diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0573.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0573.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0573.json.gz.jsonl" @@ -0,0 +1,297 @@ +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=117890", "date_download": "2020-02-21T05:53:50Z", "digest": "sha1:UJYQO7ENKXTPTWJKJLVJQPA5VIGRDUOO", "length": 4644, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளே இலங்கையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது", "raw_content": "\nஅமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளே இலங்கையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது\nஅமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்திற்கு தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்திய யூரியா நைட்ரேட் உள்ளடங்கிய வெடிபொருளே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுகாக தீவிரவாதிகளினால் பயன்படுத்தப்பட்டு இருந்ததாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nபாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஅதனடிப்படையில் உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன், சட்டம் மற்றும் அமைதி தொடர்பான அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் இன்று சாட்சி வழங்கியிருந்தனர்.\nஇதன்போதே தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக சாட்சி வழங்க வரவில்லை எனவும் ஜனாதிபதி நியமித்த மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே சாட்சி வழங்க வந்ததாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை நாலந்த பகுதியில் 2 பஸ்கள் மோதி கோர விபத்து\nகொரோனா வைரஸ் பாதிப்பு - இதுவரை 2244 பேர் பலி\nபேருந்தில் சிக்குண்டு பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி\nமஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு\nஜூன் 30 ஆம் திகதி வரை விமான போக்குவரத்து தடை\nஇளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொலை\nதுணை மற்றும் இடைக்கால வைத்திய சேவைக்கு 1360 பேர் நியமனம்\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் மாத்தறையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/17/yediyurappa-sworn-in-after-modi-blessing/", "date_download": "2020-02-21T05:02:48Z", "digest": "sha1:6PYJUO5U5AFO7HNMV5RC5L7TBXV6MPY5", "length": 6858, "nlines": 85, "source_domain": "tamil.publictv.in", "title": "மோடியின் ஆசிபெற்றே முதல்வரானேன்! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nமாணவர்கள் முன் தலைமையாசிரியர் நடனம்\nமும்பை வீதியில் கோலி-அனுஷ்கா பிரச்சாரம்\nமார்பளவு வெள்ளத்தில் நீந்தி மக்களை மீட்ட அதிகாரி\nகுதிரையில் அலுவலகம் வந்த சாப்ட்வேர் இன்ஜினியர்\nதீபிகாபடுகோன் குடியிருப்பில் தீ விபத்து\nநிபா வைரஸ் பாதிப்பால் மரணத்தை தொட்டு திரும்பிய பெண்\nபெங்களூர்:மோடியின் ஆசிபெற்று முதல்வரானேன் என்று தெரிவித்துள்ளார் முதல்வர் எடியூரப்பா.\nமுதல்வராக பதவியேற்ற பின்னர் பாஜக தலைமையகத்தில் நிர்வாகிகளிடம் அவர் பேசியதாவது: பெரும்பான்மையை நிரூபிக்க எனக்கு 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தனை நாட்கள் தேவையில்லை. நிச்சயம் அமைச்சரவையை ஏற்படுத்துவேன். தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரசும், மஜதவும் ஒன்றைஒன்று விமர்சித்தன.\nதற்போது சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருகின்றன.\nஜனநாயகத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதிகளை ரிசார்ட்டில் அடைத்துவைத்துள்ளனர். அவர்கள் செல்போன் பறிக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினருடன் கூட பேச எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதியில்லை.\nயார் எங்கே எப்படியிருந்தாலும் பாஜக கர்நாடகாவில் ஆட்சியமைத்தே தீரும்.\nஎதிர்வரும் தேர்தல் அனைத்திலும் பாஜக வெற்றிபெறும். ஆசிரியர் தேர்தல், ஓரிரு தொகுதிகளில் இடைத்தேர்தல் என்று வருங்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் பாஜக வேட்பாளர்தான் வெற்றிபெறவேண்டும். மக்களவை தேர்தலில் 28 இடங்களில் வென்று பிரதமர் மோடிக்கு காணிக்கை ஆக்கவேண்டும்.\nஎனது தலைமையிலான அரசு பாஜக நிர்வாகிகளுக்கும், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் அனைவருக்கும் மிகவும் ஒத்துழைப்பு வழங்கும்.\nஎந்த ஒரு வேறுபாடின்றி நாம் ஒன்றாக நாடே வியக்கும் அளவுக்கு பாஜக அலையை கர்நாடகாவில் ஏற்படுத்துவோம். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூர் டூ பாண்டிச்சேரி\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ரிசார்ட்டில் ஷாக்\nகாவிரி வாரியத்தின் உத்தரவுக்கு காத்திருக்க மாட்டேன்\nசுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன் பேச்சு\nமோடிக்கு ஐஸ் வைத்த எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/78852", "date_download": "2020-02-21T06:36:14Z", "digest": "sha1:GZSMVP3HFEQ2XVHEP4NJEMQJOEFRYQOJ", "length": 13209, "nlines": 137, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 10–10–19 | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nகிரகமும் பரிகாரமும் - சூரியன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nகலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 10–10–19\nபதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019\n‘I’ யைத் தொடரும் ‘am’\nநடிக்­கும் வாய்­பு­கள் இழந்தாலோ என்­னவோ, ஒரு பெண் படிக்­கப்­போய் விட்­டார்.\nஇந்த விஷ­யத்தை அவர் ஆங்­கி­லத்­தில் இப்­ப­டித் தெரி­வித்­தார்: ‘I am not acting any more and is focussing on my studies’. ஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர் அண்ட் இஸ் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்டடீஸ்.\nஇந்த ஆங்­கில வாக்­கி­யத்­தில் எங்கு தவறு இருக்­கி­றது என்று உங்­க­ளுக்­குத் தெரி­கி­றதா\nமுத­லில், சரி­யாக இருக்­கும் வாக்­கி­யத்­தின் முதல் பகு­தி­யைக் கவ­னி­யுங்­கள்.\nஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர்…I am not acting any more.\nஎனி மோர் = இனி­யும்\nநாட் ஆக்­டிங் = நடிக்­க­வில்லை.\nஇந்­தப் பகு­தி­யைப் போல் அமைந்த இன்­னும் சில சரி­யான வாக்­கி­யங்­க­ளைப் பார்ப்­போம்…\n‘ஐ ஆம் நாட் ரிஸை­டிங் இன் திஸ் ஹவுஸ் எனி மோர்’. I am not residing in this house any more. இந்த வீட்­டில் நான் இனி­யும் வசிக்­க­வில்லை.\n‘ஐ ஆம் நாட் ஹிஸ் ஃபிரெண்டு எனி மோர்’. I am not his friend any more. இனி­யும் நான் அவ­னு­டைய நண்­பன் இல்லை.\n‘ஐ ஆம் நாட் லிவிங் இன் த யூ.எஸ். எனி மோர்’. I am not living in the US anymore இனி­யும் நான் யூ.எஸ்­ஸில் வாழந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை.\n‘ஐ ஆம் நாட் அ ஸ்டூடென்ட் இன் திஸ் காலேஜ் எனி மோர்’. I am not a student in this college any more. இந்­தக் கல்­லூ­ரி­யில் இனி­யும் நான் ஒரு மாண­வன் இல்லை.\nஇவை­யெல்­லம் இல்லை என்று கூறும் வாக்­கி­யங்­கள். நேர் மறை வாக்­கி­யங்­கள் என்­றால் இப்­படி அமைந்­தி­ருக்­கும்\n‘ஐ ஆம் ஆக்­டிங்…’ I am acting. நான் நடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன்.\n‘ஐ ஆம் ரிஸை­டிங் இன் திஸ் ஹவுஸ்…’ I am residing in this house. நான் இந்த வீட்­டில் வசித்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன்.\n‘ஐ ஆம் ஹிஸ் ஃபிரெண்டு’. I am his friend. நான் அவ­னு­டைய நண்­பன்.\n‘ஐ ஆம் லிவிங் இன் த யூ.எஸ்’. I am living in the US. நான் யூ.எஸ்­ஸில் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றேன்.\n‘ஐ ஆம் அ ஸ்டூடென்ட் இன் திஸ் காலேஜ்’. I am a student in this college. நான் இந்­தக் கல்­லூ­ரி­யில் ஒரு மாண­வன்.\nமுதல் வாக்­கி­யத்­திற்கு வரு­வோம்: I am not acting any more and is focussing on my studies. ஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர் அண்ட் இஸ் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்டடீஸ்.\nஇதில் இரண்டு செய்­தி­கள் உள்­ளன.\nநான் இனி­யும் நடிக்­க­வில்லை என்­பது ஒன்று.\nநான் படிப்­பின் மீது கவ­னம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றேன் என்­பது இன்­னொன்று.\nஅண்ட் என்ற இணைப்­புச் சொல் இந்த இரண்டு வாக்­கி­யங்­க­ளை­யும் ஒரு வாக்­கி­ய­மாக இணைக்­கி­றது.\nநான் மீண்­டும் மீண்­டும் கூறி­யி­ருக்­கிற சூத்­தி­ரம் என்ன ‘ஐ’ என்று வரும் போது, நிகழ் கால வாக்­கி­யத்­தில் ‘ஆம்’ (am) தான் அடுத்­தாக வரும்.\nஇதன் படியே, ‘ஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர்’ (I am not acting any more) என்­ப­தில் ‘ஆம்’ (am) தான் உடன் வந்­தி­ருக்­கி­றது.\nஆனால் அடுத்து ‘அண்ட்’ (and) என்ற இணைப்­புச் சொல்­லைப் பயன்­ப­டுத்தி இணை­யும் வாக்­கி­ய­மும், ‘ஐ ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்டடீஸ்’ (I am focussing on my studies) என்­று­தான் இருக்­க­வேண்­டும்.\n‘ஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர்’ (I am not acting any more) + ‘ஐ ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்டடீஸ்’ (I am focussing on my studies) என்று இரு வாக்­கி­யங்­கள் இணை­யும் போது,\n‘ஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர் அண்ட் (ஐ) ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்டடீஸ்’ என்று வர­வேண்­டும்.\nஇரண்­டா­வ­தாக வரும் ‘ஐ’ என்ற சொல்லை விட்­டு­வி­ட­லாம். முத­லில் வரும் ஐ அங்­கும் இருப்­ப­தா­கக் கொள்­ளப்­ப­டும்.\nஆகவே. ‘ஐ ஆம் நாட் ஆக்­டிங் எனி மோர் அண்ட் ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்டடீஸ்’ (I am not acting any more and am focussing on my studies) என்று வர­வேண்­டும்.\nஆனால் ‘ஐ’ (I) விடு­ப­டு­கி­றது என்­ப­தற்­காக அங்கே ‘இஸ்’ (is) போடக்­கூ­டாது. ஏனென்­றால் ‘is’ என்­பது ‘ஐ’ வரு­கிற தன்மை (ஃபர்ஸ்ட் பர்­ஸன் first person) வாக்­கி­யத்­தில் வராது). படர்க்கை (third person) வாக்­கி­யத்­தில் தான் வரும்.\nமேலும் சில உதா­ர­ணங்­க­ளைப் பார்த்­தால் உங்­க­ளுக்­குப் புரி­யும்.\n‘ஐ ஆம் அ ஸ்டூடென்ட்’ (I am a student). நானொரு மாண­வன்.\n‘ஹீ இஸ் அ ஸ்டூடென்ட்’ (He is a student). அவன் ஒரு மாண­வன்.\n‘ஐ ஆம் கோயிங் ஹோம்’ (I am going home). நான் வீட்­டுக்­குப்­போய்க்­கொண்­டி­ருக்­கி­றேன்.\n‘ஹீ இஸ் கோயிங் ஹோம்’ (He is going home). அவன் வீட்­டுக்­குப்­போய்க்­கொண்­டி­ருக்­கி­றான்.\n‘ஐ ஆம் கான்­ஸென்­டி­ரே­டிங் ஆன் மை வர்க்’ (I am concentrating on my work). நான் என் வேலை மீது கவ­னம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றேன்.\n‘ஹீ இஸ் கான்­ஸென்­டி­ரே­டிங் ஆன் ஹிஸ் வர்க்’ (He is concentrating on his work). அவன் அவ­னு­டைய வேலை மீது கவ­னம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/aranmanai-kili/146257", "date_download": "2020-02-21T05:56:00Z", "digest": "sha1:BBCDAXUNAKML5PKKO6EEPANPKBVQ6TRM", "length": 4894, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Aranmanai Kili - 11-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nநிராகரிக்கப்பட்டது தமிழக அரசின் பரிந்துரை நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலையில் நடப்பது என்ன\nஒரே நேரத்தில் 6 பெண்களை மணந்த கோடீஸ்வரர் எந்த மனைவியுடன் இரவு தங்குவேன் என்ற கேள்விக்கு கூறிய பதில்\nசுகாதார அலுவலர்கள் கண்ணில் பட்ட காட்சி... இந்திய உணவகம் மூடல்\nயாழ் யுவதிக்கு நேர்ந்த கதி...\nநடிகை டாப்ஸியை அசிங்கப்படுத்தி ஒப்பிட்டு பேசிய தயாரிப்பாளர்.. பதிலடி கொடுத்த டிவிட்..\nநடிகை சனத்துடன் தனி அறையில் இருக்கும் தர்ஷன்... இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி\nதளபதி65 இயக்குனர் உறுதியானது.. இவர்தான்\nநள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து திருடன் செய்த செயல்: குவியும் பாராட்டுகள்\nஇந்தியன் 2 விபத்து இதனால் தான் நடந்ததா.. காரணமான நபர் யார் தெரியுமா.. காரணமான நபர் யார் தெரியுமா\n... கண்ணீருடன் பிரபல நடிகை காஜல் அகர்வால்\nமில்லியன் பேரை மெய்சிலிர்க்க வைத்த இலங்கை சிறுமியின் செயல்\nவிக்னேஷ் சிவன் படத்தில் சமந்தாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா.. இதனால் தான் நடிக்க ஒப்புக்கொண்டாராம்\nபள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் அதிர்ந்துபோன பார்வையாளர்கள்.. கதறும் 90ஸ் கிட்ஸ்\nநடிகர் ஜெயம் ரவியின் இளைய மகனா இது வியப்பில் வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்.... இணையத்தில் உலாவும் புகைப்படம்\nசனியோடு கூட்டணி சேரப்போகும் செவ்வாயால் காத்திருக்கும் மிக பெரிய ஆபத்து ஆட்டிப்படைக்கும் உக்கிர சனி.... விபரீத ராஜயோகம் யாருக்கு \nஅதிர்ச்சியில் வாயடைத்து போன நடுவர்கள் ஒட்டு மொத்த அரங்கத்தையும் வாய்பிளக்க செய்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/11-pound-gold-robbed-in-auditor-s-home-pyc6wq", "date_download": "2020-02-21T05:38:02Z", "digest": "sha1:6ZCDFZXNFIS4AVIWJ4HSOCN2HZ3ZUHFX", "length": 8789, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை அபேஸ்.. பட்டப்பகலில் நடந்த துணிகர சம்பவத்தால் பொதுமக்கள் பீதி!!", "raw_content": "\nவீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை அபேஸ்.. பட்டப்பகலில் நடந்த துணிகர சம்பவத்தால் பொதுமக்கள் பீதி\nகோவையில் பட்டப்பக��ில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 11 பவுன் நகை திருடு போன சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nகோவை அருகே இருக்கும் கோவைபுதூர் செல்வம் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி லட்சுமி. பாலசுப்பிரமணியன் ஆடிட்டராக இருந்து வருகிறார். இவரது அலுவலகம் அவரின் வீடு இருக்கும் அதே பகுதியில் உள்ள விசாலாட்சி நகரில் இருக்கின்றது. தினமும் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு பாலசுப்ரமணியன் இருசக்கர வாகனத்தில் சென்று வருவார்.\nஇன்று காலை வழக்கம் போல தனது அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி லட்சுமியும் வீட்டை பூட்டி விட்டு காய்கறி வாங்குவதற்காக கடைக்கு சென்று இருக்கிறார். மதியம் சுமார் 1 மணி அளவில் லட்சுமி வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் நகை திருட்டு போயிருந்தது.\nஇதனால் பதறிப்போன அவர் உடனே தனது கணவர் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அவர் நகை திருடுபோனது குறித்து குனியமுத்தூர் காவல்துறையில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்ற மோப்ப நாய் பின்னர் நின்றது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.\nபட்டப்பகலில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை திருடு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nஇனி இது நடக்கக்கூடாது.. பத்திரிகையாளர் சந்திப்பில் கலங்கிய கமல்..\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nகலைஞர் போட்ட பிச்சை அல்ல: அம்பேத்கர் போட்ட பிச்சை.. ஆர்.எஸ்.பாரதிக்கு மக்கள் நீதி மய்யம் பதிலடி.\nவாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம்...மத்திய அரசு நடவடிக்கை\n மகாசிவராத்திரி- எந்த ராசியினர் எந்த பொருளை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/02060752/Congress--Nationalist-Congress---Set-the-rule-with.vpf", "date_download": "2020-02-21T07:14:02Z", "digest": "sha1:DASCU3A4RQDVLIG4AJXSQITAY7TEVB2Q", "length": 20068, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress - Nationalist Congress Set the rule with support Shiv Sena with Sarath Pawar Uthav Thackeray talks || காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே பேச்சு + \"||\" + Congress - Nationalist Congress Set the rule with support Shiv Sena with Sarath Pawar Uthav Thackeray talks\nகாங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே பேச்சு\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் மராட்டியத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.\nஇந்த தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 161 இடங்களை கைப்பற்றிய இரு கட்சிகளும் உடனடியாக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் ஆட்சிய��ல் சமபங்கு வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும், மந்திரி பதவிகளை சரிசமமாக பிரித்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஏற்கனவே அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார். அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் பாரதீய ஜனதாவை வலியுறுத்தினார்.\nஆனால் சிவசேனாவுக்கு ஆட்சியில் சமபங்கு வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை என்று பா.ஜனதாவை சேர்ந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்றுடன் 10 நாட்கள் ஆன போதிலும், புதிய அரசு அமையும் விவகாரம் ‘கிணற்றில் போட்ட கல்’ போல உள்ளது.\nதற்போது நடைமுறையில் உள்ள சட்டசபையின் பதவி காலம் வருகிற 9-ந் தேதி முடிவதால், அதற்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும்.\nஇந்த நிலையில் சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக கடந்த 30-ந் தேதி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நானே முதல்-மந்தியாக இருப்பேன் என்றும், சிவசேனாவுடன் விரைவில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அப்போது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஆனால் முதல்-மந்திரி பதவி கேட்டு சிவசேனா தொடர்ந்து பிடிவாதம் காட்டுவதால், பாரதீய ஜனதா தலைவர்களும் அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தாமதம் செய்து வருகின்றனர். இதனால் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் சந்தேகம் எழுந்து உள்ளது.\nஇந்த பரபரப்புக்கு மத்தியில் ஏற்கனவே கூறப்பட்டு வந்ததை போல தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சி செய்து வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை திடீரென சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார்.\nபின்னர் நிருபர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், சிவசேனா நினைத்தால் நிலையான அரசை அமைக்க தேவையான மெஜாரிட்டியை பெற முடியும் என்று பாரதீய ஜனதாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் உத்தவ் தாக்கரேயும், சரத்பவாரும் மாற்று ஆட்சி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித���து ஆலோசனை நடத்திய தகவல் வெளிச்சத்தக்கு வந்து உள்ளது. அதாவது சரத்பவாரை சஞ்சய் ராவத் சந்தித்தபோது அவரது போன் மூலம் சரத்பவார்- உத்தவ் தாக்கரே ஆகிய இரு தலைவர்களும் உரையாடி உள்ளனர்.\nசிவசேனா தனித்து ஆட்சியமைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது அல்லது சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க, அதற்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது போன்ற அம்சங்கள் குறித்து இரு கட்சி தலைவர்களும் ஆலோசித்து உள்ளனர்.\nஇது தொடர்பாக சரத்பவார் உடனடியாக மாநில காங்கிரஸ் தலைவர்களை அழைத்து பேசினார்.\nஇதற்கிடையே சரத்பவார் வருகிற 4-ந் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், அப்போது சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து அவர் சோனியா காந்தியிடம் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nதேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வசம் 54 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசிடம் 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இந்த கட்சிகள் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மராட்டியத்தில் பாரதீய ஜனதா அல்லாத மாற்று அரசு அமைய வாய்ப்பு உள்ளது.\nஆனால் பாரதீய ஜனதா, சிவசேனா மோதல் முடிவுக்கு வந்து, அந்த கட்சிகள் ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.\n1. விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம்\nவிலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் நூதனமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. ஏப்ரல் 15-ந்தேதிக்குள் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார்\nஏப்ரல் 15-ந்தேதிக்குள் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\n3. காங்கிரசில் இருந்து முன்னாள் எம்.பி. நீக்கம்\nகாங்கிரசில் இருந்து முன்னாள் எம்.பி. நீக்கப்பட்டார்.\n4. இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாக மாறி உள்ளது -ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஇந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாக கருதப்படுகிறது என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.\n5. மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவில் பெரிய கூட்டம் செயல்படுகிறது -காங்கிரஸ் ���ம்.பி. மாணிக்கம் தாகூர்\nஸ்டாலின் முதல்வராகக் கூடாது என திமுகவில் ஒரு பெரிய கூட்டம் செயல்படுகிறது என காங்கிரஸ் எம்.பி கூறி உள்ளார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n3. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி\n5. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த கோடிக்கணக்கான ரூபாய் தங்கம் சிக்கியது-உடந்தையாக இருந்த சுங்க இலாகா அதிகாரிகளும் பிடிபட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/09231145/4500-medical-staff-recruited-across-Tamil-Nadu.vpf", "date_download": "2020-02-21T07:06:45Z", "digest": "sha1:XDVJW6GSS6FKJYGPZS7VPDI3FEN7AEEK", "length": 21121, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "4,500 medical staff recruited across Tamil Nadu || தமிழகம் முழுவதும் 4,500 மருத்துவ பணியாளர்கள் நியமனம் தஞ்சையில், அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகம் முழுவதும் 4,500 மருத்துவ பணியாளர்கள் நியமனம் தஞ்சையில், அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி + \"||\" + 4,500 medical staff recruited across Tamil Nadu\nதமிழகம் முழுவதும் 4,500 மருத்துவ பணியாளர்கள் நியமனம் தஞ்சையில், அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதமிழகம் முழுவதும் 4,500 மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்ய��்படுவார்கள் என தஞ்சையில், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீனமயமாக்கப்பட்ட விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, முடநீக்கியல் நவீன அறுவை சிகிச்சை அரங்கு, அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், பன்னோக்கு உயர் சிறப்பு தீவிர சிகிச்சைப்பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு திறப்பு விழா நேற்று நடந்தது.\nவிழாவுக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி., சி.வி.சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் வரவேற்றார். அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நவீன சிகிச்சை பிரிவுகளை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரலாற்றில் இன்றைய தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாகும். இதுவரை இல்லாத அளவுக்கு சர்வதேச தரத்துடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் நவீன உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nஇனி தஞ்சை மட்டுமின்றி தஞ்சையை சுற்றி உள்ள அனைத்து மாவட்ட மக்களும் சிகிச்சை பெற்று பயன்பெறலாம். மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும். ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. இனிமேல் முழுமையாக ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்படும். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்து காய சிகிச்சை பிரிவு நவீனமயமாக்கப்பட்டுள்ளது. விபத்து மற்றும் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் வருபவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படும். தாய் வார்டு மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளோம். இடுப்பு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்படுகிறது. அதற்காக நவீன கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. உயர் தர சிகிச்சைகள் அளிக்கப்படும் மருத்துவமனையாக திகழ்கிறது.\nதனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும். அனைத்து அறுவை சிகிச்சைகளும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டு வருகிறது. அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் கனி���ுடன் பரிசீலிப்பார் என உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் அரசு அளித்த உறுதியின்படி அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்.\nஎம்.ஆர்.பி. செவிலியர்கள் 9,533 பேரை முதன்முறையாக அ.தி.மு.க. அரசு தான் பணி நியமனம் செய்தது. ஊதிய உயர்வு கேட்டார்கள். அவர்களுக்கு 2 மடங்கு சம்பள உயர்வு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களை பணி நிரந்தரம் செய்து வருகிறோம். இந்த மாதத்துக்குள்(நவம்பர்) 2,345 செவிலியர்கள், 1,234 கிராம செவிலியர்கள், 90 பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் கூடுதல் டாக்டர்கள் என 4,500 பேர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் வழங்க உள்ளார்.\nவைத்திலிங்கம் எம்.பி. கூறும்போது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தஞ்சையில் பல்நோக்கு மருத்துவமனையை கட்டினார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இன்றைக்கு இருதய அறுவை சிகிச்சை பிரிவு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் சீரிய முயற்சியால் சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எல்லா வகை சிகிச்சை பிரிவுகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவுகளும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவது தமிழகஅரசின் அம்சமாகும் என்றார்.\nமுன்னதாக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு விழிப்புணர்வு முகாமை அமைச்சர்கள் பார்வையிட்டனர். அப்போது மருத்துவ பணியாளர் ஒருவர் கொசு போன்று வேடம் அணிந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தது அனைவரையும் கவர்ந்தது.\nவிழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் பாரதி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் காந்தி, மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சரவணன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n1. காரைக்காலில் நேரு மார்க்கெட், ஒருங்கிணைந்த நீதிமன்றம் விரைவில் திறப்பு அமைச்சர் தகவல்\nகாரைக்காலில் பணிகள் முடிந்த நேரு மார்க்கெட், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் விரைவில் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.\n2. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பை சட்டமாக மாற்ற வேண்டும் முத்தரசன் பேட்டி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பை சட்டமாக மாற்ற வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.\n3. காரைக்கால் மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன் கலெக்டர் பேட்டி\nகாரைக்கால் மாவட்டமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்று கலெக்டர் அர்ஜூன் சர்மா கூறினார்.\n4. இந்திய சுற்றுப்பயணத்தில் வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்படலாம்; அதிபர் டிரம்ப் பேட்டி\nஇந்திய சுற்றுப்பயணத்தில் இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று உறுதி செய்யப்படலாம் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\n5. ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் ஆவார் அர்ஜூன் சம்பத் பேட்டி\nஆன்மிக அரசியலுக்கு ஆதரவு இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் ஆவார் என்று மயிலாடுதுறையில், அர்ஜூன் சம்பத் கூறினார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n3. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி\n5. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த கோடிக்கணக்கான ரூபாய் தங்கம் சிக்கியது-உடந்தையாக இருந்த சுங்க இலாகா அதிகாரிகளும் பிடிபட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/149774-5.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-21T06:32:00Z", "digest": "sha1:7RZU6XB6K2QIIEPV37T7LOHSZYOXEAVJ", "length": 14897, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "விபரீதமான விளையாட்டு: மாணவர்களுடன் தொடர்புபடுத்தி கரும்பலகையில் எழுதியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி | விபரீதமான விளையாட்டு: மாணவர்களுடன் தொடர்புபடுத்தி கரும்பலகையில் எழுதியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவிபரீதமான விளையாட்டு: மாணவர்களுடன் தொடர்புபடுத்தி கரும்பலகையில் எழுதியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களுடன் தொடர்புபடுத்தி வகுப்பறை பலகையில் எழுதியதால் எலி மருந்தை தின்று 5 மாணவிகள் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த அரசம்பட்டி மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பில் 35 மாணவ, மாணவியர் பயிலுகின்றனர். இருபாலர் பயிலும் அப்பள்ளியில் கடந்த 12-ம் தேதி மாணவிகள் சிலரை மற்ற மாணவர்களுடன் தொடர்புபடுத்தி ஒரு சில மாணவர்கள் வகுப்பறை கரும்பலகையில் நையாண்டி செய்து எழுதியுள்ளனர். இதைக் கண்ட மாணவிகள் 5 பேர் மனமுடைந்து பள்ளியின் இடைவேளையிலேயே வீட்டிற்குச் சென்று எலி மருந்தை தின்றுள்ளனர்.\nசிறிதுநேரத்தில் அவர்கள் வாந்தி எடுக்கவும், பெற்றோர் அவர்களை சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.\nபின்னர் மீண்டும் நேற்று (வியாழக்கிழமை) வயிற்றுவலி, வாந்தி என கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சங்கராபுரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.\n'பாரம்' படத்துக்கு உங்கள் மதி���்பெண் என்ன \n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\n''என் அம்மாவைக் கூட எனக்கு அடையாளம் தெரியவில்லை''-...\n'இந்தியன் 2’ விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய...\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\n'பாசிஸம், நாசிஸத்தோடு தேசியவாதத்தை சிலர் ஒப்பிடுகிறார்கள்': மோகன்...\n'கரும்பு நிலுவைத் தொகையை உடனே தருக': விருதுநகர் ஆட்சியர் முன் விவசாயிகள் அரை...\nதங்கம் பவுன் விலை ரூ.32 ஆயிரத்தை கடந்தது: இன்றைய விலை நிலவரம் என்ன\nபோர்க்குற்றவாளிகளைக் காக்க இலங்கை சதி: ஈழத் தமிழர்களுக்கு இந்தியா நீதி வழங்குமா\nமதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு: விரைவில்...\n'கரும்பு நிலுவைத் தொகையை உடனே தருக': விருதுநகர் ஆட்சியர் முன் விவசாயிகள் அரை...\nபோர்க்குற்றவாளிகளைக் காக்க இலங்கை சதி: ஈழத் தமிழர்களுக்கு இந்தியா நீதி வழங்குமா\nமதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு: விரைவில்...\nமூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள்தான்;...\nஎன்எல்சி சுரங்கப் பகுதியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கிற்கு ஆதரவு எதிர்ப்பும்: தொடர்ந்து நடைபெறும்...\nகடலூரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து விபத்து: ஒன்றரை வயது குழந்தை...\nவாகனத் தணிக்கையின்போது லத்தி பட்டு கீழே விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம்: பயிற்சி எஸ்ஐ...\nகள்ளக்குறிச்சி அருகே கார் மீது லாரி மோதி இருவர் உயிரிழப்பு\nரஷ்ய அதிபர் புதினுக்கு மீண்டும் திருமணம்\n2019: பூரட்டாதி நட்சத்திரத்துக்கான பலன்கள்\nவாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1194:2008-05-04-17-17-11&catid=36:2007&Itemid=27", "date_download": "2020-02-21T06:17:55Z", "digest": "sha1:Z26ZG3HD6KHSOEWOYPRZVVPE2EWPH6Z7", "length": 29011, "nlines": 97, "source_domain": "www.tamilcircle.net", "title": "சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ��னநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்\nசட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்\nSection: புதிய ஜனநாயகம் -\n1980ஆம் ஆண்டு காடுகள் (பாதுகாப்பு) சட்டம் என்ற பெயரில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி 1980ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதிக்கு முன்பிருந்து காடுகளில் வாழ்ந்து வருவதாக நிரூபிக்க முடியாதவர்கள் எல்லாம் \"\"ஆக்கிரமிப்பாளர்கள்'' என்று அறிவிக்கப்பட்டார்கள்.\nஅதைத் தொடர்ந்து, \"\"ஆக்கிரமிப்பாளர்களை'' எல்லாம் வெளியேற்றும்படிக் கோரி \"\"சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்'' எனப்படுவோர் உச்சநீதி மன்றத்தை அணுகினர். அதை ஏற்ற உச்சநீதி மன்றம் 1980க்குப் பிந்தைய எல்லா ஆக்கிரமிப்பாளர்களையும் வெளியேற்றும்படி உத்திரவிட்டது. அத்தீர்ப்பின் அடிப்படையில் 20022003 ஆகிய ஓராண்டில் 1.68 இலட்சம் குடும்பங்களை வாஜ்பாயி தலைமையிலான அரசாங்கம் வெளியேற்றியது.\nபட்டியலினப் பழங்குடி மக்களின் வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தப் போவதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்த காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிக் கூட்டணி ஆகியவை தமது குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் அவ்வாறான ஒரு அம்சத்தைக் குறிப்பிட்டிருந்தன. அதைத் தொடர்ந்து, காடுகளில் இருந்து பழங்குடி மக்கள் மற்றும் காடுகளைச் சார்ந்து வாழும் வனவாசிகளை வெளியேற்றுவதைத் தடுப்பது, அதற்காக அவர்களுக்கு காட்டு நிலங்கள் மற்றும் விளைபொருட்கள் மீதுள்ள 14 உரிமைகளை நிலைநாட்டுவது என்ற பெயரில் ஒரு மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்தது. \"\"உண்மையில் அந்த மசோதா பழங்குடி மற்றும் காடுகளைச் சார்ந்து வாழும் மக்களை வெளியேற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தது'' என்கிறார்கள் காங்கிரசு தலைமையிலான அரசின் முக்கிய ஆதரவாளர்களான \"இடதுசாரி'க் கூட்டணியினர். முக்கியமாக நான்கு குறைபாடுகள் முதலில் கொண்டு வந்த மசோதாவில் இருந்தன. காடுகளில் வாழும் பழங்குடி அல்லாத மக்களின் உரிமைகள் சேர்க்கப்படவில்லை; காடுகளில் வாழும் பழங்குடி அல்லாத மக்கள் உரிமை பெறுவதற��குத் தகுதியானவர்களாகக் கருதப்படும் காலவரையறை; கிராமமக்கள் சபையின் பாத்திரம் குறிப்பிடப்படவில்லை; காடுகளில் வாழும் மக்கள் விவசாயம் செய்வதற்காக 2.5 ஹெக்டேர் என்ற உச்ச வரம்பு.\nஇந்தக் குறைபாடுகளைக் சுட்டிக் காட்டி ஐ.மு.கூட்டணி அரசு கொண்டு வந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பக் கோரி, இடதுசாரிக் கூட்டணி அதில் வெற்றியும் கண்டது. அதன்படி அமைக்கப்பட்ட கமிட்டி, பழைய மசோதாவின் மீது ஏழு பரிந்துரைகளை முன் வைத்தது. நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டியின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவற்றை அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது, ஐ.மு.கூட்டணி அரசு.\nநாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டியின் பரிந்துரைகளை அடிப்படையிலேயே நிராகரித்து விட்டு, காட்டிலாகா அதிகார வர்க்கம், அந்நிய பன்னாட்டுத் தொழில் கழகங்கள் மற்றும் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பல திருத்தங்களை அமைச்சர்கள் குழு புகுத்தியது. \"\"பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகளின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும்) சட்டம் 2006'' என்று பெயரிடப்பட்டிருக்கும் இச்சட்டத்தில் உள்ள பெயரளவிற்கான உரிமைகளையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அமைச்சர்கள் குழுவின் திருத்தங்கள் அமைந்துள்ளன.\nஇடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டம் பழங்குடி மக்களின் வாழ்வில் \"ஒரு திருப்பு முனை' என்று பீற்றிக் கொள்ளும் போலி மார்க்சிஸ்டுகள், விதிகள் உருவாக்கப்படும்போது இதிலுள்ள குறைபாடுகள் சரி செய்யப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று வாக்குறுதியளிக்கின்றனர். மக்களுக்குச் சாதகமான இச்சட்டத்தை விரைவில் அமல்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு, மலைவாழ் மக்களிடையே இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பழங்குடி மக்களின் நில உடைமையைப் பாதுகாப்பதற்காகப் பாடுபட வேண்டும்; இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பழங்குடி மக்களின் மத்தியில் இடதுசாரி சக்திகளின் வலுவைக் கூட்டி அமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் சவடால் அடிக்கின்றனர்.\nஆனால், ஆளும் வர்க்கங்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் போலி மார்க்சிஸ��டுகளைவிட மிகவும் புத்திசாலிகள் மட்டுமல்ல, தந்திரசாலிகளாகவும் உள்ளனர். ஏகாதிபத்திய சேவை செய்வதையே தேசிய நலன்களுக்கான செயல்கள் என்றும், தமது சொந்த நலன்களையே பொதுமக்கள் நலன்களுக்கானவை என்றும் பசப்பி ஏய்ப்பதில் வல்லவர்கள். அவ்வாறுதான் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாகக் காடுகளைச் சார்ந்து வாழும் மக்களின் காடுகள் மீதான உரிமைகளை அங்கீகரிப்பதாகப் பெயர் கொண்ட இப்புதிய சட்டத்திலும் பல சட்டநுட்பத் தில்லுமுல்லுகளைச் செய்துள்ளனர்.\nஎடுத்துக்காட்டாக 1980ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட காடுகள் (பராமரிப்புச்) சட்டப்படி அந்த ஆண்டு அக்டோபர் 25ந் தேதிக்கு முன்பிருந்து காடுகளில் வாழ்ந்து வருவதாக நிரூபிக்க முடியாத வனவாசி மக்கள் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதப்பட்டு வெளியேற்றப்படுவர். தற்போதைய சட்டம் இந்தக் கால வரையறையை 2005, டிசம்பர் 13 ஆக மாற்றியிருக்கிறது. காடுகளில் வாழும் பட்டியலினப் பழங்குடிகள் அல்லாத மக்களுக்கும் இது பொருந்தும் என்றும், ஆகவே இச்சட்டம் முற்போக்கானதென்றும் நம்பச் சொல்கிறார்கள். ஆனால், ஒரு தலைமுறை என்பது 25 ஆண்டுகள் வீதம் மூன்று தலைமுறைகளாகப் பாரம்பரியமாகக் காடுகளில் தாங்கள் வாழ்ந்து வருவதாக அம்மக்கள் நிரூபித்தாக வேண்டும். அதாவது 1930 முதல் 75 ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்து வந்திருப்பதாக நிரூபிப்பவர்கள் மட்டுமே இச்சட்டத்தின்படி உரிமைகள் பெற முடியும். வாய்வழிச் சாட்சியங்களோ, நேரடி சோதனை ஆதாரங்களோ போதாதவை; காலனிய கால ஆவணங்களை வைத்து நிரூபித்தாக வேண்டும். இவ்வாறான கறாரான வரையறை மூலம் பெரும்பாலான மக்களின் வன உரிமைகள் நிராகரிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.\nஅடுத்து, ஐ.மு.கூட்டணி அரசு முதலில் முன் வைத்த நகல் சட்ட மசோதா, பட்டியலினப் பழங்குடி மக்களின் உரிமைகள் பற்றி மட்டுமே பேசியது. பின்னர்தான் அப்பழங்குடி மக்கள் அல்லாத பாரம்பரியமாகக் காடுகளில் வாழும் மக்கள் உரிமைகள் என்று சேர்க்கப்பட்டது. இது இடதுசாரிக் கட்சிகளின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட முற்போக்கான அம்சம் என்று போலி மார்க்சிஸ்டுகள் கொண்டாடுகின்றனர். ஆனால், காடுகளில் தங்கள் கால்நடைகளை மேய்த்து வாழும் குஜ்ஜார் போன்ற பழங்குடிகள் அல்லாத மக்கள், காடுகளின் விளிம்புகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பல தல���முறைகளாக காடுகளில் விவசாயம் செய்தும், பீடி, இலை, விறகு பொறுக்கி வாழும் ஏழை எளிய மக்கள் என ஏராளமான மக்கள் காடுகளைச் சார்ந்து வாழுகிறார்கள். \"\"பாரம்பரியமாகக் காடுகளில் வாழும் பட்டியலினப் பழங்குடிகள் அல்லாத மக்கள்'' உரிமைகள் பற்றி இச்சட்டம் பேசுவதால் இது முற்போக்கானதென்று யாரும் நம்பிவிட வேண்டாம். ஏனெனில் \"\"காடுகளில் வாழும் மக்கள்'' என்ற சொல்லுக்குக் \"\"காடுகளில் உள்ளே வாழும் மக்கள்'' என்று இறுதியாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் ஐ.மு.கூட்டணி அரசு திருத்தம் செய்திருக்கிறது. இதன் மூலம் காடுகளையொட்டி அவற்றின் விளிம்பில் வாழும் மக்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதனால் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட 3000 கிராமங்கள் தவிர பதிவு செய்யப்படாத காட்டுப்பகுதி கிராமங்களில் வாழும் மக்களுக்கு வன உரிமைகள் மறுக்கப்படுவதாகிறது.\n\"\"அரசினால் காடுகளில் குடியமர்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்'' என்று பழங்குடி மக்கள் விவகார அமைச்சர் வெறுமனே வாக்களித்துள்ளார். ஆனால், சட்டத்தில் அப்படி இல்லை. மேலும், \"\"காடுகளுக்கு வெளியே வாழ்ந்தாலும், காடுகளுக்குள்ளே நில உடைமை வைத்துள்ளவர்கள் அதன் மீது உரிமை கொண்டாட முடியும்'' என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இதன்மூலம் வெளியூரில் வாழும் நிலப்பிரபுக்கள் கூட \"தமது' நிலத்தின் மீது உரிமை பாராட்டமுடியும். அதேசமயம், காடுகளின் விளிம்பில் வாழும் கூலிஏழைநிலமற்ற விவசாயிகளோ, தாழ்த்தப்பட்ட மக்களோ அவ்வாறு செய்ய முடியாது என்றாகிறது.\nமேலும், பட்டியலினப் பழங்குடி மக்கள் மற்றும் அவர்கள் அல்லாத, பாரம்பரியமாக காடுகளில் வாழும் மக்களுடைய கிராம சபை பற்றிய வரையறுப்பையும், அவற்றின் அதிகாரங்களையும் இறுதிச் சட்டம் மாற்றித் திருத்தி அமைத்து விட்டது. \"\"மலைவாழ் மக்களின் குடியிருப்புப் பஞ்சாயத்து'' அடிப்படையிலான கிராம சபை என்பதற்கு பதிலாக, அதிகாரவர்க்கம் மற்றும் மேல்சாதி மக்களின் கட்டுப்பாட்டில் வரும் வருவாய்த் துறை பஞ்சாயத்துக்களே கிராம சபைகள் என்று வரையறுத்து, இந்த வகை கிராமப் பஞ்சாயத்துக்களின் முடிவே கணக்கில் கொள்ளப்படும் என்று மாற்றி அமைத்து விட்டது, நிறைவேற்றப்பட்ட சட்டம். இடம் மாறி விவசாயம் செய்வதற்கான உரிமை, காடுகளின் சிறு விளைபொருட்களைப் பயன்படுத்தும் உரிமை, அவற்றின் விலை நிர்ணயம், காடுகள் அல்லாத தேவைகளுக்குக் காடுகளைப் பயன்படுத்துவது போன்ற முடிவுகளை பாரம்பரிய கிராமப் பஞ்சாயத்துக்கள் தீர்மானிக்க முடியாது. அரசு அதிகாரிகளும், மூன்று வருவாய்த்துறை பஞ்சாயத்துத் தலைவர்களும் கொண்ட துணைக் கோட்டக் கமிட்டிதான் மேற்படி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டவை.\nகாடுகளில் கிடைக்கும் சிறு விளைபொருட்களைப் பட்டியலினப் பழங்குடி மக்களும் பாரம்பரியமாக காடுகளில் வாழும் பழங்குடிகள் அல்லாத மக்களும் பயன்படுத்தும் உரிமை இருப்பதாகக் கூறினாலும், விறகு, மூங்கில், கற்கள் மற்றும் பல்வேறு வகை இலைகள் இவ்வாறு பயன்படுத்தப்படுவதில் இருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, இடம் பெயர்ந்து விவசாயம் செய்வதற்கான உரிமை வழங்குவதாகக் கூறினாலும் அந்நிலங்களின் பல்வேறு பயன்பாடுகளுக்குக் கடுமையாகத் தடை விதித்துள்ளது. காடுகளில் உள்ள தேசியப் பூங்கா மற்றும் பலவகை விலங்கு பறவை சரணாலயங்களில் இருந்து சிறு விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பல தடைகள் விதித்துள்ளது.\nகாடுகள் மற்றும் அவற்றின் விளிம்புகளில் நிறைவேற்றப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மீதும் பாரம்பரிய கிராம சபைக்கு அதிகாரம் கிடையாது. அரசு அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்திலுள்ள வருவாய்த்துறை பஞ்சாயத்துகளுக்கே அதிகாரம் உள்ளது; அதேபோன்று அங்குள்ள தேசிய பூங்கா, பறவைகள் வனவிலங்குகள் சரணாலயம் பற்றிய முடிவுகள் எடுப்பது; அவற்றைச் சாக்கு வைத்து பழங்குடி மக்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாத பாரம்பரிய கிராம மக்களை இடமாற்றம் செய்வது, மறுகுடியேற்றங்கள் நிறுவுவது போன்றவற்றுக்கான அதிகாரமும் அரசு அதிகார வர்க்கத்திடமே ஒப்படைக்கப்படுகிறது.\nகாடுகள் அல்லாத தேவைகளுக்கு காடுகளில் உள்ள நிலங்களைப் பயன்படுத்துவது குறித்த முடிவையும் அரசு அதிகார வர்க்கமே செய்யும். இதுதவிர, காடுகளைப் பராமரித்து நிர்வகிக்கும் அதிகாரம் தொடர்ந்து வழமையான காட்டிலாகா அதிகார வர்க்கத்திடமே நீடிக்கும். இந்த நிர்வாகக் கட்டமைப்பைக் கலைக்காமல், பட்டியலின பழங்குடி மக்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாத பாரம்பரிய காட்டுவாசிகள் உரிமை பற்றிப் பேசுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு வேலைதான்.\nகாடுகளையும் மலைகளையு���் அவற்றின் வளங்களையும் அந்நியப் பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதைக் கண்டு பழங்குடி மக்களும் காடுகளைச் சார்ந்து வாழும் மக்களும் கொதித்தெழுந்து போராடுவதைத் தடுப்பதற்கே, மக்களின் காடுகள் உரிமைச் சட்டம் என்ற பெயரில் மோசடியானதொரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/01/neeya-nnana-love-marriage-arranged-marriage.html?showComment=1359465957007", "date_download": "2020-02-21T05:18:20Z", "digest": "sha1:ETP27XWLYENUTTIVVMXO75JYPTTBKSTJ", "length": 48258, "nlines": 439, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நீயா? நானா?காதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 29 ஜனவரி, 2013\nகாதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா\nநமது சமுதாயத்தில் காலம் காலமாக காதல் திருமணங்கள் நடந்ததாலும் கூடவே அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது ஆதரவு கூடி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இதில் சினிமாவிற்கு பெரும்பங்கு உண்டு.\n20.01.2013 அன்று நீயா நானா நிகழ்ச்சியில் காதலை ஆதரிக்கும் பெற்றோர்களும் எதிர்க்கும் பெற்றோர்களும் விவாதித்தனர். வழக்கம்போல கோபியூத் சாரி கோபிநாத் காதலை ஆதரித்து பேசினார்.(கோபிநாத்தின் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நினைக்கிறேன்.)\nகாதல் திருமண எதிர்ப்பிற்கு காரணம் சாதிதான் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களில் சுபவீ அவர்களின் பேச்சு எதிர்வாதம் செய்ய முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது. ஆனால் வாதம் செய்ய முடியாதே தவிர மனதை மாற்றிவிடுமா என்றால் சந்தேகமே பத்திரிகையாளர். இறைவன் ,\"என்னதான் சாதிகள் வெளியே இல்லை என்று சொன்னாலும் உள்மனதில் சாதீய உணர்வு இருப்பதை மறுக்க முடியாது\" என்றார்.\nஅதற்கு உதாரணம் இதில் பங்கேற்ற ஒருவர் இளவயதில் சாதி மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்தவர்.அவர் கூட பிற்காலத்தில் தன் வாரிசுகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியது பத்திரிகையாளர் இறைவன் கருத்தில் இருந்த உண்மையை சுட்டிக் காட்டியது.\nதாழ்த்தப்பட்ட இனத்தில் பெண் கொடுப்பதையோ எடுப்பதையோ விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தது ஒரு தரப்பு. சமூகத்தில் பலர் சொல்லவில்லையே தவிர உள்மனதின் நிலை இதுதானே\nகிராமப் புறங்களில் காதல் திருமணம் ஒரு பிரச்சனையாக இருந்தாலும் தற்போது குறிப்பாக நகர்ப்புறப் பெற்றோர்களின் மனநிலை மாறியுள்ளதாகவே தெரிகிறது. நிச்சயிக்கப்படும் திருமணங்களிலும் இப்போது மாற்றம் வந்திருக்கிறது. உட்பிரிவுகளை பொருட் படுத்தாமல் நிச்சயம் செய்யப் படுகிறது. காதல் திருமணத்தை விரும்பாவிட்டாலும் தீவிர எதிர்ப்பு காட்டுவதில்லை. மகன் அல்லது மகனுடன் பேசி காதல் திருமணத்தை நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாற்றிவிடுகிறார்கள்.அதனால் பல சிக்கல்கள் தீர்ந்து விடுகிறது. உறவினர்களின் முணுமுணுப்பை கண்டு கொள்வதில்லை.\nஎனது நண்பர்களில் ஒரு சிலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சிலரது காதல் பாதியில் முடிந்திருக்கிறது. இந்தக் காதல்களில் ஒரு விஷயம் கவனித்தேன். நகர்ப்புறமாக இருந்தாலும் சாதிகளின் பங்கு இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய இனத்தை விட உயர்ந்த சாதியாக தாங்களே கருதும் பெண்களைத்தான் காதலிக்கிறார்கள். இதனை சாதனையாகவும் நினைக்கிறார்கள்.இதற்கு பல சமூக காரணங்கள் உண்டு.. இதற்கு பையனின் பெற்றோர்கள் அதிக எதிர்ப்பு காட்டுவதில்லை.\nகீழ் நிலையில் உள்ளதாககக் கருதப்படும் இனத்தின் பெண்ணை காதலிப்பதை பெற்றோர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தன்பெண் தன்னைவிட கீழ் சாதியாக கருதப்படும் ஆணை காதலித்தால் வெட்டிவிடுவேன் என்று சொன்னது அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் சில இடங்களில் அவ்வாறுதான் நடந்து கொண்டிருகின்றன.\nநிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட இனப் பெண்ணை யார் காதலிப்பதற்கும் தடை ஏற்படுவதில்லை என்றார் எழுத்தாளர் இமயம்\nஆனால் தன் இனத்தை விட கீழானதாக நினைக்கும் சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செ���்வது அரிய நிகழ்வாகத்தான் இருக்கிறது. காதலிப்பவனே திருமணம் செய்து கொள்ள முழுமனதுடன் விரும்புவதில்லை என்றே கருதுகிறேன். இதற்கு விலக்குகளும் உண்டு.\nஆண் அழகைப் பார்த்தே காதலை தொடங்குகிறான். தொடர்கிறான்\nதொடக்கத்தில் ஆணின் தோற்றத்தால் பெண்கள் கவரப் பட்டாலும் தன்னை உண்மையாக காதலிப்பவன் என்று பெண் நினைத்தால் அவனது அழகைப் பற்றி சிந்திப்பதில்லை என்பது எனது கருத்து. பெண்கள் பெரும்பாலும் சாதிகள் பார்ப்பதில்லை என்பது நல்ல விஷயம்.\nகாதலால் சாதிகள் ஒழியும் என்ற நப்பாசை நிறையப் பேருக்கு உண்டு.எத்தனையோ காதல் திருமணங்கள் நடந்தாலும் சாதிகள் ஒழிய அது உதவியதா என்பது கேள்விக் குறியே மேல் தட்டு வர்க்கத்தினரிடம் காதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை நடுத்தர வர்க்கமும் ஏழை வர்க்கமுமே காதலால் அதிக பாதிப்பை சந்திக்கின்றன.\nஎந்த சாதியாக இருந்தாலும் அழகான அல்லது திறமையான பெண்களே காதலிக்கப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. காதலிக்கப்படாத அல்லது காதலிக்காத பெண்களுக்கு நிச்சயிக்கப்படும் திருமணமே கை கொடுக்கிறது. யாருக்காவது வறுமையில் வாடும் பெண்ணை பார்த்து காதலிக்கவும் திருமணம் செய்து கொள்ளவும் தோன்றுகிறதா என்று கேட்கப்பட்ட கேள்வி சிந்திக்க வைத்தது.\nநல்ல மாற்றங்களுக்கு காதல் திருமணம் உதவினால் மகிழ்ச்சிதான். அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஆதரவு, எதிர்ப்பு, காதல் திருமணம், சமூகம்\nஆயினும் சுருக்கமாக அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:50\nகாதல் கல்யாணங்களால் சாதிகள் ஒழிவதில்லை ஆனால் அதன் மூலம் சமுதாயத்தில் இல்லாத ஒரு புதிய சாதி தோன்றுகிறது என்பதுதான் உண்மை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:51\nMANO நாஞ்சில் மனோ 29 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:10\nஆனால் தன் இனத்தை விட கீழானதாக நினைக்கும் சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்வது அரிய நிகழ்வாகத்தான் இருக்கிறது. காதலிப்பவனே திருமணம் செய்து கொள்ள முழுமனதுடன் விரும்புவதில்லை என்றே கருதுகிறேன். இதற்கு வில���்குகளும் உண்டு.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:51\nவருகைக்கு நன்றி மனோ சார்\nஆணின் தோற்றத்தால் பெண்கள் கவரப் பட்டாலும் தன்னை உண்மையாக காதலிப்பவன் என்று பெண் நினைத்தால் அவனது அழகைப் பற்றி சிந்திப்பதில்லை//..........உண்மை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:52\nகோமதி அரசு 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:00\nநல்ல மாற்றங்களுக்கு காதல் திருமணம் உதவினால் மகிழ்ச்சிதான். அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:54\nஉஷா அன்பரசு 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:15\nஇந்த டாபிக்கை நீங்க எப்ப எழுதுவிங்கன்னு பார்த்தேன்.. இந்த டாபிக் ல காதலுக்கு ஆதரவா வேலூரிலிருக்கும் என் அன்பிற்குரிய தோழி பொன்னரசி பேசினாங்க. அவங்க என்னையும் நீங்க கலந்துகிட்டு பேசினீங்கன்னா நல்லாயிருக்கும்னு சொல்வாங்க. டி.வி பார்க்க நேரம் கிடைப்பதில்லை.. மற்றபடி நல்ல நிகழ்ச்சிகளை ரசிக்க விருப்பம்தான்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:55\nமுன்னமே எழுத வேண்டிய பதிவு.சற்று தாமதமாகி விட்டது.தங்களைப் ஒன்றவர்களின் ஆதரவினால்தான் எழுத முடிகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nezhil 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:45\nகாதல் திருமணத்தால் சாதி ஒழிவதில்லை ஆணின் சாதியைத்தானே குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். சாதி பட்டியலில் ஒன்றும் இல்லை என்று வந்தால் தான் இந்த நிலை மாறும் . நீங்கள் கூறியது போல் தங்களை விட குறைவான இனத்தவரை திருமணம் செய்ய தங்களுக்கு மனம் ஒப்பினாலும் ஊராருக்காக போலி முகமூடி போட்டு பிள்ளைகளை ஒதுக்கிவிடுகிறார்கள் முரளிதரன் பதிவிற்கு நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:56\nஉஷா அன்பரசு 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:53\nடி.வி நிகழ்ச்சியை பார்க்கறதை விட முரளி சார் நீங்க சொல்ற விமர்சனமே பார்த்தது போல் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. நீயா நானா தொடர்க\nமாலதி 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:07\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:56\nநம்பள்கி 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:59\nஆணின் சாதியைத்தானே குழந்தைகளுக்குக் கொடுப்பதும், புதிய ஜாடியை உரு���ாக்குவதும் இந்தியா, இலங்கை மற்றும் சில தென்கிழக்கு நாடுகளில் என்றால் சரி.\nமற்றபடி, மேலை நாடுகளில் நீங்க சொன்னபடி இல்லை...இங்கு ஜாதியும் கிடையாது...இங்கு race -உம கிடையாது...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:57\nபெயரில்லா 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:00\nஎன் வருத்தம் என்னவென்றால் காதல்...வயது...முதிர்ச்சி..இவற்றை ஒரே வாக்கியத்தில் இட்டு யாருமே பேசவில்லை என்பது தான்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:52\nஇது போன்ற இன்னும் சில அம்சங்கள் பேசப் படவில்லை.காதல் திருமண எதிர்ப்பிற்கு இதை யாரும் ஒரு காரணமாக சொல்லவில்லை.அனைவரும் சாதி பற்றியே பேசினர்.\nஅருணா செல்வம் 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:24\nஆனால் தன்னலம் இருக்கத்தான் செய்கிறது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:32\nகாதல் என்பதே ஒருவகை தன்னலம்தானே\nகோபிநாத்தின் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நினைக்கிறேன்.\\\\\n\\\\இறைவன் ,\"என்னதான் சாதிகள் வெளியே இல்லை என்று சொன்னாலும் உள்மனதில் சாதீய உணர்வு இருப்பதை மறுக்க முடியாது\" என்றார்.\\\\ இது தான் உண்மை, கசந்தாலும்.\n\\\\அதற்கு உதாரணம் இதில் பங்கேற்ற ஒருவர் இளவயதில் சாதி மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்தவர்.அவர் கூட பிற்காலத்தில் தன் வாரிசுகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியது பத்திரிகையாளர் இறைவன் கருத்தில் இருந்த உண்மையை சுட்டிக் காட்டியது.\\\\ காதல் திருமணத்தால் சமுதாயத்தினரால் நாங்கள் பட்ட கஷ்டத்தை நீங்கள் படவேண்டாம் என்ற எண்ணம் தான் இதற்க்குக் காரணம்.\n\\\\எத்தனையோ காதல் திருமணங்கள் நடந்தாலும் சாதிகள் ஒழிய அது உதவியதா என்பது கேள்விக் குறியே\\\\ எத்தனையோ என்பதை விட எத்தனை சதவிகிதம் என்று பாருங்கள், 1 க்கும் கீழேதான் இருக்கும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:32\nகாதல் அத்தனையும் திருமணத்தில் முடிவதில்லை என்பது உண்மைதான்.\n'பசி'பரமசிவம் 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:52\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n'பசி'பரமசிவம் 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:00\nசொந்தபந்தங்கள் புறக்கணித்தாலும், தனித்து வாழ்வதற்கான வசதிகளும் ‘தில்’லும் இருந்தால் தயக்கமின்றிக் காதல் திருமணங்களை ஆதரிக்கலாம��.\nநிகழ்ச்சியைத் தெளிவாகவும் சுவையாகவும் சுருக்கித் தந்துள்ளீர்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:33\nபெயரில்லா 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:25\nநீயா நானா நிகழ்ச்சி காதல் திருமணஙகளைப்பற்றிப் பேசும் போது தன் முகத்தை வெளிப்படையாகவும் காட்டிக்கொண்டது. அம்முகம் இன்றைய தமிழ்ச்சமூகத்தின் முகம். எந்த ஜாதியினரையும் சம்பந்தியாக ஏற்றுக்கொள்வோம் ஆனால் தலித்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றனர்.\nஇதிலிருந்து தெரியவருவது இது வெறும் காதல் திருமணங்களுக்கு மட்டுமல்லாமல், எல்லாவற்றுக்குமே தலித்துகள் ஒதுக்கப்படவேண்டிய இழிவானவர்கள் என்பதே.\nமுடிவில் கோபிநாத் சொன்னார்: நான் இங்கு கலந்து கொண்டவர்களின் கருத்துக்களை வைத்து அவர்களைக் குற்ற்வாளிகளாகப்பார்க்கவில்லையென்றார். அதன்படி, தலித்துக்கள் ஒதுக்கப்படவேண்டிய இழிவானவர்கள் என்ற எண்ணம் குற்றமில்லை.\n ஏன் இச்சமூகத்தில் ஒரே ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் இழிவானவர்கள் ஏன் படித்தவர் படிக்காதவர் ஏழை பணக்காரன் என்று எவர் பார்த்தாலும் தலித்துக்களை கீழான இழிபிறவிகளாகப்பார்க்கிறார்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:49\nதர்மப்படியும் நியாயப் படியும் அது குற்றம்தான். சுபவீ அவர்கள் சொன்னது போல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உள்ளவற்றை ஒரு நூற்றாண்டில் மாற்றிவிடமுடியாது.இந்த மன நிலை மாறும்.ஆனால் இன்னும் காலம் பிடிக்கும்.\nபுரட்சி தமிழன் 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:26\nஆனால் தன்னலம் இருக்கத்தான் செய்கிறது.//\nசரியாக சொன்னீர்கள் தன்னலத்தின் உச்சம்தான் காதல்\nஒருவருக்கு காதல் ஒருமுறை மட்டும் தான் வருமா கல்யானம் முடிந்து குழந்தைகள் பெற்ற பின்பும் வருமா கல்யானம் முடிந்து குழந்தைகள் பெற்ற பின்பும் வருமா ஒரு முறை காதலித்து காதல் திருமணம் செய்தவர் இன்னொருவரை காதல் செய்யும் வாய்ப்பு இருக்கிறதா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:34\nதிருமணம் செய்தவர் ஏமாந்தால் எத்தனை காதல் வேண்டுமானாலும் வரும்.\nUnknown 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:24\n தங்கள் கட்டுரை தெளிவான சிந்தனை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:35\nசசிகலா 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:45\nநானும் இந��த நிகழ்ச்சியை பார்க்கவில்லை இருப்பினும் தங்கள் விமர்சனம் மற்றும் அனைவரின் கருத்துக்களையும் படித்ததில் மகிழ்ச்சி அனைவரின் கருத்தும் அறிய வாய்ப்பு கொடுத்த தங்களுக்கு நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:35\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா\nபெயரில்லா 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:28\nஆனால் தன்னலம் இருக்கத்தான் செய்கிறது.//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:37\nகுட்டன்ஜி 31 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:17\nபின்னாளில் இவர்களும் பெற்றோர் ஆவார்கள்\nபெயரில்லா 31 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:35\nUnknown 1 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:00\n(உண்மையான)காதல் திருமணங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சாதியை மையப்படுத்தியே காதல் கண்மூடித்தனமாக எதிர்க்கப்படுகின்றன.. அதைத்தான் நிகழ்ச்சி கூறியது..\nதி.தமிழ் இளங்கோ 3 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:41\nஎல்லா (பெற்றோர் பார்த்து வைத்த திருமணம், காதல் திருமணம், கலப்பு திருமணம், மறுமணம் என்று ) திருமணங்களிலும், வாழ்க்கையில் வெற்றியும் இருக்கிறது. தோல்வியும் இருக்கிறது. தோல்வியை மட்டுமே படம் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நீதிமன்றங்களில் இருக்கும் பல குடும்ப வழக்குகள் எல்லா ஜாதியிலும் இருக்கின்றன. தன் ஜாதிக்காரன் என்று யாரும் விட்டுக் கொடுப்பதில்லை.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய...\nஅரவாணிகள் கவிதைப் பதிவில் செய்த தவறு.\nபிரபல கவிஞர் எழுதியது எது\nவாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி\n200 வது பதிவு-சன் நியூசில் எஸ்.ரா.தொகுத்தளிக்கும் ...\nமு.மேத்தாவுக்கு எதிராக எழுதச் சொன்ன தமிழாசிரியர்\nசுஜாதாவுக்கு கவிதை எழுதத் தெரியுமா\n முகங்கள் 2012 -எஸ்.இராமகிருஷ்ணனின் பரி...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\n(மே தின சிறப்புக் கவிதை) கட்டிடங்களை பார்க்கும்போதெல்லாம் அஸ்திவாரம் நினைவுக்கு வந��ததுண்...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_100913.html", "date_download": "2020-02-21T05:38:19Z", "digest": "sha1:V3BIMD7H5A7UBUSIMACK73VDEREFAITZ", "length": 18128, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "சீனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தாக்குதல் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு - கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்", "raw_content": "\nமஹா சிவராத்திரியையொட்டி, நாடு முழுவதும் சிவன் கோயில்களில் குவிந்த பக்‍தர்கள் கூட்டம் - சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவை ஆர்வமுடன் பொதுமக்‍கள் கண்டு களிப்பு\nவாகன சோதனை என்ற பெயரில் இருசக்‍கர வாகனத்தில் சென்றவர்களை காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்‍கிய சம்பவம் - மயிலாடுதுறை அருகே நிகழ்ந்த சம்பவத்தில் கீழே விழுந்து இருவர் படுகாயம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிக அளவில் பா.ஜ.க. தலைவர்கள் வெறுப்பை உமிழும் பேச்சு - செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தகவல்\nமீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் ராகுல் காந்தி : ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்கிரஸ் காரிய கூட்டத்தில் முடிவு\nஏர்-செல் மேக்‍ஸிஸ் வழக்‍கில், காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான முழு விசாரணையையும் வரும் மே மாதம் 4-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் - சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியன் 2 - படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் - லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு\nஅம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்\nசென்னையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 8-வது நாளாக போராட்டம்\nதிட்டமிட்டபடி ஓராண்டிற்குள் ககன்யான், சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு : சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு\nசீனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தாக்குதல் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு - கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80ஐ தொட்டுள்ளது.