பேக் அடித்ததாகவும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleடிக் டாக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nNext articleஜூன் மாதம் மீண்டும் எம்.பில்., நுழைவுத் தேர்வு உறுதி கூறிய நெல்லை பல்கலை துணைவேந்தர்\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 13/02/2020 12:05 AM 1\nசுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்\nநறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.\nமுக்கனியை சேர்த்து ஒரு பாயசத்தை செஞ்சு அசத்து\nஒரு கொதிவிட்டு இறக்கவும். இதனுடன் எசன்ஸ் சேர்த்து, வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.\nஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் கவிழ்த்து உதிர்த்துப் பரிமாறவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nவருமானம் ஈட்டும் பெற்றோர் விபத்தில் உயிரிழந்தால் மாணக்கர்களுக்கு நிதியுதவி\nமுதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் அவர்களது பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியை ஆர்வமுடன் கற்று, பதக்கங்களும் வென்றேன்: ரோஹித் மரடாப்பா\nஇந்தியை ஆர்வமுடன் கற்றதுடன் ஆசிய அளவில் 2 முறை தங்கப்பதக்கம் வென்று சாதித்ததாகவும் ரோஹித் மரடாப்பா கூறியுள்ளார்\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,\nபரிதாபம்… கரோனா வைரஸ் தொற்றி விட்டதோ பயத்தில் தற்கொலை செய்த சித்தூர் விவசாயி\nஎன் தந்தைக்கு தன் மூலம் கிராமத்தாருக்கு கரோனா வைரஸ் பரவி விடும் என்ற பயம் அதிகமானதால் இவ்வாறு தன்னை மாய்த்துக் கொண்டார்\" என்று அவர் மகன் தெரிவித்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/page/6", "date_download": "2020-02-19T16:38:52Z", "digest": "sha1:YRNB35G74MBEMNI5QEBIOG7LXWSEAKFY", "length": 17878, "nlines": 260, "source_domain": "dhinasari.com", "title": "முதல்வர் Archives - Page 6 of 7 - தமிழ் தினசரி", "raw_content": "\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nகாவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி\nகளியக்காவிளை சோதனை சாவடியில் துப்பாக்கியுடம் சிக்கிய தென்காசி நபர்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nபோபால் ரயில் நிலையத்தில் பாலம் இடிந்து விழுந்தது\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்… வயிறு கிழிந்து வயலில் விழுந்த சிசு\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nவேகமாய் வந்த பைக்.. பேரூந்தில் ச���க்கி.. அதிர வைக்கும் வீடியோ காட்சி\nஎங்கிருந்தாலும் உனை நான் அறிவேன் சென்னையில் அதி நவீன கேமரா கண்காணிப்பு\nவிஜய், அன்புசெழியன்.. விசாரணை நீடிக்கும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.11 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nபச்சையப்பன் கல்லூரி 175-ஆம் ஆண்டு விழா: முதல்வர் பங்கேற்பு\nஅடுத்த தமிழக முதல்வர் ரஜினிதான்: சாருஹாசன் கருத்தால் கமல் ரசிகர்கள் அதிர்ச்சி\nதி.மு.க.,வோடு கூட்டணி இல்லை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சொல்கிறார்\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 29/04/2018 6:59 PM 0\nகாவிரி விவகாரத்தில் நடவடிக்கை கோரி மோடியிடம் எடப்பாடி கோரிக்கை மனு\nஎடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-5’; விரோத அரசியலில் மூழ்கித் திளைத்த ஜெயலலிதா\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 26/03/2018 11:46 AM 0\nபேரவையில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள்: ’பேரவை செல்ல வாய்ப்பில்லாத’ ராமதாஸ்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 15/03/2018 11:14 PM 0\nநிறைவேறியது காவிரி தீர்மானம்: அனைத்துக் கட்சிகளும் ஆதரவு\nசெந்தமிழன் சீராமன் - 15/03/2018 4:32 PM 0\nஅடிமையாக இருந்து ஆதரவற்ற நிலைக்குப் போய்… அரசியல் வாழ்வு கொடுத்த மோடியை ‘பதம் பார்க்கும்...\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 17/02/2018 5:42 PM 0\nமுதல்வரான யோகி ஆதித்யநாத் குறித்து ��.பி. முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்\nமுன்னாள் நீதிபதி கட்ஜு செய்யும் அரசியல்: இப்பவே இப்டின்னா…\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 23/02/2017 1:06 PM 0\nநம்பிக்கை வாக்கெடுப்பு மீதான ஸ்டாலின் மனு: நாளை விசாரணை\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 21/02/2017 12:14 PM 0\nசசிகலாவால் ராஜினாமா; மனம் திறந்தார் பன்னீர்செல்வம்: தனியாகப் போராட சூளுரை\nதேனிக்காரரை துரத்திவிட்டு ஆண்டிப்பட்டியில் அடியெடுத்து வைக்கவா\nசெந்தமிழன் சீராமன் - 06/02/2017 10:59 PM 0\nசசிகலாவும் ஒரு நாள் முதல்வர் ஆவார்” : அன்றே சொன்ன வலம்புரிஜான்\nசசிகலாவின் முதல்வர் கனவு: வேகம் விவேகம் அல்ல\n3 நாளில் அவசரச் சட்டம் இயற்ற முடிந்தது எப்படி\nபிரிவினை சக்திகளை அடையாளம் கண்டு அரசு ஒடுக்க வேண்டும்: ராம.கோபாலன்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 24/01/2017 3:03 PM 0\nஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி\nஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நிச்சயம்: முதல்வர் பன்னீர்செல்வம் திட்டவட்டம்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76633-11-trains-to-be-privatized-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-19T18:07:02Z", "digest": "sha1:MPE4GIJPRMJ6THQ7MPGSSWA6RC4RTCWP", "length": 12206, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் தனியார் ரயில்... பல மடங்கு பயணக் கட்டணம் உயரும் அபாயம்! | 11 trains to be privatized in tamilnadu", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nதமிழகத்தில் தனியார் ரயில்... பல மடங்கு பயணக் கட்டணம் உயரும் அபாயம்\nரயில்வே துறையின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது, சீரமைப்பது குறித்து பல்வேறு முக்கிய பரிந்துரைகளை விவேக் தேவராய் குழு கடந்த 2015ஆம் ஆண்டு தெரிவித்தது. இதனையடுத்து வருவாயை பெரு���்க மண்டல அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பது, தனியார் மூலம் பயணிகள் ரயிலை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் 150 தனியார் ரயில்களை இயக்க முடிவெடுத்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அவ்வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோத்பூர், மும்பை, டெல்லி, செகந்தராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும், தாம்பரத்தில் இருந்து திருச்சி, நெல்லை, மதுரை, கன்னியாகுமரி பெங்களூரு என 11 தனியார் ரயில்கள் தமிழகத்தின் இயக்கப்படவுள்ளன.\nஇதற்கான டெண்டர் கோரும் பணிகள் முடிவடைந்து நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தனியார் வசம் ரயில்கள் ஒப்படைக்கப்பட்டால் ரயில் கட்டணம் பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்படும். சாமானிய மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் எண்ணத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர் என்ற கருத்து நிலவுகிறது. ஆகையால் இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசாலையில் சண்டை.. மின்னல் வேகத்தில் ஆம்னி பேருந்து மோதியதில் 4 பேர் பலி..\nபொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு ஏன் வந்தாய்.. முன்விரோதம் காரணமாக இளைஞர் கொடூரக் கொலை..\nசலூன் கடைக்கு நேராக வந்து முடிவெட்டிய தாய்.. நன்றாக இல்லையென மாணவர் தூக்கிட்டு தற்கொலை\n'.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n3. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n4. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n7. நினைக்கும்போது செல்ல கள்ளக்காதலர்கள்.. ஒரே ஒரு கணவரால் இடையூறு.. திட்டம் தீட்டியை ஆசிரியை..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்த கூகுள்- இனிமேல் அது கிடையாதாம்..\nஇன்று முதல் அனைத்து ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்\nமாநிலம் விட்டு மாநிலத்திற்கு பரவும் வன்முறை.. ரயில்கள், பேருந்துகளுக்கு தீவைப்பு\nபொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n3. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n4. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n7. நினைக்கும்போது செல்ல கள்ளக்காதலர்கள்.. ஒரே ஒரு கணவரால் இடையூறு.. திட்டம் தீட்டியை ஆசிரியை..\nரிக்ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/IT%20Raid", "date_download": "2020-02-19T17:47:46Z", "digest": "sha1:224PG6EEKHRW72CFJQAYA2XJB6APOLZ6", "length": 7933, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிர...\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...\nசென்னையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி\nபிரபல சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்...\nபிகில் திரைப்பட வசூல் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான பைனான்சியர் அன்பு செழியனிடம் சுமார் 2 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிகில் பட வ...\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயாரிப்பாளர்கள் வீடுகளில் விடிய விடிய வருமான வரி சோதனை...\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரபல பால்கோவா கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ப���ல்கோவா ...\nஏ.ஜி.எஸ் CEO அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறை விசாரணை\nபிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். குழும தலைமைச் செயலதிகாரி அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். \"பிகில்\" திரைப்படம் 300 கோடி ரூபாய் அளவுக்க...\n7 வழக்குகளை திரும்பப் பெறக் கோரிய மனுவை திரும்ப பெற்றது கிறிஸ்டி நிறுவனம்\nவருமான வரி சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக்கோரி தாக்கல் செய்த மனுவை, கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் நிறுவனம் வாபஸ் பெற்றதால் அம்மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் ...\nநடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்..\nவருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்த...\nபைனான்சியர் அன்புச்செழியன் வரி செலுத்த ஒப்புதல்\nவருமான வரிச் சோதனையில் சிக்கிய சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தான் வரி ஏய்ப்பு செய்ததற்கும், தனது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் முறையான வரி செலுத்த ஒப்புக் கொண்டதாக வருமான வரித்துறை...\nTNPSC முறைகேட்டில் சுண்டெலிகள் மட்டுமே சிக்கியுள்ளன - முத்தரசன்\nசினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 77 கோடி ரூபாய் பணம் தமிழ்நாட்டில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவருக்கு சொந்தமானது என செய்தி வெளியாகி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில ...\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nமன்மதனாக வலம் வந்த வங்கி காசாளருக்கு வலை\nகொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...\nதொழில்முனைவோராக மாறிய கல்லூரி மாணவிகள்\nபார்த்து “பல்” பத்திரம் எச்சரிக்கும் மருத்துவர்கள்..\nஒரு பொண்ணுங்கோ இரு புள்ளீங்கோ.. அறுந்து போன காதல் ரீல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-19T16:41:48Z", "digest": "sha1:X76QZW3XTSF2DTKWST3GAQ4IG5YQ42SJ", "length": 10133, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "‘அசுரன்’ திரைப்படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு | Athavan News", "raw_content": "\nசீனாவை விமர்சித்த அமெரிக்�� ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு உத்தரவு\nஇலங்கை சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு 500 பவுண்ட்ஸ் வெள்ள நிவாரணம்\n19 ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டு பலமான அரசாங்கம் உருவாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி\nகபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவிக்கு விளக்கமறியல்\n‘அசுரன்’ திரைப்படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\n‘அசுரன்’ திரைப்படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nநடிகர் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும் ஏனைய பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ‘அசுரன்’ திரைப்படத்தை பார்வையிட்ட பின்னர், அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனுஷூக்கும் வெற்றிமாறனுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nமேலும் அசுரன் ஒரு படம் அல்ல பாடம் என்றும் அவர் கூறியது படக்குழுவினர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.\nஇந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்கு தனுஷ் அவரது சமூக வலைத்தளத்தில் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதில், ”காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா, பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என பதிவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீனாவை விமர்சித்த அமெரிக்க ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு உத்தரவு\nசீனாவை ‘ஆசியாவின் நோய்’ என்று அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீற் (Wall Street) என்ற பத்திரிகையி\nஇலங்கை சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nஇலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமிக்கப்பட\nபாதிக்கப்பட்டவர்களுக்கு 500 பவுண்ட்ஸ் வெள்ள நிவாரணம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அவசரகால நிவாரண நடவடி\n19 ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டு பலமான அரசாங்கம் உருவாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி\n19 ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றியமைத்து பலமான அரசாங்கத்தை உருவாக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட\nகபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவிக்கு விளக்கமறியல்\nஶ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவி பிரி\nசென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி\nசென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததால் ரத்த மாதிரி\nதிருக்கேதீச்சரத்தில் சிவராத்திரியை முன்னிட்டு தற்காலிக அலங்கார வளைவு அமைப்பு\nபாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந\nஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு நாம் தயார்- அமெரிக்கா அறிவிப்பு\nஈரானுடான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா எப்போதும் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்\nஉண்மைக்குப் புறம்பான கருத்து: விக்னேஸ்வரனை எச்சரிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறும் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்த\nநோர்தம்ப்ரன்ஷையர் விபத்தில் மூவர் உயிரிழப்பு\nநோர்தம்ப்ரன்ஷையரில் காருடன் லொறி மோதியதால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்\nசீனாவை விமர்சித்த அமெரிக்க ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு உத்தரவு\nஇலங்கை சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு 500 பவுண்ட்ஸ் வெள்ள நிவாரணம்\nகபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவிக்கு விளக்கமறியல்\nநோர்தம்ப்ரன்ஷையர் விபத்தில் மூவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2007/12/blog-post_30.html", "date_download": "2020-02-19T18:09:56Z", "digest": "sha1:MZXEZBYCUJNTMBQ5FVLLRLUXPTL3BO2S", "length": 16897, "nlines": 266, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: உழவர்களின் வாழ்க்கை செல்லாக்காசாக உள்ளது.அதைச் சித்திரிப்பதே ஒன்பதுரூபாய் நோட்டு -தங்கர்பச்சான்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 30 டிசம்பர், 2007\nஉழவர்களின் வாழ்க்கை செல்லாக்காசா�� உள்ளது.அதைச் சித்திரிப்பதே ஒன்பதுரூபாய் நோட்டு -தங்கர்பச்சான்\nபுதுச்சேரியில் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டுவிழாவைப்\nபுதுச்சேரி நண்பர்கள் தோட்ட அமைப்பினர் 29.12.2007 மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் நடத்தினர்.அதில் கலந்துகொண்டு இயக்குநர் தங்கர்பச்சான் தன் திரைப்படங்கள் பற்றி விரிவாகப்பேசினார்.\nபடைப்பாளிகள் பலர் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தை மிகச்சிறப்பாகத் திறனாய்வு செய்தனர். பத்திரிகைகளைவிட மிகச்சிறப்பாகச் செய்தமை பாராட்டிற்கு உரியது. பத்திரிகைகள் கதைச்சுருக்கம் வெளியிடுவதையேஇன்று திறனாய்வாக நினைக்கிறது.\nஇதுவரை 87 பத்திரிகையில் ஒன்பது ரூபாய் நோட்டு பற்றி திறனாய்வு வந்துள்ளது. அனைவரும் இப்படத்தை விரும்பிப்பார்க்கின்றனர். பலரைத்தூங்கவிடாமல் செய்த படம் இது. வெளி நாடுகளிலிருந்து பலரைத் தம் பிறந்த ஊருக்கு வரவழைத்த படம் இது. மண்ணையும் மக்களையும் நேசிக்கும் படம். பெற்றோர் பாசத்தை வலியுறுத்தும் படம் இது.\nஎன் 24 வயதில் எழுதத் தொடங்கிய கதை.அனைவருக்கும் காதல் ஊற்றெடுக்கும் வயதில் நான் மட்டும் வாழ்க்கையை உள்வாங்கிக்கொண்டு அதன் ஆழம் பற்றி எண்ணி எழுதியுள்ளேன். உழைக்கும் விவசாயகுடும்பத்திலிருந்து நான் வந்துள்ளதால் உழைக்கும் விவசாயிகளின் வாழ்க்கையைப்பதிவு செய்தேன்.\n101 ஆண்டுகால திரைப்பட வரலாற்றில் இதுவரை விவசாயிகளின் வாழ்க்கையை ஆழமாக யாரும் பதிவுசெய்யவில்லை. அனைவரும் உண்டு உயிர் வாழக் காரணமாக இருக்கும் விவசாயியை யாரும் நினைப்பதே இல்லை. அழுக்கு,வியர்வை,நாற்றம் உழைப்பவர்களிடமே இருக்கும்.உழைப்பின் அடையாளமான வியர்வையை இச்சமூகம் உதாசீனப்படுத்துகிறது. உழவர்கள் - உழவர்களின் வாழ்க்கை செல்லாக்காசாக உள்ளதை ஒன்பது ரூபாய்நோட்டு சித்திரிக்கிறது.\nஒவ்வொருவரும் நம் உள்ளத்தை யாரிடமோ பறிகொடுத்துள்ளோம்.அவ்வாறு பறிகொடுத்த உங்கள் உள்ளங்களை என் வழிக்குக் கொண்டுவர நான் செய்த சூழ்ச்சியே அழகி திரைப்படம். படித்த இளைஞர்களை விலை பேசி வாங்கிச்செல்லும் பணக்காரர்களை அடையாளம் காட்டுவதே சொல்லமறந்த கதை.தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தும் முதல்படமே தென்றல். பெண்களின் உழைப்பில் வாழும் சமூக அக்கறை இல்லாதவர்களைக்\nகாட்டுவதே சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி.இப்படத்தில் நடிக்க யாரும் முன்வராத்தால் நானே நடிக்கவேண்டியிருந்தது.பள்ளிக்கூடம் பலவற்றின் நிலையை எடுத்துச்சொல்லி தனக்கு அறிவு தந்த பள்ளியை நினைக்கும் படி மாணவர்களுக்கு அறிவுரை சொன்னபடம் பள்ளிக்கூடம்.\nஎனவே சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டனவே என் படங்கள்.அழகி படம் திரையிடப்பட்ட முதல்நாள் என் குடும்பம் உட்பட 21 பேர் மட்டும் திரையரங்கில் இருந்தோம். இன்று 700 பேர் வரை பார்க்கின்றனர்.இவ்வளவு பேரை இழுக்க இவ்வளவுநாள் ஆகியுள்ளது. இளைஞர்கள் என் படம்பார்க்க வருவதில்லை.நடுத்தர வயதிற்கு மேல் உள்ளவர்களே என் படத்தை விரும்பிப் பார்க்கின்றனர்.\nசத்தியராஜ் ஒன்பது ரூபாய் நோட்டு கதையைப் புரிந்துகொண்டு நடித்ததால்தான் - அப்படத்தில் மாதவராக வாழ்ந்ததால்தான் இப்படம் மிகச்சிறப்பாக அமைந்தது.\nவிழாவில் நடிகர் சத்தியராசு அவர்கள் கலந்த்கொண்டு தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.தங்கர்பச்சானின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் நடித்த இன்பநிலா அவர்கள் கலந்துகொண்டு பேசினார்.\nதிரைப்படக் கலைஞர்களுக்குப் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ந.அரங்கசாமி அவர்கள் நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டினார். புதுச்சேரியைச் சார்ந்த பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.பாராட்டிப்பேசினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஉழவர்களின் வாழ்க்கை செல்லாக்காசாக உள்ளது.அதைச் சித...\nபுதுச்சேரியில் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக் கலை...\nதமிழக,தமிழ் வரலாற்றில் மருத்துவர் இராமதாசு அவர்களி...\nதமிழகப் பல்கலைக்கழக இணையதளங்கள் யாருக்கு\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு நிகழ்ந்தமுறை...\nமக்கள் தொலைக்காட்சி இப்பொழுது நேரடி இணைப்பில்(D.T....\nமலேச���யத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18044", "date_download": "2020-02-19T17:40:53Z", "digest": "sha1:TAZSABEEL5MIM2HDVMHEC4HDG6ENFMGR", "length": 4280, "nlines": 64, "source_domain": "noyyalmedia.com", "title": "காரமடையில் நகைபறித்த கொள்ளையனை மடக்கி பிடித்த கல்லூரி மாணவி", "raw_content": "\nகாரமடையில் நகைபறித்த கொள்ளையனை மடக்கி பிடித்த கல்லூரி மாணவி\nகோவை மாவட்டம் காரமடையில் நகை பறித்த கொள்ளையனை மடக்கி பிடித்த கல்லூரி மாணவியின் தைரியத்தை பொதுமக்கள் பாராட்டினர்.\nகாரமடை நேரு நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்புவதற்காக கண்ணார் பாளையம் ஓம் சக்தி நகர் வழியாக நடந்து சென்றார்.\nஅப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் காயத்ரியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயற்சி செய்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சாதுரியமாக அந்த வாலிபரை மடக்கி பிடித்து சத்தம் போட்டர்.\nஅப்போது அங்கு ஓடி வந்த பொதுமக்களின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து காரமடை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அந்த வாலிபர் கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரை சேர்ந்த யாசர் அரபத் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியின் தைரியத்தை பொதுமக்கள் பாராட்டினர்.\nபோத்தனூா், ஈச்சனாரி பகுதிகளில் நாளை\nஇனி பஸ்ஸில் முன்னால் உட்காரும் பெண்\nகிணத்துக்கடவு அருகே சாலையில் கொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trophyroom.doubletapammo.net/index.php?/categories/posted-monthly-list-2013-any-20&lang=ta_IN", "date_download": "2020-02-19T16:37:15Z", "digest": "sha1:Y3SUILLR7D73DK6EFNYQGYLJYH43TVKZ", "length": 4128, "nlines": 80, "source_domain": "trophyroom.doubletapammo.net", "title": "Doubletap Trophy Room", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறிய��ு\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2013 / அனைத்தும் / 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sdpitamilnadu.com/author/admin/page/22/", "date_download": "2020-02-19T17:22:42Z", "digest": "sha1:OGUGPKO6OL2FUMKAI5AANF4EUXRXWFRC", "length": 10263, "nlines": 119, "source_domain": "www.sdpitamilnadu.com", "title": "admin, Author at SDPI Tamilnadu - Page 22 of 22", "raw_content": "\nSDPI கட்சி வர்த்தகர் அணி மாநில தலைவரின் வணிகர் தின வாழ்த்துச் செய்தி\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தக அணி மாநிலத் தலைவர் முகைதீன் இன்று வெளியிட்டுள்ள வணிகர் தின வாழ்த்துச்செய்தியில் தெரிவித்திருப்பதாவது, நாடு முழுவதும் வணிகர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில்,தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக பெருமக்களுக்கும் எனது\nகோவை மத்திய மாவட்டம் கம்புக்கடை ஆசாத்நகர் #SDPIகட்சியின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் #SDPI_வர்த்தகர் அணியின் மாநில தலைவர் முகைதீன், வர்த்தகர் அணி மாநில பொது செயலாளர் அஜ்மல் கான்,\nSDPI கட்சி வர்த்தகர் அணியின் 68-வது குடியரசு தின விழா – மாநில தலைவர் கொடியேற்றி ஏழைகளுக்கு உணவு வழங்கினார்\nSDPI கட்சி வர்த்தகர் அணி வருடந்தோரும் குடியரசு தின விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது.அதை போன்று இந்த வருடமும் சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் தேசிய கொடி ஏற்றி ஏழைகளுக்கு உணவு\nசென்னை மாவட்ட #SDPI கட்சி #வர்த்தகர் அணியின், வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இராயபுரத்தில் நடைபெற்றது\nசென்னை மாவட்ட SDPI கட்சி வர்த்தகர் அணியின், வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் அவர்கள் தலைமையில் இராயபுரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய மாநில\nநவம்பர் 28 பாரத் பந்த் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் – மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து கோவையில் நடைபெற்ற ”பாரத் பந்தில்” பிச்சை எடுத்து போராட்டத்தை வலுப்படுத்தியது SDPI.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பொருத்தமற்ற, சாதுரியமற்ற திட்டத்தால் மிகக் கொடுமையான சர்ஜிக்கல் தாக்குதலுக்கு சாதாரண அடித்தட்டு மக்கள் ஆட்படுத்தப்பட்டுள்ளனர். இதனை\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம்\nஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்��ி தமிழக மக்கள்,மாணவர்கள் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர். மேலும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்று மாலை 4.00 மணியளவில் எஸ்.டி.டி.யூ. தொழிற் சங்கத்தின் மாநில செயலாளர் M.Y.S.\nஏழு தமிழர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் கோரிக்கை ஆளுநரால் நிராகரிப்பு – தமிழக அரசு தெளிவுப்படுத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விஷம பேச்சை கண்டித்து ஏர்வாடியில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விஷம பேச்சை கண்டித்து மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nattumarunthu.com/kottai-karanthai-benefits-in-tamil/", "date_download": "2020-02-19T16:40:00Z", "digest": "sha1:EODZ3J7SEIDK2N6UDYGHRRATYRG7DUDU", "length": 6857, "nlines": 124, "source_domain": "nattumarunthu.com", "title": "சிவகரந்தை | சிவகரந்தை மருத்துவ பயன்கள்", "raw_content": "\nஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால் அப்படி வாழ முடியவில்லை என்பதே நிதர்சனம்.\nசிவகரந்தை எனும் அரிய வகை மூலிகை மனித உடலுக்கு முழு ஆரோக்கியத்தை தருவதுடன் இன்னும் பலபடிகள் உயர்ந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மிகக் குறைந்த செலவில்\nசிவகரந்தையை எப்படியெல்லாம் நம் உடலை பலப்படுத்தும் என்பதை பார்க்கலாம் வாங்க.\nசிவகரந்தை சூரணத்தை(பொடியை) 5கிராம் அளவுக்கு(ஒரு டீஸ்பூன்) நெய், பால், தேன் ஏதாவது ஒன்றில் கலந்து உண்டு வர\n1. ஒரு மாதத்தில் உடல் நாற்றம் நீங்கும்.\n2. இரண்டு மாதங்களில் வாதம் நீங்கும்.\n3. மூன்று மாதங்களில் பித்தம் நீங்கும்.\n4. நான்கு மாதங்களில் குட்ட நோய்கள் நீங்கும்.\n5. ஐந்து மாதங்களில் உடல் வெப்பம் நீங்கும்.\n6. ஆறு மாதங்களில் ஞானம் அதிகம் உண்டாகும்.\n7. ஏழு மாதங்களில் உடல் பொன் போல் ஆகும்.\n8. எட்டு மாதங்களில் உடல் சட்டை போகும். அதாவது உடலில் உள்ள மலங்கள்(கழிவுகள்) நீங்கும். 9. ஒன்பதாம் மாதத்தில் ககனம் செய்ய (விண்வெளியில் செல்லும்) வல்லமை உண்டாகும்.\nகூடுதல் தகவல் கேன்சர் வராமல் தடுக்கும். வந்தவர்களுக்கு சிவகரந்தை லேகியம் ஒன்றே மருந்தாகும்.\nநம் சித்தர்கள் அருளிச் சென்ற இம் மூலிகை பற்றிய அரிய மருத்துவ குறிப்புகள் நம��மை வியப்பின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறதே இவ்வளவு அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த சிவகரந்தை சூரணத்தை உட்கொள்ளும் அனைவருக்கும் மேற்கூறிய அனைத்தும் கைகூடும் என்பதில் ஐயமில்லை.\nகுறிப்பு: இச்செடியின் இலை முதல் வேர் வரை அனைத்து பகுதிகளும் நிழலில் உலர்த்தி சூரணம் செய்து கொள்ள வேண்டும். முடிந்தவர்கள் தானே செய்து கொள்ளலாம். இதில் ரகசியம் ஏதுமில்லை.\nசிவகரந்தை பவுடர் வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஅடிபட்டு மூட்டு ஜவ்வு கிழிந்து விட்டால்மாங்கொட்டையின் மருத்துவ பயன்கள்\nதும்பை சித்த மருத்துவ பயன்கள்\nகரிசலாங்கண்ணியின் சித்த மருத்துவ பயன்கள்\nஅடிபட்டு மூட்டு ஜவ்வு கிழிந்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/74394640", "date_download": "2020-02-19T16:36:26Z", "digest": "sha1:QLXVJRKF7Y64ZWNVSU2TKOZVWZ434JT7", "length": 3986, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "Rahul - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6692:2010-01-22-06-15-32&catid=325:2010", "date_download": "2020-02-19T16:32:42Z", "digest": "sha1:YZMN3EX2FRRDCOZBPQVQWZGZR2XGUOQ5", "length": 40956, "nlines": 119, "source_domain": "www.tamilcircle.net", "title": "பாலியல் வக்கிரம்: அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை !!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபாலியல் வக்கிரம்: அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை \nSection: புதிய கலாச்சாரம் -\nவேறு யாருக்கும் தெரியாமல், உங்கள் கைபேசியில் காஞ்சிபுரம் தேவநாதனின் வீடியோ கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் அனுப்பிய��ன் மீது புகார் கொடுப்பீர்களா, அந்தக் கணமே அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அந்தக் கணமே அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா அறம், ஒழுக்கம், விழுமியங்கள் என்ற காரணங்களின் அடிப்படையில் சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய நிலையில் நீங்கள் இருந்தால், பதிலளிப்பதில் சிரமமிருக்காது.