\nஅண்டை நாடான சீனாவில் உள்ள வூகான் நகரில், கரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கரோனா வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக இரண்டு மருத்துவமனைகளை சீனா வேகமாக உருவாக்கி வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் பிற பகுதிகளில் இருந்து வூகான் நகர் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர், காய்கறிகள் போன்ற அடிப்படை தேவைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். இதனிடையே வைரஸ் குறித்து பேச்சு நடத்துவதற்கு உலக சுகாதார மையத்தின் தலைவர் சீனா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவை மிரட்டும் Corona Virus - உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 118 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 118-ஆக அதிகரிப்பு - சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் திடுக்கிடும் தகவல்\nஉலகளவில் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் \"அமெரிக்‍காஸ் காட் டேலண்ட்\" நிகழ்ச்சி : 40 நாடுகளை பின்னுக்‍கு தள்ளி வாகைசூடிய இந்திய இளைஞர்கள்\nலண்டனில் அறுவை சிகிச்சையின்போது வயலின் வாசித்த பெண் இசைக்‍கலைஞரின் தலையில் இருந்த கட்டிகள் அகற்றம்\nகொரோனா வைரசின் பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்து வருவதாக சீனா அரசு தகவல்\nஅமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் காலமானார் : கணினி அறிவியலில் கட், காப்பி, பேஸ்ட் செயல்முறையை உருவாக்கியவர்\nஆஸ்திரேலியாவில் மனைவி, குழந்தைகளைக் கொலை செய்த முன்னாள் ரக்பி வீரர் : தன்னைத் தானே கத்தியால் குத்தி, காயப்படுத்தி தற்கொலை\nகொரோனா தாக்குதல் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது : நோய் பாதிப்பு விகிதம் குறைவு - சீன அரசு அறிவிப்பு\nஜப்பான் கடலில் கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'சொகுசு கப்பலில் இருவர் உயிரிழப்பு - வைரஸ் பாதித்த பயணிகளின் எண்ணிக்‍கை 624-ஆக அதிகரிப்பு\nஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழப்பு\nமஹா சிவராத்திரியையொட்டி, நாடு முழுவதும் சிவன் கோயில்களில் குவிந்த பக்‍தர்கள் கூட்டம் - சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவை ஆர்வமுடன் பொதுமக்‍கள் கண்டு களிப்பு\nமாலத்தீவு உள்துறை அமைச்சர் ஷேக் இம்ரான் அப்துல்லாவுடன், மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை\nவாகன சோதனை என்ற பெயரில் இருசக்‍கர வாகனத்தில் சென்றவர்களை காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்‍கிய சம்பவம் - மயிலாடுதுறை அருகே நிகழ்ந்த சம்பவத்தில் கீழே விழுந்து இருவர் படுகாயம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிக அளவில் பா.ஜ.க. தலைவர்கள் வெறுப்பை உமிழும் பேச்சு - செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தகவல்\nமீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் ராகுல் காந்தி : ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்கிரஸ் காரிய கூட்டத்தில் முடிவு\nஏர்-செல�� மேக்‍ஸிஸ் வழக்‍கில், காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான முழு விசாரணையையும் வரும் மே மாதம் 4-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் - சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியன் 2 - படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் - லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு\nஅம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்\nபீகாரில் கல்வி முறை எதிர் கால தலைமுறையினரை சீரழிக்கிறது : உயர்நீதிமன்றம் வேதனை\nசென்னையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 8-வது நாளாக போராட்டம்\nமஹா சிவராத்திரியையொட்டி, நாடு முழுவதும் சிவன் கோயில்களில் குவிந்த பக்‍தர்கள் கூட்டம் - சிதம்ப ....\nமாலத்தீவு உள்துறை அமைச்சர் ஷேக் இம்ரான் அப்துல்லாவுடன், மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை ....\nவாகன சோதனை என்ற பெயரில் இருசக்‍கர வாகனத்தில் சென்றவர்களை காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்‍கிய சம் ....\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிக அளவில் பா.ஜ.க. தலைவர்கள் வெறுப்பை உமிழும் பேச்சு - ....\nமீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் ராகுல் காந்தி : ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்கிரஸ் கா ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15985&id1=4&issue=20191004", "date_download": "2020-02-21T07:22:50Z", "digest": "sha1:TESYS5HVN5UCDOR3X6GHRFI5LF4KPZEN", "length": 22159, "nlines": 58, "source_domain": "kungumam.co.in", "title": "நம்மால் முடியும் - ஊக்கமது கைவிடேல்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nநம்மால் முடியும் - ஊக்கமது கைவிடேல்\nவாழ்க்கை மீதான நம்பிக்கையை பாசிட்டிவ் எனர்ஜியில் நகர்த்தும் திவ்யா, பிறக்கும்போதே ஸ்பினா பிஃப்டா (Spina Bifida) முதுகுத் தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர். ‘‘தாயின் கரு வளர்ச்சியில் முதுகுத் தண்டுவடம் (spinal cord) உருவாகும்போது, தண்டுவட அடிப்பகுதி தானாக மூடும்.\nஒருசில குழந்தைகளுக்கு மூடாமல் ஒரு சில நரம்புகள், திரவம் (fluid) வெளியேறி சிறு கட்டியாக மாறும். வெளியான நரம்பு உடலின் எந்த பாகத்தில் தொடர்பில் இருக்கிறதோ அது வலுவிழக்கும். அறுவை சிகிச்சை செய்தாலும் சரியாகாத நிலையே நிதர்சனம்.\nகொஞ்சம் கொஞ்சமாக கால்கள் வலுவிழக்க, நடக்கும் நிலை பறிபோகும். மூளையிலிருந்து முதுகுத் தண்டுவடத்துக்கு வரும் செய்திகள் தவறும். இயற்கை உபாதைகளை வெளியேற்றுவதில் மிஸ்கம்யூனிகேஷன் ஏற்படும்...’’ என தனக்கிருக்கும் பிரச்னையை சுருக்கமாகச் சொல்லும் திவ்யா, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர்.\nகேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து சாஃப்ட்வேர் என்ஜினியராகப் பணிபுரிபவர். தன்னையும் தன் நிலையையும் முழுமையாகப் புரிந்துகொண்ட ராஜேஷ்குமாரை காதல் மணம் புரிந்தவர். அழகான பெண் குழந்தையின் தாய். இத்துடன், தன்னைப்போல் ஸ்பினா பிஃப்டா- தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வை வழங்கி வருபவர். கடந்த மூன்று ஆண்டுகளாக வீல்சேர் ரேம்ப், வீல்சேர் மாரத்தான்... என நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றிப் புன்னகையோடு தன்னை வெளிப்படுத்தி வருபவர்\n‘‘சொந்த ஊர் திருச்சி மாவட்டம் வாளசிராமணி கிராமம். விவசாயக் குடும்பம். அப்பா, அம்மாவுக்கு தாமதமாகப் பிறந்த ஒரே பெண்குழந்தை நான். பிறந்தபோதே முதுகுத் தண்டு வடத்தின் அடிப்பகுதியில் கட்டி இருந்திருக்கிறது. அதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். நான் வளர வளர கட்டியும் வளர்ந்தது.\nதிருச்சியில் இருந்த தாய்மாமனின் வீட்டில் இருந்தபடிதான் படித்தேன். குழந்தைப் பருவம் துறுதுறு என சேட்டைகளுடன் கடந்தது. வீட்டில் இருந்தவர்கள் செல்லமாக என் தொடையில் கிள்ளுவார்கள். எனக்கு வலியே தெரியாது. இதை யாருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடிக்கடி கீழே தடுமாறி விழுவேன். கால்களில் காயங்கள் ஏற்படும். இதையெல்லாம் விளையாட்டுத்தனமாகவே அனைவரும் நினைத்தனர்...’��� என்று சொல்லும் திவ்யாவின் வலது தொடையில் வீக்கத்தோடு பெரிய தீக்காயம் தோன்றி இருக்கிறது.\n‘‘ஒருநாள் என்னைக் குளிக்கவைக்கும்போது அம்மா அதைப் பார்த்து அதிர்ந்தார். அந்தக் காயம் எப்படி வந்தது என்றே எனக்குத் தெரியவில்லை.\nஇதுதான் என் குடும்பத்தினரை யோசிக்க வைத்தது. மருத்துவராக இருந்த உறவினர் மூலமாக சென்னையில் இருந்த பிரபல மருத்துவமனைக்கு வந்தோம். அங்குதான் என் கால்களில் உணர்வில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து பாதி கட்டியை நீக்கினர்.\n12 வயதில் நடையில் மாற்றம். கீழே விழுந்து விழுந்து எழுந்ததில் ரத்தக் காயங்கள். நடை தளரவே கணுக்கால்வரை காலிபர் போட்டு யாருடைய கைகளையாவது பிடித்து நடக்கத் தொடங்கினேன்.\nகாலிபர் அழுத்தியதால் புண்கள் வந்து உள்ளிருக்கும் எலும்புகள் தெரியத் தொடங்கின...’’ என்று சொல்லும் திவ்யா, இந்தப் புண்களை, தானே சுத்தம் செய்து டிரெஸ்ஸிங் செய்துகொள்வாராம்.‘‘டீன் ஏஜில் மேக்கப் கிட்டை விட ஃபர்ஸ்ட் எயிட் கிட்டைத்தான் அதிகம் சுமந்திருக்கிறேன் இந்நிலையில் மீண்டும் கால்களில் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது.\nஇப்படி பல சிரமங்களுக்கு இடையில் 970 மதிப்பெண் எடுத்து 10ம் வகுப்பில் தேறினேன். கோவையில் இருந்த பிரபல மருத்துவமனையில் என் உடலின் பல இடங்களில் இருந்து ஸ்கின் கிராஃப்ட் செய்து கால் காயங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரியும், போன் (bone) கிராஃப்ட் செய்து ஆர்த்தோ சர்ஜரியும் செய்தனர். முழுக் கால்களையும் கவர் செய்த காலிபர் அணிந்து நடக்கத் தொடங்கினேன்.\nஸ்கூலில் சிம்பதியோடு என்னைப் பார்க்கத் தொடங்கினர். அது என்னை கஷ்டப்படுத்த +1 படிப்பு தடைபட்டது. என் தாய்மாமா, ‘நீ கட்டாயம் படித்தே ஆக வேண்டும்...’ என்று எடுத்துச் சொல்லி விடுதியோடு இருக்கும் பள்ளியில் சேர்க்க முயற்சித்தார். பல பள்ளிகள் என்னை நிராகரித்தன. இறுதியாக சேலத்தில் இருந்த வேதவிகாஸ் ரெஸிடென்ஷியல் பள்ளியில் என்னை சேர்த்துக்கொண்டார்கள்.\nமெதுவாகத்தான் என்னால் நடக்க முடியும். எனவே யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது என்று அதிகாலை 4 மணிக்கே எழுந்து குளித்துவிடுவேன். தேர்வு நேரம் என்றால் நள்ளிரவு 12 மணிக்கே குளிப்பேன். அங்கே நல்ல நண்பர்களும், ஆசிரியர்களும் கிடைத்தார்கள். படிப்பில் என் ஆர்வத்தைப் ��ார்த்த தாளாளர் இரண்டு ஆண்டும் கட்டணம் வாங்காமலே படிக்க அனுமதித்தார்.\nஎன் உடைகளைத் துவைத்துத் தரவும் ஆட்களை நியமித்தார். விடுமுறையில் தன் காரிலேயே என்னை வீட்டுக்கு அனுப்பி வைப்பார். அந்தப் பள்ளிப் பயணம் என் வாழ்க்கையின் மறக்க முடியாத நாட்கள்...’’ மலர்ச்சியுடன் சொல்லும் திவ்யா, +2வில் 1115 மதிப்பெண்களை எடுத்து பள்ளியில் முதல் மாணவியாகவும், கணக்கில் 199, மற்ற சில பாடங்களில் 190க்கு மேல் எடுத்து மாவட்ட அளவிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.\n‘‘அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் திருச்சி மண்டலத்தில் முதல் இடத்தையும், தமிழ்நாட்டில் 4வது இடத்தையும் பெற்றேன். பள்ளியின் சேர்மனே என் கல்லூரிச் செலவையும் ஏற்றுக்கொண்டார். கம்ப்யூட்டர் சயின்ஸை தேர்ந்தெடுத்தேன். மீண்டும் விடுதி வாழ்க்கை.\nஎன் தன்னம்பிக்கையை வடிவமைத்ததில் நண்பர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கல்லூரி வாழ்க்கை மிகப் பெரும் மாற்றங்களைத் தந்தது. கோவா, பெங்களூரு, கேரளா என நண்பர்கள் உதவியோடு சென்று வந்தேன். என் பெற்றோருக்கு சென்னைக்கு எப்படி வரவேண்டும் எனத் தெரியாது. தாய்மாமாதான் அடிக்கடி விடுதிக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுச் செல்வார்.\nகல்லூரியில் படிக்கும்போது யூரின் மற்றும் பவல் கண்ட்ரோல் இல்லாத நிலை ஏற்பட்டது. மாதவிடாய் பிரச்னைகளும் தொடர... நொறுங்கிப் போனேன். டீ மோட்டிவேட்டாகி பலமுறை அழுதிருக்கிறேன். பெற்றோரிடமும், நண்பர்களிடமும் கூட என் பிரச்னைகளைச் சொல்லாமல் தவிர்த்தேன்.\nசெமஸ்டர் மதிப்பெண்கள் 10க்கு 8 பாயிண்டர் அளவில் இருந்தது. எனது நண்பர்கள் பழைய கல்லூரி நண்பர்களிடத்திலும் பேசி எனக்கு மாடிஃபைட் ஸ்கூட்டர் வாங்கிப் பரிசளித்தனர். அதன்பிறகே சுதந்திரக் காற்றை முழுமையாக சுவாசிக்கத் தொடங்கினேன். தோழிகள் இணைந்து பிறந்தநாள் பரிசாக வெயிட்லஸ் காலிபரை வாங்கித் தந்தனர்...’’ சொல்லும்போதே திவ்யாவின் குரலில் அவ்வளவு அன்பு வழிந்தது.\n‘‘காம்பஸ் இன்டர்வியூவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஐபிஎம் நிறுவனத்தில் சேர்ந்தேன். காரணம், அந்நிறுவனம் மட்டுமே எம்ப்ளாயி ஃபிரெண்ட்லி மற்றும் டிஸபிளிட்டி கேர் நிறுவனமாக இருந்தது. மாற்றுத்திறனாளிகள் பலர் அங்கு பணிவாய்ப்பு பெற்றிருந்தனர்.\nஅலுவலகம் அருகிலேயே விடுதி எ���ுத்துத் தங்கினேன். அங்கு பலர் பிஸியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி பயிற்சி மாணவிகளாக இருந்தனர். அவர்களின் வழிகாட்டுதலில் என் பிரச்னையைக் கவனித்த ஒரு மாணவி, ‘உனக்கு இருப்பது ஸ்பினா பிஃப்டா’ என்றார்.\nமுதல் முறையாக அந்த வார்த்தை என் காதில் விழ... கூகுளில் தேடினேன். என் பிரச்சனைகள் புரிந்தன. ‘ஸ்பினா பிஃப்டாவைச் சரிசெய்ய முடியாது. இருப்பதைத் தக்கவைக்க சில பிஸியோதெரபி பயிற்சிகளை எடு’ என்றார்கள். ஆக்குபேஷனல் தெரபி ஆலோசனைகளும் பெற்றேன்.\nசம்பள உயர்வோடு வெரைஷான் நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைக்க, அங்கு ராஜேஷ் நண்பராக அறிமுகமானார். என் நிலை உணர்ந்தும் என்னை ரொம்பவே நேசித்தார். என் தயக்கங்களை உடைத்தார். பிஸியோதெரபி, ஸ்விம்மிங், சி.எம்.சி. மெடிக்கல் கவுன்சிலிங் என தொடர்ந்து அழைத்துச் சென்றார்.\nபெற்றோர் சம்மதத்தோடு திருமணம் முடிய, தாய்மை அடைந்தேன். நகர முடியாத நிலையில் வீல்சேருக்கு மாறினேன். வேலையில் நான் காட்டும் சின்ஸியாரிட்டி பார்த்து நிறுவனமே வொர்க் ஃப்ரம் ஹோம் வாய்ப்பு கொடுத்தார்கள். முழு மருத்துவக் கண்காணிப்பில் பிறந்த எங்கள் மகள் தீராபுன்னகை,எங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள்...’’ என்கிறார் தாய்மை தந்த பூரிப்பு மாறாமல்.\n‘‘இதன்பின் International federation for spina bifida and hydrocephalus அமைப்பின் தொடர்புகள் கிடைத்தது. எனக்குத் தெரிந்து ஸ்பினா பிஃப்டா பிரச்னை உள்ள நபர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தை பெற்றவர்களின் மருத்துவப் பதிவும் இல்லை. இது என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் இயன்ற அளவுக்கு ஆலோசனைகள் வழங்கத் தீர்மானித்தேன். அதை செயல்படுத்தியும் வருகிறேன்.\n‘எனக்கு மட்டும் ஏன் இப்படி’ என்கிற எண்ணத்தை எப்போது கைவிடுகிறோமோ... எப்போது கழிவிரக்கம் கொள்ளாமல் இருக்கிறோமோ... அப்போதுதான் வலிகளைக் கடக்கத் தொடங்குவோம். நாம் நகர... நகர... தன்னால் கதவுகள் திறக்கும்... வழிகளும் புலப்படும்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் திவ்யா.\n12 மணி நேரத்தில் 35 கோடி மரங்கள்\n12 மணி நேரத்தில் 35 கோடி மரங்கள்\nதேனி பெண் இப்ப விண்வெளி வீராங்கனை\nதலபுராணம்-விஜயா வாஹினியும், பிரசாத் ஸ்டூடியோவும்…\nநல்ல மாஸ் பட அனுபவத்துக்கு உங்களை அழைக்கிறேன்..\nஸ்மார்ட் போன் ஸ்மார்ட் ட��ய்லெட்\nநம்மால் முடியும் - ஊக்கமது கைவிடேல்\nநல்ல மாஸ் பட அனுபவத்துக்கு உங்களை அழைக்கிறேன்..\nதலபுராணம்-விஜயா வாஹினியும், பிரசாத் ஸ்டூடியோவும்…04 Oct 2019\n860 வோல்ட்ஸ் மின்சாரத்தை வெளியிடும் மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-21T07:17:47Z", "digest": "sha1:O4SYXFYDB5RLREV74LGO3VDKGE4MBSHP", "length": 6478, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "தரும வினைஞர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: தரும வினைஞர்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on November 28, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 5.நாட்டு மக்கள் வாழ்த்தினார்கள் உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப, 35 இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும், வெம்பரி யானை வேந்தற் கோங்கிய கரும வினைஞரும்,கணக்கியல் வினைஞரும், 40 தரும வினைஞரும்,தந்திர வினைஞரும், மண்டிணி ஞாலம் ஆள்வோன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaalkot kathai, silappathikaram, அரவு, அரவுத்தலை, அரைசு, அவையம், ஆர், உரவு, எண்பே ராயம், எண்பேராயம், எருத்தின், எருத்து, ஐம்பெருங் குழு, ஓங்கிய, கணக்கியல் வினைஞர், கரணத்தின் திரள்கள், கரும வினைஞர், களிற்று, கால்கோட் காதை, காவிதியர், கிளைச்சுற்றம், குதிரை ஊர்வோர், கோட்டம், சிலப்பதிகாரம், ஞாலம், தந்திர வினைஞர், தரும வினைஞர், தானை, தீர், நகரி மாக்கள், நிரயம், நிரை, நிரைமணி, படைத்தலைவர், பனிப்ப, பிண்டம், புகுதர, புரிசை, புரை, புரைதீர், புறநிலை, புறநிலைக் கோட்டம், பொருநர், போந்தை, மண்டிணி, மறமிகு, மறம், யானை ஊர்வோர், வஞ்சிக் காண்டம், வாய்க்கடை காப்போர், விரவு, வெம்பரி, வேந்தர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nச��லம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=117891", "date_download": "2020-02-21T06:45:43Z", "digest": "sha1:TWP4TU5GXRFJH6BJJZFMSGLJMTXSC7EW", "length": 5423, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஷவேந்திர சில்வா நியமனம் - ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு", "raw_content": "\nஷவேந்திர சில்வா நியமனம் - ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து தூதரகங்கள், ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் நோர்வே, சுவிட்சர்லாந்து தூதரகங்கள் ஆகியவற்றின் இணக்கத்தின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில், மனித உரிமை மீறல் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியிருக்கும் லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கையின் இராணுவத் தளபதியாக நியமித்துள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் நிலைப்பாட்டை நாங்களும் பகிர்ந்துகொள்கின்றோம்.\nஷவேந்திர சில்வாவிற்கு இராணுவத் தளபதியாகப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமையின் மூலம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் 2019 மார்ச் மாதத்தில் இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியிருந்த வாக்குறுதி தொடர்பில் தற்போது சிக்கல்நிலை தோன்றியுள்ளது.\nஅத்துடன் தேசிய ஒருமைப்பாடு குறித்து இலங்கை காண்பிக்கும் முயற்சிகளைக் குறைத்துக் காண்பிப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொதுமக்களுக்கும் கவலையளிக்கும் தகவலை வழங்குவதாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேருந்தில் சிக்குண்டு பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி\nமஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு\nஜூன் 30 ஆம் திகதி வரை விமான போக்குவரத்து தடை\nஇளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்��ொலை\nதுணை மற்றும் இடைக்கால வைத்திய சேவைக்கு 1360 பேர் நியமனம்\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் மாத்தறையில் கைது\nமருந்துகளின் தரத்தை ஆராய ஆய்வகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை\nகணித பாட அடைவு மட்டத்தை மேம்படுத்த திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/22/pvc-pipes-contain-lead-dangerous-for-health/", "date_download": "2020-02-21T05:18:52Z", "digest": "sha1:SEKIWOAWPDBUQN56R2GFE4ONPOITJLYR", "length": 6567, "nlines": 87, "source_domain": "tamil.publictv.in", "title": "பிவிசி பைப்புகளால் ஆபத்து! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nமன அழுத்தம் பார்வையை பாதிக்கும்\nரத்ததானம் செய்ய புதிய கட்டுப்பாடுகள்\nவீட்டிலே தயாரிக்கலாம் ’வைட்டமின்-சி’ சீரம்\n63வயதில் குழந்தை பெற்ற பெண்\nடென்ஷன் ஆகாதீங்க இளநரை வரும்\nஅமீரகத்தை மிரட்டும் மெர்ஸ் வைரஸ்\nமைக்ரேனுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு\nகுஜராத்தில் 5 மாதங்களில் 111 குழந்தைகள் உயிரிழப்பு\nஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் டாக்டர்\nடெல்லி:பிவிசி பைப்புகளின் உட்பகுதியில் ஈயம் பூசப்படுவதால் அதனை பயன்படுத்துவோர் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.\nதண்ணீர் எடுத்தல், விநியோகித்தல் பணிகளுக்கு அதிகளவில் பிவிசி ப்ளாஸ்டிக் பைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஇவற்றின் உள்பகுதியில் லெட் எனப்படும் ஈய உலோகம் பூசப்படுகிறது.\nஇதனால், இருதயம், சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும்.\nகுழந்தைகள் மூளைவாத நோயால் பாதிக்கும் அபாயம் உண்டு.\nஹிமோகுளோபின் உற்பத்தி உடலில் குறையும்.\nசோகை நோய் ஏற்படும். எளிதில் உடல் நோய்தாக்குதல்களுக்கு உள்ளாகும்.\nமூளையின் செயல்பாடு, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.\nஇத்தகைய அபாயங்களை பிவிசி பைப் உற்பத்தியாளர்கள் எளிதில் மறைத்துவிட்டு பயன்படுத்த எளிதானது என்று மக்களிடம் விற்று வருகிறார்கள்.\nஇதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் கடந்த ஜனவரி 2ம் தேதி பிவிசி பைப்புகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவது கட்டாயம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. எந்தெந்த பிவிசி பொருட்களில் எந்தந்த அளவுக்கு ஈயப்பூச்சு இருக்கவேண்டும் என்றும் சுற்றுச்சூழல்துறை நிர்ணயித்து பட்டியல் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆறு மாதங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.\nபுகைப்பழக்கத்தால் கால் தசைகள் பாதிக்கும்\nரம்ஜான் நோன்பை கைவிட்டு இந்து இளைஞருக்கு ரத்ததானம்\nகாவிரி வாரியத்தின் உத்தரவுக்கு காத்திருக்க மாட்டேன்\n 3 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரவு\nவிஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்கு ரூ.1.80 கோடி செலுத்த வேண்டும்\nசமையல் அறையில் ஒரு வில்லன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_188670/20200118165451.html", "date_download": "2020-02-21T05:54:02Z", "digest": "sha1:MBWEDSLDSGTPEJLL3YXFD72OK76G3D66", "length": 7215, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை: நமல் ராஜபக்சே", "raw_content": "நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை: நமல் ராஜபக்சே\nவெள்ளி 21, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை: நமல் ராஜபக்சே\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை என நமல் ராஜபக்சே தெரிவித்து உள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை நாட்டிற்கு செல்ல அவருக்கு இலங்கை அரசு விசா அனுமதி மறுத்து விட்டது என சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே இது முற்றிலும் ஒரு வதந்தியாகும் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவின் மூத்த நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு, அவருக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்ற செய்தியானது வதந்தி ஆகும். நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. இலங்கைவாசிகள் பலரை போன்று நானும், எனது தந்தையாரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை என நமல் ராஜபக்சே தெரிவித்து உள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12½ கோடி மக்கள் பலியாவார்கள்- பாதுகாப்பு அறிக்கை\nஇந்தியாவின் குடியுரிமைச் சட்டம் முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் - அமெரிக்க ஆணையம் அறிக்கை\nஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி விபது : 4 பேர் உயிரிழப்பு\nஉலகப் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் கொரோனா : சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nசீனாவில் கரோனா வைரஸ் பலி 1,860 ஆக உயர்வு: தீவிர சிகிச்சை பிரிவில் 11 ஆயிரம் பேர்..\nசீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 1665 ஆக உயர்வு\nமெக்சிகோவில் குழந்தைகள் காப்பகத்தில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7060", "date_download": "2020-02-21T06:58:47Z", "digest": "sha1:FWGHHGTWFMFESU4V2VV4RGCXUUJASYI4", "length": 17677, "nlines": 379, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தையின் முதல் உணவு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபொட்டுகடலை - மூன்று மேசைக்கரண்டி\nஅரிசி - ஒன்றரை மேசைக்கரண்டி\nதுவரம் பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி\nசோம்பு - அரை தேக்கரண்டி\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் லேசாக வறுத்து பொடித்து கொள்ளுங்கள்.\nஒரு டம்ளர் தண்ணீரை உப்பு ஒரு பின்ச் போட்டு கொதிக்க வைத்து இந்த பொடியை ஒரு மேசைக்கரண்டி போட்டு கிளறிக் கொண்டே இருங்கள். கெட்டி ஆனதும் ஒரு சொட்டு நெய் விட்டு இறக்கி உங்கள் செல்ல குழந்தைக்கு இதை முதல் முதல் ஆரம்பியுங்கள்.\nசெரிலாக் மாதிரி கொடுக்கலாம்.பிறகு கொஞ்ச கொஞ்சமாக உருளை, கேரட் வேக வைத்து சேர்த்து கொள்ளுங்கள்.\nபல் முளைக்கும் போது, நடக்கும் போது பேதியாகும் அதை தடுக்க பொட்டு கடலை கட்டுபடுத்தும். சோம்பு செரிக்க வைக்கும்.\nஈஸி கிட்ஸ் வெஜ் புலாவ்\nஅக்கா இதற்கு புழுங்கரிசி தான் போடனுமா\nசுபா புழுங்கல் அரிசியே உபயோகிங்க. பச்சரிசி வயிறு வலிக்கும்னு சொல்லுவாங்க\nஎன்னபா ஒரு மெசேஜும் காணும் செய்து பார்த்தீர்களா இல்லை டவுட்டா\nஎத்தனை மாதத்தில் இந்த உணவை கொடுக்கலாம்.\nமுதல் 6 மாதம் தாய்பாலைத் தவிர வேறு எதுவும் கொடுக்க கூடாது. 6 மாதம் கடைசியில் இந்த உணவை ஆரமிக்கலாம்\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஅன்புள்ள ஷக்கிலா முதல் உணவு\nஇந்த உணவை ஆறு மாதத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.\nராகி கஞ்சி ரொம்ப நல்லது அதுவும் கொடுக்கலாம்.\nவெரும் சாதம் பிசைந்து பருப்பு ஊற்றி கொடுப்பர்கள் சில குழந்தைகளுக்கு அது முழுங்க கழ்டமா இருக்கும் உடனே மிக்சியில் அடித்து உள்ள போனா போதும் என்று உள்ள தள்ளுவார்கள் அது தப்பு முன்று , நாலு வருடம் வரை மிக்சியில் அரைத்தால் தான் சாப்பிடுவார்கள், ஆகையால் இப்படி கொடுத்தால் ஈசியா உள்ளே போகும் குழந்தைகளுக்கு.\nமட்டன், சிக்கன் எலும்பு, வெஜ் இந்த மாதிரி சூப் செய்து கூட நல்ல பொடித்து வைத்துள்ள அரிசியில் தண்ணீருக்கு பதில் இந்த சூப் தண்ணீரில் கிளறி கொடுக்கலாம்.\nஉங்கள் குழந்தை விரும்பி சாப்பிட்டது எனக்கு மிகவும் சந்தோஷம்.\nயாருக்கு கேட்கிறீர்கள், குழந்தைக்கு என்றால் ஆப்பிலை நல்ல ஆறிய வென்னீர் ஊற்றி மிக்ஸியில் அடித்து நல்ல வடிக்கடி கொடுக்கனும்.\nமுதலில் சிப்ஸ், ஜூஸ் எதுவும் கண்ணில் படுவது போல் வைக்காதீர்கள்.\nஎன் குறிப்பில் பாருங்கள் குழந்தைகளுக்கு நிறைய உணவு இருக்கும் பார்த்து செய்து கொடுத்து பாருங்கள்.\nஎதுவுமே நீங்க பழக்க படுத்துவது தான்.\nஎப்படி இருக்கிங்க, என் பெண் இன்னமும் Biscuts சப்பிடுவதை நிறுத்த முடியவில்லை.liv_52 கொடுக்கிறேன்.\nலூஸ் மோஷனுக்கு இந்த உணவை தயாரித்து கொடுங்கள்.\nகுழந்தை கள் நடக்க ஆரம்பிக்கும் போது எல்லா குழந்தைகளுக்கும் இப்படி ஆவது சகஜம் தான்,. தவழும் போதும் கீழே எது கிடைத்தாலும் ஒட்டு பிரக்கி வாயில் போடு வார்கள்.\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Chief-Minister-Palanisamy-returned-home-after-completing-a-tour-abroad-27822", "date_download": "2020-02-21T06:11:28Z", "digest": "sha1:DV3LLXN5NQ6RA37BE47PHJNASCW6ZDZE", "length": 10449, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "\nமஹா சிவராத்திரி: வடமாநிலங்களில் உள்ள சி���ன் கோயில்களில் சிறப்பு பூஜை…\nகாங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவரை நியமிப்பதில் தொடர் இழுபறி…\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைய வாய்ப்பு : அமைச்சர் தர்மேந்திர பிரதான்…\nஇந்தியாவில் அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் BEAST காரின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்…\nஇந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்…\nபிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் ஆர்யா...அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nஎந்த நடிகரை காதலனாக தேர்வு செய்வீர்கள்: தமிழ் நடிகரை கூறிய ராஷ்மிகா…\nமூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்: நடிகர் கமல் ட்வீட்…\nஇந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்…\nகோவையில் பெட்ரோல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…\nகங்கை கொண்ட சோழபுரத்தில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா…\nபலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஐடி ஊழியர் மீது புகார்…\nகுமரியில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் தொடக்கம்…\nபார்த்தீனியம் செடிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்…\nபாலக்கோடு அருகே நடைபெற்ற எருதுகட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்…\nகிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழா…\nசிறப்பு வேளாண் மண்டலம் பயன்கள் என்னென்ன\nமதுபான விடுதிகளில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்…\nகேரள அரசுப்பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து…\nஇந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு…\nவெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் முதலமைச்சர் பழனிசாமி\nவெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nதமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 28-ஆம் தேதி முதலமைச்சர் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார���. இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் உள்ள தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்த பல்வேறு புரிந்துணார்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.\n40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக முதலமைச்சர், ஏராளமான முதலீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் பெற்று, தனது வெற்றிகரமான வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று அதிகாலை தாயகம் திரும்பினார். 13 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சருக்கு அமைச்சர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\n« 19,427 ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது வருடாந்திர கூட்டம் »\nகுரங்கணி தீ விபத்தில் யார் மீது குற்றம் தெரியுமா\nமுதலமைச்சருடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திப்பு\nபல்கலைக்கழக மானிய குழு விவகாரம் ; மத்திய அரசுக்கு தமிழக அரசு எதிர்ப்பு\nஇந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்…\nஅலுவலக ஊழியர்களுடன் நடனம் ஆடிய பெண் சி.இ.ஓ…\nமனிதனின் உடல் அசைவுகளில் இயங்கும் ஜெட் விமானம்: வீடியோ…\nமஹா சிவராத்திரி: வடமாநிலங்களில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை…\nகொரோனா வைரஸ் பாதிப்பு : பலி எண்ணிக்கை 2,236 ஆக அதிகரிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162625/news/162625.html", "date_download": "2020-02-21T07:13:59Z", "digest": "sha1:Y5CDKTWF4BRQ34ITZIQNX6U74FATLEM7", "length": 6754, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "முகப்பரு, தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி..!! : நிதர்சனம்", "raw_content": "\nமுகப்பரு, தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி..\nகொத்தமல்லி உங்களது சமையலை அலங்கரிப்பதற்கு மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா இதனை அழகிற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nஅரைத்த கொத்தமல்லி இலையின் விழுதுடன் கற்றாழையை கலந்து முகத்திற்கு அப்ளை செய்வதால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகிறது. உங்களுக்கு இளமை தோற்றம் கிடைக்கிறது.\nகொத்தமல்லி இலை சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதால், முகத்தில் உள்ள முகப்பருக்கள், இறந்த செல்கள் எல்லாம் நீங்கி முகம் பொலிவடையும்.\nகொத்தமல்லி இலையை அரைத்து அதில் பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் ஒளி பெரும். பார்ப்பவர்கள் வியக்கும் அளவுக்கு முகம் மாறும்.\nகொத்தமல்லி இலை, புழுங்கல் அரிசி சாதம், யோகார்ட் போன்றவற்றை நன்றாக அரைத்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் பளபளக்கும்.\nகொத்தமல்லி இலை, சந்தனம், ஓட்ஸ் ஆகியவற்றை கொண்டு பேஸ் பேக் போடும் போது மிகச்சிறந்த பலன் கிடைக்கும்.\nகொத்தமல்லி முகத்தில் உள்ள தசைகளுக்கு ஊட்டமளித்து முகத்தின் தோற்றத்தை மேம்படுத்தும். முகத்தை பிரஷ் ஆக காட்டும்.\nமுகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் இதனை தொடந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும், கிளியர் சருமத்தை பெற முடியும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார் \nஒரு நிமிடம் தலை சுற்ற வைக்கும் விலை கொண்ட பொருட்கள் \nNithyananda ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதாவின் அட்டகாசங்கள்\nபெண்களின் தொடைகளுக்கு நடுவே தான் உலகின் நரகம் ஒளிந்துள்ளது – வாரிஸ்\nஇன்று சர்வதேச யோகா தினம் 19 வயது இளைஞர் போல கலக்கும் 109 வயது தாத்தா\nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178446/news/178446.html", "date_download": "2020-02-21T06:13:52Z", "digest": "sha1:4DDUCKUSYCZIZHMRTXND3XCYGFBXVYKT", "length": 11198, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்!! : நிதர்சனம்", "raw_content": "\nகோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பயனுள்ள, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். செம்பருத்தியை கொண்டு நீர் இழப்பை சமன் செய்து உடலுக்கு புத்துணர்வு தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செம்பருத்தி, அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: செம்பருத்தி இதழ்களை எடுக்கவும்.\nஇதனுடன் அரை ஸ்பூன் அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர வெயிலால் ஏற்படும�� நீர்ச்சத்து குறைபாடு சோர்வு, மயக்கம், தலைவலி ஆகியவை சரியாகும். இதய நோய் இல்லாமல் போகும். பருத்தி இனத்தை சேர்ந்த செம்பருத்தி பல்வேறு நன்மைகளை கொண்டது. இதில் இரும்புச்சத்து, விட்டமின் சி, மினரல் உள்ளது. இதயத்துக்கு இதமான மருந்தாகிறது. குளிர்ச்சி தரக்கூடியது. ரோஜா, தாமரையை போன்ற மருத்துவ குணங்களை கொண்டது.\nவெந்தயத்தை பயன்படுத்தி ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், கடுப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், சோம்பு, கடுக்காய்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: ஊறவைத்த வெந்தயத்தை நீருடன் எடுக்கவும். இதனுடன் சிறிது சோம்பு, அரை ஸ்பூன் கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை குடித்துவர ஆசனவாய், சிறுநீர் எரிச்சலை போக்குகிறது. மலச்சிக்கல் சரியாகும். உணவுக்காக பயன்படுத்தும் வெந்தயம் இரும்புச்சத்தை கொண்டது.\nசிறுநீர் பெருக்கியாக சோம்பு விளங்குகிறது. ரத்தபோக்கை தடுக்க கூடியது. உயர் ரத்த அழுத்தத்தை போக்கும் தன்மை கொண்டது. வலி, வீக்கத்தை கரைக்க கூடியது. திருநீற்று பச்சையை பயன்படுத்தி உடல் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: திருநீற்றுப்பச்சை, கொத்துமல்லி, பனங்கற்கண்டு. செய்முறை: திருநீற்று பச்சை செடியின் பூக்கள், விதைகள், இலைகளை எடுக்கவும். இதனுடன் கொத்துமல்லி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர உள் உறுப்புகளின் அழற்சியை போக்கும்.\nநோய் நீக்கியாக பயன்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. உடல் எரிச்சல் நீங்கும். சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். திருநீற்று பச்சையை காதுகளுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தும்போது காது நோய்கள் சரியாகும். திருநீற்று பச்சை துளசி வகையை சேர்ந்தது. திருநீறு போன்ற மணத்தை கொண்டது. விதைகள் மிகுந்த குளிர்ச்சி தரக்கூடியது. விதைகளை தேனீராக்கி குடிப்பதால் சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்றுக்களை போக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.\nஇது, பல்வேறு நோய்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. திருநீற்று பச்சை ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது அவசியம். தும்பையை போன்ற பூக்களை கொண்டது. விதைகள் கடுகு போன்று இருக்கு��். கோடைகாலத்தில் தோலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும். வியர்குருவை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு நுங்கு அற்புதமான மருந்தாகிறது. நுங்குவை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி அடையும். நுங்குவில் இருக்கும் நீரை எடுத்து பூசும்போது வியர்குரு மறையும். தோல் ஆரோக்கியம் பெறும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார் \nஒரு நிமிடம் தலை சுற்ற வைக்கும் விலை கொண்ட பொருட்கள் \nNithyananda ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதாவின் அட்டகாசங்கள்\nபெண்களின் தொடைகளுக்கு நடுவே தான் உலகின் நரகம் ஒளிந்துள்ளது – வாரிஸ்\nஇன்று சர்வதேச யோகா தினம் 19 வயது இளைஞர் போல கலக்கும் 109 வயது தாத்தா\nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-21T05:08:23Z", "digest": "sha1:TAKDEDCDKB67KQW3VK6GABIZJZM5PY4I", "length": 39052, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சர்வதேச செய்திகள் Archives - சமகளம்", "raw_content": "\nசாய்ந்தமருது நகர சபை விவகாரத்தில் இனவாத ஓட்டம் இருப்பது நன்கு புலனாகிறது -மனோ கணேசன்\nஅனைத்து இனங்களுடனான ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாஸ\nஜெனிவா பிரேரணை குறித்து அரசாங்கம் முன்னேடுக்கும் தீர்மானம் பாரதூரமானது – மங்கள சமரவீர\nநூலிழையில் உயிர் பிழைத்தேன் – கமல் பேட்டி\nகலைப்பணியில் களப்பலியானவர்களுக்குக்கண்ணீர் அஞ்சலி – வைரமுத்து\nமூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்- கமல்ஹாசன் டுவிட்\nநாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்திவைப்பு\nஅரை சொகுசு பஸ் சேவை இரவில் மட்டும்\nதொழில் வாய்ப்பற்ற 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி\nதீ விபத்தில் 06 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nசுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் கிம். தொழில் அதிபர். இவர் எளிமையாக வாழ விரும்பினார். அதனால் இந்தியா வந்த அவர் கோவையில் உள்ள தியான மையத்தில் சில காலம் தங்கி இருந்தார்....\nஇந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12.5 கோடி மக்கள் பலியாவார்கள்- பாது���ாப்பு அறிக்கை\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுஆயுத போர் 2025 இல் ஏற்படக்கூடும் என்றும் இதில் 5 கோடி முதல் 12.5 கோடி வரை மக்கள் கொல்லப்படக்கூடும் என்று முனிச் பாதுகாப்பு...\nகொரோனா வைரஸ் பாதிப்பு – தமிழகத்தில் ஒருவர் உயிரிழப்பு \nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சக்திகுமார். இவர் கடந்த 4-ஆம் தேதி சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு...\nஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பீதி காரணமாக நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்த 3...\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஈரான் நாட்டு தளபதி காசிம் சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு சென்ற போது அவரை அமெரிக்க படையினர் ஏவுகணைகளை வீசி தாக்கி கொன்றனர்.இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே போர்...\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக உயர்வு\nஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலை கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.அதில் இருந்த 3 ஆயிரத்து...\nகொரோனா வைரஸ் பாதிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 1600 ஆக உயர்வு\nசீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது....\nகொரோனா வைரஸ் – பிரான்சில் முதல் மரணம்\nசீனாவில் படுவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ தாண்டியுள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கானோருக்கு நோய் பாதிப்பு...\nகடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைமண்ட் பிரின் சஸ் என்ற சொகுசு கப்பல் ஹாங்காங்கில் இருந்து கடந்த 3-ந்தேதி ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்துக்கு வந்தது.அதில் இருந்த முதியவர்...\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு – ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு\nசீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்ப���்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது....\nபுதிய கோணத்தில் பரவும் கொரோனா – அச்சத்தில் பிரிட்டன் மக்கள்\nசீனாவில் இருந்து பிரிட்டன் வந்த ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர், பிரிட்டனில் உள்ள இரு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா...\nகொரோனா வைரஸ் இனி ‛கோவிட் 19′ என அழைக்கப்படும்\nசீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைசிற்கு இதுவரை 1100 பேர் பலியாகி உள்ளனர். 42,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின்...\nகொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு- ஜாக்கிசான்\nசீனாவில் வுகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.இந்த கொடூர கொரோனா வைரசால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக...\nசீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் – பொதுமக்கள் கடும் கோபம்\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்து இருப்பது தெரிய வந்துள்ளது.3 வாரங்களுக்கு முன்பு அவர்...\nசீனாவில் கொரோனா வைரஸ்: மகளை அணைக்க முடியாமல் தவித்த நர்ஸ் மகள் – தாய் இடையே நடந்த பாசப்போராட்டம்\nசீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால்...\nசீனாவில் 24 மணி நேரத்தில் 81 பேர் மரணம்- கொரோனா உயிரிழப்பு 724 ஆக அதிகரிப்பு\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் பலியாகி உள்ளனர்.சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில்...\nகொரோனா வைரஸ் – சீனவில் உயிரிழப்பு எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\nசீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு...\nஇந்துக்களின் புனித பண்டிகையான மகாசிவராத்திரி பாக்கிஸ்தானில் வரும் பிப்.20ம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது.பாக்கிஸ்தான் கைபர் பாக்டுன்க்வா மாகாணத்திலுள்ள மானேஷ்ரா...\nகோர தாண்டவம் ஆடும் கொரோனா -உயிரிழப்பு 636 ஆனது\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரசிற்கு இதுவரை 636 பேர் பலியாகி உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களின்...\n உயிரிழந்தோர் தொகை சீனாவால் மறைக்கப்படுகின்றதா\nசீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கையை அந்நாட்டு அரசாங்கம் மறைத்து வருவதாக தாய்லாந்து செய்தி நிறுவனமொன்று தகவல்...\n‘கொரோனா’ வைரஸை கண்டுபிடித்த டாக்டரையே நோய் தாக்கியது\nகொரோனா வைரஸ் தாக்குதலை, சீனாவை சேர்ந்த லீ வென்லியாங் என்ற டாக்டர், கடந்த டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டுபிடித்து விட்டார்.சீனாவில் வூஹான் மாகாணத்தில் உள்ள மத்திய...\nகொரோனா வைரஸ் – சீனாவில் பலி எண்ணிக்கை 560 ஆக உயர்வு\nசீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு...\nதஞ்சை ராஜராஜேஸ்வரம் பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதஞ்சை பெரிய கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட பெருவுடையார் கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம்...\nகொரோனா வைரசால் ஹாங்காங்கில் ஒருவர் மரணம் – சீனாவுக்கு வெளியே 2-வது உயிரிழப்பு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.இந்த வைரஸ் சீனாவில் உள்ள 33 மாகாணத்தில் பரவியது. சீனாவை...\nதாய்லாந்தில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு\nசீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து நாட்டில் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தற்போது அந்த நாட்டில் 19 பேர் கொரோனா வைரஸ்...\nஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது பிரிட்டன்\nஇங்கிலாந்து, கடந்த 2016-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு எடுத்தது. இது “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ அவ்வளவு எளிதாக...\nபிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது\nகொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக சீனாவில் குறைந்தது 213 பேர் இறந்துள்ளனர். ஹூபேயில் மாகாணத்தில் 10,000 பேருக்கு இந்தப் பாதிப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.மேலும் 22...\n7000 பேருடன் பயணிக்கும் கப்பலுக்குள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்\nஉலகில் 5ஆவது மிகப் பெரிய அதிசொகுசு பயணிகள் கப்பலுக்குள்ளும் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனால் அந்த கப்பலுக்குள் இருக்கும் 7000 பயணிகள்...\n சர்வதேச அவசர நிலை பிரகடனம்\nகொரோனா வைரஸ் சீனாவுக்கு வெளியே உலக நாடுகளில் பரவி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பினால் சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் வூஹாங்...\nகொந்தளிப்பான சூரியனின் மேற்பரப்பு- துல்லியமாக படம்பிடித்த நவீன நுண்ணோக்கி\nகோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே அண்டம். கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுதியே பேரண்டம். பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டங்களில் ஒன்றுதான் பால்வெளி மண்டலம்....\nஇந்தியாவிற்கும் வந்தது கொடிய கொரோனா வைரஸ் – கேரள மாணவர் பாதிப்பு உறுதியானது\nசீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 170 உயிர்களை பலி வாங்கி உள்ளது. மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன், சீனாவில் இருந்து பல்வேறு...\n 7805 பேர் பாதிப்பு – 170 பேர் உயிரிழப்பு (UPDATE)\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை அங்கு 7711 பேர் இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம்...\nஎந்த நாட்டில் கொரோனா வைரஸ் அபாயம் \nசீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவையின் அடிப்படையில் ஆராய்ந்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு எந்தெந்த நாடுகளுக்கு மிக வேகமாக பரவும் என்பதை...\nஇலங்கை உள்ளிட்ட பல நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனா வூகான் நகரில் அமைந்துள்ள உயிரியல் ஆயுத ஆய்வுகூடத்திலிருந்து...\n17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிக்க தவறி விட்டோம் -உலக சுகாதார அமைப்பு\nகொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 106 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா...\nகொரோனா வைரஸ் – தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதா சீனா\nசீனாவில் இதுவரை 80 பேரை ப���ிவாங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டின் உயிர் ஆயுதங்கள்(பயோ- வெப்பன்) தயாரிக்கும் ஆய்வு கூடங்களிலிருந்து உருவாகியிருக்கலாம் என செய்திகள்...\nபிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\nகூடைப்பந்து விளையாட்டு உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த கோப் பிரயண்ட்(வயது 41). இவர் 5 முறை என்.பி.ஏ. சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்....\n அறிகுறிகள் தென்படாமலே ஒருவரில் இருந்து இன்னுமொருவருக்கு தொற்றும் தன்மை கொண்டது\nநோய் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு முன்னரே கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னுமொருவருக்கு தொற்றும் தன்மை கொண்டது என சீனா தற்போது அறிவித்துள்ளது. தங்களால் அந்த வைரஸ்...\nதாயைக் காப்பாற்ற பாடிய சிறுமி- பார்த்தப்படி உயிரிழந்த தாய்\nஇந்தோனேசியாவில் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக சிறுமி ஒருவர் பாட்டுப் போட்டியில் வென்றதும், அவர் பாடுவதை டிவி.,யில் பார்த்தப்படியே தாய் உயிரிழந்த சம்பவம்...\nகாடுகளில் வௌவாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nசீனாவில் வுகான் நகரின் மையப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் 1072 பேர் கடுமையான காய்ச்சல், இருமல், தும்மலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் கொரோனா வைரஸ்...\n3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டுபிடிப்பு -ஆய்வாளர்கள் சாதனை\nஎகிப்தில் உள்ள தீப்ஸ் என்ற இடத்தில் இருந்த கனார்க் கோவிலில் பூசாரி நேஸியாமன் என்பவரின் மம்மியை ஆய்வாளர்கள் சோதனை செய்து வந்தனர்.இந்த மம்மி 3 ஆயிரம் ஆண்டுகள்...\nமிரட்டும் கொரோனா வைரசுக்கு 17 பேர் பலி – சீனாவின் வுகான் நகர போக்குவரத்து ரத்து\nசீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சீனாவின் வுகான் நகரிலிருந்து இந்த வைரஸ் நோய் முதலில் பரவியது. ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து,...\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் – கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஆசிரமங்களை நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் தனது...\nபூமியில் சூரியனை விட மிகப்பழமையான திடப்பொருள்\nகோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே அண்டம். கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுதியே பேரண்டம். பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டங்களில் ஒன்றுதான் பால்வெளி மண்டலம்....\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\nகொரோனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், இவ்வாண்டின் தொடக்கம் முதல் சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் மத்திய நகரான வுகானில் இந்த மர்ம வைரஸ்...\nஅரச குடும்பத்திலிருந்து விலகியதற்கான காரணம் என்ன\nஒரு காலத்தில், சூரியன் மறையாத தேசம் என வர்ணிக்கப்பட்டது இங்கிலாந்து சாம்ராஜ்யம்… ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அரச பாரம்பரியத்தை கொண்டது. காலனி ஆதிக்கத்தில், பல...\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான விவாதம், அமெரிக்க செனட் சபையில் துவங்கியது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு...\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் அவை ஈரான் சரணடைய காத்திருக்கின்றன என ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கூறி உள்ளார்.பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி...\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்- புதிய தகவல்\nஈரானின் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன. அங்குள்ள பிஸ்மாயக், அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் உள்ளிட்ட சில இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்கள்...\nஉக்ரைன் விமான விபத்திற்கு அமெரிக்க மின்னணு குறுக்கீடுகள் காரணமா\nஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவிய சூழலில், உக்ரைன் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலான ஈரானியர்கள் உள்பட...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/pomona?os=windows-8.1-x86", "date_download": "2020-02-21T05:12:10Z", "digest": "sha1:UOVMTOHUAPS4W2ZELWJYMD5VHVRCR56F", "length": 5111, "nlines": 101, "source_domain": "driverpack.io", "title": "பதிவிறக்கம் Acer Pomona லேப்டாப் இயக்கிகள் Windows 8.1 x86", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து சாதனங்களுக்கும் (4)மற்ற சாதனங்கள் (1)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (1)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nவன்பொருள்களை பதிவிறக்குக Acer Pomona விண்டோஸுக்கான மடிக்கணினிகள் Windows 8.1 x86 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 8.1 x86\nதுணை வகை: Acer Pomona மடிக்கணினிகள்\nஇங்கே நீங்கள் வன்பொருள்களை பதிவிறக்கவும் Acer Pomona மடிக்கணினி விண்டோஸ் (Windows 8.1 x86), அல்லது தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவ மற்றும் மேம்படுத்தலுக்கு வன்பொருள்கள் தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் இந்த மென்பொருளை பதிவிறக்கவும்.\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-21T07:12:01Z", "digest": "sha1:2WXM3T4KJ6QFM7DXYXZE5URWJZEFER6Q", "length": 6378, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "தகு வகுஎண் சார்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் ஒரு இயல் எண் n இன் தகு வகுஎண் கூட்டு (aliquot sum) அல்லது தகு வகுஎண் கூட்டுச்சார்பு (aliquot sum function) அல்லது தகு வகுஎண் சார்பு என்பது n இன் தகு வகுஎண்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கும். இதன் குறியீடு s(n) ஆகும்.\ns(n), n இன் அனைத்து தகு வகுஎண்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கிறது. அதாவது n நீங்கலாக, n இன் மற்ற வகுஎண்களின் கூட்டுத்தொகையைத் தருகிறது.\nநிறைவெண்களை அடையாளங்காண இச்சார்பு பயன்படுகிறது.\nn ஒரு நிறைவெண் எனில், s(n) = n\nn ஒரு மிகையெண் எனில், s(n) > n\nn ஒரு குறைவெண் எனில், s(n) < n\nதகு வகுஎண் கூட்டுச்சார்பைத் தொடர்ந்து செயற்படுத்துவதன் மூலம் n இன் தகு வகுஎண்களின் கூட்டுத் தொடர்முறையைப் (aliquot sequence) பெறலாம். இச்சார்பு கட்டுப்படுத்தப்பட்ட வகுஎண் சார்பு (restricted divisor function) எனவும் அழைக்கப்படும்.[1]\nஎடுத்துக்காட்டு: n = 15 எனில் 15, நீங்கலான அதன் வகுஎண்கள்: 1, 3, 5\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2016, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/jasprit-bumrah-a-baby-bowler-says-former-pakistan-player-abdul-razzaq/articleshow/72371313.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-21T06:39:49Z", "digest": "sha1:S2RITFW7GH4X6ZPPE733BMXN54C67HPD", "length": 14989, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "Jasprit Bumrah : Abdul Razzaq: இந்த பாட்ஷா முன்னாடி பும்ராலாம் வெறும் பச்சா தான்: முன்னாள் பாக் வீரர் அப்துல் ரசாக்! - jasprit bumrah a baby bowler says former pakistan player abdul razzaq | Samayam Tamil", "raw_content": "\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nAbdul Razzaq: இந்த பாட்ஷா முன்னாடி பும்ராலாம் வெறும் பச்சா தான்: முன்னாள் பாக் வீரர் அப்துல் ரசாக்\nபட்ஷா பவுலர் பும்ராவை பதறவைப்பேன்... சும்மா சீனா செதறவைப்பேன்: முன்னாள் பாக் வீரர் அப்துல் ரசாக்\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக். இவர் இந்திய அணியின் யார்க்கர் கிங் ஜஸ்பிரீத் பும்ராவை பட்ஷா பவுலர் என தெரிவித்துள்ளார். மேலும் அவரின் பந்துவீச்சை எளிதாக சமாளித்துவிடுவேன் என்றும் ரசாக் தெரிவித்துள்ளார்.\nசிக்சரில் இந்த இமாலய மைல்கல்லை செய்ய காத்திருக்கும் ‘டான்’ ரோஹித்\nஇதுகுறித்து ரசாக் கூறுகையில், “எனது காலத்தில் பல உலகத்தரமான பவுலர்களை எதிர்க்கொண்டுள்ளேன். அதனால் பும்ரா போன்ற பவுலரை எதிர்கொள்வது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. அது அவருக்கு தான் நெருக்கடியாக இருக்கும்.\nசும்மா கிழி... நான்தான்டா நம்பர் ஒண்ணு... இனிமேதான் என் தர்பாரு: கெத்து காட்டும் ‘கிங்’ கோலி\nமெக்ராக், வாசிம் அக்ரம் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுடன் ஒப்பிடும் போது, என் முன்னாள் பும்ரா வெறும் பட்ஷா தான். அவரின் பந்துவீச்சை எளிதாக சிதறடிப்பேன். பும்ரா சர்வதேச அளவில் சிறந்த பவுலராக இருக்க, அவரின் விசித்திரமான பவுலிங் ஆக்‌ஷன் தான் காரணமாகவுள்ளது.” என்றார்.\nஎன்னது நித்தியா���ந்தாவின் கைலாச தேசத்துக்கு பறக்கிறாரா அஸ்வின்...\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பும்ரா தான் நம்பர்-1 பவுலராக உள்ளார். தற்போது காயத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்காம உள்ள பும்ரா டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரஜினிகாந்த் சிவஞானம் கண்கானிப்பில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.\nமீண்டும் முரளி விஜய்க்கு வாய்ப்பு... கேப்டனான விஜய் சங்கர்: கவுதம் கைதால் கோவா அணியில் ஸ்மித் படேல்\nதென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான தொடர்களில் பங்கேற்காமல் இருந்த பும்ரா, நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்புவார் என தெரிகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nMS Dhoni: ‘தல’ தோனிக்கு மாற்று பந்த் இல்ல... சாம்சனும் இல்ல... நெந்தியடி கொடுத்து நிரூபித்து வருவது இவர் தான்\n“கபடி விளையாடுவீங்க, வெங்காயம், தக்காளி விற்பீங்க, ஆனா கிரிக்கெட் மட்டும் அரசியலுக்கா\nNZ v IND: 30 ஆண்டு இல்லாத அளவு அசிங்கப்பட்ட இந்திய அணி: என்ன காரணம் தெரியுமா\nபவுலிங் போட்டா கையில் விரல் இருக்காது... என்னமா மிரட்டுனாங்க தெரியுமா... அஸ்வின்\nமேலும் செய்திகள்:வாசிம் அக்ரம்|கிளன் மெக்ராத்|ஐஸ்பிரீத் பும்ரா|wasim akram|Jasprit Bumrah|Glenn McGrath|Delhi Capitals|Abdul Razzaq\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை ...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்...\nநேருக்கு நேர் மோதிக் கொள்ளும் கார்கள்... பதைப...\nயோகி பாபு கட்சி தொடங்கினாலும் திமுக வரவேற்கிறது விமர்சகர்களை...\nIndian-2 Accident: இது என் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்து: உ...\n... அசாதுதீன் ஓவைசி மேடை...\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் வில...\nவளர்ச்சி திட்டங்களால் வனங்களை அழிப்பதா.\nind vs nz: விக்கெட் சரிவை தடுத்து நிறுத்திய மழை\nind vz nz: நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே.. இன்னும் பயிற்சி வேண்டும..\nமல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை\nமாயங்க் அகர்வால் என்ன சேவாக்கா\nமகா சிவராத்திரி விரதம் இருப்பது ஏன்\nசுகாதாரத்துறையில் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலை\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இட��்தை அறி..\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nசிங்கம் ஏன் காட்டிற்கு ராஜா தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nAbdul Razzaq: இந்த பாட்ஷா முன்னாடி பும்ராலாம் வெறும் பச்சா தான்:...\nIND vs WI: சிக்சரில் இந்த இமாலய மைல்கல்லை செய்ய காத்திருக்கும் ‘...\nVirat Kohli: சும்மா கிழி... நான்தான்டா நம்பர் ஒண்ணு... இனிமேதான்...\nஎன்னது நித்தியானந்தாவின் கைலாச தேசத்துக்கு பறக்கிறாரா அஸ்வின்......\nVijay Shankar:மீண்டும் முரளி விஜய்க்கு வாய்ப்பு... கேப்டனான விஜய...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81/lollipop-2", "date_download": "2020-02-21T05:15:20Z", "digest": "sha1:2OA2RMV2JWPN2JLZDZ6FXGRICOWNU22I", "length": 19080, "nlines": 137, "source_domain": "tamil.theindusparent.com", "title": "அம்மக்களே, இந்த கொழுப்பு நிறைந்த ஆகாரம் உங்கள் குழந்தைக்கு மிக அவசியம் | theIndusParent Tamil", "raw_content": "\nஅம்மக்களே, இந்த கொழுப்பு நிறைந்த ஆகாரம் உங்கள் குழந்தைக்கு மிக அவசியம்\nநல்ல கொழுப்பு என்றால் என்ன குழந்தைகளுக்கு நல்ல கொழுப்பை எடுத்துக்கொள்வது ஏன் முக்கியம்குழந்தைகளுக்கு நல்ல கொழுப்பை எடுத்துக்கொள்வது ஏன் முக்கியம் நல்ல கொழுப்பு நிறைந்த உணவுவகைகள் எவை நல்ல கொழுப்பு நிறைந்த உணவுவகைகள் எவை குழந்தைகளுக்கு நல்ல கொழுப்பின் முக்கியத்துவத்தை அறிவதற்கு இந்த கட்டுரையை மேலும் படிக்கவும்.\nஅத்தியாவசிய ஊட்டச்சத்துகளில் மிகவும் தவறாக கருதப்படும் சத்துதான், கொழுப்பு.நம் உணவு கட்டமைப்பிலிருந்து கொழுப்பை நாம் நிராகரிக்கையில், நல்ல கொழுப்பு மனித உடலுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். .\nகுழந்தைகளுக்கு நல்ல கொழுப்பு: அத்தியாவசியத்தின் 3 முக்கிய காரணங்கள்\n1 . கொழுப்பில் அதிக கலோரிகள் உள்ளன.அதுவே நுகரப்படும் போது, உடலின் சக்தியாக பங்களிக்கிறது.\nகுறிப்பாக குழந்தைகளில், மூளை வளர்ச்சியை அதிவேகமாக ஆதரிக்கும். உயர்ந்த அளவிலான உடல் செயல்பாடுகளும் வளர்ச்சியும் அதிக கலோரி தேவைக்கு வழிவகுக்கிறது.அமெரிக்க குடும்ப மருத்துவர் நாளிதழின் கூற்றுப்படி, அவர்களது இரைப்பை திறன�� குறைவாக இருப்பதால் ,அவர்களின் அதிக கலோரி தேவையை கொழுப்பு பூர்த்தி செய்கிறது.\n2 . கொழுப்பு, உடல் ஆரோக்கியத்திலும் மூளையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.குழந்தைகளுக்கு சமச்சீர் மற்றும் ஆரோக்கியமான உணவின் முக்கிய பகுதியாகும்.நரம்பு திசுக்களை உருவாக்குவதற்கும் ஹார்மோன்கள் உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது.\n3 . இது தவிர, வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் கொழுப்பு அதிகமாக உதவுகிறது.உங்கள் குழந்தைகளை அதிகமாக சாப்பிடுவதிலிருந்து தவிர்க்கும்.\nஇரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கொழுப்பு உட்கொள்ளல் தடை செய்யப்படக்கூடாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.மேலும், அவர்களின் மொத்த கலோரி உட்கொள்ளலில் மூன்றில் ஒரு பகுதியை கொழுப்பில் இருந்து பெற வேண்டும்.இருப்பினும், உணவில் எல்லா ஊட்டச்சத்தும் இருப்பது மிக மிக அவசியம்.\nஉங்கள் பிள்ளைக்கு தேவையான கொழுப்பு வகைகள்:\nநல்ல கொழுப்பு அல்லது நிறைவுறா கொழுப்பாக அறியப்படும், மற்றும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் பல சுகாதார நலன்களை அளிக்கும்.இவை உடலால் உற்பத்தி செய்யமுடியாது.அதனால்தான் உணவிலிருந்து தகுந்த ஊட்டச்சத்தாக வருகிறது.\n- வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது.\n- ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிக்கிறது\n- உடல் செல்களை பராமரிக்க உதவுகிறது\n- கெட்ட கொழுப்பை குறைக்கிறது\nஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள்\n- உடல்வ ளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவுதல்\n- ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு உதவுதல்\n- தோல் மற்றும் முடி வளர்ச்சியை தூண்டும்\n- வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துதல்\nஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்\n- ஆரோக்கியமான மூளை வளர்ச்சி\n- உடலில் புதிய செல்களை உருவாக்கும்.மைய நரம்பு மண்டலம் மற்றும் இதய அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்.\nநிறைவுற்ற கொழுப்பு நல்ல கொழுப்பாக கருதப்படாது என்றாலும், பால் மற்றும் பால் பொருட்கள் மட்டுமே குழந்தைகளின் கலோரி தேவையை பூர்த்தி செய்யாது.\nஅதிக கொழுப்பு நிறைந்த பால், குழந்தையின் கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும்.பிள்ளையின் உணவு கட்டமைப்பு மற்றும் உயர் கலோரி ஊட்டச்சத்து தேவைகளுக்கு இடையே உள்ள இடைவேளையை கடக்க உதவும்.எனவ��� பால் மற்றும் பால் உற்பத்திகளின் மிதமான நுகர்வு ஏற்றுக்கொள்ளத்தக்கது\nஅம்மக்களே, உங்கள் கேஸுகந்தைக்கு நிச்சயம் டிரான்ஸ்- ஃபேட் கொடுப்பதை தவிர்க்கவேண்டும். டிரான்ஸ்- ஃபேட் என்பது செயற்கையான கொழுப்பு.பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும்.\nஉங்கள் குழந்தையின் உணவில் சேர்க்கப்படவேண்டிய 5 கொழுப்பு நிறைந்த உணவுகள்\nசரியான சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் குழந்தையின் உணவில் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை சேர்த்துவிடலாம்.\nசூரியகாந்தி, ஆலிவ், சோளம் ( GMO அல்லாதது ) மற்றும் குசும்பு எண்ணையில் செறிவிலாக் கொழுப்பு உள்ளது. சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கு , சாலட்டில் எண்ணெயை சேர்த்துக்கொள்ளலாம்.அல்லது வேகவைத்து எண்ணெய் சேர்த்து கொடுக்கலாம்.\nஉருளையில் சின்ன சின்ன முகம் வைத்து, பட்டாணி கண்களாகவும் கேரட்டை வாயாகவும் வைத்து, வேடிக்கையான சலாடை கொடுக்கலாம். உங்கள் கற்பனை குதிரையை அல்லி விடுங்கள்.\nஉணவு மற்றும் மருந்து நிர்வாகம், யு.எஸ்.,குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும் என்று அறிவித்துள்ளது. மீனில் அதிக பாதரசம் இருப்பதுதான் காரணம்.குறிப்பாக வாளமீன்,சுறாமீன் ,கானாங்கெளுத்தி ஆகியவற்றில் அதிக மெர்குரி உள்ளது.\nஇறால், வஞ்சரம் சூரைமீன் கெளுத்தி போன்ற மீன்களில் பாதரசம் அளவு குறைவு.வஞ்சிர மீன் மற்றும் சூறை மீன் ஆகியவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன\nஉங்கள் குழந்தைக்கு மீன் பிடிக்கும் என்றால், அவர்களது இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.\nஉங்கள் குழந்தைக்கு முழு உணவாகவோ அல்லது கொஞ்சமாக குறிக்கவும் பயன்படுத்தலாம்.இதை பரிமாறவும் உங்கள் கற்பனையை நன்கு பயன்படுத்தலாம்.\nமீன் போல, சிக்கனிலும் ஒமேகா 3 அதிக அளவில் உள்ளது.\nஉங்கள் குழந்தைக்கு சிக்கன் பிடிக்கும் என்றால், சிம்பிளாக கிரேவி செய்து கொடுக்கலாம்.வீட்டிலே சுவையான சிக்கன் நக்கெட் செய்து கொடுக்கலாம்..சிக்கனுடன் சீஸ் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து, முட்டை மற்றும் பிரெட் க்ரம்ப்சுடன் சேர்த்து பொரிக்கவும்.பொன்னிறம் ஆகும்வரை காத்திருங்கள்.\nபசும்பாலில் , அதிக ஊட்டச்சத்தும் அதிக கொழுப்பும் இருப்பதனால் குழந்தைகளுக்கு அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது.\nமேரிகோல���டு 100% , குழந்தைக்கு தேவையான சத்தும் கொழுப்பும் கொண்ட பாலாகும்\nஏன் ஃபார்முலா பாலுக்கு பதிலாக பசும்பால் கொடுக்கப்படவேண்டும்\nபசும்பாலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.தவிர,ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கடின ஆகாரத்திலிருந்து ஊட்டச்சத்து வந்துவிடும்.. இந்த வயதில், கொழுப்பு சத்திற்காக மட்டுமே பால் வழங்கப்படுகிறது.இதன் தேவை பசும்பாலால் பூர்த்தி செய்யப்படும்.\nபசும்பாலின் சிறந்த தேர்வு, மேரிகோல்டு 100% பால்தான் சிறந்தது.ஆஸ்திரேலிய மேய்ச்சல் நிலத்தில் வசிக்கும் பசுக்களிலிருந்து இந்த பால் கறக்கப்படுகிறது.பசுமையான சூழல் மற்றும் காற்று தூய்மை ஆகியவற்றின் கூடுதல் அம்சங்களால், சுகாதாரமான பால் கறக்கமுடியும்.இதனால்தான், அணைத்து இயற்கை நன்மை கொண்ட பால் நமக்கு கிடைக்கிறது.\nவளரும் குழந்தைக்கு ஏற்ற அளவு கொழுப்பை கொண்டிருக்கும் .இதனால் பசும்பாலிற்கு மாற தயங்கவேண்டாம்.தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஒரு வயதிற்கு பின் குழந்தைகளின் பசும்பாலிற்கு மாற்றிவிடுவார்\nஅம்மக்களே, இந்த கொழுப்பு நிறைந்த ஆகாரம் உங்கள் குழந்தைக்கு மிக அவசியம்\nமார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு பாராட்டுரை\nஉங்கள் திருமண லெஹெங்காவை மறுசுழற்சி செய்ய இந்த 7 வழிகளை முயற்சிக்கவும்\nமாதவிடாய் நின்ற பிறகும் பாலூட்டல் : சாத்தியமா\nமார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு பாராட்டுரை\nஉங்கள் திருமண லெஹெங்காவை மறுசுழற்சி செய்ய இந்த 7 வழிகளை முயற்சிக்கவும்\nமாதவிடாய் நின்ற பிறகும் பாலூட்டல் : சாத்தியமா\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=117892", "date_download": "2020-02-21T06:17:57Z", "digest": "sha1:ZOQADOYMG3SQ2N5F22NDM2R25D5SRHUG", "length": 4499, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகள் நாளை முதல் ஊடகங்களுக்கு", "raw_content": "\nஅரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகள் நாளை முதல் ஊடகங்களுக்கு\nஅரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய பொதுக் கணக்கு குழுவின் தலைவர் நாளை தினம் அரச காணக்காய்வு (கணக்கு) குழுவின் செ���ற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.\nஇதற்கிடையில், பொது நிறுவனக் குழுவும் அதாவது கோப்குழுவும் அதன் செயற்பாடுகளை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தும் நடவடிக்கையை கடந்த வாரம் முதல் ஆரம்பித்தது.\nஇலங்கை ஏர்லைன்ஸ் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக கோப் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.\nஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇதேவேளை, நாளை சதொச நிறுவனம், நாளை மறுநாள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை, வெள்ளிக்கிழமை மின்சார சபை ஆகிய நிறுவனங்களின் பிரதநிதிகளும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு - இதுவரை 2244 பேர் பலி\nபேருந்தில் சிக்குண்டு பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி\nமஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு\nஜூன் 30 ஆம் திகதி வரை விமான போக்குவரத்து தடை\nஇளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொலை\nதுணை மற்றும் இடைக்கால வைத்திய சேவைக்கு 1360 பேர் நியமனம்\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் மாத்தறையில் கைது\nமருந்துகளின் தரத்தை ஆராய ஆய்வகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1854.html", "date_download": "2020-02-21T05:23:03Z", "digest": "sha1:7DJZBNQ3ERSAK443I5WCOMH3NDXXU7UV", "length": 5495, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பிரியாணியால் தடைபட்ட திருமணம் :- முஸ்லிம்கள் சிந்திப்பார்களா?..!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ பிரியாணியால் தடைபட்ட திருமணம் :- முஸ்லிம்கள் சிந்திப்பார்களா\nபிரியாணியால் தடைபட்ட திருமணம் :- முஸ்லிம்கள் சிந்திப்பார்களா\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nபிரியாணியால் தட��பட்ட திருமணம் :- முஸ்லிம்கள் சிந்திப்பார்களா\nCategory: தினம் ஒரு தகவல், மூடபழக்கங்கள்\nஹோலிப் பண்டிகை கொண்டாடுவோர் சிந்திப்பார்களா\nரஜினிக்கு முனி; கருணாநிதிக்கு சனி :- முத்து ஜோசியம்(\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 11\nஅட்க்ஷய திருதியில் நகை வாங்கி நஷ்ட மடைந்தவர்களின் புலம்பல்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 3/3\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25694", "date_download": "2020-02-21T07:12:34Z", "digest": "sha1:SMZMVGQVV24ALXL6NXLRA2F5XMN65RWB", "length": 16410, "nlines": 323, "source_domain": "www.arusuvai.com", "title": "பனானா ஓட்ஸ் மஃபின்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகனிந்த‌‌ வாழைப்ப‌ழ‌ம் - ‍ 3 (அ) 4\nஆல்ப‌ர்ப்ப‌ஸ்/மைதா மாவு ‍- 2 கப்\nஓட்ஸ் - அரை கப்\nச‌ர்க்க‌ரை - முக்கால் க‌ப்\nபேக்கிங் சோடா – முக்கால் தேக்க‌ர‌ண்டி\nபேக்கிங் பவுடர் – முக்கால் தேக்க‌ர‌ண்டி\nஎண்ணெய் - 1/3 க‌ப்\nஉப்பு – அரை தேக்க‌ர‌ண்டி\nபட்டர் ஸ்காச் சாக்லெட் சிப்ஸ் - ‍அரை கப்\nதேவையான பொருட்களை தயாராக வைக்கவும். அவனை 375 டிகிரியில் முற்சூடு செய்யவும். மஃபின் ட்ரேயை லைனர்ஸ் போட்டு தயாராக வைக்கவும். மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு நான்கையும் ஒன்றாக சேர்த்து ச‌லித்து வைத்துக் கொள்ள‌வும். அதனுடன் ஓட்ஸை சேர்த்து கலந்துவிடவும். வாழைப்ப‌ழ‌த்தை தோலுரித்து ஒரு பாத்திர‌த்தில் போட்டு, முள்க‌ர‌ண்டி அல்ல‌து மேஷ‌ரால் ம‌சித்துக் கொள்ள‌வும்.\nமசித்த வாழைப்பழத்துடன் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை நன்றாக கலக்கி வைக்கவும்.\nபின் வாழைப்பழக்க‌ல‌வையை, ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் மாவுக்கலவை உள்ள பாத்திர‌த்தில் போட்டு ஸ்பேட்சுலா அல்லது ம‌ர‌க்க‌ர‌ண்டியினால் அதிக அழுத்த‌ம் கொடுக்காம‌ல் க‌லந்து விட‌வும். மிக‌வும் மென்மையாக‌ ஃபோல்டிங் முறையில் க‌ல‌ப்ப‌து ரொம்ப‌ அவ‌சிய‌ம். இல்லையென்றால் ம‌ஃபின்ஸ் மென்மையாக இல்லாமல் சற்று கடினமாகிவிட வாய்ப்பிருக்கிறது.\nஅதனுடன் சாக்லெட் சிப்ஸை சேர்த்து, ம‌றுப‌டியும் ஃபோல்டிங் முறையில் கலந்து விடவும்.\nஇந்த கலவையை தயார் செய்து வைத்திருக்கும் மஃபின்ஸ் கப்களில் போடவும்.\nமுற்சூடு செய்த அவனில் வைத்து, 18 ‍- 20 நிமிடங்கள் பேக் செய்யவும். (அவனைப்பொறுத்து சில நிமிடங்கள் கூட குறைய மாறுபடலாம்). முதல் 18 நிமிடங்கள் பேக் ஆனதும், ஒரு டூத் பிக்கை உள்ளே விட்டு, அது சுத்தமாக வருகிறதா என்பதை பார்த்து, மஃபின்ஸ் முழுவதும் வெந்துவிட்டதை உறுதி செய்து கொள்ளவும். இல்லையெனில் ஓரிரு நிமிட‌ங்க‌ள் கூடுதலாக பேக் செய்து எடுக்கலாம்.\nபிறகு மஃபின்ஸை எடுத்து, கம்பி ட்ரேயில் வைத்து ஆற விடவும். சுவையான, எளிதாகச் செய்யக்கூடிய பனானா ஓட்ஸ் மஃபின்ஸ் ரெடி. சாக்லெட் கலந்து செய்திருப்பதால், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நமக்கும் அவர்களை ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் சாப்பிட வைத்த திருப்தி கிடைக்கும்.\nப‌ட்ட‌ர் ஸ்காச் சாக்லெட் சிப்ஸ்க்கு ப‌திலாக‌, மில்க் சாக்லெட் சிப்ஸும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். கூட‌வே விருப்ப‌ப்ப‌ட்டால், பொடியாக நறுக்கிய ந‌ட்ஸ் வ‌கைக‌ளும் சேர்த்து செய்ய‌லாம். இது மில்க் சாக்லெட் சிப்ஸ் சேர்த்து செய்த பனானா ஓட்ஸ் மஃபின்ஸ்.\nமில்க் மெயிட் கேக் 2\nரொம்ப ரொம்ப அருமை :) படங்கள் பளிச்... பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு.\nகுறிப்பு மிகவும் அருமை.நல்லா செய்து இருக்கீங்க.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nரொம்ப நல்லா செய்திருக்கீங்க.கட்டாயம் செய்து பார்கிறேன்.வாழ்த்துக்கள் சுஸ்ரீ.\nகுறிப்பு நல்லா இருக்கு வாழ்த்துக்கள் சுஸ்ரீ:)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2020-02-21T05:27:27Z", "digest": "sha1:JOSD4PWDXERJKM4LAKJN7LYMN4UR5IAM", "length": 6444, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாத்தே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாத்தே' (/[invalid input: 'icon']ˈsɑːteɪ/ SAH-tay), சாத்தே என்பது இரும்பு அல்லது கம்பால் ஆன குச்சியில் இறைச்சிகளை குத்தி அவைகளை நெருப்பில் வாட்டி தாயாரிக்கும் ஒரு வகை உணவு. சாத்தே உணவு, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கோழியிறைச்சி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றிறைச்சி, மீன் போன்றவையைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. மேலும் இவ்வாறு தயாரிக்கப்படுகின்ற உணவு கடலையில் செய்யப்பட்ட சட்னியை கொண்டு பரிமாறப்படுகிறது. இறைச்சிகளை குத்திவதற்கு இரும்பு கம்பிகளுக்குப் பதிலாக தென்னை மற்றும் மூங்கில் குச்சிகளும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சாத்தேவை வாட்டுவதற்கு ஒரு வகை அடுப்பும் கறிகட்டையும் பயன்படுத்தப்படுகிறது . எலும்புகள் நீக்கப்பட்ட இறைச்சியை சிறிய துண்டுகளாக வெட்டி பிறகு அதனுடன் வாசனைப் பொருட்களைக் கலந்து (அரைத்த இஞ்சி, மிளகு, வெங்காயம், மஞ்சள் மற்றும் சிலப் பொருட்கள் ) சிறிது நேரம் உற வைக்கப்படுகின்றது. அதன் பிறகு இவ்விறைச்சிகள் சிறுசிறு குச்சிகளில் குத்திப்பட்டு நெருப்பில் வாட்டப்படுகின்றது. இவ்வாறு வாட்டும் பொழுது அவ்விறைச்சிகளின் மேல் தேன் அல்லது வெண்ணெய் பூசப்படுகின்றது. சிலர் வேறுப் பொருட்களையும் பூசுவதற்குப் பயன்படுத்துகின்றனர் .\nபொனோரொகோ, ஜாவா தீவில் உள்ள ஒரு உணவகத்தில் பரிமாறப்பட்ட சாத்தே உணவு , இந்தோனேசியா.\nஇந்தோனேசியா மற்றும் மலேசியா, சிங்கப்பூர் ,புரூணை, தாய்லாந்து, பிலிப்பின்ஸ், நெதர்லாந்து\nஇரும்பு அல்லது கம்பால் ஆன குச்சிகள் , இறைச்சி, வாசனைப் பொருட்களின் கலவை மற்றும் அதை தொட்டு உண்பதற்கு ஒரு வகை கடலை சட்னி\nஒவ்வொரு நாட்டிற்கும் செய்யப் பயன்படுத்தப் படும் பொருட்கள் வேறுப்படுகின்றன\nCookbook: சாத்தே Media: சாத்தே\nசாத்தே என்பது இந்தோனேசியா ,ஜாவா தீவின் பாரம்பரிய உணவாகும். சாத்தே இந்தோனேசியா முழுவதும் கிடைக்கக் கூடிய ஒரு உணவுப் பொருளாகும் . இதனை இந்தோனேசியாவின் தேசிய உணவு என கூறலாம் .[1] இந்தோனேசியா தவிர மலேசியா, சிங்கப்பூர், புரூணை, தாய்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளும் சாத்தே பிரபலாமான உணவாக திகழ்கின்றது .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/passenger-found-hanging-to-death-inside-train-toilet.html", "date_download": "2020-02-21T04:59:47Z", "digest": "sha1:AJSPIMO2NRJZ6AV4LFXSM2MQSR5LNLW4", "length": 4366, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Passenger found hanging to death inside train toilet | Tamil Nadu News", "raw_content": "\nடவரிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கணவர்.. அதிரவைக்கும் காரணம்\n'புது மொபைல் வாங்கி தறியா இல்லையா'...இளைஞர் செய்த விபரீத செயல்\n‘இரவில் பிறந்த நாள் விழா.. காலையில் தனக்குத்தானே போலீஸ் கொடுத்த தண்டனை\n‘பேஸ்புக்கில் போட்டோவை பதிவிட்ட கணவர்’..மனைவி எடுத்த விபரீத முடிவு\nதன் இறுதிச்சடங்குக்கு தேவையானதை தானே வாங்கிவைத்துவிட்டு விவசாயி தற்கொலை\nஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் - மனைவி.. திருப்பூரில் பரபரப்பு\n‘2 நாளாக போனை எடுக்காத மகள்’.. ஐஐடி வளாக விடுதியில் அதிர்ச்சி சம்பவம்\n'250 கோடி'யில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் ''பாம்பன் பாலம்''...மாதிரி வீடியோ வெளியீடு\nபச்சிளம் குழந்தையை துப்பட்டாவால் சுற்றி, ரயிலின் கழிவறையில் விட்டுச்சென்ற கொடூரம்\n‘சார்..போஸ்ட் மார்டம் பண்ணாதீங்க.. இது தற்கொலைதான்’.. மகனைக் கொன்று தானும் இறந்த தந்தையின் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/514239-v-o-chidambaranar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-02-21T05:42:12Z", "digest": "sha1:SRMQN7UZ2QG3MDL5YLRKDMN5666UV2VC", "length": 29095, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "வ.உ.சி: சுதேசிப் பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடி | V O chidambaranar", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nவ.உ.சி: சுதேசிப் பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடி\nஇந்தியா இதழைத் தொடங்கி நடத்திய மண்டயம் சீனிவாசச்சாரியார் சுதேசிக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். அவர் பாரதியாரிடம் தங்களது வீட்டில் சுதேசிச் சாமான்கள் மற்றும் கைத்தறி ஆடைகளை இயன்ற வரை பயன்படுத்திவருவதாகப் பெருமை அடித்துக்கொண்டிருப்பார். ஒருநாள் சீனிவாசச்சாரியார் வீட்டுக்கு வருகை தந்த பாரதியார், “நீங்கள் என்னுடன் வாருங்கள்… ஒரு புதுமையான ஆளுமையை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நீர் சுதேசி சுதேசி என்று பெருமை அடித்துக்கொள்கிறீரே நம்மையெல்லாம் மீறிய சுதேசியவாதி அவர்” என்று கூறி, அவரை திருவல்லிக்கேணி சுங்குராம் செட்டித் தெருவில் வசித்த வ.உ.சி.யின் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.\nஅங்கு வ.உ.சி. வீட்டின் முன் அறையில் பாய் மீது உட்கார்��்திருந்தார். அவர் எதிரே மேசை மீது உள்ளூரில் தயாரித்த கரடுமுரடான காகிதம், உள்நாட்டு மைக்கூடு, வாத்து இறகு எழுதுகோல் இதைக் கண்டதுமே அவரைக் காணச் சென்றவர்களெல்லாம் சிரித்துவிட்டனர். வ.உ.சி. அவர்களை வரவேற்று அமரச்செய்தார். வீட்டில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரம் முதல் அனைத்துச் சாமான்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன. எந்த ஐரோப்பிய வாசனையும் இல்லாத வீடாக அது காட்சி அளித்தது.\nபாரதியார், “நாம் சுதேசிகள் என்று சொல்லிக்கொள் வதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சளவில்தான். நம்மிடம் இன்னும் தவிர்க்க முடியாதபடி எவ்வளவோ ஆங்கிலச் சாமான்கள் இருக்கின்றன. அவற்றை நாம் விட்டெறிய முடிவதில்லை. வ.உ.சி.யைப் பாருங்கள். எல்லாச் சாமான்களையும் விட்டெறிந்து குறைவின்றி வாழ்ந்துவருகிறார்” என்றார். நம் நாட்டுச் சாமான்களை உபயோகப்படுத்தினால்தான் நாம் உயர முடியும். வ.உ.சி. வெறுமனே வாய்ப் பேச்சு வீரராக மட்டுமல்லாமல், செயலில் வாழ்ந்துகாட்டிய முன்னோடியாகத் திகழ்ந்தார்.\nதமிழகத்தில் வ.உ.சி.க்கு முன்பாக ஏகாதிபத்திய எதிர்ப்பு பலப் பல வடிவங்களில் நிகழ்ந்திருந்தாலும் ஆங்கிலேயர்களை பல கோணங்களிலும் திக்குமுக்காடச் செய்த தனித்துவம் மிக்கவர். வெள்ளையர் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மும்முனைப் போர் நடத்தியவர்.\nஆங்கிலேய முதலாளிகளை எதிர்த்து கோரல் மில் போராட்டத்தை நடத்தி, முதன்முதலாக எளிய பாட்டாளி வர்க்கத்தைக் கவர்ந்தார். ஆங்கிலேய அதிகாரிகளை எதிர்த்து தேசாபிமானி சங்கம் கொண்டுவந்தார். இதன் மூலம் தர்ம சங்க நெசவுசாலை, சுதேச பண்டக சாலை நிறுவி, உள்நாட்டுப் பொருட்களை வாங்கவும் விற்கவும் ஏற்பாடுசெய்தார். ஆங்கிலேய வணிகர்களை எதிர்க்கும் வண்ணம், சுதேசி நாவாய் சங்கம் கண்டு ஆங்கிலேயர்களை மிரட்டியதோடு மட்டுமல்லாமல், தனது முழு வாழ்வையும் துன்பத்துக்கு ஆளாக்கிக்கொண்டவர். வெள்ளையர்களின் நிர்வாகத்தை எல்லா வழிகளிலும் செயலற்றதாக்கினார். மிரண்ட ஆங்கிலேயர்கள், வ.உ.சி.யை ஒடுக்குவதற்கு நாடு கடத்தப்பட்ட தண்டனை அளிக்க முன்வந்தாலும் வ.உ.சி.யை நினைத்தாலே ஆங்கிலேயர் கலங்கும் அளவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.\nவ.உ.சி. சிறையில் இருக்கும்போதே ஆங்கிலேய நிர்வாகம் சுதேசிக் கப்பல் கம்பெனியை ஒழிக்கப் பல வழிகளில் சதித் ���ிட்டம் தீட்டி வெற்றியும் கண்டது. சுதேசிக் கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களே நட்டம் குறித்து வ.உ.சி.க்கு நோட்டீசு அனுப்பினர். சிறையில் இருந்த வ.உ.சி. பங்குதாரர்களுக்கு வரும் லாபத்திலும் நட்டத்திலும் சமபங்கு உண்டு என்பதை வலியுறுத்தி சிறையில் இருந்தே நட்டத்தை ஈடுசெய்வதாகக் கூறினார். இறுதியாக, எந்த ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல் விடப்பட்டதோ அந்த ஆங்கிலேய கம்பெனியிடமே கப்பலை விற்றுவிட்டார்கள் பங்குதாரர்கள். அச்சமயம், வ.உ.சி. சுதேசி நாவாய் புலம்பல் என்ற மனதைக் கசக்கிப் பிழியும் வெண்பா பாடல் ஒன்றை எழுதினார்:\nஎன் மனமும், என்னுடம்பும், என் சுகமும் என்னறமும்/ என் மனையும் என் மகவும் என் பொருளும் – என் மணமுங்/குன்றிடினும் யான் குன்றேன் கூற்றுவனே வந்திடினும்/வென்றிடுவேன் காலால் மிதித்து.\nபாரதியார், “சிதம்பரம், மானம் பெரிது மானம் பெரிது ஒரு சில ஓட்டைக் காசுகளுக்காக எதிரியிடமே கப்பலை விற்று விட்டார்களே. அதைவிட கப்பலைச் சுக்குச் சுக்கலாக நொறுக்கி வங்காள குடாக் கடலில் மிதக்க விட்டாலாவது எனது மனம் ஆறியிருக்குமே” என்று கடுஞ்சினத்துடன் வ.உ.சி.யிடம் முறையிட்டார்.\nவ.உ.சி.யினுடைய சுதேசிப் பிடிப்பு எந்த அளவுக்கு உயர்ந்தது என்றால், சிறையில் இருந்தபோது, ஜேம்ஸ் ஆலனின் ‘அஸ் அ மேன் ஆஃப் திங்த்’ நூலை ‘மனம் போல் வாழ்வு’ என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதில், ‘இந்தப் புத்தகத்தின் காகிதம், அச்சு, மை, கட்டடம் அனைத்தும் சுதேசியம்’ என்ற குறிப்புடன் வெளிவரச் செய்து பதிப்பித்தார்.\n1927-ல் சேலத்தில் நடந்த மூன்றாவது காங்கிரஸ் மகாநாட்டில் ‘அரசியல் பெருஞ்சொல்’ என்ற தலைப்பில் அருமையான சொற்பொழிவை நிகழ்த்தினார். ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டிய சொற்பொழிவு இது. சுய அரசாட்சியின் உலகளாவிய தன்மைகள், அரசு உத்தியோகங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியம், பொதுவுடைமையில் தனியுடைமை கலக்காதிருத்தல், தனியார் உடைமைகளில் பொதுவுடைமை கலக்காதிருத்தல், தமிழுக்கென சர்வகலாசாலை அவசியம், தமிழகத்தின் சித்த வைத்தியம் எளிதாக, இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கச் செய்தல் போன்ற பல்வேறு செய்திகளை சுதேசி நோக்கில் மிக ஆழமாக எடுத்தியம்பினார்.\nதமிழறிஞர் மு.ராகவையங்கார் எழுதிய, ‘பண்டை கைத்தொழில் வியாபாரங்கள்’ க��்டுரையைப் பாராட்டி வ.உ.சி. நாற்பது வரிகள் கொண்ட கவிதையை எழுதி பாராட்டினார். அக்கவிதையில் “பாரத வருடத்தின் பழைய கைத்தொழில் வியாபாரங்களை விரித்து வரைந்த நின் வியாச மதனை விருப்பொடு படித்தேன்” என்று பாராட்டினார்.\nகாந்திய காங்கிரஸிலிருந்து தான் கொண்ட கொள்கை அடிப்படையில் சற்று விலகியவராகவே வ.உ.சி. இருந்தார். மேலும், காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வ.உ.சி. ஒதுங்கி இருந்த காலம். 1931-ம் ஆண்டு வரதராஜுலு நாயுடு தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். நாயுடு கேட்டுக்கொண்டதால் பார்வையாளராக வ.உ.சி. அக்கூட்டத்துக்குச் சென்றார்.\nஅக்கூட்டத்தில் வ.உ.சி.யைச் சீண்டும் விதமாகப் பேசிய காந்திய காங்கிரஸ் நபரான வேலூர் குப்புசாமி முதலியார், வ.உ.சி. கதர் அணிவதை விட்டுவிட்டதைக் கண்டு வருந்துவதாகக் கூற, வ.உ.சி. மேடையேறி ஆவேசத்துடன், “என்னைப் பற்றித் தெரியாமல் ஏதும் பேசக் கூடாது” என்றார். மேலும், “நான் கதர் சிதம்பரம் இல்லை, சுதேசி சிதம்பரம்” என்றும், “நான் அணிவது இத்தாய்த்திரு நாட்டில் தயாராகும் கைத்தறி ஆடையைத்தான். நான் காந்தி கூட்டத்தைச் சேர்ந்தவனல்லன்” என்ற உள்ளக் குமுறலையும் வெளியிட்டார்.\nவ.உ.சி. மரணமடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்பாக திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் காரியதரிசி சண்முகம்பிள்ளை தூத்துக்குடி சென்று வ.உ.சி.யைச் சந்தித்தார். அச்சமயம் வ.உ.சி.யின் நண்பர் சண்முகம் பிள்ளையை ‘தீவிர தேசபக்தர், மாவட்ட காங்கிரஸ் செகரட்டரி’ என்று அறிமுகப்படுத்த, சண்முகம் பிள்ளையை வ.உ.சி. ஏற இறங்கப் பார்த்தார். பின்பு, சண்முகம் பிள்ளையிடம், “தேசபக்தி, தேசத்துக்காக உழைப்பது நல்ல விசயம்தான். நாட்டுக்கு உழைப்பதற்கு முன்பாக உங்கள் வருங்காலத்துக்காகவும் உழைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உங்கள் வருங்காலத்தைத் தேசம் கவனிக்காது. உங்களுக்காகத் தேசம் கவலைப்படாது” என்று தெரிவித்தார்.\n1932-ம் ஆண்டு வ.உ.சி.க்கு அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி அவரைக் கெளரவிக்கும் விதமாகவும், அவரது தேசபக்திக்கு நன்றியறிவிக்கும் விதமாகவும் பணமுடிப்பு வழங்க வரதராஜுலு நாயுடு தமிழ்நாடு பத்திரிகையில் விளம்பரம்செய்தார். ஆனால், போதிய அளவில் பணம் அளிக்க யாரும் முன்வரவில்லை. பின்பு, பணமுடிப்பு முயற்சி கைவிடப்பட்டது. காரணம், அவர் வாழும் காலத்திலேயே தமிழ் மக்கள் அவரது தேசப் பங்களிப்பை மறந்துவிட்டனர்.\nஇன்றைய நவதாராளமய பொருளாதாரச் சூழலில் வ.உ.சி.யின் சுதேசியப் பொருளாதாரச் சிந்தனை கருத்துகள் குறித்து இளைஞர்கள் அறிய முற்பட வேண்டும். வெள்ளையர்களை எதிர்க்க சுதேசிய சிந்தனையைக் கைக்கொண்டு இந்திய சுதந்திர வேள்வியில் தன்னைக் கரைத்துக்கொண்ட பேரான்மாவின் தியாகம் நினைவுகூறப்பட வேண்டும்\nவடசென்னை மடங்கள் குறித்த ஆய்வாளர்.\nசெப்டம்பர் 5: வ.உ.சி. பிறந்த தினம்\nவ.உ.சிசுதேசிப் பொருளாதாரச் சிந்தனைசுதேசிப் பிடிப்புவிடுதலைப் போராட்டம்\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\n''என் அம்மாவைக் கூட எனக்கு அடையாளம் தெரியவில்லை''-...\n'இந்தியன் 2’ விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய...\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\nமாற்று களம்: தகுதியானவருக்குக் கிடைத்த விருது\nநேரு என்றொரு மகத்தான ஆட்சியாளர்\nபுதிய சாத்தியங்களுக்கு வழிகாட்டும் மன்னார்குடி உழவர் சந்தை\nகாவிரிப் படுகையை வாய்க்கால்கள் வழிமறுபடியும் இணைக்க வேண்டும்: எஸ்.ஜனகராஜன் பேட்டி\nசதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்\nபாம்புக் கடி சிகிச்சையில் புதிய அணுகுமுறை தேவை\nஉனக்குள் ஓர் ஓவியன்-15: பசும்புல் தேடும் செம்மறி ஆடு\nதித்திக்கும் தமிழ் - 14: நட்பை உணர்த்தும் வேற்றுமை எது\nஅறம் செய்யப் பழகு: 14 - மாதவிலக்கான பெண்கள் தீட்டானவர்களா\nஅமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் நியமனம்\nஇந்த மேடையிலிருந்து புதிய கேம் ஆரம்பம்: சிவகார்த்திகேயன்\nஇணையகளம்: தங்கம் வென்ற இளவேனில் யாரைக் குறி வைத்தார்\nவாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1634:2008-05-18-19-31-33&catid=34:2005&Itemid=27", "date_download": "2020-02-21T06:08:25Z", "digest": "sha1:LFJOKZR7UAAL2CDVJC2WNW6TL4VVKMMD", "length": 12849, "nlines": 89, "source_domain": "www.tamilcircle.net", "title": "நாட்டை மறுகாலனியாக்குவதில் காங்கிரசின் நாலுகால் பாய்ச்சல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் நாட்டை மறுகாலனியாக்குவதில் காங்கிரசின் நாலுகால் பாய்ச்சல்\nநாட்டை மறுகாலனியாக்குவதில் காங்கிரசின் நாலுகால் பாய்ச்சல்\nSection: புதிய ஜனநாயகம் -\nபோலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு நடந்துவரும் காங்கிரசு கூட்டணி ஆட்சி, அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் வேலை பார்த்துவரும் தொழிலாளர்களுக்கு மே தினப் பரிசாக, தொழிலாளர் ஓய்வூதிய வைப்பு நிதியைத் தனியார்மயமாக்கும் சட்டத்தைத் தரப் போகிறது. உலக வங்கி பத்தாண்டுகளுக்கு முன்பு ஓய்வூதியம் பற்றித் தயாரித்து அளித்த அறிக்கையின் \"\"ஜெராக்ஸ்'' காப்பிதான் இப்புதிய ஓய்வூதியச் சட்டம்.\nஇதற்கு முந்தைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, தொழிலாளர்கள் வகிக்கும் பதவி, அவர்களது பணிக்காலம் ஆகியவற்றைப் பொருத்து, அவர்கள் ஓய்வு பெற்ற பின், மாதா மாதம் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டத்தின்படி தொழிலாளர்கள் குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் வைப்பு நிதிக்குச் செலுத்த வேண்டும். இந்தத் தொகை, தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் ஒப்புதலுக்கு ஏற்ப, முழுமையாகவோ, பகுதியளவோ பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். அந்தச் சூதாட்டத்தில் கிடைக்கும் இலாபத்துக்கு ஏற்பத்தான் ஓய்வூதியம் வழங்கப்படும். பங்குச் சந்தை திடீரென கவிழ்ந்து போனால், தொழிலாளர்கள் ஓய்வூதியத்திற்குப் பதிலாக தூக்குக் கயிறைத்தான் தேட வேண்டியிருக்கும்.\nஅரசாணையாக இருந்து வரும் இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் சட்டமாக்கும் நோக்கத்தோடு, மார்ச் மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சட்ட நகலை தாக்கல் செய்துவிட்டது, காங்கிரசு கூட்டணி ஆட்சி. தற்பொழுது சனவரி 2004க்குப் பின் பணியில் சேர்ந்த மைய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தை, மையமாநில அரசுகள் மற்றும் தனியார்துறையைச் சேர்ந்த அனைத்துத் தொழிலாளர்களுக்கும் விரிவாக்கி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்; ஓய்வூதியத்திற்காகத் தொழிலாளர்களிடமிருந்து பிடிக்கப்படும் சேமநல நிதியை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து அரசைக் கழட்டிவிட்டு விட்டு, பன்னாட்டு நிறுவனங்க���ிடமும், தனியார் முதலாளிகளிடமும் அப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் ப.சிதம்பரத்தின் நோக்கம். இதுநாள்வரை தொழிலாளர்களிடமிருந்து பிடிக்கப்படும் சேமநல நிதியை அரசுக்குச் செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொள்ளையடித்து வரும் முதலாளிகள், இனி, ப.சிதம்பரத்தின் தயவால் சட்டப்படியே கொள்ளையடிக்கலாம்.\nதொழிலாளர்களின் எதிர்காலத்தின் மீது அணுகுண்டை வீசியுள்ள மைய அரசு விவசாயிகளையும் விட்டுவிடவில்லை. கடந்த சனவரி மாதம் மைய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதைச் சட்டம், \"\"விவசாயிகள் தங்களின் சொந்த உபயோகத்திற்காக விதைகளைச் சேமிப்பதை; தங்களின் சேமிப்பில் உள்ள விதைகளை விவசாயிகள் விற்பதை; ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்வதை''த் தடை செய்கிறது. அதாவது, பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் விதைகளைத்தான் இனி விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இச்சட்டத்தின் பொருள்.\nஇச்சட்டத்தை மீறும் விவசாயிகள் மீது 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் கிடைக்குமாம். இச்சட்டத்தை விவசாயிகள் மீறுகிறார்களா எனக் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்படும் என்பதோடு, அப்படையானது விவசாயிகளின் வீடுகளுக்குள் புகுந்து, நெல்குதிரைத் திறந்து பார்த்துச் சோதனை போடவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அரசிடம் உள்ள நெல் கோதுமை கொள்முதலையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் தாரை வார்க்கும் முகமாக, பன்னாட்டு நிறுவனங்கள் தானிய கிடங்குகளைத் திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்காக, புதிய மாதிரி சந்தை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஉலக வர்த்தகக் கழக ஒப்பந்தப்படி, பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கத்திற்கு ஏற்றவாறு, இந்தியா, தனது பொருளாதாரத்தை இந்த ஆண்டிற்குள் முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும். காப்புரிமை சட்டம் திருத்தப்பட்டிருப்பது; மதிப்புக் கூட்டுவரி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது; ஜவுளி பின்னலாடை ஏற்றுமதிக்கு இருந்து வந்த \"\"கோட்டா'' முறை ரத்து செய்யப்பட்டிருப்பது; சேவை வரி விரிவுபடுத்தப்பட்டிருப்பது மற்றும் புதிய ஓய்வூதியச் சட்டம், புதிய விதைச் சட்டம், புதிய சந்தை சட்டம் ஆகிய இப்பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் உலக வர்த்தகக் கழக உத்தரவுப்படி நாடு மற��காலனியாக்கப்படுவதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-21T06:26:59Z", "digest": "sha1:5MOX4LKWQ4YNDHFIO76U4MSHY64P7QXJ", "length": 12365, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: சுமந்திரன் | Athavan News", "raw_content": "\nபிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கும் அனுஷ்கா\nநியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மழை குறுக்கீட்டினால் தப்பியது இந்தியா\nவலிமை படத்தில் அஜித்தின் புதிய சாகசங்களை பார்க்கலாம் – போனி கபூர்\nநாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதே எங்களது நோக்கம்- டிலான்\nயேமனில் சவுதி கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு\nஜனாதிபதி தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: சுமந்திரன்\nஜனாதிபதி தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: சுமந்திரன்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் காணிகளை கடந்த வருட இறுதியில் மக்களிடம் முழுமையாக மீள வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்த நிலையில், குறித்த காலம் முடிந்து 9 மாதங்கள் கடந்துள்ளன. ஆனாலும் 3ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான மக்களுடைய நிலம் தொடர்ந்தும் படையினர் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஇதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “2018ஆம் ஆண்டு மாா்கழி மாதத்திற்கு முன்னர் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகள் அனைத்தும் மக்களிடமே மீள வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன காலக்கெடு வழங்கினார்.\nஅந்த காலக்கெடு நிறைவடைந்து 9 மாதங்கள் கட���்து கொண்டிருக்கும் நிலையில், படையினரின் கட்டுப்பாட்டில் சுமாா் 3ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நிலம் இருக்கின்றது.\nகுறிப்பாக பலாலி வீதியின் கிழக்குப் புறமாக பெருமளவு நிலம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அந்த நிலம் பொதுமக்களுக்கு சொந்தமான மிகப் பெறுமதியான விவசாய நிலமாகும்.\nஇதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதியின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவரிடம் இந்த விடயங்களைக் கூறி மக்களுடைய காணிகளை மீள அவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறினார்.\nஇதற்குப் பதிலளித்த ஆளுநர், தாம் ஜனாதிபதிக்கு இந்த விடயத்தை நினைவுப்படுத்துவதாக கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கும் அனுஷ்கா\nதமிழ், தெலுங்கு உலகில் முன்னிணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக\nநியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மழை குறுக்கீட்டினால் தப்பியது இந்தியா\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க\nவலிமை படத்தில் அஜித்தின் புதிய சாகசங்களை பார்க்கலாம் – போனி கபூர்\nஅஜித்தின் வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்து வருகின்றார். இந்நிலையில், இந்த திரை\nநாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதே எங்களது நோக்கம்- டிலான்\nநாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதே எங்களது தற்போதைய நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்\nயேமனில் சவுதி கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு\nயேமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் சவுதி அரேபிய கூட்டுப் படை நடத்திய விமானத் தாக\nஅமெரிக்கா – இந்தியா இடையே 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா- அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள\nஜப்பான் கப்பலில் உள்ள மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா வைரஸ்\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானை\nஇந்தோனேஷியாவில் ��ில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தோனேஷியாவில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவ\nதமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஉலகெங்கும் வாழும் இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nபெண்களுக்கே உரித்தான டுபாய் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று\nபிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கும் அனுஷ்கா\nநியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மழை குறுக்கீட்டினால் தப்பியது இந்தியா\nவலிமை படத்தில் அஜித்தின் புதிய சாகசங்களை பார்க்கலாம் – போனி கபூர்\nயேமனில் சவுதி கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு\nமுதன்மை செய்திகள் ( 20-02-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127089-topic", "date_download": "2020-02-21T07:35:42Z", "digest": "sha1:T3YHOK6DACTHA7S5E3YPRXVAQ5EKKCLP", "length": 81072, "nlines": 530, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இசைஞானியை பற்றி சில தகவல்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நீ . . .நீயாக இரு \n» அப்துல் கலாம் கவிதைகள்\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\nby மாணிக்கம் நடேசன் Today at 10:18 am\nby மாணிக்கம் நடேசன் Today at 10:16 am\n» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்\n» அழகான வரிகள் பத்து.\n» இதயத்தை தொடும் தாய்மொழிஇன்று சர்வதேச தாய்மொழி தினம்\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்\n» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'\n» மெகா காமெடிடா சாமி...\n» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்\n» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.\n» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்\n» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்\n» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்\n» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - ச���வரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» *ஒரு குட்டி கதை\n» வில்லி - ஒரு பக்க கதை\n» மஞ்சள் நிற கோடு\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm\n» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm\n» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» அக்கறை - ஒரு பக்க கதை\n» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....\n» பாட்டு வந்ததும் விதை முளைத்தது\n» வில்வம் கீர் - குமுதம்\n» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்\n» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி\n» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger\n» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\n» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்\n» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்\n» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\n» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு\n» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்\n» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\nஇசைஞானியை பற்றி சில தகவல்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nஇசைஞானியை பற்றி சில தகவல்கள்\nதேனி மாவட்டம் பண்ணபுரத்தில் பிறந்த இசைஞானியின் இயற்பெயர் ஞானதேசிகன் என்கிற ராசையா. ஜூன் 2, 1943-ல் பிறந்தார். தனது மிக இளம் வயதிலேயே ஆர்மோனியத்தை வாழ்க்கைத் துணையாக ஏற்���வர், இன்றுவரை இசையை ஒரு தவமாகக் கருதி, அந்த இசை உலகிலேயே வாழ்கிறார், தன்னைப் பற்றிய எந்த விமர்சனம் குறித்தும் கவலைப்படாமல் ராஜாவின் முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 33 வருடங்களாகிறது. இந்த 33 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிப் படங்களிலும் ராஜாவின் ஆர்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு. மலேஷியா வாசுதேவன் என்ற அற்புதமான பாடகர் தொடங்கி எத்தனையோ கலைஞர்களை, பாடலாசிரியர்களை உருவாக்கியவர் இளையராஜா. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு. ஒரு முறை இத்தாலியில் இளையராஜா நிகழ்த்திய இசை நிகழ்ச்சியில் அவர் வாசித்த 'ஒன் நோட்' இசைத் துணுக்கில் அடங்கியிருந்த நுட்பத்தைப் பார்த்து, பிரபல இசை விமர்சகர் டங்கன் கிளண்டே, \"இந்த மனிதர் என்னமோ ஜாலம் செய்கிறார். அது என்னவென்றுதான் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னைப் போன்ற விமர்சகர்களின் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாததாக உள்ளது அந்த இசையின் நுட்பம்\" என்று எழுதினார். இந்தியாவின் இசை விமர்சகரான சுப்புடு, \"இளையராஜா வேலி தாண்டாத வெள்ளாடு மாதிரி... அவரால் இந்த இசை மரபு வேலியை ரொம்ப சேப்டியா, சுலபமா தாண்ட முடியும். பல சாகஸங்கள் செய்ய முடியும். ஆனா, இசை மரபுகளை மதிக்கிறதோட, அந்த மரபுக்குள்தான் அதிசயங்கள் நிகழ்த்தணும் என்ற வைராக்கியத்தோடு வாழும் உன்னத கலைஞர் அவர். சிந்து பைரவியில் 'மரிமரி நின்னே...'வை அவர் கொடுத்த அழகு, நம்ம இசை மரபு எந்த அளவு சோதனை முயற்சிகளுக்கு இடம் கொடுக்கிறது என்பதற்கான அடையாளம்\" என்றார். சில ஆண்டுகளுக்கு முன் திருவாசகம் ஆரட்டோரியோ ஒலித் தட்டை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்க இளையராஜாவை அழைத்துச் சென்றார் வைகோ. அப்போது, 'சார்... இவர்தான் எங்களின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும் ஒலிப்பவர் ராஜாவின் முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 33 வருடங்களாகிறது. இந்த 33 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிப் படங்களிலும் ராஜாவின் ஆர்மோனியத்துக��கு முக்கியப் பங்குண்டு. மலேஷியா வாசுதேவன் என்ற அற்புதமான பாடகர் தொடங்கி எத்தனையோ கலைஞர்களை, பாடலாசிரியர்களை உருவாக்கியவர் இளையராஜா. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு. ஒரு முறை இத்தாலியில் இளையராஜா நிகழ்த்திய இசை நிகழ்ச்சியில் அவர் வாசித்த 'ஒன் நோட்' இசைத் துணுக்கில் அடங்கியிருந்த நுட்பத்தைப் பார்த்து, பிரபல இசை விமர்சகர் டங்கன் கிளண்டே, \"இந்த மனிதர் என்னமோ ஜாலம் செய்கிறார். அது என்னவென்றுதான் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னைப் போன்ற விமர்சகர்களின் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாததாக உள்ளது அந்த இசையின் நுட்பம்\" என்று எழுதினார். இந்தியாவின் இசை விமர்சகரான சுப்புடு, \"இளையராஜா வேலி தாண்டாத வெள்ளாடு மாதிரி... அவரால் இந்த இசை மரபு வேலியை ரொம்ப சேப்டியா, சுலபமா தாண்ட முடியும். பல சாகஸங்கள் செய்ய முடியும். ஆனா, இசை மரபுகளை மதிக்கிறதோட, அந்த மரபுக்குள்தான் அதிசயங்கள் நிகழ்த்தணும் என்ற வைராக்கியத்தோடு வாழும் உன்னத கலைஞர் அவர். சிந்து பைரவியில் 'மரிமரி நின்னே...'வை அவர் கொடுத்த அழகு, நம்ம இசை மரபு எந்த அளவு சோதனை முயற்சிகளுக்கு இடம் கொடுக்கிறது என்பதற்கான அடையாளம்\" என்றார். சில ஆண்டுகளுக்கு முன் திருவாசகம் ஆரட்டோரியோ ஒலித் தட்டை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்க இளையராஜாவை அழைத்துச் சென்றார் வைகோ. அப்போது, 'சார்... இவர்தான் எங்களின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும் ஒலிப்பவர்' என்று இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் வைகோ. அதற்கு பிரதமர் சொன்ன பதில்: \"I Know...Mr. Vaiko\". எந்த விருதையும் 'வாங்காத' அல்லது விருதுக்கு வணங்காத உயர்ந்த கர்வத்துக்கு சொந்தக்காரர் இசைஞானி. தனது இசையை சர்வதேச அரங்கில் லாபி பண்ண வேண்டும் என்ற 'திறமையை' வளர்த்துக் கொள்ள இன்றுவரை முயற்சித்தவரில்லை அவர். இருந்தும் மூன்று தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார் (சாகர சங்கமம், சிந்து பைரவி மற்றும் ருத்ர வீணை). ஆனால் ஆறு முறை அவருக்கு கிடைக்க வேண்டிய விருதுகள் இறுதி நேர 'ஜூரி ஆட்டத்தில்' கிடைக்காமல் போயிருக்கின்றன (மூன்றாம் பிறை, காதல் ஓவியம், நாயக���், தேவர் மகன், காலாபாணி மற்றும் ஹே ராம்). இந்திப் படவுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இளையராஜாவின் இசையை அப்பட்டமாகக் காப்பியடித்தே பிழைப்பை ஓட்டுகின்றனர் பல இசையமைப்பாளர்கள். பிரபல இசையமைப்பாளர் அனு மாலிக் தனது 'பேட்டா' (தக் தக் கர்னே லகா..., கோயல் சி தேரி போலி...), 'போல் ராதா போல்' (ஓ ப்யா ப்யா...) படங்களில் ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களை அப்படியே உல்டா செய்து பெயர் வாங்கினார். அனாரி (சின்னத்தம்பி), விராசட் (தேவர் மகன்) படங்களில் அப்படியே ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டனர் பாலிவுட்டில். இந்த லிஸ்ட் ரொ...ம்ம்ம்பப் பெரியது' என்று இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் வைகோ. அதற்கு பிரதமர் சொன்ன பதில்: \"I Know...Mr. Vaiko\". எந்த விருதையும் 'வாங்காத' அல்லது விருதுக்கு வணங்காத உயர்ந்த கர்வத்துக்கு சொந்தக்காரர் இசைஞானி. தனது இசையை சர்வதேச அரங்கில் லாபி பண்ண வேண்டும் என்ற 'திறமையை' வளர்த்துக் கொள்ள இன்றுவரை முயற்சித்தவரில்லை அவர். இருந்தும் மூன்று தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார் (சாகர சங்கமம், சிந்து பைரவி மற்றும் ருத்ர வீணை). ஆனால் ஆறு முறை அவருக்கு கிடைக்க வேண்டிய விருதுகள் இறுதி நேர 'ஜூரி ஆட்டத்தில்' கிடைக்காமல் போயிருக்கின்றன (மூன்றாம் பிறை, காதல் ஓவியம், நாயகன், தேவர் மகன், காலாபாணி மற்றும் ஹே ராம்). இந்திப் படவுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இளையராஜாவின் இசையை அப்பட்டமாகக் காப்பியடித்தே பிழைப்பை ஓட்டுகின்றனர் பல இசையமைப்பாளர்கள். பிரபல இசையமைப்பாளர் அனு மாலிக் தனது 'பேட்டா' (தக் தக் கர்னே லகா..., கோயல் சி தேரி போலி...), 'போல் ராதா போல்' (ஓ ப்யா ப்யா...) படங்களில் ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களை அப்படியே உல்டா செய்து பெயர் வாங்கினார். அனாரி (சின்னத்தம்பி), விராசட் (தேவர் மகன்) படங்களில் அப்படியே ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டனர் பாலிவுட்டில். இந்த லிஸ்ட் ரொ...ம்ம்ம்பப் பெரியது இதுபற்றி ஒரு முறை ராஜாவிடம் கேட்டபோது, 'விடுங்கய்யா... இதுக்காக நான் சண்டை போட ஆரம்பிச்சா, இசை அமைக்க நேரம் இருக்காது. உருவாக்கிக் கொடுக்கறது என் சுபாவம்... திருடுவது அவர்கள் சுபாவம். எதில் யாருக்கு இன்பமோ அதைத் தொடர்கிறார்கள் இதுபற்றி ஒரு முறை ராஜாவிடம் கேட்டபோது, 'விடுங்கய்யா... இதுக்காக நான் சண்டை போட ஆரம்பிச்சா, ���சை அமைக்க நேரம் இருக்காது. உருவாக்கிக் கொடுக்கறது என் சுபாவம்... திருடுவது அவர்கள் சுபாவம். எதில் யாருக்கு இன்பமோ அதைத் தொடர்கிறார்கள்,\" என்றார் அமைதியாக. இன்றைக்கு புதிய படங்களில் இளையராஜாவின் பிரபலமான பின்னணி இசையைப் பயன்படுத்துவதே ட்ரெண்டாகி விட்டது. சுப்பிரமணியபுரம், பசங்க, சர்வம் என பல படங்களில் 'இசை - இளையராஜா' என்று போடும் அளவுக்கு ராஜாவின் முந்தைய இசைக் கோர்வைகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். ராஜா என்ற கலைஞனின் இசை காலத்தை வென்றது என்பதை உணர்த்தும் செயலாகவே இதை பலரும் பார்க்கிறார்கள். சர்வதேச அளவில் சிம்பனி மற்றும் ஆரட்டோரியோ ஆகிய இசைக் கோர்வைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய இசைமேதை இளையராஜாதான் என்பது பிரிட்டன் இசை நடத்துடன் ஜான் ஸ்காட்டின் கருத்து. ராஜா இசையமைத்த சிம்பனி இசை வெளிவராததில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவது உண்மையே. ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை ராஜா சொன்னால் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. இதுபற்றி ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'என்றைக்கு அந்த இசை வெளிவர வேண்டும் என்று விதி இருக்கிறதோ அன்றைக்கு வந்துவிட்டுப் போகட்டும்' என்றார். அந்த சிம்பனி இசை வெளியீட்டு உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான திருவாசம் இசைக் கோர்வை, ராஜாவின் ஆரட்டோரியோ வடிவம். \"ஒருவன் ஒழுக்க சீலனாக, நல்ல எண்ணம் கொண்ட மனிதனாக மாற ராஜாவின் இந்த திருவாசகம் இசைத் தொகுப்பை தினமும் காலையில் கேட்டால் போதும்\" என உளமாரச் சொன்னவர் இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி. இசை அன்பர்கள் பலருக்கும் அவரது 'ஹவ் டு நேம் இட்', 'நத்திங் பட் விண்ட்' பேன்ற வெகு சில ஆல்பங்கள்தான் தெரியும். ஆனால் உண்மையில் 30க்கும் ,சினிமா இசை தவிர்த்த ஆல்பங்களை உருவாக்கியுள்ளார் இளையராஜா. அவற்றையெல்லாம் முழுசாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியும் நடக்கிறது. 'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை,\" என்றார் அமைதியாக. இன்றைக்கு புதிய படங்களில் இளையராஜாவின் பிரபலமான பின்னணி இசையைப் பயன்படுத்துவதே ட்ரெண்டாகி விட்டது. சுப்பிரமணியபுரம், பசங்க, சர்வம் என பல படங்களில் 'இசை - இளையராஜா' என்று போடும் அளவுக்கு ராஜாவின் முந்தைய இசைக் கோர்வைகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். ராஜா என்ற கலைஞனின் இசை காலத்தை வென்றது என்பதை உணர்த்தும் செயலாகவே இதை பலரும் பார்க்கிறார்கள். சர்வதேச அளவில் சிம்பனி மற்றும் ஆரட்டோரியோ ஆகிய இசைக் கோர்வைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய இசைமேதை இளையராஜாதான் என்பது பிரிட்டன் இசை நடத்துடன் ஜான் ஸ்காட்டின் கருத்து. ராஜா இசையமைத்த சிம்பனி இசை வெளிவராததில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவது உண்மையே. ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை ராஜா சொன்னால் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. இதுபற்றி ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'என்றைக்கு அந்த இசை வெளிவர வேண்டும் என்று விதி இருக்கிறதோ அன்றைக்கு வந்துவிட்டுப் போகட்டும்' என்றார். அந்த சிம்பனி இசை வெளியீட்டு உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான திருவாசம் இசைக் கோர்வை, ராஜாவின் ஆரட்டோரியோ வடிவம். \"ஒருவன் ஒழுக்க சீலனாக, நல்ல எண்ணம் கொண்ட மனிதனாக மாற ராஜாவின் இந்த திருவாசகம் இசைத் தொகுப்பை தினமும் காலையில் கேட்டால் போதும்\" என உளமாரச் சொன்னவர் இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி. இசை அன்பர்கள் பலருக்கும் அவரது 'ஹவ் டு நேம் இட்', 'நத்திங் பட் விண்ட்' பேன்ற வெகு சில ஆல்பங்கள்தான் தெரியும். ஆனால் உண்மையில் 30க்கும் ,சினிமா இசை தவிர்த்த ஆல்பங்களை உருவாக்கியுள்ளார் இளையராஜா. அவற்றையெல்லாம் முழுசாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியும் நடக்கிறது. 'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை' என்பது ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல கவிஞர் குல்சாரின் கருத்து.\nநன்றி இலக்கிய ன் -போர்ம் என்டிசி\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nபடிப்பதற்கு இலகுவாக பத்தி பிரித்து\nதேனி மாவட்டம் பண்ணபுரத்தில் பிறந்த இசைஞானியின்\nஇயற்பெயர் ஞானதேசிகன் என்கிற ராசையா.\nஜூன் 2, 1943-ல் பிறந்தார். தனது மிக இளம் வயதிலேயே\nஆர்மோனியத்தை வாழ்க்கைத் துணையாக ஏற்றவர்,\nஇ���்றுவரை இசையை ஒரு தவமாகக் கருதி, அந்த இசை\nதன்னைப் பற்றிய எந்த விமர்சனம் குறித்தும் கவலைப்\nராஜாவின் முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 33 வருடங்களாகிறது.\nஇந்த 33 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1000 படங்களை நெருங்கிக்\nகொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிப்\nபடங்களிலும் ராஜாவின் ஆர்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு.\nமலேஷியா வாசுதேவன் என்ற அற்புதமான பாடகர் தொடங்கி எத்தனையோ\nகலைஞர்களை, பாடலாசிரியர்களை உருவாக்கியவர் இளையராஜா.\nஎல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா\nமட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே\nஅவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே\nமிரண்டு போனது வரலாறு. ஒரு முறை இத்தாலியில் இளையராஜா நிகழ்த்திய\nஇசை நிகழ்ச்சியில் அவர் வாசித்த 'ஒன் நோட்' இசைத் துணுக்கில்\nஅடங்கியிருந்த நுட்பத்தைப் பார்த்து, பிரபல இசை விமர்சகர் டங்கன் கிளண்டே,\n\"இந்த மனிதர் என்னமோ ஜாலம் செய்கிறார். அது என்னவென்றுதான் புரிந்து\nகொள்ளவே முடியவில்லை. என்னைப் போன்ற விமர்சகர்களின் கண்களுக்கும்\nஅறிவுக்கும் எட்டாததாக உள்ளது அந்த இசையின் நுட்பம்\" என்று எழுதினார்.\nஇந்தியாவின் இசை விமர்சகரான சுப்புடு, \"இளையராஜா வேலி தாண்டாத\nவெள்ளாடு மாதிரி... அவரால் இந்த இசை மரபு வேலியை ரொம்ப சேப்டியா,\nசுலபமா தாண்ட முடியும். பல சாகஸங்கள் செய்ய முடியும். ஆனா, இசை\nமரபுகளை மதிக்கிறதோட, அந்த மரபுக்குள்தான் அதிசயங்கள் நிகழ்த்தணும்\nஎன்ற வைராக்கியத்தோடு வாழும் உன்னத கலைஞர் அவர்.\nசிந்து பைரவியில் 'மரிமரி நின்னே...'வை அவர் கொடுத்த அழகு, நம்ம இசை\nமரபு எந்த அளவு சோதனை முயற்சிகளுக்கு இடம் கொடுக்கிறது என்பதற்கான\nசில ஆண்டுகளுக்கு முன் திருவாசகம் ஆரட்டோரியோ ஒலித் தட்டை பிரதமர்\nடாக்டர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்க இளையராஜாவை அழைத்துச் சென்றார்\nவைகோ. அப்போது, 'சார்... இவர்தான் எங்களின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும்\n' என்று இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் வைகோ.\nஅதற்கு பிரதமர் சொன்ன பதில்: \"I Know...Mr. Vaiko\". எந்த விருதையும்\n'வாங்காத' அல்லது விருதுக்கு வணங்காத உயர்ந்த கர்வத்துக்கு சொந்தக்காரர்\nஇசைஞானி. தனது இசையை சர்வதேச அரங்கில் லாபி பண்ண வேண்டும் என்ற\n'திறமையை' வளர்த்துக் கொள்ள இன்றுவரை முயற்சித்தவரில்லை அவர்.\nஇருந்தும் மூன்று தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார் (சாகர சங்கமம்,\nசிந்து பைரவி மற்றும் ருத்ர வீணை). ஆனால் ஆறு முறை அவருக்கு கிடைக்க\nவேண்டிய விருதுகள் இறுதி நேர 'ஜூரி ஆட்டத்தில்' கிடைக்காமல் போயிருக்கின்றன\n(மூன்றாம் பிறை, காதல் ஓவியம், நாயகன், தேவர் மகன், காலாபாணி மற்றும் ஹே ராம்).\nஇந்திப் படவுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இளையராஜாவின் இசையை\nஅப்பட்டமாகக் காப்பியடித்தே பிழைப்பை ஓட்டுகின்றனர் பல இசையமைப்பாளர்கள்.\nபிரபல இசையமைப்பாளர் அனு மாலிக் தனது 'பேட்டா' (தக் தக் கர்னே லகா...,\nகோயல் சி தேரி போலி...), 'போல் ராதா போல்' (ஓ ப்யா ப்யா...) படங்களில் ராஜாவின்\nமிகப் புகழ்பெற்ற பாடல்களை அப்படியே உல்டா செய்து பெயர் வாங்கினார்.\nஅனாரி (சின்னத்தம்பி), விராசட் (தேவர் மகன்) படங்களில் அப்படியே ராஜாவின்\nபாடல்களைப் பயன்படுத்திக் கொண்டனர் பாலிவுட்டில்.\nஇந்த லிஸ்ட் ரொ...ம்ம்ம்பப் பெரியது இதுபற்றி ஒரு முறை ராஜாவிடம் கேட்டபோது,\n'விடுங்கய்யா... இதுக்காக நான் சண்டை போட ஆரம்பிச்சா, இசை அமைக்க நேரம்\nஇருக்காது. உருவாக்கிக் கொடுக்கறது என் சுபாவம்... திருடுவது அவர்கள் சுபாவம்.\nஎதில் யாருக்கு இன்பமோ அதைத் தொடர்கிறார்கள்\nஇன்றைக்கு புதிய படங்களில் இளையராஜாவின் பிரபலமான பின்னணி இசையைப்\nபயன்படுத்துவதே ட்ரெண்டாகி விட்டது. சுப்பிரமணியபுரம், பசங்க, சர்வம் என பல\nபடங்களில் 'இசை - இளையராஜா' என்று போடும் அளவுக்கு ராஜாவின் முந்தைய\nஇசைக் கோர்வைகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். ராஜா என்ற கலைஞனின்\nஇசை காலத்தை வென்றது என்பதை உணர்த்தும் செயலாகவே இதை பலரும்\nசர்வதேச அளவில் சிம்பனி மற்றும் ஆரட்டோரியோ ஆகிய இசைக் கோர்வைகளில்\nநிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய இசைமேதை இளையராஜாதான் என்பது பிரிட்டன்\nஇசை நடத்துடன் ஜான் ஸ்காட்டின் கருத்து. ராஜா இசையமைத்த சிம்பனி இசை\nவெளிவராததில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவது உண்மையே. ஆனால் அதற்கான\nஉண்மையான காரணத்தை ராஜா சொன்னால் தவிர வேறு யாருக்கும் தெரியப்\nஇதுபற்றி ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'என்றைக்கு அந்த இசை வெளிவர\nவேண்டும் என்று விதி இருக்கிறதோ அன்றைக்கு வந்துவிட்டுப் போகட்டும்' என்றார்.\nஅந்த சிம்பனி இசை வெளியீட்டு உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் உள்ளது\nகுறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான திருவாசம் இசைக் கோர்வை, ராஜாவின்\nஆரட்டோரியோ வடிவம். \"ஒருவன் ஒழுக்க சீலனாக, நல்ல எண்ணம் கொண்ட\nமனிதனாக மாற ராஜாவின் இந்த திருவாசகம் இசைத் தொகுப்பை தினமும் காலையில்\nகேட்டால் போதும்\" என உளமாரச் சொன்னவர் இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா.\nராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர்.\nகாவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது\n'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி. இசை அன்பர்கள் பலருக்கும் அவரது\n'ஹவ் டு நேம் இட்', 'நத்திங் பட் விண்ட்' பேன்ற வெகு சில ஆல்பங்கள்தான் தெரியும்.\nஆனால் உண்மையில் 30க்கும் ,சினிமா இசை தவிர்த்த ஆல்பங்களை உருவாக்கியுள்ளார்\nஅவற்றையெல்லாம் முழுசாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியும் நடக்கிறது.\n'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை\nஎன்பது ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல கவிஞர் குல்சாரின் கருத்து.\nநன்றி இலக்கிய ன் -போர்ம் என்டிசி\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nநன்றி அய்யா , இனிவரும் பதிவுகளில் நீங்கள் கூறியது போல் பதிவு செய்கிறேன்.\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nஇசைஞானி இளையராஜா ஒரு பேட்டியில் சொன்னது:\nஎன் அண்ணன் பாவலர் வரதராசன், இந்த ஆர்மோனியப்\nபெட்டியை 85 ரூபாய்க்கு கோயமுத்தூரிலிருந்து வாங்கி வந்தார்.\nநான் சிறுவனாக இருந்தபோது, அதை தொட்டுப் பார்க்கக்கூட\nஅப்படியே தப்பித்தவறி தொட்டுவிட்டால், பிரம்பால்\nஅவருக்கே தெரியாமல், கள்ளக் காதலன் தன் காதலியை\nசந்திப்பது போல, இரவுநேரத்தில் ஆர்மோனியப் பெட்டியை\nஎடுத்து வாசிப்பேன். பின்னாளில் அந்தப்பெட்டி எனக்கு\nஎன்னை முழுமையாக தெரிந்து வைத்திருப்பவன் இந்த\nஆர்மோனியப் பெட்டி. இது வெறும் மரத்தால் செய்த பெட்டியல்ல.\nஅதற்கு உயிர் உண்டு. அது என்னோடு பேசும்.\nஒரு பாட்டு மாதிரி இன்னொரு பாட்டு இருக்கக்கூடாது என்பதில்\nஅதனால்தான் என் பாடல்களையே நான் திரும்பக் கேட்பதில்லை.\nஎன் கடமை, கடைசி மக்களுக்கும் பாடல் போய்ச் சேர வேண்டும்\nஎன்பதுதான். அது சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில், அடுத்த\nமக்களிடம் போய்ச் சேராத எதுவும் கலை அல்ல.\nஅதனால் எந்தப் பயனும் இல்லை. சில இயக்குனர்கள் என்னிடம் வந்து,\nஅந்தப் பாடல் மாதிரி வேண்டும் என்று கேட்பார்கள்.\nஇது தவறு. அந்த���் பாடல், அந்தப் பாடல்தான். அதன் மாதிரி\nஎன்பதெல்லாம் எதுவும் கிடையாது என்றும் அதனால், இயக்குனர்கள்\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nஅருமை அருமை அரிய தகவல் நன்றி ஐயா..\nகொஞ்சம் இதையும் படித்து பாருங்கள்\nஇளையராசாவின் இசைப்பயணத்தில், அவர் உதவியாளராக நெடுங்காலம் பணியாற்றியது யாரிடம் என்று தெரியும்மா..\nசி.கே.வி என்ற சி.கே.வெங்கடசு என்ற் இசையமைப்பாளரிடம் தான்.\nசி.கே.வி தமிழ் மற்றும் கன்னடத்தில் பல படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றாராம்.\nஇளையராசா, சி.கே.வியுடன் சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு உதவி செய்திருக்கிறாராம்.\nஇசையுதவி என்றால், இசை கோர்பு, வாத்திய இசைத்தல், பாடகர்கள் தேர்வு, அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தல், என்று திரையிசையின் அனைத்து வேலைகளிலும் ஈடுப்பட்டியிருக்கின்றார்.\nமேலும், மூகாம்பிகையின் தீவிர பக்த்ர் இளையராசா என்றால் மிகையாகாது. இசையுலகில் சற்று பிரபலம் ஆனப் பிறகு, மூகாம்பிகையின் பேரில், 4 கன்னட பாடல்களை இயற்றினாராம், இளையராசா. கேட்போர் எல்லாரையும் கரைய வைத்த பாடல்களாம் அவை.\nஅந்தப் பாடலைக் கேட்ட கன்னட பாடலாசிரியர் உதய சங்கர், \"கன்னடர்களே பாடியிருந்தாலும், இதுப் போன்று இருந்திருக்காது\" என்று பாராட்டினாராம்.\nஇதையெல்லாம் பார்க்கும் பொழுது, இளையாராசாவின் கன்னட மொழியின் உச்சரிப்புகள் தவறாமல் வந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை என்று தோன்றுகிறது.\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nஇளையராஜா. இந்தப் பெயர் புகுந்து வெளியேறாத தமிழ் உதடுகள் இருக்க முடியுமா முடியும் என்று நீங்கள் சொன்னால், உங்கள் வயது பத்துக்குள்தான் இருக்க வேண்டுமென்று எளிதாகச் சொல்லி விடலாம். 70களில் தவழத் துவங்கிய இந்தத் தென்றல் துயர் வியர்வையை துடைக்கும் இசைச் சாமரமாக வீசிக் கொண்டிருக்கிறது இன்னும். இதுவரை எத்தனை ஆயிரம் பாடல்கள். பொங்கி வழிந்த எத்தனை இசைக்கோர்வைகள். ஒரு நொடி மெளனத்திற்குப் பின், திரையில் பல வயலின்களின் ஒலியோடு எத்தனைமுறை இசையாக வெடித்திருப்பார் இவர்; ஒரு சின்ன புல்லாங்குழலின் ஓசையில் எத்தனைமுறை நம் மனதை பிசைந்திருப்பார். இசையின் சர்வதேசக் கூறுகளை கரைத்துக் குடித்திருக்கும் விமர்சகப்புலிகள் இளையராஜாவை எப்படி வேண்டுமானாலும் உரசிப் பார்த்துக் கொள்ளட்டும். ஒரு தமிழக கி��ாமத்தில் ஜனித்து, உலக கிராமத்தின் பிரஜையாக பயணித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் தமிழர்களுக்கு அவர் தமிழ் அடையாளம்.\nநம் மகிழ்ச்சியில், சோகத்தில், தனிமையில், காதலில் ஒரு ஓரமாக இளையராஜா எப்போதும் இருக்கவே செய்கிறார். சந்தனக்கடத்தல் வீரப்பன் நடமாடிய பில்லூர் அணைக்கட்டு காட்டுப்பகுதியில் \"கேட்டேளா இங்கே\" என்று சிறுவர்களாக குதித்திருந்ததும், \"ஆட்டுக்குட்டி முட்டையிட்டு\" என சப்பாணியாக அலைந்திருந்ததும், \"பூங்காற்று திரும்புமா\" என்று உருகியிருந்ததும், \"இஞ்சி இடுப்பழகி\" என்று நெகிழ்ந்திருந்ததும், இளையராஜாவின் இசையால் சாத்தியமாகி இருக்கிறது.\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nஅருமை அருமை அரிய தகவல் நன்றி ஐயா..\nகொஞ்சம் இதையும் படித்து பாருங்கள்\nஇளையராசாவின் இசைப்பயணத்தில், அவர் உதவியாளராக நெடுங்காலம் பணியாற்றியது யாரிடம் என்று தெரியும்மா..\nசி.கே.வி என்ற சி.கே.வெங்கடசு என்ற் இசையமைப்பாளரிடம் தான்.\nசி.கே.வி தமிழ் மற்றும் கன்னடத்தில் பல படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றாராம்.\nஇளையராசா, சி.கே.வியுடன் சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு உதவி செய்திருக்கிறாராம்.\nஇசையுதவி என்றால், இசை கோர்பு, வாத்திய இசைத்தல், பாடகர்கள் தேர்வு, அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தல், என்று திரையிசையின் அனைத்து வேலைகளிலும் ஈடுப்பட்டியிருக்கின்றார்.\nமேலும், மூகாம்பிகையின் தீவிர பக்த்ர் இளையராசா என்றால் மிகையாகாது. இசையுலகில் சற்று பிரபலம் ஆனப் பிறகு, மூகாம்பிகையின் பேரில், 4 கன்னட பாடல்களை இயற்றினாராம், இளையராசா. கேட்போர் எல்லாரையும் கரைய வைத்த பாடல்களாம் அவை.\nஅந்தப் பாடலைக் கேட்ட கன்னட பாடலாசிரியர் உதய சங்கர், \"கன்னடர்களே பாடியிருந்தாலும், இதுப் போன்று இருந்திருக்காது\" என்று பாராட்டினாராம்.\nஇதையெல்லாம் பார்க்கும் பொழுது, இளையாராசாவின் கன்னட மொழியின் உச்சரிப்புகள் தவறாமல் வந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை என்று தோன்றுகிறது.