\nஎனினும், இன்றைய சூழலில் பலரால் இதற்கு நிச்சயமான ஒரு பதிலைச் சொல்லிவிட இயலாது. கைபேசிகள் எனப்படுபவையே கையடக்கமான நீலப்படத் திரையரங்குகளாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், மேற்படி கேள்வியே கூட கொஞ்சம் அபத்தமானதாகவும், காலத்தால் பின்தங்கியதாகவும் சிலருக்குத் தோன்றலாம்.\nஷகீலாக்களின் காலம் முடிந்து கொண்டிருக்கிறது. நாம் தேவநாதன்களின் காலத்தில் நுழைந்து விட்டோம். தொலைக்காட்சிகளில் கூட சீரியல்களின் நடிப்பு திகட்டிப்போய், அவற்றின் இடத்தை ரியாலிடி ஷோக்கள் மெல்ல ஆக்கிரமித்து வரும் காலம் இது. ஒரு மனிதன் அடுத்தவன் வீட்டுக்கதவின் சாவித்துவாரத்தில் கண் வைத்துப் பார்ப்பதை அநாகரிகமாகக் கருதும் பொது ஒழுக்க நெறியே போய்விட்டதென்று கூறிவிட முடியாது. அதேநேரத்தில் சாவித்துவாரத்தில் காமெராவை வைத்துப் படம் பிடித்து, அதை மொத்த சமூகமும் உட்கார்ந்து பார்க்கும் புதிய ரசனை வளர்ந்து வருவதையும் மறுக்க முடியாது. இந்த இரசனையைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்தக் கலைக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்தான்- ரியாலிட்டி ஷோ.\nகாதல், படுக்கையறைக் காட்சிகள், அடிதடி, கொலை ஆகியவற்றை நடிப்பில் பார்த்துப் பார்த்துத் திகட்டிப் போன ஒரு மனிதன், ஒரு பாலியல் உறவை, வல்லுறவை, சித்திரவதையை, கொலையை உண்மையாகவே நிகழ்த்தி, அதனை ரியாலிட்டி ஷோவாகப் படம் பிடித்துப் பார்க்க முடியாதா என்று ஏங்குகிறான். இப்படிக்கூட ஒரு மனிதன் சிந்திக்க முடியுமா என்று நீங்கள் நினைத்தால், முடியும் என்று கூறும் திரைப்படம் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. கதையின் களம் – வேறெந்த நாடு, அமெரிக்காதான்.\n8 எம்.எம்: ஆங்கிலத் திரைப்பட விமரிசனம்\n1995இல் வெளிவந்த எட்டு மில்லி மீட்டர் திரைப்படச்சுருள் என்பதைக் ��ுறிக்கும் 8 எம்.எம் ஹாலிவுட் திரைப்படத்தை ஜோயல் ஷூமேக்கர் இயக்க நிக்கோலஸ் கேஜ் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.\nகதைச் சுருக்கம்: பணக்காரச் சீமாட்டியான திருமதி கிறிஸ்டியானியின் கணவர் முதுமை காரணமாக இறக்கிறார். மரணத்துக்குப் பின் அவரது இரகசிய லாக்கரை உடைத்துப் பார்த்த போது வழமையான ஒரு கோடீசுவரனுக்கே உரிய பத்திரங்கள், விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றோடு, அந்த லாக்கரில் ஒரு திரைப்படச்சுருளும் இருக்கிறது. வயது முதிர்ந்த அந்தச் சீமாட்டி, படச்சுருளைத் திரையிட்டுப் பார்க்கிறாள். அந்தப் படத்தில் உள்ளாடைகளுடன் இருக்கும் ஒரு பதின்வயது இளம் பெண்ணை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கொடூரமான முறையில் கொலை செய்கிறான் ஒரு முகமூடி அணிந்த மனிதன். இந்தப் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள் அந்தச் சீமாட்டி.\nஅந்தப்படத்தில் வரும் கொலை உண்மையாய் இருந்துவிடக்கூடாதே என்று அவள் பதறுகிறாள். அந்தப் பெண் நலமாக இருக்கிறாளா என்பதை அறிந்து கொள்ளவும் விரும்புகிறாள். இப்படி ஒரு படத்தை தனது கணவன் எதற்காக இரகசிய லாக்கரில் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் அவளை நிம்மதி இழக்கச் செய்கிறது. இது குறித்து புலனாய்வு செய்து கண்டுபிடிக்க முடிவு செய்கிறாள். அதற்காக டாம் வெல்லஸ் எனும் தனியார் துப்பறிவாளன் நியமிக்கப்படுகிறான்.\nஸ்னஃப் என்று அழைக்கப்படும் பாலியல் கொடூரக் கொலைகளை சித்தரிக்கும் இத்தகைய படங்களெல்லாம் வெறும் நடிப்பு என்றும், இது ஒரு நகர்ப்புறத்து மாயை என்றும் சொல்கிறான் துப்பறிவாளன் வெல்லஸ். சீமாட்டி திருப்தியடையவில்லை. எனவே, உண்மையைக் கண்டுபிடிப்பதாக வாக்கு கொடுக்கிறான்.\nமுதலில் படத்தில் இருக்கும் பெண் யாரென்பதை காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து கண்டுபிடிக்கிறான். அவளது வீட்டிற்கு சென்று அந்தப் பெண்ணின் தாயார் -ஜானட்- என்பளைச் சந்திக்கிறான். தனது மகள் மேரி ஆனி மாத்தீவ்ஸ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் (கடிதம் எழுதிவைத்துவிட்டு) வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறுகிறாள் தாய். அந்தக் கடிதத்தில் தான் ஒரு ஹாலிவுட் நட்சத்திரமாக மாறப்போவதாகவும், அதற்காகத் தனது காதலுடனுன் சேர்ந்து முயற்சி செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறாள் மேரி ஆனி. வெல்லஸ் அந்தக் ��ாதலனை கண்டுபிடிக்கிறான். அவர்கள் காதல் அப்போதே உதிர்ந்து போய்விட்டதையும், ஆனி மட்டும் தனியாக ஹாலிவுட் சென்றதையும் அறிகிறான்.\nகனவுகளைச் சுமந்தவாறு வாழ்க்கையைத் தொலைப்பதற்கு ஆண்டுதோறும் கோடம்பாக்கத்திற்கு வருபவர்களே பல்லாயிரம் பேர். ஹாலிவுட் என்பது உலகத்துக்கே கோடம்பாக்கம். எனில், அதை நோக்கிப் படையெடுப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல அதன் பரிமாணத்தையும் புரிந்து கொள்ளலாம். அந்த மாய உலகத்தில் ஆனியைத் தேடுவது எங்கனம் கன்யாஸ்தீரிகள் இல்லமொன்றில் ஆனி ஒரு மாதம் தங்கியிருந்ததைக் கண்டுபிடித்து, அங்கே இருந்த அவளது உடமைகளையும் பெற்றுக்கொள்கிறான். அவளுடைய டைரியில் இருந்த தொலைபேசி எண்களை வைத்து அவளது தடத்தை பின்தொடர்கிறான்.\nஅந்தப்படம் 92ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டு பிடிக்கும் வெல்லஸ், அதே ஆண்டில் இறந்து போன சீமாட்டியின் கணவனது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு மில்லியன் டாலர் பணம் எடுக்கப்பட்டிருப்பதையும் சீமாட்டியின் உதவியுடன் கண்டுபிடிக்கிறான். இதிலிருந்து அந்தப்படம் சீமாட்டியின் கணவனுக்காகத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது.\nஹாலிவுட்டில் போர்னோ கடை ஒன்றில் (ஆபாக புத்தகங்கள், சி.டிக்கள் விற்கும் கடை) வேலை செய்யும் மாக்ஸ் கலிபோர்னியா என்ற இளைஞனைப் பிடித்து, அவன் உதவியுடன் ஹாலிவுட்டிற்குள் இயங்கும் அந்த இரகசிய உலகத்தில் நுழைகின்றான் வெல்லஸ். ஆபாசப்படங்கள், புத்தகங்கள், பணத்திற்கேற்ப நம்பகத்தன்மை கூடும் கொடூர ஆபாசப்படங்கள், கடைகள், தரகர்கள், விலைமாதர்கள் என அந்த இருண்ட உலகம் விரிகிறது. இனி நீ பார்க்கவிருக்கும் காட்சிகளை உன் கண்களிலிருந்து இனி அகற்றவே முடியாது என்று கூறி வக்கிரப் பாலுறவின் உலகத்துக்குள் வெல்லஸை அழைத்துப் போகிறான் மாக்ஸ். சித்திரவதை செக்ஸ், சாட்டையடி செக்ஸ், குழந்தைகள் செக்ஸ் என்று எண்ணிப்பார்க்கவே முடியாத வக்கிரங்களின் உலகம் விரிகிறது. இயல்பான மனநிலையில் நுழையும் எவரையும் விரைவிலேயே வெறி கொண்டவர்களாக மாற்றும் இந்த உலகில்தான் ஆனி சிக்கியிருக்கிறாள் என்பது தெளிவாகிவிட்டது.\nசெலிபிரிட்டி பிலிம்ஸ் எனும் உப்புமா கம்பெனியின் முதலாளி எடிபோலி என்பவனே ஆனிக்கு நட்சத்திர ஆசை காட்டி ஏமாற்றியிருப்பதை பல முயற்சிகள���க்குப் பிறகு வெல்லஸ் தெரிந்து கொள்கிறான். அவனை வைத்து கொடூர ஆபாசப்படங்களை இயக்கும் வெல்வெட், அந்தப்படங்களில் முகமூடி அணிந்து கொண்டு நடிக்கும் மெஷின் ஆகியோரையும் வெல்லஸ் புலனாய்வின் மூலம் அறிகிறான். உண்மையான பாலியல் வல்லுறவையும் உண்மையான கொலையையும் சித்தரிக்கும் ஒரு ரியாலிட்டி படத்தைத் தயாரிப்பதற்கு இவர்களிடம்தான் சீமாட்டியின் கணவன் பணம் கொடுத்திருக்கிறான். இந்தக் கும்பல் ஆனியை ஏமாற்றி இந்தப் படத்தில் நடிக்க வைத்து, பின்னர் கொலை செய்திருக்கிறது என்பதை வெல்லஸ் கண்டுபிடிக்கிறான். இதற்கு ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கான முயற்சியில் இறங்குகிறான். இயக்குநர் வெல்வெட்டை தொடர்பு கொண்டு தனக்கு ஒரு பலான படம் ஒன்று எடுக்கவேண்டுமென கேட்கிறான்.\nஇதற்குள் வெல்லஸ் தங்களது கொலைப்படத்தை கண்டுபிடித்து விட்டான் என்பதை அந்த கயவர் கும்பல் புரிந்து கொள்கிறது. வெல்லஸை அழைத்து வந்த அந்த இளைஞனைச் சித்திரவதை செய்து, வெல்லஸிடம் இருக்கும் படச் சுருளையும் கைப்பற்றித் தீ வைத்து அழிக்கிறது. அந்த இளைஞனும் கொலை செய்யப்படுகிறான். கடுமையாக தாக்கப்பட்ட வெல்லஸ், அவர்களிடமிருந்து தப்பிக்கிறான். சீமாட்டியைத் தொடர்பு கொண்டு, அவளிடம் உண்மைகளை கூறி, அடுத்த நாளே நாம் போலீசிடம் போக வேண்டும் என்று சொல்கிறான்.\nஆனால் சீமாட்டியோ அடுத்த நாள் தற்கொலை செய்து கொள்கிறாள். தனது கணவனின் வக்கிர வெறிக்காக ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. ஒரு கவரில் வெல்லசுக்கான ஊதியம், இன்னொரு கவரில் கொல்லப்பட்ட பெண் மேரி ஆனியின் தாய்க்குச் சேர்ப்பதற்கான நிவாரணத்தொகை. “எங்களை மறப்பதற்கு முயற்சி செய்” என்று மட்டும் அந்தக் கவரின் மேல் எழுதியிருக்கிறாள் அந்தச் சீமாட்டி.\nகைவசம் இருந்த ஆதாரமான படச்சுருள் எரிக்கப்பட்டு, அதை பார்த்த ஒரே சாட்சியான சீமாட்டியும் இறந்திருக்கும் நிலையில் வெல்லஸ் செய்வதறியாது திகைக்கிறான். அதே சமயம் இத்தகைய படுபாதகச்செயலை சாதாரண சினிமா படம் போல எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் எடுத்திருக்கும் அந்த மூவர் கும்பலை விட்டுவிடவும் அவனுக்கு மனம் ஒப்பவில்லை. அவர்களை கொல்வதென முடிவு செய்து அதற்கு ஆனியின் தாய் ஜேனட்டிடம் ஒப்புதல் பெறுகிறான். அந்தப் படத்தின், அதாவது அந்த��் கொலையின், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகன் ஆகிய மூவரையும் தனித்தனியே கொல்கிறான் வெல்லஸ்.\nஇந்த இரகசிய உலகத்துக்குள் காலடி வைத்த கணத்திலிருந்து ஒரே ஒரு கேள்விதான் வெல்லஸை துன்புறுத்துகிறது. இவ்வளவு கொடூரமாக, வக்கிரமாக, இரக்கமற்றவர்களாக சில மனிதர்கள் இருக்க முடியுமா- என்பதுதான் அந்தக் கேள்வி. நம்பமுடியாததாகவும் அதே நேரத்தில் மறுக்க முடியாததாகவும் இருக்கும் இந்த எதார்த்தம், உண்மை என்று ஒப்புக் கொள்ள முடியாமலும், பொய் என்று நிராகரிக்க முடியாமலும், முன்னும் பின்னும் அலைக்கழித்து, இரம்பம் போல இரசிகனையும் அறுக்கிறது.\nபடத்தின் இறுதியில், மேரி ஆனியை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, கொல்லும் அந்தத் திரைப்படத்தின் நடிகனான மெஷினை, வெல்லெஸ் கொலை செய்யும் காட்சி இப்படி அமைந்திருக்கிறது. கொலை செய்வதற்கு முன், அவனது முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில், அவனுடைய மூகமூடியைப் பிய்த்தெறிகிறான் வெல்லெஸ்.\nஒரு திரைப்படத்துக்காக யாரோ ஒரு சின்னஞ்சிறு பெண்ணுக்கு போதை ஊசி போட்டு, அவளைத் துடிக்கத் துடிக்க வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, மெல்ல, நிதானமாகக் கொலை செய்த அந்த மெஷினிடம் “ஏன் இதைச் செய்தாய்” என்று கேட்கிறான் வெல்லெஸ். “ஒரு காரணமும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, செய்தேன்” என்று பதிலளிக்கிறான் மெஷின்.\nமுகமூடி இல்லாத மெஷினை வெல்லெஸ் நிதானமாக வெறித்துப் பார்க்கிறான். வழுக்கை விழுந்த, கண்ணாடி அணிந்த ஒரு சராசரி மனிதன். அவன் உண்மைப் பெயர் ஜார்ஜ். வெல்லெஸுடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மெஷின், அவனிடம் ஏளனமாகக் கேட்கிறான், எப்படி எதிர்பார்த்தாய் ஒரு மிருகம் போல இருப்பேன் என்றா\nஒரு கிரிமினல் குற்றத்தைத் கண்டுபிடிக்கும் புலனாய்வாளனின் பின்னால்தான் இத்திரைக்கதையே செல்கிறது என்ற போதிலும், ஒரு துப்பறியும் படம் தோற்றுவிக்கும் திகில் உணர்ச்சியை இது நம்மிடம் தோற்றுவிக்கவில்லை. மாறாக இப்படம் சித்தரிக்கும் உலகமும் அதன் மனிதர்களும்தான் நம்மைத் திகிலில் உறைய வைக்கின்றனர்..\nபாலியல் வல்லுறவு, கொலை, பிணத்தைப் புணர்தல், வயிற்றைக் கிழித்து கருவை சிதைத்தல்.. என வன்முறையின் காணச்சகியாத கோரங்களையெல்லாம் சமீப காலங்களில் நாம் கண்டிருக்கிறோம். போஸ்னியாவின் வக்கிரங்களுக்குக் காரணம் மதவெறி-நிறவெறி; இலங்கையில் இனவெறி; குஜராத்தில் மதவெறி. பல்லாயிரம் பேரைப் பலி கொண்ட இத்தகைய வன்முறைகளைக் காட்டிலும், மேரி ஆனியைச் சிறுகச் சிறுகக் கொலை செய்த அந்த வன்முறையைக் காட்டிலும், நம்முடைய இரத்ததைச் சில்லிட வைப்பது, ஏன் செய்தாய், என்ற கேள்விக்கு மெஷின் கூறும் பதில்: ஒரு காரணமும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. செய்தேன்.\nஅந்தப் பதில் திமிர்த்தனமாகக் கூறப்பட்ட பதில் அல்ல. யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைப் படுகொலை செய்த தனது செயலை மனிதத்தன்மையற்ற செயலாக அவன் கருதவே இல்லை. எனவேதான், தன்னுடைய செயலுக்காக சக மனிதனுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியமோ, ஏதோ ஒரு நியாயம் கற்பிக்க வேண்டிய அவசியமோ இருப்பதாகக் கூட அவன் நினைக்கவில்லை. எனக்குப் பிடித்திருந்தது, செய்தேன். என்பதை அவன் வெகு இயல்பாகக் கூறுகிறான். அவனுடைய பதிலில் காணப்படும் இந்த இயல்புத் தன்மைதான் மனிதர்கள் என்ற முறையில் நம்மைக் குலைநடுங்கச் செய்கிறது.\nசெத்துப்போன அந்தக் கோடீசுவரன், இலட்சக்கணக்கில் செலவு செய்து இப்படி ஒரு கொடூரத்தைப் படமெடுக்கச் செய்திருக்கிறானே, ஏன் செய்தான் அவனுக்குப் பிடித்திருந்தது. செய்தான். யாரோ ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி, அவளுடன் உறவு கொண்டு, அதனைப் படமெடுத்து, பிறகு அதனைக்காட்டி மிரட்டியே அவளை மீண்டும் மீண்டும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் குற்றங்கள் பற்றி அன்றாடம் படிக்கிறோமே, அந்த இளைஞர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் அவனுக்குப் பிடித்திருந்தது. செய்தான். யாரோ ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி, அவளுடன் உறவு கொண்டு, அதனைப் படமெடுத்து, பிறகு அதனைக்காட்டி மிரட்டியே அவளை மீண்டும் மீண்டும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் குற்றங்கள் பற்றி அன்றாடம் படிக்கிறோமே, அந்த இளைஞர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. செய்கிறார்கள். மற்றப்படி கசக்கி எறியப்பட்ட அந்தப் பெண்கள் மீது அவர்களுக்கு வேறு எந்த விரோதமும் கிடையாது.\nஏன் முஸ்லிம்களைக் கொன்றோம் என்று குஜராத் வன்முறையாளர்கள் பேசுவதைக் கேட்கும்போது நமக்கு ரத்தம் கொதிக்கிறது. இந்த வன்முறையாளர்களின் பதிலைக் கேட்கும்போதோ ரத்தம் சில்லிடுகிறது.\nஎனக்குப் பிடித்திருக்கிறது என்பதைத் தவிர தனது செயலுக்கு வேறு விளக்கம் எதுவும் சொல்லத் தேவையில்லை என்பதாக ஒரு மனிதனின் விழுமியங்கள் மாறுவதென்பது, வெறும் பாலியல் வேட்கை அல்லது வெறி தொடர்பான பிரச்சினை அல்ல. பாலியல் வேட்கை தோற்றுவிக்கும் பலவீனமான தருணங்கள் மட்டுமே இந்த மாற்றத்தை ஒரு மனிதனிடம் ஏற்படுத்தி விடுவதில்லை.\nஅரசியல் சமூக வாழ்வின் வெவ்வெறு தளங்களில் வெவ்வேறு விதமாக இந்த மாற்றம் துரிதகதியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முறுக்கிப்பிழிந்த பின் ஒதுக்கித் தள்ளப்படும் சக்கையாகவும், பல் குத்தியபின் விட்டெயெறியப்படும் குச்சியாகவும் தொழிலாளர்களைக் கருதுகின்ற முதலாளிகளை எடுத்துக் கொள்ளுங்களேன். அவர்களுக்கு அந்தத் தொழிலாளர்கள் மீது தனிப்பட்ட எந்தப் பகையுணர்ச்சியும் கிடையாது. அதேபோல, வீசியெறியப்பட்ட அந்தத் தொழிலாளிகளுக்கு என்ன நேரும் என்று சிந்திக்கும் இரக்கமும் அவர்களுக்குக் கிடையாது. பல்லைக் குத்தியபின் குச்சியை வீசியெறிவது என்ற ஏற்பாடு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. அவ்வளவே.\nநுகர்ந்துவிட்டுத் தூர எறியும் பண்டமாக மட்டுமே சக மனிதனையும் கருதப் பயிற்றுவிக்கும் இந்தச் சமூக அமைப்பின் முலையில் ஞானப்பால் குடித்து வளரும் மனிதன், மெஷினைப் போலப பேசுவது வியப்புக்குரியதல்ல.\nயாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைக் கொலை செய்து விட்டு, எனக்குப் பிடித்திருந்தது செய்தேன் என்று மெஷின் கூறும் பதில் நம் ரத்தத்தை உறையவைக்கலாம். ஆனால் இதே வகையான பதில்கள், இதிலிருந்து வேறுபட்ட பல சந்தர்ப்பங்களில், பல உதடுகளிலிருந்து அலட்சியமாக உதிர்வதை நாம் கேட்காமலா இருக்கிறோம்\nஇது எளிமைப் படுத்தலோ, பொதுமைப்படுத்தலோ அல்ல. தனது விருப்பங்கள், தெரிவுகள், செயல்கள் ஆகியவை சக மனிதர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புக்கு, தான் விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற கருத்து, துவக்கத்தில் ஒரு ஆணவம் போலத்தான் வெளிப்படுகிறது. அதுவே மெல்ல மெல்ல வளர்ந்து அவனுடைய இயல்பாகவும், பண்பாடாகவுமே மாறும்போது அந்த மனிதன் மெஷின் ஆகிவிடுகிறான்.\nஎனினும் மெஷின் முகமூடி அணிய வேண்டியிருக்கிறது. சட்டத்தின் கரங்களிலிருந்து தப்பிக்கும் காரணத்துக்காக மட்டுமல்ல, இன்னமும் இந்தச் சமூகத்தில் மனிதர்களே பெரும்பான்மையாக இருப்பதன் காரணமாகத்தான் மெஷினுக்கு முகமூடி தேவைப்பட்டிருக்கிறது. உண்மையைக் கேள்விப்பட்டவுடனே தற்கொலை செய்து கொள்ளும் மனைவியைப் பெற்றிருக்கின்ற காரணத்தினால்தான், அவளிடமிருந்து ஒளிந்து கொள்வதற்கு, அந்தக் கோடீசுவரக் கிழவனுக்கு ஒரு லாக்கர் தேவைப்பட்டிருக்கிறது. பக்தர்களுடைய கண்களிலிருந்து மறைந்து கொள்ளும் பொருட்டுத்தான் தேவநாதனுக்கும் கருவறை தேவைப்பட்டிருக்கிறது.\nசில நூறு பக்தர்களுக்குப் பிடிக்காது என்று கருதி எந்தக் காட்சியை மறைப்பதற்கு தேவநாதன் முயன்றானோ, அந்தக் காட்சி பல ஆயிரம் ரசிகர்களுக்குப் பிடித்தமான எதார்த்தக் காட்சியாக (Reality show) இருந்திருக்கிறது என்ற உண்மை, இப்போது தேவநாதனுக்குப் புரிந்திருக்கும்.\nதான் முகமூடி அணிந்து நடித்த போதிலும், தன்னுடைய படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் முகமூடி அணிவதில்லை என்ற உண்மை மெஷின் என்று அழைக்கப்பட்ட ஜார்ஜுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் முகமூடி கிழிக்கப்பட்ட மறுகணமே வெல்லஸிடம் ஏளனமாக அந்தக் கேள்வியைக் கேட்கிறான் மெஷின்: என்ன எதிர்பார்த்தாய் ஒரு கொடிய மிருகம் போல இருப்பேன் என்றா\nஎன்ன எதிர்பார்த்தீர்கள், ஹாலிவுட் திரைப்பபட விமரிசனத்தையா காஞ்சிபுரம் கைபேசிகளில் ஓடிய படங்களுக்கு இந்த விமரிசனம் பொருந்தவில்லையா காஞ்சிபுரம் கைபேசிகளில் ஓடிய படங்களுக்கு இந்த விமரிசனம் பொருந்தவில்லையா காஞ்சிபுரத்துக்கும் ஹாலிவுட்டுக்கும் என்ன வேறுபாடு காஞ்சிபுரத்துக்கும் ஹாலிவுட்டுக்கும் என்ன வேறுபாடு காஞ்சிபுரம் அமெரிக்காவில் இல்லை என்பதைத் தவிர\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?subaction=showfull&id=1424382956&archive=&start_from=&ucat=3", "date_download": "2020-02-19T18:00:05Z", "digest": "sha1:2LOW5RW5DFSUIXRXBKQAYFLFW6V644U4", "length": 4301, "nlines": 56, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு கந்தையா பாலசுந்தரம்\nயாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் அவர்கள் 17-02-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சிவக்கொழுந்து தம்பதிகளின�� அன்பு மருமகனும்,\nஇராயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nஅனுராதா(சுவிஸ்), திருச்செந்தூரன்(கனடா), ஜீவராஜா(பொறியியலாளர்- நீர்வளங்கள் வடிகாலமைப்பு சேவை, யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான லோகநாதன், தில்லைநாதன், சண்முகநாதன், மற்றும் புஸ்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகிருபானந்தன்(சுவிஸ்), விஜிதாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான சிவபாதம், வைரவநாதன், பாலயோகேஸ்வரன், மற்றும் தேவதாஷன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,\nஅபர்நாத்(சுவிஸ்), அபினயா(சுவிஸ்), ஷர்யுன்(கனடா), யாதுரி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18045", "date_download": "2020-02-19T17:28:02Z", "digest": "sha1:OGY6GLOU4HWGXEF3ZUC6BDNEREPKNDFX", "length": 4985, "nlines": 63, "source_domain": "noyyalmedia.com", "title": "போதையில் குஸ்தி சண்டை.. ஒருவரின் விரலை துண்டாக கடித்து துப்பிய நபர்..!", "raw_content": "\nபோதையில் குஸ்தி சண்டை.. ஒருவரின் விரலை துண்டாக கடித்து துப்பிய நபர்..\nகோவையில் இரு குடிகாரர்கள் மது போதையில் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டதோடு ஒருவர் மற்றொரு நபரின் விரலை கடித்து துப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.\nகோவை புலியகுளம் பங்கஜா மில் அருகில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மது போதையில் இரு குடிகாரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். நீண்ட நேரமாக குடிகாரர்கள் இருவரும் சண்டையிட்டனர். அவர்கள் எப்போதும் போதையில் இவ்வாறு நடந்துகொள்வது வாடிக்கைதான் என கூறும் பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை. மாறாக சண்டை போடுவதை சுற்றிநின்று பார்த்தனர்.\nஇதனால் ஒருகட்டத்தில் ஒருவர் மற்றொருவரின் விரலை கடித்து துப்பினார். விரல் பகுதி மட்டும் தனியாக விழுந்த நிலையில் அங்கிருந்த பொது மக்கள் அவர்கள் இருவரையும் அங்கிருந்து விரட்டி விட்டனர். மது போதையில் இரு குடிகாரர்களும் சண்டையிடுவதும், விரல் துண்டாக கீழே கிடப்பது போன்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.\nஇதில் குடிபோதையில் சண்டையிடுவது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இராமநாதபுரம் காவல் துறைக்கு புகார்கள் எதுவும் வரவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவித்தாலும், சம்பவம் நடந்த இடத்தில் இரு போதை நபர்கள் போதையில் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு கொண்டதை அந்த பகுதி மக்களும் உறுதிபடுத்தியுள்ளனர்.\nபோத்தனூா், ஈச்சனாரி பகுதிகளில் நாளை\nஇனி பஸ்ஸில் முன்னால் உட்காரும் பெண்\nகிணத்துக்கடவு அருகே சாலையில் கொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12178", "date_download": "2020-02-19T17:48:31Z", "digest": "sha1:7W5NCBI36UMKKBSAGBNWY5II2KW5MBKN", "length": 6505, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "நாட்டு வைத்தியம் » Buy tamil book நாட்டு வைத்தியம் online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : K.S. லட்சுமணன்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nசங்க இலக்கியம் மூலமும் உரையும் 5 தொகுதிகள் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு) தொட்டதெல்லாம் பொன்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நாட்டு வைத்தியம், K.S. லட்சுமணன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nபாலியல் மெய்யும் பொய்யும் - Paaliyal Meyyum Poiyyum\nவாத, குன்ம, சிறுநீர் நோய்களுக்கு எளிய மருத்துவங்கள்\nஉங்கள் நாயை நீங்களே பழக்கலாம்\nஉயிரைக் காக்கும் இயற்கை வைத்தியம்\nஉடல்நலம் காத்து பிணியகற்றும் கீரைகள் - Udal Nalam Kaath Piniyagattrum Keeraigal\nஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆப்ரிக்க கண்டத்தில் பல ஆண்டுகள் - Africa Kandathil Pala Aandugal\nஎட்டு திசை நான்கு வாசல் - Ettu Thisai Nangu Vaasal\nதாது விருத்திக்கு தன்னிகரற்ற மருந்துகள்\nகொடிமரத்தின் வேர்கள் - Kodimaratthin Veargal\nபேசாமலேயே எண்ணங்களை வெளிப்படுத்துவது எப்படி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_13.html", "date_download": "2020-02-19T17:57:22Z", "digest": "sha1:NN3ICO3Y53I7O3EI3QKWLHPSVWHS4ENK", "length": 41199, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: களம��� இருந்தும் பலன் இல்லையே...!", "raw_content": "\nகளம் இருந்தும் பலன் இல்லையே...\nகளம் இருந்தும் பலன் இல்லையே... மணி தணிகைகுமார் விளையாட்டு பழங்காலத்தில் இருந்தே வீரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மனித இனம் வேட்டை நிலையில் இருந்த காலத்தில் இலக்கை தாக்குதல், துரத்துதல் என்று பயிற்சி முறையாக தொடங்கிய விளையாட்டு, இன்று உலகின் ஒவ்வொரு நாட்டின் கவுரவத்தை தீர்மானிக்கும் அடையாளமாக மாறியுள்ளது. இன்றைய நவீன காலத்தில் தனி மனிதனின் உடல் நலத்துக்கு இந்த விளையாட்டுகள் நல்ல உடற்பயிற்சியாக உள்ளன. ஆனால் இன்றைய இந்திய சமுதாயத்தில் விளையாட்டின் நிலை மிக மோசமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது. ‘காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா’ என்று பாரதியார் பாடியுள்ளார். ஆனால் நம் பாப்பாக்கள் எந்த நேரமும் படிப்பு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். அதனால் உலகின் மக்கள் தொகையிலும், தேர்தல் ஜனநாயகத்திலும் முதன்மையில் இருக்கும் நமது இந்தியநாடு விளையாட்டில் மிகவும் பின்தங்கி உள்ளது. கடந்த 2016-ல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் ஒரு வெள்ளியும், ஒரு வெண்கல பதக்கமும் மட்டுமே வென்று பதக்கப் பட்டியலில் உலகின் 67-வது இடத்தையே பிடித்தோம். இப்போது நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 15 தங்க பதக்கங்களை வென்று 8-வது இடத்தை பிடித்தோம். கடந்த 60 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, நாம் வேட்டையாடிய பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. சற்று முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. பல ஏழை வீட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் நம்மை விட சில கோடியே மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா நம்மைவிட பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் பதக்கம் வென்று இருக்கிறது. நமது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லாத ஜப்பான், கொரியா, ஈரான் போன்ற நாடுகள் நம்மைவிட அதிக எண்ணிக்கையில் பதக்கம் வென்று முன்னணி வகித்ததும் கவனிக்கத்தக்கது. எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே குறை சொல்ல பழகிப்போன நமக்கு, இந்த விஷயத்திலும் அப்படியே குறை சொல்லி நமது குற்றத்தை மறைத்து கொள்ள முயல்கிறோம். நமது அரசாங்கம் பலதுறைகளிலும் விளையாட்டு வீ��ர்களை ஊக்குவிக்கும் வகையில் இடஒதுக் கீடுகளையும், சலுகைகளையும் வழங்குகிறது. ஆனால் அந்த சலுகைகளை பயன்படுத்தி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பலன் அடைந்த விளையாட்டு வீரர்களில் 80 சதவீதத்தினர் அதற்கு பின் தங்கள் விளையாட்டு பயிற்சியை தொடர்வதில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியா போன்ற வளரும் நாட்டில் பல அடிப்படை திட்டங்களுக்கே பணம் தட்டுப்பாடாக உள்ள நிலையில், விளையாட்டுக்கு அதிக பணம் ஒதுக்குவது கடினமே. என்றாலும், ஒதுக்கப்படும் பணம் அதன் முழுபலனை தருவதில்லை. இதற்கு அந்த துறையில் நிலவும் ஊழல், தகுதியற்றவர்களுக்கு சிபாரிசு செய்வது, சலுகைகளுக்காக மட்டுமே விளையாடும் வீரர்களின் மனநிலை போன்றவை முக்கிய காரணமாகும். உண்மையில் உலக அளவில் நடத்தப்படும் எல்லா வகை விளையாட்டு போட்டிகளிலும் பங்குபெறும் தகுதியுள்ள ஒரே நாடு இந்தியா மட்டுமே. உலக அளவில் சுமார் 400 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த ஒவ்வொரு விளையாட்டையும், சிறப்பாக விளையாட ஒரு குறிப்பிட்ட உடல் தகுதி இருக்க வேண்டியது அவசியம். கூடைப்பந்து, கைபந்து, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில் உயரம் அதிகம் உள்ள வீரர்கள்தான் சிறப்பாக விளையாட முடியும். அதனால் அதுபோன்ற விளையாட்டுகளில் ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற உயரம் குறைவான குடிமக்களை கொண்ட நாடுகள் ஜொலிப்பது கடினம். டேபிள் டென்னிஸ், இறகுபந்து, சில வகை ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகளில் உயரம் குறைவாக உள்ள வீரர்கள் விளையாடுவது எளிது. அதனால் அதுபோன்ற விளையாட்டுகளில் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த உயரமான வீரர்கள் வெற்றி பெறுவதில் உடல் அளவில் தடைகள் அதிகம். மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற விளையாட்டுகளில் இடைநிலை உயரம் உள்ளவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். இப்படி வீரர்களின் உயரத்தை சார்ந்தே சில விளையாட்டுகளின் வெற்றி-தோல்விகள் உள்ளன. உலகின் ஒவ்வொரு நாட்டு குடிமக்களும் ஒரு குறிப்பிட்ட உடல் அமைப்பை கொண்டு இருக்கிறார்கள். அதனால் சில விளையாட்டுகளில் சில நாடுகள் எவ்வளவு செலவு செய்தாலும் பங்கு கொண்டு வெற்றி பெறுவது கடினம். ஆனால் நம் இந்திய நாடு மட்டுமே உயரமான, நடுத்தர, குறைவான உயரம் கொண்ட என்று எல்லா வகை உடல் அமைப்பும் உடைய குடிமக்களை கணிசமான அளவில் பெற்றுள்ளது. இது இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரப்பிரசாதம். இதுமட்டுமல்ல சில விளையாட்டுகள் சில நிலஅமைப்பில் மட்டுமே விளையாட முடியும். பனிச்சறுக்கு விளையாட்டில் பனிமலைகளை கொண்ட நாடுகள் மட்டுமே தங்கள் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க முடியும். அலைசறுக்கு போன்ற விளையாட்டுகளை கடல்பரப்பு கொண்ட நாடுகள் மட்டுமே விளையாட முடியும். விரும்பினாலும் நேபாளம், மங்கோலியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் விளையாட முடியாது. நதிகளை கொண்ட நாடுகள் மட்டுமே படகு போட்டியில் பங்கு கொள்ளமுடியும். விரும்பினாலும் அரபு பாலைவன நாடுகள் அதில் பங்குபெற்று வெற்றிபெற முடியாது. ஆனால் நமது நாடு பனிமலையையும், அலை கடலையும், ஓடும் நதிகளையும், வறண்ட பாலைவனத்தையும் ஒருங்கே கொண்ட நாடு. எனவே எந்த வகை நிலம் சார்ந்த விளையாட்டிலும் நாம் பயிற்சி பெற்று பங்கு கொள்ளமுடியும். இது இயற்கை நமக்கு கொடுத்த கொடை. உடல் அமைப்பு சார்ந்தும், நில அமைப்பு சார்ந்தும் உலக விளையாட்டுகளில் எல்லாம் பங்கு கொள்ளும் தகுதிகளை உடைய நாம் அந்த தகுதிகள் இல்லாத நாடுகளை விட விளையாட்டில் பின்தங்கி இருப்பது வேதனை அல்லவா மணி தணிகைகுமார் விளையாட்டு பழங்காலத்தில் இருந்தே வீரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மனித இனம் வேட்டை நிலையில் இருந்த காலத்தில் இலக்கை தாக்குதல், துரத்துதல் என்று பயிற்சி முறையாக தொடங்கிய விளையாட்டு, இன்று உலகின் ஒவ்வொரு நாட்டின் கவுரவத்தை தீர்மானிக்கும் அடையாளமாக மாறியுள்ளது. இன்றைய நவீன காலத்தில் தனி மனிதனின் உடல் நலத்துக்கு இந்த விளையாட்டுகள் நல்ல உடற்பயிற்சியாக உள்ளன. ஆனால் இன்றைய இந்திய சமுதாயத்தில் விளையாட்டின் நிலை மிக மோசமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது. ‘காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா’ என்று பாரதியார் பாடியுள்ளார். ஆனால் நம் பாப்பாக்கள் எந்த நேரமும் படிப்பு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். அதனால் உலகின் மக்கள் தொகையிலும், தேர்தல் ஜனநாயகத்திலும் முதன்மையில் இருக்கும் நமது இந்தியநாடு விளையாட்டில் மிகவும் பின்தங்கி உள்ளது. கடந்த 2016-ல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் ஒரு வெள்ளியு���், ஒரு வெண்கல பதக்கமும் மட்டுமே வென்று பதக்கப் பட்டியலில் உலகின் 67-வது இடத்தையே பிடித்தோம். இப்போது நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 15 தங்க பதக்கங்களை வென்று 8-வது இடத்தை பிடித்தோம். கடந்த 60 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, நாம் வேட்டையாடிய பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. சற்று முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. பல ஏழை வீட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் நம்மை விட சில கோடியே மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா நம்மைவிட பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் பதக்கம் வென்று இருக்கிறது. நமது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லாத ஜப்பான், கொரியா, ஈரான் போன்ற நாடுகள் நம்மைவிட அதிக எண்ணிக்கையில் பதக்கம் வென்று முன்னணி வகித்ததும் கவனிக்கத்தக்கது. எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே குறை சொல்ல பழகிப்போன நமக்கு, இந்த விஷயத்திலும் அப்படியே குறை சொல்லி நமது குற்றத்தை மறைத்து கொள்ள முயல்கிறோம். நமது அரசாங்கம் பலதுறைகளிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இடஒதுக் கீடுகளையும், சலுகைகளையும் வழங்குகிறது. ஆனால் அந்த சலுகைகளை பயன்படுத்தி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பலன் அடைந்த விளையாட்டு வீரர்களில் 80 சதவீதத்தினர் அதற்கு பின் தங்கள் விளையாட்டு பயிற்சியை தொடர்வதில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியா போன்ற வளரும் நாட்டில் பல அடிப்படை திட்டங்களுக்கே பணம் தட்டுப்பாடாக உள்ள நிலையில், விளையாட்டுக்கு அதிக பணம் ஒதுக்குவது கடினமே. என்றாலும், ஒதுக்கப்படும் பணம் அதன் முழுபலனை தருவதில்லை. இதற்கு அந்த துறையில் நிலவும் ஊழல், தகுதியற்றவர்களுக்கு சிபாரிசு செய்வது, சலுகைகளுக்காக மட்டுமே விளையாடும் வீரர்களின் மனநிலை போன்றவை முக்கிய காரணமாகும். உண்மையில் உலக அளவில் நடத்தப்படும் எல்லா வகை விளையாட்டு போட்டிகளிலும் பங்குபெறும் தகுதியுள்ள ஒரே நாடு இந்தியா மட்டுமே. உலக அளவில் சுமார் 400 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த ஒவ்வொரு விளையாட்டையும், சிறப்பாக விளையாட ஒரு குறிப்பிட்ட உடல் தகுதி இருக்க வேண்டியது அவசியம். கூடைப்பந்து, கைபந்து, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில் உயரம் அதிகம் உள்ள வீரர்கள்தான் சிறப்பாக விளையாட முடியும். அதனால் அதுபோன்ற விளையாட்டுகளில் ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற உயரம் குறைவான குடிமக்களை கொண்ட நாடுகள் ஜொலிப்பது கடினம். டேபிள் டென்னிஸ், இறகுபந்து, சில வகை ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகளில் உயரம் குறைவாக உள்ள வீரர்கள் விளையாடுவது எளிது. அதனால் அதுபோன்ற விளையாட்டுகளில் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த உயரமான வீரர்கள் வெற்றி பெறுவதில் உடல் அளவில் தடைகள் அதிகம். மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற விளையாட்டுகளில் இடைநிலை உயரம் உள்ளவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். இப்படி வீரர்களின் உயரத்தை சார்ந்தே சில விளையாட்டுகளின் வெற்றி-தோல்விகள் உள்ளன. உலகின் ஒவ்வொரு நாட்டு குடிமக்களும் ஒரு குறிப்பிட்ட உடல் அமைப்பை கொண்டு இருக்கிறார்கள். அதனால் சில விளையாட்டுகளில் சில நாடுகள் எவ்வளவு செலவு செய்தாலும் பங்கு கொண்டு வெற்றி பெறுவது கடினம். ஆனால் நம் இந்திய நாடு மட்டுமே உயரமான, நடுத்தர, குறைவான உயரம் கொண்ட என்று எல்லா வகை உடல் அமைப்பும் உடைய குடிமக்களை கணிசமான அளவில் பெற்றுள்ளது. இது இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரப்பிரசாதம். இதுமட்டுமல்ல சில விளையாட்டுகள் சில நிலஅமைப்பில் மட்டுமே விளையாட முடியும். பனிச்சறுக்கு விளையாட்டில் பனிமலைகளை கொண்ட நாடுகள் மட்டுமே தங்கள் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க முடியும். அலைசறுக்கு போன்ற விளையாட்டுகளை கடல்பரப்பு கொண்ட நாடுகள் மட்டுமே விளையாட முடியும். விரும்பினாலும் நேபாளம், மங்கோலியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் விளையாட முடியாது. நதிகளை கொண்ட நாடுகள் மட்டுமே படகு போட்டியில் பங்கு கொள்ளமுடியும். விரும்பினாலும் அரபு பாலைவன நாடுகள் அதில் பங்குபெற்று வெற்றிபெற முடியாது. ஆனால் நமது நாடு பனிமலையையும், அலை கடலையும், ஓடும் நதிகளையும், வறண்ட பாலைவனத்தையும் ஒருங்கே கொண்ட நாடு. எனவே எந்த வகை நிலம் சார்ந்த விளையாட்டிலும் நாம் பயிற்சி பெற்று பங்கு கொள்ளமுடியும். இது இயற்கை நமக்கு கொடுத்த கொடை. உடல் அமைப்பு சார்ந்தும், நில அமைப்பு சார்ந்தும் உலக விளையாட்டுகளில் எல்லாம் பங்கு கொள்ளும் தகுதிகளை உடைய நாம் அந்த தகுதிகள் இல்லாத நாடுகளை விட விளையாட்டில் பின்தங்கி இருப்பது வேதனை அல்லவா நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு ரிக்ஷாகாரரின் மகள் ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்று இருப்பதும், தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்த தருண் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று இருப்பதும் நமக்கு நம்பிக்கை தரும் செய்திகள். எதிர்காலத்திலும் இது போல் தகுதியுடையவர்கள் எங்கு இருந்தாலும் தேர்ந்து எடுத்து வாய்ப்பு கொடுப்பதன் மூலம் உலக விளையாட்டில் நமது திறமையை நிரூபிக்க முடியும். உலகதகுதி கொண்ட விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும் கொண்ட நம் நாட்டின் கவுரவத்தை விளையாட்டுதுறையில் உயர்த்துவது அரசின் கடமை மட்டும் அல்ல; ஒவ்வொரு குடிமக்களின் கடமையும் ஆகும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர��. இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nகல்வி (29) இளமையில் கல் (18) குழந்தை (16) பெண் (12) காந்தி (11) தமிழ் (11) மருத்துவம் (11) வெற்றி (11) இணையதளம் (10) தன்னம்பிக்கை (9) மாணவர்கள் (9) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) ���ால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்��ோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்���ரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல��காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுட�� (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) ப���ல்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-02-19T18:00:19Z", "digest": "sha1:236YRTMRETAXBBIUJJDGGAH6R6NL4Z4D", "length": 8135, "nlines": 148, "source_domain": "www.tamilfrance.fr", "title": "வானிலை அறிக்கை கணக்கெடுக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை இல்லாத அளவு - சாதனை படைத்த இவ்வருட வெப்பம்! - Tamil France", "raw_content": "\nவானிலை அறிக்கை கணக்கெடுக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை இல்லாத அளவு – சாதனை படைத்த இவ்வருட வெப்பம்\n2018 ஆம் ஆண்டு கோடை வெப்பம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. வானினை அறிக்கையினை பதிவு செய்யத்தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை காணாத சாதனையை இவ்வருடம் கண்டுள்ளது.\nநேற்று திங்கட்கிழமை செப்டம்பர் 17 ஆம் திகதி, இவ்வருடத்தில் 88 வது தடவையாக 25°c வெப்பத்துக்கு மேல் பதிவானது. ஒரு வருடத்தில் 88 நாட்களுக்கு 25°c க்கு மேல் நிலவுவது வரலாற்றிலேயே இது தான் முதல்தடவை. முன்னதாக 1947 ஆம் ஆண்டு 87 தடவைகள் 25°c வெப்பத்துக்கு மேல் நிலவியிருந்ததே அதிகூடிய சாதனையாக இருந்தது. அந்த எண்ணிக்கையையும் இவ்வருடம் முறியடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2003 ஆம் ஆண்டில் 82 தடவைகள் இந்த வெப்பம் பதிவானது.\nபரிசில் சராசரியாக 49 நாட்கள் மாத்திரமே 25°c க்கு மேல் நிலவும். இத்தனை நாட்கள் நீடிப்பது இதுவே முதன்முறை. தவிர இந்த வெப்பம் இன்று உட்பட மேலும் சில நாட்களுக்கு பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட கோடை காலத்தின் போது பரிசுக்குள் 40°c வரை அதிகபட்சமாக வெப்பம் நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nRelated Items: எழுத்துரு, 2நிமிட, 60m², Bondyஇல், Pubவாடகைக்கு, text, இருந்து, நடைதூரத்தில், விளம்பரம், வீடுGare\nஎன்னுடைய நேர்மறை மற்றும் பேரார்வம் இந்தியா உலக கோப்பையை வெல்ல உதவும்: ஷர்துல் தாகூர்\nஇன்னொரு சீன பிரஜைக்கும் கொரோனா… வைத்தியசாலையில் அனுமதி\nரயில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nஎண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஐ தே க புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nசத்தம் அதிகமாக வைத்து பாடல் கேட்ட இளைஞன் – படுகொலை\n – பேரூந்து சாரதி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/982851/amp", "date_download": "2020-02-19T15:51:14Z", "digest": "sha1:DZNS5ZNWAOIBTJVEWAJOO6QVRX4FRFDL", "length": 8145, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகம் | Dinakaran", "raw_content": "\nகோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகம்\nகோவில்பட்டி, ஜன.23: கோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.\nகோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அண்ணா பேருந்து நிலையம் முன்பு வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு எஸ்ஐ நாராயணன், விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார். அதில், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். 4 சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். சிக்னலை மதிக்காமல் வாகனங்களை ஓட்டிச்செல்லக்கூடாது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்கள் பால்கண்ணன், கணேசன், காளிராஜ், சேகர், ராஜகுரு, கற்பகம், மெரியன் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடியில் குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு சான்று\nகோவில்பட்டி அருகே தொழுவத்தில் ஆடுகள் திருடிய 4 பேர் கைது\nமாதர் தேசிய சம்மேளனத்தினர் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்\nபாண்டவர்மங்கலம் கோயிலில் நள்ளிரவில் உண்டியலை உடைத்து திருடிய 2 பேர் கைது\nஜிஹெச்சில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி ��ோவில்பட்டி ஆர்டிஓ ஆபிசில் மக்கள் காத்திருப்பு போராட்டம்\nசாத்தான்குளம் அருகே 4 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உருக்குலைந்த சாலை\nபுதிய மின்மாற்றி அமைக்க கோரி கேம்பலாபாத்தில் மக்கள் சாலை மறியல் முயற்சி\nஅதிமுக பிரமுகர் கொலையில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nபுல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து குரும்பூரில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகுளத்தூர் கல்லூரியில் பேரிடர் மீட்பு பயிற்சி\nமருத்துவர் சமுதாயத்தினருக்கு எம்பிசி பட்டியலில் 5 சதவீத இடஒதுக்கீடு\nகுறைந்தபட்சம் ரூ.7,850 பென்ஷன் கோரி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோவில்பட்டியில் நூதன ஆர்ப்பாட்டம்\nஆறுமுகநேரியில் புறா பந்தய பரிசளிப்பு விழா\nதூத்துக்குடி சிலோன்காலனியில் வசிப்போர் பெயரிலேயே மனைப்பட்டா\nசிவகளை தபால் நிலையத்தில் ஒரு மாதமாக சர்வர் கோளாறு\nஅழகேசபுரம், பொன்னகரத்தில் கழிவுநீர் கலந்து விநியோகம் மாசுபட்ட குடிநீரால் நோய் பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/sabarimala-case-supreme-court-tomorrow-verdict-q0wb6y", "date_download": "2020-02-19T16:11:28Z", "digest": "sha1:6D4N2BF4MKISEYJOJYEVJ4SDTW2YGW73", "length": 11514, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சபரிமலை பெண்களுக்கு அனுமதி வழக்கில் நாளை தீர்ப்பு.... கேரளாவில் உச்சக்கட்ட பரபரப்பு..!", "raw_content": "\nசபரிமலை பெண்களுக்கு அனுமதி வழக்கில் நாளை தீர்ப்பு.... கேரளாவில் உச்சக்கட்ட பரபரப்பு..\nசபரிமலை கோவிலில் அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்ததை எதிர்த்து தாக்கல் செய்த சீராய்வு மனு மீது நாளை காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.\nகேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்திபெற்ற ஆன்மீக தலமாக திகழ்ந்து வருகிறது. சபரிமலை கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. காலம், காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த ஐதீகத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் குதித்தனர். மேலும், உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இளம்பெண்கள் சென்றனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் சபரிமலையே போராட்டக்களமாக மாறியது.\nசபரிமலை கோவிலில் அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனால் அதற்கு முன்பாக சபரிமலை விவகாரம் தொடர்பான தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்ததை எதிர்த்து தாக்கல் செய்த சீராய்வு மனு மீது நாளை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் கேரளாவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ரஃபேல் வழக்கு, மோடியை திருடன் என விமர்சித்தது தொடர்பாக வழக்கிலும் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.\nசைக்கிள் வேகமாக செல்வதற்கான நேரம் வந்து விட்டது... அகிலேஷ் யாதவ் அதிரடி..\nபிரிட்டன் எம்பி திருப்பி அனுப்பபட்ட விவகாரம்.\nஅமெரிக்க அதிபர் வருகை ,இந்தியாவின் அடிமை தனத்தை குறிப்பதாக சிவசேனா குற்றச்சாட்டு.\nபதிலுக்கு பதில் ரத்த காவு வாங்கிய இந்திய துணை ராணுவம்... புல்வாமா தீவிரவாதிகளுக்கு சமாதிகட்டிய வைராக்கியம்..\nஇன்று சுஷ்மா ஸ்வராஜுக்கு பிறந்தநாள்: இரு நிறுவனங்களுக்கு பெயர்சூட்டிய மத்திய அரசு\nரயில்வே பட்ஜெட்: தமிழகத்திற்கு ரூ10000/ உ.பிக்கு 12000 தமிழகத்தை பலி வாங்குகிறதா மத்திய அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் ��ூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nஒட்டு துணி இல்லாமல்... உடலை இலையால் மறைத்து கொண்டு போஸ் கொடுத்த கியாரா அத்வானி\nமாதவிலக்கு நேரத்தில் கணவருக்கு உணவு சமைக்க கூடாது.. சமைத்து கொடுத்தால் என்ன பிரச்சனை பாருங்க..\nகேப்டன் விஜயகாந்தின் ஒரு கண்: திகைப்பில் தே.மு.தி.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/delhi-assembly-election-results-q5ipff", "date_download": "2020-02-19T16:16:27Z", "digest": "sha1:Q4LHG4UJA2DFFHLSXR7XG35P6RLRIGW3", "length": 7800, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு நிலவரம்.... ஆம் ஆத் மி முன்னிலை.... | Delhi Assembly Election Results", "raw_content": "\nடெல்லி சட்டசபை தேர்தல் முடிவு நிலவரம்.... ஆம் ஆத் மி முன்னிலை....\nடெல்லி சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.\nடெல்லி சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.\nகடந்த சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை எட்டு மணிமுதல் தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 37 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், 12 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் க��ட முன்னிலை பெறவில்லை.\nஜமியா பல்கலைக்கழகம் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தும் வீடியோ\nஇன்று டெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்கிறார் அரவிந்த்கெஜ்ரிவால்.\nடெல்லி முதல்வர் பதவி ஏற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர் இந்த குழந்தை தானாம்.\nமுன்விரோதம் காரண்மாகவே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கி சூடு ..\nஅரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து... ஆம்ஆத்மி எம் எல் ஏ மீது துப்பாக்கி சூடு ஆம்ஆத்மி எம் எல் ஏ மீது துப்பாக்கி சூடு\nடெல்லியில் 5 முஸ்லிம்களும் அபார வெற்றி.. தாமரையை தண்ணீர் குடிக்க வைத்த துடைப்பம்.. தாமரையை தண்ணீர் குடிக்க வைத்த துடைப்பம்.. பாஜகா வை கப்பலேற்றிய சி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nஒட்டு துணி இல்லாமல்... உடலை இலையால் மறைத்து கொண்டு போஸ் கொடுத்த கியாரா அத்வானி\nமாதவிலக்கு நேரத்தில் கணவருக்கு உணவு சமைக்க கூடாது.. சமைத்து கொடுத்தால் என்ன பிரச்சனை பாருங்க..\nகேப்டன் விஜயகாந்தின் ஒரு கண்: திகைப்பில் தே.மு.தி.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/anil-kumble-warns-indian-bowlers-ahead-of-first-odi-against-west-indies-q2g5qh", "date_download": "2020-02-19T16:15:58Z", "digest": "sha1:IEYWUR3TIKWWBJ6GZOT6DLDBU7O6C5MM", "length": 11499, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணிக்கு முன்னாள் லெஜண்ட் வீரரின் எச்சரிக்கை | anil kumble warns indian bowlers ahead of first odi against west indies", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணிக்கு முன்னாள் லெஜண்ட் வீரரின் எச்சரிக்கை\nவெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி வென்றுவிட்ட நிலையில், ஒருநாள் தொடர் 15ம் தேதி தொடங்குகிறது.\n3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி 15, 18, 22 ஆகிய தேதிகளில் முறையே சென்னை, விசாகப்பட்டினம், கட்டாக் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது. முதல் போட்டி சென்னையில் நடக்கவுள்ள நிலையில், இரு அணிகளும் சென்னை சென்றுவிட்டன.\nடி20 தொடரை இந்திய அணி வென்றுவிட்ட நிலையில், ஒருநாள் தொடரையாவது வெல்லும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது. ஆனால் இந்திய மண்ணில் வலுவான இந்திய அணியை வீழ்த்துவது என்பது எளிதல்ல. ரோஹித், ராகுல், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது.\nபும்ரா இல்லாததால் பவுலிங்கில்தான் இந்திய அணி கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிரடியாக அடித்து ஆடக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இந்திய பவுலர்கள் மிகவும் கவனமாக வீச வேண்டும் என்று அனில் கும்ப்ளே ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய கும்ப்ளே, வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசுவது மிகவும் சவால். வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் பவர் ஹிட்டர்கள். தாறுமாறாக அடித்து ஆடக்கூடியவர்கள். அதிலும் பேட்டிங்கிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் அவர்களுக்கு எதிராக மிகவும் எச்சரிக்கையுடனும் கவனமுடனும் பந்துவீச வேண்டும் என்று பவுலர்களை முன்கூட்டியே எச்சரித்துள்ளார்.\nரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ஜடேஜா, தீபக் சாஹர், குல்தீப், சாஹல், ஷமி, புவனேஷ்வர் குமார்.\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி:\nபொல்லார்டு(கேப்டன்), சுனில் ஆம்ப்ரிஸ், ஷாய் ஹோப்(விக்கெட் கீப்பர்), நிகோலஸ் பூரான், ஹெட்மயர், லூயிஸ், பிரண்டன் கிங், ரோஸ்டன் சேஸ், கோட்ரெல், ரொமாரியோ ஷெஃபெர்டு, ஹோல்டர், கீமோ பால், அல்ஸாரி ஜோசஃப், பியெர், ஹெய்டன் வால்ஷ்.\nஇ��்கிலாந்து ஜெயிக்கணும்னா முதலில் இதை பண்ணனும்.. சீனியர் வீரரை தூக்கிப்போட வலியுறுத்தும் பீட்டர்சன்\nசீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ்.. செம குஷியில் ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாங்க அந்த தொடரை ஜெயிப்போம்னு நான் நெனச்சே பார்க்கல.. பசங்க 2 பேரும் சேர்ந்து மேஜிக் பண்ணிட்டாங்க.. தாதா சொல்லும் ஃபிளாஷ்பேக்\nபோன தடவை நாம வீழ்த்தியது பெஸ்ட் டீம் இல்லனு கோலிக்கே தெரியும்.. வரலாற்று சாதனையை திரும்ப படைக்கணும்.. தாதா தடாலடி\nடாம் பிளண்டெலின் போராட்ட சதம் வீண்.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி\nபடுமோசமான பேட்டிங்கால் தோல்வியின் விளிம்பில் வில்லியம்சன்&கோ.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சண்டையே போடாமல் சரணடைந்த நியூசிலாந்து\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nஒட்டு துணி இல்லாமல்... உடலை இலையால் மறைத்து கொண்டு போஸ் கொடுத்த கியாரா அத்வானி\nமாதவிலக்கு நேரத்தில் கணவருக்கு உணவு சமைக்க கூடாது.. சமைத்து கொடுத்தால் என்ன பிரச்சனை பாருங்க..\nகேப்டன் விஜயகாந்தின் ஒரு கண்: திகைப்பில் தே.மு.தி.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/sbi-clerk-result-2019-announced-sbi-co-in-download-sbi-cle-005087.html", "date_download": "2020-02-19T18:18:05Z", "digest": "sha1:3Y3VHI64R4PVL766YBKCNKG4KSR7KGTV", "length": 13480, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்பிஐ கிளார்க் மெயின் தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு! | SBI Clerk Result 2019 Announced sbi.co.in: Download SBI Clerk Prelims Result & Check Cut-off Here - Tamil Careerindia", "raw_content": "\n» எஸ்பிஐ கிளார்க் மெயின் தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nஎஸ்பிஐ கிளார்க் மெயின் தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nஎஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள கிளரிக்கல் என்னும் இளநிலை அலுவலர் பணியிடங்களுக்கான முக்கியத் தேர்விற்கு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ கிளார்க் மெயின் தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nஎஸ்பிஐ வங்கி கிளரிக்கல் எனப்படும் இளநிலை அலுவலர் (கஸ்டர்மர் சப்போர்ட் & சேல்ஸ்) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கானத் தேர்வை பொதுத்துறை வங்கி பணியாளர் தேர்வாணையமான ஐபிபிஸ் அமைப்பு நடத்துகிறது.\nஇதில், முதல்நிலை தேர்வு மற்றும் பிரதானத் தேர்வு என இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறுவது வழக்கம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி, மே 3ஆம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் முதல்நிலை தேர்வு நடைபெற்றது.\nஇதனிடையே, முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து இன்றே மெயின் தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஐபிபிஎஸ் இணையதளத்திற்குச் சென்று அட்மிட் கார்டு டவுன்லோட் தளத்தில் இதனை பதிவிறக்கம் செய்யலாம். ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று மெயின் தேர்வு நடைபெறும்.\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n மதுரை மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\nTNEB TANGEDCO Recruitment 2020: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை\n நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nJIPMER Admission: இனி நீட் அடிப்படையில் தான் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை\nGATE Answer Key 2020: கேட் தேர்விற்கான வினாத்தாள் வெளியீடு\nTNPSC Exam 2020: கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nISRO Recruitment 2020: 10-வது தேர���ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nAnna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n5 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n5 hrs ago 8-ம் வகுப்பு தேர்ச்சியா மதுரை மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\n6 hrs ago TNEB TANGEDCO Recruitment 2020: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை\n1 day ago உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nMovies ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\nNews இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nUPSC Civil Services: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு\nELCOT Recruitment 2020: ரூ.1.87 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் வேலை\nTNEB TANGEDCO: ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் மின்வாரியத்தில் உதவியாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/11/13/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-60/", "date_download": "2020-02-19T16:55:52Z", "digest": "sha1:S5N6NYQI4WL43UD66EYC4OXIHXGYG7L6", "length": 54928, "nlines": 90, "source_domain": "venmurasu.in", "title": "நூல் எட்டு – காண்டீபம் – 60 |", "raw_content": "\nநூல் எட்டு – காண்டீபம் – 60\nபகுதி ஐந்து : தேரோட்டி – 25\nகாவல்மாடங்களில் அமைந்த பெருமுரசுகள் புலரியை அறிவித்ததுமே துவாரகையின் அனைத்து இல்லங்களிலிருந்தும் எழுந்த மக்களின் ஓசை அலையென பெருகி எழுந்து வந்து அரண்மனையின் தாழ்வா��ங்களையும் உள்ளறைகளையும் முழங்க வைத்தது. இரவு முழுக்க துயில் மறந்து இருந்த நகரத்தில் நாணலில் தீ பற்றிக்கொண்டது போல ஆயிரக்கணக்கான சுடர்கள் கொளுத்தப்பட்டு செவ்வொளி பரந்தது. அனைத்து ஆலயங்களின் மணிகளும் சங்குகளும் முழங்கத்தொடங்கின.\nநீராடி சிவக்குறி அணிந்து தன் மாளிகை விட்டிறங்கி வந்த அர்ஜுனனைக் காத்து முற்றத்தில் அவனுக்கான அணுக்கன் நின்றிருந்தான். நள்ளிரவிலேயே சென்று தென்மேற்குத்திசையில் அமைந்திருந்த ஏழு சிவாலயங்களிலும் வணங்கி மீண்டு ஈரஆடை அகற்றி புலித்தோல் அணிந்து உருத்திரவிழிமாலை நெஞ்சில் புரள வந்த அர்ஜுனனை நோக்கி அணுக்கன் “அரண்மனைக்கு அல்லவா” என்றான். “ஆம்” என்றபடி அவனுக்காக காத்திருந்த ஒற்றைக்குதிரை தேரிலேறிக்கொண்டான்.\nவிருந்தினர் மாளிகையை மைய அரண்மனையுடன் இணைக்கும் கல்பாவப்பட்ட சாலையில் இருபுறமும் படபடத்துக் கொண்டிருந்த பந்தங்களின் செவ்வொளியினூடாக அர்ஜுனன் சென்றான். நகரத்தின் ஓசை கணந்தோறும் பெருகிக்கொண்டே இருப்பது போல் இருந்தது. வளைந்து மேலெழுந்து அரண்மனை நோக்கி திரும்பியபோது துறைமுகத்தின் மேடை முழுக்க பல்லாயிரம் மீனெண்ணெய் பந்தங்கள் எரிய அந்தி எழுந்தது போல் காட்சிகள் தெரிந்தன. மிதக்கும் சிறு நகரங்களென கடலில் அசைந்தாடிக்கொண்டிருந்த பீதர் கலங்களைச் சூழ்ந்து பல்லாயிரம் விழிகள் ஒளிர நின்ற கலங்களையும் விண்மீன்களுக்கு ஊடாக நின்றெரிந்தது போல் தெரிந்த அவற்றின் கொடிமர முனையின் எண்ணெய் விளக்குகளையும் நோக்கிக் கொண்டு அரண்மனை நோக்கி சென்றான்.\nஅணைக்கும் கைகள் போல நீண்டிருந்த இரு கிளைகளுடன் நின்ற அரண்மனைத்தொடரின் மாடங்களில் இருந்த அனைத்து சாளரங்களிலும் செவ்வொளிச் சட்டங்கள் எழுந்து வானை துழாவின. அங்கு கைகளில் ஏந்திய அகல்விளக்குச் சுடர்களுடன் ஏவலர்கள் நடமாடிக்கொண்டிருந்தது மின்மினிக் கூட்டம் காற்றில் சுழல்வது போல் தோன்றியது. செவ்வொளி ஈரம் போல் படிந்து மின்னிக் கொண்டிருந்த பெருமுற்றத்தின் தேர்கள் ஓடித்தேய்ந்த கற்தரையில் அவனது தேரின் சகடங்கள் தடதடத்து ஓடிச்சென்று நின்றன. புரவி முன்னும் பின்னும் காலெடுத்து வைத்து தலை தாழ்த்தி சீறியது.\nஅவன் இறங்கி முற்றத்தில் நின்றதும் அங்கு நின்றிருந்த இளைய அமைச்சர் அவனை நோக்கி வந்து தலைவணங்கி “தங்��ளுக்காக இளைய யாதவர் அரண்மனை உள்ளறையில் காத்திருக்கிறார்” என்றான். “எனக்காகவா” என்றான் அர்ஜுனன். “ஆம். குடித்தலைவர்கள் உடனிருக்கிறார்கள். புலரியின் முதல்வெளிச்சத்தில் மணநிகழ்வுகள் தொடங்க இருக்கின்றன” என்றார் அமைச்சர். “இளைய யாதவர் துயிலவில்லையா” என்றான் அர்ஜுனன். “ஆம். குடித்தலைவர்கள் உடனிருக்கிறார்கள். புலரியின் முதல்வெளிச்சத்தில் மணநிகழ்வுகள் தொடங்க இருக்கின்றன” என்றார் அமைச்சர். “இளைய யாதவர் துயிலவில்லையா” என்று கேட்டபடி அர்ஜுனன் நடந்தான். “அனைத்தும் சித்தமானதும் உச்சிப்பொழுதுக்கு மஞ்சம் சென்று விழி மயங்கி சற்று முன்னர்தான் எழுந்தார்” என்றபடி அவனுடன் வந்தார்.\nஅரண்மனைப்படிகளில் ஏறி உருண்ட பெரும்தூண்கள் நிரை வகுத்த நீண்ட இடைநாழியில் வளைந்து நடந்து வெண்பளிங்குக் கற்களால் ஆன அகன்ற படிகட்டுகளில் ஏறி மாடியில் மரத்தாழ்வாரத்தில் நடந்து உள்ளறையை அடைந்தான். அங்கு பேச்சொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன. வாயில்காவலன் தலை வணங்கி உள்ளே சென்று அவன் வரவை அறிவித்து மீண்டான். கைகளை விரித்து “அவைக்கு நல்வரவு” என்றான்.\nஅர்ஜுனன் உள்ளே சென்றபோது அங்கு அக்ரூரர் ஏடொன்றை உரக்க வாசித்துக் கொண்டிருக்க அந்தக, விருஷ்ணி, போஜ, குங்குர குலத்தலைவர்கள் அமர்ந்து அதை கேட்டுக் கொண்டிருந்தனர். அரியணையில் முழுதணிக் கோலத்தில் அமர்ந்திருந்த இளைய யாதவர் அவனைக் கண்டதும் திரும்பி சற்றே தலையசைத்து வரவேற்றார். அர்ஜுனன் சென்று அமைச்சர் கனகர் காட்டிய புலித்தோல் விரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்தான்.\nஅக்ரூரர் அஸ்தினபுரியின் திருதராஷ்டிர மாமன்னரின் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். கடிமணம் கொள்ளும் சௌரபுரத்து இளவரசருக்கு வாழ்த்துக்களை மன்னர் தெரிவித்திருந்தார். ‘வேரும் காய்த்த பலா என மைந்தருடன் பெருகி விழுது பெருத்த ஆல் போல் குலம் விரிந்து வாழ்க’ என்று எழுதியிருந்தார். விதுரரின் சொற்கள் அவை என்று அர்ஜுனன் எண்ணிக் கொண்டான். திருமுகத்தை அக்ரூரர் வாசித்து முடித்ததும் குலத்தலைவர்கள் கைதூக்கி “அஸ்தினபுரியின் பேரரசர் வாழ்க\nஅக்ரூரர் “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து மூத்த பாண்டவரின் வாழ்த்து வந்துள்ளது” என்றபின் பிறிதொரு திருமுகத்தை எடுத்தார். ‘அறமெனப்படுவது பல்கிப் பெருகுவதனாலேயே நிகழ்கிறது. அறம் பெருக்க உகந்தது இல்லறம் புகுதல். அந்தகவிருஷ்ணி குலத்து இளவரசர் ஆயிரம் காடுகள் உறங்கும் விதையென நீர் தொட்டு எழுக’ என்று தர்மர் வாழ்த்தியிருந்தார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் வாழ்க’ என்று தர்மர் வாழ்த்தியிருந்தார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் வாழ்க\nஅப்பால் வாழ்த்தொலிகள் எழுந்தன. மங்கலம் உரைக்கும் சேடி அவைக்கு வந்து தன் கையில் இருந்த வலம்புரிச் சங்கை ஊதி உரத்த குரலில் அரசியரும் மதுராபுரியின் இளவரசியும் அவை புகுவதை அறிவித்தாள். அவையமர்ந்திருந்த குடித்தலைவர்களும் அமைச்சர்களும் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்ப வலப்பக்கம் இருந்த வாயிலில் அசைந்த செம்பட்டுத் திரைச்சீலையை விலக்கி நிமித்திகத் தோழி முன்னால் வந்து சத்யபாமையின் வரவை அறிவித்தாள். ருக்மிணியும் நக்னஜித்தியும் மித்ரவிந்தையும் லட்சுமணையும் பத்ரையும் ஜாம்பவதியும் காளிந்தியும் வரவு அறிவிக்கப்பட்டு அவை புகுந்தனர். அர்ஜுனன் விழிகள் அத்திரைச்சீலையின் அசைவை நோக்கிக் கொண்டிருந்தன. சேடி “மதுராபுரியின் இளவரசி சுபத்திரை” என்றறிவித்ததும் பொன்னூல் பின்னலிட்ட வெண்பட்டாடையும் பொன்னிற இடைக்கச்சையும் அணிந்து நீள்குழலில் வெண்மலர்கள் சூடி திறந்த பெருந்தோள்களில் செந்நிறத் தொய்யில் எழுதி சித்திரக் கோலத்தால் உருண்ட வெண்கைகளை அழகுபடுத்தி உடலெங்கும் இளநீல வைரங்களும் தென்பாண்டி வெண்முத்துகளும் பூண்டு சுபத்திரை அவை புகுந்தாள்.