\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nஇவர் தமிழ்ப்படங்கள் சிலவற்றிற்கும் இசை\nபெண்ணின் வாழ்க்கை - 1981\nமாசி மாதம் முகூர்த்த நேரம் மேடை மங்களம்...\nஹலோ மிஸ்டர் ஜமீன்தார்- 1965\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nபாடல்களின் இசைக் கோர்ப்பில் மிக முக்கியமானப் பாத்திரம்.\nபாடலின��� உயிர்நாடி போல இழையோடிக் கொண்டே வந்துகொண்டிருக்கும். ஆனால் இதன் இசை(குறியீடுகள்) நிறைய இடங்களில் எளிதாக காதில் விழாது. முக்கியமா பல்லவி, சரணம் போன்ற இடங்களில் பாடகர்களின்\nகுரலுக்கு இடையே ஒரு நாதம் பாடலின் ஆதார சுருதியாக பயணித்துக் கொண்டிருக்கும். கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கும். கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால்\nஅப்புறம் பாடல்கள் உங்களை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இன்னும் பரவசப் படுத்தும். ஆனந்த விகடனில் கொஞ்சம் வருடங்களுக்கு முன்பு வந்த முப்பரிமாண படங்களில் வரும் பொருள்களை கண்டுபிடிப்பது போல ஆரம்பத்தில் கடினமாகத் தெரியும்.\nராஜா அவர்கள் இதன் முக்கியத்துவம் அறிந்து ஓவ்வொரு பாடலிலும் ராஜமரியாதை கொடுத்திருப்பார்.\nஉதாரணமா நிறைய சொல்லலாம்(பெருவெள்ளத்தில் சிறு துளி).\nமௌனராகம் படத்தில் வரும் \"சின்ன சின்ன வண்ணக் குயில் பாடலை\" எண்ணற்ற முறை கேட்டிருக்கிறோம். அடுத்த முறை கேட்க நேரிடும்பொது ஜானகியின் குரலோடு தொடர்ந்து பயணிக்கும் பேஸ் கிடாரை கேளுங்கள். ஜானகிக்கு பாராட்ட நினைப்பவர்கள் இந்த கிடாருக்கும் பாராட்ட வேண்டும். என்னைக் கேட்டால் இது சோலோ பாடல் இல்லை. ஜானகி - பேஸ் கிடார் சேர்ந்து பாடிய டூயட்.\n2) பொன்வானம் பன்னீர் தூவுது.\n3) ராசத்தி உன்னை காணாத நெஞ்சு.\n4) மன்றம் வந்த தென்றலுக்கு.\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nஇவர் தமிழ்ப்படங்கள் சிலவற்றிற்கும் இசை\nபெண்ணின் வாழ்க்கை - 1981\nமாசி மாதம் முகூர்த்த நேரம் மேடை மங்களம்...\nஹலோ மிஸ்டர் ஜமீன்தார்- 1965\nஇந்த தகவல் நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கும் அரிய தகவல் நன்றி ஐயா\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nஇசைஞானியின் திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள்\n* இளையராஜா, \"பஞ்சமுகி\" என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.\n* \"How to name it\" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.\n* \"Nothing But Wind\" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.\n* \"India 24 Hours\" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.\n* 1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.\n* \"ராஜாவின் ரமண மாலை\" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.\n* \"இளையராஜாவின் கீதாஞ்சலி\" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.\n* ஆதி சங்கரர் எழுதிய \"மீனாக்ஷி ஸ்தோத்திரம்\" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.\n* \"மூகாம்பிகை\" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.\n* மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nஎத்தனை முறை படித்தாலும் திகட்டாத செய்திகள் .. இளையராஜா வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு அவதாரம். இந்த பூமி உள்ளவரை இவரின் புகழ் நிலைத்திருக்கும்.\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nஇப்பவும் பூந்தமல்லி சாலையில் இருக்கும் பிரீஸ் ஓட்டலை கடந்தால் அந்த ஞாபகம் வருமாம் இசைஞானி இளையராஜாவுக்கு. இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் இவர் இருந்த நேரம் அது. தேன் சிந்துதே வானம் என்ற படத்தின் இசையமைப்பாளர் வெங்கடேஷ்தான். அப்படத்தில் இளையராஜாவையும் ஒரு பாடலுக்கு ட்யூன் போட சொல்லியிருந்தார். தேன் சிந்துதே வானம்... என்று நாம் இப்போது கேட்டு வியக்கும் அந்த அற்புதமான ட்யூனையும் போட்டிருந்தார் ராஜா. அப்பாடலின் விசேஷம் என்னவென்றால் பல்லவி முடியாமல் நீண்டு கொண்டே போகும். இதற்காக பாடல் எழுத முதலில் வாலியை வரவழைத்தாராம் வெங்கடேஷ். அவரும் ஏதேதோ எழுதினார். ஆனால் வெங்கடேஷ§க்கும் சரி, இளையராஜாவுக்கும் சரி. திருப்தியில்லை. இதில் ஒரு நாள் கழிந்தது. மறுநாள் இதே ட்யூனுக்கு பாடல் எழுத வந்தார் புலமைப்பித்தன். அவரும் என்னென்னவோ எழுதி பார்த்தார். இருவருக்குமே திருப்தியில்லை. கடைசியாக கண்ணதாசனை வரவழைத்திருந்தார்கள். ட்யூன் போட்டு சில தினங்கள் ஆன பிறகும் அதற்கு வரிகள் கிடைக்கவில்லையே என்ற கவலை ராஜ��வுக்கு. தயாரிப்பாளரும் சீக்கிரம் பாடலை கொடுங்க என்று நச்சரிக்க, இன்னையோட இந்த பிரச்சனையை முடிச்சிரணும் என்று முடிவு கட்டியிருந்தார்கள் இருவரும். ஆனால் பாடல் எழுத வந்த கண்ணதாசன் அதை தவிர மற்ற வேலைகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஏராளமான கடன் தொல்லை வேறு. அவர் இங்கிருப்பதை தெரிந்து கொண்ட கடன்காரர்கள் போனிலும் நேரிலும் தொந்தரவு செய்து கொண்டேயிருக்க, எல்லாவற்றுக்கும் சிரித்தபடி பதில் சொல்லியே நேரத்தை விழுங்கிக் கொண்டிருந்தாராம் கவியரசர். மதியம் சாப்பாடு. முடிந்ததும் து£க்கம் என்று பிற்பகலும் வெறுப்புடனேயே நீண்டது. அண்ணே, பாட்டு எழுதிடலாம்ணே என்று நைசாக வந்த வேலையை ஞாபகப்படுத்தினாராம் இளையராஜா. பாட்டுதானே எழுதிடலாம்னு கண்ணதாசன் உட்கார்ந்தது பிற்பகல் ஐந்து மணி சுமாருக்கு. அப்போதுதான் பாடலுக்கான சுச்சுவேஷனையே கேட்டாராம் கவியரசர். உடனே இராம.கண்ணப்பனை எழுத சொல்லிவிட்டு வரிகளை கோர்க்க ஆரம்பித்தார். 'தேன் சிந்துதே வானம். உனை எனை தாலாட்டுதே... மேகங்களே...' ஓரிடத்தில் கூட தடங்கல் இல்லை. யோசிப்பதற்காக நெற்றியை சொரியவில்லை. கொட்டிக் கொண்டேயிருந்தன வரிகள். மொத்தம் 12 நிமிடங்களில் வெங்கடேஷ§ம் இளையராஜாவும் மனசுக்குள் யோசித்திருந்த அந்த பாடலை எழுதி கொடுத்துவிட்டார். ராஜாவை பொறுத்தவரை சென்னையில் அவரால் மறக்க முடியாதது அந்த பிரீஸ் ஓட்டலும்தான்.\nஅவரால் சென்ட்மென்ட்டாக நம்பப்படும் இன்னொரு ஓட்டல் பிஷர்மேன் கோவ். கோவளம் பீச் அருகே இருக்கிறது இந்த நட்சத்திர ஓட்டல். காரணத்தை நம்மால் அறிய முடியவில்லை. எப்போதாவது இந்த ஓட்டலுக்கு வருவார். அவருக்கு பிடித்த 5 ம் எண் அறையை ஒதுக்குவார்கள். ஒரு நாள் மட்டும் தனிமையில் தங்கியிருந்துவிட்டு கிளம்புவார்.\nஅவர் மாதத்திற்கு ஒருமுறையாவது வந்து போகிற இடம் பார்சன் காம்ப்ளக்சிற்கு அருகில் உள்ள வீடு ஒன்று. கமலாம்மாள் என்ற பெண்மணி வசிக்கிறார் இங்கே. இளையராஜாவை அழைத்துக் கொண்டு போய் தன்ராஜ் மாஸ்டரிடம் அறிமுகப்படுத்தி வைத்து இவருக்கு இசை சொல்லி தாருங்கள் என்று இசை பயணத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தவரே இந்த கமலாம்மாள்தான்\nமைலாப்பூர் கற்பகாம்பாள் மெஸ் இளையராஜாவால் மறக்கவே முடியாத இடம். இந்த ஓட்டலின் மாடிய���ல்தான் இவரது இசை குரு தன்ராஜ் மாஸ்டர் தங்கியிருந்தார். ஆழ்வார் பேட்டையில் பாரதிராஜாவுடன் அறை எடுத்து தங்கியிருந்த இளையராஜா அங்கிருந்து தினமும் இங்குதான் வருவார். இப்போது ஓட்டல் இருக்கிறது. ஆனால் தன்ராஜ் மாஸ்டரும், அந்த அறையும்தான் இல்லை.\nசென்னைக்கு வந்து பிழைப்புக்கு வழி இல்லாமல் போனால் என்ன செய்வது மெரீனா பீச்சில் பாடியாவது சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது இளையராஜாவுக்கும், அவரது சகோதரர்களுக்கும். பெரிய இசையமைப்பாளர் ஆனபின் தனது தம்பிகளுடன் இந்த பீச்சில் அமர்ந்து பாடுவது போல ஒரு போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டார். குமுதம் அட்டை படத்தில் வந்த அந்த புகைப்படம் ராஜாவின் ஆல்பத்தில் இப்போதும் முக்கிய இடத்தில் இருக்கிறது.\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nஆதியில் காற்று மட்டுமே இருந்ததாக வேதம் சொல்கிறது... அந்த காற்று இசையாக இருந்தது.. அந்த இசை இளையராஜாவாக இருக்கிறது\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\n-அவற்றையெல்லாம் முழுசாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியும் நடக்கிறது.\n'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை\nஎன்பது ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல கவிஞர் குல்சாரின் கருத்து.\nஇளையராஜா அவர்கள் காலத்திற்கு பின் இசை- பாடல்கள் என்று குறிப்பிடும் அளவுக்கு\nRe: இசைஞானியை பற்றி சில தகவல்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்க��யங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_100966.html", "date_download": "2020-02-21T05:14:40Z", "digest": "sha1:3MQNEYK3Y4LVYUR4KYW2QSSBXBCCTR3W", "length": 16864, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "ஈரான் நாட்டு விமானம் தரையிறங்கிய போது விபத்து - ஓடுபாதையை விட்டு விலகி, தரையில் மோதிய விமானம்", "raw_content": "\nவாகன சோதனை என்ற பெயரில் இருசக்‍கர வாகனத்தில் சென்றவர்களை காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்‍கிய சம்பவம் - மயிலாடுதுறை அருகே நிகழ்ந்த சம்பவத்தில் கீழே விழுந்து இருவர் படுகாயம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிக அளவில் பா.ஜ.க. தலைவர்கள் வெறுப்பை உமிழும் பேச்சு - செய்தி நிறுவனம் வ��ளியிட்ட ஆய்வில் தகவல்\nமீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் ராகுல் காந்தி : ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்கிரஸ் காரிய கூட்டத்தில் முடிவு\nஏர்-செல் மேக்‍ஸிஸ் வழக்‍கில், காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான முழு விசாரணையையும் வரும் மே மாதம் 4-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் - சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியன் 2 - படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் - லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு\nஅம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்\nசென்னையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 8-வது நாளாக போராட்டம்\nதிட்டமிட்டபடி ஓராண்டிற்குள் ககன்யான், சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு : சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு\nசிறப்பு வேளாண் மண்டல மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் - தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு\nஈரான் நாட்டு விமானம் தரையிறங்கிய போது விபத்து - ஓடுபாதையை விட்டு விலகி, தரையில் மோதிய விமானம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஈரானில் விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி தரையில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகாஸ்பியன் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று டெஹ்ரான் நகரிலிருந்து மாஷ்ஷர் நகருக்குச் சென்றது. விமான நிலையத்தில் இறங்க முற்பட்ட போது எதிர்பாரதவிதமாக ஓடுபாதையை விட்டு விலகி தரையில் மோதியது. இதில் விமானத்தின் கீழ் பாகத்தில் இலேசான உடைப்பு ஏற்பட்டது. இதனால் விமான நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக அனைத்து பயணிகளும் அவசரகால வழி மற்றும் வழக்கமாக வெளியேறும் வழியாக பீதியுடன் வந்ததைக் காணமுடிந்தது. இந்த விபத்தில், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி தப்பினர்.\nசீனாவை மிரட்டும் Corona Virus - உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 118 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 118-ஆக அதிகரிப்பு - சீனாவின் தேசிய சுகா���ார ஆணையம் திடுக்கிடும் தகவல்\nஉலகளவில் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் \"அமெரிக்‍காஸ் காட் டேலண்ட்\" நிகழ்ச்சி : 40 நாடுகளை பின்னுக்‍கு தள்ளி வாகைசூடிய இந்திய இளைஞர்கள்\nலண்டனில் அறுவை சிகிச்சையின்போது வயலின் வாசித்த பெண் இசைக்‍கலைஞரின் தலையில் இருந்த கட்டிகள் அகற்றம்\nகொரோனா வைரசின் பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்து வருவதாக சீனா அரசு தகவல்\nஅமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் காலமானார் : கணினி அறிவியலில் கட், காப்பி, பேஸ்ட் செயல்முறையை உருவாக்கியவர்\nஆஸ்திரேலியாவில் மனைவி, குழந்தைகளைக் கொலை செய்த முன்னாள் ரக்பி வீரர் : தன்னைத் தானே கத்தியால் குத்தி, காயப்படுத்தி தற்கொலை\nகொரோனா தாக்குதல் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது : நோய் பாதிப்பு விகிதம் குறைவு - சீன அரசு அறிவிப்பு\nஜப்பான் கடலில் கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'சொகுசு கப்பலில் இருவர் உயிரிழப்பு - வைரஸ் பாதித்த பயணிகளின் எண்ணிக்‍கை 624-ஆக அதிகரிப்பு\nஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழப்பு\nவாகன சோதனை என்ற பெயரில் இருசக்‍கர வாகனத்தில் சென்றவர்களை காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்‍கிய சம்பவம் - மயிலாடுதுறை அருகே நிகழ்ந்த சம்பவத்தில் கீழே விழுந்து இருவர் படுகாயம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிக அளவில் பா.ஜ.க. தலைவர்கள் வெறுப்பை உமிழும் பேச்சு - செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தகவல்\nமீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் ராகுல் காந்தி : ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்கிரஸ் காரிய கூட்டத்தில் முடிவு\nஏர்-செல் மேக்‍ஸிஸ் வழக்‍கில், காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான முழு விசாரணையையும் வரும் மே மாதம் 4-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் - சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியன் 2 - படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் - லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு\nஅம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்\nபீகாரில் கல்வி முறை எதிர் கால தலைமுறையினரை சீரழிக்கிறது : உயர்நீதிமன்றம் வேதனை\nசென்னையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 8-வது நாளாக போராட்டம்\nதிட்டமிட்டபடி ஓராண்டிற்குள் ககன்யான், சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு : சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு\nவாகன சோதனை என்ற பெயரில் இருசக்‍கர வாகனத்தில் சென்றவர்களை காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்‍கிய சம் ....\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிக அளவில் பா.ஜ.க. தலைவர்கள் வெறுப்பை உமிழும் பேச்சு - ....\nமீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் ராகுல் காந்தி : ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்கிரஸ் கா ....\nஏர்-செல் மேக்‍ஸிஸ் வழக்‍கில், காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான மு ....\nஇந்தியன் 2 - படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் - லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளி ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/10/", "date_download": "2020-02-21T05:52:58Z", "digest": "sha1:WFCFFISC4NLHS6ARD7RCQHSWHTOBISGM", "length": 4790, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "கட்டுரை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 15, 2020 இதழ்\nநவீன அறிவியல் யுகத்தில் இன்று பரவலாகப் பேசப்பெறும் ஒரு துறை சூழலியலாகும். “சுற்றுச்சூழல் (Environment) ....\nவெஸ்ட்மினிஸ்டர் அபே நினைவுச்சின்னத்தில் திருச்சி மலைக்கோட்டை\nபிரித்தானியப் பேரரசின் மணிமகுடத்தை அலங்கரிக்கும் ஒரு சிறந்த அணிகலன் (India, the crown jewel ....\nதமிழர் தொல்காப்பிய காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும். அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர், மேலும் ....\nகருவில் இருக்கும�� குழந்தை நோயோடு மண்ணிற்கு வருகின்ற சூழலில் நமது வாழ்க்கை முறையுள்ளது. நம் ....\n“குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்ப விழவறா வியலாவணத்துக்” காவிரிப்பூம் பட்டினத்துக் காவலனான” சோழன் கரிகாற் ....\nநூலும் நூலாசிரியரும்: படைப்பாளரும் பத்திரிக்கையாளருமான மீ. ப. சோமசுந்தரம் (மீ. ப. சோமு, 1921 ....\nமுன்னுரை : கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே தான் தனி மேசைக் கணினிகள் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=117893", "date_download": "2020-02-21T05:04:28Z", "digest": "sha1:EFO7R7UE42T3YBK6TOTKVYYOZ75PLPP5", "length": 4016, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "எந்த வேட்பாளரானாலும் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்", "raw_content": "\nஎந்த வேட்பாளரானாலும் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் எந்தவொரு வேட்பாளரானாலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nபாணந்துறையில் நேற்று நடைப்பெற்ற ´ஜாதிக்க மக´ என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.\nசர்வதேச நிதிச் சந்தையில் கட்டணம் செலுத்தி அரச பணியாளர்களுக்கு வேதனம் வழங்கினால் அந்த அரசாங்கத்தால் நீண்ட காலம் பயணிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.\nஅவ்வாறான நிதி நெருக்கடிக்குள் நாடு பயணிப்பதாகவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.\nதேசிய பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nகொழும்பு மாவட்ட பாடசாலைகளில் 2,30,982 மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில்\nகாணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு\nஎச்சரிக்கை - மின்னல் தாக்கத்திலிருந்து அவதானமாக இருக்கவும்\nஇன்று காலை நாலந்த பகுதியில் 2 பஸ்கள் மோதி கோர விபத்து\nகொரோனா வைரஸ் பாதிப்பு - இதுவரை 2244 பேர் பலி\nபேருந்தில் சிக்குண்டு பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி\nமஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27774", "date_download": "2020-02-21T07:05:59Z", "digest": "sha1:2QMSQGAE3AUXFBWQHYQZFJP57AFOPUT3", "length": 17533, "nlines": 399, "source_domain": "www.arusuvai.com", "title": "வெங்காயம் சேர்த்த ரசம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபுளி - எலுமிச்சை அளவு\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nமிளகு - அரை தேக்கரண்டி\nதனியா - அரை தேக்கரண்டி\nதுவரம் பருப்பு - அரை தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nசின்ன வெங்காயம் - 4\nபூண்டு - 4 பல்\nகொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nகடுகு - அரை தேக்கரண்டி\nபெருங்காயம் - கால் தேக்கரண்டி\nதேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.\nபுளி முதல் கறிவேப்பிலை வரை உள்ள அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, (பூண்டு வாசனை பிடித்தவர்கள் ஒரு பல் பூண்டை நசுக்கிப் போடலாம்) அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும். அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு பொங்கி வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.\nசுவையான வெங்காயம் சேர்த்த ரசம் தயார்.\nபச்சை மிளகாய்க்கு பதிலாக வரமிளகாயும் சேர்க்கலாம்.\nசிக்கன் பேக் வித் கோஸ்\nசிக்கன் மோமோஸ் வித் டிப்\nவெங்காய ரசம் - 2\nஇப்படி ஒரு ரசம் வைக்கும் முறை இப்ப தான் பார்க்கிறேன். புதுசா இருக்கு. அவசியம் செய்துட்டு சொல்றேன் செல்வி. :)\nSelvi Mom நானும் ரசத்திர்க்கு\nSelvi Mom நானும் ரசத்திர்க்கு வெங்காயம் எல்லாம் சேர்ப்பேன், அரைத்து வைத்து இப்ப‌ தா பாக்கிறேன், செய்து பாக்கிறேன்\nரசம் சூப்பரா ஈசியா இருக்கு அக்கா.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால��� வாழ்ந்து பார்.\nவித்தியாசமான‌ குறிப்பு. வெங்காய‌ வாசனையுடன் ரசம் ரொம்ப‌ நல்லா இருக்கும்.\nஇரசம் சூப்பர் :) பச்சை மிளகாய்க்குபதிலா வறமிளகாய் சேர்த்து அரைத்து வைப்பதுண்டு. இதுபோல் செய்து பார்க்கிறேன் :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nநானும் இதே முறையில் தான் ரசம் வைப்பேன் மேடம்,என் கணவருக்கு பச்சை மிளகாய் அரைத்து சேர்ப்பது பிடிக்கும். வெங்காயமும்,கொத்தமல்லி விதையும் சேர்ப்பதில்லை,\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஎங்க ஊர்ப்பக்கம் இப்படி ஒரு வகை ரசம் வைப்பாங்க. செய்து பாருங்க.\nஅரைத்து வைத்துப் பாருங்க. வித்தியாசமான சுவை இருக்கும்.\nஈசியா செய்யலாம் இந்த ரசம். முயற்சித்துப் பாருங்க\nநானும் முன்னெல்லாம் அப்படி தான் வைப்பேன். ஒரு முறை இப்படி செய்து பார்த்தேன். நல்லா இருந்துச்சு. அதிலிருந்து இந்த முறைதான். முயற்சித்துப் பாருங்களேன்.\nவெங்காயம் சேர்த்து செய்து பாருங்க. நல்லா இருக்கும்.\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmersgrid.com/post/tamil/air-layering-in-guava", "date_download": "2020-02-21T05:07:04Z", "digest": "sha1:2HGEDSXF22PWWCSPY6BAQBCC64DZUMPE", "length": 3198, "nlines": 32, "source_domain": "farmersgrid.com", "title": "கொய்யாவில் ஏர் லேயரிங்", "raw_content": "\nஇந்த வீடியோ ஏர் லேயரிங் முறை வழியாக கொய்யாவை பிரச்சாரம் செய்வதை விளக்குகிறது. நீங்கள் ஒரு ஒட்டு கத்தி, ஸ்பாகக்ம் பாஸ், பிளாஸ்டிக் தாள் மற்றும் சரம் ஒரு துண்டு தேவைப்படும். தண்ணீரில் பாசிவை ஊற வைத்து, தண்ணீரை கசக்கிவிடுங்கள். கிளையைத் தேர்ந்தெடுத்து, ஒட்டுக் கத்தி கொண்டு, தண்டு மற்றும் பட்டை வழியாக ஒரு வெட்டு செய்ய வேண்டும். வெளிப்புற மரத்தாலான திசு வெளிப்படுவதை விட்டு, பட்டை வளையத்தை அகற்றவும். ஈரமான ஸ்பஹக்னெம் பாசிக்கு ஒரு சிலவற்றைப் பயன்படுத்துங்கள், அது தண்டு காயத்தின் பகுதியை மறைக்கிறது. அதிகமான ஈரப்பதம் ஆலை திசுக்களின் சிதைவு மற்றும் சரிவு ஏற்படுவதால் உறிஞ்சும் தண்ணீரை உறிஞ்சுவதற்கு முன்பே உறிஞ்சும். பிளாஸ்டிக் தாள் கொண்டு மோஸ் மூடி மற்றும் பாஸ் பந்தை மேலே மற்றும் கீழே இறுக்கமாக பிளாஸ்டிக் கட்டி. சிறிது நேரத்திற்கு பிறகு (2-3 மாதங்கள்) நீங்கள் பாசிப்பொருட்களில் வேர்களைக் காண்பீர்கள். வேர்களைக் கொண்டு பாசிக்கு கீழே உள்ள கிளைகளை அகற்றவும் மற்றும் ஒரு கொள்கலனில் விதைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/cinema-kopadu.htm", "date_download": "2020-02-21T06:23:54Z", "digest": "sha1:VJIN7XZKCT7CZQ7ZOERWXF6V7V7JCVLB", "length": 8451, "nlines": 192, "source_domain": "www.udumalai.com", "title": "சினிமா கோட்பாடு - பேல பெலாஸ், Buy tamil book Cinema Kopadu online, பேல பெலாஸ் Books, சினிமா", "raw_content": "\nசினிமா இருபதாம் நூற்றாண்டில் பிறந்த ஒரே கலையாகும். ஆரம்பத்தில் அசையும் படங்கள் என்பதே மக்களுக்குப் பெரும் அதிசியமாக இருந்தது. துவக்கத்தில் வெறும் ஒரு தொழில் நுட்ப அதிசியமாக மட்டுமே இருந்த சினிமா எப்படி படிப்படியாக தனித்தொரு புதிய கலையாக மாறியது அவ்வாறு மாறுவதற்கு அடிப்படையாக இருந்த விதிகள் என்னென்ன அவ்வாறு மாறுவதற்கு அடிப்படையாக இருந்த விதிகள் என்னென்ன இந்த புதிய கலையைப் புரிந்து கொள்ள புதிய அறிதலும் புதிய உணர்தலும் மக்களுக்கு தேவைப்பட்டன. சினிமாக் கலை வளர வளர அந்த புதிய அறிதல் மற்றும் உணர்தலும் எவ்வாறு வளர்ந்தது இந்த புதிய கலையைப் புரிந்து கொள்ள புதிய அறிதலும் புதிய உணர்தலும் மக்களுக்கு தேவைப்பட்டன. சினிமாக் கலை வளர வளர அந்த புதிய அறிதல் மற்றும் உணர்தலும் எவ்வாறு வளர்ந்தது போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, அழகியல் மற்றும் சமூகவியல் குறித்த அழமான கருத்துக்களை மிக எளிமையான முறையில் சொல்கிறது இப்புத்தகம்.\nநாம் வாழ்கின்ற நூற்றாண்டின் ஒரு புதிய கலையான சினிமாவை ஆக்கப் பூர்வமாக உபயோகிப்பதற்க்கு, மக்களின் சினிமா பற்றிய ரசனையும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். அதற்கு சினிமா கோட்பாடு பற்றிய அறிவு எந்த அளவு அவசியம் என்பதை வலியுறுத்துகிறது இப்புத்தகம். திரைப்படத் துறையில் இருப்பவர்களுக்காக மட்டும் அல்லாமல், சாதாரண மக்கள் மற்றும் திரைப்பட ரசிகர்களை மனதில் கொண்டு விசேஷமாக எழுதப்பட்டது இப்புத்தகம். சினிமா கோட்பாடு பற்றி முதன் முதலாக எழுதப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக மட்டும் இல்லாமல், இது நான் வரைக்கும் சினிமா பற்றிய ஒரு மிகச் சிறந்த புத்தகமாகவும் உலகெங்கும் போற்றப்படுகிறது. இந்திய மொழி ஒன்றில் இப்புத்தகம் வெளிவருவது இதுவே முதல் தடவை.\nசினிமா வியாபாரம் பாகம் 2\nசீக்ரெட் ஆஃப் தமிழ் சினிமா\nபாம்பின் கண் - தமிழ் சினிமா ஓ���் அறிமுகம்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nதி 400 புளோஸ் (உலக சினிமா வரிசை : 6)\nபெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/best-wordpress-theme-packages/", "date_download": "2020-02-21T06:27:34Z", "digest": "sha1:DFJZJUZMJIQAM7NJGEGQG26E3Z4RHTDA", "length": 61208, "nlines": 355, "source_domain": "www.websitehostingrating.com", "title": "சிறந்த சிறந்த WordPress தீம் தொகுப்புகள் / டெவலப்பர் பொதிகள்", "raw_content": "\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nசிறந்த சிறந்த WordPress தீம் தொகுப்புகள் (தீம் கிளப்புகள் அல்லது டெவலப்பர் பொதிகள்)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 20, 2020\nஇணைப்பு வெளிப்படுத்தல்: எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவையையோ அல்லது தயாரிப்புகளையோ வாங்கும்போது, ​​நாங்கள் சில சமயங்களில் பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுவோம். மேலும் அறிக…\nசிறந்த பிரீமியத்தின் இறுதி ஒப்பீடு WordPress டெவலப்பர்கள், ஏஜென்சிகள் மற்றும் தள உரிமையாளர்களுக்கான தீம் தொகுப்புகள் வாழ்நாள் அணுகல் மற்றும் வரம்பற்ற பயன்பாட்டு உரிமத்துடன் தள்ளுபடி செய்யப்பட்ட கருப்பொருள்களைத் தேடுகின்றன. இங்கே என் பட்டியல் சிறந்த WordPress தீம் தொகுப்புகள்\nஒரு பொருளை வாங்கும்போது, ​​ஒரே தயாரிப்பின் பல மாறுபாடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது உண்மையில் குழப்பமானதாகவும் வெறுப்பாகவும் இருக்கும்.\nஅது வரும்போது ஒரு வாங்குதல் WordPress தீம், இந்த வேறுபட்ட விருப்பங்கள் அனைத்தையும் நீங்கள் காண்கிறீர்கள், ஆனால் அதை வாங்கிய பிறகு நீங்கள் மாற்ற முடியாத ஒன்றை மட்டும் தேர்வு செய்ய வேண்டும், அதை ஒரு தளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஉங்கள் புதிய ஐபோனின் நிறத்தை எடுப்பதை விட முடிவு கடுமையானது. ஏனெனில் நீங்கள் கருப்பொருளை வாங்கியவுடன், அதை மாற்ற முடியாது உங்கள் வலைத்தளத்தின் வர்த்தகத்திற்கு பொருந்தவில்லை என்றால் புதிய ஒன்றை வாங்க வேண்டும்.\nஇது எங்கே WordPress தீம் தொகுப்புகள் மீட்க வருகின்றன. ஆனால் என்ன WordPress தீம் தொகுப்புகள்\nதீம் தொகுப்புகள் (என்றும் அழைக்கப்படுகின்றன டெவலப்பர் பொதிகள், தீம் மூட்டைகள் அல்லது தீம் கிளப்புகள்) அடிப்படையில் WordPress வரம்பற்ற பயன்பாட்டிற்காக உரிமம் பெற்ற மற்றும் ஒரு முறை அல்லது தொடர்ச்சியான கட்டணமாக தள்ளுபடி செய்யப்பட்ட டெவலப்பர்களுக்கான கருப்பொருள்கள்.\nசெய்யப்பட்டது வலை உருவாக்குநர்கள், தேவைப்படும் ஏஜென்சிகள் மற்றும் தள உரிமையாளர்கள் பல கருப்பொருள்கள் அல்லது அந்த கருப்பொருள்களை நிறுவ வேண்டியிருக்கலாம் பல கிளையன்ட் வலைத்தளங்கள் வரம்பற்ற பயன்பாட்டு உரிமத்தைப் பயன்படுத்துதல்.\n14 சிறந்த WordPress டெவலப்பர் தீம் தொகுப்புகள்\nசிறந்த பிரீமியத்தின் விரைவான ஒப்பீடு கீழே WordPress தீம் கிளப்புகள் மற்றும் தீம் தொகுப்புகள்.\nஅந்த தனிப்பட்ட தீம் டெவலப்பரைப் பற்றிய பகுதிக்கு செல்ல இணைப்பைக் கிளிக் செய்க.\nவிலை நிர்ணயம் (மாதம் / ஆண்டு / வாழ்நாள்)\nStudioPress 60 + மொத்த குழந்தை கருப்பொருள்கள் பிரபலமான ஆதியாகமம் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஸ்டுடியோ பிரஸ் கருப்பொருளுக்கும் அணுகலைப் பெறுக $ 499\nMyThemeShop மிகப்பெரிய சேகரிப்பு 100 + பிரீமியம் கருப்பொருள்கள். $ 87 முதல் மாதம் மற்றும் பின்னர் $ 19 அதற்கு ஒரு மாதம் கழித்து\nநேர்த்தியான தீம்கள் 87 + பிரீமியம் கருப்பொருள்கள் மற்றும் 3 பிரீமியம் செருகுநிரல்கள். $ 89 வருடத்திற்கு. வாழ்நாள் சந்தா $ 249\nThemify 42 + பிரீமியம் கருப்பொருள்கள் $ 79 தீம் மட்டும் சந்தாவுக்கு ஆண்டுக்கு. $ 349 வாழ்நாள் அணுகல் திட்டத்திற்காக\nThemeIsle 30 + அழகான கருப்பொருள்கள் $ 89 வருடத்திற்கு இரண்டு களங்கள் வரை. $ 199 வாழ்நாள் அணுகல் சந்தாவுக்கு\nடெஸ்லா தீம்கள் 67 + தொழில்முறை கருப்பொருள்கள் $ 99 ஆண்டுக்கு அனைத்து கருப்பொருள்கள் மற்றும் ஒரு பிளாட் UI வடிவமைப்பு கிட். வாழ்நாள் அணுகல் கிடைக்கிறது $ 299\nதீம் உருகி 50 + அழகான கருப்பொருள்கள் $ 99 வருடத்திற்கு அல்லது $ 269 வாழ்நாள் அணுகலுக்காக\nநவீன தீம்கள் 21 + புகைப்பட மைய கருப்பொருள்கள் $ 59 வரம்பற்ற தள பயன்பாட்டிற்கு ஆண்டுக்கு. இல் வாழ்நாள் அணுகல் கிடைக்கிறது $ 99\nCSS பற்றவைப்பு சேகரிப்பு 88 ஒவ்வொரு மாதமும் புதிய ஒன்றைக் கொண்ட கருப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. $ 59 வரம்பற்ற தள பயன்பாட்டிற்கு ஆண்டுக்கு\nCyberChimps 57 பிரீமியம் கருப்பொருள்கள் $ 67 முதல் ஆண்டு மற்றும் $ 33 அதற்குப் பிறகு ஒரு வருடத்திற்கு\nThemeZee 26 வேர்ட்பிரஸ் கருப்பொருள்கள் $ 93 வருடத்திற்கு. இல் வாழ்நாள் அணுகல் கிடைக்கிறது $ 210\nInkThemes இன் பாரிய சேகரிப்பு 3500 + கருப்பொருள்கள். $ 49 மாதத்தி���்கு அல்லது $ 240 எல்லாவற்றையும் அணுகுவதற்கும் வரம்பற்ற தள பயன்பாட்டிற்கும் ஆண்டுக்கு\nWP பெரிதாக்கு 40 பிரீமியம் கருப்பொருள்கள் $ 97 வருடத்திற்கு\nThemetry 12 குறைந்தபட்ச கருப்பொருள்கள் $ 99 வருடத்திற்கு\n1. ஸ்டுடியோ பிரஸ் (ஆதியாகமம் கட்டமைப்பால் இயக்கப்படுகிறது)\nஸ்டுடியோ பிரஸ் புரோ பிளஸ் ஆல்-தீம் தொகுப்பு மிகவும் பிரபலமான தீம் டெவலப்பர்களில் ஒருவர் மட்டுமல்ல, மிகவும் நம்பகமானவர்களில் ஒருவர். நீங்கள் எந்த நேரத்தையும் கையாண்டிருந்தால் WordPress, நீங்கள் ஸ்டுடியோபிரஸ் ஆதியாகமம் தீம் கட்டமைப்பை குறைந்தது ஆயிரம் முறை பார்த்திருக்கலாம். ஸ்டுடியோ பிரஸ் மிகவும் பிரபலமான மற்றும் சக்திவாய்ந்ததாகும் WordPress தீம் கட்டமைப்பு.\n(FYI இந்த வலைத்தளம் இயக்கப்படுகிறது ஸ்டுடியோ பிரஸ் ஆதியாகமம் கட்டமைப்பு, மற்றும் சென்ட்ரிக் எனப்படும் குழந்தை கருப்பொருளைப் பயன்படுத்துகிறது.)\nஆதியாகமம் கட்டமைப்பு மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நம்பகமான தீம் கட்டமைப்பில் ஒன்றாகும் WordPress.\nஸ்டுடியோ பிரஸ் உருவாக்கிய தற்போது கிடைக்கக்கூடிய மற்றும் எதிர்கால கருப்பொருள்கள் அனைத்திற்கும் சந்தா உங்களுக்கு அணுகலை வழங்குகிறது.\nஆதியாகமம் தீம் கட்டமைப்பைப் பயன்படுத்தி ஒரு சில கிளிக்குகளில் உங்கள் வலைத்தள வடிவமைப்பைத் தனிப்பயனாக்கவும்.\nஆதியாகமம் கட்டமைப்பிற்கான 50+ குழந்தை தீம்களுக்கான அணுகல்.\nஸ்டுடியோ பிரஸ் புரோ பிளஸ் ஆல்-தீம் தொகுப்புகள்\nஸ்டுடியோ பிரஸ் ஆதியாகமம் கட்டமைப்பின் கருப்பொருள்கள் (மிகவும் பிரபலமான WordPress பில்ட்வித்.காம் படி உலகில் கட்டமைப்பு)\nஎல்லாவற்றையும் வெறும் 499 XNUMX க்கு பெறுங்கள்.\n2012 இல் தொடங்கப்பட்டது, MyThemeShop 400 கி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இது 103 க்கும் மேற்பட்ட பிரீமியங்களை வழங்குகிறது WordPress தீம்கள் மற்றும் 18 க்கும் மேற்பட்ட பிரீமியம் WordPress நிரல்கள். இது வேறு எந்த தீம் டெவலப்பரை விடவும் அதிகம். அது மட்டுமல்லாமல், உங்களுக்கு 16 இலவசமும் கிடைக்கிறது WordPress தீம்கள் மற்றும் 9 இலவசம் WordPress நிரல்கள். இந்த களங்கள் மற்றும் கருப்பொருள்களை 5 களங்களில் பயன்படுத்தலாம்.\nமத்தேயு உட்வார்ட், ஜாக் ஜான்சன் மற்றும் ஜெர்மி “ஷூமனி” ஷோமேக்கர் போன்ற சந்தைப்படுத்தல் நிபுணர்களால் நம்பப்படுகிறது.\nMyThemeShop WordPress கருப்பொருள்கள் இலகுரக மற்றும் வேகமாக ஏ���்றுதல்.\nஇந்த பட்டியலில் அல்லது சந்தையில் உள்ள அனைத்து தீம் டெவலப்பர்களின் மிகப்பெரிய தொகுப்பு.\n5 களங்களில் பயன்படுத்தவும். அதிக தள்ளுபடி செய்யப்பட்ட கூடுதல் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் ஐந்திற்கு மேல் பயன்படுத்தவும்.\n100+ தொழில்முறை கருப்பொருள்கள் மற்றும் 30+ செருகுநிரல்கள் தேர்வு.\nமுதல் மாதம் $ 87, பின்னர் ஒரு மாதத்திற்கு $ 19\nநேர்த்தியான தீம்கள் மிகவும் பிரபலமான ஒன்றாகும் WordPress தீம் உருவாக்குநர்கள். அவர்கள் மிக நீண்ட காலமாக காட்சியில் உள்ளனர் மற்றும் ஆல் இன் ஒன் தீம் தொகுப்பை வழங்கிய முதல் சில டெவலப்பர்களில் ஒருவர். அவர்களின் தீம் தொகுப்பு அவர்களின் அனைத்து கருப்பொருள்களுக்கும் அணுகலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மோனார்க், திவி பில்டர் மற்றும் ப்ளூம் உள்ளிட்ட அனைத்து செருகுநிரல்களுக்கும் அணுகலை வழங்குகிறது.\nஇலவச அணுகல் இரண்டு எந்தவொரு குறியீட்டையும் எழுதாமல் இழுத்தல் மற்றும் சொட்டு மூலம் கருப்பொருள்களின் வடிவமைப்பை நீங்களே திருத்த பில்டர் உங்களை அனுமதிக்கிறது.\nதேர்வு செய்ய 87 க்கும் மேற்பட்ட கருப்பொருள்கள்.\nஉங்கள் வலைத்தளத்தை வளர்க்க உதவும் 3 பிரீமியம் செருகுநிரல்களுக்கு (திவி பில்டர், ப்ளூம் & மோனார்க்) இலவச அணுகல்.\nதிவி 3.0 (மிகவும் பிரபலமான பிரீமியம் ஒன்று WordPress பில்ட்வித்.காம் படி உலகின் கருப்பொருள்கள்)\nஆல் இன் ஒன் சந்தாவிற்கு ஆண்டுக்கு $ 89 இல் தொடங்குகிறது. வாழ்நாள் உறுப்பினர் திட்டம் 249 XNUMX இல் கிடைக்கிறது\nThemify அதன் தீமிஃபை பில்டருக்கு அறியப்பட்ட தீம் டெவலப்பர். நீங்கள் விரும்பும் எந்தவொரு வலைத்தளத்தையும் உருவாக்க அவர்களின் கருப்பொருள்களைத் தனிப்பயனாக்க இது உங்களை அனுமதிக்கிறது. ஆம், இது அவர்களின் தீம் தொகுப்பு (கிளப்) திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. அவை உங்கள் வாசகர்களுக்கு நீடித்த தோற்றத்தை ஏற்படுத்தும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட டஜன் கணக்கான தொழில்முறை தோற்ற கருப்பொருள்களின் தொகுப்பை வழங்குகின்றன.\nதேர்வு செய்ய டஜன் கணக்கான கருப்பொருள்கள் உள்ளன.\nநீங்கள் விரும்பும் கருப்பொருள்களைத் தனிப்பயனாக்க Themify பில்டர் உங்களை அனுமதிக்கிறது. எல்லா கருப்பொருள்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது.\nதற்போதைய அனைத்து கருப்பொருள்கள் மற்றும் எதிர்கால வெளியீடுகளுக்கான அணுகல��.\nநீங்கள் விரும்பும் பல தளங்களில் கருப்பொருள்களைப் பயன்படுத்தவும்.\nதீம் மட்டும் சந்தாவிற்கு ஆண்டுக்கு $ 79 இல் தொடங்குகிறது. எல்லா கருப்பொருள்கள் மற்றும் செருகுநிரல்களுக்கான அணுகலை நீங்கள் விரும்பினால், நீங்கள் year 139 / ஆண்டு (மாஸ்டர்) திட்டம் அல்லது $ 349 (வாழ்நாள்) திட்டத்திற்கு குழுசேர வேண்டும்.\nThemeIsle மிகவும் பிரபலமான ஒன்றாகும் WordPress 450k வாடிக்கையாளர்களைக் கொண்ட தீம் டெவலப்பர்கள். அவர்கள் இலவசமாக அதிகம் அறியப்பட்டாலும் WordPress கருப்பொருள்கள், ஆயினும்கூட, அவற்றின் பிரீமியம் கருப்பொருள்கள் முழுமையாக தனிப்பயனாக்கக்கூடியவை மற்றும் நீங்கள் கேட்கக்கூடிய அனைத்து அம்சங்களையும் வழங்குகின்றன.\nதீம்இஸ்லைப் பற்றி எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் என்னவென்றால், இந்த பட்டியலில் உள்ள பிற தீம் டெவலப்பர்களைப் போலல்லாமல், அவர்கள் வரம்பற்ற தளக் கொள்கையை வழங்க மாட்டார்கள்.\n30+ அழகான பிரீமியம் தீம்கள் கிடைக்கின்றன.\n5 களங்களில் (தளங்கள்) கருப்பொருள்களைப் பயன்படுத்தவும்.\nஒவ்வொரு திட்டத்துடனும் 1 ஆண்டு இலவச பகிர்வு வலை ஹோஸ்டிங்.\nஒவ்வொரு சந்தாவிலும் சில பயனுள்ள செருகுநிரல்களுடன் வருகிறது.\n30+ (மற்றும் 9+ செருகுநிரல்கள்)\nஇரண்டு டொமைன் பெயர்களுக்கு ஆண்டுக்கு $ 89 இல் தொடங்குகிறது\nஎல்லா செருகுநிரல்களுக்கும், முன்னுரிமை ஆதரவு மற்றும் டெவலப்பர் உரிமத்திற்கான அணுகலை நீங்கள் விரும்பினால், அவர்களின் வாழ்நாள் அணுகல் சந்தாவுக்கு ஆண்டுக்கு $ 199 செலுத்தலாம்.\nடெஸ்லா தீம்கள் ஆண்டுக்கு $ 67 க்கு நீங்கள் அணுகலாம் என்று வழங்க 99 தொழில்முறை தோற்ற கருப்பொருள்கள் உள்ளன. அவர்களின் மிக அடிப்படையான சந்தா திட்டத்தில் கூட, நீங்கள் விரும்பும் பல வலைத்தளங்களில் அவர்களின் கருப்பொருள்களைப் பயன்படுத்தலாம். அது மட்டுமல்லாமல், அவர்களின் அழகான பிளாட் டிசைன் யுஐ கிட் அணுகலையும் பெறுவீர்கள்.\nநீங்கள் விரும்பும் பல தளங்களில் கருப்பொருள்களைப் பயன்படுத்தவும்.\nஅனைத்து கருப்பொருள்களுக்கும் பிரீமியம் ஆதரவு மற்றும் விரிவான ஆவணங்கள்.\nபிளாட் டிசைன் யுஐ கிட் தொகுக்கப்பட்டுள்ளது.\n67 அழகான WordPress தேர்வு செய்ய வேண்டிய தீம்கள்.\nஒவ்வொரு சந்தாவிலும் சில பயனுள்ள செருகுநிரல்களுடன் வருகிறது.\nThemes 99 / அனைத்து கருப்பொருள்கள் மற்றும் பிளாட் டிசைன் UI கிட். The 299 இ��் கிடைக்கும் வாழ்நாள் அணுகல் சந்தா, இது தற்போதைய கருப்பொருள்களுக்கு மட்டுமல்லாமல் எதிர்கால கருப்பொருள்களுக்கும் அணுகலை வழங்குகிறது\nதீம் உருகி 50 க்கும் மேற்பட்ட வித்தியாசங்களை வழங்குகிறது WordPress எந்தவொரு வலைத்தளத்திலும் நீங்கள் எளிதாக தனிப்பயனாக்க மற்றும் பயன்படுத்தக்கூடிய கருப்பொருள்கள். நீங்கள் ஒரு கட்டுமான நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது யோகா ஸ்டுடியோ வலைத்தளத்தை உருவாக்குகிறீர்களோ, இந்த நபர்கள் உங்களுக்கு சரியான கருப்பொருளைப் பெற்றுள்ளனர்.\nபல வகைகளில் தேர்வு செய்ய 50+ அதிர்ச்சி தரும் கருப்பொருள்கள்.\nநீங்கள் ஒரு பதிவு செய்தால் அனைத்து கருப்பொருள்களும் இலவசம் ஹோஸ்டிங் பங்காளிகள்.\nஅனைத்து கருப்பொருள்களுக்கான அணுகல் மற்றும் சேகரிப்பில் எதிர்கால சேர்த்தல்.\nஎல்லா கருப்பொருள்கள் மற்றும் வரம்பற்ற வலைத்தள பயன்பாட்டிற்கும் ஆண்டுக்கு $ 99. Themes 269 இல் கிடைக்கும் அனைத்து கருப்பொருள்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கான வாழ்நாள் அணுகல்\nநவீன தீம்கள் பதிலளிக்கக்கூடிய வழங்குகிறது WordPress படத்தை மையமாகக் கொண்ட அழகான வடிவமைப்பை வழங்கும் கருப்பொருள்கள். நீங்கள் வழக்கமாக படம்-கனமான வலைத்தளங்களை உருவாக்கினால், இந்த டெவலப்பர் வழங்கும் கருப்பொருள்கள் உங்களுக்குத் தேவை. ஆண்டுக்கு $ 59 சந்தா மூலம், திரை அளவைப் பொருட்படுத்தாமல், எல்லா சாதனங்களிலும் அழகாக இருக்கும் 20 க்கும் மேற்பட்ட அழகாக வடிவமைக்கப்பட்ட கருப்பொருள்களுக்கான அணுகலைப் பெறுவீர்கள்.\nபடங்களை மையமாகக் கொண்ட புகைப்பட மைய மைய அமைப்பு.\nஅனைத்து கருப்பொருள்களுக்கான அணுகல் மற்றும் சேகரிப்பில் எதிர்கால சேர்த்தல்.\n21 பதிலளிக்கக்கூடியது WordPress தேர்வு செய்ய வேண்டிய தீம்கள்.\nஎல்லா கருப்பொருள்கள் மற்றும் வரம்பற்ற வலைத்தள பயன்பாட்டிற்கும் ஆண்டுக்கு $ 59. Themes 99 இல் கிடைக்கும் அனைத்து கருப்பொருள்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கான வாழ்நாள் அணுகல்\nCSS பற்றவைப்பு விளையாட்டின் பழமையான வீரர்களில் ஒருவர். அவர்கள் 88 பிரீமியத்தை வழங்குகிறார்கள் WordPress பல வகைகளில் கருப்பொருள்கள். எந்தவொரு வலைத்தளத்திலும் இந்த கருப்பொருள்களை நீங்கள் எளிதாகத் தனிப்பயனாக்கலாம் மற்றும் பயன்படுத்தலாம். இவர்களைப் பற்றி நான் மிகவும் விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய கருப்பொருளை வெளியிடுகிறார்கள். ஆண்டுக்கு $ 59 க்கு அனைத்து கருப்பொருள்களுக்கும் அணுகலைப் பெறலாம்.\nஒவ்வொரு மாதமும் ஒரு புதிய கருப்பொருளுடன் 88 பிரீமியம் கருப்பொருள்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.\nகிட்டத்தட்ட எல்லா வகையான வலைத்தளங்களுக்கும் வார்ப்புருக்கள் கிடைக்கின்றன.\nபட்டியலில் மலிவான தீம் தொகுப்புகளில் ஒன்று.\nவணிக உரிமத்துடன் வரம்பற்ற தள பயன்பாடு.\nடெவலப்பர் உரிமத்தைத் தவிர அனைத்து கருப்பொருள்களையும் அணுக ஆண்டுக்கு $ 59\nCyberChimps எந்தவொரு வலைத்தளத்தையும் உருவாக்க பொருத்தமான 50 க்கும் மேற்பட்ட பிரீமியம் தீம்களை வழங்குகிறது. எளிதான உள்ளமைவு விருப்பங்களுடன் கருப்பொருளைத் திருத்துங்கள், சில நிமிடங்களில் நீங்கள் செல்வது நல்லது. இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான தீம் கிளப்புகளைப் போலல்லாமல், நீங்கள் 57 தீம்கள் மற்றும் செருகுநிரல்களை வெறும் $ 67 க்கு பெறலாம்.\nஒவ்வொரு ஆண்டும் 12 புதிய கருப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.\nதேர்வு செய்ய 60+ வெவ்வேறு வார்ப்புருக்கள்.\nஇந்த பட்டியலில் மலிவான தீம் தொகுப்பு.\nவரம்பற்ற தளங்களில் செருகுநிரல்கள் மற்றும் கருப்பொருள்களைப் பயன்படுத்தவும்.\nஒரு பக்கம் வணிக புரோ\nமுதல் வருடத்திற்கு $ 97 மற்றும் அதன் பிறகு வருடத்திற்கு $ 33\nThemeZee அழகான பத்திரிகை வார்ப்புருக்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றது WordPress. தீம்கள் ஒரு பத்திரிகை கருப்பொருளில் நீங்கள் கேட்கக்கூடிய எல்லாவற்றையும் கொண்டு வருகின்றன. அவர்கள் தங்களது கருப்பொருள்கள், செருகுநிரல்கள் மற்றும் துணை நிரல்களை ஆண்டுக்கு $ 93 க்கு வழங்குகிறார்கள். நீங்கள் 210 XNUMX க்கு வாழ்நாள் அணுகல் சந்தாவையும் பெறலாம்.\nதேர்வு செய்ய 26 பத்திரிகை வார்ப்புருக்கள்.\nபிரீமியம் ஆதரவு மற்றும் புதுப்பிப்புகள்.\n7 பயனுள்ள செருகுநிரல்கள் சந்தாவுடன் இலவசமாக வருகின்றன.\nவரம்பற்ற தளங்களில் செருகுநிரல்கள் மற்றும் கருப்பொருள்களைப் பயன்படுத்தவும்.\nஇலவச அணுகல் WordPress 101 பயிற்சிகள்.\nஎல்லா கருப்பொருள்கள், செருகுநிரல்கள் மற்றும் துணை நிரல்களுக்கு ஆண்டுக்கு $ 93. வாழ்நாள் அணுகல் வெறும் 210 XNUMX க்கு கிடைக்கிறது\nInkThemes இந்த பட்டியலில் உள்ள கருப்பொருள்களின் மிகவும் மாறுபட்ட தொகுப்பை வழங்குகிறது. ஒரே உரிமத்தின் கீழ் பல டெவலப்பர்களிடமிருந்து கருப்பொருள்களை அவை வழங்குகின்றன. 49 க்கும் மேற்பட்ட கருப்பொருள்கள் மற்றும் 240 ஐ அணுக நீங்கள் மாதத்திற்கு $ 3500 அல்லது வருடத்திற்கு $ 19 உடன் செல்லலாம் WordPress நிரல்கள்.\nதேர்வு செய்ய 3500+ கருப்பொருள்களின் தொகுப்பு.\n19 பிரீமியம் WordPress கூடுதல்.\nநீங்கள் விரும்பும் பல வலைத்தளங்களில் பயன்படுத்தவும்.\nவரம்பற்ற தள பயன்பாட்டுடன் எல்லாவற்றையும் அணுக $ 49 / மாதம் அல்லது $ 240 / ஆண்டு\nWP பெரிதாக்கு இந்த பட்டியலில் உள்ள சில சிறந்த நடிகர்களாக அறியப்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் வரும்போது அவர்கள் மிகவும் நம்பகமான டெவலப்பர்களில் ஒருவர் WordPress தீம்கள். அவர்கள் 40 அழகான வழங்குகிறார்கள் WordPress ஆண்டுக்கு $ 97 என்ற அதிர்ச்சியூட்டும் விலைக்கான கருப்பொருள்கள். WP ஜூம் பற்றி எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் வாழ்நாள் அணுகல் உறுப்பினர்களை வழங்க மாட்டார்கள். இந்த டெவலப்பரைப் பற்றி ஒற்றைப்படை மட்டுமே.\n40 அழகான தொகுப்பிற்கான அணுகல் WordPress கருப்பொருள்கள்.\nஅனைத்து எதிர்கால கருப்பொருள்களுக்கும் அணுகல்.\nவரம்பற்ற தளங்களில் கருப்பொருள்களைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் சந்தாவின் முழு ஆண்டுக்கும் பிரீமியம் ஆதரவு கிடைக்கிறது.\n$ 97 / ஆண்டு. இந்த பட்டியலில் உள்ள பிற டெவலப்பர்களைப் போலல்லாமல் வாழ்நாள் அணுகல் உறுப்பினர் இல்லை\nThemetry ஒரு டஜன் கருப்பொருள்களுக்கு ஆண்டுக்கு $ 99 சந்தாவை வழங்குகிறது. பிரீமியம் சந்தா மூலம், நீங்கள் விரும்பும் பல தளங்களில் இந்த கருப்பொருள்களைப் பயன்படுத்தலாம். இந்த கருப்பொருள்கள் மிகவும் சுத்தமான, நவீன வடிவமைப்பை வழங்குகின்றன, இது முழுமையாக பதிலளிக்கக்கூடியது மற்றும் அனைத்து திரை அளவுகளிலும் அழகாக இருக்கிறது.\nவரம்பற்ற தளங்கள் மற்றும் களங்களில் கருப்பொருள்களைப் பயன்படுத்தவும்.\n1 வருடத்திற்கான பிரீமியம் ஆதரவு மற்றும் புதுப்பிப்புகள்.\n12 குறைந்தபட்ச, சுத்தமான தொகுப்பிலிருந்து தேர்வு செய்யவும் WordPress கருப்பொருள்கள்.\nதற்போதைய மற்றும் எதிர்கால கருப்பொருள்களுக்கு $ 99 / ஆண்டு\nஎன்ன ஆகும் WordPress தீம் தொகுப்புகள்\nWordPress தீம் தொகுப்புகள் உங்களை அனுமதிக்கின்றன எல்லா கருப்பொருள்களையும் அணுகவும் (மற்றும் சில சந்தர்ப்பங்களில், எல்லா செருகுநிரல்களும்) டெவலப்பர் வழங்க வேண்டும் ஒரு விலை��்கு.\nடெவலப்பரிடமிருந்து டெவலப்பருக்கு விலை மாறுபடும், இது வெறுமனே ஒரு சந்தா சேவை இது அனைத்து கருப்பொருள்களையும் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது மற்றும் நீங்கள் செயலில் உள்ள சந்தா இருக்கும் வரை அவற்றை நீங்கள் விரும்பும் பல தளங்களில் பயன்படுத்தலாம்.\nபெரும்பாலானவை WordPress தீம் டெவலப்பர்கள் ஒரு வழங்குகிறார்கள் மிகவும் மலிவு விலையில் வாழ்நாள் சந்தா.\nநீங்கள் வாழ்நாள் திட்டத்திற்குச் சென்றால், நீங்கள் கருப்பொருள்கள் மட்டுமல்ல தற்போது கிடைக்கிறது ஆனால் டெவலப்பர் கருப்பொருள்கள் எதிர்காலத்தில் வெளியிடும்.\nயார் WordPress தீம் பொதிகள்\nஇந்த தொகுப்புகள் மட்டுமே என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம் வலை வடிவமைப்பு ஏஜென்சி உரிமையாளர்கள் மற்றும் பல வாடிக்கையாளர்களுடன் பணியாற்ற வேண்டிய ஃப்ரீலான்ஸ் வலை உருவாக்குநர்கள்.\nஆனாலும் WordPress ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகளை வைத்திருக்கும் எந்தவொரு பதிவருக்கும் தீம் தொகுப்புகள் சிறந்த தேர்வாகும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகளை வைத்திருந்தால் அல்லது எதிர்காலத்தில் வேறு சில வலைத்தளங்களைத் தொடங்கினால், உங்களால் முடியும் சில தீவிரமான பணத்தை சேமிக்கவும்.\nநீங்கள் விரும்பும் ஒவ்வொரு தனிப்பட்ட கருப்பொருளையும் வாங்குவதற்கு பதிலாக, நீங்கள் பெறுவீர்கள் நீங்கள் விரும்பும் பல தளங்களில் பயன்படுத்த அனைத்து கருப்பொருள்களும்.\nஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகளை சொந்தமாக வைத்திருப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றாலும், உங்கள் வலைப்பதிவு வளரத் தொடங்கும் போது எதிர்காலத்தில் உங்களுக்கு வேறு தீம் தேவைப்படலாம். அது நிகழும்போது, ​​நீங்கள் ஒரு வலைத்தளத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய கருப்பொருளை வாங்க அதிக பணம் செலவழிக்க விரும்பவில்லை.\nஅது கூட உங்களை போதுமான அளவு கவர்ந்திழுக்கவில்லை என்றால், டெவலப்பர் வழங்க வேண்டிய அனைத்து செருகுநிரல்களுக்கும் அணுகலைப் பெறுவீர்கள். இந்த செருகுநிரல்களை தனித்தனியாக வாங்க உங்களுக்கு நூற்றுக்கணக்கான டாலர்கள் செலவாகும்.\nநீங்கள் பயன்படுத்தி பல வலைத்தளங்களை உருவாக்குகிறீர்கள் என்றால் WordPress நீங்கள் வாங்குவதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும் WordPress தீம் தொகுப்பு.\n1. என்ன WordPress தீம் தொகுப்புகள்\nWordPress தீம் தொகுப்புகள் (டெவலப்பர் பொதிகள், தீம் மூட்டைகள் அல்லது தீம் கிளப்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன) பிரீமியத்தின் வசூல் ஆகும் WordPress கருப்பொருள்கள், அவை ஒரு முறை விலை அல்லது மாதாந்திர தொடர்ச்சியான விலையாக தள்ளுபடி செய்யப்படுகின்றன.\n2. யார் WordPress தீம் தொகுப்புகள்\nWordPress தீம் தொகுப்புகள் முக்கியமாக இலக்காக உள்ளன WordPress டெவலப்பர்கள், வலை வடிவமைப்பு முகவர் மற்றும் ஃப்ரீலான்ஸ் வலை உருவாக்குநர்கள் பல வாடிக்கையாளர்களுடன் பணிபுரியும், மலிவு விலையில் பல வரம்பற்ற உரிமம் பெற்ற கருப்பொருள்களை அணுக வேண்டும்.\n3. பயன்படுத்துவதன் நன்மைகள் என்ன WordPress தீம் தொகுப்பு\nவிலை வேறுபடுகையில், a WordPress தீம் தொகுப்பு என்பது சந்தா அடிப்படையிலான சேவையாகும், இது அனைத்து கருப்பொருள்களையும் பதிவிறக்கம் செய்து, நீங்கள் செயலில் உள்ள சந்தா இருக்கும் வரை நீங்கள் விரும்பும் பல தளங்களில் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.\nபயன்படுத்துவதன் முக்கிய நன்மை a WordPress தீம் பேக் நீங்கள் அனைவருக்கும் அணுகலைப் பெறுவீர்கள் WordPress தற்போது கிடைக்கும் கருப்பொருள்கள், மேலும் நீங்கள் எதையும் அணுகலாம் WordPress எதிர்காலத்தில் வெளியிடப்படும் தீம்.\nஎந்த தீம் டெவலப்பருடன் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் இன்னும் தீர்மானிக்க முடியாவிட்டால், அதை உங்களுக்கு எளிதாக்குகிறேன்:\nபிரமிப்பை உருவாக்கும் மற்றும் சிறந்த முதல் பதிவுகள் செய்யும் பிரீமியம் தீம்களை நீங்கள் விரும்பினால், ஸ்டுடியோ பிரஸ் உடன் செல்லுங்கள். விலை கனமானது, ஆனால் தரம் அதை எளிதாக நியாயப்படுத்துகிறது.\nஉங்கள் ரூபாயிலிருந்து அதிகமானதைப் பெற நீங்கள் விரும்பினால், உடன் செல்லுங்கள் MyThemeShop, CyberChimps, நவீன தீம்கள் அல்லது CSS Igniter. அவை அனைத்தும் பல உயர்தர கருப்பொருள்களை மலிவான விலையில் வழங்குகின்றன.\nஇந்த கட்டுரை சிறந்ததைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவியதா WordPress தீம் கிளப்புகள் உள்ளனவா WordPress தீம் கிளப்புகள் உள்ளனவா நான் நம்புகிறேன். நான் எதையாவது இழந்துவிட்டேனா நான் நம்புகிறேன். நான் எதையாவது இழந்துவிட்டேனா கீழே உள்ள கருத்துகளில் உங்கள் பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.\nஆதியாகமம் கட்டமைப்பு மற்றும் ஸ்டுடியோ பிரஸ் தீம்கள் விமர்சனம்\n10+ சிறந்தது WordPress தொடக்கத்திற்கான தீம்கள்\nசிறந்த 100 WordPress வளங்கள் மற்றும் கருவிகள்\nமுகப்பு » வலைப்பதிவு » WordPress » சிறந்த சிறந்த WordPress தீம் தொகுப்புகள் (தீம் கிளப்புகள் அல்லது டெவலப்பர் பொதிகள்)\nஹாய் நான் மாட். நான் ஒரு ஆன்லைன் மார்க்கெட்டர் மற்றும் வலை டெவலப்பர், வலை ஹோஸ்டிங், வேர்ட்பிரஸ், ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் வலை அபிவிருத்தி குறித்து மதிப்புரைகள் மற்றும் பயிற்சிகளை எழுதுகிறேன், ஏனென்றால் மக்கள் தங்கள் சொந்த வலைத்தளங்களை சிறப்பாக இயக்க உதவ விரும்புகிறேன். நீங்கள் என்னை நேரடியாக ஹலோ [at] websitehostingrating [dot] com இல் தொடர்பு கொள்ளலாம்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nஅஸ்ட்ரா WordPress தீம் விமர்சனம்\nஆதியாகமம் கட்டமைப்பு மற்றும் ஸ்டுடியோ பிரஸ் தீம்கள் விமர்சனம்\nபதிப்புரிமை © 2020 · பயன்பாட்டு விதிமுறைகளை · தனியுரிமை கொள்கை · குக்கிகள் · வரைபடம் · டி.எம்.சி.ஏ பாதுகாக்கப்பட்டது\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/bigglass-in-the-short-dress-the-viral-photo/", "date_download": "2020-02-21T05:02:08Z", "digest": "sha1:XK32BMPJ5SQXIKLD5BPWSUUI7WCVWZZZ", "length": 6108, "nlines": 98, "source_domain": "dinasuvadu.com", "title": "குட்டையான ஆடையில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா ! வைரலாகும் புகைப்படம் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகுட்டையான ஆடையில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா \nin சினிமா, பிக் பாஸ்\nவிஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் 12 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் இலங்கையில் இருந்து லாஸ்லியா, தர்ஷன் மற்றும் மலேசியாவில் இருந்து முகின் ராவ் ஆகியோரும் பங்கேற்றனர்.\nஇதில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குனர் சேரன், சரவணன், வனிதா, ஷெரின், மதுமிதா ஆகிய முக்கிய பிரபலங்களும் பங்கேற்று சிறப்பித்தனர். இதில் அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்று 50 லட்சம் பரிசு தொகையையும் கைப்பற்றினர்.\nதற்போது இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவின் பள்ளிப் பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் லாஸ்லியா குட்டையான பாவாடையை அணிந்து தனது தோழிகளுடன் நிற்கும் படியாக உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தள���்களில் வைரலாகி வருகிறது.\nஅட இப்படியுமா உடற்பயிற்சி செய்வாங்க பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்\nஅரபிக்கடலில் உருவான “க்யார் புயல்” இந்திய வானிலை மையம்..\n#Breaking: படப்பிடிப்பு விபத்து தொடர்பாக கமல், ஷங்கருக்கு சம்மன்.\nதாய்மொழியை பாதுகாப்போம் : கவிஞர் வைரமுத்து\nதனது கதாபாத்திரம் வேடிக்கையாக இருக்கும். பிரபல நடிகையின் பளிச் பேட்டி.\nஅரபிக்கடலில் உருவான \"க்யார் புயல்\" இந்திய வானிலை மையம்..\nமாமல்லபுரம் சந்திப்பு- முதல்வர் பழனிசாமியை பாராட்டிய பிரதமர் மோடி\nதிரையரங்கில் ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்\nகள்ளச்சாராயம் விற்ற பெண் கைது..\nஅகிம்சையை நமக்கு போதித்துள்ளார் காந்தி- ராகுல் காந்தி ட்வீட்\n பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த ஜான்வி கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=117894", "date_download": "2020-02-21T06:30:33Z", "digest": "sha1:5SURWSVCJWGH4ZTL77PLXNJJNZFAAF2X", "length": 4158, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பொலிஸார் சோதனை", "raw_content": "\nரிஷாட் பதியுதீனின் வீட்டில் பொலிஸார் சோதனை\nபுத்தளம், தில்லையடி பகுதியில் உள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகடந்த தினங்களில் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் தலைமையகத்தில் நியமிக்கப்பட்ட விசேட குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க, ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குறித்த முறைப்பாட்டை செய்துள்ளார்.\nஅதன் அடிப்படையிலேயே குறித்த வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nபுத்தளம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் குறித்த வீட்டை சோதனை செய்துள்ளனர்.\nஇருப்பினும் குறித்த வீட்டில் இருந்து எந்த ஒரு ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு - இதுவரை 2244 பேர் பலி\nபேருந்தில் சிக்குண்டு பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி\nமஹா சிவராத்திரி விரதம் இன்ற��� அனுஷ்டிப்பு\nஜூன் 30 ஆம் திகதி வரை விமான போக்குவரத்து தடை\nஇளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொலை\nதுணை மற்றும் இடைக்கால வைத்திய சேவைக்கு 1360 பேர் நியமனம்\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் மாத்தறையில் கைது\nமருந்துகளின் தரத்தை ஆராய ஆய்வகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/adverts/", "date_download": "2020-02-21T07:27:10Z", "digest": "sha1:WTZDARC5YEUBMD4S5XGDAQF6RLQAJT7O", "length": 3218, "nlines": 55, "source_domain": "spottamil.com", "title": "Adverts - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/ragala-sri-kathirvelautha-temple-sri-lanka/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ragala-sri-kathirvelautha-temple-sri-lanka", "date_download": "2020-02-21T07:15:01Z", "digest": "sha1:GWVYYUHHXSDNM2GVXQRYLTKZCB5HL74Q", "length": 7753, "nlines": 65, "source_domain": "spottamil.com", "title": "உலகிலேயே மூன்றாவது உயரமான முருகன் சிலை அமைந்துள்ள இராகலை ஸ்ரீ கதிர்வேலூயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக விழா - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nஉலகிலேயே மூன்றாவது உயரமான முருகன் சிலை அமைந்துள்ள இராகலை ஸ்ரீ கதிர்வேலூயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக விழா\nநுவரெலியா, ராகலை ஸ்ரீ கதிர்வேலூயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேக விழா இன்று (07.02.2020) வெள்ளிக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெற்றது. பெருந்திரளான பக்த அடியார்களும் கலந்து கொண்டனர். கும்பாபிசேகத்தை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதன்போது உழங்கு வானூர்தி மூலம் மலர்கள் தூவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை இந்தியா மாமல்லபுரம் சிற்பி அசோக்குமார் குழுவினரால் மிக நேர்த்தியான முறையில் அமையப்பெற்று தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு உல��ிலேயே மூன்றாவது உயரமான திருவுருவச்சிலை மலையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇராகலை நகரின் நடுநாயகனாக 60அடி உயரமான முருகன் சிலையுடன், 75அடி உயரமான கம்பீர இராஜ கோபுரத்துடனும் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம், இன்று(7) காலை இனிதே நடைபெற்றது.\nஇராகலை நடுக்கணக்கு கங்கையிலிருந்து, யானை மேல் புனித கும்பநீர் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஇதன்போது விசேட வானூர்தி மூலமாக கோவிலின் மீது மலர் தூவப்பட்டு வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக வேத பாராயணங்கள் ஓதப்பட்டு பிரதான கும்பத்து நீர் ஏந்தி செல்லப்பட்டு கோவிலின் மூலமூர்திகள், பரிவார மூர்த்திகள் உட்பட பக்தர்களின் அரோஹரா கோசத்துடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஅதனைத் தொடர்ந்து சிறப்பு பூசைகளுடன் தெய்வங்களுக்கு கண் திறப்பு நடத்தப்பட்டு, நடைதிறப்புடன் விசேட பூசைகள் இடம்பெற்று, பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.\nகும்பாபிஷேகத்தில், நாடளாவிய ரீதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/old-man-died-in-fire-accident-due-to-cigarette-in-ramanathapuram/articleshow/71885969.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-21T07:44:09Z", "digest": "sha1:43DGRYAFP5SA2APNZWMJC6CLHF43KWUG", "length": 13565, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "fire accident in ramnad : சுருட்டுப் புகைத்த முதியவரை சுட்டுப் புகைத்த சுருட்டு... அணைக்காமல் விட்டதால் உடல் கருகி பரிதாபம் - old man died in fire accident due to cigarette in ramanathapuram | Samayam Tamil", "raw_content": "\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nசுருட்டுப் புகைத்த முதியவரை சுட்டுப் புகைத்த சுருட்டு... அணைக்காமல் விட்டதால் உடல் கருகி பரித���பம்\nஇராமநாதபுரத்தில், சுருட்டுப் புகைத்துவிட்டு அணைக்க மறந்த முதியவர், குடிசையில் நெருப்புப் பற்றி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுருட்டுப் புகைத்த முதியவரை சுட்டுப் புகைத்த சுருட்டு... அணைக்காமல் விட்டதால் உ...\nஇராமநாதபுரத்தில், சுருட்டுப் புகைத்துவிட்டு அணைக்க மறந்த முதியவர், குடிசையில் நெருப்புப் பற்றி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிராமத்தில் வசித்து வரும் முதியவர் நாகசாமி. சுமார் 80 வயது மதிக்கத்தக்க இவர் தனது குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.\nஇவருக்கு,சுருட்டு புகைக்கும் பழக்கம் உள்ளது. வழக்கமாகவே சுருட்டுப் புகைக்கும் இவர், அதேபோல நேற்று இரவும் சுருட்டுப் புகைத்து உள்ளார். ஆனால், புகைத்து மூடித்ததும், அதை அணைக்காமல் அப்படியே வீசிவிட்டு உறங்கி உள்ளார்.\nஇந்நிலையில், சுருட்டில் இருந்த தீப்பொறி வீட்டின் ஓலைகளில் தொற்றி நெருப்பானது. தொடர்ந்து குடிசையின் முழ்ப்ப்பரப்புக்கும் பற்றிய தீ கூரையிலும் தொற்றிக்கொண்டது. வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், உள்ளே உறங்கிக் கொண்டிருந்த நாகசாமியும் தற்போது உடல் கருகி உயிரிழந்து விட்டார்.\nதக்வலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து, இவரது உடலை மீட்ட ஏர்வாடி காவல் துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\n“செய்தியாளர்கள் மும்பை விபச்சாரிகள், எச் ராஜா பார்ப்பன நாய், தலித்துக்கு திமுக பிச்சை போட்டுச்சு” எம்பி ஆர் எஸ் பாரதியின் ஆணவப் பேச்சு\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\n'ஏய் பொண்டாட்டி'.. சீமான் வீடியோவை வெளியிட்ட நடிகை... தொண்டர்கள் ஷாக்...\nகொரோனா வைரஸ்: தூத்துக்குடிக்கு வந்த கப்பலால் பொதுமக்கள் அச்சம்\nமிஸ்டு கால் கொடுத்த மனைவியிடம் தாமாக சிக்கிக் கொண்ட கனவன்\nதமிழ்நாடு அரசை ஆதாரத்துடன் விமர்சிக்கும் வீடியோ\nகணவன் வைத்த பெட், அசத்தி காட்டிய பொண்டாட்டி\nஇந்தியாவை திரும்பி பார்க்க வைத்�� குடியுரிமை திருத்த சட்டத்தி...\nகுறைவா நிதி ஒதுக்குறீங்க,அதையும் தரமாட்டேங்குறீங்க: மோடிக்கு...\nவிக்கிபீடியாவிலும் முதல் இடம் பிடித்த தமிழ் மொழி\nஉ.பி. ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு\n3ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: செயலில் இறங்கும் கமல்\nகட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி; விடாமல் துரத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ..\nகேரள பஸ் விபத்து, 19பேர் மரணத்திற்கு என்ன காரணம்\nவிக்கிபீடியாவிலும் முதல் இடம் பிடித்த தமிழ் மொழி\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nதங்கம் விலை: தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 4,000 ரூபாயைத் தாண்டியது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசுருட்டுப் புகைத்த முதியவரை சுட்டுப் புகைத்த சுருட்டு... அணைக்கா...\nசுபஸ்ரீ இறந்தும் திருந்தாத நபர்கள்; முன்னாள் திமுக எம்.எல்.ஏ மீத...\nபாவம் திருவள்ளுவர்... வள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள...\nஇந்திரனுக்கு யாகம் பண்ணுங்க... டெல்லி மாசு சரி ஆகிடும்: உ.பி. அம...\nபாலாற்றில் மரணக் குழிகள்... பறிபோன மூன்று உயிர்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-480-%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2020-02-21T05:28:08Z", "digest": "sha1:BUOFRZOT56CBMTBXGU5EREODB3JNUUFO", "length": 43348, "nlines": 404, "source_domain": "www.chinabbier.com", "title": "China லெட் கார்ன் கோப் 480 வி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்��ெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nலெட் கார்ன் கோப் 480 வி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த லெட் கார்ன் கோப் 480 வி தயாரிப்புகள்)\n480 வி 40 வ் லெட் கார்ன் பல்ப் இ 39 இ 40\nபேக்கேஜிங்: 12pcs / ctn\n4 0w லெட் கார்ன் பல்ப் E39 E27 E39 சாக்கெட் கொண்ட 5200Lm 5000K ஆகும், இது 120W ஒளிர���ம் விளக்கை மற்றும் MH HPS க்கு சமம். டை-காஸ்டிங் அலுமினிய பேஸ் மற்றும் ஹீட் மடு வெப்பச் சிதறலுக்கு உதவுகிறது, இந்த 40W லெட் கார்ன் கோப் 480 வி இன் ஆயுட்காலம் 50000 மணி நேரம் வரை நீட்டிக்கப்படுகிறது . அலுமினிய விமானப் போக்குவரத்து...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரி��� தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான முறையில்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அ��்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள���, அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்.ஈ.டி 800...