\nஅரசியரும் இளவரசியும் தங்களுக்கு போட்ட பீடங்களில் அமர்ந்தனர். சுபத்திரையின் விழிகள் அர்ஜுனனை சந்தித்து மீண்டன. ஒரு கணத்தில் ஒருவருக்கு மட்டுமே என ஒரு புன்னகையை அளிக்க பெண்ணின் கண்களால் இயல்வது கண்டு அர்ஜுனன் வியந்து கொண்டான். அவை தன்னை நோக்குகிறது என்று அறிந்ததும் தன்னை திருப்பினான். அக்ரூரர் அரசியருக்கும் இளவரசிக்கும் தலை வணங்கியபின் பாஞ்சாலத்து அரசர் துருபதனின் வாழ்த்துரையை வாசிக்கத் தொடங்கினார். சுபத்திரை வேறுதிசை நோக்கி புன்னகைத்துக் கொண்டிருந்தாலும் அது தனக்கான விழியொளி என்பதை அவன் அறிந்தான்.\nஅஸ்வத்தாமனின் வாழ்த்துரையை வாசித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் முரசொலிகளும் மங்கல ஒலிகளும் எழுந்தன. சௌரபுரத்தின் கதிர்க் கொடியுடன் அவை புகுந்த அறிவிப்பாளர் தலை வணங்���ி சௌரபுரத்து அரசர் சமுத்ரவிஜயர் தன் முதல்மைந்தர் ஸினியுடன் அவை புக இருப்பதை அறிவித்தார். வாழ்த்தொலிகள் நடுவே சமுத்திரவிஜயர் தன் துணைவி சிவை தேவியுடன் அவைக்குள் நுழைந்தார். தொடர்ந்து பட்டத்து இளவரசர் ஸினி தன் அரசுத்துணைவி சுமங்கலையுடனும் இளைய அரசி பிரஹதையுடனும் வந்தார். அவரது தம்பியர் சப்தபாகு தன் துணைவி பிருதையுடனும், சந்திரசேனர் தன் துணைவி அரிஷ்டையுடனும், ரிஷபசேனர் தன் துணைவி ஜ்வாலாமுகியுடனும், சூரியசேனர் தன் துணைவி சித்ரிகையுடனும், சித்ரசேனர் தன் துணைவி அகல்யையுடனும், மகாபாகு தன் துணைவி பத்ரையுடனும் அவைக்கு வந்தனர். அக்ரூரரின் அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துச் சென்று அவையில் அமரச்செய்தனர்.\nவாழ்த்தொலிகள் அமைந்ததும் அக்ரூரர் மத்ர நாட்டு அரசர் சல்லியரின் வாழ்த்துரையையும் சிந்து நாட்டரசர் ஜயத்ரதரின் வாழ்த்துச் செய்தியையும் வாசித்தார். சீரான அணிச்சொற்களில் எழுதப்பட்ட வாழ்த்துச் செய்திகள். வெறும் முறைமைவெளிப்பாடுகள்தான் எனினும் அத்தருணத்தை அழகுறச்செய்தன. ‘நற்சொற்கள் மலர்களை போன்றவை. அழகுக்கு அப்பால் அவற்றுக்கு பொருளென எதுவும் தேவையில்லை’ என்று துரோணர் ஒரு முறை சொன்னதை எண்ணிக் கொண்டான். மகதமன்னர் ஜராசந்தரின் வாழ்த்துரையை அக்ரூரர் வாசித்தபோது மெல்லிய உரையாடல் ஒலியுடன் எப்போதும் இருந்த அவை முற்றிலும் அமைதி கொள்ள அச்சொற்கள் மேலும் உரக்க ஒலித்தன.\nஇளைய யாதவர் அத்திருமுகம் முடிந்ததும் தலை வணங்கி “நன்று” என்றார். அங்க மன்னன் கர்ணனின் வாழ்த்துரையை வாசித்தபோது அறியாது இளைய யாதவர் கண்கள் வந்து அர்ஜுனனின் கண்களை தொட்டு மீண்டன. அவன் தலைகுனிந்து அந்நோக்கை விலக்கினான். ஸ்ரீதமர் அவைக்குள் வந்து தலை வணங்கியபோது அக்ரூரர் சேதி அரசர் தமகோஷரின் வாழ்த்துச் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதமர் அருகே வந்து நிற்க இளைய யாதவர் திரும்பி மெல்லிய குரலில் “என்ன நிகழ்கிறது” என்றார். “ஒருக்கங்கள் அனைத்தும் முழுமையடைந்துவிட்டன” என்றார் ஸ்ரீதமர். “மணமகனுடன் ஏழு மணத்துணைவர்கள் உள்ளனர். அவர் அணி செய்து கொண்டிருக்கிறார்.”\nஅர்ஜுனன் மெல்லிய குரலிலான அவ்வுரையாடல்களை உதட்டசைவின் மூலமே கேட்டான். அக்ரூரர் காந்தார அரசர் சுபலரின் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தா��். இளைய யாதவர் “சுப்ரதீபம் சித்தமாக உள்ளதா” என்றார். “ஆம்” என்றார் ஸ்ரீதமர். “அது தன் மேல் பொற்பீடம் அமைக்க ஒப்புக் கொண்டதா” என்றார். “ஆம்” என்றார் ஸ்ரீதமர். “அது தன் மேல் பொற்பீடம் அமைக்க ஒப்புக் கொண்டதா” என்றார் இளைய யாதவர். “ஆம். ஆனால் யானைகளுக்குரிய அசைவுகள் இன்றி நான்கு கால்களையும் மண்ணில் ஊன்றி அசைவற்று நிற்கிறது” என்றார் ஸ்ரீதமர்.\nஅக்ரூரர் மாளவ மன்னரின் செய்தியை வாசிக்கத் தொடங்கினார். பாரத வர்ஷத்தின் ஒவ்வொரு அரசரும் செய்திவடிவில் அங்கு வந்து சென்றனர். அர்ஜுனன் தனக்குள் ஒரு மெல்லிய பதற்றம் குடியேறுவதை உணர்ந்தான். இயல்பாக விழிகளைத் திருப்பியபோது தன்மேல் பதிந்திருந்த சுபத்திரையின் நோக்கை சந்தித்து விலகிக் கொண்டான். வெளியே இருந்து அக்ரூரரின் துணையமைச்சர் சுதாமர் உள்ளே வந்து அருகே நின்று மெல்லிய குரலில் ஏதோ சொன்னார். அக்ரூரர் தலையசைத்தார்.\nஅக்ரூரர் திருமுகங்களைச் சுருட்டி வெண்கலப் பெட்டிக்குள் வைத்துவிட்டு அவையை நோக்கி தலைவணங்கி “காலை முதற்பொழுது தொடங்கிவிட்டது குடித்தலைவர்களே. மணமகனும் மணமகளும் அணிக்கோலம் பூண்டுவிட்டனர். முதல் ஒளி எழுகையில் மணமகன் நகர்வலம் வரத் தொடங்க வேண்டும் என்பது முறைமை. மணமகள் நம் குடியின் பன்னிரு தெய்வங்களையும் வணங்கி மணப்பந்தலுக்கு வரவேண்டும். நகர்வலம் வந்து நான்கு எல்லைகளிலும் அமைந்த தேவர்களை வணங்கி மணப்பந்தலுக்கு மணமகன் வருவார். அங்கு அவர்களுக்கு காப்பு கட்டி கடிமணம் கொள்ளும் செய்தியை தெய்வங்களுக்கு அறிவிப்பார் நமது குலப்பூசகர். இன்று பகல் முழுக்க நிகழ்ந்து முழுநிலவெழுகையில் முடிவடையும் மணநிகழ்வுக்கான தொடக்கம் அது. நன்று சூழ்க\nஅவையறிவிப்பாளன் குறுமேடை ஏறி நின்று தன் கோலை தூக்கி மும்முறை சுழற்றி முறைப்படி அவை கலைந்துவிட்டதை அறிவித்தான். யாதவ குலக்கொடி வழியின் பெயர்களைச் சொல்லி ‘இளைய யாதவருக்கு வெற்றி திகழ்க வளம் திகழ்க பெரும் புகழ் என்றும் வாழ்க’ என்று சொல்லி அவன் இறங்கியதும் அவை அமர்ந்திருந்த குடித்தலைவர்கள் எழுந்து கை தூக்கி இளைய யாதவரை வாழ்த்தியபின் ஒருவரோடொருவர் மெல்லிய குரலில் பேசியபடி அவை விட்டு வெளியே வந்தனர்.\nஅர்ஜுனன் எழுந்து அக்ரூரரை நெருங்கினான். “தங்கள் நெறிப்படி மணநிகழ்வுகளில் பங்கேற்பதில் பி��ை ஏதுமுண்டோ” என்றார் அக்ரூரர். “எதுவும் எங்களுக்கு விலக்கல்ல” என்றான் அர்ஜுனன். “வருக” என்றார் அக்ரூரர். “எதுவும் எங்களுக்கு விலக்கல்ல” என்றான் அர்ஜுனன். “வருக” என்றபடி அக்ரூரர் விரைவான காலடிகளுடன் வெளிவந்து இடைநாழியில் நடந்தார். “மெல்லிய அச்சமொன்று உள்ளது யோகியே. இன்றுவரை அந்த யானை எவரையும் தன் மேல் ஏற ஒப்புக்கொண்டதில்லை. முறைமை நிகழட்டும் என்று இளைய யாதவர் சொல்வார். ஆனால் சிறியதோர் படுநிகழ்வு உருவானாலும் அது அமங்கலமென்றே கொள்ளப்படும். அதன் பின் இம்மணம் சிறக்காது.”\nஅர்ஜுனன் புன்னகைத்து “முற்றிலும் மங்கலத்தால் ஆனதாகவே மணம் அமைய வேண்டுமா என்ன” என்றான். “என்ன கேட்கிறீர்கள்” என்றான். “என்ன கேட்கிறீர்கள் மானுடர் அஞ்சும் மூன்று தருணங்கள் உள்ளன. இல்லம் அமைத்தல், போருக்குக் களம் எழுதல், மணம் நிகழ்தல். அறிய முடியாத முடிவிலி வந்து கண்முன் நிற்பதை காண்கிறார்கள். அதன்முன் தங்கள் சிறுமையை உணர்கிறார்கள். அனைத்தும் முற்றிலும் நம்பிக்கையூட்டுவதாக அப்போது அமைந்தாக வேண்டும். ஒரு சிறு பிசகென்றாலும் அச்சம் முழுமையும் அங்கு குவிந்துவிடும். அச்சமே அதை பெரிதாக்கும். அனைத்து நலன்களையும் அழிக்கும் பெரும் புண்ணென அதை மாற்றிக் கொள்ளும். மூதாதையர் மணமங்கலத்தை முழுமங்கலம் என்று வகுத்தது வீணே அல்ல” என்றார்.\n” என்று சிரித்தபடி அர்ஜுனன் சொன்னான். “தாங்கள் வந்து அவரிடம் சொல்தொடுக்க வேண்டும் யோகியே. இளைய அரசர் நகர் புகுந்தபின் இதுவரை ஒரு சொல்லேனும் சொல்லவில்லை. இளைய யாதவரும் தாங்களும் சென்று அவரது குகைக்குள் கண்டு உரையாடினீர்கள் என்று அறிந்தேன். இந்நகரில் அரிஷ்டநேமி தம்மவர் என்று உணரும் இருவரில் ஒருவர் நீங்கள். இளைய யாதவர் ஆற்றவேண்டிய அரச பணிகள் உள்ளன. தாங்கள் வந்து அவர் அருகே நில்லுங்கள். தனக்கு நிகரான ஒருவரென அவர் உங்களை எண்ணக்கூடும்” என்றார் அக்ரூரர்.\nஅர்ஜுனன் புன்னகையுடன் “தனக்கு நிகரென இப்புவியில் அனைவரையும் அவர் எண்ணுவதே அவரை தனிமைப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்” என்றான். அவன் சொன்னதை புரிந்துகொள்ளாமல் அக்ரூரர் திரும்பிப் பார்த்தார். “அவர் இருக்கும் பீடம் மாமலைகளின் முடிகள் அளவுக்கு உயரமானது அக்ரூரரே” என்றான் அர்ஜுனன்.\nஅரண்மனையின் பெருமுற்றம் முழுக்க நூற்றுக்கணக்கான தேர்களும் மஞ்சல்களும் பல்லக்குகளும் நிறைந்திருந்தன. மேலும் மேலும் உள்ளே வந்து கொண்டிருந்த தேர்களை நிறுத்துவதற்காக ஏவலர்கள் ஒருவரை ஒருவர் கை நீட்டி கூவி அழைத்தபடி ஓடினர். சாலைகளில் வந்து கொண்டிருந்த தேர்களும் மஞ்சல்களும் தேங்கி ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றன. தேரை இழுத்து வந்த புரவிகள் பொறுமையிழந்து கால்களால் கல்தரையை தட்டி தலை சரித்து மூச்சு சீறின. பின்னால் ஒரு புரவி உரக்க கனைத்தது.\nஅக்ரூரர் “இந்நகரம் இவ்விழவினை எப்படி கடந்து செல்லப் போகிறது என்று அறிந்திலேன். செய்தி அறிந்து வந்து கூடிக்கொண்டே இருக்கிறார்கள். எப்போதுமே நுரைத்து எழும் கள்குடுவை போலிருக்கும் இந்நகர். இன்று மும்மடங்கு மானுடர் உள்ளே வந்துவிட்டனர்” என்றார். முகப்புச் சாலையில் இறங்கி வளைந்து சௌர அரச குலத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மாளிகையை நோக்கி சென்றனர். உருண்டு சென்ற தேர் மக்கள் கூட்டத்தின் நடுவே சென்று மெல்ல மெல்ல விரைவழிந்து சிக்கிக் கொண்டது. இருபுறமும் செறிந்து அலையடித்த முகங்களை அர்ஜுனன் வியப்புடன் நோக்கிக் கொண்டிருந்தான். உவகையில் தங்களை மறந்து எங்கு செல்வதென்று அறியாது ஒருவரை ஒருவர் முட்டி மோதிக் கொண்டிருந்தனர். பெருந்திரளென ஆகும்போது மட்டுமே கொள்ளும் மயக்கு அது. ஒவ்வொருவரும் பல்லாயிரம் கைகளுடன் விராட வடிவம் கொண்டது போல்.\nமெல்ல மெல்ல நகர்ந்த தேர் மையப்பாதையிலிருந்து பிரிந்து சௌர அரண்மனை நோக்கி சென்றது. அரண்மனை முகப்பில் சௌர குடிக்குரிய சூரிய வடிவம் ஏழு புரவிகள் இழுக்கும் மணித்தேர் வடிவில் பொறிக்கப்பட்டிருந்தது. மாதலி கதிர்முடி சூடியிருந்தான். தேர்த்தட்டில் அமர்ந்த சூரியனின் உடலில் பலநூறு கைகள் ஒன்றன்மேல் ஒன்றென எழுந்து கதிர்களாக விரிந்திருந்தன. “சௌரபுரம் முன்பு சூரியனை வழிபட்ட சௌரன் என்னும் பழங்குடியினருக்கு உரியதாக இருந்தது. அந்தகவிருஷ்ணிகளில் ஒரு பிரிவினரான விருஷ்டிபாலர்கள் அங்கு சென்று அப்பகுதிகளில் குடியேறினர். கன்று பெருக்கி குலம் செழித்தபோது படை கொண்டு சென்று சௌரபுரத்தை தாக்கி வென்றனர். சௌரபுரத்தின் அன்றைய அரசர் சூரியசேனர் கொல்லப்பட்டார். அவரது மகள் சித்ரிகையை விருஷ்டிபால குலத் தலைவர் பிரஹத்சேனர் மணந்து கொண்டார். அதிலிருந்து தோன்றிய அரசகுடி இது. சௌரபுரத்தின் குறியாகிய சூரியன் இன்றும் அவர்களின் அரண்மனை முகப்புகளிலும் நாணயங்களிலும் உள்ளது” என்றார் அக்ரூரர்.\nமாளிகையின் முகப்பில் தேர்களும் மஞ்சல்களும் பல்லக்குகளும் ஒன்றுடன் ஒன்று அடுக்கப்பட்டவை போல் சரிந்திருந்தன. அங்கிருந்து கொம்பூதியபடி ஓடி வந்த அணுக்கக் காவலன் அவர்களின் புரவிகளின் கடிவாளத்தை பற்றியபடி “பின்பக்கம் மட்டுமே தேர் நிறுத்த இடம் உள்ளது அமைச்சரே” என்றான். “அங்கு நிறுத்துக” என்றபடி அக்ரூரர் இறங்கி “வாருங்கள்” என்று அர்ஜுனனை நோக்கி சொன்னபடி அரண்மனைக்குள் சென்றார்.\nஅணித்தோரணங்களாலும் மலர்மாலைகளாலும் பட்டுத்திரைச் சீலைகளாலும் தரைநிரப்பிய வண்ணக்கோலங்களாலும் சுவர்களில் வரையப்பட்ட சித்திரச் செறிவாலும் வண்ணம் பொலிந்த அரண்மனையின் இடைநாழியில் ஏறி உள்ளே சென்றனர். ஓங்கிய சுதைத் தூண்கள் தாங்கி நின்ற பெருங்கூரையிலிருந்து தொங்கிய மலரணிகள் காற்றிலாடின. அவற்றில் வண்டு மொய்க்காது என்ற நிமித்திக உரையை எண்ணி மேலே நோக்கிய அர்ஜுனனை நோக்கி “உண்மையிலேயே இன்று காலை மலர்களில் வண்டுகள் அமரவில்லை யோகியே” என்றார் அக்ரூரர்.\nஎதிரே ஓடி வந்த சிற்றமைச்சர் சிபிரர் தலை வணங்கி “சித்தமாகிவிட்டார்” என்றார். “என்ன சொல்கிறார்” என்றார் அக்ரூரர். “சொல்லென எதுவும் எழவில்லை. ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை.” அரண்மனை முழுக்க நிறைந்திருந்த ஏவலரும் சேடியரும் தங்கள் செயற்சுழற்சியின் உச்சகட்ட விரைவில் வெறி கொண்டது போல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். எறும்புகளைப்போல ஒருவரை ஒருவர் முட்டி ஓரிரு சொற்களில் உரையாடி திரும்பினர். எவரும் எவரையும் பார்க்கவில்லை. எங்கும் நிறைந்திருந்த குங்கிலியப்புகையும் அகிற்புகையும் அவ்வரண்மனை விண்முகில்களுக்குள் எங்கோ இருப்பது போல உளமயக்கை உருவாக்கியது.\nயாழ்களுடனும் முழவுகளுடனும் சூதர் குழு ஒன்று படியிறங்கி முற்றத்தை நோக்கி சென்றது. மங்கலத் தாலங்களுடன் ஓர் அறையிலிருந்து பிறிதொரு அறைக்கு சென்றனர் அணிசேடியர். தரையில் பரப்பப்பட்டிருந்த எண் மங்கலங்கள் கொண்ட தாலங்களை ஒருவர் எடுத்து சேடியர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தார். உள்ளிருந்து ஓடி வந்த முதிய செயலகர் ஒருவர் “நீர்க்குடங்கள் நீர்க்குடங்கள்” என்று அவர்களை கடந்து ஓடினார். இளைய வைதிகர் ஒருவர் மறுபக்கத்திலிருந்து வந்து “வைதிகர் அணி நிற்பதற்கு உரிய இடத்தில் இருக்கும் தேர்களை அகற்ற வேண்டும்” என்று சிபிரரிடம் சொன்னார். “இதோ நான் வருகிறேன். இதோ இதோ” என்றபடி “வாருங்கள் அமைச்சரே” என்று அழைத்துச் சென்றார் சிபிரர்.\nமெல்லிய வெண்பட்டு திரை தொங்கிய அறை ஒன்றை அணுகி திரையை விலக்கி உள்ளே நோக்கி “பேரமைச்சர் அக்ரூரர்” என்று அறிவித்தார். உள்ளிருந்த அணிச்சமையர்கள் தலை வணங்கி விலகினர். அக்ரூரர் உள்ளே சென்று தலை வணங்கி “தங்களை சந்திக்க சிவயோகியார் வந்துள்ளார் இளவரசே” என்றார். சந்தன மரத்தால் ஆன பீடத்தில் கால் மடித்து அமர்ந்திருந்த அரிஷ்டநேமி தன் பெரிய கைகளை ஒன்றன் மேல் ஒன்றென வைத்து ஊழ்கத்தில் ஆழ்ந்த அருகரென அமர்ந்திருந்தார். அமர்ந்திருந்த தோற்றத்திலேயே அவர் அவர்களுக்கு நிகரான உயரம் கொண்டிருந்தார். அவரது விழிகள் திரும்பி அர்ஜுனனை நோக்கின. மெல்லிய புன்னகையுடன் தலை வணங்கி வரவேற்றார்.\n“தாங்கள் வெண்மலர் மாலை சூடி வெள்ளை யானையின் மேலேறி நகர்வலம் செல்ல வேண்டுமென்பது நிமித்திகரின் ஆணை. அதை முன்னரே தங்களிடம் அறிவித்திருப்பார்கள்” என்றார் அக்ரூரர். “ஆம்” என்றார் அரிஷ்டநேமி. “தருணம் அறிவிக்கப்பட்டதும் தாங்கள் எழுந்தருள வேண்டும். சுப்ரதீபம் என்னும் வெள்ளையானை தங்களுக்கெனவே சித்தமாகி நின்றிருக்கிறது” என்றார் அக்ரூரர். அரிஷ்டநேமி மீண்டும் தலை வணங்கினார்.\n“நான் உடனே திரும்பிச் செல்ல வேண்டும். இவர் தங்களுடன் இருப்பார்” என்றார் அக்ரூரர். “மணநிகழ்வுக்கென வந்துள்ள குலத்தலைவர் அனைவரையும் சீராக அமரவைக்கும் பொறுப்பு எனக்குள்ளது. ஒவ்வொன்றுக்கும் அதற்கென முன்னரே வகுக்கப்பட்ட முறைமைகளும் சடங்குகளும் ஒருமைகளும் உள்ளன. எதிலும் எப்பிழையும் நிகழாதிருக்க வேண்டும் என்பது என் கவலை” என்றபின் தலை வணங்கி அவர் வெளியே சென்றார்.\nஅர்ஜுனன் அரிஷ்டநேமியின் அருகே கைகளை கட்டி நின்றான். அவர் விழிகளைத் திறந்து அவனை நோக்கியபோது அவனை அறிந்தது போல் தெரியவில்லை. சில கணங்களுக்குப் பின் அவர் விழிகள் திறந்திருந்த சாளரத்தினூடாக வந்து கொண்டிருந்த பந்தங்களின் செவ்வொளி நோக்கி நிலை கொண்டன. உடலில் இருந்து அசைவுகள் நழுவிச்செல்ல மெழுகு உறைந்து கல்லாவது போல அவர் ஆவதை அவன் கண்டான். அவ்வுடல் மலைப்பாறையின் குளிர்மை கொள்வது போல. தண்மை அறையை நிறைப்பது போல. அங்கிருந்த ஒவ்வொன்றும் விரைத்து மெல்ல சிலிர்த்துக் கொள்வது போல.\nகுளிரில் தன் உடல் மெல்ல புல்லரிப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். நெஞ்சுக்குள் நுழைந்த காற்றை பெருமூச்சுகளாக வெளியே விட்டான். அறைக்கு வெளியே மும்முரசமும் சங்கும் ஒலித்தபோது வெளியே இருந்து உள்ளே எட்டிப்பார்த்த முதுஏவலன் தலைவணங்கி “முதற்கதிர் எழுந்துவிட்டது இளவரசே” என்றார். அர்ஜுனன் அரிஷ்டநேமியின் அருகே சென்று குனிந்து “கிளம்புவோம் மூத்தவரே” என்றான். “ஆம்” என்றபடி அவர் எழுந்து இரு கைகளையும் தொங்கவிட்டபடி நின்றார்.\nஆலயக்கருவறையில் ஓங்கி நின்றிருக்கும் ரிஷபதேவரின் சிலையென ஒரு கணம் அர்ஜுனன் எண்ணினான். அறியா வழிபாட்டாளர் அதன் உடலெங்கும் அணிசூட்டியிருந்தனர். செம்பட்டுத் தலைப்பாகை மேல் மணிச்சரம் சுற்றப்பட்டிருந்தது. இடை சுற்றிய மஞ்சள் பட்டாடை பந்தச்செவ்வொளியில் உருகிய பொன்னென ஒளிவிட்டது. கால்களில் சந்தன குறடுகள் அணிந்திருந்தார். மார்பில் செம்மணியாரமும் சரப்பொளி மாலையும் தவழ்ந்தன. இடைசுற்றிய பொன்மணிச் சல்லடமும் மணித்தொங்கல் தோள்வளையும் வைரங்கள் மின்னிய நாககங்கணமும் மலர்க்கணையாழிகளும் இமைப்புகொண்டன. அவ்வுடலுக்கு முற்றிலும் பொருந்தி அணிசெய்த அவை அவ்விழிகளுக்கு முன் பொருளற்றவை ஆயின.\nஅறை வாயிலின் உத்தரம் அவர் தலையை தொடுமென தோன்றியது. “செல்வோம்” என்றான் அர்ஜுனன். உள்ளே இருந்து அவர் வெளியே வந்தபோது அங்கு காத்திருந்த மங்கலச் சேடியரும் இசைச் சூதரும் வாழ்த்தொலியும் இன்னிசையும் எழுப்பி அவரை வரவேற்றனர். அணிச்சேடியர் முதலிலும் இசைச்சூதர் தொடர்ந்தும் செல்ல அவர் பின்தொடர்ந்தார். அவர் அருகே சற்று விலகி அர்ஜுனன் நடந்தான்.\nஅரண்மனை இடைநாழி ஊடாக நடந்து வெளித்திண்ணையை அடைந்து ஓங்கிய இரு தூண்களின் நடுவே நின்றார். அவரைக் கண்டதும் முற்றத்தில் நிறைந்திருந்த மக்கள் கைகளைத் தூக்கி பெருங்குரல் எடுத்து “சௌரபுரத்து இளவரசர் வெல்க மணமங்கலம் நிறைக” என்று வாழ்த்தினர். அமைச்சர் சிபிரர் தலைவணங்கி “தங்களை சுப்ரதீபத்தின் வெண்கொட்டிலுக்கு அழைத்துச் செல்லும்படி ஆணை” என்றார். “ஆம்” என்று சொல்லி தலை அசைத்தபடி அவர் படிகளில் இறங்கி முற்றத்தை அடைந்தா��்.\n“இத்திசை இளவரசே” என்றார் அமைச்சர். அவருக்காக காத்து நின்றிருந்த செம்பட்டுத் திரைச்சீலையிட்ட பொன்வண்ணத் தேரில் ஏறி பீடத்தில் அமர்ந்தார். மூன்று புரவிகள் கட்டப்பட்ட தேர் சிறிய உலுக்கலுடன் மணியோசைகள் எழ கிளம்பி தேய்ந்த கற்தரையில் வழுக்கியது போல ஓடிச் சென்றது. அர்ஜுனன் திரும்பி அருகே நின்றிருந்த ஒரு வீரனின் புரவியைப் பெற்று அதன் மேல் ஏறி அதை தொடர்ந்து சென்றான். வாழ்த்தொலிகள் இருபக்கமும் இருந்து எழ முற்றத்தை நீங்கி வளைந்த சாலையில் இறங்கி இருபக்கமும் எழுந்த பந்தங்களின் ஒளியில் பற்றி எரிந்து தழலானபடி அவரது தேர் சென்றது.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n← நூல் எட்டு – காண்டீபம் – 59\nநூல் எட்டு – காண்டீபம் – 61 →\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 80\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 74\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 73\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/22042650/The-corpse-of-the-train-on-the-train--Police-investigation.vpf", "date_download": "2020-02-19T15:54:43Z", "digest": "sha1:WT2G3KUFNTNIJ3LWKMXVYUEO3XV7XNPD", "length": 11268, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The corpse of the train on the train Police investigation || நெல்லிக்குப்பத்தில் ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லிக்குப்பத்தில் ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கொலையா\nநெல்லிக்குப்பத்தில் ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கொலையா\nநெல்லிக்குப்பத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெல்லிக்குப்பம் வைடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குப்பு. இவருடைய மகன் விஜய் (வயது 22). டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு விஜய் தனது நண்பரை பார்த்துவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, வீட்டைவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.\nஇந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் விஜய் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், விஜயின் பெற்றோர், உறவினரிடம் கூறினர். இதை அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவரது உடலில் ரத்தக்காயமும், தலையின் பின் பகுதியில் அடிப்பட்டு இருந்தது.\nஇதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அங்குள்ளவர்களிடம் விசாரித்தனர். ஆனால் விஜய் எப்படி இறந்தார்\nஇதையடுத்து விஜயின் உடலை கடலூர் ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் விஜயை யாரேனும் அடித்துக் கொலை செய்து தண்டவாளத்தில் உடலை வீசி சென்றார்களா அல்லது ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா அல்லது ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதண்டவாள பகுதியில் டிரைவர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்த மற்றொரு வீரர் ‘உசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல’ என்கிறார்\n2. கம்பம் அருகே பயங்கரம்: தலை துண்டித்து என்ஜினீயர் படுகொலை\n3. வேலைநிறுத்தத்துக்கு நோட்டீஸ்: மெட்ரோ ரெயில் தொழிற்சங்கத்துடன், தொழிலாளர் ஆணையர் பேச்சுவார்த்தை 2-ம் கட்டமாக இன்றும் நடக்கிறது\n4. பெற்றோரால் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை: ஒருவாரமாகியும் பிரேத பரிசோதனை செய்யப்படாத என்ஜினீயர் உடல்\n5. சென்னையில் 21-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் 1,000 காலி பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Robbery-attempt-in-ATM-centre-at-Porur-32850", "date_download": "2020-02-19T16:22:50Z", "digest": "sha1:5NLVZW6ZXUYQHB4A3WQBKIX35GKCTOAA", "length": 9970, "nlines": 119, "source_domain": "www.newsj.tv", "title": "போரூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி", "raw_content": "\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு…\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என நீதிபதிகள் கருத்து…\nகுடியுரிமை திருத்த சட்டம் பற்றிய கேள்விகளும், பதில்களும் : சிறப்பு தொகுப்பு…\nகம்பளா போட்டியில் சீனிவாஸ் கவுடா சாதனையை முறியடித்த நிஷாந்த் ஷெட்டி…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்…\nமாஸ் காட்டும் தனுஷ்... #D40 மோஷன் போஸ்டர் வெளியீடு…\nசிலிம் பாடி, கருப்பு கண்ணாடி : சிம்புவின் ஆட்டம் இனி ஸ்டார்ட்…\nநீ தான் என் உலகமே : காலையிலேயே ரொமான்ஸாக பதிவிட்ட அட்லி…\nபல தடைகளை தாண்டி திரௌபதி திரைப்படம் வெளியீடு…\nதனிநபர் விபரங்களை சேகரித்து வங்கிகளில் கடன் பெறும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…\nகர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் நிறுத்தம்…\nடெல்லி சி.ஏ.ஏ. போராட்ட குழுவினருடன் மத்தியஸ்தரகர்கள் பேச்சுவார்த்தை…\nகாவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்…\nபல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்…\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி…\nஜெயங்கொண்டம் அருகே கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி…\nடி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட மேலு��் ஒருவர் கைது…\nவேளாண்மைக்கு உதவும் செயற்கைக்கோளை கண்டுபிடித்த மாணவிகளுக்கு பாராட்டு…\nநீட் நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 27 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்…\nராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் வழங்க உத்தரவு…\n2070க்குள் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியும் -எச்சரிக்கும் ஆய்வு \nபோரூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nசென்னை போரூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nபோரூரில் உள்ள வங்கி ஒன்றின் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் தப்பியோடிய நிலையில், பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது. இதனையடுத்து குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n« புதுச்சேரியில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஆன்மீக பயணத்தை தொடங்கினார் சிம்பு - வைரலாகும் புகைப்படம் »\nஅடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையர்கள் கைவரிசை - \"சி.சி.டி.வி. முதல்ல வைங்க\"\nவங்கியில் கொள்ளையடிக்க முயற்சி - நேபாள கொள்ளையர்கள் 2 பேர் கைது\nபகலில் பானி பூரி விற்பனை, இரவில் வங்கிக் கொள்ளை - முறியடித்த சென்னை போலீஸ்\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு…\nஅயர்லாந்து நாட்டு கடற்கரையில் ஏற்பட்ட அதிகளவு நுரை…\nஉச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என நீதிபதிகள் கருத்து…\nதனிநபர் விபரங்களை சேகரித்து வங்கிகளில் கடன் பெறும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…\nவிளையாட்டிற்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கது: பி.வி.சிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-02-19T17:16:01Z", "digest": "sha1:VKKAMA37OEMDHM7J53WDPISWVYDCIPVH", "length": 8102, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்த��ம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிர...\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...\nசென்னையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி\nடிரம்ப் இனிப்புக்கு பதில் பாகற்காயை கொண்டு வருகிறார் - சிவசேனா விமர்சனம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகைக்கு ஒரு வாரகாலமே உள்ள நிலையில், இந்தியாவை வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலிலிருந்து அமெரிக்கா நீக்கியுள்ளதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. வரும...\nபாகிஸ்தான், வங்கதேச முஸ்லிம்களை நாட்டை விட்டு விரட்டியடிக்க வேண்டும்: சிவசேனா\nஇந்தியாவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லிம்களை நாட்டை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவ...\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க எதிர்ப்பு தெரிவிப்போரை அந்தமான் சிறைக்கு அனுப்ப வேண்டும்\nவீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க எதிர்ப்பு தெரிவிப்போரை சிறைக்கு அனுப்ப வேண்டுமென்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருப்பது, மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், கா...\nபுல்லட் ரயிலைப் போல் ஹைப்பர் லூப் திட்டமும் கைவிடப்படும்\nமும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை கிடப்பில் போட சிவசேனா அரசு முடிவு செய்த நிலையில், ஹைப்பர் லூப் திட்டமும் நிறுத்தப்படும் என மகாராஷ்டிர நிதியமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். இது தொடர்...\nமகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி அரசின் அமைச்சரவையில் பிளவு\nமகாராஷ்டிரா அமைச்சரவையிலிருந்து, சிவசேனா அமைச்சர் அப்துல் சத்தார் ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி அரசின் விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச...\nமகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக மீண்டும் அஜித் பவார்\nமகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சராக அஜித் பவார் மீண்டும் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறத��...\nஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சிவசேனா அங்கம் வகிக்கவில்லை : சஞ்சய் ராவத்\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தங்கள் கட்சி அங்கம் வகிக்கவில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா கட்சி ஆட்சியமைத...\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nமன்மதனாக வலம் வந்த வங்கி காசாளருக்கு வலை\nகொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...\nதொழில்முனைவோராக மாறிய கல்லூரி மாணவிகள்\nபார்த்து “பல்” பத்திரம் எச்சரிக்கும் மருத்துவர்கள்..\nஒரு பொண்ணுங்கோ இரு புள்ளீங்கோ.. அறுந்து போன காதல் ரீல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/spirituality/astrology/16438-2020-kanni", "date_download": "2020-02-19T17:59:37Z", "digest": "sha1:YBCO2DGWO4YGQG3ZAMHAVXIVEWP4DR5M", "length": 11506, "nlines": 154, "source_domain": "4tamilmedia.com", "title": "2020 புத்தாண்டுப் பலன்கள் : கன்னி", "raw_content": "\n2020 புத்தாண்டுப் பலன்கள் : கன்னி\nPrevious Article 2020 புத்தாண்டுப் பலன்கள் : துலாம்\nNext Article 2020 புத்தாண்டுப் பலன்கள் : சிம்மம்\nகன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)\nமற்றவர்களுக்கு மதிப்பும், கவுரவமும் தரக் கூடிய கன்னி ராசி அன்பர்களே இந்த ஆண்டு வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஎடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடை தாமதம் நீங்கும். போட்டிகள் சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும்.\nகுடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோகள் - உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும்.\nபெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். கலைத்துறையினருக்கு புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது.\nஅரசியல் துறையினருக்கு வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது. நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது.\nஉத்திரம் 2, 3, 4 பாதங்கள்:\nஇந்த ஆண்டு சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபத்தைவிட குறைவாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதபடி சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும்.\nஇந்த ஆண்டு பொருளாதார நிலையில் சில இடையூறுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். வீடு, மனை, வண்டி வாகனங்களால் சுப செலவுகள் ஏற்படும். அடிக்கடி தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும்.\nசித்திரை 1, 2, பாதங்கள்:\nஇந்த ஆண்டு சற்று அலைச்சல்கள், நெருக்கடிகள் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் பொருளாதார ரீதியாக மேன்மை, குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, புத்திர சிறப்பு, யாவும் உண்டாகும்.\nபரிகாரம்: பைரவருக்கு அர்ச்சனை செய்து வணங்க மனகஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி\n- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nPrevious Article 2020 புத்தாண்டுப் பலன்கள் : துலாம்\nNext Article 2020 புத்தாண்டுப் பலன்கள் : சிம்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamilnation/item/373-2016", "date_download": "2020-02-19T15:41:44Z", "digest": "sha1:JXAXOVGRJTVBMPR4VXYRXI7ZNYUZGYQH", "length": 3952, "nlines": 92, "source_domain": "eelanatham.net", "title": "தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2016 - eelanatham.net", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2016\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2016\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2016\nMore in this category: « அவுஸ்ரேலியாவில் தேசிய நினைவெழுச்சி நாள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வே தேவை: உருத்திரகுமாரன் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம்\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18046", "date_download": "2020-02-19T17:31:33Z", "digest": "sha1:CLC4RNNORHCP4C6XIGBBFE6OZJNROWIZ", "length": 2749, "nlines": 65, "source_domain": "noyyalmedia.com", "title": "இன்றைய தினம் - பிப்ரவரி 10", "raw_content": "\nஇன்றைய தினம் - பிப்ரவரி 10\n1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு.கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.\n1863 - அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.\n1996 - சதுரங்கக் கணினி 'டீப் புளூ' உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.\n2009 - தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.\n1919 – சு. ராஜம், தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (இ. 2010) பிறந்த தினம்\n1929 – நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி (இ. 2000) பிறந்த தினம்\n1952 – லீ சியன் லூங், சிங்கப்பூரின் 3வது பிரதமர் பிறந்த தினம்\nஇன்றைய தினம் - பிப்ரவரி 19\nஉழவர் கடன் அட்டை பயன்கள் என்ன\nஇன்றைய தினம் - பிப்ரவரி 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ootynewsnow.abc24x7.com/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-19T17:46:46Z", "digest": "sha1:HO5NMKCUXQUTP7BF46O7DHZ7IX3U5JKX", "length": 6956, "nlines": 107, "source_domain": "ootynewsnow.abc24x7.com", "title": "முகப்பு", "raw_content": "\nவாழ்க்கை மற்றும் உடற்பயிற்சி News\nகோபி பிரையன்ட் அஞ்சலி: லெப்ரான் ஜேம்ஸ் பேச்சு, அஷர் செயல்திறன், செலிஸ்ட், உணர்ச்சிபூர்வமான வீடியோ - சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ்\nகோபி பிரையன்ட்டின் மரணம் என்பிஏ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை அதன் மையப்பகுதிக்கு உலுக்கியுள்ளது, மேலும் ஒரு அமைப்பாக லேக்கர்கள் தங்கள் புராணக்கதைகளை இழந்துவிட்டதாக வருத்தப்படுகிறார்கள். ரசிகர்கள் மரியாதை செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கானோர் ஸ்டேபிள்ஸ் மையத்திற்கு ...\nஅல்சைமர் மருந்து - அறிவியல் இதழ் என்று சந்தேகங்கள் நீடிக்கின்றன\nஅறிவியலைப் பற்றி பரப்புவதில் நீங்கள் காட்டிய ஆர்வத்திற்கு நன்றி. குறிப்பு: உங்கள் மின்னஞ்சல் முகவரியை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இதன் மூலம் நீங்கள் பக்கத்தைப் பரிந்துரைக்கிற நபருக்கு அவர்கள் அதைப் பார்க்க வேண்டும் என்று ...\nஎஃப்.டி.ஏ ஹெபடைடிஸை விரிவுபடுத்துகிறது கருப்பட்டியுடன் இணைக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை - WISN மில்வாக்கி\nமன்னிக்கவும், இந்த உள்ளடக்கம் உங்கள் பிராந்தியத்தில் கிடைக்கவில்லை. மேலும் வாசிக்க ...\nஅதிகாரிகள் சால்மோனெல்லா வெடிப்பை செல்லப்பிராணி ஊர்வன, கொறித்துண்ணிகள் - VOCM உடன் இணைக்கின்றனர்\nநியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர் உள்ளிட்ட ஆறு கனேடிய மாகாணங்களில் ஒரு சால்மோனெல்லா வெடிப்பு செல்லப் பாம்புகள் மற்றும் கொறித்துண்ணிகளுடன் தொடர்பு கொள்ள இணைக்கப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கடந்த 2.5 ஆண்டுகளில் 92 நோய்கள் ...\nநாசீசிஸ்டிக் ஆளுமைப் பண்புகள் உங்கள் வயதைக் குறைக்கின்றன, எனவே வளர்ந்து வருவதற்கு ஒடிகிறது - நல்லது + நல்லது\nபுகைப்படம்: ஸ்டாக்ஸி / போதை கிரியேட்டிவ்ஸ் ஒரு நாசீசிஸ்ட் அவர்களின் நடத்தையை மாற்ற முடியுமா உண்மையில் நாசீசிசம் காலப்போக்கில் உருவாகிறது, மேலும் இது குழந்தை பூமர்கள், ஜெனரேஷன் ஜெர்ஸ் மற்றும் மில்லினியல்களில் ஒப்பீட்டளவில் ஒத்ததாக இருக்கிறது ...\nஉங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் - தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\nவழங்கியவர்: வாழ்க்கை முறை மேசை | புது தில்லி | வெளியிடப்பட்டது: டிசம்பர் 13, 2019 10:50:32 முற்பகல் இந்த ஆயுர்வேத மூலிகைகள் தவறாமல் உட்கொள்கிறீர்களா (புகைப்படம்: கெட்டி இமேஜஸ் / திங்க்ஸ்டாக்) உலகின் மிகப் பழமையான சுகாதார ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1212421.html", "date_download": "2020-02-19T16:04:47Z", "digest": "sha1:KOBKSGC5OECWUZBVFBST7OFIQVMP5S3Q", "length": 15020, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "மலர்ந்திருக்கும் மகிந்தராஐபக்ச தலைமையிலானஅரசு தமிழ் மக்களுக்கு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த எதிர்காலத்தினை கொடுக்கும்..!! – Athirady News ;", "raw_content": "\nமலர்ந்திருக்கும் மகிந்தராஐபக்ச தலைமையிலானஅரசு தமிழ் மக்களுக்கு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த எதிர்காலத்தினை கொடுக்கும்..\nமலர்ந்திருக்கும் மகிந்தராஐபக்ச தலைமையிலானஅரசு தமிழ் மக்களுக்கு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த எதிர்காலத்தினை கொடுக்கும்..\nமலர்ந்திருக்கும் மகிந்தராஐபக்ச தலைமையிலானஅரசு தமிழ் மக்களுக்கு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த எதிர்காலத்தினை கொடுக்கும்.\nபோரினால் பெற்ற வடுக்கள் ஆறும் முன்பே பொருளாதார வீட்சி, சமூகப்பிறழ்வுகள், சமூக வன்முறைகள் என பாரியதொரு பிரச்சினையை தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இருண்ட யுகத்தில் ஓர் ஒளிக்கீற்றாக மகிந்தராஐபக்ச இந்த நாட்டின் பிரதமராக தெரிவாகி\nஇருக்கின்றார். தமிழ் மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதமிழ் மக்களுடைய தற்போதய தேவையானது உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் நரித்தந்திரம் இல்லாத ஓர் தலைவர் வேண்டும், இந்தவகையில் நேருக்கு நேர் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும் தைரியமும் உடைய தலைவர் மகிந்தராஐபக்ச என்பதும் அவர்\nஓர் யதார்த்த வாதி என்பதும் நாம் கண்ட அனுபவமாகும்.\nதமிழ் மக்கள் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அடிப்படை தேவையாகின்றது. மக்களுக்கு சொந்தமான காணிகளை மக்களிடம் கொடுப்பதும், அரசியல் கைதிகள் விடுதலையும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லாமல் நம்பிக்கை கொள்கின்றோம்.\nஇருக்கின்றவன் சரியாக இருந்தால் சிதைக்கின்றவன் சரியாக சிதைப்பான் என்பது பழமொழி நாம் சரியாக இருப்போமாக இருந்தால் சுயநிர்ணயமும் நடைமுறையில் பெற்றுக்கொள்வோம் என்பதே நிதர்சனமாகும். எமது உரிமையை வேறொருவர் எமக்கு பெற்றுத்தந்துவிட முடியாது அதை நாம் தான் நடைமுறையில் அனுபவிக்க வேண்டும்.\nஎமது பிரச்சினைகளை தீரா பிரச்சினையாக்கிக் கொண்டு இருப்பவர்கள் அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் முகவர்களாக செயற்படும் எமது தமிழ் அரசியல் தலைமைகளே ஆகும். முகவர்களுக்கு இது ஓர் வியாபாரம் ஆனால் தமிழர்களுக்கு இது ஓர் அவமானம். பட்ட\nஅனுபவங்களைக் கொண்டு நாம் ஓர் அணியில் மகிந்தராஐபக்ச உடன் கைகோர்ப்போம். இலங்கை\nஎமது நாடு என்போம், வடக்கு கிழக்கு எமது வீடு என்போம்.\nஶ்ரீ லங்கா பொதுஐன முன்னணி.\nமுதலாவது ஏர்பஸ் ‘ஏ300’ விமானம் பறந்த நாள் – அக்.28- 1972..\nகிளிநொச்சியில் பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் புதிய பிரதமரை வரவேற்கும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில் “சுவிஸ்…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக குழந்தையை கொன்ற…\n180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச பணியாளர்களுக்கு நிரந்தர…\nஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 24 பேர் பலி..\n7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்\nயாழ் – சென்னை விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாள்களும்\nயாழ்.தியாகி அறக்கொடை நிலையத்தின் சமூக அபிவிருத்தி திட்டம்\nஈராக் பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்- மத்திய அரசு அறிவுறுத்தல்..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக,…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக…\n180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச…\nஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 24 பேர்…\n7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்\nயாழ் – சென்னை விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7…\nயாழ்.தியாகி அறக்கொடை நிலையத்தின் சமூக அபிவிருத்தி திட்டம்\nஈராக் பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்- மத்திய அரசு…\n1 இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் தேசிய…\nசட்டவிரோத 200 துப்பாக்கிகள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு\nகள்ளத் காதல் காரணமாக தாய் ���ொலை \nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை அடைக்கப்பட்டது..\nவளர்ப்பு மகளுக்கு இந்து முறைப்படி கோவிலில் திருமணம் செய்த முஸ்லிம்…\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில்…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக…\n180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/148642", "date_download": "2020-02-19T17:40:15Z", "digest": "sha1:NJ2A2EK2LBI42RLWBHQCVUYIB3JEJM4W", "length": 4952, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "Senator V.Subramaniam elected as Treasurer of BAM | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleராம மோகன் ராவின் முன்னாள் கார் ஓட்டுநரும் விபத்தில் மர்ம மரணம்\nNext articleசெல்லியலின் உழைப்பாளர் தின வாழ்த்துகள்\n138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன\nசரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்\nசிறுவன் தூக்கி வீசப்பட்ட விபத்துக்கு காரணமான மைவி ஓட்டுனர் கைது\nபிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது\nகொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது\nசூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்\n“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/edappadi-palanisamy-noskat-mk-stalin-q1tqk4", "date_download": "2020-02-19T17:23:00Z", "digest": "sha1:UUDF33T7A4T7GXUDOO6PSGRCRYMFJYDV", "length": 10838, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தவழ்ந்து போய் அடுத்தவங்க கால்ல விழுந்து முதல்வராக வேண்டிய அவசியமில்லை... எடப்பாடியை நோஸ்கட் பண்ணிய மு.க.ஸ்டாலின்..!", "raw_content": "\nதவழ்ந்து போய் அடுத்தவங்க கால்ல விழுந்து முதல்வராக வேண்டிய அவசியமில்லை... எடப்பாடியை நோஸ்கட் பண்ணிய மு.க.ஸ்டாலின்..\nதன்னோடு எம்எல்ஏ.வான ஸ்டாலின் இன்னும் எதிர்க்கட்சி தலைவராகவே இருப்பதாக முதல்வர் பழனிச்சாமி விமர்சித்தது பற்றி கூறிய ஸ்டாலின், நான் கருணாநிதி மகன், பதவிக்காக தன்மானத்தை விட்டுவிட்டு தன்னால் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற தெரியாது என்றார். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு முன்கூட்டியே பொங்கல் பரிசு வழங்குவதாக குற்றம்சாட்டினார்.\nமிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனையுடன் கூறியுள்ளார்.\nபுதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் இடஒதுகீட்டை முறையாக வகுத்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பதால் தான் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டதாகவும், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக முதல்வர் கூறுவது பொய் என்றும் கூறினார்.\nதன்னோடு எம்எல்ஏ.வான ஸ்டாலின் இன்னும் எதிர்க்கட்சி தலைவராகவே இருப்பதாக முதல்வர் பழனிச்சாமி விமர்சித்தது பற்றி கூறிய ஸ்டாலின், நான் கருணாநிதி மகன், பதவிக்காக தன்மானத்தை விட்டுவிட்டு தன்னால் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற தெரியாது என்றார். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு முன்கூட்டியே பொங்கல் பரிசு வழங்குவதாக குற்றம்சாட்டினார்.\nதிமுக ஆட்சியில் ரேஷன் கார்டு வைத்திருந்த அனைவருக்கும் இலவச தொலைக்காட்சி கொடுக்கப்பட்டதாகவும், பொங்கல் பரிசை அனைத்து வகையான ரேஷன் கார்டு வைத்திப்பவர்களுக்கும் வழங்காதது ஏன் என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு துணிச்சலான உண்மைகளை அரசகுமார், வெளிப்படையாக கூறியுள்ளார். மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது என மு.க.ஸ்டாலின் பேசினார்.\nகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு பீகார் மாநில காங்கிரஸ் நிர்வாகி எழுதிய கடிதம்.\nகாவி நிறத்துக்கு மாறிய எம்.ஜி.ஆர். சிலை... தி.மலையில் வழக்கத்துக்கு மாறான எம்.ஜி.ஆர். சிலை\n21ம் நூற்றாண்டின் முட்டாள்தனம் என்ன தெரியுமா.. ஜிஎஸ்டியைக் கொண்டுவந்ததுதான்... விளாசிய சு.சுவாமி\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவேன்.பாராளுமன்றத்தில் முழங்கிய பிரதமர்.\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\nகேப்டன் விஜயகாந்தின் ஒரு கண்: திகைப்பில் தே.மு.தி.க\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு பீகார் மாநில காங்கிரஸ் நிர்வாகி எழுதிய கடிதம்.\nகாவி நிறத்துக்கு மாறிய எம்.ஜி.ஆர். சிலை... தி.மலையில் வழக்கத்துக்கு மாறான எம்.ஜி.ஆர். சிலை\n21ம் நூற்றாண்டின் முட்டாள்தனம் என்ன தெரியுமா.. ஜிஎஸ்டியைக் கொண்டுவந்ததுதான்... விளாசிய சு.சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37975", "date_download": "2020-02-19T16:42:31Z", "digest": "sha1:5AUCOW2YAMURCNTCLOVCYPYSXSGVXICL", "length": 13445, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "உறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்", "raw_content": "\n« சிவா கிருஷ்ணமூர்த்தி- யாவரும் கேளிர்- கடிதங்கள்\nஉறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்\nஉறவு கதை படித்தேன்..மிக இயல்பாக ஆரம்பித்து ,உச்சம் அடைந்து பின் வடிவது என..உக்கிரமான காமம் போலே..\nமிக நுண்ணிய சடாரென மனதின் ஓர் நரம்பை சுண்டிவிடும் “ஆஸ்பத்திரில குடுத்த மாத்திரைய அங்கனக்குள்ளயே முழுங்கிட்டு சரியாப்போயிரும்லன்னு கேட்டு சிரிக்கிறா.. ’ ஒரு சேர செவிட்டில் அறையும் நிலையாமையும், களங்கமற்ற அன்பின் சாந்தத்தையும் கண்முன்னே காட்சி விரித்தது. வேறன்ன சொல்ல ..\nஇணைய வெளி எங்கும் அனானியாக சுற்றி திரிந்து காறி உமிழ்ந்து கலாய்க்கும் என் தலைமுறையில் இருந்தே மற்றும் ஒரு ஒளிக்கீற்று..அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஜெ..தனசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஇலக்கியம் உருவாவதற்க��� அடிப்படையான தேவை என்ன என்ற வினாவுடன் நான் சென்றதலைமுறை மேதைகள் சிலரை சந்தித்திருக்கிறேன். நீதியுணர்ச்சி என்று வைக்கம் முகமது பஷீர் பதில் சொன்னார். வயதாக ஆக அந்தப்புள்ளியை நானும் சென்றடைகிறேன்\nஎழுதும் விருப்பமும் புகழாசையும் இருந்தும் பலர் மொக்கையாக எழுதுவதற்குப்பின் உள்ள உண்மையான காரணம் நீதியுணர்ச்சி இல்லை என்பதே. நவீன நுகர்வோர் பண்பாடு அந்த அடிப்படை வேகத்தை அழித்துவிடுகிறது.\nஅந்த இயலாமையையே பலரும் அற்பமான ‘கலாய்த்தல்’ ஆக வெளியிடுகிறார்கள்.சிலர் காமத்தை எழுதிப்பார்க்கிறார்கள். விளைவாக சுயஏமாற்றம். அதன் விளைவான வன்மம் நிரந்தரமாக தங்கிவிடுகிறது. தமிழில் மட்டுமல்ல உலகமெங்கும் பல மொழிகளில் இந்தப்போக்கு காணக்கிடைக்கிறது\nசிலரே அதைத்தாண்டி வருகிறார்கள். சென்ற இலட்சியவாத யுகம் போல ஒட்டுமொத்த சமூகப்போக்கு எவரையும் வழிநடத்துவதில்லை. அவர்களே தங்கள் வழிகளை கண்டுகொண்டால்தான் உண்டு\nதனசேகரின் உறவு நான் சமீபத்தில் வாசித்த நல்ல கதை.\nநான் ஒருமுறை ஒருபிச்சைக்காரத் தம்பதியைப்பார்த்தேன். கணவனும் மனைவியும் ஊனமுற்றவர்கள். மடியில் ஒரு குழந்தை. அவர்கள் இருவரும் இருந்த அன்னியோன்னியம் என்னை அதிர்ச்சி அடையச்செய்தது. மனிதர்களுக்கிடையே நல்ல உறவு உருவாவதற்கு புறச்சூழல்கள் தேவை என்ற நம்பிக்கையோ மாயையோ எனக்கிருந்தது. நாமெல்லாருமே உறவில் பிரச்சினை என்றால் புறச்சூழலைத்தானே குற்றம் சொல்கிறோம். அந்த காட்சி எனக்கு நீண்டநாள் ஒரு பெரிய துன்பத்தையும் ஆனந்தத்தையும் அளித்துக்கொண்டிருந்தது. இந்தக்கதை அதை அளித்தது\nநீங்கள் சொல்லும் கருவில் இந்தி எழுத்தாளர் ஸ்ரீகாந்த் வர்மா ஒரு முக்கியமான சிறுகதை எழுதியிருக்கிறார்\nபுதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 13\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/shivsena", "date_download": "2020-02-19T17:58:22Z", "digest": "sha1:HIJNH5UMY2JK5HEZ6R5QWBDOXGK7HQSQ", "length": 8005, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிர...\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...\nசென்னையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க எதிர்ப்பு தெரிவிப்போரை அந்தமான் சிறைக்கு அனுப்ப வேண்டும்\nவீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க எதிர்ப்பு தெரிவிப்போரை சிறைக்கு அனுப்ப வேண்டுமென்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருப்பது, மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனா, தேசியவா�� காங்கிரஸ், கா...\nமகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி அரசின் அமைச்சரவையில் பிளவு\nமகாராஷ்டிரா அமைச்சரவையிலிருந்து, சிவசேனா அமைச்சர் அப்துல் சத்தார் ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி அரசின் விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச...\nமகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக மீண்டும் அஜித் பவார்\nமகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சராக அஜித் பவார் மீண்டும் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது...\nமராட்டிய அமைச்சரவை: எந்தெந்த கட்சிக்கு, எந்தெந்த துறைகள்..\nமராட்டிய அமைச்சரவையில், உள்துறை சிவசேனாவுக்கும், நிதி மற்றும் வீட்டுவசதித்துறை தேசியவாத காங்கிரசுக்கும், வருவாய்த்துறை காங்கிரசுக்கும் ஒதுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மராட்டிய அமைச்சரவை...\nபொருளாதாரத்தை பங்குச்சந்தை விளையாட்டாக கருதுகிறதா மத்திய அரசு\nநாட்டில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் அது குறித்து நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்க மத்திய அரசு மறுப்பதாக சிவ சேனா குற்றம்சாட்டி உள்ளது. சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ...\nபாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு சிவசேனா ஆதரவு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், அக்கட்சியின் புதிய கூட்டாளியான சிவசேனா ஆதரித்து வாக்களித்திருக்கிறது. அண்மையில், பாஜகவுடனான கூட்டணியிலிருந்த...\nபாஜகவை விட சிவசேனாவுடன் இணைந்து பணியாற்றுவது எளிதானது என்பதால்தான், மகாராஷ்டிரத்தில் அக்கட்சி ஆட்சியமைக்க தாம் ஆதரவளித்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர அரசியல...\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nமன்மதனாக வலம் வந்த வங்கி காசாளருக்கு வலை\nகொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...\nதொழில்முனைவோராக மாறிய கல்லூரி மாணவிகள்\nபார்த்து “பல்” பத்திரம் எச்சரிக்கும் மருத்துவர்கள்..\nஒரு பொண்ணுங்கோ இரு புள்ளீங்கோ.. அறுந்து போன காதல் ரீல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8408", "date_download": "2020-02-19T17:36:01Z", "digest": "sha1:PJCDHTYHV4DHXGZCKIHVXHGAUJ7XYPYP", "length": 21638, "nlines": 226, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 19 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 202, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:35 உதயம் 03:05\nமறைவு 18:28 மறைவு 15:00\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8408\nஞாயிறு, மே 6, 2012\nஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படாத பணிகளுக்கு மறு டெண்டர் அறிவிப்பு மே 9 இறுதி நாள்\nஇந்த பக்கம் 1888 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சியின் பொது நிதி திட்டத்தின் கீழ் 17 லட்சத்து, 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 7 பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு ஏப்ரல் மாதம் 3ம் தேதி வெளியிடப்பட்டது.\nஅதில் கீழ்க்காணும் மூன்று பணிகளுக்கு மட்டும் ஒப்பந்தப்புள்ளிகள் - இறுதி நாளான ஏப்ரல் 24க்கு முன்னர் - சமர்ப்பிக்கப்பட்டது.\n(1) நகராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீர் விநியோகப் பராமரிப்பு பணிக்குத் தேவையான வால்வுகள் சப்ளை (எண்ணிக்கை - 62) (மதிப்பு: ரூபாய் 2,00,000)\nடெண்டர் வென்றவர்: மோகன பிரியா ட்ரேடர்ஸ், மதுரை (மதிப்பீட்டை விட 0.09 சதவீதம் குறைவு)\n(2) சிவன்கோயில் தெரு மயான சாலையில் சிறுபாலம் கட்டுதல் (மதிப்பு: ரூபாய் 4,00,000)\nடெண்டர் வென்றவர்: நாகூர் மீரான்சா, ஏர்வாடி (மதிப்பீட்டை விட 4.92 சதவீதம் கூடுதல்)\n(3) கே.எம்.டி மருத்துவமனை அருகில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இருபுறமும் (கிழக்கு மற்றும் மேற்கு) தடுப்புச்சுவர் கட்டுதல் (மதிப்பு: ரூபாய் 2,40,000)\nடெண்டர் வென்றவர்: நாகூர் மீரான்சா, ஏர்வாடி (மதிப்பீட்டை விட 4.90 சதவீதம் கூடுதல்)\nஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படாத கீழ்க்காணும் பணிகளுக்கான மறு டெண்டர் மீண்டும் வெளியிடப்���ட்டுள்ளது. விண்ணப்பங்கள் மே 8 வரை விநியோகிக்கப்படும். சமர்ப்பிக்க இறுதி நாள் மே 9.\n(1) நகராட்சிப்பகுதிகளில் உள்ள சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டிகளை இடித்துவிட்டு புதிய வால்வுதொட்டிகள் கட்டுதல (மதிப்பு: ரூபாய் 7,00,000)\n(2) நகராட்சி பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தை மேம்பாடு செய்தல் (மதிப்பு: ரூபாய் 1,50,000)\nஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படாத கீழ்க்காணும் சிறு பணிகள் - விலைப்புள்ளிகள் பெற்று - மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.\n(1) நகராட்சிப்பகுதிகளில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்தல் (மதிப்பு: ரூபாய் 60,000)\n(2) தபால் நிலையம் அருகில் உள்ள சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றுதல (மதிப்பு: ரூபாய் 3,000)\nஇதுவரை ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படாத கீழ்க்காணும் பணிகளுக்கும் மறு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமங்களவாடியில் புதிய கழிப்பறை கட்டுதல்\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 09.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 7,20,000)\nகீழலட்சுமி புரத்தில் உள்ள பழுதடைந்த கழிப்பறையை மேம்பாடு செய்தல்\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 09.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,00,000)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [06 May 2012]\nபலமுறை பணிகளுக்கு யாருமே ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை என்றால், அந்த பணிகளின் நிலைமை என்ன. முதிர்கன்னிகளாகவே இருக்க வேண்டியது தானா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஹஜ் பயணத்திற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை படிப்படியாக 10 ஆண்டுக்குள் நிறுத்தவேண்டும் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு\nTNEA 2012: பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் மே 11 முதல் விநியோகம்\nஅமீரக துபாய் காயல் நற்பணி மன்றத்தலைவர் ஜித்தா காயல் நலமன்றத்தினருடன் மக்கா மற்றும் ஜித்தாவில் சந்திப்பு\nபோக்குவரத்தை மறைத்திருந்த பேருந்து நிலைய சுவர் இடித்தகற்றப்பட்டது\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது\nதம்மாம் காய���் நற்பணி மன்றத்தின் 62ஆவது பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள் புதிய துணைத்தலைவராக சாளை ஜியாவுத்தீன் தேர்வு புதிய துணைத்தலைவராக சாளை ஜியாவுத்தீன் தேர்வு\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் மருத்துவ உதவிக்காக ரூ.70,000 ஒதுக்கீடு\nகாயல்பட்டினம் நகர்மன்றத்தின் (ஏப்ரல் மாத) கூட்ட விபரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2012: சுற்றுப்போட்டி நிரல் வெளியீடு\nநிகழ்காலம் ... மாதமிருமுறை பத்திரிக்கை விரைவில் வெளிவருகிறது\nவேலைவாய்ப்பு குறித்து KCGC நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் சென்னையில் நடைபெற்றது\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு பட்டமளிப்பு விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது\nஅப்ப இனி நெஜமாவே போகாதா... (\nரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் பகிர்வு தினம் மழலையர் பிரியாவிடை\nசதுக்கைத் தெரு முனையில் மீனவர் மர்மச் சாவு காவல்துறையினர் விசாரணை\nநகரில் ப்ளாஸ்டிக் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடங்களை, நகர்மன்றத் தலைவருடன் டாக்டர் வாசுதேவன் பார்வையிட்டார்\nபிளாஸ்டிக் சாலை தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த டாக்டர் வாசுதேவன் காயல்பட்டினம் வருகை ப்ளாஸ்டிக் சாலை குறித்து நகர்மன்றத்தில் விளக்கினார் ப்ளாஸ்டிக் சாலை குறித்து நகர்மன்றத்தில் விளக்கினார்\n14ஆவது வார்டில் சீரான குடிநீர் வினியோகம் கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18047", "date_download": "2020-02-19T17:33:49Z", "digest": "sha1:XFYJGJ2N2TCK4ROX7F6DGKVG6YLTVD5L", "length": 6201, "nlines": 65, "source_domain": "noyyalmedia.com", "title": "ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று குண்டம் திருவிழா: பக்தர்கள் குண்டம் இ���ங்கினா்", "raw_content": "\nஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று குண்டம் திருவிழா: பக்தர்கள் குண்டம் இறங்கினா்\nபொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை குண்டம் இறங்கினா்.\nகோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 24ஆம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, மயான பூஜை 6 ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்றது. சக்தி கும்ப ஸ்தாபனம் 7ஆம் தேதி காலை நடைபெற்றது. மாலை மகா பூஜை நடைபெற்றது. குண்டம் கட்டுதல் 8 ஆம் தேதி காலை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சித்திரத் தோ் வடம் பிடித்தலும், இரவு குண்டம் பூ வளா்த்தலும் நடைபெற்றன.\nவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குண்டம் இறங்க வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஆழியாற்றில் நீராடினா்.\nஅம்மன் அருளாளி அருள் வந்து நடனமாடியபடியே பக்தா்களுக்கு குண்டம் இறங்க உத்தரவு கொடுத்தாா். அருளாளியின் உத்தரவு கிடைத்த பக்தா்கள் ஆழியாற்றங்கரையில் இருந்து குண்டம் இறங்கும் இடத்துக்கு வரிசையாக வந்து குண்டம் இறங்க காத்திருந்தனா்.\nகுண்டத்துக்கு மேல் கருடன் வட்டமிட்ட பிறகு முதலில் அருளாளி பூவினால் உருவாக்கப்பட்ட பூப்பந்தையும், எலுமிச்சை கனியையும் குண்டத்தில் உருட்டிவிட்டாா். அவை வாடாமல் இருந்தவுடன் அருளாளி குண்டம் இறங்கினாா். தொடா்ந்து ஆண்கள் குண்டம் இறங்கினா். பெண்கள் தங்கள் கைகளால் மூன்று முறை பூ அள்ளிக்கொடுத்தனா்.\nஇந்த விழாவில், முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி, வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் கஸ்தூரி வாசு, சாா்ஆட்சியா் வைத்திநாதன், ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவா் சாந்தலிங்ககுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.\nகுண்டம் இறங்குதல் நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனா். விழாவையொட்டி, பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு சனிக்கிழமை மாலையில் இருந்தே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.