\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் க��ரேஜ் லைட்டிங்\nலெட் கார்ன் கோப் 480 வி லெட் கார்ன் கோப் லெட் கார்ன் லைட் 100 வ லெட் கார்ன் பல்பு 50 வ லெட் கார்ன் பல்பு 150 வ லெட் கார்ன் பல்பு 4000 கே லெட் கார்ன் பல்ப் 60W லெட் கார்ன் லைட் கனடா\nலெட் கார்ன் கோப் 480 வி லெட் கார்ன் கோப் லெட் கார்ன் லைட் 100 வ லெட் கார்ன் பல்பு 50 வ லெட் கார்ன் பல்பு 150 வ லெட் கார்ன் பல்பு 4000 கே லெட் கார்ன் பல்ப் 60W லெட் கார்ன் லைட் கனடா\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/feb/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2600-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-3356474.html", "date_download": "2020-02-21T07:07:57Z", "digest": "sha1:2XROUNE6K377T23CENKPSUG3WFDEMBAN", "length": 7180, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் வந்த 2,600 டன் அரிசி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் வந்த 2,600 டன் அரிசி\nBy DIN | Published on : 13th February 2020 08:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதெலங்கானாவில் இருந்து சரக்கு ரயிலில் வந்த அரிசி மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள்.\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசி விநியோகத்திற்காக, சரக்கு ரயில் மூலம் 2,600 டன் அரிசி வந்துள்ளது.\nஇந்த அரிசி மூட்டைகள், லாரிகள் மூலம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில், புதன்கிழமை 2,600 டன் அரிசி நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வந்தது. அதனைத் தொடா்ந்து, சுமாா் 150 லாரிகளில் அவை ஏற்றப்பட்டு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2020/feb/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%8A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3353654.html", "date_download": "2020-02-21T05:08:04Z", "digest": "sha1:OXUVIM372USSXT6LYVRRDGRUC7T266I3", "length": 9868, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குளித்தலையில் 8 ஊா் சுவாமிகள் விடையாற்றி உத்ஸவம்: பக்தா்கள் திரளாகப் பங்கேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nகுளித்தலையில் 8 ஊா் சுவாமிகள் விடையாற்றி உத்ஸவம்: பக்தா்கள் திரளாகப் பங்கேற்பு\nBy DIN | Published on : 10th February 2020 12:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுளித்தலை பேருந்துநிலைய பகுதியில் சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.\nகுளித்தலையில் 8 ஊா் சுவாமிகள் பங்கேற்ற விடையாற்றி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.\nகரூா் மாவட்டம் குளித்தலையில் ஆண்டுதோறும் தீா்த்தவாரி நடைபெறும். இதில் குளித்தலை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவேனசுவரா், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியாசுனேசுவரா், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியாா்சுனேசுவரா், அய்யா்மலை சுரும்பாகுழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரா், திரு��ங்கோய்மலை மரகதம்பாள் உடனுறை மரகதாசுலேசுவரா், கருப்பத்தூா் சுகந்த குந்தாளம்மன் உடனுறை சிம்மபுரீசுரவா், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமெளலீசுவரா், வெள்ளூா் சிவகாமி உடனுறை திருக்காமேசுவரா் ஆகிய 8 ஊா் கோயில்களில் சனிக்கிழமை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.\nபின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊா்வலமாக குளித்தலைக்கு கடம்பவனேசுவரா் கோயில் அருகே கொண்டு வரப்பட்டு அங்கு சுவாமிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அங்கிருந்து 8 ஊா் சுவாமிகளும் கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இரவு தீா்த்தவாரி நடைபெற்றது. இதையடுத்து ஆற்றங்கரையில் அந்தந்த சுவாமிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமிகள் ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.\nஇதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து சுவாமிகள் அந்தந்த கோயில்களுக்கு செல்லும் விடையாற்றி உத்ஸவம் நடைபெற்றது. அப்போது 8 ஊா் சுவாமிகளும் தங்களது கோயில்களுக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டனா். திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-21T07:05:24Z", "digest": "sha1:RCHXC4PDHMBDQIAI662NJEQDNLEJTYNL", "length": 8390, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nஇந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் - டிரம்ப் திடீர் அறிவிப்பு\nநடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார்...\nதங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு - புதிய முறையை கையாள திட்டம்\nஉயிர்கொல்லி கொரோனாவுக்கு 2,247 பேர் உயிரிழப்பு - 12ஆயிரம் பேர் அபாய...\nபட்ஜெட் மீதான விவாதம் - துணை முதல்வர் ஓ.பி.எஸ் பதிலுரை\nமதுரை மாஸ்டர் பிளான் திட்டத்துக்கான வரைவு திட்ட அறிக்கை விரைவில் அரசிடம் சமர்பிக்கவுள்ளதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதில...\nஅவிநாசி பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல்\nஅவினாசி அருகே பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பேரவையில் இது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதில் அளித்த அவர்,...\nகாவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா நிறைவேறியது\nகாவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேறியது. காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதாவை சட்ட...\nபுதுச்சேரியில் மதுவை ஒழித்தால் அரசுக்கு பணமில்லை - நாராயணசாமி\nபுதுச்சேரிக்கு வரும் கஞ்சா திருவண்ணாமலையில் இருந்து வருவதாகவும், அதை விற்கும் பெண் தாதாவை தனக்கு தெரியும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அரசு சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்...\nகீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்று அகழாய்வுப...\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை, மாநில ��ெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்துள்ள தமிழக அரசு, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 5 புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது. சட்டப்...\nCAA-வால் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - முதலமைச்சர்\nசட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிஏஏவால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மையினரை தமிழகத்தில் காட்ட முடியுமா என எதிர்கட்சியினருக்கு ஆவ...\nதீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி\nசாக்கடை தேக்கமான வேளச்சேரி ஏரி..\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \nயோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_176.html", "date_download": "2020-02-21T06:28:06Z", "digest": "sha1:GOLOJNOQD6FOINJ2D4BV3BFEJDOLDMZT", "length": 18256, "nlines": 103, "source_domain": "www.thattungal.com", "title": "வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியபாடசாலை மாணவன் விஜிதன் குருஷாந் மாவட்டத்தில் முதலாம் நிலையைப் பெற்று சாதனை - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியபாடசாலை மாணவன் விஜிதன் குருஷாந் மாவட்டத்தில் முதலாம் நிலையைப் பெற்று சாதனை\n2019ஆம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியபாடசாலை மாணவன் விஜிதன் குருஷாந் மாவட்டத்தில் முதலாம் நிலையைப் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nஇவர் திரு.திருமதி.விஜிதன் பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட்ட புதல்வனான இவரின் தந்தை கோறளைப்பற்று வடக்கு வாகரைக் கோட்டத்திலுள்ள அதிகஸ்டப் பிரதேச பாடசாலையான மட்.ககு.கிரிமிச்சேனை அ.த.க.பாடசாலையின் அதிபராக பணிபுரிந்து வருகின்றார். தாயார் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுருக்கெழுத்தாளராகவும் பணிபுரிந்து வருகின்றார்.\nகுறித்த விடயம் தொடர்பில் கல்லூரியின் முதல்வர் ஜெயஜீவன் அவர்கள்\nதொடர்பு கொண்டு கேட்ட போது விஜிதன் குருஷாந் கல்லூரியின் அனைத்து செயற்பாடுகளிலும் திறமைகாட்டி முன்மாதிரியாக செயற்பட்டு வருபவர். இவர் ஆங்கில தினப் போட்டிகள், விளையாட்டு, இசைக்கருவிகளை வாசித்தல், நல்ல குரல் வளம் மிக்கவராக திறன்களை வெளிப்படுத்தி வருபவர். 2010இல் தோற்றி புலமைப் பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளையும் மாவட்ட மட்டத்தில் 2ம் நிலையையும் பெற்று சாதனை படைத்தவர். 2016இல் நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி 9A சித்திகளைப்பெற்றுள்ளார்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக தான் சார்ந்த மண் மற்றும் கல்லூரியின் நற்பெயரையும் போற்றி, ஆசிரியர்களின் நல் அபிமானத்தையும் பெற்ற மாணவராக மிளிர்ந்து வருகின்றார். இவரது திறமைகளை வெகுவாகப் பாராட்டுவதோடு, சிறந்த எதிர்காலம் அமையவும் பெற்றோர், கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்தும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.\nThattungal.com இணையத் தளம் குறித்த மாணவரிடம் நேரடியாக கலந்துரையாடியது. விபரம்\nபொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டதருணத்தை எப்படி உணருகின்றீர்கள்\nவிஜிதன் குருஷாந் குறிப்பிடுகையில் எனது குடும்பத்தாருக்கும் ஊருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எல்லாம் வல்ல இறைவனுக்கும், என் தோளோடு தோள் நின்ற பெற்றோருக்கும், என்னைக் கற்பித்த ஆ;சிரியர்களுக்கும், எனது பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும், என் நலன்விரும்பிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nகற்றக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சையில் வெற்றிபெற என்ன ஆலோசனை சொல்ல விரும்புகின்றீர்கள்\nமுதலில் மாணவர்கள் தமக்கு விருப்பமான துறையை யார் தூண்டுதலும் இன்றி தெரிவுசெய்ய வேண்டும். தெரிவு செய்த துறையில் முழு விருப்பத்துடன் கற்க வேண்டும். குழப்பமான பிரிவுகள், சந்தேகங்களை அன்றே விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். வகுப்பு ஆசிரியர்கள் கற்பிப்பது விளங்காதவிடத்து வேறு ஆசிரியரிடம் வகுப்புச் செல்ல வேண்டுமே தவிர ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புக்களுக்குச் செல்வது வீண். சிறிய சந்தேகங்களைத் தீர்க்க இணையம் ஒரு சிறந்த ஆசான்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் க��ள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசேர்ந்து பயணித்த விந்தணுக் கூட்டத்தில் நான் மட்டும் விரைவாக நீந்திக் கடந்து கருவாகி, உருவாகிய கெட்டிக்காரன்........ \"துரோகி\"...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/208296-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-02-21T06:17:02Z", "digest": "sha1:TWNKQ5L6RV3ASQWPHRVIKSU3OYFIMTRV", "length": 17231, "nlines": 185, "source_domain": "yarl.com", "title": "தேர்தல் நேரங்களில் விக்னேஸ்வரன் நாடகம்! சுமந்திரன் பதில் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதேர்தல் நேரங்களில் விக்னேஸ்வரன் நாடகம்\nதேர்தல் நேரங்களில் விக்னேஸ்வரன் நாடகம்\nBy நவீனன், February 9, 2018 in ஊர்ப் புதினம்\nதேர்தல் நேரங்களில் விக்னேஸ்வரன் நாடகம்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை கபட நோக்கம் கொண்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சரின் தேர்தல் நேர அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தொலைக்காட்சி ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் இப்படித்தான் செயற்பட்டார். வாக்களித்த மக்களை மந்தையாடுகள் என அவர் வர்ணித்தமைக்கு அவரைத் தேர்தலில் நிறுத்தியவர்கள் என்ற முறையில் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஅந்த அறிக்கையில் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்காலப் போக்குத் தொடர்பில் கடுமையாகச் சாடியிருந்தார்.\nகூட்டமைப்பின் தலைவர்கள் திராணியில்லாதவர்கள் என்றும், பேரம் பேசும் வலு அவர்களிடம் இல்லை எனவும், மமதையில் அவர்கள் செயற்படுகின்றார்கள் என்றும் விமர்சித்திருந்தார்.\nபுதிய அரசமைப்பு முயற்சி, இடைக்கால அறிக்கை என்பன தொடர்பிலும் அவர் தனது விமர்சனத்தை முன்வைக்கத் தவறவில்லை.\nவடக்கு மாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து வேட்பாளராக்கியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு ஏற்ப பெரும் எண்ணிக்கையான மக்கள் வாக்களித்துப் பதவியில் அமர்த்தினார்கள்.\nஇவ்வாறு விக்னேஸ்வரனுக்கு மக்கள் வாக்களித்திருந்த நிலையில் வாக்களித்த மக்களை மந்தை ஆடுகள் என்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே, முதலமைச்சரின் கபட நோக்க அறிக்கையை நிராகரித்துத் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பயணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் அறிக்கையால் சுமந்திரன் போன்று கபட நாடகம் ஆடும் திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பீதியடைந்து உளறுகிறார்கள்\nபுர்காவுக்கு தடை உட்பட 14 பரிந்துரைகள் முன்வைப்பு\nநியூசியின் மிரட்டல் பந்து வீச்சு; தடுமாறிய இந்திய அணி; மழையால் முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம்\nதாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு\nகிளிநொச்சியில் 55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்.\nசாய்ந்தமருது நகர சபை விவகாரம் – அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்\nபுர்காவுக்கு தடை உட்பட 14 பரிந்துரைகள் முன்வைப்பு\nநிச்சயமாக இவைகள் நல்ல யோசனைகளை அரசாங்கம் விரைவில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் அரசாங்கம் விரைவில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் விசேடமாக இந்த மதரஸாக்கள்தான் பயங்கர வாதிகளை உருவாக்கும், மூளை சலவை செய்யப்படும் தொழிற்ச்சாலையாக இயங்குகிறது விசேடமாக இந்த மதரஸாக்கள்தான் பயங்கர வாதிகளை உருவாக்கும், மூளை சலவை செய்யப்படும் தொழிற்ச்சாலையாக இயங்குகிறது மேலும் இந்த பயங்கரவாத இயக்கங்களுக்கு ரிசார்ட் , ஹிஸ்புல்லா போன்றவர்கள் இயக்கும் தொண்டர் இஸ்தாபனங்கள் ஊடக வரும் பணங்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக���க வேண்டும்\nநியூசியின் மிரட்டல் பந்து வீச்சு; தடுமாறிய இந்திய அணி; மழையால் முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம்\nவிளையாட்டு முகப்பு >செய்திகள் >விளையாட்டு நியூசியின் மிரட்டல் பந்து வீச்சு; தடுமாறிய இந்திய அணி; மழையால் முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம் 2020-02-21@ 10:28:13 வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் 55 ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. அதன்படி இந்திய அணி ஆட்டநேர முடிவில் 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. பிரித்வி ஷா 16, புஜாரா 11, கேப்டன் கோலி 7 ரன்களில் நடையை கட்டினர். ஓரளவுக்கு தாக்குப்பிடித்த அகர்வால் 34 ரன்களிலும், விஹாரி 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 55 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீட்டது. இதனையடுத்து முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரஹானே 38 ரன்களும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து பந்து வீச்சில் ஜேமிசன் 3, சவுத்தி, போல்ட் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். http://www.dinakaran.com/News_Detail.asp\nதாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு\nஇப்படியான எண்ணம் எனக்கும் முன்பு இருந்ததுன் எமது ஆரோக்கியம் பற்றி நாம் சிந்திப்பது விடுவது எமது சொந்த முடிவு இன்னொரு மிருகத்தை கொல்லும் உரிமை எமக்கு யார் தந்தது இப்போது இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகள் ஆடுகள் கோழிகள் படும் பாட்டை பார்க்கும்போது என்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை அருவெறுப்பாக இருக்கிறது\nகிளிநொச்சியில் 55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்.\n\"இருக்கிறான்\" எப்ப ஒழும்பி கைய காலை ஆட்டுவார் அப்போதுதான் விமோசனம் 2000-4000 வருசமா இருக்கிறவரை பற்றி நாங்கள் பெரிதாக இனி அல்டட்டாமல் விட்டாலே .... இப்படி வீணாகும் பணம் ஏழைகளை சென்றடையும்\nசாய்ந்தமருது நகர சபை விவகாரம் – அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்\nஎன்ன இருந்தாலும் சோனவனை நம்பி காரியத்தில் இறங்கினால் அம்போதான் அவன��களுடைய நோக்கமே தங்களுக்கு கிடைக்கவிடடாலும் பரவாயில்லை தமிழனுக்கு கல்முனை வடக்கு பிரதேச சபை கிடைக்கக்கூடாது என்பதுதான் அவனுகளுடைய நோக்கமே தங்களுக்கு கிடைக்கவிடடாலும் பரவாயில்லை தமிழனுக்கு கல்முனை வடக்கு பிரதேச சபை கிடைக்கக்கூடாது என்பதுதான் கல்முனைக்குடியான் எழுதிய ஒரு கட்டுரை வாசித்தேன் கல்முனைக்குடியான் எழுதிய ஒரு கட்டுரை வாசித்தேன் அதில் அவர்கள் சாய்ந்தமருதனை எதிர்காலத்தில் தங்களுடன் இணைந்து செயட்படும்படியும் எப்படி என்றாலும் கல்முனை பிரிப்பதட்கு எதிராக தங்களுடன் கரம் கோர்க்கும்படியும் அழைப்பு விடுத்திருக்கிறார் அதில் அவர்கள் சாய்ந்தமருதனை எதிர்காலத்தில் தங்களுடன் இணைந்து செயட்படும்படியும் எப்படி என்றாலும் கல்முனை பிரிப்பதட்கு எதிராக தங்களுடன் கரம் கோர்க்கும்படியும் அழைப்பு விடுத்திருக்கிறார் அதாவது தமிழனுக்கு கிடைக்கக்கூடாது என்பதுதான் அவர்களது நோக்கம் அதாவது தமிழனுக்கு கிடைக்கக்கூடாது என்பதுதான் அவர்களது நோக்கம் சாய்ந்தமருது இப்போது சாய்ந்து விட்ட்து சாய்ந்தமருது இப்போது சாய்ந்து விட்ட்து தமிழர்கள் கல்முனையையும் சாய்க்க போராட வேண்டும் தமிழர்கள் கல்முனையையும் சாய்க்க போராட வேண்டும்\nதேர்தல் நேரங்களில் விக்னேஸ்வரன் நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125281", "date_download": "2020-02-21T05:30:35Z", "digest": "sha1:VAWOWIZJXOUL6HOHLALEDBURO45BF2ZB", "length": 12242, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதஞ்சை பெரிய கோவில் குட முழுக்கு விவகாரம்- அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு - Tamils Now", "raw_content": "\nசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கோவையில் விடிய,விடிய காத்திருப்பு போராட்டம் - சென்னை வண்ணாரப்பேட்டையில் 7-வது நாளாக இஸ்லாமிய பெண்கள் போராட்டம் - ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும்- வைகோ - கர்நாடக லிங்காயத் மடத்தின் மடாதிபதியாக இஸ்லாமியர் ஒருவர் நியமனம் - சென்னை ஐகோர்ட்டில் போலீஸார் தடியடி நடத்திய தினம்: கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரிப்பு\nதஞ்சை பெரிய கோவில் குட முழுக்கு விவகாரம்- அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nதஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நிகழ்வை தமிழில் நடத்தக் கோருவது தொடர்பான வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதஞ்சை பெரிய கோவிலில் பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் 21 உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழில் குட முழுக்கு நடத்த மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nதஞ்சை பெரியகோவில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தமிழ் கலாச்சாரத்தின் பெருமை மற்றும் கட்டிடக்கலை நுட்பம் ஆகியவற்றின் பெருமையை தாங்கியுள்ள இந்த கோவிலின் குட முழுக்கு வருகிற 5-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதில் தமிழ் ஆகம விதிகளை பின்பற்றாமல் குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பிப்ரவரி 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல் செய்யும்போது குறித்த விவரங்கள் அடங்கிய பணிகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்டது.கடந்த முறை சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடந்ததாகவும்,அப்போது தமிழில் நடத்த ஆட்கள் இல்லை தற்போது தமிழில் குடமுழுக்கு நடத்த ஆட்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nதமிழ் ஆகம விதிப்படி தான் நடந்துகொண்டிருக்கிறது என்று இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் கூறினார்.\nஇதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், குடமுழுக்கு நிகழ்வு மட்டும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறினார்.\nஇதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை செயலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மத்திய தொல்லியல் துறை ஆணையர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவில் தேவஸ்தான நிர்வாகி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 27-ந் தேதி ஒத்திவைத்தனர்.\nஅறநிலையத்துறை குட முழுக்கு விவகாரம் தஞ்சை பெரிய கோவில் 2020-01-22\nஉடனடி செய்திகளுக்கு எ��்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகோவில் பூசாரி தவிர்த்து அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது சிலை கடத்தல் வழக்கு.\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயம் – அறநிலையத்துறை பெண் அதிகாரி வீட்டில் சோதனை\nசெம்மரம் கடத்தியதாக 10 தமிழர்கள் மீது வழக்கு: ஆந்திர அரசுக்கு வைகோ கண்டனம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகர்நாடக லிங்காயத் மடத்தின் மடாதிபதியாக இஸ்லாமியர் ஒருவர் நியமனம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும்- வைகோ\nசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கோவையில் விடிய,விடிய காத்திருப்பு போராட்டம்\nசென்னை ஐகோர்ட்டில் போலீஸார் தடியடி நடத்திய தினம்: கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரிப்பு\nகுடியுரிமை திருத்தசட்டம்;எதிர்ப்பு கடிதத்தை ஜனாதிபதியுடன் தி.மு.க.கூட்டணி தலைவர்கள் வழங்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seasum.cn/ta/contact-us/", "date_download": "2020-02-21T05:42:11Z", "digest": "sha1:WFQRCQOJ4RRCK2H7KBHS2HXZVAK76DX7", "length": 3809, "nlines": 158, "source_domain": "www.seasum.cn", "title": "தொடர்பு எங்களை - Yangzhong லக் ஸ்டார் அடைப்பு கோ, Ltd", "raw_content": "\nPTFE பூசிய ரப்பர் சீல்ஸ்\nடேங்க் கொள்கலன் ஸ்பேர் பாகங்கள்\nYangzi கிழக்கு சாலை, Yangzhong, ஜியாங்சு, மக்கள்தொடர்பு சீனா\nதிங்கள், வெள்ளி: மாலை 6 மணி காலை 9\nசனிக்கிழமை: 2 மணிவரை காலை 10\nசரக்குகள் மற்றும் சேவைகளின் சீனா ஒரு இடையே வர்த்தக ...\nஎண்ணெய், இரசாயன produc நிபுணத்துவம் தள்ளி ...\nஉலக தொட்டி கொள்கலன் கப்பற்படை கொண்டுள்ளது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191036/news/191036.html", "date_download": "2020-02-21T06:12:33Z", "digest": "sha1:ETAAGVEFFZ2OK7MSIM5PS75WULVFD2DN", "length": 18996, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீட்டிலே தயாரிக்கலாம் சிறுதானிய கேக் !!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவீட்டிலே தயாரிக்கலாம் சிறுதானிய கேக் \nசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஏராளம் உள்ளன. அதிலும், குறிப்பாக சிறிய முதலீடு���ளில் வீட்டிலிருந்தே செய்யும் தொழில்களும் உள்ளன. அந்த வகையில், ஹோம் மேடு கேக் தயாரிப்பு இன்றைக்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில், இன்னொரு சிறப்பு அம்சம் இவை வீட்டில் தயாரிக்கப்படுவதால் இந்த கேக்குகளில் ரசாயனம் கலக்கப்படுவதில்லை. உடலுக்கும் எந்தவித கெடுதல்களும் ஏற்படுத்தாது. சென்னை நாவலூர் சாமுண்டீஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த அர்ச்சனா, ‘ஹோம்மேட் பேக்ஸ்’ என்ற பெயரில் வீட்டில் இருந்தபடியே கேக்குகளை பேக் செய்து தருகிறார்.\n‘‘ பிறந்தநாள், கல்யாணம் என அனைத்து விசேஷங்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவது இயல்பாயிடுச்சு. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணுவது கேக் தான். இதற்கு சீசன் என்பதெல்லாம் கிடையாது. ஆண்டு முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும். நான் எம்.பி.ஏ படித்ததால் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என ஆசை. சமையலில் ஆர்வம் அதிகம் என்பதால் வீட்டில் புதுப் புது உணவு வகைகளை செய்து பார்ப்பேன். மைக்ரோவேவ் இருந்ததால் கேக் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.\nகேக் மற்றும் பிஸ்கெட் பயிற்சி நிறுவனம் சென்று ஒரு வாரம் முறையாக கற்றுக்கொண்டேன். முதல்ல கேக் செய்து என் குழந்தையின் பிறந்தநாளுக்கு பக்கத்து வீட்டுக்கு கொடுத்தேன். அவங்க சாப்பிட்டு சுவை நன்றாக இருக்குன்னு சொன்னது இல்லாம அவங்க மகளின் பிறந்த நாளுக்கு ரசாயனம் இல்லாத உடலுக்கு கேடு விளைவிக்காத கேக் வேணும்ன்னு கேட்டாங்க. மைதா சாப்பிட சுவையா இருக்கும். ஆனா உடலுக்கு கேடு. குழந்தைக்கான கேக் என்பதால் ராகியில் டிரை செய்யலாம்ன்னு நினைச்சேன். முதல்ல எப்படி வரும்ன்னு யோசனையா இருந்தது. அதனால நான் முதலில் டிரையல் செய்து பார்த்தேன்.\nநல்லா வந்தது. வீட்டில் இருப்பவர்களுக்கு அது பிடிச்சது. பிறகு அந்த குழந்தையின் பிறந்த நாளில் செய்து கொடுத்தேன். அவங்களுக்கும் பிடிச்சு போக, தனது கணவரின் பிறந்தநாளுக்கும் அதே கேக் ஆர்டர் செய்தார். அந்த உந்துதல்தான் ஹோம்மேட் பேக்ஸ் உருவாக காரணம்’’ என்கிறார் அர்ச்சனா.‘‘நவதானிய கேக்குக்கும் நல்ல வரவேற்பு இருக்குன்ன புரிஞ்சது. இதையே முறையா தொழிலா செய்யலாம்ன்னு நினைச்சேன். ‘ஹோம்மேட் பேக்ஸ்’அப்படித்தான் உருவாச்சு. இந்த கேக்குக்கு அதிக செலவு செய்ய வேண்டியது இல்லை.\nகுறைந்த முதலீட்டில் வீட்ட���லேயே குக்கரில் செய்யலாம். கேக் செய்வதற்கு மிக முக்கியமான விஷயம் அதன் அளவுகள். இதற்கான அளவுகள் கடைகளில் உள்ளது. அதை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இந்த அளவு கப் மற்றும் ஸ்பூன் கொண்டு தான் மூலப் பொருட்களை அளக்கணும். ஒரு தொழிலாக செய்ய வேண்டும் என்றால் முட்டை அடிக்கும் கரண்டி, ஓ.டி.ஜி அல்லது மைக்ரோவேவ், கேக் பேக் செய்ய அலுமினிய பாத்திரம் தேவை.\nமூலப்பொருட்கள் என்று பார்த்தா, இவை எல்லாம் சேர்த்து குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாயிலும், அதிகபட்சமாக பதினைந்தாயிரம் ரூபாயிலும் வாங்கிக்கொள்ளலாம்’’ என்றவர் தயாரிப்புமுறை பற்றி விளக்கினார்.‘‘நார்ச்சத்து அதிகமுள்ள சிறு தானிய கேக் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் அடங்கி இருக்கும் சிறுதானியத்தை சாப்பிட வைப்பது கடினமான காரியம். அதுவே கேக், பிஸ்கெட் ஆக செய்து கொடுக்கும் போது விரும்பி சாப்பிடுவாங்க. சர்க்கரை நோயாளிகளும் கட்டுப்பாடின்றி சாப்பிடலாம்\nகோதுமை மாவு – 1/2 கப்\nகம்பு மாவு – 1/4 கப்\nராகி மாவு – 1/4 கப்\nபொடித்த சர்க்கரை – 3/4 கப்\nஆப்ப சோடா (அ) பேக்கிங் சோடா – 3/4 டீஸ்பூன்\nஉப்பு – 2 சிட்டிகை\nகோ கோ பவுடர் – 2 டீஸ்பூன்\nவினிகர் (அ ) எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்\nஎண்ணெய் – 1/4 கப்\nவெனிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்\nதண்ணீர் – 1/4 கப்.\nமுதலி்ல் குக்கரில் உப்பு சேர்த்து அதன் மேல் ஏதேனும் பாத்திரம் வைக்கும் சிறிய ஸ்டாண்டு அல்லது பிரிமனை வைத்து அடுப்பை பற்ற வைத்து குறைந்த தீயில் வைத்து சூடு செய்யவும். குக்கருக்குள் பொருந்துமாறு ஒரு அலுமினிய பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவவும். கேக் செய்வதற்கு உள்ள பொருட்களை அளந்து கொள்ளவும். ஜல்லடையில் அளந்து வைத்துள்ள கோதுமை மாவு, ராகி மாவு, கேழ்வரகு மாவு, கோ கோ பவுடர், உப்பு சேர்த்து இரண்டு முறை சலிக்கவும்.\nஒரு பாத்திரத்தில் சலித்த மாவுக் கலவையை சேர்த்து அதில் மூன்று பள்ளங்கள் செய்து கொள்ளவும்.ஒரு பள்ளத்தில் எண்ணெய் அடுத்த பள்ளத்தில் வெனிலா எசன்ஸ், கடைசி பள்ளத்தில் வினிகர் சேர்த்து, உடன் ஆப்ப சோடா மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரே திசையில் மாவை கட்டு முட்டி இல்லாமல் நன்றாக கலக்கவும். இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி ஸ்டாண்டு மேலே வைத்து குக்கரை தட்டால் மூடவும். 40 நிமிடம் கழித்து திறந்து எடுத்து ஆறவிட்டு சிறு துண்டங்களாக வெட்டி பரிமாறவும்.\nகேக் வெந்துவிட்டதா என தெரிந்து கொள்ள டூத்பிக் அல்லது கத்தியால் குத்தி பார்த்தால் குச்சியில் மாவு ஒட்டாமல் வரவேண்டும். வேகவில்லை என்றால் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். நம் விருப்பத்துக்கு ஏற்ப அலங்கரிக்கலாம். கேக் தயாரிப்பில் கவனிக்க வேண்டியது சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் அளவு. இந்த பொருள்களை அளப்பதற்கான உபகரணங்கள் அவசியம் தேவை. அளவுகள் கூடினாலோ குறைந்தாலோ கேக் வீணாகிவிடும். கேக் தயாரிக்க விதவிதமான அச்சுகள் அரை கிலோ, ஒரு கிலோ என கேக்கின் அளவிற்கு ஏற்ப மார்க்கெட்டில் உள்ளது.\nஎந்த வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடியது என்பது இத்தொழிலில் உள்ள மிகப்பெரிய பாசிடிவ் அம்சம். வழக்கமான மைதா மாவில் மட்டுமே செய்து தராமல், சத்தான சிறு தானியங்கள், நாட்டுச் சர்க்கரை, தரமான உலர் பழங்கள், வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய வெண்ணெய், நெய் உபயோகித்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் வகையில் புதுப்புது சுவைகளிலும் வித்தியாசமான டிசைனிலும் கேக் செய்து விற்றால் வெற்றி நிச்சயம். நீரிழிவு நோயாளிகளுக்கேற்ப சிறுதானிய கேக், முட்டை சேர்க்காத கேக் என கஸ்டமர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தரமாக செய்து கொடுத்தால் வீட்டில் செய்யும் கேக்குக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.\nஎனவே தைரியமாக இத்தொழிலில் இறங்கலாம். ஒரு கிலோ கேக் தயார் செய்ய ரூ.150 – 200 மட்டுமே செலவாகும். இவற்றை ரூ.400 முதல் ரூ.700 வரை விற்பனை செய்ய முடியும். ஒரு நாளைக்கு வீட்டு வேலைகளுக்கு இடையே சாதாரணமாக ஒரு நபர் 3-5 கிலோ வரை கேக் தயார் செய்யலாம். ஒரு கிலோவுக்கு தோராயமாக ரூ.200 லாபம் என வைத்துக்கொண்டாலும் ஒரு நாளில் 1,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஒரு மாதத்தில் ரூ.10,000 முதல் ரூ.15000 வரை கிடைக்கும். தற்போது இதற்கான பயிற்சிகள் ஒருசில இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படுவோருக்கு நானே பயிற்சியும், வழிகாட்டுதல்களையும் செய்கிறேன்’’ என்றார் அர்ச்சனா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார் \nஒரு நிமிடம் தலை சுற்ற வைக்கும் விலை கொண்ட பொருட்கள் \nNithyananda ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதாவின் அட்டகாசங்கள்\nபெண்களின் தொடைகளுக்கு நடுவே தான் உலகின் நரகம் ஒளிந்துள்ளது – வாரிஸ்\nஇன்று சர்வதேச யோகா தினம் 19 வயது இளைஞர் போல கலக்கும் 109 வயது தாத்தா\nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-02-21T06:59:14Z", "digest": "sha1:664AHTYJ7NADIT7JDAE5ZKR2LBR7CASG", "length": 6092, "nlines": 107, "source_domain": "tamil.theindusparent.com", "title": "என் கணவர் என் முடியை வெட்ட விடமாட்டார் .. இது பிற்போக்கான சிந்தனையா? | theIndusParent Tamil", "raw_content": "\nஎன் கணவர் என் முடியை வெட்ட விடமாட்டார் .. இது பிற்போக்கான சிந்தனையா\nவெட்டிய கூந்தலுடன் என் கணவரை சந்திக்கும் தைரியம் எனக்கில்லை.\nஎன் கணவர் என் முடியை வெட்ட விடமாட்டார் .. இது பிற்போக்கான சிந்தனையா\nகருச்சிதைவுகள் பற்றி முக்கிய தொன்மங்கள் மற்றும் உண்மைகள்\nபுராணங்கள் கூற்று : பெண்களுக்கு எப்படி மாதவிடாய் உண்டானது\nஉங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான 5 எளிய பழக்கங்கள்\nகருச்சிதைவுகள் பற்றி முக்கிய தொன்மங்கள் மற்றும் உண்மைகள்\nபுராணங்கள் கூற்று : பெண்களுக்கு எப்படி மாதவிடாய் உண்டானது\nஉங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான 5 எளிய பழக்கங்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/person-of-the-week/subash-chandra-bose-freedom-fighter-indian-national-army-independence-second-world-war/", "date_download": "2020-02-21T05:23:14Z", "digest": "sha1:GFDE722BZNMPC3KJ3O23YVTHHEUCWP3L", "length": 29566, "nlines": 170, "source_domain": "www.neotamil.com", "title": "ஒட்டு மொத்த ஆங்கிலேயர்களையும் ஒற்றை ஆளாய் மிரள வைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கதை!", "raw_content": "\nதிகில் படங்கள், பேய் படங்கள் அதிகம் பார்ப்பவரா நீங்கள்\nவைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நா���ா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nபுத்தர் காலத்தில் வாழ்ந்த உண்மையான ‘சைக்கோ’ அங்குலிமாலாவின் திகிலூட்டும் கதை\nஇம்சை அரசர்கள் – நமது நியோ தமிழின் புதிய தொடர்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\nHome இந்த வார ஆளுமை ஒட்டு மொத்த ஆங்கிலேயர்களையும் ஒற்றை ஆளாய் மிரள வைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கதை\nஒட்டு மொத்த ஆங்கிலேயர்களையும் ஒற்றை ஆளாய் மிரள வைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கதை\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒரு சுதந்திர போராட்ட தலைவர். வெளிநாடுகளில் போர் கைதிகளாக இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் வீரத்தினை உலகறிய செய்தவர்.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் ஒரிசா (தற்போதைய ஒடிசா) மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி ஜானகிநாத் போஸ் – பிரபாவதி தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தார்.\nசுபாஷ் சந்திர போஸ் 1920 ஆம் ஆண்டு நடந்த ஐ.சி.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக த���ர்ச்சி பெற்றார்\n1902 ஆம் ஆண்டு போஸ் கட்டாக்கில் இருந்த பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்ப பள்ளியில் கல்வி கற்கத் தொடங்கினார். சிறுவயதில் இருந்தே அவருக்கு படிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் பயின்ற போஸ் இறுதி தேர்வில் இரண்டாவது இடத்தை பிடித்தார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை தொடர்ந்து படித்து வந்த போஸுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்பட்டது. முதலில் துறவறத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பிய போஸ் பின்னர் அவரது தந்தையின் அறிவுரையை ஏற்று பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்து படித்தார். அங்கு ஆங்கிலேய இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியர் சி.எப். ஒட்டன் இந்தியர்களை அவமதித்து வந்ததால் ஏற்பட்ட சண்டை காரணமாக போஸும் அவரது நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன் இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடர முடியாதபடி செய்யப்பட்டனர். 1917 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்த போஸ், இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன் மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார். பெற்றோரின் விருப்பப்படி லண்டன் சென்று ஐ.சி.எஸ் படித்து 1920 ஆம் ஆண்டு நடந்த ஐ.சி.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்ச்சி பெற்றார்.\n1919 ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, போஸை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடச் செய்தது. இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த மக்கள் மீது ஆங்கில அரசு தாக்குதல் நடத்தி கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், ஆங்கிலேயர் ஆட்சி மீது போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது. இதனால் லண்டனில் தான் படித்துப் பெற்ற பணியை ராஜினாமா செய்தார். 1921 ஆம் ஆண்டு இந்தியா வந்த போஸ், சி.ஆர் தாஸ் என்பவரை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். போஸின் திறமையை நன்கு அறிந்திருந்த சி.ஆர் தாஸ் தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக 25 வயதே நிரம்பிய போஸை நியமித்தார்.\n1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. ஆனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது. அப்போது கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக போஸ் பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பொதுக் கூட்டங்களுக்கு தடைவிதித்திருந்த ஆங்கில அரசு போஸின் தலைமையிலான தொண்டர் படையை சட்ட விரோதமானது என அறிவித்து, போஸையும் சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் கிடைத்தது. 1924-ல் மாகாண சபைக்கு மேயராக சி.ஆர்.தாஸும் மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக போஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொல்கத்தா நகரில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டு மக்கள் ஆதரவையும் பெற்றனர்.\nரவீந்திரநாத் தாகூர் போஸிற்க்கு ‘நேதாஜி’ என்ற பட்டத்தை அளித்தார்\nசட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்த சி.ஆர் தாஸ், சுயாட்சிக் கட்சியை தொடங்கினார். மேலும் சுயராஜ்ஜியா என்ற பத்திரிக்கையையும் தொடங்கி போஸின் தலைமையின் கீழ் முழு பொறுப்பையும் ஒப்படைத்தார்.\n1938 ஆம் ஆண்டு போஸ், காங்கிரஸ் தலைவரானதும், ரவீந்திரநாத் தாகூர் போஸை அழைத்துப் பாராட்டு விழா நடத்தி ‘நேதாஜி’ என்ற பட்டத்தை அளித்தார்.”மரியாதைக்குரிய தலைவர்” என்பது இதன் அர்த்தம். 1939 இல் போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு 1,580 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்த பட்டாபி சீதாராமையாவின் தோல்வி தனக்கு பெரிய இழப்பு என்று காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால் அவரைச் சமாதானப்படுத்த போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1939 ஆம் ஆண்டு அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியை தொடங்கினார்.\nஇரண்டாவது உலகப்போர் ஏற்பட்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் ஆங்கிலேய அரசு கோரியது. ஆனால், நேதாஜி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஆம் ஆண்டு நேதாஜியை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. முதலில் சிறையில் உண்ணாவிரத���் இருந்த நேதாஜி பின்பு சிறையிலிருந்து தப்பி செல்ல முடிவெடுத்தார். 1941 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேடி மாறுவேடத்தில் சிறையிலிருந்து தப்பித்தார். இத்தாலி செல்ல வேண்டும் என திட்டமிட்ட நேதாஜிக்கு ஹிட்லரிடம் இருந்து அழைப்பு வர, ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்துப் பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.\n1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கினார். ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோவையும் பெர்லினில் இருந்து தொடங்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். பிறகு ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது என தெரிந்ததும் ஜப்பான் சென்று உதவி கேட்டார். சிங்கப்பூரில் ராஷ் பிகாரி போஸ் தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவிர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 அக்டோபர் 21 ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். பர்மாவில் இருந்த படியே இந்திய தேசிய ராணுவப் படையை கொண்டு 1944ல் ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின் வாங்கியது. எனினும் போஸ் மனம் தளரவில்லை. ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள் நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைப்படுத்தும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார்.\nஇந்தியாவின் விடுதலைக்கு உதவி பெற வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்தார். திருமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவில் இருந்த போஸ் 1934 ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலியை சந்தித்தார். 1937 டிசம்பர் 27 ஆம் தேதி எமிலியை திருமணம் செய்து கொண்டார்.\nபெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்ததும் முக்கியமான வரலாற்று நிகழ்வு. பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்த நேதாஜி இந்திய ராணுவ படையில் பெண்களுக்கென ஜான்சி ராணி படையைத் தொடங்கினார்.\nசுதந்திரப் போராட்டத்தின்போது சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தமானை மீட்டு இந்தியாவின் மூவர்ணக்கொடிய��� அங்கே ஏற்றினார். அதனைக் கொண்டாடும் விதமாக அந்தமான் தீவு ஒன்றிற்கு சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.\nஇவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், ரஷ்யாவிற்கு சென்று 1970 களில் இறந்துவிட்டதாகவும், ஒரு துறவியின் வடிவில் இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் நிலவுகின்றன. பல கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் இறப்பு இன்றும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.\nஜனவரி 23 நேதாஜி அவர்களின் பிறந்த நாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nPrevious articleதென்னிந்தியாவில் விழுந்த பிரம்மாண்ட விண்கல்\nNext articleஇன்று கொண்டாடப்படும் தைப்பூசம் – வரலாறு என்ன\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஉலகை ஆள ஒருகால் போதும் என்ற தைமூரின் திகில் நிறைந்த வரலாறு\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nநெஞ்சை உறையவைக்கும் முகமது பின் துக்ளக்கின் கதை\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை அரசன் அலாவுதீன் கில்ஜி கதை\nடெல்லியை நடுநடுங்கச் செய்த அலாவுதீன் கில்ஜியின் மறுபக்கம்\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nகவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nகம்பனுக்கு பிறகு வந்த ‘மகாகவி’ சுப்பிரமணிய பாரதியார் வாழ்க்கை கதை\nஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிரை விட்ட ‘பஞ்சாப் சிங்கம்’ லாலா லஜபதி ராயின் கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D1/productscbm_395759/50/", "date_download": "2020-02-21T05:07:41Z", "digest": "sha1:EL4BGV2DF7T2JJHQ44ZJ2DYV5643OOT6", "length": 41793, "nlines": 129, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.குடாநாட்டை அச்சுறுத்தும் குளவிகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ்.குடாநாட்டை அச்சுறுத்தும் குளவிகள்\nயாழ்.குடாநாட்டை அச்சுறுத்தும் குளவிகள் - வட்டுக்கோட்டையில் 50 பேர்வரை பாதிப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி - அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக மரம் ஒன்றில் கட்டியுள்ள குளவிக் கூடு கலைந்து 50 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றனர்.\nஇந்தக் குளவிக் கூட்டை அழிப்பதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு அழைத்த போதும், கிராம சேவையாளரின் அனுமதியைப் பெற்று மாநகர முதல்வரின் அனுமதியைப் பெற்றுத் தருமாறு கூறப்பட்டது என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கர்ப்பிணிப் பெண் ஒருவர் உள்பட இருவர் உயிரிழந்தனர். அத்துடன், நூற்றுக் கணக்கானோர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர்.ஏனையோர் உள்ளூரில் தனியார் மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்றனர்.\nஇந்தச் சம்பவங்கள் ஊரெழு மற்றும் மட்டுவிலில் இடம்பெற்றன.\nவவுனியா காடுகளில் உள்ள இந்தக் குளவிகள் காற்றுக்கு பரவலடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. குளவிக் கூடு கலைந்தால் குளவிகள் மனிதர்களை நீண்ட தூரம் துரத்திச் சென்று தாக்கும் என வனவள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தக் குளவிகள் கொட்டினால் ஒவ்வாமை (allergies reactions) கொண்டவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவனவள அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர தீயணைப்புப் பிரிவினர் இந்த விடயத்தில் அக்கறை கொண்டு ஆபத்தை தடுக்க முன்வரவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார். குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று...\nயாழ் நகரில் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nயாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சங்கானை, தேவாலய வீதியைச்...\nநீர்வேலி பகுதியில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்\nயாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச்...\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்��ு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...\nதற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nமனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...\nகிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...\nயாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி\nயாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசிய��ல் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇலங்கையில் பலியான சுவிஸ் தமிழ் குடும்பத்தின் இறுதிப் பயணம் கண்ணீருடன் சங்கமம்\nசுவிஸ் பேர்ன் மாநிலத்தில் Bremgarten மயானத்தில் இன்று தங்கள் இறுதியாத்திரையை இணைந்தே முடித்துச் சென்று தகனமான தம்பதிகளின் நிலை கண்டு மக்கள் கண்ணீரால் நிறைந்தது மயானம் .சுவிஸ் பேர்ன் மாநில காவல்துறையினர் வீதிகள் எங்கும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதோடு, வாகனத்தரிப்பிட வசதிகளை செய்து...\nஉயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, சிறிலங்காவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.உயிர்த்த ஞாயிறு நாளான நேற்று சிறிலங்காவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 200இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.உயிரிழந்த மக்களுக்கு உலகெங்கும் இருந்து அனுதாபங்கள்...\nஇலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான சுவிஸ் வாழ் தமிழ் குடும்பம்\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று மீண்டும் சுவிஸ்க்கு திரும்பவிருந்த நிலையில் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கொழும்பு விடுதியில்...\nஇலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை\nஇலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும் புகலிடம் கோர முற்பட்ட...\nபிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து\nபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...\nலண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது\nநான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...\nவிமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்���டுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/a7-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%3A-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5/", "date_download": "2020-02-21T05:40:37Z", "digest": "sha1:T3WDVR24BWS3MPCK4MC27OZ2WURMMUN2", "length": 47191, "nlines": 158, "source_domain": "www.siruppiddy.info", "title": "7 ஆம் ஆண்டு நினைவலை: ���யாத்துரை சவுந்திரம் (16.03.2019) சிறுப்பிட்டி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > 7 ஆம் ஆண்டு நினைவலை: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2019) சிறுப்பிட்டி\n7 ஆம் ஆண்டு நினைவலை: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2019) சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இன்போ கிராமத்து இணையம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றது.\nஅருவியாய் ஊற்றெடுக்கிறது - தாயே\nநினைவுகள் எம் உள்ளத்தில் உறைந்திருக்கும்\nஅன்ரா என்று எல்லோராலும் அன்பா அழைக்கப்படும் விசாகநாதன் தங்கம்மா அவர்கள் இறப்பு செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையுற்றேன். நிமிர்ந்த உருவம், நேர் நடை, குறுகுறு பார்வை, துணிச்சல்பேச்சு, சுறுசுறுப்பு என உற்சாகம் நிறைந்த ஒரு வெண் உருவம் எங்கள் அன்ரா. சிறுப்பிட்டியின் ஒரே ஒரு வெள்ளைக்காரி என்றும்...\n7 ஆம் ஆண்டு நினைவலை: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2019) சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இன்போ கிராமத்து இணையம் ஆழ்ந்த அனுதாபத்தை...\n2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)\nயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவலை (28.1. 2018) இன்றாகும்.அவரது நினைவலையில் அவரை பிரிந்து வாடும் அவரதுகுடும்பம் ,உறவுகள் நண்பர்கள். அ்னைவருக்கும சிறுப்பிட்டி இன்போவின் ஆழ்ந்த அனுதாபங்களை...\nவை. இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு சிறுப்பிட்டி மேற்கு\nஏழாலை வடக்கு பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கு வாழ்விடமாகவும் கொண்ட வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு அலையில் அவரது குடும்பம் ,உறவுகள் நண்பர்கள். அவர்களுக்கு சிறுப்பிட்டி இன்போவின் ஆழ்ந்த அனுதாபங்களை...\n3 ஆம் ஆண்டு நினைவலை. தம்பு இராமநாதன். (சைவப்பா 20.1.2019)\nசிறுப்பிட்டி மேற்கு பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் க���ண்ட கனகரத்தினம் (தம்பு) இராமநாதன் (சைவப்பா) அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவலை 20.01.2019 ஆகும். ஊர் வாழ உ்ழைத்த ஒரு ஆன்மீக மனிதன் இவர்.எம்மால் மறக்க முடியாத ஒரு அற்புத...\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அரியகுட்டி யோகரட்ணம்\nமுல்லைத்தீவு முள்ளியவளை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியகுட்டி யோகரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. தோற்றம் : 7 யூலை 1958 — மறைவு : 20 செப்ரெம்பர் 2014 திதி : 9 ஒக்ரோபர் 2015 அண்ணனாய் தம்பியாய் அப்பாவாய் இருந்த உங்களை...\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஐயாத்துரை குணசேகரம்:\nமலர்வு : 18 யூலை 1953 — உதிர்வு : 11 செப்ரெம்பர் 2014 யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் ஞானச்செருக்கும் அவனியில் எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும் அனைவரையும்...\n3ம் ஆண்டு நினைவு தினம்: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2015)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இன்போ கிராமத்து இணையம் ஆழ்ந்த அனுதாபத்தை...\n6 ம் ஆண்டு நினைவஞ்சலி. வைரவநாதர் இராசரத்தினம்\nயாழ். ஏழாலை வடக்கை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் ஆறவது ஆண்டு நினைவு தினம் இன்று( 06.02.2015.). ஆன்னாரது பிரிவால் துயருறும் அவரது மனைவி...\n31ம் நாள் நினைவஞ்சலி ஐயாத்துரை குணசேகரம்\nஇதய அஞ்சலி யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 31ம் நாள் நிவஞ்சலி எங்கள் இதய தெய்வமே எமைப் பிரிந்து எங்கு சென்றீர் மாதமொன்று மறைந்தாலும் மறையாதய்யா உன் நினைவு காலமெல்லாம் உன் நினைவால் நாம் கண்கலங்கி...\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் ���டம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார். குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று...\nயாழ் நகரில் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nயாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சங்கானை, தேவாலய வீதியைச்...\nநீர்வேலி பகுதியில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்\nயாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச்...\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை ��ாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...\nதற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nமனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...\nகிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...\nயாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி\nயாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவ��ஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவ��ற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சன��க்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/146307-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B/", "date_download": "2020-02-21T05:52:07Z", "digest": "sha1:L7JFTSYGY2SPZPPRSL2EEXEFHBMG74ZQ", "length": 9934, "nlines": 179, "source_domain": "yarl.com", "title": "இப்படி யோசிக்க யாருதான் சொல்லி தாராங்களோ?... - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇப்படி யோசிக்க யாருதான் சொல்லி தாராங்களோ\nஇப்படி யோசிக்க யாருதான் சொ��்லி தாராங்களோ\nBy நிலாமதி, September 23, 2014 in சமூகச் சாளரம்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஇவங்க எல்லாம் நாசாவில இருக்க வேண்டியவங்க.....\nபாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்\n30/1 பிரேரணை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தால் தமிழர்களுக்கு நன்மையும் உண்டு - மாவை\nமன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக ஒருவரை சுயேச்சையாகப் போட்டியிட வைக்கத் தீர்மானம் - இந்து குருமார் பேரவை\n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nபாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்\nபோலீஸ் அடிக்கும் என்ற பயத்தில் கூட அவர் இப்படி கூறி இருக்கலாம் .......... இத்தால் நாம் சொல்ல வருவது யாதெனில் செய்தி மிகவும் ஆதாரம் அற்று இருக்கிறது என்பதை சொல்ல விழைந்துள்ளோம் அஃதே\n30/1 பிரேரணை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தால் தமிழர்களுக்கு நன்மையும் உண்டு - மாவை\nமிகவும் ஆக்ரோஷமாக உணர்ச்சிவசப்பட்டு பேசினார் என்ன நடந்ததென்று சரியாக தெரியவில்லை என்ன நடந்ததென்று சரியாக தெரியவில்லை நீங்கள் எழுதியதுபோல ஒரு வேளை கனவில் இருந்து எழும்பி பேசினாரா தெரியவில்லை நீங்கள் எழுதியதுபோல ஒரு வேளை கனவில் இருந்து எழும்பி பேசினாரா தெரியவில்லைஎப்படியோ நமக்கு ஈழம் கிடைத்தால் சரிதான்\nமன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக ஒருவரை சுயேச்சையாகப் போட்டியிட வைக்கத் தீர்மானம் - இந்து குருமார் பேரவை\n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nநான் இங்கு கல்லூரியில் படிக்கும்போது இந்திய மாணவர்களும் பாகிஸ்தான் மாணவர்களும் இரண்டு குரூப்பாக பிரிந்துதான் இருப்பார்கள் நான் இலங்கை என்பதால் இரண்டு குறுப்புடனும் நெருங்கி பழகுவேன் நாம் அதற்கு முன்பு வெற்றி வேல் வீர வேல் என்று கரடு முரடனான வாழ்வை நாட்டின் சூழ்நிலையால் கொண்டதால் பெண்களுடன் ஒட்டி உரசி பழகும் பாக்யம் கிடைக்கவில்லை கல்லூரியில் அவர்கள் மிக சாதாரணமாக நெருங்கி பழகுவார்கள் சில பெண்கள் வந்து மடியிலேயே இருப்பார்கள் அந்த தருணங்களில் நீங்கள் எழுதியதுபோலதான் எனக்கு தோன்றும் இந்த அளவுக்கு எல்லாம் நான் நல்லவன் இல்லையடி ... என்றுதான் உள் மனது சொல்லும். ஆனால் அது மிகுந்த அனுபவமிக்க க���லம் அப்படி ஒரு காலம் எல்லா ஆண்களின் காலத்திலும் வர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுதல் அதன்பிறகுதான் பெண்களை புரிய தொடங்கினேன் ... அவர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது அந்த மூன்று நாட்களில் எவ்வளவு காஸ்ட படுகிறார்கள் என்பதெல்லாம் கொஞ்சம் புரிய தொடங்கியது அதன் பின்புதான் பெண்கள் மேல் மரியாதை கூடியது பெண்கள் பற்றிய பார்வையில் மாற்றம் வர தொடங்கியது. மதிப்பும் மரியாதையும் நடுவில் நின்றால் ஒரே கட்டிலில் கூட நண்பர்களாக படுத்துக்கொள்லாம் அப்படி ஒரு பக்குவம் வந்துவிடும்.\nஇப்படி யோசிக்க யாருதான் சொல்லி தாராங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/24/sunnyleone-veeramadevi-cgx-work-rs-50crore/", "date_download": "2020-02-21T05:32:51Z", "digest": "sha1:2P7Q2ODSWUMG7YLXDTYUUQQVJTDRTB2V", "length": 5414, "nlines": 82, "source_domain": "tamil.publictv.in", "title": "சன்னிலியோன் படத்தில் ரூ.50கோடிக்கு கிராபிக்ஸ்! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nசன்னிலியோன் படத்தில் ரூ.50கோடிக்கு கிராபிக்ஸ்\nசன்னிலியோன் படத்தில் ரூ.50கோடிக்கு கிராபிக்ஸ்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nசிவகார்த்திக்கேயனுக்கு பின்னணி பாடும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிவகாத்திகேயன் புதுகெட்அப்... பாராட்டிய அனிருத் - ரசிகர்கள் உற்சாகம்\nகாற்றின் மொழியில் ஜோதிகா உடன் நடிக்கும் சிம்பு - கவுரவ வேடமாம்\nகடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் - ஜூலை 13ல் ரீலீஸ்\nபாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் - காதலா, நட்பா\nசன்னிலியோன் படத்தில் ரூ.50கோடிக்கு கிராபிக்ஸ்\nசென்னை: வீரமாதேவி படத்தின் பட்ஜெட்டில் பாதியளவு கிராபிக்ஸ் காட்சிகளுக்காக செலவிடப்படுகிறது.\nதென்னிந்திய மகாராணியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுவரும் வரலாற்று பிரமாண்ட சித்திரம் வீரமாதேவி. ரூ.100கோடி செலவில் இப்படத்தை ‘ஸ்டீவ்கார்னர்ஸ்’தயாரித்துவருகிறது.\nபடத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.\nபடக்குழு ஹாலிவுட் சென்று கிராபிக்ஸ் வேலைகளில் கவனம் செலுத்திவருகிறது.\nலார்ட் ஆப் தி ரிங்க்ஸ், காட்ஸ் ஆப் எகிப்து படங்களில் கிராபிக்ஸ் வேலைகளை செய்துகொடுத்துள்ள நிய��சிலாந்து நிறுவனத்தை அணுகியுள்ளது.\nரூ.50கோடிவரை இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக செலவிடப்படுகிறது.\nவி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வீரமாதேவி’.\nஇந்தப் படத்தில், சன்னி லியோன் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nநாசர், நவ்தீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அம்ரிஷ் இசையமைக்க, பொன்செ.ஸ்டீபன் தயாரிக்கிறார்.\nதமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் இப்படம் தயாராகிறது.\nஸ்ரீதேவி மரணத்தில் மீண்டும் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/election-2019/vanniyars-people-real-hero-kaduvetti-guru-ponmmp", "date_download": "2020-02-21T06:39:21Z", "digest": "sha1:LORXCPFC6XLGB2HE45LQFK22RHDYK2GG", "length": 17169, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வன்னியர்கள் ஹீரோ காடுவெட்டி குருதான்!! சொந்த வாக்கு வங்கியை இழக்குமா பாமக? அதிர்ச்சியில் அன்புமணி!", "raw_content": "\nவன்னியர்கள் ஹீரோ காடுவெட்டி குருதான் சொந்த வாக்கு வங்கியை இழக்குமா பாமக சொந்த வாக்கு வங்கியை இழக்குமா பாமக\nநாளுக்கு நாள் சொந்த சமூதாய மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் நிலையில், பாமகவை வைத்தே வட தமிழகத்தில் அனைத்து இடங்களையும் கைப்பற்றலாம் என்று ஓபிஎஸ் & இபிஎஸ் தப்புக்கு கணக்கை போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கிழித்து தொங்கவிடுகின்றனர்.\nநாளுக்கு நாள் சொந்த சமூதாய மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் நிலையில், பாமகவை வைத்தே வட தமிழகத்தில் அனைத்து இடங்களையும் கைப்பற்றலாம் என்று ஓபிஎஸ் & இபிஎஸ் தப்புக்கு கணக்கை போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கிழித்து தொங்கவிடுகின்றனர்.\nவட தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள, வன்னியர்களின் ஓட்டுகளை, பாட்டாளி மக்கள் கட்சி தன் வசம் வைத்துள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அன்புமணியின் முரட்டு விமர்சனங்களை பொருட்படுத்தாமல், பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்யசபா என பாமகவுக்கு தூக்கி கொடுத்துள்ளது.\nகடைசியாக, 2016 சட்டசபை தேர்தலில், 232 இடங்களில் போட்டியிட்ட, பாமக 2.30 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்றது. பதிவான ஓட்டுகளில் அது, 5.36 சதவிகிதம் மட்டுமே. திமுக - அதிமுக. ஓட்டு வங்கிகளோடு ஒப்பிடுகையில், இது மிக மிக சொற்பம். ஆனால், 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், பாமக வின் ஓட்டு வங்கி பெருமளவில் உதவும் என்று நம்பியே பாமகவிற்கு 7 தொகுதிகளை கொடுத்தது அதிமுக. கடந்த காலங்களில் வன்னியர் சங்கத்தின் பலத்தில், சொந்த செல்வாக்கில் மட்டுமே இருந்த பாமக தற்போது காடுவெட்டி குருவின் மறைவால் பல இன்னல்களை சந்தித்து வருகிறது.\nவன்னியர் சங்கம் என்றாலே நினைவுக்கு வருவதே காடுவெட்டியோ குடு மட்டும் தான், வன்னிய இளைஞர்களை பொறுத்தவரை அவர் தான் ஹீரோ. பாமகவின் வெற்றியில் குருவின் பங்கு தான் அதிகம். இப்படி இருக்கையில் காடுவெட்டி குறு குடும்பத்துடன் ஏற்பட்ட முட்டல், மோதலால் பேரிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.\nகடந்த திமுக 2006ல் பாமக காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி நடத்திவந்த திமுகவிற்கு ராமதாஸ் கடுமையாக இடைஞ்சல் கொடுத்து வந்தார். இதனால் கடுப்பான கலைஞர் பாமகவை கழட்டி விட்டார் இதற்க்கு காரணம் காடுவெட்டி குருவின் காரசாரமான பேச்சு தான். கருணாநிதியை மட்டுமா காட்டமாக பேசினார் பாமக ஆண்டுதோறும் நடத்தும், சித்திரை திருநாள் நிகழ்ச்சியில், காடுவெட்டி குருவின் பேச்சு தான் ஹைலைட்டே பேச்சை கேட்பதற்காகவே வன்னிய இளைஞர்கள் வருவார்கள். ஜெயலலிதா ஆட்சியிலும் குரு தான் டார்கெட்.\nமூன்று முறை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குருவை சிறையில் தூக்கிப்போட்டார் ஜெயலலிதா. இந்த அடக்குமுறைகள், குரு வன்னிய இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக அவதரித்தார். தேர்தல் சமயத்தில் நிதி வேண்டும் என ராமதாஸ் காடுவெட்டி குருவிடம் தான் கேட்பாராம். அப்போது தமிழகத்தை ஒரு ரவுண்டு அடித்து கோடிக்கணக்கில் நிதி வசூலித்து வருவாராம். ஆனாலும் அந்த காசில் ஒரு பைசா கூட எடுக்காமல் கட்சியில் கொடுத்து விடுவாராம்.\nகுருவின் திறமையால் பாமக வளர்ந்தது ஆனால், அவரை ராமதாஸ் குடும்பம் புறக்கணித்தது என்றே வன்னிய சமூகத்தினர் கருதுகின்றனர். குரு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் ராமதாஸ் குடும்பம் போதுமான உதவிகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை, குருவின் குடும்பம் சுமத்துகிறது. ஒருபக்கம், பாமக போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்ய காடுவெட்டி குரு மகன் மற்றும் விஜிகே மணி பிளான் போட்டுக்கொண்டிருக்க. இன்னொரு பக்கம் பாமகவில் இருந்து வெளியே வந்த வேல்முருகனும் பழைய பகைக்கு பழி தீர்க்க காத்துக்கொண்டிருக்கிறாராம்.\nவன்னிய வாக்கு வங்கியை பயன்படுத்தி ராமதாஸ் குடும்பம், தங்களின் செல்வத்தை பெருக்கியுள்ளது என வன்னிய சமூகத்தின் இடையே நிலவுகிறது. வன்னியர் சங்க அறக்கட்டளையை நிறுவிய ராமதாஸ், உலகெங்கும் உள்ள வன்னியர்களிடம் பிற்பட்ட நிலையில் உள்ள வன்னியர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, பல கல்லூரிகளை தொடங்க வாக்குறுதி அளித்து, நிதி வசூல் செய்து கல்லூரி தொடங்கப்பட்டது. அனால் அந்த கல்லூரிக்கு சரஸ்வதி சட்டக் கல்லுாரி என்று தன் மனைவி பெயரை வைத்துள்ளார் ராமதாஸ்.\nஓபிஎஸ், இபிஎஸ்ஸை \"டயர் நக்கி\" என்று தாறுமாறாக விமர்சித்தும், கவர்னரிடம் ஊழல் புகார் அளித்த இதே அன்புமணியும் ராமதாசும். பதவிக்காக எந்த சமரசத்தையும் செய்யக் கூடிய சராசரி அரசியல்வாதியாக சொந்த சமூதாய மக்கள் மத்தியிலேயே சமாளிக்க முடியாமல் நிற்கின்றனர்.\nஇப்படி நாளுக்கு நாள் சொந்த சமூதாய மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் நிலையில், பாமகவை வைத்தே வட தமிழகத்தில் அனைத்து இடங்களையும் கைப்பற்றலாம் என்று ஓபிஎஸ் & இபிஎஸ் தப்புக்கு கணக்கை போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கிழித்து தொங்கவிடுகின்றனர். அதிமுக வட தமிழகத்தில் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தாலே, நிச்சயம் வெற்றி என்ற நிலையி தாண்டி, பாமகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு பேரிழப்பை சந்திக்கப்போவது தான் கொடுமை.\nடீசல் போடக் கூட பணமில்லாமல் திண்டாடும் தேமுதிக, பாமக வேட்பாளர்கள்... கம்பி நீட்டிய ராமதாஸ், பிரேமலதா\nதிமுகவிலிருந்து முக்கிய விக்கெட்டை தூக்கிய அன்புமணி முல்லைவேந்தனால் வெற்றிக்களிப்பில் தருமபுரி பாமகவினர்\nஅன்புமணி குலுங்கி குலுங்கி அழுத வீடியோவை காட்டி நூதன பிரசாரம்... மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஅன்புமணியை தோற்கடிக்க பக்கா பிளான்... அசத்தலா ஸ்கெட்ச் போட்ட அந்த நாலு பேரு அரசியல் வட்டாரத்தை அலறவிட்ட பரபரப்பு...\nதெய்வமே நீங்க வரவே வேணாம்... நாங்களே பாத்துக்குறோம்... செம்மலையால் அன்புமணியை அவாய்ட் பண்ணும் அதிமுக\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்��் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nஇனி இது நடக்கக்கூடாது.. பத்திரிகையாளர் சந்திப்பில் கலங்கிய கமல்..\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nசசிதரூர் எம்பியால் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்தது கலகம்\nராஜஸ்தானில் தலித் இளைஞர்கள் தாக்குதல்\nவிவசாயிகளின் பயிர்காப்பீடு திட்டத்தில் கைவைத்த பாஜக அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/wasim-akram", "date_download": "2020-02-21T05:22:08Z", "digest": "sha1:UC5OYZ2G4DCRTILT5CORN475Y75TDJKV", "length": 20282, "nlines": 246, "source_domain": "tamil.samayam.com", "title": "wasim akram: Latest wasim akram News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nடிரவைருக்கு உதவ தன் பெட்டியை தானே தூக்கி...\nMaster விஜய்க்கு விஜய் சேத...\nகர்ணன் படம் மாஞ்சோலை பற்றி...\nஆதி எங்கள் குட்டித் தம்பி ...\nகண் இமைக்கும் நேரத்தில் கி...\nசிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய...\nஓலா, ஊபருக்கு இணையாக 108 ஆ...\nKanimozhi: மகத்தான மதிய உண...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள...\nind vz nz: நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும்...\nமாயங்க் அகர்வால் என்ன சேவா...\nind Vs nz: விட்டதைப் பிடிக...\nSony Budget Phone: இது சோனியின் போன் என்...\nJio: இப்போதைக்கு இந்த 4 ஜி...\nமெகா மான்ஸ்டர் மொபைலுடன், ...\nBSNL: இப்படியொரு 2GB டெய்ல...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nDipali Goenka : இப்படி ஒரு ஆபீஸ்ல வேலை க...\nஒரு நொடி தான் இங்க ஒரு பெ...\nபெங்காலி பெண்ணை திருமணம் ச...\n500 ஆண்டுகள் பழமையான எலும்...\nஏடிஎம் முன்பு முகமூடி திரு...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்லை, இறங்கவும் இ...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம��� தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nஇவங்களுக்கு இப்படி ஒரு பஞ்சம் வரும்ன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல: சச்சின் வருத்தம்\nமும்பை: தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் உலகத் தரமனான பவுலர்கள் குறைவாகவே உள்ளதாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nபுது உலக சாம்பியன் யார் : வாசிம் அக்ரம் கணிப்பு\nலண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் புது உலகசாம்பியன் ஆகப்போவது யார் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.\nமுள்கரண்டியை வச்சு யூசப் மூச்சிய குத்த போனேன்...: ஹர்பஜன் சிங்\nமான்செஸ்டர்: இந்தியாவின் ஹர்பஜன், பாகிஸ்தானின் முகமது யூசுப் ஆகியோர் முள்கரண்டியை வைத்து சண்டையிட்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.\nICC Test Rankings: ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார் ஜேசன் ஹோல்டர்\nவெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nWI vs ENG :இங்கிலாந்தை கதறவிட்ட வெ.இ ஹோல்டர் : இரட்டை சதம் அடித்து சாதனையில் ஐக்கியம்\n​இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 8வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 202* ரன்கள் குவித்துள்ளார்.\nJasprit Bumrah: யாக்கர் மன்னன் என்றால் அது பும்ரா தான் : பாராட்டிய பாகிஸ்தான் வீரர்\nதற்போதுள்ள கிரிக்கெட் பந்து வீச்சாளர்களில் மிகச் சிறந்தவரும், யாக்கர் வல்லுநராக இருப்பவர் ஜஸ்பிரிட் பும்ரா தான் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.\nWasim Akram: பாகிஸ்தானில் அதிகம் விரும்பப்படும் பிரபலம் விராட் கோலி - வாசிம் அக்ரம்\nபாகிஸ்தான் நாட்டில் அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட் பிரபலமாக விராட் கோலி உள்ளார் என அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.\nஒரு கால் இல்லைன்னா என்னா... அக்தரைப��� போல பந்து வீச விரும்பும் நம்பிக்கை நாயகன்\nபாகிஸ்தானை சேர்ந்த சையத் ஷெர் அலி அப்ரிடி மாற்று திறனாளிகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார்.\nஅக்ரமையே அலறவிட்ட பாக்., சிறுவன்: வைரலான வீடியோ\nஇன்ஸ்விங்கர், யார்க்கர்களால் முன்னணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்தவர் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம்.\nஅவிங்க ’மாஸ்’ன்னா...நாங்க பக்கா ’மாஸ்’ : ‘டான்’ ரோகித் சர்மா\nதென் ஆப்ரிக்க அணி தான் உலகின் தலைசிறந்த பவுலர்களை கொண்ட அணி என இந்திய வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.\n’பேட்டிங்’ கத்துக்கணும்னா இவங்கள பார்த்தாலே போதும் : வாசிம் அக்ரம்\nதற்போதைய இளம் வீரர்கள் பேட்டிங்கில் சாதிக்க வேண்டும் என்றால் அவர் இந்தியாவின் கவாஸ்கர், சச்சின், கோலியின் பேட்டிங்கை பார்த்தாலே போதும் என முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசின் அக்ரம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவை எதுக்க இவங்களுக்கு சத்தியமா தைரியம் இல்ல: வாசிம் அக்ரம்\nஇந்தியாவை எதிர்த்து கேள்வி கேட்கும் தகுதி சர்வதேச கிரிக்கெட் கவுண்சிலடம் (ஐ.சி.சி.,) இல்லை என முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.\nஈஸியா யாக்கர் பால் போடுவது எப்படி - பும்ரா சொன்ன அருமையான டெக்னிக்\nயாக்கர் மன்னன் ஜஸ்பிரிட் பும்ரா, தான் எப்படி யாக்கர் பால் போட கற்றுக்கொண்டார் என்ற விஷயத்தை கூறியுள்ளார்.\nஎனக்கு பிடித்த பவுலர் மிச்செல் ஸ்டார்க் - வாசிம் அக்ரம் கருத்து\nஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் தான், இபோதைக்கு எனக்கு பிடித்த பவுலர் என முன்னாள் பாகிஸ்தான் பவுலர் குரு வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.\nஇலங்கை வேகப்பந்து ஆலோசகராகும் வாசிம் அக்ரம்\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய பந்துவீச்சாளர்களை காக்க பிசிசிஐ தவறி விட்டது: வாசிம் அக்ரம்\nமுதல் முறையாக ஆசிய டி20 கோப்பை போட்டிகள் நடக்கவுள்ள சூழலில் தன அனுபவங்களை பாகிஸ்தானின் பிரபல முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம்அக்ரம் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்\nஒருநாள் போட்டி தொடரிலிருந்து பாக்., வர்ணனையாளர்கள் விலகல்\nசிவசேனா ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் வர்ணனையாளர்கள் வாசி��் அக்ரம் மற்றும் சோயிப் அக்தர் ஆகியோர்உடனடியாக நாடு திரும்பவுள்ளனர். அவர்கள் தற்போது நடைபெற்று வரும் இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடரின் வர்ணனை பணியிலிருந்து விலகி உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/19111829/Kamal-Haasans-MNM-undecided-on-contract-with-poll.vpf", "date_download": "2020-02-21T06:44:14Z", "digest": "sha1:DA4YDBEPGOWVG4BTVLJRJMKJ37TYCLPE", "length": 19836, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamal Haasans MNM undecided on contract with poll strategist Prashant Kishor || கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் - பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் தீர்மானிக்கப்படவில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் - பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் தீர்மானிக்கப்படவில்லை + \"||\" + Kamal Haasans MNM undecided on contract with poll strategist Prashant Kishor\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் - பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் தீர்மானிக்கப்படவில்லை\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோருடனான ஒப்பந்தம் தீர்மானிக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.\nபதிவு: அக்டோபர் 19, 2019 11:18 AM\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அவரது கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் 4 சதவீத வாக்குகளை பெற்றார்.\nசில தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் கிடைத்தன. 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்தன. 11 தொகுதிகளில் 3-வது இடம் பெற்றது. இது கமல்ஹாசனுக்கும் அவரது கட்சியினருக்கும் உற்சாகத்தை அளித்தது.\nஅடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் வேகமாக அடியெடுத்து வருகிறார். கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார்.\nஇந்நிலையில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கமல்ஹாசனுடன் கைகோர்க்க உள்ளார் என கூறப்பட்டது. ஆனால் ஏற்கனவே கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பிரசாந்த் கிஷோர் நிறுவனமான ஐ-பிஏசி உடன் ஏற்கனவே ஓப்பந்தத்தில் உள்ளது.\nதமிழகத்தில் அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சியின் அடிப்படை கட்டமைப்பு முதல் பிரசாரம் வரை பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தமிழகத்தில் தனது நிறுவனத்துக்காக 150க்கும் மேற்பட்ட இளைஞர்களை பணிக்கு எடுத்து இருக்கும் பிரசாந்தின் நிறுவனம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை தொடங்கி விட்டது.\nதற்போது ஒப்பந்தத்தை புதுப்பிக்கலாமா என்பது குறித்து அந்த நிறுவனத்தின் செயல் திறன் குறித்து கட்சியில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது.\nஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஒருவர் கூறும் போது தெரிவித்துள்ளார். இது கட்சியின் உள் விவாதங்கள் மற்றும் ரகசியமானவை. ஜனவரி மாதத்தில் அவர்களுடனான எங்கள் ஒப்பந்தத்தின் முடிவுக்கு வரும்போது நாங்கள் எங்கள் முடிவை எடுப்போம்.\nஐ-பிஏசி நிறுவனத்தின் செயல்முறைகள் அவர்கள் வசூலிக்கும் பணத்திற்குபோதுமானதாக இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், இந்தநிறுவனத்திற்கு மதிப்பு உள்ளதாகவும் சிலர் நினைக்கிறார்கள். மேலும் 2021 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல் வரை அதைத் தொடர வேண்டியது அவசியம் என்று நம்புகிறோம் என்று அவர் கூறினார்.\nகமல்ஹாசன் 2021 நவம்பர் 7 ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தைத் தொடங்குவார். தற்போது இயக்குனர் ஷங்கருடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.\nகிஷோர் மற்றும் ஐ-பிஏசி நிறுவனம் அதிமுகவை அணுகியதாகவும், ஆனால் நடிகர் ரஜினிகாந்த் ஐ-பிஏசி நிறுவனத்துடன் இன்னும் எதுவும் திட்டமிடவில்லை என்று தகவல்கள் வருகிறது. அதிமுக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இவ்வளவு பெரிய திட்டத்தை செய்லபடுத்த செலவு மற்றும் அதன் முறைகளின் செயல்திறன் தீவிரமாக உள்ளது என கூறினார்.\nதேர்தல்களுக்கு வியூகம் அமைத்து தருவதில் அகில இந்திய அளவில் பிரபலமானவர் பிரசாந்த் கிஷோர். இவர் தலைமையில் ஐ பேக் என்ற நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியத��.\nஇதற்கு முக்கிய காரணமே பிரசாந்த் கிஷோரின் திட்டங்களும் வியூகங்களும் தான் என்பது பின்னர் தெரிய வந்தது. பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி அமைவதற்கும் காரணமாக இருந்தார். சமீபத்தில் பிரசாந்த் கிஷோரின் திட்டங்களால் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றினார்.\nதமிழகத்தில் அடுத்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோரை தமிழக அரசியல் கட்சிகள் அணுகியதாக தகவல்கள் வந்தன. கமல்ஹாசனும் பிரசாந்த் கிஷோரை அணுகினார். ஆனால் பிரசாந்த் கிஷோர் மற்ற கட்சிகளை புறக்கணித்துவிட்டு கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார்.\n1. மக்கள் பாராட்டால்தான் நடிகர்களுக்கு சம்பளம் அதிகரிக்கிறது; கமல்ஹாசன் பேட்டி\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-\n2. தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங் தான் - கமல்ஹாசன்\nதர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங் தான் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.\n3. திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது ; மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னையில் நாளை மறுநாள் நடக்கும் திமுக பேரணியில் பங்கேற்க மாட்டோம் என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.\n4. திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்குமா... கமல்ஹாசன் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்\nகமல்ஹாசன் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் இதனால் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக திமுக நடத்தும் பேரணியில் கமல் கட்சி பங்கேற்குமா என கேள்வி எழுந்து உள்ளது.\n5. திமுக நடத்தும் பேரணியில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு நேரில் அழைப்பு\nசென்னையில் திமுக நடத்தும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்க வருமாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக நேரில் அழைப்பு விடுத்து உள்ளது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச��சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. சென்னை சேப்பாக்கம் ஸ்தம்பித்தது ஐகோர்ட்டு தடையை மீறி முஸ்லிம்கள் போராட்டம்: தலைமைச் செயலகத்தை முற்றுகையிடாமல் அமைதியாக கலைந்தனர்\n2. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி\n3. சாலையில் சரிந்து விழுந்த லாரி கன்டெய்னர் மீது பஸ் மோதல்; 19 பேர் பலி, 24 பயணிகள் படுகாயம்\n4. சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை\n5. விசாரணை என்ற பெயரில் போலீசார் டார்ச்சர் - பெண் தற்கொலை முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/author/palkalaikazhakam/page/7/", "date_download": "2020-02-21T06:22:50Z", "digest": "sha1:T5XSZIAZAXH55BAYEX3GA3QKX6XINNSG", "length": 19150, "nlines": 206, "source_domain": "www.thamilkalvi.com", "title": "பல்கலைக்கழகம் தமிழ், Author at தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம் | Page 7 of 7", "raw_content": "\nஇங்கே: முகப்பு » Author: பல்கலைக்கழகம் தமிழ் » Page 7\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஏற்கனவே ‘கிளீசு விண்மீன்கள்’ (Gliese Stars) அல்லது கிளீஸ் விண்மீன்கள் என்றால் என்ன அவற்றின்அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல் என்பவற்றைப் பார்த்தோம். கிளீசு விண்மீன்களில் பிரசித்தி பெற்ற கிளீஸ்581 (Gliese 581) விண்மீன் மற்றும் அதனை வலம்வரும் கோள்களைப் பற்றி இங்கே பார்ப்போம். ஏற்கனவே குறிப்பிட்டது போல கிளீஸ்581 விண்மீன், துலாம் (Libra) எனும் உடுக்குவிளில் அமைந்துள்ளது. கிளீசு581 விண்மீன் தொகுதியில் ஒரு விண்மீனும் அதனை வலம் வரும் புறச்சூரியக் கோள்களும் காணப்படுகின்றன. இத்தொகுதியின் நமது சூரியன் போன்ற […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nவிண்மீன்கள் அதனது நிறமாலையைக் (ஒரு விண்மீனின் புறப்பரப்பின் வெப்பத் தன்மையைப் பொறுத்து, அவை பல்வேறுபட்ட நிறங்களாகக் காட்சியளிப்பது. ) கொண்டு வகைப்பாடு செய்யப்படுகின்றது. வெற்றுக் கண்ணால் விண்மீன்களைப் பொதுவாகப் பார்க்கும் போது வெண்ணிறமுள்ளவை போலத் தோன்றினாலும் அவற்றை உற்று நோக்கினால் அல்லது தொலைக்காட்டியின் உதவி கொண்டு நோக்கினால் நிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியும். சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற நிறங்களில் விண்மீன்கள் ஒளிர்கின்றன. மேக்நாத் சாகா (Megh Nad Saha) இந்திய வானியற்பியலாளர். சாஃகா அயனியாக்க சமன்பாடு […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nவிண்மீன் (Star, நாள்மீன், நட்சத்திரம்) என்பது அண்டவெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். எமது பூமிக்கு அண்மையில் உள்ள விண்மீன் சூரியனாகும், இதுவே பூமிக்கு சக்தி வழங்கியாகத் திகழ்கின்றது. விண்ணில் தெரியும் விண்மீன்களில் கணக்கற்றவை; அளவில் கதிரவனைப் போன்று பன்மடங்கு பெரியனவாய் உள்ள விண்மீன்களும் உள்ளன. விண்மீன்களில் உள்ள அணுக்கருக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வேறு பொருள்களாய்த் திரிந்த வண்ணமாய் உள்ளன. இவ்வாறு அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது எராளமான ஆற்றல் வெளிவிடுகின்றது. வெளிவிடும் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\n18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு வேதியியல் விதிகள் சொல்லப்பட்டன. 1789 இல் அன்ரனி லாவோசியர் (Antoine Lavoisier) திணிவுக் காப்பு விதியை (law of conservation of mass) வழிமொழிந்தார், இதன்படி வேதியியல் தாக்கங்களில் பங்குகொள்ளும் தாக்கிகளின் மொத்த திணிவானது தாக்கத்தின் போது கிடைக்கும் விளைவுகளின் மொத்த திணிவுக்கு சமனாகக் காணப்படும். ஜோசெப் லூயிஸ் புரௌஸ்ட் (Joseph Louis Proust ) என்பவரால் திட்டவிகிதசமவிதி அல்லது மாறாவிகிதசமவிதி (Law of definite proportions / law of […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nகிளீசு விண்மீன்கள் (Gliese Stars)\nபுதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்று செய்திகள் படிக்கின்றோம், அவை எங்கே அமைந்துள்ளன அங்கு உயிரினம் உண்டா எங்கள் பூமி போன்றே அவற்றின் அமைப்பு உள்ளதா என்பது பற்றிப் பார்க்கத் தொடங்கினால் மிகவும் சுவையான விடயமாக இருக்கும். நாம் வாழும் பூமி, பூமிக்கு சக்தி வழங்கும் கதிரவன், சகோதரக் குடும்பங்கள் இவை யாவும் சேர்த்து சூரியக் குடும்பம் என்கின்றோம். நமது சூரியன் ஒரு வகை நட்சத்திரம் எனக் கருதுகையில் இந்த நட்சத்திரத்தைச் சூழ கிரகங்களும் விண் கற்களும் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nமுட்தோலிகள் அல்லது எக்கைனோடெர்மேட்டா (Phylum Echinodermata) கடல்வாழ் உயிரினங்களைக் கொண்ட விலங்குகளின் ஒரு தொகுதியாகும். அலையிடை மண்டலம் தொடக்கம் ஆழ்கடல் மண்டலம் வரையிலானபெருங்கடலின் பல்வேறுபட்ட வலயங்களில் இவை வசிக்கின்றன. இத்தொகுதியில் ஏறத்தாழ 7000 இனங்கள் உயிர்வாழ்கின்றன. எண்ணிக்கையில் இரண்டாவதாக, முதுகுநாணிகளை அடுத்து இருவாயுளிகள் (டியூட்டெரோஸ்டோமியா; Deuterostomia) பெருந்தொகுதிக்குள் அடங்கும் உயிரினத் தொகுதி ஆகும். இவை நன்னீரிலோ நிலப்பகுதிகளிலோ வசிப்பது இல்லை. கிரேக்க ἐχινοδέρματα (ἐχινός– முட்கள் , δέρμα– தோல்; முள்ளை உடைய தோல்) எனும் சொல்லில் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nமஞ்சள் (Curcuma longa) ஒரு மூலிகை இயல்புடைய தாவரம் ஆகும். தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட மஞ்சள், தமிழ்நாட்டில் ஈரோடு எனும் இடத்திலேயே உலகில் அதிகளவில் விருத்தி செய்யப்படுகின்றது. இதன் வேர்த்தண்டுக் கிழங்கு பச்சையாகவும் அல்லது உலர்ந்தபின் பொடி செய்து மஞ்சள் தூளாகவும் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றது. மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் குர்க்குமின் (curcumin) ஆகும். இதுவே மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடிய பல்வேறு பயன்களுக்கு மூலப்பொருளாக விளங்குகின்றது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஅன்னாசி (Pineapple: Ananas comosus அல்லது Ananas sativus) பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. ஒருவித்திலைப் பூத்தாவரங்கள் வகையுள் அடங்கும் புரோமிலியேசியே (Bromeliaceae) குடும்பத்தைச் சார்ந்த தாவரம் அன்னாசி ஆகும். உடன் பழமாக அல்லது தகரத்தில் அடைத்து அல்லது சாறாக உண்ணப்படுகிறது. அன்னாசியில் வெல்லமும் மலிக் மற்றும் சிட்ரிக் அமிலமும் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் உயிர்ச்சத்து ‘பி’ (வைட்டமின் B) வகைகளான ‘பி1′,’பி2′,’பி6’ (B1, B2, B6) ஆகியனவற்றையும் உயிர்ச்சத்து […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nMap of All Posts by பல்கலைக்கழகம் தமிழ்\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t25,492 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t9,046 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t3,600 visits\nகுடும்ப விளக்கு\t2,232 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2012/05/3d-exclusive-1.html", "date_download": "2020-02-21T05:01:02Z", "digest": "sha1:2JMKGEA7ZZHPOD5FFLGC4TN4Q4XLXNTZ", "length": 23479, "nlines": 256, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 1", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஅம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 1\nசில மாதங்களுக்கு முன் வெளிவந்து அனைவரின் பாராட்டை பெற்று இன்னும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முதல் 3D படம் அம்புலி. அந்த திரைபடத்தின் வெற்றி இயக்குனர் , வருங்கால திரையுலகின் நம்பிக்கை நடசதிரம் ஹரிஷ் நாராயண் அவர்கள் நமது வலைதளத்திற்கு ஒரு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். இவர் ஒரு பதிவர் என்பது கூடுதல் சிறப்பு .\n“ அம்புலி 3 D “ படத்தின் இயக்குனர் ஹரிஷ் நாராயண் அவர்களின் சிறப்பு பேட்டி :\nவலைபதிவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பேட்டி தந்த அவர்களின் நல்ல மனதை தமிழ் பதிவர்கள் சார்பாக பாராட்டி வணங்குகின்றேன் .\n1 . உங்களை பற்றி ஒரு சிறு அறிமுகம் \nநான் ஹரீஷ் நாராயண், சென்னை புறநகர் பகுதியான திருநின்றவூரில் அப்பா, அம்மா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறேன்... என் பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை... உடன்பிறந்தாரில்லை... ஆனால் உடன்பிறவா சகோதர சகோதரிகள் பலருண்டு... படிப்பு : M.Sc.I.T. 2008 வரை I.T. துறையில் வேலை செய்து வந்தேன். குறும்படம், தொலைக்காட்சிக்காக ரியாலிட்டி ஷோ, ஃபிக்ஷன் கதைகள் என்று எடுத்துக் கொண்டிருந்தேன். தக்க சமயத்தில் எனது ஆதர்ச இயக்குனர் 'மர்மதேசம்' புகழ் திரு.நாகா அவர்கள் வார்தைக்கு கட்டுப்பட்டு வேலைத்துறந்து சினிமாத் துறவியானேன்.\n2. சினிமா துறையில் நீங்கள் நுழைய காரணமானவர் யார் \nஎனது குருவும் நலன்விரும்பியும் நண்பருமான இயக்குனர் திரு. கிருஷ்ண சேகர் (என்னுடன் சேர்ந்து 'ஓர் இரவு' படத்தை இயக்கியவர்) என்பவரின் வழிநடத்துதலில் சினிமாத்துறை எனக்கு சாத்தியப்பட்டது. அவரது சினிமா நண்பர்களையும் நுணுக்கங்களையும் எனக்கு சொல்லித் தந்து தக்க சமயத்தில் தக்க மனிதர்களின் அறிமுகங்களையும் எனக்களித்து என்னை சினிமாத்துறைக்குள் நுழைய செய்தவர் இவர்தான். எனது முதல் குறும்படமான 'ராமன் எஃபெக்ட்' எடுக்க கையும், ஊக்கமும், ஆலோசனைகளையும், இடமும் அளித்தவர்.\n3 . காதல் கதை , கிராம கதை என அனைவரும் பயணிக்கும் திசையில் செல்லாமல் வித்தியாசமான கதையுடன் படமெடுக்கும் துணிச்சல் எப்படி வந்தது \nநானும் அதையே எடுத்து என் கதை எனது தனித்தன்மையின்றி போய்விடுமோ என்ற பயம்தான் வித்தியாசமான களம் கொண்ட கதைகளை எடுக்க துணிச்சலைக் கொடுத்தது.\n4. திரை துறையில் உங்களால் மறக்கமுடியாத நபர் யார் \nஎன் முயற்சிகளிலெல்லாம் கூட இருந்து, அம்புலியில் ஹுரோவாக (அமுதனாக) நடித்து இன்று அமரர் ஆகிவிட்ட எனது ஆருயிர் நண்பர் 'அஜய்'-ஐ என்னால் நிச்சயம் மறக்க முடியாது. அவருடன் சேர்ந்து பயணப்பட வேண்டிய இந்த கலைப்பாதையில் அவரில்லாத பயணம் வருத்தமே... இருப்பினும் நானும் என் குழுவினரும் என்றுமே அவரை மனதளவில் சுமப்போம்... சுகமான நினைவுகளுடன்... RIP அஜய்...\n5. இந்த படத்தின் கதையை முதலில் சொன்ன போது தயாரிப்பாளர்களின் ரீ- ஆக்ஷன் எப்படி இருந்தது \nகேட்பவருக்கு பிடிக்கு விதத்தில் நேர்த்தியாக கதை சொல்லும் வித்தையை... என்னிடம் பலமுறை மாட்டிக்கொண்டு கதை கேட்டு முழித்த நண்பர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எனவே, ரியாக்ஷன் நான் எதிர்ப்பார்த்ததுபோல்தான் இருந்தது. ஆனால், நான் சிறுவயது முதல் சினிமாத்துறை பற்றி கேள்விப்பட்டதுபோல், 'கதை சூப்பர்... பிடி அட்வான்ஸ் செக்-ஐ' என்று எடுத்துக் கொடுத்துவிடவில்லை... ஆர அமர யோசித்து... சில நாட்களுக்கு பிறகே அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் அவருக்கு கதையும் என் குழுவின் தொழில் பக்தியும் நிச்சயம் பிடித்துப்போயிருந்தது தெரிந்தது... எனவே, படம் ஆரம்பிக்கும் முன்னமே குடும்ப சுப நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைத்தார், தனது முக்கிய நண்பர்களிடம் அறிமுகம் செய்துவைத்தார், இந்த அவகாசத்தில்... நானும் எனது நண்பர் ஹரியும் அவரை மேலும் நன்றாக புரிந்துக் கொண்டோம்... அவர் மீதிருந்த மரியாதை மேலும் கூடியது.\n6. ஏன்டா இந்த திரை துறைக்கு வந்தோம் என என்றாவது எண்ணியதுண்டா \nசரவணன் – ரோட்டரி கிளப் பள��ளி\n'ஏன்தான் இந்த துறைக்கு இவ்வளவு லேட்டாக வந்தோமோ..' என்று எண்ணியதுண்டு...\n7. இந்த படத்திற்கு உங்களுக்கு கிடைத்த பெரிய பாராட்டாக எதை நினைக்கின்றிர்கள் \n- ஜெயபிரகாஷ் - ரோட்டரி கிளப் பள்ளி\nசென்னை பெரம்பூரை சேர்ந்த 'ஆர்த்தி' என்ற 10 வயது சிறுமி 'அம்புலி' படத்தை பார்த்துவிட்டு மிகவும் பிடித்துப் போய்... 'அம்புலி ஆர்த்தி' என்று தனது பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அடம்பிடித்ததாக அக்குழந்தையின் அப்பா எப்படியோ என் நம்பரை தேடிப்பிடித்து எனக்கு ஃபோன் செய்து திட்டினார். அதுவே எனக்கு கிடைத்த பெரியா பாராட்டாக நினைக்கிறேன்.\n8. ஒரு பழைய படத்தை ரீ- மேக் பண்ணலாம் என்றால் எந்த படத்தை பன்னுவிர்கள் \n- சுப்பையா – அன்னம் புக் ஸ்டோர் , மேலையூர்\nதிரு.எம்.ஜி.ஆர். நடித்த 'விக்கிரமாதித்தன்' என்ற கற்பனை கலந்த வரலாற்றுப் புனைவுப் படம் ... இப்படத்தை இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் உச்சகட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளுடன்... ரீமேக் செய்ய எனக்கு ரொம்ப ஆசை... அருமையான ஸ்க்ரீன்ப்ளேவுடன் கூடிய வித்தியாசமான கதைக்களன் கொண்ட படம் அது.\nடிஸ்கி : விரைவில் அடுத்த பாகம்\nகடந்த மாதத்தில் அதிகம் வாசிக்கபட்ட 5 பதிவுகள்\nவிஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..\nLabels: அம்புலி 3d, இயக்குனர் பேட்டி, சினிமா, தமிழ் படம், ஹரீஷ் நாராயண்\nஇன்ட்லி ஒர்க் ஆகலை என்னான்னு பாருங்க..\nஅப்படியே உங்களுக்கு பிடித்த விஜய் கிட்டயும் பேட்டி எடுங்களேன்...\nஏற்கனவே படித்த பேட்டி மாதிரி இருக்கிறதே\nஎன் நம்பரை தேடிப்பிடித்து எனக்கு ஃபோன் செய்து திட்டினார். அதுவே எனக்கு கிடைத்த பெரியா பாராட்டாக நினைக்கிறேன்.\n அப்போ எதிர்காலத்துல நல்ல வருவார். பேட்டி அருமை சகோ. பகிர்வுக்கு நன்றி\nஉங்கள் பின்னூட்டம் கண்டு இந்த பதிவைக் கண்டேன்.\n3D என்கிறீர்கள்.தியேட்டரில் கூகுள் தருகிறார்களா 3D யை தொலைக்காட்சிப் பெட்டியில் காண வேண்டுமென்றாலும் தொலைகாட்சியும் 3D யாக இருக்கவேண்டும்.புதிய தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்துள்ள போதும் போதிய படங்கள் இல்லாத காரணத்தால் பழைய தொழில்நுட்பமே சந்தையில்.\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nதமிழர் வரலாற்றை மறைக்கும் மத்திய அரசு - பூம்புகாரி...\nநடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜ...\nதயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்க...\nநெஞ்சை தொ(சு )ட்ட கவிதை\nஇலவசமாக தமிழ் படங்கள் வேண்டுமா \nமாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு\nகாற்றில் மின்சாரம் - தமிழக வாலிபரின் சாதனை\nஒரு வீடு இரு திருடர்கள்\nவிஜய்யை எதிர்க்கும் பா.ம .க\nவிஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D ...\nஅம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive...\nகடந்த மாதத்தில் அதிகம் வாசிக்கபட்ட 5 பதிவுகள்\nகண்டபடி E-Mail அனுப்பி தொல்லை செய்பவர்களை தடுப்பது...\nகண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nதமிழக அரசு இந்த வருடம் 10, 12 ஆம்வகுப்புக்கு புதிய பாட நூல்களை அறிமுகம் செய்துள்ளது. அது உங்களுக்காக இங்கே . 12 STD: TA...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநாம் நமது கணினியில் பலவகையான எழுதுருக்கலை (FONTS) பயன்படுத்துகிறோம். இன்னும் புதிதாக வித்தியாசமான எழுத்துகள் வேணும் என நினைபவர்களுக...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nதயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்\nபின்வரும் சில புகைப்படங்களை கர்ப்பிணிகள் , இதயம் பலவினமானவர்கள் , குழந்தைகள் , என்னை போல உள்ள நல்லவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும் . ப...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.\nநம்து வாழ்கையில் நாம் ரசித்த, எந்த கவலையும் இன்றி துள்ளிதிரிந்த காலம் என்றால் அது பள்ளி பருவம் தான். இப்போதும் பள்ளி காலங்களைய...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 1\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை...\nசமிபத்தில் நான் முக புத்தகத்தில் ரசித்தவை. உங்கள் பார்வைக்கும் கைபேசியில் துவங்கிய நம் காதல் - உன் அண்ணன் கை பேசியதா...\nபடித்து பாதுகாக்க வேண்டிய நூல்கள் # நாவல் (28-02-2018)\nஇன்றைய பதிவில் பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் இடம்பெறுகின்றது. இவையனைத்தும் எனக்கு வாட்சப் மற்றும் இணைய தேடலில் கிடைத்தது. Su...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2015/01/blog-post_62.html", "date_download": "2020-02-21T06:24:36Z", "digest": "sha1:PQRUNFYKS7MGNX2IYKMIQAVTBM4QTHDC", "length": 25653, "nlines": 184, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அரசியல் மாற்றத்தின் பிரதிபலிப்பே புதிய வரவு செலவுத் திட்டம். ஜேவிபி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅரசியல் மாற்றத்தின் பிரதிபலிப்பே புதிய வரவு செலவுத் திட்டம். ஜேவிபி\nதற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் பிரதிபலிப்பு என, எனக் குறிப்பிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் இவ்வாறான ஒரு இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்க மாட்டாது எனவும் கூறியுள்ளது.\nஇன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் மேலும் கூறியதாவது,\nவரிச்சுமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்தனர்.\nஇந்த போராட்டத்தின் பிரதிபலிப்பாகவே தற்போது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.\nசிரமங்களை எதிர்நோக்கி வந்த மக்களுக்கு சிறிய நிவாரணம் கிடைத்துள்ளது. இவற்றை விட மக்கள் அதிக நிவாரணத்தை எதிர்பார்க்கின்றனர். எனினும் கிடைத்துள்ள நிவாரணத்தை பார்த்து எம் போல் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.\nமேலும், இம்முறை இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கா��� சம்பள உயர்வு, அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு, கெசினோ போன்றவற்றுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.\nமேலும் தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு நிதி அமைச்சர் வரவு செலவுத்திட்டத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறித்தும் விஜித ஹேரத் இங்கு கருத்து வௌியிட்டார்.\nதனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு நிதி அமைச்சர் கூறியுள்ளார். வரவு செலவுத்திட்டத்தில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை. எனினும் இது குறித்து சட்டத்தை பயன்படுத்த முடியும்.\n2005ம் ஆண்டு எமது தலையீட்டில் தனியார் ஊழியர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டது.\n2005/36 மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் இந்த சம்பள உயர்வு கிட்டியது. இதன்படி 2500 ரூபா சம்பள அதிகரிப்பை சட்ட ரீதியாக மேற்கொள்ள இரு வழிகள் உள்ளன.\nஅதுதான் 2005/36 சட்ட திருத்தத்தைக் கொண்டு வருவது அல்லது இது குறித்து புதிய சட்டத்தை அமைச்சரவையில் நிறைவேற்றுவது, எனக் குறிப்பிட்டார்.\nஇதேநேரம் புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் பொருளாதார கொள்கைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நெருங்கிய போது கடந்த அரசாங்கமும் விலைக் குறைப்புக்கைள செய்ததாகவும், மக்கள் அதனை புரிந்து கொண்டு அரசாங்கத்தை தோற்கடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்கும் என்ற போதிலும், தெளிவான பொருளாதாரக் கொள்கைகள் தந்திரோபாயங்கள் வரவு செலவுத் திட்டத்தில் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nநீண்ட கால குறுகிய கால பொருளாதாரக் கொள்கைகள் தந்திரோபயங்களை இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் காண முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகிளிநொச்சியில் சிறிதரனின் கம்ரெலிய வீதி புனரமைப்பு மோசடியை அம்பலப்படுத்தியது தேசிய கணக்காய்வு அலுவலகம்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலி பணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட...\nசிறிதரனின் தவிசாளரிடம் இருந்து எனது குடிசையை காப்பாற்றுங்கள் - கணவனால் கைவிடப்பட்ட, ஒரு காலை இழந்த ஐந்து பிள்ளைகளின் பெண் மன்றாட்டம்\nகரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனிடம் இருந்து எனது தற்காலிக வீட்டை காப்பாற்றுங்கள் என பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு...\nஅமைச்சுப்பதவி ஏற்று ஈரம்காயமுன் 6 லட்சத்திற்கு சுழல்நாற்காலி வாங்கிய விமல் வீரவன்ச. சாடுகின்றது.\nஅமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சுப்பதவியை ஏற்ற பின்பு பல புதிய தளபாடங்களை வாங்கியதாகவும் அதன்போது தனக்கு 06 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரை ஒன்றை...\nநீதிபதி ஒருவருக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை. மேலுமொரு நீதிபதியை கைது செய்ய இடைக்காலதடை விதிப்பு.\nஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்பார்கள். இதுதான் இன்றைய இலங்கை நீதித்துறையின் நிலைமை. இலங்கையின் நீதித்த...\nசாய்ந்தமருது நகர சபை தேவையான ஒன்றுதான்.. ஏன் நாங்கள் குழப்பமடைய வேண்டும் - ஞானசாரர் அந்தர் பல்டி\nசாய்ந்தமருது நகரசபை முஸ்லிம்களை உள்ளடக்கிய நகர சபையாக மாறியுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கலகொடஅத்தே ஞானசாரவைத் தொடர்புகொண்டு, அவரது கருத...\nகிழக்கு ஆளுநர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு பின்தகவால் பதவிகளை வழங்குகின்றார். விமலவீர குற்றச்சாட்டு\nகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்சர்களை கொலை செய்யத்திட்டமிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பின்கதவால் பதவிகளை...\nஎடுப்பார் கைப்பிள்ளைகளால் அரசாங்கம் வெகுவிரைவில் கைசேதப்படும்\nதற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியே இருந்து வருகின்றது. ஒருசிலர் தற்போதைய நிலை தொடர்பில் ஏதும் பேசவியலாது ...\nஅமெரிக்காவுக்கு றிசார்ட் பணம் அனுப்பிய விடயத்தை புட்டுப்புட்டாய் வைக்கிறார் முஸம்மில்\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீனின் அமெரிக்க வங்கிக் கணக்கு தொடர்பிலும், அந்தக் கணக்கிற்கு பணம் வைப்பிலிடும் முறை தொடர்பிலும் பொலி...\nஅஷ்ரப் வைத்தியச���லையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் நோயாளிகள்\nஅம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் அமைந்துள்ள அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளிகள் பாலியில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிவருவதாக குற்றச்ச...\nகொரோனா நோய்த்தாக்குதலுக்குள்ளான முதலாவது நோயாளியை வட கொரியா சுட்டுக்கொன்றுள்ளது.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தால் COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம், முழு வீச்சில் சீனாவை தாக்கி வரும் நிலையில், குறித்த வைரஸ் பரவ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறு��் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/01/blog-post_24.html", "date_download": "2020-02-21T05:27:39Z", "digest": "sha1:3SH65FWE2RMCJH3Y3SCWQCHFEICFPILW", "length": 28383, "nlines": 189, "source_domain": "www.kimupakkangal.com", "title": "விஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் விஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம்\nவிஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம்\nஇப்போதைக்கு இருக்கும் மிகப்பெரிய புள்ளி(hot news) கமல்ஹாசன் தான். எங்கு நோக்கினும் எந்த தொலைக்காட்சியினை பார்த்தாலும் விஸ்வரூபம் பற்றிய செய்திகளே வந்து கொண்டிருக்கிறது. வருவது அனைத்தும் தடைகள் மட்டுமே.\nவிஸ்வரூபம் பற்றிய விமர்சனங்கள் அதீதமாக கிண்டலாகவும் சீரியஸாகவும் எழுந்த வண்ணமே இருக்கிறது. அவரது பிரதான கனவான டி.டி.எச் எதிர்ப்பு அடுத்து இந்த முஸ்லீம்கள் எதிர்ப்பு. இந்த எதிர்க்கும் முஸ்லீம்களை நான் மனதார எதிர்க்கிறேன். இந்த சமூகம் கலை என்பதன் அம்சத்தினையே இழந்துவிட்டது. சமீபத்தில் Les Misérables என்னும் படத்தினை பற்றி எழுதியிருந்தேன். அதில் எனக்கு அளிக்கப்பட்ட டிக்கெட்டில் பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் அனுமதியில்லை என்பதை கண்டவுடன் நான் சந்தோஷமே பட்டேன். காரணம் அந்த படத்தில், அந்த கதைக்கான அம்சத்தினை சிதைக்காமல் பார்வையாளனுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது.\nஇதன் மூலம் சொல்ல வரும் விஷயம் மிகவும் சின்னது. படைப்பாளிக்கு எந்த ஒரு எல்லையும் இல்லை அல்லது இருத்தல் கூடாது. தணிக்கை என்னும் விஷயம் இலக்கியம் என்னும் அம்சத்திற்கு இல்லை என்பது மிக முக்கிய கருத்து. திரை சா���்ந்த விஷயத்திற்கு தான் இருக்கிறது. இதை இப்போது கூட புதிய தலைமுறையில் பேசிக் கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் நாம் திரையின் அடிமைகளாய் இருக்கிறோம். திரைத்துறை ஆகட்டும் இலக்கியமாகட்டும் அது ஒரு கலை என்பதை நாம் நினைப்பதே இல்லை. ஒரு ஊனத்தினை வைத்து கிண்டலடித்து எடுக்கப்படும் போது அதை கெக்கலி இட்டு சிரிக்க மட்டுமே நமது திரைத்துறை கற்றுக் கொடுக்கிறது.\nஇப்ப்டம் பற்றி ஒல்ல வேண்டுமெனில் உலக சினிமாக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது உலக சினமா ரசிகர்களின் முதல் வாதம். ஒன்று ஐரோப்பிய சினிமாக்கள் மற்றொன்று ஹாலிவுட் சினிமாக்கள். இதில் நாம் இரண்டும் விட மட்டமான ஒரு நிலையில் இருக்கிறோம். முக்கால்வாசி திரைப்படங்கள் ஹாலிவுட் பாணியினை பின்பற்றுகிறது. இதைக்கூட ஏதோ ஒரு பதிவில் நான் வாசித்திருக்கிறேன். இந்த கூற்று முழுக்க முழுக்க தவறு. நாம் பாணியினை எடுப்பதில்லை கதைகளை மட்டுமே எடுக்கிறோம். நமது சினிமா உலக அரங்கினை எட்டாமல் இருப்பதற்கு காரணமும் இது தான். அப்படியிருக்கையில் இப்படத்தில் கமல்ஹாசன் ஹாலிவுட் பாணியினை கையாண்டிருக்கிறார். முக்கியமாக இசையிலும் ஒளிப்பதிவிலும். நமக்கோ அது எதுவும் தேவையில்லை. கலையாகினும் யாதாகினும் அது சமூகத்துடன் ஒன்றி காட்டு மிராண்டித்தனமாக இருக்க வேண்டும் என்பதே என் அம்மா உட்பட அனைவரின் கருத்தாக இருக்கிறது.\nமேலும் அநேகம் பேர் படத்தினை பார்க்காமலேயே எதிர்க்கிறார்கள். இந்த பூர்ஷ்வா மனோபாவத்தினை என்ன என சொல்வது. நமது நாடு பல்வேறு மதங்களினால் பிளவுபட்டு இருந்தாலும் தேசியத்தினால் ஒன்று என்னும் கூற்றினை முதலில் விட்டெறியுங்கள். தசாவதாரம் படத்தில் ஒரு வசனம் வரும் - மதநெறி மதவெறி ஆனது என. அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இப்போது தமிழகத்தில் நடக்கும் இந்த போராட்டங்கள் தான். திரைப்படம் என்பது பொழுதுபொக்கு அம்சத்தினை தாண்டி சமூகப்பொறுப்புணர்வு சார்ந்த விஷயம். காரணம் நமது நாட்டினை கலையின் சார்பாக முன்னிறுத்தக்கூடிய வாய்ப்புகள் ஓவியம் இலக்கியம் திரை போன்றவற்றினை சார்ந்து இருக்கிறது. இங்கோ அது நடப்பதற்கு சிறிது வாய்ப்பு கூட கிடையாது.\nஇப்போது நான் அரசிடம் செல்கிறேன் என கமல்ஹாசன் எடுத்திருக்கும் முடிவினை நான் முழுதும் ஆதரிக்கிறேன். மே��ும் எதிர்ப்பாளர்களிடம் இந்த சமூகம் வைக்கும் ஒரு கேள்வி தணிக்கைத் துறை தீர்மானித்து வெளியிடும் அளவு வந்த பின் போராடுவதால் தணிக்கைத் துறையினை தவறு என்கிறீர்களா இதற்கு பதில் எங்கேனும் எனக்கு கிடைத்தால் நிச்சயம் சொல்கிறேன். உலக சினிமாக்களுடன் பெரிய பெரிய எழுத்தாளர்கள் ஒப்பிடுவது எதற்கு என்பதை இப்போது தான் உணர்ந்து கொண்டேன். அங்கே கலை சிதைக்கப்படுவதில்லை. பார்வையாளன் எச்சரிக்கப்படுகிறான்.\nகமல் துணிந்து திரையரங்குகளே வேண்டாம் என்னும் முடிவினை எடுக்க வேண்டும். அதுவும் தமிழகத்தில். இது மிகவும் முரண்பட்ட விஷயம். இருந்தாலும் அப்படி எடுத்தால் தான் நாம் கலை என்னும் விஷயத்தில் எப்படி இருக்கிறோம் என்பது போராட்ட வெறியர்களுக்கும் சாமான்யனுக்கும் தெரியும். இது என் சாத்தியமற்ற ஆசை. கடைசியாக முகநூலில் அகநாழிகை பொன் வாசுதேவ என்னும் என் நணப்ர் ஒருவர் ஷேர் செய்த பதிவினை நான் இங்கே கட் பேஸ்ட் செய்கிறேன் -\nபடம் பார்த்துவிட்டேன் நான் .நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் .ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .சிலர் அதிகப்படியாக என்னை திட்டலாம் .உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தை பார்த்துவிட்டு வந்து என்னை திட்டுங்கள் .\nதுப்பாக்கி படத்தை மனம் கொதித்து பதிவு போட்டவன் நான் .ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு எந்த இடத்திலும் அது போன்ற உணர்வு வரவில்லை .அதிகபடியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போன்ற ஆப்கான் தீவிரவாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த்தாச்சு .இன்னும் வந்துகொண்டே இருக்கு ஒவ்வொருவர் பார்வையில் .\nகதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .நடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கம் பெண் சாயல் கொண்டவர் .கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனின் துப்பறிய அனுப்புகிறார் . கமலை அவர் பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுர்ப்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ள���ரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரிய படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் ,கமல் மனைவியின் முதலாளி பெயர் என இருக்கும் .மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்தி சென்று கொடுமை படுத்துகின்றனர் .\nஅதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் .அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது .கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் .போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிறேன் என சொல்வார் .பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியை காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கய்டாவில் பயிர்ச்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .\nகதை இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிர்ச்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவு படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .\nஇது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .\nகமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கொயம்புத்துரிலும் மதுரையிலும் சுற்றி திரிந்தேன் என்பார் .இங்கே எந்த இடத்திலும் பயிர்ச்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .\nஅடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணை கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதை சரியாக சொல்வார் .\nஇந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொடிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .\nஅதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்��தே தெரியாது.\nதன் பனியின் பொருட்டே கமல் அவரை கல்யாணம் செய்து இருப்பார் .கதையோடு பார்த்தால் அடையும் தவறாக சொல்லமுடியாது .\nகடைசியாக ஒன்று தடுத்து நிறுத்தவேண்டிய துப்பாக்கி படத்தை விட்டு\nநான் இதை எழுதியதால் என் மேல் சிலருக்கு கோபம் இருக்கலாம் ஆனால் உண்மையை பேசாமல் இருக்கமுடியாது\nஅப்படியே இந்த லிங்கினையும் வாசித்துவிடுங்கள் - http://en.wikipedia.org/wiki/Traitor_(film).\nமேலும் இந்த படத்தில் எந்த காட்சியும் எடுக்காமல் வெளிவர வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே கமலின் போராட்டம் முழுமை அடையும். கமல் கதைகளை திருடுகிறார் போன்றவற்றையெல்லாம் வாசித்து எனது ரசிகத்தன்மையினை குறைத்துக் கொண்டேன். இந்த படத்திலும் திருட்டு சமாச்சாரங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு தொலைதொடர்பு போராட்டமும் கலை என்பது மதசார்பற்றது என்பதையும் இப்படம் தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதனால் காட்சி நீக்கப்படாமல் வந்தால் நிச்சயம் நான் கமல்ஹாசனின் ரசிகன் என மார்தட்டிக் கொள்வேன். மக்களுக்காக கதையினை கதையமைப்பினை ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதற்காக காட்சிகள் நீக்கப்பட்டால் நிச்சயம் வருத்தமும் கமல்ஹாசனின் மீது வெறுப்பும் எனக்கு வரும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில். இருந்தாலும் முன்முடிவுகள் மனிதனின் இயல்பு தானே.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ���த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nவிஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம்\nஆசையே அலைபோலே. . .\nஎன் தேவையை யாரறிவார். . .\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seasum.cn/ta/products/ptfe-coated-rubber-seals/", "date_download": "2020-02-21T05:52:55Z", "digest": "sha1:BLCSLZIDRNAHC464D247ULQJUP376KA5", "length": 5169, "nlines": 170, "source_domain": "www.seasum.cn", "title": "PTFE பூசிய ரப்பர் சீல்ஸ் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா PTFE பூசிய ரப்பர் சீல்ஸ் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nPTFE பூசிய ரப்பர் சீல்ஸ்\nடேங்க் கொள்கலன் ஸ்பேர் பாகங்கள்\nPTFE பூசிய ரப்பர் சீல்ஸ்\nPTFE பூசிய ரப்பர் சீல்ஸ்\nடேங்க் கொள்கலன் ஸ்பேர் பாகங்கள்\nவிரிவாக்கப்பட்ட தூய PTFE ஒட்டக்கூடிய நூல் நாடா\nஈரமுறிஞ்சி ரோட்டார் ஈரப்பதமகற்றி சீல்ஸ்\nமின்காந்த இடைத்தகடு வீரியத்தை குழாய்கள் சீல்\nPTFE உறையை CNAF Lapjoint Flange இணைப்பிறுக்கி\nகுழியுருளையைச் சுற்றப்பட்ட லாக் தாங்கி\nஓ.ஈ.எம் கிராபைட் நிரப்பிய PTFE ரிங்\nநோ-துளை PTFE உறையை CNAF இணைப்பிறுக்கி\nPTFE பூசிய ரப்பர் சீல்ஸ்\nஓ.ஈ.எம் ப்ளூ PTFE ஆய்வகம் பாட்டில் மூடி\nஓ.ஈ.எம் PTFE பூசிய ரப்பர் பாட்டில் மூடி\nஈரமுறிஞ்சி ரோட்டார் ஈரப்பதமகற்றி சீல்ஸ்\nPTFE பூசிய ரப்பர் பம்ப் இடைத்தகடு\nPTFE பின்பற்றப்பட EPDM இடைத்தகடு\nமுழுமையாக லேமினேட் இடைத்தகடு சீல்ஸ்\nசரக்குகள் மற்றும் சேவைகளின் சீனா ஒரு இடையே வர்த்தக ...\nஎண்ணெய், இரசாயன produc நிபுணத்துவம் தள்ளி ...\nஉலக தொட்டி கொள்கலன் கப்பற்படை கொண்டுள்ளது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-12-09-2018/", "date_download": "2020-02-21T05:40:59Z", "digest": "sha1:GRXBMH3VD5S75Y6YSKQDXQABCTWKYT33", "length": 4551, "nlines": 83, "source_domain": "www.trttamilolli.com", "title": "உதவுவோமா – 11/09/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதந்தை பெரியார் பிறந்தநாள் நினைவுக்கவியாக……ரஜனி அன்ரன் (B.A) 17/09/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கதைக்கொரு கானம் – 12/09/2018\nசுவிஸ் நேரம் – 01/10/2019\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/part1-arul-mozhi-devi_2101.html", "date_download": "2020-02-21T07:51:53Z", "digest": "sha1:TNEYERNHZPHCJLFUDVLB7EASAQCCKZCP", "length": 71193, "nlines": 264, "source_domain": "www.valaitamil.com", "title": "Part1 arul mozhi devi Kalki parthiban kanavu | முதல் பாகம்-அருள்மொழித் தேவி கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு | முதல் பாகம்-அருள்மொழித் தேவி-சங்க இலக்கியம்-நூல்கள் | Kalki parthiban kanavu-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு\nபொன்னனும் வள்ளியும் உறையூர்க் கோட்டை வாசலுக்கு வந்த அதே சமயத்தில், ராணி அருள்மொழித் தேவி அரண்மனை உத்தியான வனத்துக்குள் பிரவேசித்தாள். பல்லவ தூதருக்கு மகாராஜா கூறிய பதிலை ஏவலாளர்கள் உடனே வந்து மகாராணிக்குத் தெரிவித்தார்கள். மன்னர் வரும் வரையில் பொழுது போக்குவதற்காக ராணி உத்தியான வனத்துக்குள் சென்றாள். அவ்வனத்தில் சண்பக மலர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த ஒரு மூலைக்குப் போய் அங்கே அமைதியாக பளிங்குக்கல் மேடையில் உட்கார்ந்து கொண்டாள்.\nஅங்கிருந்து பார்த்தபோது மேற்குத் திக்கில் சூரியன் அஸ்தமனமாய்க் கொண்டிருந்த காட்சி அடி மரங்களின் வழியாகத் தெரிந்தது. மேல் வானம் முழுவதும் பத்தரை மாற்றுத் தங்க விதானத்தை��் போல் தகதகவென்று பிரகாசித்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே தங்கநிறத்தின் சோபை மங்கிக் கொண்டு வந்தது; அடி வானத்தில் சூரியன் மறைந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் மேல் வானம் முழுவதும் ஒரே ரத்தச் சிவப்பாய் மாறிற்று. இந்தக் காட்சி அருள்மொழித் தேவிக்கு ரண களத்தையும் அங்கே இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுவதையும் ஞாபகப்படுத்திற்று. தேவி நடு நடுங்கிக் கண்களை மூடிக் கொண்டாள்.\nமறுபடி அவள் கண்ணைத் திறந்து பார்த்தபோது, வெள்ளி நிலவின் இன்பக் கிரணங்கள் மரக் கிளைகளின் வழியாக எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தன. ராணி உள்ளத்தில் பழைய ஞாபகங்கள், குமுறிக் கொண்டிருந்தன. பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் பார்த்திப மன்னனுக்கு மாலையிட்டு இந்த அரண்மனைக்கு அவள் வந்தாள். அந்த நாளிலிருந்து இம்மாதிரி வெண்ணிலவு பிரகாசித்த எத்தனையோ இரவுகளில் அவளும் பார்த்திபனும் இந்த உத்தியான வனத்தில் கைகோத்துக்கொண்டு உலாவியதுண்டு. இந்தப் பளிங்குக்கல் மேடைமீது உட்கார்ந்து இருவரும் நேரம் போவதே தெரியாமல் இருந்ததுண்டு. அந்த நாளில் பார்த்திபன் சில சமயம் புல்லாங்குழல் கொண்டு வந்து இசைப்பான். அருள்மொழி மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பாள். கண்ண பெருமானே பார்த்திபனாக உருக்கொண்டு வந்து மணம் புரிந்ததாக எண்ணிப் பூரிப்படைவாள். இப்படி சில காலம் வாழ்க்கையே ஓர் இன்பக் கனவாகச் சென்று கொண்டிருந்தது.\nபிறகு விக்கிரமன் பிறந்த போது இன்ப வாழ்க்கையின் சிகரத்தை அவர்கள் அடைந்தார்கள். அதே உத்தியான வனத்தில் அதே பளிங்குக் கல்லின்மீது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சியதெல்லாம் அருள்மொழிக்கு நினைவு வந்தது. ஆஹா அந்த ஆனந்தமான நாட்கள் அப்படியே நீடித்திருக்கக் கூடாதா\n பார்த்திபனுடைய இருதயத்தின் அடிவாரத்திலே சொல்லமுடியாத வேதனையொன்று பதுங்கிக் கிடந்து அவனுடைய நெஞ்சை அரித்துக் கொண்டிருக்கையில், அவர்களுடைய ஆனந்த வாழ்க்கை எப்படி நீடித்திருக்க முடியும் பார்த்திபனுடைய இந்த அந்தரங்க வேதனையை வெகுகாலம் கழித்தே அருள்மொழி அறிந்தாள். அறிந்தது முதல் அந்த வேதனையில் அவளும் பங்கு கொண்டாள். அதற்குத் தானே காரணமோ என்று எண்ணி எண்ணி மனம் நொந்தாள்.\nஆமாம்; அவர்களுடைய கலியாணத்தின்போதே அந்தக் காரணமும் ஏற்பட்டு விட்டது. அருள்மொழி, சேர ��ம்சத்தைச் சேர்ந்த ஒரு சிற்றரசன் மகள். அந்த நாளில் அவளைப் போல் சௌந்தரியவதியான ராஜகுமாரி இல்லையென்று தென்னாடெங்கும் பிரசித்தியாகியிருந்தது. அவளைப் பார்த்திபனுக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடந்த பிறகு, காஞ்சி மகேந்திரவர்ம சக்கரவர்த்தியிடமிருந்து சேர மன்னனுக்குத் தூதர்கள் வந்தார்கள். பட்டத்து இளவரசர் நரசிம்மவர்மருக்கு அருள்மொழியைத் திருமணம் முடிக்க விரும்புவதாகச் சக்கரவர்த்தி செய்தி அனுப்பியிருந்தார். அருள்மொழியின் உற்றார் உறவினருக்கெல்லாம் இது பெரிதும் சம்மதமாயிருந்தது. ஆனால் அருள்மொழி அதற்கு இணங்கவில்லை; பார்த்திப சோழரையே பதியாகத் தம் மனத்தில் வரித்து விட்டதாகவும், வேறொருவரை மணக்க இசையேனென்றும் கண்டிப்பாய்ச் சொன்னாள். மகேந்திர சக்கரவர்த்தி மிகவும் பெருந்தன்மையுள்ளவராதலால் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. இளவரசர் நரசிம்மவர்மருக்குப் பாண்டியன் மகளை மணம் முடித்து வைத்தார்.\nபார்த்திபனுக்கும் அருள்மொழிக்கும் மணம் நடந்த பிறகுதான் பார்த்திபனுக்கு மேற்கூறிய சம்பவம் தெரிய வந்தது. அவர் சில சமயம், \"நீ சாம்ராஜ்ய சக்கரவர்த்தினியாய் காஞ்சி சிம்மாசனத்தில் வீற்றிருக்க வேண்டியவள்; அதற்கு மாறாக, இந்த உள்ளங்கை அகல சோழ ராஜ்யத்திற்கு ராணியாயிருக்கிறாய்\" என்று சொல்வதுண்டு. முதலில் இதை ஒரு விளையாட்டுப் பேச்சாகவே அருள்மொழி எண்ணியிருந்தாள். நாளாக ஆக, தன் பதியினுடைய மனத்தில் இந்த எண்ணம் மிக்க வேதனையை அளித்து வந்தது என்று தெரிந்து கொண்டாள். அதைப் போக்குவதற்காக அவள் எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் முடியவில்லை. விக்கிரமன் பிறந்ததிலிருந்து மகாராஜாவின் அந்தரங்க வேதனை அதிகமாகியே வந்ததாகத் தெரிந்தது. ஒரு சமயம் அவர் \"உன் வயிற்றில் பிறந்த பிள்ளை ஒரு பெரிய சாம்ராஜ்யத்திற்குச் சக்கரவர்த்தியாயிருக்க வேண்டியவன். என்னாலல்லவா இன்னொருவருக்குக் கப்பம் கட்டும் சிற்றரசு அவனுக்கு லபிக்கிறது\" என்பார். இன்னொரு சமயம், \"அருள்மொழி\" என்பார். இன்னொரு சமயம், \"அருள்மொழி உன் பிள்ளைக்கு என்னால் சாம்ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்து வைக்க முடியாது. ஆனால் வீரத்தந்தையின் புதல்வன் என்ற பட்டத்தை நிச்சயம் அளிப்பேன் உன் பிள்ளைக்கு என்னால் சாம்ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்து வைக்க முடியாது. ஆனால் வீரத்தந���தையின் புதல்வன் என்ற பட்டத்தை நிச்சயம் அளிப்பேன்\nஅவருடைய வாக்கை நிறைவேற்றும் சமயம் இப்போது வந்துவிட்டது. பழைய காலத்து வீர பத்தினிகளைப் போல் அவருடன் தானும் உயிர் விடுகிறதாயிருந்தால் பாதகமில்லை. அந்தப் பாக்கியத்தையும் தனக்கு அளிக்க மறுக்கிறாரே தான் வீரத்தாயாக இருந்து விக்கிரமனை வீர மகனாக வளர்க்க வேணுமாமே தான் வீரத்தாயாக இருந்து விக்கிரமனை வீர மகனாக வளர்க்க வேணுமாமே ஐயோ, அவரைப் பிரிந்த பிறகு உயிரைத்தான் தாங்க முடியுமா\nஇப்படி எண்ணியபோது அருள்மொழிக்கு நெஞ்சு பிளந்து விடும் போலிருந்தது. திடீரென்று அழுகை பீறிக் கொண்டு வந்தது. \"ஓ\n உன்னை வீர பத்தினி என்றல்லவா நினைத்தேன் இவ்வளவு கோழையா நீ\" என்று கடினமான குரலில் கூறிய வார்த்தைகளைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். பார்த்திப மகாராஜா அங்கு நின்றார். உடனே அவளுடைய அழுகை நின்றது. கண்ணீரும் வறண்டு விட்டது.\n அழுவதற்கும் சமாதானப்படுத்துவதற்கும் இப்போது நேரமில்லை\" என்றார் மகாராஜா.\nஇருவரும் கைகோத்துக் கொண்டு வாய் பேசாமல் அரண்மனைக்குள் போனார்கள்.\nபார்த்திபனும், அருள்மொழியும் அரண்மனைக்குள் பிரவேசித்து, பூஜாக்கிரஹத்துக்கு வந்தபோது தீபாராதனை நடக்கும் சமயமாயிருந்தது. பூஜாக்கிரகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இடது பக்கத்தில் பார்வதி தேவியின் அற்புதச் சிலை ஒன்று இருந்தது. தேவியின் இருபுறத்திலும் விநாயகரும் முருகக் கடவுளும் வீற்றிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரான மகாவிஷ்ணு தரிசனம் தந்தார். எல்லா விக்கிரகங்களும் சண்பகம், பன்னீர், பாரிஜாதம் முதலிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.\nதெய்வ சந்நிதியில் இளவரசர் விக்கிரமன், கைகூப்பிய வண்ணம் நின்று ஆராதனையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅர்ச்சகர் தீபாராதனை செய்து மூவருக்கும் பிரஸாதம் கொடுத்துவிட்டு வெளியே சென்றார். விக்கிரமன் மகாராஜாவைப் பார்த்து, \"அப்பா சித்திர மண்டபத்துக்குப் போகலாம் என்றீர்களே சித்திர மண்டபத்துக்குப் போகலாம் என்றீர்களே\" என்று கேட்டான். \"இதோ நான் வருகிறேன்; விக்கிரமா\" என்று கேட்டான். \"இதோ நான் வருகிறேன்; விக்கிரமா நீ முன்னால் போ\nவிக்கிரமன் வெளியே சென்றதும், மகாவிஷ்ணுவின் பாதத்தினடியில் வைத்திர���ந்த நீள வாட்டான மரப்பெட்டியை மகாராஜா சுட்டிக் காட்டிச் சொன்னார்:-\"தேவி அந்தப் பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது என்று என்னை நீ பல தடவை கேட்டிருக்கிறாய். நானும் 'காலம் வரும் போது சொல்லுகிறேன் அந்தப் பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது என்று என்னை நீ பல தடவை கேட்டிருக்கிறாய். நானும் 'காலம் வரும் போது சொல்லுகிறேன்' என்று சொல்லி வந்திருக்கிறேன். சொல்ல வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. சோழ வம்சத்தின் புராதன பொக்கிஷம் இந்தப் பெட்டிக்குள்ளே இருக்கிறது. இதோ திறந்து காட்டுகிறேன் பார்' என்று சொல்லி வந்திருக்கிறேன். சொல்ல வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. சோழ வம்சத்தின் புராதன பொக்கிஷம் இந்தப் பெட்டிக்குள்ளே இருக்கிறது. இதோ திறந்து காட்டுகிறேன் பார்\nஇவ்விதம் சொல்லிக் கொண்டே மகாராஜா அந்த மரப்பெட்டியைத் திறந்தார். பெட்டிக்குள்ளே பளபளவென்று ஜொலித்த ஓர் உடைவாளும் ஓர் ஓலைச்சுவடியும் காணப்பட்டன. உடைவாளின் பிடி தங்கத்தினாலானது, இரத்தினங்கள் இழைத்தது. வாளும் எண்ணெய் பூசிக் கூர்மையாய்த் தீட்டி வைத்திருந்தது. ஆகவே பிடியும் வாளும் ஒன்றோடொன்று போட்டியிட்டு ஒளி வீசின. இதற்கு மாறாக, ஓலைச்சுவடியோ மிகப் பழமையானதாய்க் கருநிறமாயிருந்தது.\n இந்த உடைவாள் சோழ வம்சத்திலே முற்காலத்திலே பிரசித்தி பெற்றிருந்த சக்கரவர்த்திகள் காலத்திலிருந்து வந்தது. கரிகால் வளவனும் நெடுமுடிக் கிள்ளியும் இந்த உடைவாளைத் தரித்து உலகத்தை ஆண்டார்கள். ஓலைச் சுவடியில் உள்ளது நமது தமிழகத்தின் தெய்வப் புலவர் அருளிய திருக்குறள். இந்த உடைவாளும், குறள்நூலும்தான் சோழர் குலத்தின் புராதன பொக்கிஷங்கள். இவற்றை நீ வைத்துக் காப்பாற்றி விக்கிரமனுக்கு வயது வரும்போது அவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். அருள்மொழி இந்தப் புராதன உடைவாளை என் தகப்பனார் அணிந்திருந்தார்; ஆனால் நான் அணியவில்லை. கப்பங் கட்டும் சிற்றரசனாயிருந்து கொண்டு கரிகால் வளவனும் நெடுமுடிக் கிள்ளியும் அணிந்த உடைவாளை அணிய நான் விரும்பவில்லை. விக்கிரமனிடம் நீ இதையும் சொல்ல வேண்டும். எப்போது அவன் ஒரு சின்னஞ்சிறு பிரதேசத்துக்காவது சுதந்தர மன்னனாகிறானோ அப்போது தான் இந்த உடைவாளைத் தரிக்கலாமென்று கூற வேண்டும். அக்காலத்தில் இந்த உடைவாளைத் தரித்து, இந்தத் தெய்வத் திரு��்குறளில் சொல்லியிருக்கும் வண்ணம் இராஜ்ய பாரம் செய்யும் படியும் கூற வேண்டும். இந்தப் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். அருள்மொழி இந்தப் புராதன உடைவாளை என் தகப்பனார் அணிந்திருந்தார்; ஆனால் நான் அணியவில்லை. கப்பங் கட்டும் சிற்றரசனாயிருந்து கொண்டு கரிகால் வளவனும் நெடுமுடிக் கிள்ளியும் அணிந்த உடைவாளை அணிய நான் விரும்பவில்லை. விக்கிரமனிடம் நீ இதையும் சொல்ல வேண்டும். எப்போது அவன் ஒரு சின்னஞ்சிறு பிரதேசத்துக்காவது சுதந்தர மன்னனாகிறானோ அப்போது தான் இந்த உடைவாளைத் தரிக்கலாமென்று கூற வேண்டும். அக்காலத்தில் இந்த உடைவாளைத் தரித்து, இந்தத் தெய்வத் திருக்குறளில் சொல்லியிருக்கும் வண்ணம் இராஜ்ய பாரம் செய்யும் படியும் கூற வேண்டும். இந்தப் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். அருள்மொழி அதை நிறைவேற்றுவதாகத் தெய்வ சன்னிதானத்தில் எனக்கு வாக்குறுதி அளிக்க வேண்டும். விக்கிரமனை வீரமகனாக நீ வளர்க்க வேண்டும்.\"\nஇதைக் கேட்ட அருள்மொழித் தேவி கண்களில் நீர் ததும்ப, விம்முகின்ற குரலில், \"அப்படியே செய்கிறேன்; மகாராஜா\" என்றாள். பார்த்திபன் அப்போது \"இறைவன் அதற்கு வேண்டிய தைரியத்தை உனக்கு அளிக்கட்டும்\" என்றாள். பார்த்திபன் அப்போது \"இறைவன் அதற்கு வேண்டிய தைரியத்தை உனக்கு அளிக்கட்டும்\" என்று சொல்லி அருள்மொழியைத் தழுவிக் கொண்டு அவளுடைய கண்களில் பெருகிய கண்ணீரைத் தம்முடைய மேலாடையால் துடைத்தார்.