\nபோத்தனூா், ஈச்சனாரி பகுதிகளில் நாளை\nஇனி பஸ்ஸில் முன்னால் உட்காரும் பெண்\nகிணத்துக்கடவு அருகே சாலையில் கொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1355178.html", "date_download": "2020-02-19T16:03:57Z", "digest": "sha1:MEDERJHFYTUNS7E2OHT52NKHAQRU2WYQ", "length": 11002, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "உத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி?..!! – Athirady News ;", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி\nஉத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி\nஉத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உம்ரிபேகம் கஞ்ச் பகுதியில் விவசாயிகள் சிலர் தங்கள் வயலுக்கு செல்வதற்காக படகில் காக்ரா ஆற்றை கடக்க முயன்றனர். அந்த படகில் மொத்தம் 25 பேர் இருந்தனர். அப்போது அந்த படகு ஒரு பாலத்தில் மோதி கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர். இதில் 14 பேரை அங்கிருந்தவர்கள் உதவியுடன் போலீசார் மீட்டனர்.\nஅவர்களில் 2 பேரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதில் ஒருவர் இறந்துவிட்டார். எஞ்சிய 11 பேரின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நீரில் மூழ்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு மாயமானவர்களை தேடி வருகிறார்கள்.\nரஷியாவில் மரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி..\nகுரல் பதிவு குறித்து விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில் “சுவிஸ்…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக குழந்தையை கொன்ற…\n180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச பணியாளர்களுக்கு நிரந்தர…\nஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 24 பேர் பலி..\n7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்\nயாழ் – சென்னை விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாள்களும்\nயாழ்.தியாகி அறக்கொடை நிலையத்தின் சமூக அபிவிருத்தி திட்டம்\nஈராக் பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்- மத்திய அரசு அறிவுறுத்தல்..\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக,…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக…\n180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச…\nஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 24 பேர்…\n7 ��ிடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு\n30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்\nயாழ் – சென்னை விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7…\nயாழ்.தியாகி அறக்கொடை நிலையத்தின் சமூக அபிவிருத்தி திட்டம்\nஈராக் பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்- மத்திய அரசு…\n1 இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் தேசிய…\nசட்டவிரோத 200 துப்பாக்கிகள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு\nகள்ளத் காதல் காரணமாக தாய் கொலை \nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை அடைக்கப்பட்டது..\nவளர்ப்பு மகளுக்கு இந்து முறைப்படி கோவிலில் திருமணம் செய்த முஸ்லிம்…\nநைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..\n“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில்…\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக…\n180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/articlegroup/soundarya-rajinikanth", "date_download": "2020-02-19T15:47:58Z", "digest": "sha1:ZYYRIAVGMJBAYAIHLW3GIAF56BBROBZW", "length": 16942, "nlines": 168, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சவுந்தர்யா ரஜினிகாந்த் - News", "raw_content": "\nவிலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம் - சவுந்தர்யா ரஜினிகாந்த் வருத்தம்\nவிமான நிலையத்தில் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம் என்று ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 07, 2019 14:07\nலண்டனில் ரஜினி மருமகனின் பாஸ்போர்ட் திருட்டு\nலண்டனில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் விசாகனின் பாஸ்போர்ட் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசெப்டம்பர் 05, 2019 11:15\nமகள்களுடன் சென்று அத்திவரதரை வழிபட்ட லதா ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுடன் சென்று அத்திவரதரை வழிபட்டார்.\nஆண்ட்ரியாவை புகழ்ந்த சவுந்தர்யா ரஜினி\nபாடகி, நடிகை என பன்முகம் கொண்ட ஆண்ட்ரியாவை ரஜினியின் இளைய மகளும் இயக்குனருமான சவுந்தர்யா புகழ்ந்து பேசியிருக்கிறார்.\nகுளிக்கும் படத்தை வெளியிட்டு நீக்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், நீச்சல் குளத்தில் குளிக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பின்னர் நீக்கி இருக்கிறார்.\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nதமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் ஸ்டைலை அவரது பேரன் வேத் பின்பற்றி வருவதாக மகள் சௌந்தர்யா கூறியிருக்கிறார்.\nமணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - ரஜினிகாந்த் அறிக்கை\nமணமக்கள் சௌந்தர்யா - விசாகன் திருமணத்திற்கு நேரில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Rajini #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan\n4 நாட்கள் நடைபெறும் சவுந்தர்யா - விசாகன் திருமணம்\nராதா கல்யாண வைபவத்துடன் சவுந்தர்யா - விசாகன் திருமணம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற விருந்தில் தாம்பூலப்பையில் விதைகள் கொடுத்து ரஜினி அசத்தினார். #SoundaryaRajinikanth\nதிருநாவுக்கரசர், திருமாவளவனுடன் ரஜினி சந்திப்பு- மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கினார்\nநடிகர் ரஜினிகாந்த் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து, மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajini #RajiniMeetsThirunavukkarasar\nமகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு\nரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு திருமணத்தில் பிரபலங்கள் பலரும் பங்கேற்கவிருப்பதால் பாதுகாப்பு வழங்கும்படி லதா ரஜினிகாந்த் மனு அளித்துள்ளார். #SoundaryaRajinikanth #Visakan\nரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந் தேதி நடக்கிறது\nரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi\nமறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்\nரஜினியின் இளைய மகளான சவுந்தர்யாவின் மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். #SoundaryaRajinikanth\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம் பஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன் சீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா வீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nவெலிங்டன் டெஸ்டில் இந்த இருவரும் விளையாடுவார்கள்: விராட் கோலி\nஇந்திய தொடக்க வீரர்களுக்கு அனுபவம் இல்லை... ஆனால் சிறந்த பேட்ஸ்மேன்கள் - டிம் சவுத்தி\nநாங்கள் அதே அணி அல்ல: இந்த முறை எங்களால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்கிறார் விராட் கோலி\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதமிழைக் காத்த தமிழ் தாத்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-19T15:46:44Z", "digest": "sha1:WIBTTWWNBS65ARW2X4FII6QP74BURTDQ", "length": 4588, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆதாளிமன்னன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2014, 12:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/actress-kaniha-workout-challenge-video-goes-viral-news-246273", "date_download": "2020-02-19T17:11:14Z", "digest": "sha1:GWZ4FN3KQFPOIVF2HH6RSVTTIV7ZVJ7V", "length": 8688, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Actress Kaniha workout challenge video goes viral - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » கப்புள் வொர்க் அவுட் சேலஞ்சில் கணவருடன் அசத்திய அஜித் பட நடிகை\nகப்புள் வொர்க் அவுட் சேலஞ்சில் கணவருடன் அசத்திய அஜித் பட நடிகை\nஅஜித் நடித்த ‘வரலாறு’ உள்பட பல தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கனிகா. இவர் நடிகையாக மட்டுமின்றி ‘சச்சின்’, ‘அன்னியன்’, ‘சிவாஜி’ போன்ற படங்களின் நாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.\nஇந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்க சாப்ட்வேர் எஞ்சினியரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை குறைத்துவிட்டாலும், அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார்.\nஇந்த நிலையில் தற்போது ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போலவே ‘கப்புள் வொர்க் அவுட் சேலஞ்ச்’ உலகம் முழுவதும் வைரலாகி வரும் நிலையில் கனிகா தனது கணவருடன் இணைந்து இந்த சேலஞ்சை செய்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nநடிகை கனிகா தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் பெயரிடப்படாத படம் ஒன்றில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபா.ரஞ்சித் படத்திற்காக பாடிபில்டராக மாறிய ஆர்யா\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிம்புவின் 'மாநாடு' படத்தில் இன்று இணைந்த நான்கு பிரபலங்கள்\nஅஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் தனுஷ்\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\n'காத்து வாக்குல ரெண்டு காதல்': சமந்தாவின் கேரக்டர் என்ன\nபின்னடைவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்: காதல் தோல்வி குறித்து தர்ஷன்\nவிஜே மணிமேகலை வீட்டில் வெடித்த குக்கர்: வைரலாகும் வீடியோ\nரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' ஒளிபரப்பு எப்போது\nசிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு தொடக்கம்: பூஜை ஸ்டில்கள்\nசெல்பியை அடுத்து மீண்டும் வைரலாக காத்திருக்கும் விஜய்யின் புகைப்படம்\n'வலிமை' படப்பிடிப்பில் அஜித்துக்கு காயமா\n'மாஃபியா' உருவாக காரணம் இந்த இருவர்தான்: கார்த்திக் நரேன்\nசிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇவர்கள் எல்லாம் இப்போது இல்லையே 'ஹேராம்' பிரபலங்கள் குறித்து கமல்ஹாசன்\nஐந்து மொழிகளில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்: ஆச்சரிய தகவல்\nஇந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு எரிச்சலூட்டுகிறது: ஏ.ஆர்.ரஹ்மான்\nஅதர்வாவின் அடுத்த பட டைட்டிலில் கவுதம் மேனன் கனெக்சன்\nஹர்பஜன்சிங்-லாஸ்லியா படத்தில��� இணைந்த பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/loksabha-elections-2019-gautam-gambhir-files-defamation-case-against-arvind-kejriwal-atishi-manish-s-2035523", "date_download": "2020-02-19T18:25:24Z", "digest": "sha1:AAUMXWUXAFGUSXUPDNTFGQUDKUKHYZ22", "length": 10392, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "Elections 2019: Gautam Gambhir's Defamation Threat Against Arvind Kejriwal, Atishi, Manish Sisodia In Pamphlets War | கெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு! கவுதம் காம்பீர் அதிரடி!!", "raw_content": "\nமுகப்புஇந்தியாகெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு\nகெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு\nLok Sabha Elections 2019: (Atishi)துண்டு பிரசுர விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது. இதில் ஆம் ஆத்மி, பாஜக தலைவர்கள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர்.\nElection 2019: Atishi Marlena தனக்கெதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க தயாரா என காம்பீர் சவால் விடுத்துள்ளார்.\nதுண்டுப் பிரசுர விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாக பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்துள்ளார். அவரை டெல்லியின் கிழக்கு மக்களவை தொகுதியின் வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது. அவரை எதிர்த்து ஆம் ஆத்மியின் சார்பில் அதிஷி நிறுத்தப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அதிஷி, தன்னை விமர்சித்து பாலியல் ரீதியாக கவுதம் காம்பீர் லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் என்று குற்றம் சாட்டினார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு காணப்பட்டது.\nஇந்த விவகாரத்தை காம்பீரை ஆம் ஆத்மி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காம்பீர் இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போவார் என கற்பனையிலும் நினைக்கவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.\nஇதற்கெல்லாம் பதிலடி கொடுத்துள்ள காம்பீர், தன்மீதான குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு சவால் விடுத்துள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடுவதை விட்டு விலகிக் கொள்வதாக கூறியுள்ள காம்பீர், நிரூபிக்க தவறினால் ஆம் ஆத்மி தலைவர்கள் அரசியலை விட்டு விலகுவார்களா என்று கேள்வி எழுப்பினார்.\nஇந்த நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு காம்பீர் அளித்த பேட்டியில் அரிவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.\nகாம்பீர் அளித்த பேட்டியில், ‘அதிஷிக்கு எதிரான துண்டு பிரசுரம் விநியோகித்தவர்களை கண்டிக்கிறேன். நான் மரியாதையான குடும்பத்தை சேர்ந்தவன். பெண்களுக்கு மதிப்பு, மரியாதை அளிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்து என் குடும்பத்தினர் என்னை வளர்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால் தரம் தாழ்ந்து செயல்படுகிறார்' என்று கூறினார்.\n24 மணி நேரத்தில் கட்சியில் புதிதாக 11 லட்சம் பேர் இணைந்தனர்: ஆம் ஆத்மி பெருமிதம்\n'சேவைக்கு டெல்லி மக்கள் பரிசளித்துள்ளனர்' - ஆம் ஆத்மியை பாராட்டும் பாஜக கூட்டணி கட்சி\nநான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் காற்று மாசு குறைந்து விடுமா…\nஅயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் பிரதமரின் முன்னாள் உதவியாளருக்கு முக்கிய பொறுப்பு\n'குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்' - அமைச்சர் விஜய பாஸ்கர்\nகாவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்ததற்கு அமைச்சரவை ஒப்புதல்\n”சர்வாதிகாரித்தின் உச்சம்” : ஹைதராபாத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சந்திரசேகர் ஆசாத் ஆதங்கம்\nஅயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் பிரதமரின் முன்னாள் உதவியாளருக்கு முக்கிய பொறுப்பு\nஅயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் பிரதமரின் முன்னாள் உதவியாளருக்கு முக்கிய பொறுப்பு\n'குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்' - அமைச்சர் விஜய பாஸ்கர்\nகாவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்ததற்கு அமைச்சரவை ஒப்புதல்\nவிராட் கோலி வெளியிட்ட வேடிக்கையான படத்தை மீமாக்கிய நெட்டிசன்கள்\n'வாக்காளர்களை நேரடியாகச் சந்தியுங்கள்' - சோனியா காந்திக்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/16598-2019-12-29-02-47-21?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-02-19T18:05:23Z", "digest": "sha1:5AKV6JOT5LWQX45Z4E5QW7IW2LBT6CBK", "length": 4317, "nlines": 21, "source_domain": "4tamilmedia.com", "title": "ரூபாய் மதிப்பிழப்பை விட ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ பேரழிவை ஏற்படுத்தும்: ராகுல் காந்தி", "raw_content": "ரூபாய் மதிப்பிழப்பை விட ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ பேரழிவை ஏற்படுத்தும்: ராகுல் காந்தி\nரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையை விட தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகாங்கிரசின் 135வது நிறுவன தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று கொடியேற்று விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மத்தியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நிருபர்களிடம பேசினார்.\nஅப்போது அவர் கூறியதாவது, “தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு என்பது இரண்டாவது ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்றே சொல்லலாம். இது ரூபாய் நோட்டு மதிப்பிழப்பை விட மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்துவதாக அமையும். ரூபாய் நோட்டு மதிப்பிழப்பை விட இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நடவடிக்கைகளின்போது அவரது (மோடி) 15 நண்பர்கள் எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டியது இல்லை. மேலும் இதில் உருவாக்கப்படும் பணம், அந்த 15 பேரின் பைகளுக்கு செல்லும்.\nபாரதீய ஜனதா கட்சி என்னை பொய்யர் என கூறுவது பற்றி கேட்கிறீர்கள். நீங்கள் எனது டுவிட்டர் பதிவை பார்க்க முடியும். பிரதமர் நரேந்திரமோடியின் பேச்சையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் அவர் இந்தியாவில் தடுப்பு காவல் மையங்கள் இல்லை என்று சொன்னார். ஆனால் எனது டுவிட்டர் பதிவுடன் இணைக்கப்பட்டிருந்த வீடியோ காட்சியில் இங்கே தடுப்பு காவல் மையம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். இப்போது, பொய் சொல்வது யார் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.” என்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/videos/world-traveler?limit=7&start=28", "date_download": "2020-02-19T18:07:01Z", "digest": "sha1:XYZQJ3BGWVKMR43DXAFXXPPIIINBYU7H", "length": 9688, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "கோடம்பாக்கம் Corner", "raw_content": "\nநடிகை சோனாவின் கதறலும் கவலையும்..\nசர்ச்சைகளின் வெளிச்சத்தில் குளிர்காய்ந்து வந்த நடிகை சோனாவை சமீப காலமாக பொதுவெளியில் காணமுடியாத நிலையில் தற்போது ஒரு வேண்டுகோளுடன் உள்ளேன் ஐயா சொல்லியிருக்கிறார்.\nRead more: நடிகை சோனாவின் கதறலும் கவலையும்..\nபாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு டாவோஸில் கிறிஸ்டல் விருது\nஜனவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்��� உலகப் பொருளாதார மாநாட்டின் போது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு 26 ஆவது வருடாந்த கிறிஸ்டல் விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டுள்ளார்.\nRead more: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு டாவோஸில் கிறிஸ்டல் விருது\nதமிழக முஸ்லீம்களைக் குறி வைக்கும் மோகன்லால் படம் \nதமிழகத்தின் கிழக்குக் கடற்கரை சுமார் 120 கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது. சென்னைக்கு வடக்கே பழவேற்காட்டில் தொடங்கி தெற்குமுனையான தனுஷ்கோடி வரை தமிழ் முஸ்லீம் மக்களான மரக்காயர்கள் வாழ்கிறார்கள்.\nRead more: தமிழக முஸ்லீம்களைக் குறி வைக்கும் மோகன்லால் படம் \nகல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர் வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது.\nRead more: எம்.ஜி.ஆரின் கனவு நனவாகிறது \nசூரியோதயத்தைக் காண தமிழகத்தில் கன்னியாகுமரியை சிறந்த இடமாகக் கூறுவார்கள். இலங்கையில் சிவனொளி பாதமலை (ஆதாம் பீக்)கில் சூர்யோதய அனுபவம் அருமை என்பார்கள்.\nRead more: சந்திரோதயம் பார்த்திருக்கிறீர்களா\nமுரசொலி மற்றும் துக்ளக் குறித்த ரஜினியின் பேச்சுக்குப்பின் சமூக வலையில் ரஜினியை வைத்து செய்துகொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்.\nRead more: ரஜினிக்கு அதிமுக பாராட்டு \nமனைவியுடன் முளைப்பாரி எடுத்த கார்த்தி \nஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ளது கிளாம்பாடி என்ற ஊர். இதன் அருகே உள்ள ஒரு கிராமம்தான் நடிகர் சிவக்குமார் மனைவியின் சொந்த ஊர். அந்த ஊரில் இருந்துதான் தனது மகன் கார்த்திக்குப் பெண் எடுத்தனர் சிவக்குமார் தம்பதியினர்.\nRead more: மனைவியுடன் முளைப்பாரி எடுத்த கார்த்தி \nதேர்தல் நேரத்தில் வெடிக்கப்போகும் அரசியல் குண்டு \nகொஞ்சம் சிம்ரன் கொஞ்சம் திரிஷா - எஸ். ஜே. சூர்யா டுவிட்டுகள் \nஜித்து ஜோசப்புடன் சில நிமிடங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/?vpage=2", "date_download": "2020-02-19T16:26:50Z", "digest": "sha1:JBZCKBFAK4GM7WFSUM634CPTO2UN4Z4S", "length": 8965, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "பௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்? | Athavan News", "raw_content": "\nசீனாவை விமர்சித்த அமெரிக்க ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு உத்தரவு\nஇலங்கை சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு 500 பவுண்ட்ஸ் வெள்ள நிவாரணம்\n19 ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டு பலமான அரசாங்கம் உருவாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி\nகபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவிக்கு விளக்கமறியல்\nபௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்\nதமிழர் தாயக பூமியில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பாக, ஆதவனின் அவதானத்தில் ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.\nநில அளவை என்ற பெயரில் காணி அபகரிப்பு, தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் பௌத்தமயமாக்கல் என தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகள் ஏதோ ஒரு கோணத்தில் இடம்பெறவே செய்கின்றன.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக வடக்கு மாகாணத்தில் இம்முறை பௌத்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nவவுனியாவிலுள்ள ஸ்ரீபோதிதக்ஷணாராமய விஹாரையில், எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள இம்மாநாடு தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nபௌத்தர்களே இல்லாத, பௌத்தர்களுக்கு சொந்தமில்லாத இடங்களில் பௌத்தத்தை நிறுவுவதால் தமிழ் மக்களுக்கு கூறவரும் விடயம் என்ன\nவடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பல இடங்களில் விஹாரைகளும் காணிகளும் உள்ளன. கேப்பாப்புலவு முகாமில் பௌத்த விஹாரையொன்று காணப்படுவதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் து.ரவிகரன் கூறுகிறார். குறுந்தூர் மலை, வெடுக்குநாரி மலை போன்ற சைவம் தளைத்தோங்கும் இடங்களில் பௌத்தத்தை பரப்பும் முயற்சிகள் செவ்வனே நிறைவேற்றப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவில் மாத்திரம் 25இற்கு மேற்பட்ட சிறிய விஹாரைகளும் 9இற்கு மேற்பட்ட பெரிய விஹாரைகளும் காணப்படுவதாக கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் கூறினார்.\nஇவ்வாறான நிலையில் வடக்கில் பௌத்த மாநாடு நடத்தப்படுவது, பௌத்தமயமாக்கலுக்கு வலுசேர்க்கும் செயற்பாடாக அமையும் என்பது மக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது.\nஆனால், வட. மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்ற���ம் சவால்களை அடையாளம் கண்டுகொள்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமென வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். வடபகுதியில் இடம்பெறும் பௌத்த ஊடுருவலை தடுப்பது தொடர்பாக இந்த மாநாட்டில் கவனஞ்செலுத்தப்படுமென்றும் ஆளுநர் கூறியுள்ளார். வவுனியாவில் நடைபெறும் பௌத்த மாநாட்டிற்கு இன்னும் 23 நாட்களே எஞ்சியுள்ளன. இந்த மாநாட்டில் எவ்வாறான விடயங்கள் எட்டப்பட போகின்றன அதற்கு பின்னரான செயற்பாடுகள் எவ்வாறு அமையும் போன்ற விடயங்களை ஆதவன் தொடர்ந்தும் அவதானிக்கும்.\nசெருக்கன்குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nநிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு\nஇயற்கை பேரழிவுக்கு வித்திடும் மனித செயற்பாடுகள்\nநான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்\nஎன்று தீரும் இந்த அத்துமீறலும் அபகரிப்பும்\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநான்கு தசாப்தங்கள் பின்தங்கிய நிலையில் ஒரு சமுதாயம்\nஉரிய விலை கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு விவசாயிகள்\nவவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம்\nபாலுற்பத்திகளை பெறும் கம்பனிகள் கொடுப்பனவு வழங்க இழுத்தடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2017/04/blog-post_30.html", "date_download": "2020-02-19T18:25:30Z", "digest": "sha1:POOOV6EYXQIVIANO5RIFBCX2EIO4BKS2", "length": 24864, "nlines": 311, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பாவலர் ஆறு. செல்வனின் தன்னம்பிக்கையூட்டும் பாத்தொகை!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 30 ஏப்ரல், 2017\nபாவலர் ஆறு. செல்வனின் தன்னம்பிக்கையூட்டும் பாத்தொகை\nபாவலர் ஆறு.செல்வன் அவர்களின் ஏறு முன்னேறு என்னும் தலைப்பில் அமைந்த கவிதைத் தொகுப்பைக் கற்று மகிழும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. பாவலர் ஆறு.செல்வன் அவர்களின் பாவியற்றும் ஆற்றலை முன்பே அவரின் நூல்கள் வழியும், பாவரங்கில் அவர்கள் வழங்கிய அருந்தமிழ்ப் பாக்கள் வழியும் அறிவேன்.\nபாவலர் ஆறு. ச���ல்வன் அவர்கள் கல்விப்புலத்தில் கடமையாற்றுபவர் அல்லர். பல்லாயிரம் மக்கள் நாளும் உடல்நலம்போற்ற நாடிச்செல்லும் நடுவண் அரசின் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றும் பெருமைபெற்றவர். நோயர்களையும், நோய்தீர்க்கும் மருத்துவர்களையும் அன்றாடம் காணும் பணிச்சூழலையுடைவர். ஆனால் இவரின் கவிதையுள்ளம் நாட்டுப்பற்றும், இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் வேட்கையையும் கொண்டது. அதனால்தான் தன்னம்பிக்கையூட்டும் பாக்களை எழுதி இந்த நாட்டுமக்களுக்கு வழங்கும் பணியை மகிழ்ச்சியுடன் செய்துள்ளார்.\nதன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, தோல்விகண்டு துவளாமை, அன்பு, எளிமை, கல்வி, மொழிப்பற்று, ஒழங்கு உள்ளிட்ட பொருண்மைகள் கொண்ட பாக்கள் இந்தத் தொகுப்பை அணிசெய்கின்றன. அதனால்தான் நாட்டு முன்னேற்றத்துக்கு நாளும் உழைத்த அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளில் இந்த நூலை வெளியிட முன்வந்துள்ளார்.\nஇந்த நூல் எளிமையான சொல்லாட்சியும், உள்ளத்தில் பதியும் இனிய ஓசையும் கொண்டுள்ளது. மேலும் நடைமுறை வாழ்க்கைக்கு உதவும் வகையில் அமைந்த பொருண்மைகளைக்கொண்ட பாக்களைக் கொண்டுள்ளது. போட்டியும், விரைவும் அமைந்த இன்றைய வாழ்க்கைச்சூழலில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, மக்கள் பற்று இளைஞர்களுக்கு வேண்டும் என்று நம் பாவலர் விரும்புகின்றார். இளைஞர்கள் உழைத்து, முன்னேறி நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன்படத்தக்கவர்களாக வாழ்க்கையில் சுடர்விடவேண்டும் என்ற நோக்கில் இவர் தாயுள்ளத்துடன் இந்தப் பாத்தொகுப்பை வழங்கியுள்ளார்.\nபழைய வரலாற்றை நினைவுகூறுவதையும், புதிய திசைகளைக் காட்டுவதையும் ஒருசேர இந்த நூலில் காணமுடிகின்றது. அயலகத்தார் நம் தேசத்து வளங்களை வகைதொகையின்றிக் கொள்ளையிட்டுச் சென்றதை வரலாறு நமக்கு உரைக்கின்றது. ஆனால் அயலானுக்கு அடிமைவேலை செய்ய நாம் அயல்நாட்டுக்குப் பெருமையோடு செல்வதைப் புகழுக்கு உரிய ஒன்றாக நினைக்கின்றோம். இத்தகு மனநிலை உடையவர்களுக்கு நாட்டுப்பற்றை நினைவூட்டும் வகையில்,\nஎன்று நம் முந்திய வரலாற்றை நினைத்து இந்த நூலில் பாடியுள்ளார்.\nஎன்று தேசக்கொடியின் மேல் பற்றுக்கொண்டு எழுதியுள்ள பாடல் சிறப்பிற்குரிய ஒன்றாகும்.\nதேசப்பற்றும் மக்கள் பற்றும் கொண்ட ஆறு. செல்வம் அவர்கள் பகுத்தறிவுச் சிந்தனையும், கொள்கைத் தெளிவும் கொண்டவர். கடவுளர் குறித்த போலிப் பொய்யுரைகளை மறுப்பவர். கடவுளர் குறித்த பொய்ச்செய்திகளைப் பரப்பி இன்று போலித்துறவிகள் நாட்டைக் கொள்ளையிட்டு வருவதை நாளும் செய்தி ஏடுகளில் கண்டு வருந்துகின்றோம். இந்தச் சூழலில் கடவுள் பற்றியும் வழிபாடு குறித்தும் அமைந்த தம் உள்ளக் கிடக்கையை இந்த நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.\n“கட்டுக்கதை தரும் கடவுள்களை – நீ\nஇட்டு விளைத்திட்ட தெய்வங்களை – நெஞ்சில்\nஎன்று கடவுள் குறித்து அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்துள்ளார்.\nஇளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை தரும் அரிய வரிகள் இந்த நூலின் பக்கங்கள்தோறும் மின்னி மிளர்கின்றன. உழைப்பின் மேன்மை, உயர்ச்சியை அடைவதற்குள் ஏற்படும் பல்வேறு தடைகள், இவற்றை நினைவூட்டி, உயர்வதற்குரிய குறிக்கோளைத் தாங்கித் தொடர்ந்து உழைத்தால் முன்னேறலாம் என்பதை உவமை வழியாக உள்ளத்தில் பதியும்படி பாடியுள்ளார்.\n“எக்கி எக்கியே ஏறிடும் கொடிதான்\nஇருந்த இடத்திலே இருந்திடும் பொருள்தான்\nஎன்று உயர்வுக்கும் தாழ்வுக்குமான காரணத்தை அடையாளம்கண்டு உரைக்கின்றார்.\nமனிதனுக்கு முன்னோற்றத்தைக் கொடுப்பதும், தடுப்பதும் அவனது பண்பு நலன்களேயாகும். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது சங்கச்செய்யுள். ஒருவனின் முன்னேற்றத்தைத் தடுப்பது சோம்பல் என்பதாகும். இதனை “மடி” என்று திருவள்ளுவர் குறித்தார். ஒருவனைக் கீழ்நிலைக்கு இட்டுச்செல்லும் கீழான பண்பு சோம்பல் என்பதை அடையாளம் கண்ட ஆறு. செல்வன் அவர்கள்,\n“இனிப்பது போலே இருக்கும்- ஆனால்\nஅணைப்பது போலே அணைக்கும் – உன்னை\nஎன்று பாடியுள்ளமையைக் குறிப்பிடத்தக்க வரிகளாகக் காண்கின்றேன்.\nஅறிவியல் தொழில்நுட்பத்தால் உலகம் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் திரைக்கூத்தர்களை வழிபடுதெய்வமாக இளைஞர்கள் நினைத்துக் கொண்டாடுவதை ஆறு. செல்வன் கண்டிக்கின்றார். பிற மாநிலங்களில், பிற நாடுகளில் திரைக்கூத்தர்களை இந்த அளவு மக்கள் கொண்டாடுவது இல்லை. ஆனால் நம் போகூழ் திரைக்கூத்தர்கள்தான் இன்று அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். அறிஞர்களை போற்றுவது, எழுத்தாளர்களைப் போற்றுவது என்ற நிலை இல்லாமல், நிழலை மெய்யாக எண்ணும் இளைஞர்க��ுக்கு விழிப்பு ஏற்படத் தம் பாட்டுத்திறனை ஆறு.செல்வன் பயன்படுத்தியுள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.