\nபொன்னனும் வள்ளியும் உறையூர்க் கோட்டை வாசலுக்கு வந்த அதே சமயத்தில், ராணி அருள்மொழித் தேவி அரண்மனை உத்தியான வனத்துக்குள் பிரவேசித்தாள். பல்லவ தூதருக்கு மகாராஜா கூறிய பதிலை ஏவலாளர்கள் உடனே வந்து மகாராணிக்குத் தெரிவித்தார்கள். மன்னர் வரும் வரையில் பொழுது போக்குவதற்காக ராணி உத்தியான வனத்துக்குள் சென்றாள். அவ்வனத்தில் சண்பக மலர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த ஒரு மூலைக்குப் போய் அங்கே அமைதியாக பளிங்குக்கல் மேடையில் உட்கார்ந்து கொண்டாள். அங்கிருந்து பார்த்தபோது மேற்குத் திக்கில் சூரியன் அஸ்தமனமாய்க் கொண்டிருந்த காட்சி அடி மரங்களின் வழியாகத் தெரிந்தது. மேல் வானம் முழுவதும் பத்தரை மாற்றுத் தங்க விதானத்தைப் போல் தகதகவென்று பிரகாசித்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே தங்கநிறத்தின் சோபை மங்கிக் கொண்டு வந்தது; அடி வானத்தில் சூரியன் மறைந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் மேல் வானம் முழுவதும் ஒரே ரத்தச் சிவப்பாய் மாறிற்று. இந்தக் காட்சி அருள்மொழித் தேவிக்கு ரண களத்தையும் அங்கே இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுவதையும் ஞாபகப்படுத்திற்று. தேவி நடு நடுங்கிக் கண்களை மூடிக் கொண்டாள்.\nமறுபடி அவள் கண்ணைத் திறந்து பார்த்தபோது, வெள்ளி நிலவின் இன்பக் கிரணங்கள் மரக் கிளைகளின் வழியாக எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தன. ராணி உள்ளத்தில் பழைய ஞாபகங்கள், குமுறிக் கொண்டிருந்தன. பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் பார்த்திப மன்னனுக்கு மாலையிட்டு இந்த அரண்மனைக்கு அவள் வந்தாள். அந்த நாளிலிருந்து இம்மாதிரி வெண்ணிலவு பிரகாசித்த எத்தனையோ இரவுகளில் அவளும் பார்த்திபனும் இந்த உத்தியான வனத்தில் கைகோத்துக்கொண்டு உலாவியதுண்டு. இந்தப் பளிங்குக்கல் மேடைமீது உட்கார்ந்து இருவரும் நேரம் போவதே தெரியாமல் இருந்ததுண்டு. அந்த நாளில் பார்த்திபன் சில சமயம் புல்லாங்குழல் கொண்டு வந்து இசைப்பான். அருள்மொழி மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பாள். கண்ண பெருமானே பார்த்திபனாக உருக்கொண்டு வந்து மணம் புரிந்ததாக எண்ணிப் பூரிப்படைவாள். இப்படி சில காலம் வாழ்க்கையே ஓர் இன்பக் கனவாகச் சென்று கொண்டிருந்தது.\nபிறகு விக்கிரமன் பிறந்த போது இன்ப வாழ்க்கையின் சிகரத்தை அவர்கள் அடைந்தார்கள். அதே உத்தியான வனத்தில் அதே பளிங்குக் கல்லின்மீது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சியதெல்லாம் அருள்மொழிக்கு நினைவு வந்தது. ஆஹா அந்த ஆனந்தமான நாட்கள் அப்படியே நீடித்திருக்கக் கூடாதா\n பார்த்திபனுடைய இருதயத்தின் அடிவாரத்திலே சொல்லமுடியாத வேதனையொன்று பதுங்கிக் கிடந்து அவனுடைய நெஞ்சை அரித்துக் கொண்டிருக்கையில், அவர்களுடைய ஆனந்த வாழ்க்கை எப்படி நீடித்திருக்க முடியும் பார்த்திபனுடைய இந்த அந்தரங்க வேதனையை வெகுகாலம் கழித்தே அருள்மொழி அறிந்தாள். அறிந்தது முதல் அந்த வேதனையில் அவளும் பங்கு கொண்டாள். அதற்குத் தானே காரணமோ என்று எண்ணி எண்ணி மனம் நொந்தாள்.\nஆமாம்; அவர்களுடைய கலியாணத்தின்போதே அந்தக் காரணமும் ஏற்பட்டு விட்டது. அருள்மொழி, சேர வம்சத்தைச் சேர்ந்த ஒரு சிற்றரசன் மகள். அந்த நாளில் அவளைப் போல் சௌந்தரியவதியான ராஜகுமாரி இல்லை��ென்று தென்னாடெங்கும் பிரசித்தியாகியிருந்தது. அவளைப் பார்த்திபனுக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடந்த பிறகு, காஞ்சி மகேந்திரவர்ம சக்கரவர்த்தியிடமிருந்து சேர மன்னனுக்குத் தூதர்கள் வந்தார்கள். பட்டத்து இளவரசர் நரசிம்மவர்மருக்கு அருள்மொழியைத் திருமணம் முடிக்க விரும்புவதாகச் சக்கரவர்த்தி செய்தி அனுப்பியிருந்தார். அருள்மொழியின் உற்றார் உறவினருக்கெல்லாம் இது பெரிதும் சம்மதமாயிருந்தது. ஆனால் அருள்மொழி அதற்கு இணங்கவில்லை; பார்த்திப சோழரையே பதியாகத் தம் மனத்தில் வரித்து விட்டதாகவும், வேறொருவரை மணக்க இசையேனென்றும் கண்டிப்பாய்ச் சொன்னாள். மகேந்திர சக்கரவர்த்தி மிகவும் பெருந்தன்மையுள்ளவராதலால் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. இளவரசர் நரசிம்மவர்மருக்குப் பாண்டியன் மகளை மணம் முடித்து வைத்தார்.\nபார்த்திபனுக்கும் அருள்மொழிக்கும் மணம் நடந்த பிறகுதான் பார்த்திபனுக்கு மேற்கூறிய சம்பவம் தெரிய வந்தது. அவர் சில சமயம், \"நீ சாம்ராஜ்ய சக்கரவர்த்தினியாய் காஞ்சி சிம்மாசனத்தில் வீற்றிருக்க வேண்டியவள்; அதற்கு மாறாக, இந்த உள்ளங்கை அகல சோழ ராஜ்யத்திற்கு ராணியாயிருக்கிறாய்\" என்று சொல்வதுண்டு. முதலில் இதை ஒரு விளையாட்டுப் பேச்சாகவே அருள்மொழி எண்ணியிருந்தாள். நாளாக ஆக, தன் பதியினுடைய மனத்தில் இந்த எண்ணம் மிக்க வேதனையை அளித்து வந்தது என்று தெரிந்து கொண்டாள். அதைப் போக்குவதற்காக அவள் எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் முடியவில்லை. விக்கிரமன் பிறந்ததிலிருந்து மகாராஜாவின் அந்தரங்க வேதனை அதிகமாகியே வந்ததாகத் தெரிந்தது. ஒரு சமயம் அவர் \"உன் வயிற்றில் பிறந்த பிள்ளை ஒரு பெரிய சாம்ராஜ்யத்திற்குச் சக்கரவர்த்தியாயிருக்க வேண்டியவன். என்னாலல்லவா இன்னொருவருக்குக் கப்பம் கட்டும் சிற்றரசு அவனுக்கு லபிக்கிறது\" என்பார். இன்னொரு சமயம், \"அருள்மொழி\" என்பார். இன்னொரு சமயம், \"அருள்மொழி உன் பிள்ளைக்கு என்னால் சாம்ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்து வைக்க முடியாது. ஆனால் வீரத்தந்தையின் புதல்வன் என்ற பட்டத்தை நிச்சயம் அளிப்பேன் உன் பிள்ளைக்கு என்னால் சாம்ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்து வைக்க முடியாது. ஆனால் வீரத்தந்தையின் புதல்வன் என்ற பட்டத்தை நிச்சயம் அளிப்பேன்\nஅவருடைய வாக்கை நிறைவேற்றும் சமயம் இப்போது ���ந்துவிட்டது. பழைய காலத்து வீர பத்தினிகளைப் போல் அவருடன் தானும் உயிர் விடுகிறதாயிருந்தால் பாதகமில்லை. அந்தப் பாக்கியத்தையும் தனக்கு அளிக்க மறுக்கிறாரே தான் வீரத்தாயாக இருந்து விக்கிரமனை வீர மகனாக வளர்க்க வேணுமாமே தான் வீரத்தாயாக இருந்து விக்கிரமனை வீர மகனாக வளர்க்க வேணுமாமே ஐயோ, அவரைப் பிரிந்த பிறகு உயிரைத்தான் தாங்க முடியுமா\nஇப்படி எண்ணியபோது அருள்மொழிக்கு நெஞ்சு பிளந்து விடும் போலிருந்தது. திடீரென்று அழுகை பீறிக் கொண்டு வந்தது. \"ஓ\n உன்னை வீர பத்தினி என்றல்லவா நினைத்தேன் இவ்வளவு கோழையா நீ\" என்று கடினமான குரலில் கூறிய வார்த்தைகளைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். பார்த்திப மகாராஜா அங்கு நின்றார். உடனே அவளுடைய அழுகை நின்றது. கண்ணீரும் வறண்டு விட்டது.\n அழுவதற்கும் சமாதானப்படுத்துவதற்கும் இப்போது நேரமில்லை\" என்றார் மகாராஜா.\nஇருவரும் கைகோத்துக் கொண்டு வாய் பேசாமல் அரண்மனைக்குள் போனார்கள்.\nபார்த்திபனும், அருள்மொழியும் அரண்மனைக்குள் பிரவேசித்து, பூஜாக்கிரஹத்துக்கு வந்தபோது தீபாராதனை நடக்கும் சமயமாயிருந்தது. பூஜாக்கிரகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இடது பக்கத்தில் பார்வதி தேவியின் அற்புதச் சிலை ஒன்று இருந்தது. தேவியின் இருபுறத்திலும் விநாயகரும் முருகக் கடவுளும் வீற்றிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரான மகாவிஷ்ணு தரிசனம் தந்தார். எல்லா விக்கிரகங்களும் சண்பகம், பன்னீர், பாரிஜாதம் முதலிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.\nதெய்வ சந்நிதியில் இளவரசர் விக்கிரமன், கைகூப்பிய வண்ணம் நின்று ஆராதனையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅர்ச்சகர் தீபாராதனை செய்து மூவருக்கும் பிரஸாதம் கொடுத்துவிட்டு வெளியே சென்றார். விக்கிரமன் மகாராஜாவைப் பார்த்து, \"அப்பா சித்திர மண்டபத்துக்குப் போகலாம் என்றீர்களே சித்திர மண்டபத்துக்குப் போகலாம் என்றீர்களே\" என்று கேட்டான். \"இதோ நான் வருகிறேன்; விக்கிரமா\" என்று கேட்டான். \"இதோ நான் வருகிறேன்; விக்கிரமா நீ முன்னால் போ\nவிக்கிரமன் வெளியே சென்றதும், மகாவிஷ்ணுவின் பாதத்தினடியில் வைத்திருந்த நீள வாட்டான மரப்பெட்டியை மகாராஜா சுட்டிக் காட்டிச் சொன்னார்:-\"தேவி அந்தப் பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது என்று என்னை நீ பல தடவை கேட்டிருக்கிறாய். நானும் 'காலம் வரும் போது சொல்லுகிறேன் அந்தப் பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது என்று என்னை நீ பல தடவை கேட்டிருக்கிறாய். நானும் 'காலம் வரும் போது சொல்லுகிறேன்' என்று சொல்லி வந்திருக்கிறேன். சொல்ல வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. சோழ வம்சத்தின் புராதன பொக்கிஷம் இந்தப் பெட்டிக்குள்ளே இருக்கிறது. இதோ திறந்து காட்டுகிறேன் பார்' என்று சொல்லி வந்திருக்கிறேன். சொல்ல வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. சோழ வம்சத்தின் புராதன பொக்கிஷம் இந்தப் பெட்டிக்குள்ளே இருக்கிறது. இதோ திறந்து காட்டுகிறேன் பார்\nஇவ்விதம் சொல்லிக் கொண்டே மகாராஜா அந்த மரப்பெட்டியைத் திறந்தார். பெட்டிக்குள்ளே பளபளவென்று ஜொலித்த ஓர் உடைவாளும் ஓர் ஓலைச்சுவடியும் காணப்பட்டன. உடைவாளின் பிடி தங்கத்தினாலானது, இரத்தினங்கள் இழைத்தது. வாளும் எண்ணெய் பூசிக் கூர்மையாய்த் தீட்டி வைத்திருந்தது. ஆகவே பிடியும் வாளும் ஒன்றோடொன்று போட்டியிட்டு ஒளி வீசின. இதற்கு மாறாக, ஓலைச்சுவடியோ மிகப் பழமையானதாய்க் கருநிறமாயிருந்தது.\n இந்த உடைவாள் சோழ வம்சத்திலே முற்காலத்திலே பிரசித்தி பெற்றிருந்த சக்கரவர்த்திகள் காலத்திலிருந்து வந்தது. கரிகால் வளவனும் நெடுமுடிக் கிள்ளியும் இந்த உடைவாளைத் தரித்து உலகத்தை ஆண்டார்கள். ஓலைச் சுவடியில் உள்ளது நமது தமிழகத்தின் தெய்வப் புலவர் அருளிய திருக்குறள். இந்த உடைவாளும், குறள்நூலும்தான் சோழர் குலத்தின் புராதன பொக்கிஷங்கள். இவற்றை நீ வைத்துக் காப்பாற்றி விக்கிரமனுக்கு வயது வரும்போது அவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். அருள்மொழி இந்தப் புராதன உடைவாளை என் தகப்பனார் அணிந்திருந்தார்; ஆனால் நான் அணியவில்லை. கப்பங் கட்டும் சிற்றரசனாயிருந்து கொண்டு கரிகால் வளவனும் நெடுமுடிக் கிள்ளியும் அணிந்த உடைவாளை அணிய நான் விரும்பவில்லை. விக்கிரமனிடம் நீ இதையும் சொல்ல வேண்டும். எப்போது அவன் ஒரு சின்னஞ்சிறு பிரதேசத்துக்காவது சுதந்தர மன்னனாகிறானோ அப்போது தான் இந்த உடைவாளைத் தரிக்கலாமென்று கூற வேண்டும். அக்காலத்தில் இந்த உடைவாளைத் தரித்து, இந்தத் தெய்வத் திருக்குறளில் சொல்லியிருக்கும் வண்ணம் இராஜ்ய பாரம் செய்யும் படியும் கூற வேண்டும். இந்தப் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். அருள்மொழி இந்தப் புராதன உடைவாளை என் தகப்பனார் அணிந்திருந்தார்; ஆனால் நான் அணியவில்லை. கப்பங் கட்டும் சிற்றரசனாயிருந்து கொண்டு கரிகால் வளவனும் நெடுமுடிக் கிள்ளியும் அணிந்த உடைவாளை அணிய நான் விரும்பவில்லை. விக்கிரமனிடம் நீ இதையும் சொல்ல வேண்டும். எப்போது அவன் ஒரு சின்னஞ்சிறு பிரதேசத்துக்காவது சுதந்தர மன்னனாகிறானோ அப்போது தான் இந்த உடைவாளைத் தரிக்கலாமென்று கூற வேண்டும். அக்காலத்தில் இந்த உடைவாளைத் தரித்து, இந்தத் தெய்வத் திருக்குறளில் சொல்லியிருக்கும் வண்ணம் இராஜ்ய பாரம் செய்யும் படியும் கூற வேண்டும். இந்தப் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். அருள்மொழி அதை நிறைவேற்றுவதாகத் தெய்வ சன்னிதானத்தில் எனக்கு வாக்குறுதி அளிக்க வேண்டும். விக்கிரமனை வீரமகனாக நீ வளர்க்க வேண்டும்.\"\nஇதைக் கேட்ட அருள்மொழித் தேவி கண்களில் நீர் ததும்ப, விம்முகின்ற குரலில், \"அப்படியே செய்கிறேன்; மகாராஜா\" என்றாள். பார்த்திபன் அப்போது \"இறைவன் அதற்கு வேண்டிய தைரியத்தை உனக்கு அளிக்கட்டும்\" என்றாள். பார்த்திபன் அப்போது \"இறைவன் அதற்கு வேண்டிய தைரியத்தை உனக்கு அளிக்கட்டும்\" என்று சொல்லி அருள்மொழியைத் தழுவிக் கொண்டு அவளுடைய கண்களில் பெருகிய கண்ணீரைத் தம்முடைய மேலாடையால் துடைத்தார்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81/productscbm_231908/120/", "date_download": "2020-02-21T05:23:21Z", "digest": "sha1:TXQE4IBRJXTI4GE3SS6SFCVQIR45HCFR", "length": 49157, "nlines": 150, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிரித்தானியாவில் கடுமையான குளிர் மக்களுக்கு உயிர் ஆபத்து :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிரித்தானியாவில் கடுமையான குளிர் மக்களுக்கு உயிர் ஆபத்து\nபிரித்தானியாவில் கடுமையான குளிர் மக்களுக்கு உயிர் ஆபத்து\nபிரித்தானியாவின் பல பகுதிகள் கடுமையான குளிரான காலநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபிரித்தானியாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 10 மணித்தியாலங்களுக்கு கடும் பனி பொழிவு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் மூன்று நாட்களாக நிலவும் பனியினால் பிரித்தானியாவுக்கு ஆபத்துக்கள் உள்ள நிலையில் மொத்தமாக 7 மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் இன்றையதினம் 0 செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் சேவை நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nகடுமையான பனிப்பொழிவின் காரணமாக உயிராபத்துகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவேல்ஸின் சில பகுதிகளில் 6 அங்குலம் வரையான பனியும் தெற்கு பிரித்தானியாவில் 3 முதல் 7 அங்குலம் வரை உயரமான பனியும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் காரணமாக போக்குவரத்துத்தடை, மின்சாரத்தடை மற்றும் ஏற்படக்கூடும் எனவும் தொலைத்தொடர்பு சேவைகளில் இடையூறுகள் ஏற்படக��கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...\nவடக்கில் ��ோதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார். குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று...\nயாழ் நகரில் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nயாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சங்கானை, தேவாலய வீதியைச்...\nநீர்வேலி பகுதியில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்\nயாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச்...\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவண��� பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...\nதற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nமனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...\nகிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...\nயாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி\nயாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தி��தாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்ற��ப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காண���ம் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஇன்றைய ராசி பலன் 19.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் ��ுயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.ரிஷபம் இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத...\nஇன்றைய ராசி பலன் 17.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில்...\nஇன்றைய ராசி பலன் 16.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...\nதங்கம் வாங்க நல்ல நாட்கள்\nபொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...\nஇன்றைய ராசி பலன் 15.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பணவரவு...\nராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்… துலாம் முதல் மீனம் வரை\n 13.2.19 முதல் 31.8.20 வரை உங்களுக்கு ராகுவும் கேதுவும் புது மலர்ச்சியை அளிக்கப்போகிறார்கள்.இதுவரை உங்கள் ராசிக்கு 10 - ல் இருந்த ராகு பகவான் இப்போது 9 -ல் அமர்வதால், சோம்பல் நீங்கும். முடிக்கப்படாதிருந்த பல காரியங்களை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம்...\nஇன்றைய ராசி பலன் 14.02.2019\nமேஷம்இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வ��ம், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.ரிஷபம்இன்று குடும்பத்தில்...\nராகு-கேதுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..\nநவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்ரனும், சுக்ரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தியவர்களாக விளங்குகின்றனர்.சந்திரனையும், சூரியனையும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி...\nஇன்று ராகு கேது பெயர்ச்சி : ராஜயோகம் எந்த ராசிக்கு கிடைக்கும்\nநவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள். நிழல் கிரகங்களான இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், மனிதர்கள் வாழ்வில் முன்னோக்கிச் செல்கின்றனர். ராகுவும் கேதுவும் செல்வத்தையும் செல்வாக்கையும் அள்ளித்தந்து ராஜயோக வாழ்வை வாழ வைப்பார்கள். எந்த ராசியில்...\nஇன்றைய ராசி பலன் 13.02.2019\nமேஷம்இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.ரிஷபம்இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2020-02-21T05:21:15Z", "digest": "sha1:5VMABU76WASBHC4VV5HOMIPZ5MJZ24L2", "length": 12643, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்! | Athavan News", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nதமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nதிருகோணமலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nஇந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்\nஇந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்\nமுன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு காலமானார்.\nஉடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா சுவராஜ் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் கடைசியாக பகிர்ந்திருந்த டுவிட்டர் பதிவில், “நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்” என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பதிவிட்டு இருந்தார்.\n1952ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது. வழக்கறிஞரான சுஷ்மா சுவராஜ் பா.ஜ.க.வின் டெல்லி முதல்வராக 1998ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கிறார்.\nஇந்திராகாந்தியின் ஆட்சிக் காலத்தில் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய சுஷ்மா, 25 வயதிலேயே ஹரியானா மாநில அமைச்சராக பதவி ஏற்றார். 1990ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார். 1996 ஆம் ஆண்டு இந்திய 11ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஒளிபரப்புத் துறை, குடும்ப நலம், வெளியுறவு என பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றி இருக்கிறார். டுவிட்டரில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டுவரும் இவர், டுவீட் மூலம் தமக்கு வைக்கப்படும் கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளார்.\n“இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது” என இந்திய பிரதமர் நரேந்திர மோதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “மிகச் சிறந்த அரசியல் தலைவர், பேச்சாளர் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்டு நல்லுறவு பேணிய நாடாளுமன்ற உறுப்பினரான சுஷ்மா சுவராஜ் காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றேன்” என ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், “இந்த துக்கமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தோனேஷியாவில் நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தோனேஷியாவில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவ\nதமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஉலகெங்கும் வாழும் இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nபெண்களுக்கே உரித்தான டுபாய் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nவடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு, யாழில் அடையா\nதிருகோணமலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nதிருகோணமலை- தம்பலகாமம், பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக\nரோஜர் ஃபெடரருக்கு அறுவை சிகிச்சை: முக்கிய தொடர்களை தவறவிடுகிறார்\nடென்னிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்குரிய, சுவிஸ்லாந்தின் ரோஜர் ஃபெடரர், மூட\nகோவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236ஆக உயர்வு\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,2\nசாய்ந்தமருது நகர சபை விவகாரத்தில் மக்களை அவமானப்படுத்தியது அரசு- மனோ\nஒரு கையால் கொடுத்து விட்டு மறு கையால் பறிப்பது மக்களை அவமானப்படுத்தும் செயல் என தமிழ் முற்போக்கு கூட\nநல்லிணக்கம் அனைத்து இனங்களுடனான ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் – சஜித்\nநாட்டில் சுயாதீனத்தை பாதுகாக்க நல்லிணக்கம் அனைத்து இனங்களுடனான ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என எதி\nமாத்தளை கோர விபத்தில் சிறுவன் உயிரிழப்பு: 10 பேர் காயம்\nதம்புள்ளை- மாத்தளை வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவனொருவன் உயிரிழந்து\nஇந்தோனேஷியாவில் நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nதமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nதிருகோணமலையில் ஆணி��் சடலம் கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/01/12/6540/", "date_download": "2020-02-21T05:20:21Z", "digest": "sha1:PLNPJXWN2PY7I6PPS6LEPY6NJVBJAQT7", "length": 11210, "nlines": 136, "source_domain": "aruvi.com", "title": "Article - தைப்பொங்கலை முன்னிட்டு மரதன் ஓட்டம்!", "raw_content": "\nதைப்பொங்கலை முன்னிட்டு மரதன் ஓட்டம்\nதைப் பொங்கலை முன்னிட்டு பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை(12)காலை நடைபெற்றது.\nகல்லாறு விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் ஆசிரியருமான சி.சசிகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரேத சபை உறுப்பினர்களான த.சுதாகரன், ச.கணேசநாதன், பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் அதிபர் சி.பேரின்பராஜா, சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் சி.முருகானந்தம், ஓய்வு பெற்ற உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் என்.நாகராசா, தேசிய சேமிப்பு வங்கியின் சம்மாந்துறை பணிமனையின் முகாமையாளர் கே.சுரேஸ், ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம் உட்பட விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், விளையாட்டுகழக உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.\nகல்லாறு விளையாட்டுக்கழகத்தின் முதல் மரதன் ஓட்டப்போட்டியானது 1991ஆம் ஆண்டு நடைபெற்றது. அன்று முதல் இன்றுவரையும் ஒவ்வொரு வருடமும் விளையாட்டுக் கழகத்தினால் மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்று வருகின்றது.\nஅந்தவகையில் இவ்வாண்டும் தைப்பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பல வீரர்கள் கலந்துகொண்டார்கள்.\nமரதன் ஓட்டப்போட்டியானது பெரியகல்லாறு சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதி, ஊர்வீதி ஊடாக மூன்று சுற்றுக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமரதன் ஓட்டப்போட்டியில் முதலாவது இடத்தை த.அஜந்தன் பெற்று கல்லாற்றில் இவ்வருடத்துக்கான சம்பியன் பரிசைக் சுவீகரித்துக்கொண்டார்.\nஇரண்டாம் இடத்தை ஆர்.ரஜனிகாந்தும், மூன்றாம் இடத்தை பீ.சனுகாந்தும் தட்டிக்கொண்டார்கள்.\nஅத்துடன் மரதன் ஓட்டப்போட்டியில் முதல் பத்து இடங்களை தட்டிக்கொண்டவர்களுக்கும் பணப்பரிசுகளும், சிறப்புபரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.\nமுதலாவது டெஸ்டில் இந்தியா தடுமாற்றம்\n19 வயதிற்குட்பட்டோர் உலகக் கிண்ணத்தை வென்றது பங்களாதேஷ்\n ஆண்டின் சிறந்த வீரராக மெஸ்ஸி, லீவிஸ் தெரிவு\nஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஅடுத்த 3 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவேன்\nயாழ்.ஊடக அமையத்தின் ஊடகவிருதுகள் 2019 நிகழ்விற்கான அழைப்பு\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nயாழ்.ஊடக அமையத்தின் ஊடகவிருதுகள் 2019 நிகழ்விற்கான அழைப்பு\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n“மகா சங்கம் நியாயப்படுத்திய உயிர்க்கொலைகள்”\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t157690-5", "date_download": "2020-02-21T06:58:27Z", "digest": "sha1:X72XDZ3RB73HTNQPDRIU6ZQX4XQJCRM5", "length": 20212, "nlines": 141, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தஞ்சை மாவட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\nby மாணிக்கம் நடேசன் Today at 10:18 am\nby மாணிக்கம் நடேசன் Today at 10:16 am\n» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்\n» நீ . . .நீயாக இரு \n» அழகான வரிகள் பத்து.\n» இதயத்தை தொடும் தாய்மொழிஇன்று சர்வதேச தாய்மொழி தினம்\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்\n» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'\n» மெகா காமெடிடா சாமி...\n» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்\n» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.\n» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்\n» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்\n» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்\n» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» *ஒரு குட்டி கதை\n» வில்லி - ஒரு பக்க கதை\n» மஞ்சள் நிற கோடு\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby ப��.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm\n» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm\n» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» அக்கறை - ஒரு பக்க கதை\n» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....\n» பாட்டு வந்ததும் விதை முளைத்தது\n» வில்வம் கீர் - குமுதம்\n» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்\n» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி\n» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger\n» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\n» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்\n» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்\n» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\n» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு\n» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்\n» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\nதஞ்சை மாவட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதஞ்சை மாவட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை\nதஞ்சை: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 2020, பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, இக்கோயிலில் ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகுடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்த தமிழக அரசின் முதன்மைச் செயலர் சண்முகம் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையில் 21 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு சமீபத்தில் அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த குழுவில் தமிழகத்தின் நிதி, சுற்றுலாத்துறை உட்பட பல்துறை செயலாளர்கள் உள்ளிட்ட 21 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை கவனித்தல், கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகிறாரகள்.\nஅதேசமயம் குடமுழுக்கு விழாவை தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்று ஒரு பிரிவினரும், ஆகம வழியில் நடத்த வேண்டும் என்று ஒரு பிரிவினரும் கூறி வருவதால் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.\nஇந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என்றும், அதற்கு பதிலாக பிப்ரவரி 22-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைக���்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2020-02-21T07:04:59Z", "digest": "sha1:2HY3OHQZIDUWQSZJC6M2UV2DWHHRYMRW", "length": 9885, "nlines": 139, "source_domain": "moonramkonam.com", "title": "கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி? Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவெள்ளைப் புடவை மோகினி கனவு பலன்\nவெள்ளைப் புடவை மோகினி கனவு பலன்\n, கனவுகள் மூலம் பலன் பெறுவது எப்படி, கை, பலன், பெண், மோகினி, மோஹினி, வெள்ளைப் புடவை\nஇது எனக்கு ஒரு சகோதரி அனுப்பிய [மேலும் படிக்க]\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nTagged with: dream interpretation, dreams, shahi, vanakkamsymbol, கனவின், கனவின் அர்த்தம், கனவு, கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nTagged with: dream interpretation, dreams, கனவு, கனவுகள், கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகளும் மனிதனும் – ஒரு வரலாறு\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nTagged with: dream interpretation, tanil psychology, கனவு, கனவுகள், கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகளைப் பற்றிய சில தகவல்கள் நாம் [மேலும் படிக்க]\nகனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி\nTagged with: dream interpretation, dreams, psychology, கனவு, கனவுகள், கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\n“கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி” என்ற [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 16.2.2020 முதல் 22.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉடல் இயக்கமும் நோயற்ற வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=3847", "date_download": "2020-02-21T05:10:12Z", "digest": "sha1:B6Z4RMKRWCSBIIQUYNC3ZGPRI26CF54Z", "length": 2983, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/astrology/11077-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4.html", "date_download": "2020-02-21T07:37:28Z", "digest": "sha1:FLDTP4WHMG2Q4FGTR3QVPA4CF6HLHVPX", "length": 36941, "nlines": 422, "source_domain": "dhinasari.com", "title": "ஜோதிடம் பஞ்சாங்கம்: தமிழ்ப் பெயர்கள் - தமிழ் தினசரி", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபரிதாபம்… கரோனா வைரஸ் தொற்றி விட்டதோ பயத்தில் தற்கொலை செய்த சித்தூர் விவசாயி\nஹிந்துக்களிடம் அக்பருதீன் ஓவைசி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜாசிங்\nதில்லித் தேர்தல் முடிவுகள் முன் வைக்கும் செய்திகள்\nகளியக்காவிளை சோதனை சாவடியில் துப்பாக்கியுடம் சிக்கிய தென்காசி நபர்\nபேஸ்புக்கில் பெண் போலீஸ் பற்றி அவதூறு\nஅரசு பொதுத் தேர்வு: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை\n6 நாட்கள் அடைத்து வைத்து தொடர் பாலியல் வன்கொடுமை 17 வயது சிறுவனால் 16…\nஆத்திரத்தில் மனைவியை கத்திரியால் குத்திக் கொன்ற கணவன்\nபரிதாபம்… கரோனா வைரஸ் தொற்றி விட்டதோ பயத்தில் தற்கொலை செய்த சித்தூர் விவசாயி\nஹிந்துக்களிடம் அக்பருதீன் ஓவைசி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜாசிங்\nதில்லித் தேர்தல் முடிவுகள் முன் வைக்கும் செய்திகள்\nதில்லி விமான நிலையம்: முராத் ஆலம் கடத்திய ரூ.45 லட்சம்\nதமது இல்லத்தை காஞ்சி மடத்தின் வேதபாடசாலைக்காக அளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியன்.,\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\nவேகமாய் வந்த பைக்.. பேரூந்தில் சிக்கி.. அதிர வைக்கும் வீடியோ காட்சி\nஎங்கிருந்தாலும் உனை நான் அறிவேன் சென்னையில் அதி நவீன கேமரா கண்காணிப்பு\nவிஜய், அன்புசெழியன்.. விசாரணை நீடிக்கும்\n ஓடும் ஆட்டோவில் திடீர் நெஞ்சுவலி சாகும் நிலையிலும் மாணவிகளைக் காத்த டிரைவர்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\n“ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ உன்னை எப்போதும் காப்பாத்துவா”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.11 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nநான் உங்க வீட்டுக்கு ‘அதுக்கு’ வரலாமா அமலாபால் போட்ட படத்துக்கு ரசிகர்கள் வெச்சி செஞ்ச…\nரஜினிக்குனா அப்படி விஜய்க்குன்னா இப்படி\nஐடி அலுவலகத்திற்கு ஆஜராகாத விஜய்: படப்பிடிப்பில் படு பிஸி\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\nஜோதிடம் கட்டுரைகள் ஜோதிடம் பஞ்சாங்கம்: தமிழ்ப் பெயர்கள்\nஜோதிடம் பஞ்சாங்கம்: தமிழ்ப் பெயர்கள்\nநான் உங்க வீட்டுக்கு ‘அதுக்கு’ வரலாமா அமலாபால் போட்ட படத்துக்கு ரசிகர்கள் வெச்சி செஞ்ச பதில்கள்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 12/02/2020 10:17 AM 0\nதற்போது சிஏஏ., என்.ஆர்.சி., ஆகியவை குறித்து பலரும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தைப் பதிவிட்டுள்ளார் அமலாபால். அது ரசிகர்களை கூடவே குஷிப்படுத்தியுள்ளது.\nரஜினிக்குனா அப்படி விஜய்க்குன்னா இப்படி\nஅரசியல் தினசரி செய்திகள் - 10/02/2020 6:00 PM 0\nஅவருக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.\nஐடி அலுவலகத்திற்கு ஆஜராகாத விஜய்: படப்பிடிப்பில் படு பிஸி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 10/02/2020 12:56 PM 0\nஅவர்களும் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\nஉலகம் தினசரி செய்திகள் - 10/02/2020 11:40 AM 0\nஐந்து பெண் இயக்குநர்கள்தான் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில், கேத்ரின் பிகிலோ என்ற இயக்குநர் மட்டுமே ஆஸ்கரையும் வென்றுள்ளார்.\nமண விலக்கும்… மன விலக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 11/02/2020 11:31 PM 0\nகடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.\nஉஷார்… கல்கண்டில் பிளாஸ்டிக் கலப்படம்.. பகீர் கிளப்பும் பட்டாச்சார்\nவேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்…\nஇடஒதுக்கீடு வர���ாறை நினைத்து… காங்கிரஸுடனான உறவை விசிக., மறுபரிசீலனை செய்யுமா\nஅரசியல் தினசரி செய்திகள் - 09/02/2020 11:09 PM 0\nபட்டியலினத்தவரின் நலம் நாடுவதாகச் சொல்லும் விசிக போன்ற கட்சிகள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு விஷ்யத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட வரலாற்றை நினைத்துப் பார்த்து அதனுடனான உறவை மறுபரிசீலனை செய்யுமா\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/02/2020 9:57 AM 0\nகல் வன்முறையை விட மோசமானது சொல் வன்முறை. சொல் வன்முறையை இரு தரப்பினரும் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம். நாத்திக ஆத்திக நல்லிணக்கம் தேவை என்பதை இருதரப்பினரும் உணர்ந்து செயல்பட்டால் நாடு தழைக்கும்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.73, ஆகவும், டீசல் விலை...\nபரிதாபம்… கரோனா வைரஸ் தொற்றி விட்டதோ பயத்தில் தற்கொலை செய்த சித்தூர் விவசாயி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/02/2020 11:27 PM 0\nஎன் தந்தைக்கு தன் மூலம் கிராமத்தாருக்கு கரோனா வைரஸ் பரவி விடும் என்ற பயம் அதிகமானதால் இவ்வாறு தன்னை மாய்த்துக் கொண்டார்\" என்று அவர் மகன் தெரிவித்தார்.\nஹிந்துக்களிடம் அக்பருதீன் ஓவைசி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜாசிங்\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 12/02/2020 10:48 PM 0\nபாத்தபஸ்தி லால்தர்வாஜா ஸ்ரீமகாகாளியம்மன் கோயிலை சீரமைப்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கேசிஆரிடம் எம்ஐஎம் தலைவர் அக்பருதீன் ஒவைசி கோரிக்கை மனு அளித்ததை பிஜேபி எம்எல்ஏ கண்டித்துள்ளார்.\nதில்லித் தேர்தல் முடிவுகள் முன் வைக்கும் செய்திகள்\nஅரசியல் தினசரி செய்திகள் - 12/02/2020 7:16 PM 0\n3. CAAஐ கடுமையாக எதிர்த்த காங்கிரஸ், சென்ற முறை பெற்ற வாக்கு சதவீதத்தில் பாதியளவே பெற்றுள்ளது (9.7%லிருந்து 4.6%) எனவே மக்கள் CAAவிற்கு எதிராக இருக்கிறார்கள் என்பதில் உண்மை இல்லை.\nசீனாவில் கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 99 சதவீதம் பேர் அவசர சிகிச்சைக் கட்டத்தில் உள்ளனர். கொரோனா வைரஸ் ஒருவகையில், சார்ஸ் வகை வைரஸ் குடும்பத்தை சார்ந்தது என்றுள்ளார் அவர்.\n‘அதுக்கு’ ரூ.500 தான் ரூ.50 க்கு கட்டாது கறார் பேசிய பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன்\nஅந்த பகுதியில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம், இரவு நேரத்தில் சிலர் பணம் கொடுத்து பாலியல் உற்வில் இருந்து வந்��தை கவனித்துவந்துள்ளான்.\nதமது இல்லத்தை காஞ்சி மடத்தின் வேதபாடசாலைக்காக அளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியன்.,\nலைஃப் ஸ்டைல் ராஜி ரகுநாதன் - 12/02/2020 12:58 PM 0\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன், தனது இல்லத்தை காஞ்சி மடத்தின் வேத பாடசாலை அமைக்க, முறைப்படி ஒப்படைத்தார்.\nதில்லி ஆட்சி பீடத்தில் துடைப்பத்தை வெச்சிட்டாய்ங்களே\nதில்லி மக்கள் ஆட்சி பீடத்தில் தாமரையை வைக்காமல், துடைப்பத்தை வைத்துவிட்டனர் என பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.\nதிசா ஆப்க்கு முதல் வெற்றி புகார் பெற்ற 6வது நிமிடம்.. கைதானவர் ஒரு பேராசிரியர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/02/2020 8:58 AM 0\nஅடுத்த ஆறாவது நிபிடம் அதிகாரிகள் புகார் வந்த ஏபிஎஸ்ஆர்டிசி கருடா பஸ்ஸை ஜிபிஆர்எஸ் மூலம் கண்டறிந்து பஸ்சை கலபாரு டோல் பிளாசாவில் நிறுத்தினார்.\n ஓடும் ஆட்டோவில் திடீர் நெஞ்சுவலி சாகும் நிலையிலும் மாணவிகளைக் காத்த டிரைவர்\nஉயிர் போகும் நிலையிலும் மாணவிகளை பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு சென்று விட வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன் ஆட்டோவை இயக்கி, பின்னரும் தனக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியையும் தாங்கி ஆட்டோவை பத்திரமாக நிறுத்தி மாணவிகளின் உயிரை காத்த ஆட்டோ டிரைவர்\nதமிழ் மாதத்தின் பெயர்கள், நட்சத்திரம், வருடம் முதலானவற்றின் தமிழ்ப் பெயர்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.\n01. சித்திரை (மேஷம்) 02. வைகாசி (ரிஷபம்) 03. ஆனி (மிதுனம்) 04. ஆடி (கர்க்கடகம்)\n05. ஆவணி (சிங்கம்) 06. புரட்டாசி (கன்னி) 07. ஐப்பசி (துலாம்) 08. கார்த்திகை (விருச்சிகம்)\n09. மார்கழி (தனு) 10. தை (மகரம்) 11. மாசி (கும்பம்) 12. பங்குனி (மீனம்)\n01. அச்சுவினி 02. பரணி 03. கார்த்திகை 04. ரோகிணி\n05. மிருகசீரிடம் 06. திருவாதிரை 07. புனர்பூசம் 08. பூசம்\n09. ஆயிலியம் 10. மகம் 11. பூரம் 12. உத்தரம்\n13. அத்தம் 14. சித்திரை 15. சுவாதி 16. விசாகம்\n17. அனுஷம் 18. கேட்டை 19. மூலம் 20. பூராடம்\n21. உத்திராடம் 22. திருவோணம் 23. அவிட்டம் 24. சதயம்\n25. பூரட்டாதி 26. உத்திரட்டாதி 27. ரேவதி 28.\n01. விஷ்கம்பம் 02. விஷ்கம்பம் 03. ஆயுஷ்மான் 04. சௌபாக்கியம்\n05. சோபனம் 06. அதிகண்டம் 07. சுகர்மம் 08. திருதி\n09. சூலம் 10. கண்டம் 11. விருதி 12. துருவம்\n13. வியாகதம் 14. அரிசணம் 15. வச்சிரம் 16. சித்தி\n17. வியாதிபாதம் 18. வரியான் 19. பரிகம் 20. சிவம்\n21. சித்தம் 22. சாத்தீயம் 23. சுபம் 24. சுப்பிரம்\n25. பிராமியம் 26. ஐந்திரம் 27. வைதிருதி 28.\n01. கிமிஸ்துக்கினம் 02. பவம் 03. பால��ம் 04. கௌலவம்\n05. சைதுளை 06. கரசை 07. வனசை 08. பத்திரை\n09. சகுனி 10. சதுஷ்பாதம் 11. நாகவம் 12.\n01. பிரதமை 02. த்விதை 03. திரிதியை 04. சதுர்த்தி\n05. பஞ்சமி 06. சஷ்டி 07. சப்தமி 08. அஷ்டமி\n09. நவமி 10. தசமி 11. ஏகாதசி 12. த்வாதசி\n13. த்ரோதசி 14. சதுர்தசி 15. பௌர்ணமி 16. அமாவாசை\n01. மேஷம் 02. ரிஷபம் 03. மிதுனம் 04. கர்க்கடகம்\n05. சிங்கம் 06. கன்னி 07. துலாம் 08. விருச்சிகம்\n09. தனு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்\nதமிழ் ஆனந்ததி யோகம் பெயர்கள்\n01. ஆனந்த (பெற்றிருத்தலை) 02. காலடண்ட (மிருத்யு) 03. தும்ர (மகிழ்ச்சியற்ற) 04. பிரஜாபதி (நற்பேறு)\n05. சௌம்யா (பஹு சுக்) 06. துலான்க்ஷ (தன் க்ஷய) 07. த்வஜ (நற்பேறு) 08. ஸ்ரீவத்ச (சௌக்ஹ்ய சொத்து)\n09. வஜ்ரா (க்ஷய) 10. முடகர (லக்ஷ்மி க்ஷய) 11. சத்திர (ராஜ சன்மான) 12. மித்ரா (புஷ்டி)\n13. மானச (நற்பேறு) 14. பத்மா (தனகம) 15. லம்பாக (தன் க்ஷய) 16. உத்பாத (பிராண நாச)\n17. ம்ருத்யு (மிருத்யு) 18. காண (மனவேதனை) 19. சித்தி (பணி பெற்றிருத்தலை) 20. சுபம் (நலம்)\n21. அம்ருத (ராஜ சன்மான) 22. முசல (தன் க்ஷய) 23. கட (பயம்) 24. மாதங்க (குடும்ப வளர்ச்சி)\n25. ராக்ஷச (மஹா துன்பம்) 26. சர (பணி பெற்றிருத்தலை) 27. ஸ்திர (க்ருஹாரம்பா) 28. வர்த்தமான (திருமணம்)\n01. பிரபவ 02. விபவ 03. சுக்கில 04. பிரமோதூத\n05. பிரஜோத்பத்தி 06. ஆங்கீரஸ 07. ஸ்ரீமுக 08. பவ\n09. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய\n13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு\n17. சுபானு 18. தாரண 19. பார்த்திப 20. விய\n21. ஸ்ர்வசித்து 22. ஸ்ர்வாரி 23. விரோதி 24. விக்ருதி\n25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய\n29. மன்மத 30. துன்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி\n33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது\n37. ஸோபகிருது 38. குரோதி 39. விஸ்வவசு 40. பராபவ\n41. பிலவங்க 42. கீலக 43. சௌமிய 44. ஸாதரண\n45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீஸ 48. ஆனந்த\n49. ராக்ஷஸ 50. நள 51. பிங்கள 52. களயுக்தி\n53. சித்தார்த்தி 54. ரூத்ரி 55. துன்மதி 56. துந்துபி\n57. ருத்ரகாரி 58. ரக்தாக்ஷி 59. குரோதன 60. அக்ஷய\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleவண்ணதாசனுக்கு சாஹித்ய அகாதெமி விருது; நெல்லைக்கு கௌரவம்\nNext articleபாடலாசிரியர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் நண்பர்களே\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 13/02/2020 12:05 AM 1\nசுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்\nநறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.\nமுக்கனியை சேர்த்து ஒரு பாயசத்தை செஞ்சு அசத்து\nஒரு கொதிவிட்டு இறக���கவும். இதனுடன் எசன்ஸ் சேர்த்து, வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.\nஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் கவிழ்த்து உதிர்த்துப் பரிமாறவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஇந்த மாதம் இந்த ராசிக்காரர் இவரை வணங்க வேண்டும்\nஎந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட்டால் எண்ணியவை யாவும் நடக்கும்\n எந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்\nஸூர்ய க்ரஹணம் : விஹாரி வருஷம், மார்கழி 10 (26.12.2019) வியாழக்கிழமை மூல நக்ஷத்திரத்தில் காலை 08.08க்கு ஆரம்பித்து, பகல் 11.19க்கு முடிவடைகிறது. க்ரஹண மத்ய காலம் காலை 09.34 மணிக்கு இருக்கும்.\nஇன்று காலபைரவாஷ்டமி. புதாஷ்டமி. அலப்ய யோகம். கிடைக்காத சிறப்பான நாள். புதன் கிழமையும் அஷ்டமியும் சேர்வது அலப்ய யோகம்.\n இறைவழிபாடு செய்ய வேண்டிய நேரம்..\nதொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/tag/healthy-life-tips-in-tamil", "date_download": "2020-02-21T06:12:09Z", "digest": "sha1:ZV7PWOF5HP2XR6EFGZHZIJGMT5UWCDRL", "length": 5013, "nlines": 80, "source_domain": "enewz.in", "title": "healthy life tips in tamil Archives - Enewz", "raw_content": "\nடிரம்ப்புக்காக தயாராகும் தாஜ் மஹால் – இந்தியாவில் பள்ளி செல்ல விரும்பும் மெலினா டிரம்ப்..\n1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள தமிழர்கள் விபரம் – முதலிடம் யாருனு தெரியுமா\nஜெயலலிதா பிறந்த நாள் இனி பெண் குழந்தைகள் தினம், முஸ்லீம்களுக்கு சிறப்பு வசதிகள் –…\nடிரம்ப் வருகையால் குடிசை வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி – இன்னும்…\nபா ரஞ்சித்திற்காக உடம்பேற்றிய ஆர்யா || Arya New Workout Video\nடிக் டாக்கில் வந்தது ‘பேமிலி மோட்’ – 18+ வீடியோஸ்க்கு இனி ஆப்பு..\nநைஜீரியன் குட்டி வடிவேலுவுக்கு இன்னைக்கு 38வது பிறந்தநாள் – மீம் கிரியேட்டர்ஸ்களின் தலைவன்..\nஎன்னது மின்சார கண்ணா படத்துக்கு ஆஸ்காரா \nஇந்த மசாஜ் செய்வதால் தான் முகம் பொலிவாக உள்ளது – பிரதமர் மோடி ருசிகர பதில்..\nஜனாதிபதி விருது பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தனது முகம் பொலிவாக இருப்பதன் காரணத்தை கூறியுள்ளார். ஜனாதிபதி ராம்நாத்...\nஜெயலலிதா பிறந்த நாள் இனி பெண் குழந்தைகள் தினம், முஸ்லீம்களுக்கு சிறப்பு வசதிகள் – சட்டப்பேரவையில் முதல்வர்..\nகுடியுரிமை சட்டத் திருத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.\nசென்னை ஏர்போர்ட்டில் 5 திரையரங்குகள் – இனி போர் அடிக்காது\nசென்னை சர்வதேச விமான நிலையத்தில் PVR சினிமாஸ் 5 திரையரங்குகளை அமைக்க உள்ளது. இதனால் விமானம் தாமதமானவர்களுக்கும், விமானத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தங்களது காத்திருக்கும் நேரத்தில் சினிமா பார்த்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/03/rn.html", "date_download": "2020-02-21T05:00:12Z", "digest": "sha1:O6YIKL73G4CU57BPAHJIRICATN2EUZUN", "length": 4893, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "இன்று மற்றும் நாளை இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇன்று மற்றும் நாளை இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு.\nமேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்று மற்றும் நாளைய\nதினத்திலும் மாலை நேரம் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nமேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.\nவடமேல் மாகாணத்தில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும்.\nஇடியுடன் கூடிய மழை பொழியும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.\nஇன்று மற்றும் நாளை இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு. Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன��நெத்தி குற்றச்சாட்டு.\nஅமைச்சரவை முடிவு தொடர்பில் சாய்ந்தமருது நிர்வாகம் எடுத்த தீர்மானம் \nசமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.\nதொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லை என உத்தரவு..\nதற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக தான் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்பட தயார்.\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணைகளில் 80% நிறைவு பெற்றுவிட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/search/label/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE?updated-max=2018-08-25T11:40:00%2B05:30&max-results=20&start=20&by-date=false", "date_download": "2020-02-21T07:24:28Z", "digest": "sha1:DM7W5GNDSYH4KYPARZPUSNPGSTW6AHQW", "length": 2174, "nlines": 28, "source_domain": "www.madawalaenews.com", "title": "Madawala News Number 1 Tamil website from Srilanka: ஜனாசா", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு.\nஅமைச்சரவை முடிவு தொடர்பில் சாய்ந்தமருது நிர்வாகம் எடுத்த தீர்மானம் \nசமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.\nதொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லை என உத்தரவு..\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணைகளில் 80% நிறைவு பெற்றுவிட்டன.\nதற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக தான் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்பட தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/13421", "date_download": "2020-02-21T06:39:09Z", "digest": "sha1:CEZQQROBDGOK4HQSOUNIWYSQCW3EOJ4P", "length": 5709, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | nkn060919", "raw_content": "\n எடப்பாடியின் \"அந்த ஒரு நாள்'\nராங்கால் : திகார்... திகிலில் ப.சி.\n பிக்பாஸ் வீட்டில் விபரீத டெஸ்ட்\n துணை முதல்வரை ஓரங்கட்டிய செயல் முதல்வர்கள்\nநீட்டுக்கு கேட் போடுமா அரசு\nமோடி வழியில்தான் ஹைட்ரோகார்பனை எதிர்க்கிறோம் -விவசாயிகள் கருத்தரங்கில் அட்டாக்\nபயம் இல்லாமல் தொழில் செய்யணும்\nபாராட்டு மட்டும் பத்தாது பச்சை விளக்கு தாயாரிப்பாளரின் ஆதங்கம்\nகண்டிப்பா மிரட்டுவோம் -இப்படிச் சொல்வது ஒரு டைரக்டர்\nஎச்சரிக்கையா இருக்கணும் -சினிமாவில் என்ட்ரியான வாணி போஜன்\nஹீரோ மிரட்டல் ஹீரோயின் கதறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/85320-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-21T06:25:53Z", "digest": "sha1:BXNAXKQMD7Y4U4D7AB6DJXY4RZ575IZ6", "length": 7463, "nlines": 116, "source_domain": "www.polimernews.com", "title": "சிரியாவில் 7 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு சந்தை மீண்டும் திறப்பு ​​", "raw_content": "\nசிரியாவில் 7 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு சந்தை மீண்டும் திறப்பு\nசிரியாவில் 7 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு சந்தை மீண்டும் திறப்பு\nசிரியாவில் 7 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு சந்தை மீண்டும் திறப்பு\nசிரியாவின் அலெப்போ நகரத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான சந்தை, 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.\nயுனெஸ்கோவின் பாரம்பரிய மிகுந்த நகரங்களின் பட்டியலில் வடக்கு சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள ‘al-Saqatiyah ’ என்ற சந்தை இடம்பெற்றுள்ளது.\nபல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருந்த இந்த சந்தை, போரில் சிதிலமடைந்தது. மேலும் தொடர்ச்சியாக அங்கு போர் பதற்றம் நிலவவே, கடந்த 7 ஆண்டுகளாக அங்குள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. அப்பகுதியில் போர் ஓய்ந்த நிலையில் அண்மையில் இந்த சந்தை மீண்டும் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அங்கு கடைகள் திறந்த வியாபாரிகள் இறைச்சி, பாதம் மற்றும் உலர் பழங்கள், இனிப்பு வகைகளை விற்க தொடங்கியுள்ளனர்.\nதமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அரசு ஊழியர் சங்கங்கள்\nதமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அரசு ஊழியர் சங்கங்கள்\nதீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் தியாகராயநகர்\nதீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் தியாகராயநகர்\nகுண்டு விழும் சத்தத்தை போலி எனக் கூறி சிரிக்கச் சொல்லும் தந்தை\nசிரிய அரசு நடத்தும் அட்டூழியங்களுக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ள ரஷ்யாவுக்கு டிரம்ப் வலியுறுத்தல்..\nசிரியா நாட்டில் சகல வசதிகளுடன் கண்டெடுக்கப்பட்டுள��ள பதுங்குக்குழிகள்\nசிரியாவில் 115 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக துருக்கி தகவல்\nநடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு\nதங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு\nஇந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்\nகுரூப் 2 ஏ முறைகேடு: மதுரை, ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை - CBCID முடிவு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/vijayakanth/page/2/", "date_download": "2020-02-21T05:41:59Z", "digest": "sha1:4OMVBRWKLUSJ2RGKZZITMBZIXABA7CM6", "length": 10451, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Vijayakanth Archives - Page 2 of 4 - Sathiyam TV", "raw_content": "\nஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் 8 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்..\nபெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை – போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nபுதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு எதிரொலி : 5 கஞ்சா வியாபாரிகளை தூக்கிய போலீஸ்..\n21 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today Headlines\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\n“தினுசு.. தினுசா கிளம்புறாங்களே..” கர்ணன் படத்தில் எடுக்கப்பட்ட அந்த காட்சி..\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்…\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாத���னம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nதண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க கேப்டன் சொன்ன “நச்” ஐடியா..\n”தேமுதிகவிற்கு இறுதி அத்தியாயம் எழுதிய பிரேமலதா” – கோபப்படும் தொண்டர்கள்\nசூறாவளி பிரச்சாரத்தில் களம் இறங்குகிறார் கேப்டன்\nகேப்டன் சொன்னால் ஆயிரம் அர்த்தம் இருக்கும் – விஜய பிரபாகரன்\nஉங்கள் நடிப்பை நம்பி ஏமாந்த ரசிகன் நான் .\nஅதிமுக – தேமுதிக கூட்டணி – இன்று இறுதி முடிவு\nஇது தான் நமக்கு சரியா வரும் – கூட்டணியை உறுதி செய்யும் விஜயகாந்த்\nதேமுதிக விற்கு எத்தனை சீட் – அதிமுக – தேமுதிக கூட்டணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\n“தினுசு.. தினுசா கிளம்புறாங்களே..” கர்ணன் படத்தில் எடுக்கப்பட்ட அந்த காட்சி..\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்...\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nமீண்டும் மிரட்ட வரும் விவேக்.. தயாராகிறது அந்த சூப்பர் ஹிட் படத்தின் 2-ஆம் பாகம்..\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/productscbm_14055/10/", "date_download": "2020-02-21T05:48:52Z", "digest": "sha1:MP2OAV2KTFU5H2HRWILA3H23F6SHYC6O", "length": 44702, "nlines": 130, "source_domain": "www.siruppiddy.info", "title": "மதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..? :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n''அலுவலகத்தில் மதிய நேர��்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian rhythm-களில் ஏற்படும் மாறுதல்கள் இதற்கு காரணமாகிறது.\nமேலும் உணவு உண்ட பிறகு இன்சுலின் அளவு உடலில் உயர்வதால் அது மெலடோனின் என்கிற ஹார்மோன் சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒருவித மயக்க நிலை ஏற்படும். மேலும் இதன் விளைவாக வேலையில் கவனமின்மை ஏற்பட்டு, பணியை சரி வர செய்ய இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. மதிய நேர உறக்கத்தை ஏற்படுத்துவதற்கு மருத்துவரீதியான காரணிகளும், அதை தவிர்ப்பதற்கான வழி முறைகளும் உள்ளன.\nநம் மதிய உணவுக்குப்பின் உடலின் சர்க்கரை அளவு திடீரென்று உயர்ந்து பின் தடாலென்று குறைகிறது. இதற்கு மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளும் பழக்கங்கள் காரணமாக அமைகிறது. இதைத் தவிர்க்க முழு தானிய வகைகளை சாப்பிடலாம். காலை மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பயிறு வகைகள், பழங்கள், முந்திரி, பாதாம் போன்றவற்றை உட்கொள்வதன் மூலமாக சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தலாம்.\nஹார்மோன் அளவு குறைதல் மகிழ்ச்சியின் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிற இந்த எண்டார்ஃபின் அளவு குறைந்தால் இயற்கையாகவே உடலில் சோர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுசிறு இடைவேளைகளில் சோர்வு நீங்க நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ மேற்கொள்ளலாம்.\nதூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோன் அளவு உயர்வதும், இரவில் சரி வர தூக்கம் இல்லாமல் இருப்பதும் மதிய உணவு உண்டபின் வரும் தூக்கத்திற்கு காரணமாகிறது. இதைத் தவிர்க்க வெளியில் சென்று வெயில் உடலில் படும்படி நடப்பதால் வைட்டமின் டி-யை அதிகரிக்கச் செய்து, மெலடோனின் அளவைக் குறைக்கிறது.\nகுளிர்சாதன வசதியுடைய அலுவலக வேலையானது தண்ணீர் தாகத்தைக் குறைத்துவிட்டது. இதனால் உடல் வறட்சியாகி சோர்வு உண்டாகும். இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.\nஉணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளப்படும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் வளர்சிதை மாற்றங்கள் என்று சொல்கிற Diabetes, BP, Obesity போன்ற நிலைகளை மேலும் பாதிக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nவைட்டமின் சி நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற பழவகைகளை உட்கொள்வதால் கொழுப்பை ஆற்றலாக மாற்றி சோர்வை நீக்கலாம். உணவில் சரிபாதி நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கால் பகுதி புரதம் மற்றும் கால் பகுதி முழு தானியமாக எடுத்துக் கொள்வதை பழக்கமாக்க வேண்டும். தேவையான தூக்கம், அளவான உடற்பயிற்சி, சரிவிகித உணவுப்பழக்கம், உணவை மென்று உண்ணுதல் போன்றவை நமது மதிய தூக்கத்தைப் போக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வழிவகுக்கும்.\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார். குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று...\nயாழ் நகரில் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nயாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சங்கானை, தேவாலய வீதியைச்...\nநீர்வேலி பகுதியில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்\nயாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.நீர்வே��ி வடக்கு நீர்வேலி பகுதியைச்...\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...\nதற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nமனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...\nகிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...\nயாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி\nயாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/online-ticket-sales-touches-socialmedia-ticketlabs/", "date_download": "2020-02-21T05:31:05Z", "digest": "sha1:QIT7SIODPLLC5CAQ6ZYYHYSR3O6MQATC", "length": 10477, "nlines": 105, "source_domain": "www.techtamil.com", "title": "சிறிய நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் விற்பதில் புதுமையை புகுத்திய TicketLabs தளம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிறிய நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் விற்பதில் புதுமையை புகுத்திய TicketLabs தளம்\nசிறிய நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் விற்பதில் புதுமையை புகுத்திய TicketLabs தளம்\nதொழில் நுட்பம் நமக்கு பல புதுமையான அனுபவங்களை தந்து கொண்டு இருக்கிறது .இசைநிகழ்ச்சி திரைப்பட டிக்கட்களை இணையத்தில் வாங்க பல வழிகள் உள்ளன. அதில் Ticketlabs நிறுவனம் ஒரு புதுமையை புகுத்தி உள்ளது .அதன் முதன்மை செயலராக லேன் ராபட்ஸ் உள்ளார் .\nTicketlabs நிறுவனம் தனது முதல் விற்பனையை ஜனவரி 16 ஆம் தேதி டொராண்டோ பகுதியில் தொடங்கியது. இது சிறிய கலைஞர்களின் நிகழ்ச்சிக்கான டிக்கட் விற்பனை எனும் சவாலை தனது கட்டமைப்பைக் கொண்டு மேம்படுத்தும் உத்தியை தெரிந்து வைத்து இருக்கிறது Ticketlabs தளம்.\nமுதல் வேலையாக பெரும்பாலும் இந்த துறையில் பிரச்சனையாக இருந்தவைகளை இவர்கள் அடையாலம் கண்டனர் . மக்கள் படிவங்களை நிரப்புவதை விரும்பவில்லை. அதே போல் சிறிய நிகழ்ச்சிகள் மற்றும் இடங்களில் டிக்கெட் விற்பதும் கடினமானதாக இருந்தது. இவற்றை சரி செய்யும் வழிகளையும் அவர்கள் கண்டனர்\nசமுக வலை தளங்களையும் அவற்றின் தகவல்களையும் நன்றாக பயன்படுத்தி கொண்டனர் வாங்குபவரின் பெயர், முகவரி, . மின்னஞ்சல், கைபேசி எண் ஆகியவற்றை முகநுலில் இருந்தே தானாக Ticketlabs எடுத்துக்கொள்ளும் .\nஒரு நிகழ்ச்சிக்கான அழைப்பை முகநுலில் துவங்கி அதில் மக்களை ஈர்க்கும் நிறத்திலான படங்களை இணைத்து அதில் டிக்கட் விற்பனைக்கான இணைப்பையும் கொடுத்தனர் இது மிக நன்றாகவே பலன் கொடுத்தது. ஒருவர் தான் இந்த நிகழ்ச்சிக்குப்\n​போவதாக முகநுலில் பதியும் போது அவரின் நண்பர்கள் அந்த நிலைதகவல் வழியாகவே தானும் டிக்கட் வாங்கி கொள்ளலாம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இது தான்.\nஇந்த முறைகளைப் பயன்படுத்தி 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மூலமாக $500,000 க்கு அதிகமான டிக்கட் விற்பனையை செய்துள்ளார்கள். இதில் 750க்கும்\n​ மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு உள்ளனர். பெரும்பாலும் ஆடம்பரமான பொழுது போக்கு மனநிலை உள்ள இளைஞர்களையே வாடிக்கையாளர்களாகக் கொண்டு உள்ளனர் , இவர்களை கவரும் வண்ணமே திட்டங்கள் தீட்டப்படுகிறது . என்ன திட்டம் போட்டாலும் இந்த Ticketlabs நம்ம ஊருக்கு பயன்படாது ஏன்னா நாம 300 கோடி ரூபா படத்தையே 30 ரூபா சீடில பாக்குற ஆட்கள்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​ரத்தன் டாட்டா SnapDeal.com இல் முதலீடு செய்ய இருக்கிறார்.\nFLIPKARTக்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதித்த FEMA அறிக்கை:\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஜப்பான் பணத்தை இந்திய மின் வணிகத்தில் கொட்டுகிறது SoftBank\nFlipKart நிறுவனத்தில் சிறப்பு பயிற்சி பெறப்போகும் ஃபேசன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/94648-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/?tab=comments", "date_download": "2020-02-21T07:00:28Z", "digest": "sha1:FKEWIB22VC7IUK46WTOKF43AU6RIHHEU", "length": 37429, "nlines": 331, "source_domain": "yarl.com", "title": "இரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா - செய்தி திரட்டி - கருத்துக்களம்", "raw_content": "\nஇரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா\nஇரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா\nBy நிலாமதி, November 22, 2011 in செய்தி திரட்டி\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஇரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா\nகொடைக்கானல் அருகே 81 வயது முதியவர் ஒருவர் சோதனைக்குழாய் முறைமூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். சோர்வுற்று இருந்தவர்களுக்கு சோதனைக்குழாய் கை கொடுத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தம்பதியர்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (81). இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வதாக ரத்தினம் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு வயது 46. 