\n“திரையினில் ஆடும் நடிகனின் காலில்\nதிருவிழாப் போலக் கூடிக்கொண் டாடித்\nபாலினை ஊற்றுகிறாய் – அட\nஎன்று உணர்வுமேலிட்டுப் பாவலர் ஆறு.செல்வன் வரைந்தளித்த பாட்டுவரிகள் தமிழகம் முழுவதும் சென்று சேரவேண்டிய வரிகளாகும்.\nஉழைக்கும் மனிதர்களை உயரே செல்லவிடாமல் உற்றாரும் ஊராரும் தடுப்பது வழக்கம். வாழ்க்கையில் முன்னேறிய அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்பொழுது உலகம் முழுவதும் இந்த நிலைதான் இருந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது. அறிஞர் கலாம் அவர்கள் தொடக்கக் காலத்தில் தம் ஆய்வு முடிவு பொய்த்தபொழுது ஊடகங்கள் கிண்டலடித்துக் கருத்துப்படம் வெளியிட்டதை நினைவாகப் பதிவுசெய்துள்ளதை அவர் வரலாற்றைப் படிக்கும்பொழுது உணரமுடிகின்றது. ஆனால் அவர் மிக உயர்ந்த நிலைக்குச் சென்ற பிறகு அனைத்து ஊடகங்களும் மீண்டும் புகழ்பாடி நின்றதை இவ்விடத்தில் நினைத்துப்பார்க்க வேண்டும். இந்த உலகியல் நிலையைத்,\n“திட்டம் போட்டுச் செயலை ஆற்று\nசொட்டும் வியர்வை வெற்றி – நீ\nசிகரம் ஏறித் தொட்ட பின்னே\nஎன்று பாடியுள்ளமை தன்னம்பிக்கை தரும் வரிகளாகும்.\nபாவலர் ஆறு. செல்வன் அவர்களின் நூல் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உரிய பாடல்களைக் கொண்டுள்ளதால் இதனை மக்கள் மன்றத்திற்கு அறிமுகம் செய்வது கற்றறிந்தார் கடமையாகும். பாவலர் ஆறு.செல்வன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.\nஎண் 4, காமராசர் தெரு,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n, பாவலர் ஆறு. செல்வன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபாவலர் ஆறு. செல்வனின் தன்னம்பிக்கையூட்டும் பாத்தொக...\nதொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்: பேராசிரியர் பெஞ்சமி...\nமுனைவர் அ. அறிவுநம்பி அவர்களின் நினைவேந்தல் கூட்டம...\nஉலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவும் ஆத்திர...\nஉலகத் தொல்காப்பிய மன்றம் தொடர்பொழிவு 10, எழுத்தாள...\nவிசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்��ம்\nதெருக்கூத்து ஆய்வின் முன்னோடி அ. அறிவுநம்பி\nபேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு\nதிருப்பூரில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந...\nதிருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் பண்ணாராய்ச்...\nபெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியின் முத்தமிழ் மன்ற...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=18048", "date_download": "2020-02-19T17:36:02Z", "digest": "sha1:6ZXTVMINNDCRQNTMAEGCBKPGAH7MBGZQ", "length": 5968, "nlines": 63, "source_domain": "noyyalmedia.com", "title": "கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திற்குள் வராமல் மேம்பாலத்தில் மீது செல்லும் பேருந்துகளால் பயணிகள் அவதி", "raw_content": "\nகிணத்துக்கடவு பேருந்து நிலையத்திற்குள் வராமல் மேம்பாலத்தில் மீது செல்லும் பேருந்துகளால் பயணிகள் அவதி\nகிணத்துக்கடவு பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராமல் மேம்பாலம் மீதே செல்வதால் பேருந்திற்காக காத்து நிற்கும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் போக்குவரத்து அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு அளிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபொள்ளாச்சி, ஆச்சிபட்டி முதல் ஈச்சனாரி வரை சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. கிணத்துக்கடவு பகுதியில் பணிகள் முடிவுற்று பேருந்து நிலையம் முன்பு உயர்மட்ட மேம்மபலம் கட்டப்பட்டுள்ளது. இங்கு அனைத்து பேருந்துகளும் மேம்பாலம் கீழே சென்று பேருந்து நிலையத்திற்குள் வரவேண்டும், மேம்பாலம் மீது செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான நேரங்களில் பல பேருந்துகள் மேம்பாலம் மீது செல்வதால் கீழே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.\nபொள்ளாச்சியில் இருந்த்து வரும் பேருந்துகள் மற்ற பேருந்துகளுடன் போட்டி போட்டுகொண்டு வேகமாக வருவதால் கீழே சேவை சாலையில் வராமல் மேம்பாலம் மீது செல்கிறது, சில சமயங்களில் பேருந்தில் இருக்கும் பயணிகளை மேம்பாலம் தாண்டி இறக்கிவிடுவதாக குற்றசாட்டுகள் வருகிறது.\nகடந்த மாதங்களில் பலதடவை பொதுமக்கள் மேம்பாலம் மீது சென்ற பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர், பிறகு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். ஆனால் மீண்டும் சில பேருந்துகள் மேம்பாலம் மீது செல்வதால் பொதுமக்கள் பேருந்துக்காக பலமணிநேரம் காத்து நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வுகண்டு, பேருந்துகள் சர்வீஸ் சாலைவழியாக கீழே வருமாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.\nபோத்தனூா், ஈச்சனாரி பகுதிகளில் நாளை\nஇனி பஸ்ஸில் முன்னால் உட்காரும் பெண்\nகிணத்துக்கடவு அருகே சாலையில் கொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8433", "date_download": "2020-02-19T17:52:28Z", "digest": "sha1:B37YHAE2YCK2YF6LLJGLCL42HF4Z5RJI", "length": 8639, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Purithal Patriya Puthagam - புரிதல் பற்றிய புத்தகம் » Buy tamil book Purithal Patriya Puthagam online", "raw_content": "\nபுரிதல் பற்றிய புத்தகம் - Purithal Patriya Puthagam\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎனக்குப் பிடித்த புத்தகங்கள் மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை\nநாம் எழுச்சியாளர்களாக இருக்க வேண்டுமே தவிர, புரட்சியாளர்களாக அல்ல. புரட்சியாளன் இந்த உலகம் சார்ந்தவனாக இருக்கிறான். எழுச்சியாளனும், அவனது எழுச்சியும் புனிதமானவை. புரட்சியாளனால் தனித்து நிற்க முடியாது. அவனுக்கு அதிகாரம் தேவை. ஆனால், அதிகாரம் ஊழலுக்கு வழி வகுக்கும். புதிய பார்வையுடன் கூடிய ஒரு புதிய மனித இனம் இந்த பூமியில் தோன்றும். அந்த புதிய மனிதன் எழுச்சியாளனாக இருப்பான் என்கிறார் ஓஷோ சிந்தனையை கிளறும் புத்தகம்.\nஇந்த நூல் புரிதல் பற்றிய புத்தகம், ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 2\nவார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் - Vaarthaikalatra Manithanin Vaarthaigal\nஅறிவைத் தேடி தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 3 - Arivaith Thedi\nபுத்தர்களும் மூடர்களும் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 2 - Buddhargalum Mudargalum\nஅன்பின் யாத்திரை - Anbin Yaathirai\nவாழ்வு, அன்பு, மகிழ்ச்சி - Vaazhum, Anbu, Magilchi\nஇன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை (பாகம் 1)\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nகனவுகளின் மொழிபெயர்ப்பாளன் - Kanavukalin Mozipeyarppalan\nஉழைப்பை ருசித்துப் பார் - Uzhaippai Rusiththu Paar\nமனதில் நிற்கும் மனிதர்கள் பாகம் 1\nஇயேசு காவியம் காப்பியப் பார்வை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n10 வழிகள் அசாதரண வெற்றியை அட���வதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள் - Pathuvazhigal\nநாஸ்டர்டாமஸின் தீர்க்கதரிசனங்கள் - Naastardamasin Theerkka Tharisanangal\nதந்த்ரா ரகசியங்கள் - பாகம் 2 - Tantra Ragasiyangal - 2\nவாழ்வை உயர்த்தும் சிந்தனைகள் - Vazhvai Uyarthum Sindhanaigal\nஇலக்கியப் பேருரைகள் - Ilakiya Peruraigal\nசொல்லாததும் உண்மை - Sollathadhum Unmai\nஃபாண்டோகிராஃபர் 4.1 - Fontographer\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/sathiya-sothanai-infancy_741.html", "date_download": "2020-02-19T16:32:16Z", "digest": "sha1:VO23ZDV76VN6ZB6ZMOGFPJTGLMTPJSJL", "length": 53703, "nlines": 237, "source_domain": "www.valaitamil.com", "title": "Sathiya sothanai infancy Gandhi biography | சத்திய சோதனை - குழந்தைப் பருவம் காந்தி - சுய சரிதை | சத்திய சோதனை - குழந்தைப் பருவம்-சங்க இலக்கியம்-நூல்கள் | Gandhi biography-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- காந்தி - சுய சரிதை\nசத்திய சோதனை - குழந்தைப் பருவம்\nஎனக்குச் சுமார் ஏழு வயது இருக்கலாம். ராஜஸ்தானிக் மன்றத்தில் உறுப்பினராவதற்காக என் தந்தையார், போர்பந்தரிலிருந்து ராஜகோட்டுக்குச் சென்றார். அங்கே என்னை ஓர் ஆரம்பப் பாடசாலையில் சேர்த்தார்கள். அந்த நாட்களில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த உபாத்தியாயர்களின் பெயர் உட்பட எல்லா விவரங்களுமே எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றன போர்பந்தரில் இருந்ததைப் போன்றே இங்கும் என்னடைய படிப்பைப்பற்றி முக்கியமாகக் குறிப்பிடக்கூடியது எதுவுமிலலை. சாதாரண நடுத்தர மாணவனாகவே நான் இருந்திருப்பேன். இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து நகரை அடுத்திருந்த ஒரு பள்ளிக்கு என்னை அனுப்பினார்கள். பன்னிரெண்டு வயதாகிவிடவே பிறகு உயர்தரப் பள்ளியில் சேர்ந்தனர். இந்தக் குறுகிய காலத்தில் என் ஆசிரியர்களிடத்திலோ, என் பள்ளித் தோழர்களிடத்திலோ ஒரு பொய்யேனும் எப்பொழுதும் நான் சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை. எனக்குக் கூச்சம் அதிகம், யாருடனும் சேரமாட்டேன். என் புத்தகங்களும் என் பாடங்களுமே என��்கு உற்ற தோழர்கள். சரியான நேரத்தில் பள்ளிக்கூடத்துக்குப் போய்விடுவது, பள்ளிக்கூடம் விட்டது வீட்டுக்கு ஓடிவந்துவிடுவது - இதுவே எனது அன்றாடப் பழக்கம். யாருடனும் பேசவே பிடிக்காதாகையால் உண்மையில் ஓட்டமாகத்தான் வீடுவந்து சேருவேன். இல்லா விட்டால் வழியில் யாராவது என்னைக் கேலி செய்து விடுவார்களோ என்று பயம்.\nஉயர்தரப்பள்ளியில் நான் படித்த முதல் ஆண்டில் பரீட்சையின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அது இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வி இலாகா இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கைல்ஸ் அப்பள்ளிக்கூடச் சோதனைக்காக வந்திருந்தார். எழுத்துக் கூட்டி எழுதும் பயிற்சிக்கா அவர் எங்களுக்கு ஐந்து சொற்களைக்கூறி அவற்றை எழுதச் சொன்னார். அதில் ஒரு சொல் \"கெட்டில்\" (Kettle) என்பது. அதை நான் தவறாக எழுதிவிட்டேன். உபாத்தியாயர் தம் கால் பூட்ஸ் முனையால் என் காலைச் சீண்டித் தூண்டினார். நான் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்துக் காப்பி அடிக்காமல் பார்த்துக் கொள்ளுவதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆகையால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து அப்பதத்தின் எழுத்துக்களைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை. இதன் பலன் என்னவெனில் , என்னைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் அப்பதத்தைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்து விட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும் படி செய்வதற்கு ஆசியரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. காப்பி அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை.\nஎன்றாலும் என் ஆசிரியரிடம் நான் கொண்டிருந்த மதிப்பை இச்சம்பவம் கொஞ்சமும் குறைத்துவிடவில்லை. பெரியவர்களிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் குருடனாகவே இருந்துவிடுவது எனது சுபாவம். இதே ஆசிரியரிடம் வேறு பல குறைபாடுகளையும் பின்னால் அறியலானேன். ஏன்றாலும், அவரிடம் நான் வைத்திருந்த மதிப்பு மாத்திரம் குறையவே இல்லை. ஏனெனில், பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்துவிட நான் கற்றுக் கொண்டிருந்தேன்.\nஅதே காலத்தில் நடந்த மற்றும் இரு சம்பவங்கள் என் நினைவில் என்றும் அப்படியே இ��ுந்து வருகின்றன. என் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில் எனக்குப் பொதுவாக விருப்பம் இருந்ததில்லை. அன்றாடம் பாடங்களைச் சரிவரப் படித்து விட வேண்டும், ஏனெனில் , சரியாகப் படிக்காததற்காக ஆசிரியரின் கண்டன தண்டனைகளுக்கு ஆளாவது எனக்கு பிடிக்காது என்பதுடன் அவரை ஏமாற்றவும் நான் விரும்பவில்லை. ஆகையால், பாடங்களையே சரியாகப் படிக்காமல் இருக்கும்போது மேற்கொண்டு வேறு புத்தகங்களைப் படிப்பது என்பதற்கே இடமில்லை. ஆனால், என் தந்தையார் வாங்கியிருந்த சிவணனின் பிதிர் பக்தி நாடகம் (இது சிரவணன் பெற்றோரிடம் கொண்டிருந்த பக்தியைப் பற்றிய நாடகம் ) என்ற புத்தகம் என் கண்ணில் எப்படியோ பட்டது. தீவிரமான சிரத்தையுடன் அப்புத்தகத்தைப் படித்தேன். அந்த சமயத்தில் எங்கள் ஊருக்குப் படங்களைக் காட்டுவோரும் வந்திருந்தார்கள். நான் பார்த்தேன் படங்களில் ஒன்று, கண்ணிழந்த தன்னுடைய தாய் தந்தையரைச் சிரவணன் கூடையில் வைத்துக் காவடியாகத் தோளில் சுமந்து கொண்டு போனதைக் காட்டுவது. அப்புத்தகமும் இப்படமும் என் மனத்தில் அழியாத முத்திரை போட்டுவிட்டன. நீ பின்பற்றுவதற்கு இது ஒரு சரியான உதாரணம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சிரவணன் இறந்ததால் புத்திர சோகத்தோடு பெற்றோர் வருந்திப் பிரலாபித்து என் நினைவில் இன்னும் அப்படியே என் உள்ளத்தை உருக்கிவிட்டது. என் தந்தை, எனக்காக வாங்கியிருந்த வாத்தியத்தில் அந்தக் கீதத்தை வாசித்தேன்.\nமற்றொரு நாடக சம்பந்தமாகவும் இதே போன்ற ஒரு சம்பவம் உண்டு. ஏறக்குறைய அதே சமயத்தில், ஒரு, நாடகக் குழுவினர் நடத்தி வந்த ஒரு நாடகத்தைப் பார்க்க என் தந்தையாரின் அனுமதி பெற்றேன். அரிச்சந்திரன் என்ற இந்த நாடகம், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. எத்தனை தரம் அதைப் பார்த்தாலும் எனக்குச் சலிப்பு ஏற்படாது. ஆனால் அதைப் போய் பார்க்க எத்தனை தடவைதான் என்னை அனுமதிப்பார்கள் அது சதா என் நினைவில் இருந்து வந்தது. எண்ணற்ற சமயங்களில் எனக்குள் நானே அரிச்சந்திரனாக நடித்திருப்பேன். அரிச்சந்திரனைப் போல எல்லோரும் ஏன் சத்திய சீலர்கள் ஆகக்கூடாது அது சதா என் நினைவில் இருந்து வந்தது. எண்ணற்ற சமயங்களில் எனக்குள் நானே அரிச்சந்திரனாக நடித்திருப்பேன். அரிச்சந்திரனைப் போல எல்லோரும் ஏன் சத்திய சீலர்கள் ஆகக்கூ���ாது என்று அல்லும் பகலும் என்னை நானே கேட்டுக் கொள்ளுவேன். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும், அதற்காக அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களையெல்லாம் அனுபவிப்பதுமாகிய லட்சியமே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது. அரிச்சந்திரனின் கதை, உண்மையிலேயே நடந்த சமயங்களில் அழுதும் விடுவேன். அரிச்சந்திரன் சரித்திர புருஷனாக இருந்திருக்க முடியாது என்று என் பகுத்தறிவு இன்று எனக்குக் கூறுகிறது. என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் அரிச்சந்தரனும், சிரவணனும் வாழ்வின் உண்மைகள். அந்த நாடகங்களைத் திரும்ப, இன்று நான் படித்தாலும், முன்போலவே என் மனம் உருவாகிவிடும் என்பது நிச்சயம்.\nஎனக்குச் சுமார் ஏழு வயது இருக்கலாம். ராஜஸ்தானிக் மன்றத்தில் உறுப்பினராவதற்காக என் தந்தையார், போர்பந்தரிலிருந்து ராஜகோட்டுக்குச் சென்றார். அங்கே என்னை ஓர் ஆரம்பப் பாடசாலையில் சேர்த்தார்கள். அந்த நாட்களில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த உபாத்தியாயர்களின் பெயர் உட்பட எல்லா விவரங்களுமே எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றன போர்பந்தரில் இருந்ததைப் போன்றே இங்கும் என்னடைய படிப்பைப்பற்றி முக்கியமாகக் குறிப்பிடக்கூடியது எதுவுமிலலை. சாதாரண நடுத்தர மாணவனாகவே நான் இருந்திருப்பேன். இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து நகரை அடுத்திருந்த ஒரு பள்ளிக்கு என்னை அனுப்பினார்கள். பன்னிரெண்டு வயதாகிவிடவே பிறகு உயர்தரப் பள்ளியில் சேர்ந்தனர். இந்தக் குறுகிய காலத்தில் என் ஆசிரியர்களிடத்திலோ, என் பள்ளித் தோழர்களிடத்திலோ ஒரு பொய்யேனும் எப்பொழுதும் நான் சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை. எனக்குக் கூச்சம் அதிகம், யாருடனும் சேரமாட்டேன். என் புத்தகங்களும் என் பாடங்களுமே எனக்கு உற்ற தோழர்கள். சரியான நேரத்தில் பள்ளிக்கூடத்துக்குப் போய்விடுவது, பள்ளிக்கூடம் விட்டது வீட்டுக்கு ஓடிவந்துவிடுவது - இதுவே எனது அன்றாடப் பழக்கம். யாருடனும் பேசவே பிடிக்காதாகையால் உண்மையில் ஓட்டமாகத்தான் வீடுவந்து சேருவேன். இல்லா விட்டால் வழியில் யாராவது என்னைக் கேலி செய்து விடுவார்களோ என்று பயம்.\nஉயர்தரப்பள்ளியில் நான் படித்த முதல் ஆண்டில் பரீட்சையின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அது இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வி இலாகா இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கைல்ஸ் அப்பள்ளிக்கூடச�� சோதனைக்காக வந்திருந்தார். எழுத்துக் கூட்டி எழுதும் பயிற்சிக்கா அவர் எங்களுக்கு ஐந்து சொற்களைக்கூறி அவற்றை எழுதச் சொன்னார். அதில் ஒரு சொல் \"கெட்டில்\" (Kettle) என்பது. அதை நான் தவறாக எழுதிவிட்டேன். உபாத்தியாயர் தம் கால் பூட்ஸ் முனையால் என் காலைச் சீண்டித் தூண்டினார். நான் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்துக் காப்பி அடிக்காமல் பார்த்துக் கொள்ளுவதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆகையால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து அப்பதத்தின் எழுத்துக்களைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை. இதன் பலன் என்னவெனில் , என்னைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் அப்பதத்தைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்து விட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும் படி செய்வதற்கு ஆசியரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. காப்பி அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை.\nஎன்றாலும் என் ஆசிரியரிடம் நான் கொண்டிருந்த மதிப்பை இச்சம்பவம் கொஞ்சமும் குறைத்துவிடவில்லை. பெரியவர்களிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் குருடனாகவே இருந்துவிடுவது எனது சுபாவம். இதே ஆசிரியரிடம் வேறு பல குறைபாடுகளையும் பின்னால் அறியலானேன். ஏன்றாலும், அவரிடம் நான் வைத்திருந்த மதிப்பு மாத்திரம் குறையவே இல்லை. ஏனெனில், பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்துவிட நான் கற்றுக் கொண்டிருந்தேன்.\nஅதே காலத்தில் நடந்த மற்றும் இரு சம்பவங்கள் என் நினைவில் என்றும் அப்படியே இருந்து வருகின்றன. என் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில் எனக்குப் பொதுவாக விருப்பம் இருந்ததில்லை. அன்றாடம் பாடங்களைச் சரிவரப் படித்து விட வேண்டும், ஏனெனில் , சரியாகப் படிக்காததற்காக ஆசிரியரின் கண்டன தண்டனைகளுக்கு ஆளாவது எனக்கு பிடிக்காது என்பதுடன் அவரை ஏமாற்றவும் நான் விரும்பவில்லை. ஆகையால், பாடங்களையே சரியாகப் படிக்காமல் இருக்கும்போது மேற்கொண்டு வேறு புத்தகங்களைப் படிப்பது என்பதற்கே இடமில்லை. ஆனால், என் தந்தையார் வாங்கியிருந்த சிவணனின் பிதிர் பக்தி நாடகம் (இது சிரவணன் பெற்றோரிடம் கொண்டிருந்த பக்தியைப் பற்றிய நாடகம் ) என்ற புத்தகம் என் கண்ணில் எப்படியோ பட்டது. தீவிரமான சிரத்தையுடன் அப்புத்தகத்தைப் படித்தேன். அந்த சமயத்தில் எங்கள் ஊருக்குப் படங்களைக் காட்டுவோரும் வந்திருந்தார்கள். நான் பார்த்தேன் படங்களில் ஒன்று, கண்ணிழந்த தன்னுடைய தாய் தந்தையரைச் சிரவணன் கூடையில் வைத்துக் காவடியாகத் தோளில் சுமந்து கொண்டு போனதைக் காட்டுவது. அப்புத்தகமும் இப்படமும் என் மனத்தில் அழியாத முத்திரை போட்டுவிட்டன. நீ பின்பற்றுவதற்கு இது ஒரு சரியான உதாரணம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சிரவணன் இறந்ததால் புத்திர சோகத்தோடு பெற்றோர் வருந்திப் பிரலாபித்து என் நினைவில் இன்னும் அப்படியே என் உள்ளத்தை உருக்கிவிட்டது. என் தந்தை, எனக்காக வாங்கியிருந்த வாத்தியத்தில் அந்தக் கீதத்தை வாசித்தேன்.\nமற்றொரு நாடக சம்பந்தமாகவும் இதே போன்ற ஒரு சம்பவம் உண்டு. ஏறக்குறைய அதே சமயத்தில், ஒரு, நாடகக் குழுவினர் நடத்தி வந்த ஒரு நாடகத்தைப் பார்க்க என் தந்தையாரின் அனுமதி பெற்றேன். அரிச்சந்திரன் என்ற இந்த நாடகம், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. எத்தனை தரம் அதைப் பார்த்தாலும் எனக்குச் சலிப்பு ஏற்படாது. ஆனால் அதைப் போய் பார்க்க எத்தனை தடவைதான் என்னை அனுமதிப்பார்கள் அது சதா என் நினைவில் இருந்து வந்தது. எண்ணற்ற சமயங்களில் எனக்குள் நானே அரிச்சந்திரனாக நடித்திருப்பேன். அரிச்சந்திரனைப் போல எல்லோரும் ஏன் சத்திய சீலர்கள் ஆகக்கூடாது அது சதா என் நினைவில் இருந்து வந்தது. எண்ணற்ற சமயங்களில் எனக்குள் நானே அரிச்சந்திரனாக நடித்திருப்பேன். அரிச்சந்திரனைப் போல எல்லோரும் ஏன் சத்திய சீலர்கள் ஆகக்கூடாது என்று அல்லும் பகலும் என்னை நானே கேட்டுக் கொள்ளுவேன். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும், அதற்காக அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களையெல்லாம் அனுபவிப்பதுமாகிய லட்சியமே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது. அரிச்சந்திரனின் கதை, உண்மையிலேயே நடந்த சமயங்களில் அழுதும் விடுவேன். அரிச்சந்திரன் சரித்திர புருஷனாக இருந்திருக்க முடியாது என்று என் பகுத்தறிவு இன்று எனக்குக் கூறுகிறது. என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் அரிச்சந்தரனும், சிரவணனும் வாழ்வின் உண்மைகள். அந்த நாடகங்களைத் திரும்ப, இன்று நான் படித்தாலும், முன்போலவே என் மனம் உருவாகிவிடும் என்பது நிச்சயம்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம��), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/indian-bowlers-took-bangladesh-6-wickets-for-just-60-runs-in-second-test-q1d82q", "date_download": "2020-02-19T17:08:40Z", "digest": "sha1:3QMQ6EOUOSNLQO4FHYUA3P7PQAZWPNGH", "length": 10694, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிங்க் பந்தில் செம கெத்து காட்டிய இந்திய பவுலர்கள்.. கொத்தாக சரிந்த வங்கதேசம்", "raw_content": "\nபிங்க் பந்தில் செம கெத்து காட்டிய இந்திய பவுலர்கள்.. கொத்தாக சரிந்த வங்கதேசம்\nபிங்க் பந்தில் முதன்முறையாக ஆடும் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள், வங்கதேச அணியின் வீரர்களை கொத்தாக சரித்தனர்.\nஇந்திய அணி முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை வங்கதேச அணிக்கு எதிராக ஆடிவருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் பிங்க் பந்தில் சிறப்பாக வீசிவருகின்றனர்.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக ஷத்மான் இஸ்லாமும் இம்ருல் கைஸும் களமிறங்கினர். இருவரும் விக்கெட்டை இழந்துவிடாமல் நிதானமாக தொடங்கி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என நினைத்தனர்.\nஆனால் இம்ருல் கைஸை 4 ரன்களில் வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. அதன்பின்னர் கேப்டன் மோமினுல் ஹக் மற்றும் முகமது மிதுன் ஆகிய இருவரும் உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் டக் அவுட்டாகி வெளியேறினர். வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முஷ்ஃபிகுர் ரஹீமும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஷமியின் பந்தில் டக் அவுட்டானார்.\nஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் ஆடிக்கொண்டிருந்தார். 29 ரன்கள் அடித்திருந்த அவரை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். மற்றொரு அனுபவ வீரரான மஹ்மதுல்லாவும் 6 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து லிட்டன் தாஸுடன் நயீம் ஹசன் ஜோடி சேர்ந்தார்.\nஷமி வீசிய பவுன்ஸர் ஒன்று லிட்டன் தாஸின் தலையை பதம்பார்த்தது. அதனால் அவருக்கு தலையில் வலி ஏற்பட்டது. ஹெல்மெட்டில் அந்த பவுன்ஸர் கடுமையாக தாக்க, அவரை பரிசோதிக்க வேண்டியிருந்ததால், அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளை வரை 21.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 73 ரன்கள் அடித்துள்ளது.\nஇங்கிலாந்து ஜெயிக்கணும்னா முதலில் இதை பண்ணனும்.. சீனியர் வீரரை தூக்கிப்போட வலியுறுத்தும் பீட்டர்சன்\nசீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ்.. செம குஷியில் ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாங்க அந்த தொடரை ஜெயிப்போம்னு நான் நெனச்சே பார்க்கல.. பசங்க 2 பேரும் சேர்ந்து மேஜிக் பண்ணிட்டாங்க.. தாதா சொல்லும் ஃபிளாஷ்பேக்\nபோன தடவை நாம வீழ்த்தியது பெஸ்ட் டீம் இல்லனு கோலிக்கே தெரியும்.. வரலாற்று சாதனையை திரும்ப படைக்கணும்.. தாதா தடாலடி\nடாம் பிளண்டெலின் போராட்ட சதம் வீண்.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி\nபடுமோசமான பேட்டிங்கால் தோல்வியி���் விளிம்பில் வில்லியம்சன்&கோ.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சண்டையே போடாமல் சரணடைந்த நியூசிலாந்து\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\nசேரியை மறைத்த மோடி.. வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்..\nவிஜயலக்ஷ்மி ஒரு துரோகி..நாம் தமிழர் காளியம்மாள் ஆவேசம்..\nஇதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்.. அதே மாதிரி இருக்கும் ஜகமே தந்திரம்..\nஎடப்பாடிக்கு CAA னா என்னனு தெரியுமா..\n வண்ணாரப்பேட்டை பேரணியின் நேரடி காட்சிகள்.. வீடியோ\n21ம் நூற்றாண்டின் முட்டாள்தனம் என்ன தெரியுமா.. ஜிஎஸ்டியைக் கொண்டுவந்ததுதான்... விளாசிய சு.சுவாமி\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவேன்.பாராளுமன்றத்தில் முழங்கிய பிரதமர்.\nஒட்டு துணி இல்லாமல்... உடலை இலையால் மறைத்து கொண்டு போஸ் கொடுத்த கியாரா அத்வானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/page/3/", "date_download": "2020-02-19T16:11:42Z", "digest": "sha1:VYL4IWGFEJW6O4CMX6VNGP3LC3MAF2PL", "length": 9917, "nlines": 244, "source_domain": "tamil.examsdaily.in", "title": "India's No 1 Educational portal - Part 3", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 19 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19, 2020\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 19\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nஇந்தியன் வங்கி SO தேர்வு தேதி அறிவிப்பு 2020 – ஹால்டிக்கெட் எப்போது \nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nSSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது\nNID DRT தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nIDFC வங்கியில் வேலை 2020\nமதுரை கருவூலத்துறை வேலைவாய்ப்பு 2020\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2020\nINDIAN ARMY 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்\nSSC Phase 7 தேர்வு முடிகள் 2019 – வெளியானது\nTANUVAS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nTNPSC குரூப் 1 அறிவிப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்\nTNPSC தேர்வு 2020 சென்னையில் மட்டுமே \nTNEB Departmental தேர்வுகள் மே 2020 – அறிவிப்பு, தேர்வு தேதி\nதமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=123896&name=konanki", "date_download": "2020-02-19T16:41:50Z", "digest": "sha1:6LEUZDETJQD5GGN5IR65FIIENWMBCCKR", "length": 17472, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: konanki", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் konanki அவரது கருத்துக்கள்\nஅரசியல் சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி தமிழர்கள் மட்டுமே தமிழ் பேசுகின்றனர் இல.கணேசன்\nஉருது தான் நாடு தழுவிய மொழி 19-பிப்-2020 17:46:37 IST\nபொது உங்களை போல அவர்களுக்கும் உரிமை போராடுபவர்களுடன் மத்தியஸ்தம் குழு பேச்சு\nஇந்தியாவை போன்ற சிறந்த ஜனநாயக நாடு உலகத்திலேய கிடையாது அமெரிக்கா பிரிட்டன் உட்பட . இது சாதாரண இந்தியர்களின் சாதனை . 19-பிப்-2020 16:23:17 IST\nபொது ஜாமியா பல்கலை தாக்குதல் மத்திய அரசுக்கு ரூ.2.66 கோடி பில்\n//பொது சொத்தை சேதப்படுத்தும் காவலர்களும் நஷ்டஈட்டை கொடுக்க வேண்டும். இதை அந்த காவலர்கள், அவருக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் சம்பளத்தில் பிடிக்கவேண்டும்.// வண்ணார பேட்டையில் 144 தடை உத்தரவை மீறி 4 காவலர்களை அடித்து தாக்கிய நபர்கள் , அந்த குழுவின் தலைவர் அந்த 4 காவலர்களுக்கு மருத்துவ செலவை த���ுவதோடு அவர்களுக்கு நஷ்ட ஈடும் தர வேண்டும் . 19-பிப்-2020 16:03:04 IST\nபொது ஜாமியா பல்கலை தாக்குதல் மத்திய அரசுக்கு ரூ.2.66 கோடி பில்\nஎப்போதும் சிறுபான்மையினரின் நலனுக்கு அயராது பாடு படும் இந்தியாவின் ஒரே தலைவர் எங்கள் தங்க தலைவர் உடனடியாக இந்த பணத்தை செலுத்தி விடுவார் . இந்த பில் தி மு க கட்டி விடும். 19-பிப்-2020 15:42:20 IST\nசினிமா ஹேராம் அன்று பேசியது, இன்று நடக்கிறது - கமல் வருத்தம்...\nசினிமா ஹேராம் அன்று பேசியது, இன்று நடக்கிறது - கமல் வருத்தம்...\nபாரதம் கண்டிப் பாக வளரும் .வெல்லும். உங்களைப் போன்ற பிரிவினை வாதிகளின் முயற்சியையும் பொய் பிரசாரத்தையும் மீறி சாமான்ய மக்களின் உழைப்பால் நல் நடத்தையினால்பாரதம் வளரும். வெல்லும். 19-பிப்-2020 11:00:07 IST\nஅரசியல் தமிழ் மண்ணில் சிஏஏ சட்டத்தால் பாதிப்பில்லை முதல்வர்\nகார்த்திகேயன் //CAA , NPR கண்டிப்பா தேவைதான்.. மறுக்கவில்லை. அதில் புதிதாக உள்ள ஷரத்து உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. தெரிந்தால் நீங்களும் இதை ஆதரிக்க மாட்டீர்கள்.. குறிப்பிட்ட ஒரு மதத்தினரை மட்டும் அதிலிருந்து நீக்க காரணம் என்ன இது முஸ்லீம்களுக்கு எதிராக பாஜகவில் திட்டமிடப்பட்ட செயல்.// தவறான பதிவு 1 . மண் மோகன் சிங்க் பாராளுமன்றத்திலேயே பங்களாதேஷில் பாதிக்கப்படட சிறுபான்மையினர் க்கு இந்திய குடியுரிமை தர வேண்டும் என்று பேசி இருக்கிறாரா இல்லையா இது முஸ்லீம்களுக்கு எதிராக பாஜகவில் திட்டமிடப்பட்ட செயல்.// தவறான பதிவு 1 . மண் மோகன் சிங்க் பாராளுமன்றத்திலேயே பங்களாதேஷில் பாதிக்கப்படட சிறுபான்மையினர் க்கு இந்திய குடியுரிமை தர வேண்டும் என்று பேசி இருக்கிறாரா இல்லையா so இது பிஜேபி யின் அஜெண்டா இல்லை. பங்களாதேஷ் ஒரு பிரகடனடுத்த பட்ட முஸ்லீம் நாடு . அங்கே முஸ்லீம் பெரும்பான்மையினர். (இந்தியாவை போல் இல்லாமல் )பங்களாதேஸ் சிறு பணமியினரை கொடுமை படுத்துகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது . 2 கோழி கொடேல் நடை பெட்ரா கமுனிஸிட் மகாநாட்டில் கம்யூனிஸ்ட் பொலிட் பேரோ தலைவர் பிரகாஷ் காரத் பங்களாதேஷ் , பாகிஸ்தான் நாட்டில் இருந்து முஸ்லீம் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு இருக்கிறார்.. அனல் இப்போது ஒட்டு வங்கி அரசியலுக்கு வேண்டி கம்யூனிஸ்ட்கள் CAA வை எதிர்க்கிறார்கள் . 3 மம்தா பன்னீர்ஜீ பல��ுறை பங்களாதேஷ் லிருந்து வந்திருக்கும் கள்ள குடிகளை வெளி ஏற்ற நடவடிக்கை என பேசியிருக்கிறார். அனால் இன்னும் ஒரு வருடத்தில் அங்கு மாநில தேர்தல் வருகிறது . முஸ்லிம்களின் ஓட்டை குறி வைத்து CAA எதிர்ப்பு அரசியல் செய்கிறார். 4 மண் மோகன் சிங்க் , பிரகாஷ் காரத் , மம்தா பொலிடிகல் போஸ்ட்டரிங் செய்தார்கள். அவர்கள் பிள்ளை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் மோசடி அரசியில் செய்தார்கள் . பிஜேபி துணிச்சலான முடிவை எடுக்காது என்று தப்பு கணக்கு போட்டார்கள். அனால் பிஜேபி இந்த முடிவை எடுத்து அவர்களின் ஒட்டு வங்கி அரசியலை வீழ்த்தியது. இப்போது இவர்கள் தங்கள் பொலிடிகல் survival க்கு போராடுகிறார்கள் 18-பிப்-2020 18:05:21 IST\nஅரசியல் தமிழ் மண்ணில் சிஏஏ சட்டத்தால் பாதிப்பில்லை முதல்வர்\n//கார்த்திகேயன் ஒரு வார்டு மெம்பர் கூட இல்லாத கட்சி//பாஜக எதிராக ஒரு ஃபளோ ல எழுதிட்டிங்க 1. உள்ளாட்சி தேர்தலில் தமிழ்த் நாட்டில் பல வார்டுகளில் பாஜக வெற்றி பெற்று உள்ளது. 2 CAA இரு அவைகளும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம். Central Law 3. தமிழ் நாடு தவிர பிற எந்த மாநிலத்திலும் ஓரு வார்டு மெம்பர் கூட இல்லாத திமுக CAA விற்கு எதிர்ப்பு தெரிவிக்க அருகதையே இல்லை. 18-பிப்-2020 16:04:46 IST\nஉலகம் பீஹாருக்கு உறுதியான தலைவர் தேவை பிரசாந்த் கிஷோர்\nசுடலை கொடுத்த 400 கோடி தைரியம் 18-பிப்-2020 15:22:18 IST\nஉலகம் பீஹாருக்கு உறுதியான தலைவர் தேவை பிரசாந்த் கிஷோர்\nசுடலை பார் பீகார் முதல்வர் . பிரஷாந்த கிஷோரின் புதிய உத்தி . 18-பிப்-2020 15:21:22 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-02-19T16:51:23Z", "digest": "sha1:JIO6DBJG7E7FHEX2YP7SHQV62QDN7BVL", "length": 4502, "nlines": 87, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\n1. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n2. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n3. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n4. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n5. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n6. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n7. நினைக்கும்போது செல்ல கள்ளக்காதலர்கள்.. ஒரே ஒரு கணவரால் இடையூறு.. திட்டம் தீட்டியை ஆசிரியை..\nரிக்ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/tnsec", "date_download": "2020-02-19T18:08:56Z", "digest": "sha1:YQ76YMSO4HL4RZCIVQHLZQAPLGJKLOTG", "length": 7058, "nlines": 60, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிர...\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...\nசென்னையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி\nபொங்கல் பரிசுக்கு தடை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nதேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உள்ளாட்...\nநகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த தேதி ஏதும் முடிவு செய்யப்பட்டுள்ளதா\nநகராட்சி, மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேதி ஏதும் முடிவு செய்யப்பட்டுள்ளதா என தமிழக தேர்தல் ஆணையத்திடம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிள...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மீது திமுக வழக்கு\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மீது உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் முறையாக வார்டு மறுவரையறைகள் செய்யப்படவில்லை, சுழற்சி முறை இடஒத...\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு\nஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், கடந்த சனிக்கிழமையன்று அறிவித்த 2 கட்ட தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணை, தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேர்தலை...\nஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது...\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல...\nஉள்ளாட்சித் தேர்தல்: அவசர ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து, வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருக்கிறார். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடியும், நீதிமன்றத்தில...\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nமன்மதனாக வலம் வந்த வங்கி காசாளருக்கு வலை\nகொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...\nதொழில்முனைவோராக மாறிய கல்லூரி மாணவிகள்\nபார்த்து “பல்” பத்திரம் எச்சரிக்கும் மருத்துவர்கள்..\nஒரு பொண்ணுங்கோ இரு புள்ளீங்கோ.. அறுந்து போன காதல் ரீல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/09/blog-post_19.html", "date_download": "2020-02-19T16:45:05Z", "digest": "sha1:PEBJP7TVDGITNBB2OZEJCGOUUTK522CS", "length": 47968, "nlines": 455, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பிள்ளையார் படைக்கும் கலைஞர்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 19 செப்டம்பர், 2012\nநான் பிள்ளையாரின் தீவிர பக்தன் அல்ல.ஆனாலும் சிறுவயதில் இருந்தே எனக்கு பிள்ளையாரை பிடிக்கும். அதற்கு காரணம் என்னவென்று தெரியவிலை. எங்கள் ஊரில் அம்மன் கோவிலும் உண்டு. அம்மன் கோவிலைப் பார்த்தால் பள்ளி செல்லும் வயதில் எனக்கு பயமாக இருக்கும்.ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அம்மன் திருவிழாவில் ஆடு கோழி பலி இடுவார்கள். சாலை ஓரத்தில் கோவில் உள்ளதால் மறுநாள் பள்ளி செல்லும் வழியில் கோவிலுக்கு எதிரே மண் சாலையின் நடுவில் முந்திய நாள் பலியிடப்பட ஆடு கோழிகளின் ரத்தம் மண்ணில் தெரியும். அதைப் பார்க்க பயந்து வேறு பக்கம் பார்த்துக்கொண்டே வேகமாக அதைக் கடந்து சென்று விடுவேன். அதனால் அம்மன் கோவில் மீது சற்று பயம் உண்டு. மற்ற கடவுளர்களும் நம்மை விட்டு சற்றுவிலகி இருப்பதாகவே படுகிறது..\nஆனால் பிள்ளையார் கோவில் அப்படி இல்லை. நமக்கு சற்று நெருக்கமாக இருப்பதாகவே தோன்றும் . இவரைப் பார்ப்பதற்காக நாம் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. ஆடம்பரம் ஏது மின்றி அரச மரத்தடியோ தெருக்களின் மூலையோ, சுற்றுசுவரின் ஓரமோ இவரே நமக்கு காத்திருப்பது போல்தான் தோன்றுகிறது.\nபிள்ளையாரின் பலமே அவரது எளிமைதான். பிடித்து வைத்தால் போதும் அதுவே பிள்ளையார்.\nபிள்ளையாரை நினைத்த வுடனே எனக்கு என் அம்மா சொல்லிகொடுத்த\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்\nதுங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு\nசங்கத் தமிழ் மூன்றும் தா.\nஎன்ற அவ்வையின் செய்யுள் நினைவுக்கு வரும். அவர் இன்று உயிருடன் இல்லை.என்றாலும் விநாயகர் சதுர்த்தி அதை நினைக்க வைக்கிறது.\nஔவையார் முருக பக்தர்.எளிய பாடல்கள் தந்த தமிழ்ப் புலவர்.அவர் முருகனிடம் கேட்காமல் பிள்ளியாரிடம் சங்கத் தமிழை கேட்கிறாரே என்று நினைப்பதுண்டு. அதனால் பிள்ளையாரை எனக்கும் பிடித்துவிட்டது.இந்த செய்யுள்தான் நான் தட்டுத் தடுமாறி கவிதை எழுதுவதற்கு காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். அந்த வகையில் பிள்ளையார் எனக்கு கருணையும் உங்களுக்கு சோதனையும் கொடுத்தார் என்று சொல்லலாம்.\nபத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்த நான் பதினோராம் வகுப்பு (+1) ஆங்கில மீடியத்தில் சேர்க்க்கப் பட்டேன் புரிந்து கொள்வதில் அதிக சிரமம் இருந்தது. ஔவை இன்று இருந்தால் இந்த செய்யுளை இப்படி எழுதி இருப்பார் என்று என் நண்பனிடம் நாள் சொல்வதுண்டு.\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்\nதுங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு\nஇதை கேள்விப் பட்ட என் தமிழாசிரியர் நறுக்கென்று தலையில் குட்டினார்.\nசிறு வயதில் விநாயகர் சதுர்த்தி வந்தால் விட்டால் கொண்டாட்டம��தான். காலையில் களிமண் பிள்ளையாரை வாங்கி மனைமீது வைத்து தூக்கிக் கொண்டு வரும்போது ஒருமகிழ்ச்சி ஏற்படும்.\nஅதைவிட எனது தந்தைக்கு ஒரு பழக்கம் உண்டு பிள்ளையார் குடையை வீட்டில்தான் செய்வார். ஒரு வாரம் முன்னதாகவே மூங்கில் பட்டைகள் வண்ண காகிதங்கள் இவற்றை எல்லாம் வாங்கி வந்து பண்டிகை அன்று காலை குடை செய்ய உட்கார்ந்து விடுவார். ஐந்தாறு குடைகள் செய்து காய்வதற்காக அதை ஜன்னலோரத்தில் குத்தி வைப்பார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.அப்போது அதை நான் உணர்ந்ததில்லை.\nஅம்மா சொல்வார், 'காசு கொடுத்தால் இதைவிட அழகான குடைகள் கடையில் கிடைக்கும். இதுக்கு செய்யற செலவைவிட அது குறைவு அதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படனும்' என்பார்.ஆனாலும் அப்பா கேட்க மாட்டார். யாருடைய பாராட்டையும் அவர் எதிர் பார்த்ததில்லை.\nஉடல் நிலை நன்றாக இருக்கும் வரை அவர் குடை செய்ததை விட்டதில்லை.ஒரு படைப்பை தானே உருவாக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. அது மிகச் சாதாரணமானதாக இருந்தாலும் கூட என்பதை இன்று பதிவுலகில் நுழைந்த பின் உணரமுடிகிறது. ஆனால் அதை அவரிடம் சொல்ல இன்று அவர் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் இறந்து விட்டார். என்னதான் அழகான வித்தியாசமான குடைகளை கடைகளில் பார்த்தாலும் என் தந்தை செய்த குடைதான் இன்றும் என் நினைவுக்கு வருகிறது.\nவிதம் விதமாக கொழுக்கட்டை சுண்டல் பலகாரங்களும் விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு என்றாலும் அதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை.\nஇவரைத் தாண்டிச் செல்லும் ஒரு சிலர் தலையில் லேசாகக் குட்டிக் கொண்டு தோப்புக் கர்ணம் போடுவது போல் செய்து விட்டுச் செல்வது வேடிக்கையாக இருக்கும். ஒரு தவறு செய்தால் தலையில் குட்டி கொள்ளும் வழக்கம் ஒரு சிலருக்கு இருக்கும்,அதை உண்டாகியது பிள்ளையார்தானே\nகளிமண், அருகம்புல் , எருக்கம்பூ மாலை,குடை இவற்றை விற்று ஒரு நாள் பிழைக்க வழி செய்யும் பிள்ளையார் இன்று தெருவுக்கு தெரு பிரம்மாண்டமாக அமர்ந்து , பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் மாட்டிக் கொண்டு விழிப்பதை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஊர் வலத்தின்போது இன்னும் என்ன படாத பாடு படப் போகிறாரோ\nயானை முகத்தை கொண்டதாக இருப்பதால் சிறு பிள்ளையாக இருந்தபோது மனத��க் கவர்ந்த இவர் இன்றும் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.\nஉங்கள் கவனத்திற்கு: இன்று பல தொலைக்காட்சிகள் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி பரப்புகிறது. ஒரே ஒரு தொலைக் காட்சி மட்டும் இது போன்ற நாட்களில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில்தான் ஒளிபரப்பும்\nதமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 3:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருகம்புல், குடை, சமூகம், பிள்ளையார், விநாயகர், விழா\nகுலவுசனப்பிரியன் 19 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:05\nபண்டிகைகளில் பங்கீட்டில்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. அதன் தத்துவங்களும் அரசியலும் புரிந்துகொண்டால் சீ என்று இருக்கிறது. மக்கள் அதே பங்கீட்டை பொதுநல செயல்களுக்கு திசை திருப்பினால்தான் முன்னேற்றம் காண முடியும்.\nCS. Mohan Kumar 19 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:27\n// ஒரே ஒரு தொலைக் காட்சி மட்டும் இது போன்ற நாட்களில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில்தான் ஒளிபரப்பும்//\nஹி ஹி அவங்க எப்பவும் அப்படித்தான்\nஅருணா செல்வம் 19 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:37\nஎனக்கும் ஏனோ தெரியவில்லை பிள்ளையாரை மட்டும்பிடிக்கும். நானும் கணபதியைத் தோழா என்று விளித்தே விருத்தம் ஒன்று எழுதியிருக்கிறேன்.\nஉங்களின் பதிவை வாசிக்க நிறைவாக இருந்தது.\nUnknown 19 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:00\nமனதிற்கு இதம் தரும் ஒன்றே\nகுட்டன்ஜி 19 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:10\nவிடுமுறை தினத்தில் கலைஞருக்கும்,பிள்ளையாருக்கும் என்ன தொடர்பு என அதிசயித்தேன்\nஇன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”\nகுட்டன்ஜி 19 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:10\nUnknown 19 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:06\nதலைப்பையும்.. உங்கள் கவனத்திற்க்கையும் நினைத்து பார்த்து சிரிக்கிறேன்\nஆத்மா 19 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:19\nதலைப்பைப் பார்த்ததும் வைரமுத்துசார் கவிதையில்..ஒரு வரி ஞாபகத்துக்கு வந்தது..\n( வைரமுத்து சாரின் இந்தக் கவிதையை மட்டும்தான் இதுவரை படித்துள்ளேன் அதுவும் ஓடியோவாக வந்ததால்)\nஉன்னால் முடியும் கடவுளையே படைத்தவன் நீ.. இதுதான் அந்த வரிகள்..\nஹேமா 20 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:44\nரசித்து வாசித்தேன்.ஊருக்குக�� கூட்டிப்போனீர்கள்.ஆனாலும் எம்மூரில் நான் இப்படியான வழக்கமுறையைக் காணவில்லை.பெரிதாகப் பக்தி இல்லாவிட்டாலும் ‘அப்பனே பிள்ளையாரே’ என்று சொல்லும் பழக்கமிருக்கிறது என்னிடம் \nசதுர்த்தி தின சிறப்புப் பதிவு\nசீனு 20 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:43\nபிள்ளையார் படைக்கும் கலைஞர்// ஹா ஹா ஹா ரசித்தேன்\nகோமதி அரசு 20 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:16\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்\nதுங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு\nஆங்கில மும்தமி ழும்தா //\nநான் பிள்ளையாரிடம் இந்த பாடலைப்பாடி ஆங்கிலமும், கணக்கும் கேட்டு இருக்கிறேன்,\nஅம்மாவின் நினைவுகள், அப்பாவின் நினைவுகள் எல்லாம் மறக்க முடியாதவை.\nஅப்பா தானே குடை செய்வது கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். என் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த் பிள்ளையார் பதிவில் என் மகன் செய்த பிள்ளையாரை பகிந்து கொண்டு இருக்கிறேன் மறுமுறை நேரம் இருந்தால் பாருங்கள். நாமே செய்யும் போது அதில் ஆனந்தம் தான் இல்லையா\nஎன் கணவர் சரஸ்வதி பூஜைக்கு சரஸ்வதி முகம் செய்வார்கள் அதை வைத்து தான் எங்கள் வீட்டில் பூஜை நடக்கும்.\nசிறு பிள்ளையாக இருந்தபோது மனதைக் கவர்ந்த இவர் இன்றும் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.// சிறு குழந்தைகளுக்கு பிள்ளையாரைத்தான் பிடிக்கும். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.\nபதிவு மிக நன்றாக இருக்கிறது.\nதமிழ் காமெடி உலகம் 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:58\nமிக அருமை...அப்படியே பழைய நினைவுகளை எண்ணி பார்க்க வைக்கிறது...\nhttp://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)\nVivek R 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:28\nஅருமை. நான் சிறுவனாய் இருக்கும்போது எங்கள் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் வழங்கப் படும் சுண்டல், தேங்காய் சில், நறுக்கிய வாழைப்பழம் போன்ற பிரசாதங்களை பெறுவதற்கு முண்டியடித்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன. அதை வாங்கி கொண்டு அருகில் இருக்கும் ஒரு தெரு விளக்கு கம்பத்தின் கீழே சிறுவர்களாகிய நாங்கள் ஒன்று கூடி பங்கிட்டு தின்போம். மற்ற கடவுளர்களை விட பிள்ளையார் மட்டும் சிறுவர்களோடு மிக நெருக்கமாக வந்து விடுவதன் காரணம் அவருடைய யானை முகத் தோற்றமும் ஏராளமான தின்பண்டக��ுடைய வேடிக்கையான கடவுளாகவும் அவர் இருப்பதால்தான். அதனால்தான் எனக்கும் கூட மிகவும் பிடித்தவராக இருக்கிறார் இந்த அறிவுக் கடவுள்.\n'பசி'பரமசிவம் 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:24\nநான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.\nஆயினும், உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\n‘ஆங்கிலமும் தமிழும் தா’--- ஈற்றடி அருமை\nமாதேவி 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:58\nவிநாயக சதுர்த்தி பகிர்வு நன்று.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:02\nபண்டிகைகளில் பங்கீட்டில்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. அதன் தத்துவங்களும் அரசியலும் புரிந்துகொண்டால் சீ என்று இருக்கிறது. மக்கள் அதே பங்கீட்டை பொதுநல செயல்களுக்கு திசை திருப்பினால்தான் முன்னேற்றம் காண முடியும்.//\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குலவுசனப்பிரியன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:04\n// ஒரே ஒரு தொலைக் காட்சி மட்டும் இது போன்ற நாட்களில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில்தான் ஒளிபரப்பும்//\nஹி ஹி அவங்க எப்பவும் அப்படித்தான்//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:05\nஎனக்கும் ஏனோ தெரியவில்லை பிள்ளையாரை மட்டும்பிடிக்கும். நானும் கணபதியைத் தோழா என்று விளித்தே விருத்தம் ஒன்று எழுதியிருக்கிறேன்.\nஉங்களின் பதிவை வாசிக்க நிறைவாக இருந்தது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:06\nபுலவர் சா இராமாநுசம் said...\nமனதிற்கு இதம் தரும் ஒன்றே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:07\nவிடுமுறை தினத்தில் கலைஞருக்கும்,பிள்ளையாருக்கும் என்ன தொடர்பு என அதிசயித்தேன்\nஇன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:08\nதலைப்பையும்.. உங்கள் கவனத்திற்க்கையும் நினைத்து பார்த்து சிரிக்கிறேன்\nதொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வசு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:09\nதலைப்பைப் பார்த்ததும் வைரமுத்துசார் கவிதையில்..ஒரு வரி ஞாபகத்துக்கு வந்தது..\n( வைரமுத்து சாரின் இந்தக் கவிதையை மட்டும்தான் இதுவரை படித்துள்ளேன் அதுவ���ம் ஓடியோவாக வந்ததால்)\nஉன்னால் முடியும் கடவுளையே படைத்தவன் நீ.. இதுதான் அந்த வரிகள்..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:10\nரசித்து வாசித்தேன்.ஊருக்குக் கூட்டிப்போனீர்கள்.ஆனாலும் எம்மூரில் நான் இப்படியான வழக்கமுறையைக் காணவில்லை.பெரிதாகப் பக்தி இல்லாவிட்டாலும் ‘அப்பனே பிள்ளையாரே’ என்று சொல்லும் பழக்கமிருக்கிறது என்னிடம் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:11\nசதுர்த்தி தின சிறப்புப் பதிவு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:12\nபிள்ளையார் படைக்கும் கலைஞர்// ஹா ஹா ஹா ரசித்தேன்\nவிநாயகர் தினம் சிறப்பு நிகழ்ச்சிகள் என்றால் கௌரவம் குறைந்துவிடுமே.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:14\nபதிவு மிக நன்றாக இருக்கிறது.//\nநன்றி மேடம் பார்த்தேன் மேடம்உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:15\nதமிழ் காமெடி உலகம் said...\nமிக அருமை...அப்படியே பழைய நினைவுகளை எண்ணி பார்க்க வைக்கிறது...\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மலர்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:17\nஅருமை. நான் சிறுவனாய் இருக்கும்போது எங்கள் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் வழங்கப் படும் சுண்டல், தேங்காய் சில், நறுக்கிய வாழைப்பழம் போன்ற பிரசாதங்களை பெறுவதற்கு முண்டியடித்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன. அதை வாங்கி கொண்டு அருகில் இருக்கும் ஒரு தெரு விளக்கு கம்பத்தின் கீழே சிறுவர்களாகிய நாங்கள் ஒன்று கூடி பங்கிட்டு தின்போம். மற்ற கடவுளர்களை விட பிள்ளையார் மட்டும் சிறுவர்களோடு மிக நெருக்கமாக வந்து விடுவதன் காரணம் அவருடைய யானை முகத் தோற்றமும் ஏராளமான தின்பண்டகளுடைய வேடிக்கையான கடவுளாகவும் அவர் இருப்பதால்தான். அதனால்தான் எனக்கும் கூட மிகவும் பிடித்தவராக இருக்கிறார் இந்த அறிவுக் கடவுள்.//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:18\nநான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.\nஆயினும், உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\n‘ஆங்கிலமும் தமிழும் தா’--- ஈற்றடி அருமை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்��ு 20 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:19\nவிநாயக சதுர்த்தி பகிர்வு நன்று.//\nமுதல்முறை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி\nமாலதி 21 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:21\nசிவகுமாரன் 22 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:40\nஆங்கிலமும் தமிழும் தா - ரசித்தேன்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி\nமார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்\nதமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா\nஎன் விகடனில் \"நம் வலைப்பதிவர் சந்திப்பு \"\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\nபாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை\nவிஜய் டிவி 7C எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\n(மே தின சிறப்புக் கவிதை) கட்டிடங்களை பார்க்கும்போதெல்லாம் அஸ்திவாரம் நினைவுக்கு வந்ததுண்...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உல��த் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/category/politics/popular-artists/page/5/", "date_download": "2020-02-19T17:28:10Z", "digest": "sha1:HNYA5FUS3E5D6W52SO4HQJJQAT4EXLKB", "length": 17718, "nlines": 80, "source_domain": "www.tnnews24.com", "title": "பிரபலங்கள் Archives - Page 5 of 21 - Tnnews24", "raw_content": "\nபிரபல தமிழ் ஊடகவியலாளருக்கு சென்னையில் மூணு வீடு இருக்கிறதாம் \nசமூகவலைத்தளம் :- தமிழகத்தில் பிரபலமடைவது என்றால் ஒன்று அரசியல்வாதிகளாக இருக்கவேண்டும், இல்லை என்றால் சினிமா நடிகர்களாக இருக்க வேண்டும் ஆனால் தற்போதைய காலத்தில் இணையதளமும், இளைஞர்கள் இடையே அரசியல் ஆர்வமும் உருவாகிவிட்டதால், பத்திரிகை துறையில் பணிபுரியும்...\nநீங்களா பாத்து வழிவிடுங்க விஜய் தந்தை கெஞ்சல் வைரலாகும் வீடியோ \nரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் தம்பி விஜய்க்கு வழிவிட வேண்டும் என நேற்றைய விழாவில் கலந்து கொண்ட விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது பெரும் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற ‘கமல்ஹாசன்...\nதிருமாவளவனை அதை கொண்டு அடியுங்கள் பிரபல நடிகை ஆவேசம் \nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசிய சர்ச்சை கருத்து பல்வேறு தகரப்பினர் இடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன் கூம்பு வடிவில் இருந்தால்...\nஇளம் பாதிரியார் வலையில் விழுந்த பிரபல பாடகி எச்சரித்த அமெரிக்க பெண் எஸ்தர் \nசமூகவலைத்தளம் :- தமிழகத்தில் பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் பின்னணியில் நடப்பதாகவும், தமிழ் மொழியை கிறிஸ்துவ மதத்திற்கு சொந்தமானதாக மாற்ற முயற்சிகள் நடப்பதாகவும், அதனால் தமிழ் அடையாளமாக திகழும் சான்றோர்கள் திருவள்ளுவர், இசை, நாடகம் போன்றவற்றை...\nவெளியானது இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் ஆட்சியை கைப்பற்றியது யார்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தவடைந்த ந���லையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கோத்தபய ராஜபக்ச தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இலங்கையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குபதிவு நேற்று நிறைவடைந்தது. இலங்கை...\nபார்த்தீர்களா அமெரிக்காவில் OPS செய்த செயலை\nதுணை முதல்வர் பன்னீர் செல்வம் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார், இந்நிலையில் ops அமெரிக்காவில் செய்த செயல் தமிழ் அமைப்புகளின் ஆதரவையும் பெற்றுள்ளது. ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க தனது சொந்த...\nதினமும்இரவு கடை சாத்திய பின்பு 4 மாலைகளை கட்டிவிட்டு செல்வார் ஏன் தெரியுமா\nவிருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, மனிதர்களே வியக்கும் ஆச்சர்ய மனிதர் ஒவ்வொரு நாளும் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு...\nதுபாயில் ஜீன்ஸ் டிஷர்ட் மாடலாக வலம்வரும் தமிழச்சி தங்கபாண்டியன் M P வைரலாகும் புகைப்படம் \nசமூகவலைத்தளம் :- தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் துபாயில் வலம் வரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வலம்வந்த வண்ணம் உள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தென் சென்னை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்...\n5 வயது சிறுமியிடம் அசிங்கப்பட்ட திருமாவளவன் \nசமூகவலைத்தளம் :- சமீபகாலமாக திருமாவளவன் மதம் மாறிவிட்டார் அதனால் தொடர்ந்து இந்து மதத்தை விமர்சனம் செய்து சிறுபான்மை மதத்தவர்களின் வாக்கினை பெறுவதற்காக சர்ச்சையாக பேசிவருகிறார் என்று பலர் குற்றம் சாட்டி வந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற...\nதனி ஆளாக பாதிரியார் சற்குணம் முதல் இருவரை ஓட ஓட விரட்டி அடித்த அந்த வைரல் பெண்மணி \nசமூகவலைத்தளம் :- சமூகவலைத்தளமான பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கடந்த வாரம் ஒரு வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டது, தொடர்ந்து தமிழகத்தில் மதமாற்றம் அதிகரித்து வருவதாகவும், சில பகுதிகளை குறிவைத்து அங்குள்ள இந்துக்களை மதமாற்றினால் லட்சக்கணக்கில் பணம்...\nகுளியல் காட்சியை டிக் டாக்கில் பதிவிட்ட பிரபல சீரியல் நடிகை போதையின் உச்சம் \nசமூகவலைத்தளம் :- நாளுக்கு நாள் டிக் டாக் மோகம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது, இதற்கு முக்கிய காரணம் குடும்ப பெண்கள் முதல் கிராமத்து ஆண்கள் வரை அனைவரும் டிக் டாக் பயன்படுத்துவதும் அதனை முறையற்ற...\nசிக்கினார் பனிமலர் மண்டைமேல இருக்கிற கொண்டையை மறந்துட்டாரே அப்போ மஃபோய் சொன்னது உண்மைதானா\nசென்னை :- நாளுக்கு நாள் திமுகவிற்கு ஏதாவது ஒரு சிக்கல் வந்துகொண்டே இருக்கிறது, திமுகவின் முக்கியத்தலைவர் பொன்முடி மதன் ரவிச்சந்திரன் அழைத்த விவாதத்தில் கலந்துகொண்டு திமுக திமுக தலைவர் ஸ்டாலின் மிசா காலத்தில் எதற்கு கைது...\n என்ன கமலை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார் எடப்பாடி \nசேலம்:- சமீபகாலமாக தமிழக முதல்வர் எடப்பாடி தொடர்ந்து தனது அரசியல் எதிரிகளையும், விமர்சனம் செய்பவர்களையும் கடுமையான முறையில் அதிரடியாக தானும் பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் தமிழக...\n#BREAKING அதிமுகவின் பொதுச்செயலாளராக ஓ பி எஸ் \nசென்னை :- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் அதிரடியாக நிகழ்ந்தன, ஜெயலலிதாவிற்கு பிறகு முதல்வர் பதவி ஓபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது, அதனை தொடர்ந்து சசிகலா மற்றும் ஓபிஎஸ் இருவருக்கும்...\nஜாம்பவான் நடிகர்களை வைத்து மீண்டும் சர்ச்சையை உருவாகும் ஸ்ரீரெட்டி\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டனர் என்றும் சர்சையை ஏற்படுத்தி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவிலும் சில நடிகர்...\nஇந்தா இப்படி பேசுனா மதம் மோதல் வராதா முன்னெச்சரிக்கை நடிவடிக்கையாக கைது செய்யுங்கள் \nஇன்று காலை 10.30 மணிக்கு பல பத்து ஆண்டுகளாக நடைபெற்றுவந்த அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது, அதனை ஒட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நாடு முழுவதும் மோதலை தவிர்க்கு பாதுகாப்பு...\nநேற்று செய்தியாளர்களை ரஜினி சந்தித்து சொல்லிய கருத்துக்கள் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் செய்தியாளர் ஒருவர் தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு வெற்றிடம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார் அதற்கு வெற்றிடம்...\nமுதல்வரை நேரில் சந்தித்த லதா ரஜினிகாந்த் உண்மையான பின்னணி என்ன\nரஜினிகாந்த் ஊடகங்களுக்க��� நேற்று பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த நேரம் அவரது மனைவி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார், இந்த சந்திப்பு குறித்து பலவேறு யூகங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும் சூழலில் சந்திப்பின் பின்னணி என்ன என்பதனை...\nஇருவரின் ரகசிய பேச்சு வெளியானது அரசியலில் சிக்கலை தருமா\nதிமுக எம் பி கனிமொழி தனது 2G வழக்கு குறித்து காவல்துறை அதிகாரி சேட்டுடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை சவுக்கு சங்கர் எனும் நபர் வெளியிட்டுள்ளார். இதில் கனிமொழி காவல்துறை அதிகாரியிடம் மிகவும்...\nதளபதியுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிகில் பட சிங்கப்பெண்\nதமிழ் சினிமாவில் ரத்ன குமார் எனும் அறிமுக இயக்குநரால் வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த திரைப்படம் மேயாத மான், இப்படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜா.இவர் நடித்த முதல் படமாகும். இப்படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144165.4/wet/CC-MAIN-20200219153707-20200219183707-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}