5 ஆண்டுக்குப்பின் பிறந்த ஆண் குழந்தையும் 23 வயதில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் வாரிசு இன்றி தவித்து வந்த இந்த தம்பதியருக்கு 'IVF' எனப்படும் சோதனைக்குழாய் முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டது.\nகடந்த மார்ச் மாதம் பெருமாள்சாமியின் உயிரணுக்களை எடுத்து, ரத்தினத்துக்கு கருவூட்டப்பட்டது. ஏப்ரல் 5ம் தேதி ரத்தப் பரிசோதனையும், 21ம் தேதி ஸ்கேன் பரிசோதனையும் செய்ததில் கருவுற்றது உறுதிப்படுத்தப்பட்டது. வயது மற்றும் ரத்தக்கொதிப்பு காரணமாக ரத்தினத்துக்கு சிறப்பு மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி ரத்தினம் இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் செந்தாமரைச் செல்வி, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றார். ஆண்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்களது உடலில் உயிரணு உற்பத்தி இருக்கும். எனவே, குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறலாம் என்றும் மருத்துவர் கூறினார்.\nஎண்பத்தோரு வயதில் ஒரு குழந்தை\nஇந்தக் குழந்தை, தகப்பனை அப்பா என்று கூப்பிடுமா அல்லது அப்பு என்று கூப்பிடுமா\n அங்கை ஏற்கனவே பரிசோதனைக்குழாயாலைதான் கருக்கட்டினது எண்டு போட்டுருக்கல்���ே\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசில ஆக்கள்.. உடம்புக்குள்ள உள்ள குழாயில கருக்கட்டினா அதை திறமை என்று ஏற்றுக் கொள்ளுவினம்.. அதை றோட்டில போற வாற எல்லா ஜந்துகளும் செய்யும்.. பரிசோதனைக் குழாயில சுத்தமா வைச்சு கருக்கட்ட வைச்சா அதைக் குறை என்று சொல்லுவினம். இவைக்கு முன்னால அறிவியல் தான் வெட்கித் தலை குனிய வேண்டும்.. அவை மாட்டினம்..\nகுழாயிலை வைச்சு கலக்கி எடுத்தாலும்....கருக்கட்ட பொண்டுகள்தான் வேணும் எண்டு நினைக்கிறன்.\nகுழாயிலை வைச்சு கலக்கி எடுத்தாலும்....கருக்கட்ட பொண்டுகள்தான் வேணும் எண்டு நினைக்கிறன்.\nஇல்லாமல் பிறந்தவருக்கு இப்போ வயது பதினேழு.\nஎல்லா நாட்டிலும் தடை போட்டு வைத்துள்ளார்கள்.\nஇல்லாமல் பிறந்தவருக்கு இப்போ வயது பதினேழு.\nஎல்லா நாட்டிலும் தடை போட்டு வைத்துள்ளார்கள்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகுழாயிலை வைச்சு கலக்கி எடுத்தாலும்....கருக்கட்ட பொண்டுகள்தான் வேணும் எண்டு நினைக்கிறன்.\nபொண்டுகள் தேவையில்ல கருமுட்டை மட்டும் தான் தேவை. இப்போ.. கோழி முட்டை வாங்கனுன்னா.. கோழியையே வாங்கனுன்னு சொல்ல முடியுமோ..\nஇப்ப எல்லாம் பெண்கள் கருப்பையைக் கூட வாடகைக்கு விடுறாங்க. அவங்க எங்கையோ போய்க்கிட்டு இருக்காங்க.. நீங்க சில பேர்.. இன்னும்.. திருந்திறதா இல்ல..\nஅதெல்லாம் ஒரு காலம்.. தாய்மையைக் காட்டி பெண்கள் செய்யுற அநியாயங்களை எல்லாம்.. மறைக்கிறது. இப்ப அதெல்லாம் சரிவராது. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகினை..\nInterests:தமிழீழத்தையும், நாம் வாழும் நாட்டையும் உலகே வியக்கும் நாடுகளாக கட்டியெழுப்புதல்\nஇப்போது நமது வெளிநாட்டு தமிழ் சுந்தரிகளும் பாவிக்கிறார்கள். முப்பது வயது மட்டும் குழந்தை பெறாமல் ஸ்டைலா இருந்துவிட்டு பின் ஐயோ ஆத்தேரோ கருத்தரிக்கவில்லை என்று ஒவ்வொரு முயற்சிக்கும் பத்தாயிரம் பவுண்ட்ஸ் விடுகிறார்கள்.\nகண்டபாட்டுக்கு கருத்தடை மாத்திரைகள் பாவிப்பதுவும் ஒரு காரணி.\nஆண்சிங்கங்களும் இப்ப வாடகைக்கு போக வெளிக்கிட்டினமாமெல்லே....காசுக்கு காசுமாச்சுது....இயற்கையின் சீற்றத்தை அமைதிக்கு கொண்டுவந்ததுமாச்சு\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஆண்சிங்கங்களும் இப்ப வாடகைக்கு போக வெளிக்கிட்டினமாமெல்லே....காசுக்கு காசுமாச்சுது....இயற்கையின் சீற்றத்தை அமைதிக்கு கொண்டுவந்ததும���ச்சு\nபொண்டுகளுக்கு இரட்டை பிசினஸ்.. கருப்பை வாடகை ஒரு பக்கம்.. முட்டை விக்கிற விலைக்கு.. அதால இன்னொரு வருமானம். அதோட ஒப்பிடேக்க ஆண் சிங்கங்கள்.. பாவங்கள்..\nமொழி அழிந்தால் இனம் அழியும் - தீபச்செல்வன்\nவீதிகளின் சைவப் பெயர்களை மாற்றும் முயற்சி- ஊர்காவற்றுறை பிரதேச சபையிடம் சைவ மகாசபை அவசர வேண்டுகோள்\nதமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nகூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கோரியுள்ளோம் - கமலதாஸ்\nமொழி அழிந்தால் இனம் அழியும் - தீபச்செல்வன்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 minute ago\nமொழி அழிந்தால் இனம் அழியும். தீபச்செல்வன். மாசி 21, உலக தாய் மொழி தினம். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம் தோறும் உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் தாய்மொழியை மறந்துபோனவர்கள் பலருண்டு. தம் தாய் மொழியை இழந்தவர்கள் பலருண்டு. அன்றைய ஈழத் தீவில் தமிழ் மக்கள் தீவு முழுவதும் பரவியிருந்தனர். பிற்காலத்தில் சிங்கள ஆதிக்கம் பெற்றபோது தென்பகுதியில் காலி, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்கள் எல்லாம் சிங்களத்தை பேசி, பின்னர் அந்த மொழியில் முழுமையாக தங்கி தம் தாய் மொழியை இழந்து பின்னர், தமது இன அடையாளத்தையே தொலைத்து இன்று சிங்களவர்களாக வாழ்கின்றனர். ஈழத் தீவுக்குள் நிகழ்ந்த இந்த அனுபவமே தாய் மொழி குறித்து ஓரினம் எப்படி விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல மொழிகள் இன்று இல்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏழாயிரம் மொழிகள் இருந்த இடத்தில் இப்போது மூவாயிரம் மொழிகளே உள்ளதாக கூறுகின்றனர். பல ஆயிரக்கணக்கான ���ொழிகள் இன்னும் வரிவடிவம் பெறாமல் பேச்சு மொழியாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் பல மொழிகள் அழிந்துவிடும் என்று மொழியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தாய் மொழியை போற்றிய நாடுகளே பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தாய் மொழியை புறக்கணித்து அந்நிய மொழிகளை பயன்படுத்திய நாடுகள் வீழ்ச்சியையே சந்தித்துள்ளன. உலகிற்கு நாகரிகத்தை கற்றுக்கொடுத்த, வளமான இலக்கிய பாரம்பரியத்தை கொண்ட ஆறு மொழிகளில் தமிழும் முக்கிய இடம்பெறுகிறது. சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சீனம் ஆகிய மொழிகளுடன் தமிழ் மொழியும் மூத்த மொழிகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் ஹீப்ரு மொழியைக் காட்டிலும் முந்தியது. கிறிஸ்துவுக்கு முந்தைய வரலாற்றை கொண்டு. செழுமையான இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகள், நேர்த்தி மிக்க இலக்கண நூல்கள் என தமிழ் கொண்டுள்ள தனித்துவம் சிறப்பு மிக்கது. ஈழத் தீவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தமது மொழியாற்றலால் உலக அளவில் கவனத்தை பெற்றிருந்தனர். இத் தீவின் தீர்மானிக்கும் சக்திகளாக ஈழத் தமிழர்கள் இருந்தனர். தமிழ் மக்களின் தாய் மொழி குறித்த அறிவும் ஆங்கிலப் புலமையும் பிரித்தானிய அரசில் இத் தீவின் முதல் பிரதிநிதிகளாக ஈழத் தமிழர்களை ஆக்கியது. பிந்தைய காலத்தில், சிங்கள அரசு உருவாக்கத்தின் பின்னர், ஈழத் தமிழ் மக்களின் தாய் மொழி திட்டமிட்ட ரீதியாக ஒடுக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் மொழிக்குரிய சம இடம் மறுக்கப்பட்டது. பின்னர் அரசால், அரச படைகளால் தமிழை ஒழித்துக் கட்டும் வேலைகள் மும்மரமாக இடம்பெற்றன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தமிழ் மொழி உரிமைக்கானது. தமிழ் மொழி அரசுக்கானது. அதனால்தான் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை தோற்றுவித்தார். ஒரு இனம் தனது தாய் மொழியை இழந்து வாழ முடியாது. தாய் மொழி இல்லையேல் அந்த இனம் அழிந்துவிடும். அது தனது பண்பாட்டை, வரலாற்றை இழந்துவிடும். தன் தாய் நாட்டை, தாய் நிலத்தை இழந்துவிடும். இதற்காகவே ஈழத் தமிழர்கள் இத்தனை ஆண்டு காலமாய் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் தியாகங்களைப் புரிந்து போராடி வருகிறார்கள். தமிழீழ அரசானது தமிழ் மொழியில் அழகியதொரு தேசத்தைப் படைத்தது. அரச கட்டமைப்புக்கள் மற்றும் போரியல் கட்டமைப்புக்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் துவக்கம், நடைமுறையில் தூய தமிழ் மொழியிலான வாழ்வொன்றை சாத்தியப்படுத்தினர். மாந்தர்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல், பொருட்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் என விடுதலைப் புலிகளின் மொழித்துறை நிர்வாக கட்டமைப்புக்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் இன்றளவும் உலகால் வியப்புடன் நோக்கப்படுகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களும் ஒட்டுமொத்த நிலமும் தமிழ் அமைந்திருந்தது. ஈழத் தமிழினம் மொழி மறுப்பாலும் மொழியழிப்பாலுமே ஆயுதம் ஏந்தியது. உலகின் செழுமையான மொழி தமிழ். அந்த செழுமையுடன் இன்றளவும் வாழ்வையும் பேசும் மொழியையும் கொண்டவர்கள் ஈழத் தமிழ் மக்கள். அதனை அழித்தொழிக்க வேண்டும் என்பதில் அன்றிலிருந்து இன்றளவும் குறியாக இருக்கிறது சிங்கள அரசு. மொழியையும் இனத்தையும் அழிக்க வரலாறு முழுதும் இனப்படுகொலைகளை செய்த பின்னரும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை செய்த பின்னரும் சிங்கள அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது தீபச்செல்வன். மாசி 21, உலக தாய் மொழி தினம். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம் தோறும் உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் தாய்மொழியை மறந்துபோனவர்கள் பலருண்டு. தம் தாய் மொழியை இழந்தவர்கள் பலருண்டு. அன்றைய ஈழத் தீவில் தமிழ் மக்கள் தீவு முழுவதும் பரவியிருந்தனர். பிற்காலத்தில் சிங்கள ஆதிக்கம் பெற்றபோது தென்பகுதியில் காலி, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்கள் எல்லாம் சிங்களத்தை பேசி, பின்னர் அந்த மொழியில் முழுமையாக தங்கி தம் தாய் மொழியை இழந்து பின்னர், தமது இன அடையாளத்தையே தொலைத்து இன்று சிங்களவர்களாக வாழ்கின்றனர். ஈழத் தீவுக��குள் நிகழ்ந்த இந்த அனுபவமே தாய் மொழி குறித்து ஓரினம் எப்படி விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல மொழிகள் இன்று இல்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏழாயிரம் மொழிகள் இருந்த இடத்தில் இப்போது மூவாயிரம் மொழிகளே உள்ளதாக கூறுகின்றனர். பல ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் வரிவடிவம் பெறாமல் பேச்சு மொழியாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் பல மொழிகள் அழிந்துவிடும் என்று மொழியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தாய் மொழியை போற்றிய நாடுகளே பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தாய் மொழியை புறக்கணித்து அந்நிய மொழிகளை பயன்படுத்திய நாடுகள் வீழ்ச்சியையே சந்தித்துள்ளன. உலகிற்கு நாகரிகத்தை கற்றுக்கொடுத்த, வளமான இலக்கிய பாரம்பரியத்தை கொண்ட ஆறு மொழிகளில் தமிழும் முக்கிய இடம்பெறுகிறது. சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சீனம் ஆகிய மொழிகளுடன் தமிழ் மொழியும் மூத்த மொழிகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் ஹீப்ரு மொழியைக் காட்டிலும் முந்தியது. கிறிஸ்துவுக்கு முந்தைய வரலாற்றை கொண்டு. செழுமையான இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகள், நேர்த்தி மிக்க இலக்கண நூல்கள் என தமிழ் கொண்டுள்ள தனித்துவம் சிறப்பு மிக்கது. ஈழத் தீவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தமது மொழியாற்றலால் உலக அளவில் கவனத்தை பெற்றிருந்தனர். இத் தீவின் தீர்மானிக்கும் சக்திகளாக ஈழத் தமிழர்கள் இருந்தனர். தமிழ் மக்களின் தாய் மொழி குறித்த அறிவும் ஆங்கிலப் புலமையும் பிரித்தானிய அரசில் இத் தீவின் முதல் பிரதிநிதிகளாக ஈழத் தமிழர்களை ஆக்கியது. பிந்தைய காலத்தில், சிங்கள அரசு உருவாக்கத்தின் பின்னர், ஈழத் தமிழ் மக்களின் தாய் மொழி திட்டமிட்ட ரீதியாக ஒடுக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் மொழிக்குரிய சம இடம் மறுக்கப்பட்டது. பின்னர் அரசால், அரச படைகளால் தமிழை ஒழித்துக் கட்டும் வேலைகள் மும்மரமாக இடம்பெற்றன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தமிழ் மொழி உரிமைக்கானது. தமிழ் மொழி அரசுக்கானது. அதனால்தான் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை தோற்றுவித்தார். ஒரு இனம் தனது தாய் மொழியை இழந்து வாழ முடியாது. தாய் மொழி இல்லையேல் அந்த இனம் அழிந்துவிடும். அது தன���ு பண்பாட்டை, வரலாற்றை இழந்துவிடும். தன் தாய் நாட்டை, தாய் நிலத்தை இழந்துவிடும். இதற்காகவே ஈழத் தமிழர்கள் இத்தனை ஆண்டு காலமாய் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் தியாகங்களைப் புரிந்து போராடி வருகிறார்கள். தமிழீழ அரசானது தமிழ் மொழியில் அழகியதொரு தேசத்தைப் படைத்தது. அரச கட்டமைப்புக்கள் மற்றும் போரியல் கட்டமைப்புக்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் துவக்கம், நடைமுறையில் தூய தமிழ் மொழியிலான வாழ்வொன்றை சாத்தியப்படுத்தினர். மாந்தர்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல், பொருட்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் என விடுதலைப் புலிகளின் மொழித்துறை நிர்வாக கட்டமைப்புக்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் இன்றளவும் உலகால் வியப்புடன் நோக்கப்படுகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களும் ஒட்டுமொத்த நிலமும் தமிழ் அமைந்திருந்தது. ஈழத் தமிழினம் மொழி மறுப்பாலும் மொழியழிப்பாலுமே ஆயுதம் ஏந்தியது. உலகின் செழுமையான மொழி தமிழ். அந்த செழுமையுடன் இன்றளவும் வாழ்வையும் பேசும் மொழியையும் கொண்டவர்கள் ஈழத் தமிழ் மக்கள். அதனை அழித்தொழிக்க வேண்டும் என்பதில் அன்றிலிருந்து இன்றளவும் குறியாக இருக்கிறது சிங்கள அரசு. மொழியையும் இனத்தையும் அழிக்க வரலாறு முழுதும் இனப்படுகொலைகளை செய்த பின்னரும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை செய்த பின்னரும் சிங்கள அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது இன்றும் இலங்கை அரசின் அலுவலகங்களில், அரசு வடக்கு கிழக்கில் நடும் பெயர்பலகைகளில் எங்கள் தாய் மொழி கொலை செய்யப்படுகிறது. பொலிஸ் நிலையங்களில் சிங்களத்தில்தான் முறைப்பாடு பதிவு செய்யப்படுகிறது. வடக்கு கிழக்கிற்கு வரும் பல சுற்று நிரூபங்கள் சிங்களத்தில்தான் உள்ளன. தென் பகுதியில் பிரதான அலுவலகங்களுக்குச் சென்று தமிழிலில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. வடக்கு கிழக்கில் மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தமிழ் தெரியாத வைத்தியர்களிடம் எங்கள் மக்கள் நோளை சொல்கிறார்கள். உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் தாயகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களிடையே தாய் மொழி, மற்றும் தமிழ் மொழி குறித்தான பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தாய் மொழி தினத்தை ஈழத் தமிழர்கள் கொண்டாட வேண்டும். மொழி, இனம், பண்பாடு குறித்த புரிதலை இந்த நாளில் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாளில் ஏற்படுத்தும் விழிப்புணர்வு எல்லா நாட்களிலும் பயனாக விளைய வேண்டும். உலகில் தாய் மொழி அழிக்கப்படும் அனைத்து இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். தாய் மொழியை திட்டமிட்டு அழிக்க ஒடுக்கப்படும் அத்தனை இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். இனம், மொழி, பண்பாடு, வரலாறு என ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த வாழ்வை அழிப்பது மிகவும் கொடியது. கடந்த நூறு ஆண்டுகளாக நாங்கள் இத் தீவில் அனுபவித்து வரும் கொடிய சரித்திரம் இதுவே. தாய் மொழியை பேண, தமிழ் மரபை பேண, தமிழ் இனத்தின் இருப்பை பேண எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. மொழி அழிந்தால், இனம் அழியும் என்பதையும் அவ்வாறு அழிந்த இனங்களையும் மொழிகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். -தீபச்செல்வன். எழுத்தாளர் கவிஞர் மற்றும் ஊடகவியலாளர். http://www.vanakkamlondon.com/theepachelvan-21-02-2020/\nவீதிகளின் சைவப் பெயர்களை மாற்றும் முயற்சி- ஊர்காவற்றுறை பிரதேச சபையிடம் சைவ மகாசபை அவசர வேண்டுகோள்\nஎங்கட ஊரில இந்தியாக்காரன் விட்டால் தான் வெள்ளைக்காரன் மூச்சே விடலாம். இங்க அப்பக்கடையிலும் இட்டிலிக்கடையிலும் வரிசையில் நிற்கும் தமிழனிடம் கேட்காமல் வெள்ளைக்காரன் எதுவும் செய்வதில்லை. எங்கட ஊர் எங்கை தமிழ்நாட்டிலேயோ எண்டு கேட்டு ஏமாறக்கூடாது. எங்கட ஊர் உள்ள இடம் கலிபோர்னியா. இங்கே சுந்தர் பிச்சையை தெரியாத நாய் கூட இல்லை. தெருவுக்கு பெயர் வைக்கும் வீண் வேலையில் தமிழனோ இந்தியாக்காரரோ சீனரோ மினக்கடுவதில்லை. இங்கே தெரு கூட்டுபவர் வெள்ளைக்காரர். தெருவிலே விலை கூடின காரில் போறவர் இந்தியாக்காரர்.\nதமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nகூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கோரியுள்ளோம் - கமலதாஸ்\nகூடடமைப்பாடாக கருணா போட்டியிட கோரிக்கை கருணை அம்மன்தான் கோரிக்கை வைத்திருக்கிறார் கருணை அம்மன்தான் கோரிக்கை வைத்திருக்கிறார் அவர்கள் எப்படியம் போகட்டும் ஏன் என்றால் இணையப்போராளிகள் அவர்களை தோற்கடித்துவிடப்படியால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது ஆனால் தற்போதைய செ��்தியின்படி விக்கி ஐயா பிள்ளையானுக்கு தூது அனுப்பி இருக்கிறாராம் தங்களுடன் சேர்ந்து கேட்க்கும்படி ஆனால் தற்போதைய செய்தியின்படி விக்கி ஐயா பிள்ளையானுக்கு தூது அனுப்பி இருக்கிறாராம் தங்களுடன் சேர்ந்து கேட்க்கும்படி இது எப்படி இருக்குது தான் சிறைக்கு சென்று பிள்ளையானை சந்திப்பதட்கும் தயாராக இருக்கிறாராம் இது எங்க போய் முடியப்போகுதோ\nஇரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176789/news/176789.html", "date_download": "2020-02-21T07:07:04Z", "digest": "sha1:FYLJEOKQHLHLTWC6GIDGM6VHEFFSX2VO", "length": 22702, "nlines": 112, "source_domain": "www.nitharsanam.net", "title": "மொட்டில் ஈழம் மலருமா; ஈழத்தில் மொட்டு மலருமா? : நிதர்சனம்", "raw_content": "\nமொட்டில் ஈழம் மலருமா; ஈழத்தில் மொட்டு மலருமா\nதமிழீழம் பிறக்கும் எனின், அது மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே பிறக்கும் என்று ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தமிழீழக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோபம் பொங்க, அண்மையில் தெரிவித்து உள்ளார்.\nஉள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியைத் தொடர்ந்தே, இவ்வாறாகக் கருத்து வெளியிட்டு உள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கூற்று, கோபத்தின் பேச்சா, ஏமாற்றத்தின் வெளிப்பாடா, கள யதார்த்தத்தின் கருத்தா, விரக்தியின் விளிம்பிலா என்று புரியவில்லை.\nஇரா. சம்பந்தன், தற்போது நாடாளுமன்றத்தை அலங்கரிப்பவர்களில், வயதில் மூத்தவர்; பல அரசியல்வாதிகளைக் கண்ட பழுத்த அரசியல்வாதி. சிங்கள அரசியல்வாதிகளின் தில்லுமுல்லுகளை நன்கு அறிந்தவர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மதிக்கப்படுபவர்.\nஆனாலும், இவ்வாறெல்லாம் இருந்தாலும், என்னமோ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார வேளைகளில், மைத்திரி – ரணில் தலைமையிலான நடப்பு அரசாங்கம், தமிழீழத்தை, தமிழ் மக்களுக்குத் தாரை வார்க்கப் போகின்றது என்ற போலிப் பரப்புரையில் அவரும் பங்காளியாகி விட்டார் போலவே உள்ளது.\nஏனெனில், ஈழம் மற்றும் தமிழீழம் போன்ற சொற்கள், தமிழ் மக்களது மனங்களில் ஒரு காலத்தில் நீக்கமற ந��லைத்து நின்ற சொற்களாகும்.\nஅவ்வாறான, தனிநாடு என்ற நிலைக்குள், தமிழ் மக்களைத் தள்ளியதும், நீண்ட காலமாக அதிகாரத்தில் இருக்கும், இருந்து வருகின்ற சிங்கள அரசாங்களின் தொடர்ச்சியான பாரபட்சப் போக்கே ஆகும். புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனித்ததன் (2009) பின்னர், தமிழீழம் என்ற தமிழர்களின் எண்ணமும் மௌனம் பெற்றிருந்தது.\nஆனால், உள்ளூராட்சித் சபைத் தேர்தலில் மஹிந்தவின் வெற்றியில், தமிழீழத்தின் பங்கும் கணிசமான அளவில் உள்ளது. அதாவது தமிழீழம் என்ற ஒற்றைச் சொல், பல இலட்சம் வாக்குகளை, அந்த அணிக்குக் கொட்டித் தீர்த்து, பெறுபேற்றை உயர்த்தி விட்டது.\nஏனெனில், நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையுடன் நாட்டில் புதிய பல திருப்பங்கள் ஏற்படும் என அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களும் எதிர்பார்ப்புகளுடன் காத்து இருந்தனர். அதிலும் குறிப்பாக, போரால் அனைத்தையும் இழந்த தமிழ் மக்களது எதிர்பார்ப்புகள் மேலும் அதிகமாகக் காணப்பட்டன.\nஇந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் ஆகியோர் புதிய அரசமைப்பு, தமிழர்களுக்கு விடிவைத் தரும் எனக் கூறி வந்தனர்; பலமாக நம்பினர். அவ்வாறான நம்பிக்கையைத் தமிழ் மக்களுக்கும் ஊட்டினர் என்று கூடக் கூறலாம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே இவ்வாறு அரசமைப்பு மாற்றத்தினூடாகத் தீர்வுவரும் எனக் கூறி வந்தனர். அதிலும், சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் பங்கு, சற்று அதிகம் எனவும் கூறலாம்.\nஅத்துடன், அதுவரை ஆளும் அரசாங்கம் வீழ்ந்து விடக்கூடாது என்ற கருத்தியலையும் முன் வைத்தனர். அதற்காக பல விட்டுக் கொடுப்புகளையும் ஆதரவையும் நிபந்தனைகள் எதுவுமின்றி, வழங்கி வந்தனர்; வருகின்றனர்.\nஆனால், வரப்போகும் அரசமைப்பில் வடக்கு, கிழக்கு இணைப்பு இல்லை; ஒற்றையாட்சி முறையிலான தீர்வு; பௌத்தத்துக்கு முன்னுரிமை போன்ற, தமிழ் மக்களுக்கு ஒவ்வாத அம்சங்களே பொதிந்து உள்ளதாகப் பலரும் தொடர்ந்து கூறி வந்தனர்.\nஅதற்கு, இவர்கள் வெளியே இல்லை; உள்ளேதான் பொதிந்துள்ளன என்றவாறாகக் கூறினர்.\nஅதேநேரம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இவ்விடத்தில் இதைக் கௌவிப் பிடித்துக் கொண்டது. “இந்தா, தமிழர்களுக்கு தமிழீழம் தாரை வார்க்கப்படப் போகின்றது. போரில் வெல்ல முடியாததை சமாதானத்தில் பெறப் போகின்றார்கள்” என விசமப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். தொடர்ந்து செய்தார்கள் – வெற்றி பெற்றார்கள்.\nஆகவே சம்பந்தன், தடியைக் கொடுத்து, அடி வேண்டியது போன்றதே இதுவாகும். ஏனெனில், பொதுவாக வியாபாரம் செய்வதெனில், வாடிக்கையாளரைக் கவரக்கூடிய வகையில் கதைக்கும் ஆற்றல் வேண்டும். இவ்வாறான, ஆற்றல் அவர்களது தொழிலைத் திறம்படச் செய்வதற்கான ஊக்கிகள் ஆகும்.\nஆனால், இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளின் பெரும் முதலீடு, ஊக்கிகள் எல்லாமே இனவாதமும் மதவாதமும் ஆகும். அது நம்நாட்டில் வீழ்ந்து கிடக்கும் அரசியல்வாதியைத் தூக்கி நிறுத்தும்; நிறுத்தி உள்ளது. இதுவே நமது நீண்ட கால துன்பியல் பட்டறிவு.\nஇதில் சுவாரசியம் என்னவெனில், வரவுள்ள அரசமைப்பில் உள்ளே ஒன்றும் இருக்காது; வெளியேயும் ஒன்றும் இருக்காது என்று, மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு நன்கு தெரியும்.\nஆனாலும், தேர்தல் பிரசாரக் காலங்களில், அவர்கள் பயன்படுத்திய வலுவான சக்திமிக்க தாக்கம் செலுத்தக் கூடிய குண்டாக, தமிழீழம் விளங்கியது.\nஇது இவ்வாறு நிற்க, இரா. சம்பந்தன் கூறியது போல, மஹிந்த ஆட்சிக்கு வந்தால், மொட்டிலிருந்து தமிழீழம் மலரும் என்பதைப் போன்று, மைத்திரி, ரணில் தலைமையிலான கூட்டாட்சி ஆட்சிக்கு (2015) வந்தபடியால், அன்னத்திலிருந்து சமஷ்டி மலரும் என்று கூறி விட முடியுமா “இல்லை” என்பதே பொருத்தமானதும் மிகச் சிறந்த விடையாகவும் அமையும்.\nகடந்த மூன்று வருடங்களில், மைத்திரி நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட பல விடயங்கள், இன்னமும் கிடப்பில் உள்ளன. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள், இந்த மூன்று வருடங்களில், ஒரு வருடத்தை வீதியில் கழித்து விட்டார்கள்.\nசிறைகளில் வாடும் உறவுகளை நல்லிணக்கம் மீட்கவில்லை. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், அவர்கள் விடயத்தில் மட்டும் நல்லிணக்கமும் சிறைப் பிடிக்கப்பட்டது போலவே உணர்கின்றனர்.\nஏனெனில், இதுவரை காலமும் கச்சதீவு அந்தோனியார் கோவிலில் தமிழ் மொழியில் மாத்திரமே ஆராதனைகள் இடம்பெற்று வந்தன. இதுவே, ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான விதியாகவும் இருந்தது.\nஆனால், இம்முறை சிங்கள மொழியிலும் ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன. இதற்கான பிரதான, வாசல் கதவைத் திறந்ததும் நல்லிணக்��ம் ஆகும்.\n நல்ல விடயம் நடக்கட்டும். ஆனால், அதே நல்லிணக்கம், மொழி தொடர்பில், தமிழ் மக்களுக்கும் சுபீட்சமான வாசலைத் திறந்து விட்டுள்ளதா என்பது கேள்விக் குறியே.\nவடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளிலிருந்து கொழும்புக்கு, அரச அலுவல்கள், வைத்தியத் தேவைகள் தொடர்பாகச் செல்லும் தமிழ் அலுவலர்கள், சிங்கள மொழி பேசக் கூடியவரை அழைத்துச் செல்லும் வழக்கம், இன்னமும் நீடிக்கின்றது.\nகுறித்த, சிங்கள அலுவலர் கதைத்தவுடன் நாம் கூட்டிச் சென்றவரைப் பார்த்து, “என்னவாம் என்ன சொல்கின்றார்” எனக் கேட்கும் அவலம் இன்னமும் நீடிக்கின்றது.\nஅடுத்து, மஹிந்த ஆட்சிக்காலத்தில், முல்லைத்தீவு, வட்டுவாகலில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான, 617 ஏக்கர் காணியில், கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டது.\nஇந்த நல்லாட்சியும் நல்லிணக்கமும் மீள அவற்றைத் தமிழ் மக்களுக்கு ஒப்படைப்பதற்குப் பதிலாக, நிரந்தரமாகவே நிலத்தை அபகரிக்க, அளவீடு செய்ய, அரச அலுவலர் அணியை அனுப்புகின்றது.\nதமிழ் மக்கள் தமது நிலத்தை மீள வழங்குமாறு கெஞ்சி, இரந்து, மன்றாடுவதும் போராட்டம் நடத்துவதும் ஒன்றல்ல, இரண்டல்ல; பல வருடங்களாகத் தொடர்கின்றது. இவ்வாறாகத் தொடரும் ஏமாற்றங்களையும் காலம் கடத்தல்களையும் பெரும் பட்டியல் இடலாம்.\nஆகவே, கொழும்பில் எந்தக் கட்சிகள் ஆட்சி அமைத்தாலும் வடக்கு, கிழக்கில் தமிழர் வாழ்வியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.\nஈழத்தமிழ் மக்களின் தலைவிதி, புலிகளின் கையிலிருந்து, 19ஆம் திகதி மே மாதம் 2009ஆம் ஆண்டிலிருந்து, , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇதை அவர்கள் சரிவரக் கையாளவில்லை. அதற்கான விளைவுகளாகப் பின்வரும் இரு நிகழ்வுகளைக் கூறலாம். முதலாவது, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரு விருட்சமான கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கில் இரு சபைகளில் மாத்திரமே தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய வலுவைப் பெற்றமை.\nஅடுத்தது, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் உயிருடன் உள்ள வேளை, அவர்களுக்கு வவுனியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதிக்கிரியை என்பனவாகும்.\nதெற்கில் நல்லிணக்க அரசாங்கத்தை உருவாக்கவும் அதைப் பாதுகாக்கவும் சக்தி உள்ள கூட்டமைப்பால், தமிழர் பிரதேசங்களில், எங்களுக்கிடையில், எங்களது கட்சிகளுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாமை, பெரும் சக்தி இன்மையின் வௌிப்படையான குறைபாடாகும். ஆகவே, இவர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்தல் சாலச்சிறந்தது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார் \nஒரு நிமிடம் தலை சுற்ற வைக்கும் விலை கொண்ட பொருட்கள் \nNithyananda ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதாவின் அட்டகாசங்கள்\nபெண்களின் தொடைகளுக்கு நடுவே தான் உலகின் நரகம் ஒளிந்துள்ளது – வாரிஸ்\nஇன்று சர்வதேச யோகா தினம் 19 வயது இளைஞர் போல கலக்கும் 109 வயது தாத்தா\nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/notice/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA/", "date_download": "2020-02-21T07:08:56Z", "digest": "sha1:CYIGGI2OUMMUKLMZDV22DFVGWELXCFHI", "length": 8912, "nlines": 165, "source_domain": "www.tamilfrance.fr", "title": "திரு மரியாம்பிள்ளை இராயப்பு - Tamil France", "raw_content": "\nஇளைப்பாறிய இராணுவ இயந்திர பொறியியலாளர்\nயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை இராயப்பு அவர்கள் 23-05-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nறீற்றம்மா(செல்லமணி) அவர்களின் அன்புக் கணவரும்,\nசுகந்தினி, மில்றோய், சுபோ, றோய் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபிருந்தா, பெனற், டன்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான யோசப், பெனடிக்ற், வண பிதா, அல்பிறெட் மற்றும் றோசம்மா, மேரி மாக்றெற் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்றவர்களான விக்ரோறியா, திரேசம்மா, ஞானப்பிரகாசம், அந்தோனிப்பிள்ளை, அல்பிறேட், ஆரோக்கியநாதன் மற்றும் கொட்வின், ரெபேக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nவினோதன், நிரஞ்சினி, சுகந்தன், விஜித்ரா, லியா, அனிற்ரன், மரிஷா, றீனா, றயன், டல்மின், றொய்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nஅன்ருவான், அக்‌ஷரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்\nதிரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/pomona/video?os=windows-10-x64", "date_download": "2020-02-21T05:27:03Z", "digest": "sha1:77MZLKKQIDFOSRQD5LM6DOB737DDXF62", "length": 5354, "nlines": 96, "source_domain": "driverpack.io", "title": "வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள் Acer Pomona மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 10 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் க்கு Acer Pomona மடிக்கணினி | Windows 10 x64\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nஅனைத்து சாதனங்களுக்கும் (6)மற்ற சாதனங்கள் (1)உள்ளீடு சாதனங்கள் (1)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (1)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)வைபை சாதனங்கள் (1)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் உடைய Acer Pomona லேப்டாப்\nபதிவிறக்கவும் வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள் Acer Pomona விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 10 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 10 x64\nவகை: Acer Pomona மடிக்கணினிகள்\nதுணை வகை: வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் ஆக Acer Pomona\nவன்பொருள்களை பதிவிறக்குக வீடியோ கார்ட் ஒளி அட்டை ஆக Acer Pomona மடிக்கணினி விண்டோஸ் (Windows 10 x64), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/notifications/others/page/6/", "date_download": "2020-02-21T06:57:14Z", "digest": "sha1:HOZFKMRL5YSHMLAFT2FN5SOG6RLIOYB6", "length": 10449, "nlines": 257, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Others | ExamsDaily Tamil - Part 6", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 20 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 20, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 20, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNEB Departmental Test முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nBIS வேலை வாய்ப்பு 2020\nமெட்ராஸ் உயர் நீதிமன்றம் CV அட்மிட் கார்டு 2020 – வெளியானது\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020\nNMAT தேர்வு முடிவுகள் 2020\nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nNLC இந்தியா நிறுவனம் Apprentice அறிவிப்பு 2019 – 85 பணியிடங்கள்\nTNJFU உதவி பொறியாளர், ஜூனியர் இன்ஜினியர் அறிவிப்பு – 2019\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அறிவிப்பு 2019\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அறிவிப்பு 2019\nIGCAR வர்த்தக பயிற்சியாளர் அறிவிப்பு 2019 – 130 பணியிடங்கள்\nBHEL திருச்சி ஆட்சேர்ப்பு 2018 – 918 Trade Apprentice பணியிடங்கள்:\nUP போலீஸ் ஆட்சேர்ப்பு 2018 – கடைசி தேதி:\nTSTRANSCO ஆட்சேர்ப்பு 2018 – கடைசி தேதி\nCISF ஆட்சேர்ப்பு 2018 – 447 கான்ஸ்டபிள் / டிரைவர் பணியிடங்கள் :\nTSPSC அறிவிக்கை 2018 – 291 விடுதி நல அலுவலர் பணியிடங்கள்\nதேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) – 2018\nBIS வேலை வாய்ப்பு 2020\nமெட்ராஸ் உயர் நீதிமன்றம் CV அட்மிட் கார்டு 2020 – வெளியானது\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011339.html", "date_download": "2020-02-21T06:41:56Z", "digest": "sha1:KB6IFIT73UTI32AHFWOH6HXJOUKUBUEF", "length": 5769, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நம்பமுடியாத உண்மைகள் கலைக்களஞ்சியம்", "raw_content": "Home :: கல்வி :: நம்பமுடியாத உண்மைகள் கலைக்களஞ்சியம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் பகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-8) தெய்வப் புலவர் திருவாய்மொழி\nபைரவி நோய் தீர்க்கும் மூலிகைகள் மற்றும் சித்தர் அனுசரித்த 1949 இயற்கை வைத்தியக் குறிப்புகள் தமிழுக்கு கலைஞர் என்று பெயர்\nகுறுந்தொகை உன்னத நீதிக் கதைகள் அழகை அதிகரிக்க அரிய ஆலோசனைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-21T07:00:23Z", "digest": "sha1:3RIRYZVRYZPBSKRLN5SVHIKC5OT5HQCN", "length": 8117, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nஇந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் - டிரம்ப் திடீர் அறிவிப்பு\nநடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார்...\nதங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு - புதிய முறையை கையாள திட்டம்\nஉயிர்கொல்லி கொரோனாவுக்கு 2,247 பேர் உயிரிழப்பு - 12ஆயிரம் பேர் அபாய...\n மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு குஷியோ குஷி\nஅரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நாட்கள் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தவிர ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட...\n42 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வீடு தேடி வந்த ஓய்வூதியம்\nஆந்திர மாநிலத்தில் கணவரை இழந்த பெண்கள், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சுமார் 42 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடிச் சென்று அவர்களின் ஓய்வூதியத் தொகையை வழங்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டு...\nஅரசு ஊழியர்களுக்கு துணை முதலமைச்சர் முக்கிய உத்தரவு\nஅரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு உரிய நேரத்தில் சென்றடையும் வகையில் அரசு ஊழியர்கள் பணியாற்றுமாறு துணை முதலமைச்ச��் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் 27 ப...\nகைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..\nகுரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, தொடர்ந...\nஅரசியல் கட்சி கூட்டத்தில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது சட்டத்துக்கு புறம்பானதல்ல\nஅரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது சட்டத்துக்கு புறம்பானதல்ல என்று திரிபுரா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திரிபுரா மீன்வளத்துறை அதிகாரியான லிபிகா பால...\nஅரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர் சீர்திருத்தம், அந்நிய நேரடி முதலீடு, தனி...\nஅரசு ஊழியர்களை அவமதிக்காதீர்... எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி...\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனி...\nதீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி\nசாக்கடை தேக்கமான வேளச்சேரி ஏரி..\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \nயோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/16997/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-02-21T07:14:17Z", "digest": "sha1:ZEVTIPMDV7GTBDRZPNVD5WOLYP4BAPWF", "length": 10040, "nlines": 123, "source_domain": "adadaa.net", "title": "யாழில் ஓங்கி ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » யாழில் ஓங்கி ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்\nயாழில் ஓங்கி ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்\nComments Off on யாழில் ஓங்கி ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்\nPhotos:இலங்கையில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இனவாதப் பாம்பு\nPhotos:சமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய முறை அவசியம���: மைத்திரிபால சிறிசேன\nPhotos:ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் – சத்தியராஜ் புகழாரம்\nPhotos:பௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடு: சந்திரிக்கா குமாரதுங்க\nPhotos:பூட்டான் சென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு வரவேற்பு\nயாழ் நகர் பகுதியில் இரவு வேளை இயங்கும் உணவகம் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது.\nஇதனை அவதானித்த எவரோ பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து யாழப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் என நேரில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.\nComments Off on யாழில் ஓங்கி ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்\nஇரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி1 Photo\nதமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/women-in-kerala-film-industry.html", "date_download": "2020-02-21T06:38:39Z", "digest": "sha1:WGSSAORLIC475CX6RSCKQTVU6OG4C2KB", "length": 9396, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கேரள திரையுலகில் பெண்களின் அவலம்: விசாரணை அறிக்கை", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப���பு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nகேரள திரையுலகில் பெண்களின் அவலம்: விசாரணை அறிக்கை\nநடிகைகளுக்காக போராடும் நோக்கத்தில் மலையாள பட உலகை சேர்ந்த பெண்கள் ஒன்றுசேர்ந்து டபிள்யு.சி.சி. என்ற அமைப்பை 2017-ம் ஆண்டு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகேரள திரையுலகில் பெண்களின் அவலம்: விசாரணை அறிக்கை\nநடிகைகளுக்காக போராடும் நோக்கத்தில் மலையாள பட உலகை சேர்ந்த பெண்கள் ஒன்றுசேர்ந்து டபிள்யு.சி.சி. என்ற அமைப்பை 2017-ம் ஆண்டு தொடங்கினர். இந்த அமைப்பினர், மலையாள பட உலகில் பெண்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநியாயங்கள் பற்றியும், அவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து மனு அளித்தனர்.\nஅதன்பேரில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, நீதிபதி கே.ஹேமா கமிஷனை அமைத்தது. இந்த கமிஷனில் முதுபெரும் நடிகை சாரதா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வல்சலா குமாரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த கமிஷன், தனது அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்தது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் கசிந்துள்ளன.\nமரியாதைக்குரிய இடத்தை சினிமா உலகில் பிடிக்க வேண்டுமானால், மிகவும் மோசமான அனுபவங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டி உள்ளது என பலர் வேதனையுடன் கூறி உள்ளனர். இதில் பாதிக்கப்படுகிற நடிகைகள், போலீசில் புகார் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nபட உலகில் உள்ள பல ஆண்களும், பெண்களும் இந்த விவகாரம் பற்றி பேசும்போது வெறுப்புணர்வை வெளிப்படுத்தி உள்ளனர். இன்னும் சிலர் பயத்தின் காரணமாக பேசவே மறுத்து விட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளின் தனிமனித உரிமைகள் மீறப்படுகின்றன; கழிவறை, உடை மாற்றும் அறை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை என்றும் புகார் கூறி உள்ளனர்.\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது\nஇந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்\nகாவல���் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து\nநீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/weddings.asp?m=7&y=2019", "date_download": "2020-02-21T06:00:45Z", "digest": "sha1:RH3MTRPQCRXKLNNN5QNIQDRT4ZV3RVHT", "length": 14623, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 21 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 204, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:34 உதயம் 04:49\nமறைவு 18:28 மறைவு 16:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் 2015201620172018201920202021202220232024202520262027202820292030\nமணமக்கள் இடம் நாள் நேரம்\n1 S.H.சாமு ஃபைஸல், B.E., / S.I.முஹம்மத் கதீஜா மஃப்ரூஹா, B.Sc.,\nஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸ் 06/07/2019 19:00\n2 S.A.K.ஷம்சுத்தீன் ஸபீர் / S.ஸப்ரத் ஃபஜ்மினா\nசிறிய குத்பா பள்ளி 07/07/2019 09:30\nகோமான் மொட்டையார் பள்ளி 07/07/2019 19:00\n4 S.சேக் ஜமாலியா {பெற்றோர்: மர்ஹூம் J.சுலைமான் & தம்பியா பேகம், ஆற்றங்கரைப் பள்ளி} / பண்ணை S.ஆயிஷா பானு {பெற்றோர்: பண்ணை S.A.M.ஸலாஹுத்தீன் & S.ஷகீலா பானு, காயல்பட்டினம்.}\nமுஹ்யித்தீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளி, பெட்டைக்குளம் 15/07/2019 11:00\n5 A.T.முஹம்மத் ரிஜ்வான், B.E., {த.பெ. S.I.அஹ்மத் தம்பி} / S.M.B.அஹ்மத் ஸஃபானா, M.Sc., B.Ed., {த.பெ. மர்ஹூம் S.A.B.செய்யித் முஹம்மத் புகாரீ}\nஎல்.எஃப். சாலை, காயல்பட்டினம் 20/07/2019 19:00\n6 O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nமஸ்ஜிதுத் தவ்பா, காயிதேமில்லத் நகர் 21/07/2019 17:00\n7 ஹாஃபிழ் S.M.ஷாநவாஸ், M.B.A., ஆலிம் அல்புகாரீ {பெற்றோர்: M.A.செய்யித் முஹ்யித்தீன் & S.A.பல்கீஸ் ஜாஹிரா} / S.M.S.ஜக்கியத்து மாஹிரா, B.Sc., (B.Ed.,) {பெற்றோர்: ஹாஃபிழ் A.L.ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் உமரீ & M.A.கதீஜா பீவி}\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் 22/07/2019 17:00\n8 பிரபு இப்றாஹீம் அத்னான், B.B.A., {த.பெ. பிரபு ஷேக்னா லெப்பை மஹ்ழரீ} / U.ஆயிஷா, B.C.A., M.A., (HRM) {த.பெ. M.S.உஹீத்}\nஅஹ்மத் நெய்னார் பள்ளி, சதுக்கைத் தெரு 27/07/2019 19:00\n9 பிரபு ஷெய்க் தாவூத் இஹ்ஸான், B.Tech., (ECE) {த.பெ. பிரபு ஷேக்னா லெப்பை மஹ்ழரீ} / பிரபு J.ஃபாத்திமா அஃப்ராஹ், B.B.A., {த.பெ. பிரபு ஜெய்லானீ}\nஅஹ்மத் நெய்னார் பள்ளி, சதுக்கைத் தெரு 27/07/2019 19:00\n10 M.S.மொகுதூம் ஸில்மீ, B.Tech., {த.பெ. ஹாஜி M.A.C.முஹம்மத் ஸாதிக்} / K.A.R.ஆபிதா, B.Com., C.S., {த.பெ. ஹாஜி K.S.அப்துர்ரஊஃப்}\nஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸ் 27/07/2019 19:00\n11 M.M.செய்யித் முஹம்மத் புகாரீ, M.Sc., {பெற்றோர்: ஹாஜி H.L.முஹம்மத் முஹ்யித்தீன் ஆலிம் & H.ஹாஜர் முத்து} / S.ஆயிஷா ரிஃப்கா, B.Sc., (IT) {பெற்றோர்: V.M.S.சுஹ்ரவர்த்தி & N.M.செய்யித் அலீ ஃபாத்திமா}\n12 S.முஹம்மத் ஹஸன் நெய்னா, B.Sc., M.B.A., {பெற்றோர்: V.M.S.சுஹ்ரவர்த்தி & N.M.செய்யித் அலீ ஃபாத்திமா} / M.S.சதக் ஃபாத்திமா, B.A., (Islamic) {பெற்றோர்: J.S.முஹம்மத் சுல்தான் & A.நர்கீஸ் பானு}\n13 பிரபு J.முஹம்மத் ரிஃபான், B.Arch., {த.பெ. பிரபு ஜெய்லானீ} / Dr. நஃபீஸா மக்பூல், M.B.B.S., (DNB), {த.பெ. M.M.மக்பூல் அஹ்மத்}\nமகுதூம் ஜும்ஆ பள்ளி 28/07/2019 09:30\n14 M.I.செய்யித் மூஸா காதிரீ, B.E., (Civil), M.Sc., {த.பெ. செல் S.M.K.முஹம்மத் இஸ்மாஈல்} / நஜ்வா மக்பூல், B.E., (Eco.), (CMA) {த.பெ. M.M.மக்பூல் அஹ்மத்}\nமகுதூம் ஜும்ஆ பள்ளி 28/07/2019 09:30\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/02/everyday-class-room-english-greetings.html", "date_download": "2020-02-21T05:10:18Z", "digest": "sha1:JDTVMK2JMNW235VNS3EDYIQNFJLNQEQV", "length": 27621, "nlines": 703, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: EVERYDAY CLASS ROOM ENGLISH GREETINGS", "raw_content": "\nபி.இ.ஓ., பதவி: தேர்வு தேதி அறிவிப்பு\nபள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆச...\n5 ,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - அமைச்சர் செ...\nTNPSC - தேர்வு முறைகேடு எதிரொலி: சொந்த மாவட்டத்தில...\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்...\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; பெற்றோர் எதிர்ப...\nஎம்.பி.பி.எஸ்., தேர்வுகள்: பல்கலையில் நேரடி கண்காண...\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூ...\nபயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி ...\n👆👆 *🅱RE🅰Kℹ🆖🆕S* *பள்ளிக்கல்வித்துறை செயலாளர்...\nதொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல்...\nTNTET 2014 - தேர்வில் முறைகேடு - சிபிஜ விசாராணை கோ...\n'பிட் இந்தியா' திட்டத்தில் பள்ளிகளுக்கு 3, 5 ஸ்டார...\nபாரத பிரதமரின் பிட் இந்தியா திட்டத்தில் பள்ளிகள் 3...\nகல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது ஆசிரியரின் வேலை, \"...\nG.O NO 473 DATE-06.02.2020-பள்ளிக்கல்வித்துறை செயல...\nகணினி அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற சூப...\nTNPSC புதிய அறிவிப்பு - குரூப்4 பணியிடங்கள் மேலும்...\nமுறைகேடுகளை தடுக்க தேர்வு நடைமுறைகளில் மாற்றங்கள் ...\nTRB வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு நுழைவுச்சீட்டு வெ...\nசேமிப்புக்கான வட்டி விகிதம் குறைகிறது\nBEO Exam - Online இல் தேர்வு எழுதுவது எப்படி\n2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கைய...\nபுத்தக பை இல்லா நாள்: அரசு பள்ளியில் சாதனை\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - மத்திய அரசு வே...\nCTET விண்ணப்பிக்கலாம் முழுமையான தகவல்கள்\nB . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு ...\nஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதில் பிரச்னை ஏன...\nபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரிய வழக...\nஊதிய முரண்பாடு - கருத்துரு அளிக்க ஆசிரியர் சங்கத்த...\n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் கணக்கு ஆங்கில வழி அன...\nபணியிடை நீக்கம் செய்தாலும் ஜீவனப்படி வழங்க வேண்டும...\nTET தேர்வு பாஸ் செய்யாவிட்டால் அரசுப்பள்ளி ஆசிரியர...\nஇரட்டிப்பு பணத்துக்கு ஆசைப்பட்டு ரூ.12 லட்சத்தை இழ...\nCPS NEWS-புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற ...\nRTI - பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி...\nபொதுத் தேர்வு நெருங்கும் வேளையில் அடுத்தடுத்த பயிற...\nஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம் மற்றும...\nகருணை அடிப்படையில் வேலை - புதிய அரசாணை\n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பி...\nபணியிடை நீக்கம் செய்தாலும் ஜீவனப்படி வழங்க வேண்டும...\n3,500 தற்காலிக ஆசிரியர் நியமனம்\nபி.எப்., வட்டி 7.9 சதவீதம்\nபோக்ஸோ சட்டத்தில் தலைமை ஆசிரியர் கைது\nபெண்களுக்கு காலையில் ஏற்படும் டென்ஷனை போக்க எளிமைய...\nஜேக்டோ ஜியோ போராட்ட காலம் தேர்வு நிலை மற்றும் சிறப...\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு பண...\nசம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய வி...\n\"தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்\"\nபெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறு...\n2003-2006 தொகுப்பூதியத்திய காலத்தினை பணி வரன்முறை ...\nNHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்...\nஆதார் எண்ணுடன் பான் கார்டுகளை இணைப்பது கட்டாயம் ( ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந...\nவாய்ப்பாடு சொன்னால் ஒரு மணிநேரம் தலைமையாசிரியராகலா...\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கட...\nஆசிரியர் தேர்வு வாரியம் சமூகநீதியை பின்பற்ற வேண்டு...\nகுரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் டிஎன்பிஎஸ்சி விளக்கம...\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பத...\nபெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறு...\nசம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய வி...\nஒரு ரூபாயை ஒரு லட்சமாக உயர்த்திய குறள் ஆசிரியை ஜெய...\nதரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் கணக்கெடுப்பு.\nDEE - பள்ளிகளில் அம்பேத்கர் சித்த நாள் விழா கொண்டா...\nமுதன்மை கல்வி அலுவலரின் போலி முத்திரையை பயன்படுத்த...\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூ...\nதொடக்கப்பள்ளிகளில் 50 விழுக்காடு தலைமை ஆசிரியர் பண...\nவாய்ப்பாடு சொன்னால் ஒரு மணிநேரம் தலைமையாசிரியராகலா...\n01.06.2020 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசி...\nஅரசுப்பள்ளியில் குழந்தையை சேர்க்க காத்திருக்கும் ப...\nCPS NEWS: புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்தி...\nகாணாமல் போன மொபைலை கண்டறிய புதிய App\nTNVN Observation app பயன்படுத்துவது எப்படி மற்றும்...\nமுடிஞ்சவர காலை தொங்கவச்சு உக்காருவதை தவிர்த்துவிடு...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழ...\nசதா சர்வகாலமும் கைப்பேசியும் கையுமாக இருப்பவர்கள் ...\nமார்ச் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nகருணை அடிப்படையில் பணி நியமனம் குறித்த சில கேள்விக...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/abhisheka-nerathil-song-lyrics/", "date_download": "2020-02-21T07:25:21Z", "digest": "sha1:DEBGLQEOQW2VWGZ3Z35DG6ZDFE7TU43E", "length": 7183, "nlines": 209, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Abhisheka Nerathil Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க\nஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்\nஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க\nஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்\nஆண் : கண்ணே வா கரை ஏறி வா\nகண்ணே வா கரை ஏறி வா\nஅம்மா தாயே வா புண்ணியம்\nஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க\nஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்\nஆண் : காணக் கண் கோடி போதாதடி\nகாணக் கண் கோடி போதாதடி\nஆண் : ஆடை வேண்டாமோ\nஅதைக் கேட்டால் கொடுப்பேன் நானே\nபுது வாசம் வீசும் சந்தனப்பெட்டி\nகாதல் என்னும் மத்தளம் கொட்டி\nநாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி\nஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க\nஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்\nஆண் : கண்ணே வா கரை ஏறி வா\nகண்ணே வா கரை ஏறி வா\nஅம்மா தாயே வா புண்ணியம்\nஆண் : மேனி நோகாமல் மெல்லத்தொட்டு\nஅதுக்கு இப்போது வசதி அடி வசந்தி\nதுணை வருமோ இது போல் பொருந்தி\nஆண் : காதல் வந்து கெட்டது புத்தி\nஅட கவலை என்ன மத்தத பத்தி\nகன்னம் ரெண்டில் முத்திரை குத்தி\nஎனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி\nஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க\nஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்\nஆண் : கண்ணே வா கரை ஏறி வா\nகண்ணே வா கரை ஏறி வா\nஅம்மா தாயே வா புண்ணியம்\nஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க\nஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_101194.html", "date_download": "2020-02-21T07:27:33Z", "digest": "sha1:6FLBOKH7EZ53PUZCMIYKJL24CV5KURR6", "length": 18216, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "ஒடிசாவில் பயணிகள் பேருந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : சம்பவ இடத்தில் 8 பேர் பலி, 35 பேர் காயம்", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு, எம்.பி, எம்.எல்.ஏ, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம் -உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஇலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்‍கு கண்டனம் -ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்\nஅதிக இறக்‍குமதி வரி விதித்து, தொடர்ந்து நெருக்கடி தரும் இந்தியா - அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் கவலை\nதிரைப்பட படப்பிடிப்புகளின்போது தொழிலாளர்களின் பாதுகாப்பை தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும் - FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி\nதங்கம் விலை முதல்முறையாக சவரன் 32 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது - தொடர்ந்து அதிகரிக்கும் விலை உயர்வால் அதிர்ச்சியில் பொதுமக்‍கள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்‍குநர் சங்கருக்‍கு சம்மன் அனுப்பப்பப்படும் - காவல்துறை தகவல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகையையொட்டி, பொதுமக்‍கள் தாஜ்மகாலை பார்வையிடத் தடை - வரும் 24-ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்‍கப்படமாட்டார்கள் என தொல்லியல் துறை அறிவிப்பு\nபாகிஸ்தானை, தொடர்ந்து சாம்பல் நிறப் பட்டியலில் வைத்திருக்க வேண்டும் - சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு முடிவு\nமஹா சிவராத்திரியையொட்டி, நாடு முழுவதும் சிவன் கோயில்களில் குவிந்த பக்‍தர்கள் கூட்டம் - சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவை ஆர்வமுடன் பொதுமக்‍கள் கண்டு களிப்பு\nவாகன சோதனை என்ற பெயரில் இருசக்‍கர வாகனத்தில் சென்றவர்களை காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்‍கிய சம்பவம் - மயிலாடுதுறை அருகே நிகழ்ந்த சம்பவத்தில் கீழே விழுந்து இருவர் படுகாயம்\nஒடிசாவில் பயணிகள் பேருந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : சம்பவ இடத்தில் 8 பேர் பலி, 35 பேர் காயம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஒடிசா மாநிலத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில், 8 பேர் உயிரிழந்தனர், 35 காயமடைந்தனர்.\nஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் காஷிப்பூரிலிருந்து, பெர்ஹாம்பூருக்கு 50 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து, தப்தபாணி காட் என்ற பாலம் அருகே சென்றபோது, 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்து நேரிட்டது. இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 35 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்‍காக அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். மூடுபனி காரணமாக, இந்த விபத்து நிகழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஅதிக இறக்‍குமதி வரி விதித்து, தொடர்ந்து நெருக்��டி தரும் இந்தியா - அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் கவலை\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகையையொட்டி, பொதுமக்‍கள் தாஜ்மகாலை பார்வையிடத் தடை - வரும் 24-ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்‍கப்படமாட்டார்கள் என தொல்லியல் துறை அறிவிப்பு\nமாலத்தீவு உள்துறை அமைச்சர் ஷேக் இம்ரான் அப்துல்லாவுடன், மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிக அளவில் பா.ஜ.க. தலைவர்கள் வெறுப்பை உமிழும் பேச்சு - செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தகவல்\nமீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் ராகுல் காந்தி : ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்கிரஸ் காரிய கூட்டத்தில் முடிவு\nஏர்-செல் மேக்‍ஸிஸ் வழக்‍கில், காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான முழு விசாரணையையும் வரும் மே மாதம் 4-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் - சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nபீகாரில் கல்வி முறை எதிர் கால தலைமுறையினரை சீரழிக்கிறது : உயர்நீதிமன்றம் வேதனை\nசமையல் எரிவாயு விலை அடுத்த மாதம் குறைய வாய்ப்பு - மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nபெங்களூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணி - பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‍முழக்கமிட்ட இளம் பெண் கைது - வரும் 23-ம் தேதி வரை நீ‌திமன்றக்காவல்\nஅவினாசி சாலை விபத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவிப்பு - ஓட்டுனர்கள் இருவரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் தொகை 30 லட்சம் ரூபாய் வழங்கவும் நடவடிக்கை\nமு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு, எம்.பி, எம்.எல்.ஏ, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம் -உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஇலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்‍கு கண்டனம் -ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்\nஅதிக இறக்‍குமதி வரி விதித்து, தொடர்ந்து நெருக்கடி தரும் இந்தியா - அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் கவலை\nதிரைப்பட படப்பிடிப்புகளின்போது தொழிலாளர்களின் பாதுகாப்பை தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும் - FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி\nமஹா சிவராத்திரியை ���ுன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி : வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்த நடனங்கள்\nமகா சிவராத்திரியை முன்னிட்டு மயூர நாட்டியாஞ்சலி : திரளான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : சீன பொருட்களின் இறக்குமதி கடுமையாக பாதிப்பு - உள்ளூர் சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு\nதங்கம் விலை முதல்முறையாக சவரன் 32 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது - தொடர்ந்து அதிகரிக்கும் விலை உயர்வால் அதிர்ச்சியில் பொதுமக்‍கள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்‍குநர் சங்கருக்‍கு சம்மன் அனுப்பப்பப்படும் - காவல்துறை தகவல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகையையொட்டி, பொதுமக்‍கள் தாஜ்மகாலை பார்வையிடத் தடை - வரும் 24-ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்‍கப்படமாட்டார்கள் என தொல்லியல் துறை அறிவிப்பு\nமு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு, எம்.பி, எம்.எல்.ஏ, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்க ....\nஇலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்‍கு கண்டனம் -ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை வ ....\nஅதிக இறக்‍குமதி வரி விதித்து, தொடர்ந்து நெருக்கடி தரும் இந்தியா - அமெரிக்‍க அதிபர் டொனால்டு டி ....\nதிரைப்பட படப்பிடிப்புகளின்போது தொழிலாளர்களின் பாதுகாப்பை தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்யவேண் ....\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி : வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவ ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-02-21T06:29:52Z", "digest": "sha1:VVF4OGFH42FIXZVRCG5MPOQP73N3KLTG", "length": 10533, "nlines": 76, "source_domain": "tamil.publictv.in", "title": "உத்தரவு – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nகாவிரி வாரியத்தின் உத்தரவுக்கு காத்திருக்க மாட்டேன்\nபெங்களூர்:காவிரி வாரியத்தின் உத்தரவுக்காக காத்திருக்க முடியாது என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. ராமநகர் மாவட்டத்தில் அனுமார் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்,காவிரி வாரியத்துக்கு உறுப்பினர்கள் நியமிப்பது குறித்து பரிசீலித்து...\n 3 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரவு\nமதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014-இல் பிரதமருக்கு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் கடிதம் எழுதியிருந்தார்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2015 பிப். 28ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை...\nவிஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்கு ரூ.1.80 கோடி செலுத்த வேண்டும்\nஇங்கிலாந்து: விஜய் மல்லையா ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாகவும் நீதிமன்றம் அறிவித்தது.விஜய் மல்லையா...\nமதுரை: மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசினார். கர்நாடகத்தில் தற்போது நல்ல மழை பெய்துவருகிறது. கடவுள் அருளால் இந்த முறை தமிழகத்துடன் தண்ணீர் பகிர்ந்து கொள்வதில் எந்த விதமான பிரச்சினையும்...\nமதுரை:தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் சொத்துக்குவித்தது தொடர்பாக மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, 2011தேர்தல் வேட்புமனுவில்,...\n தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nமதுரை: நெல்லையை சேர்ந்த மகள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தங்கபாண்டி துப்பாக்கிச்சூடு தொடர்பான பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டது யார் என்று அரசு தெரிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களை...\nதோஹா: வெளிநாட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க கத்தார் அரசர் ஷேக் தமீம் உத்தரவிட்டுள்ளார். கத்தாரில் ஆண்டுதோறும் 2முறை வெளிநாட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும். கொடுங்குற்றங்களில் சிக்காத பிற கைதிகள் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் சிறை அதிகாரிகள்...\nடெல்லி:பிவிசி பைப்புகளின் உட்பகுதியில் ஈயம் பூசப்படுவதால் அதனை பயன்படுத்துவோர் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. தண்ணீர் எடுத்தல், விநியோகித்தல் பணிகளுக்கு அதிகளவில் பிவிசி ப்ளாஸ்டிக் பைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் உள்பகுதியில் லெட் எனப்படும் ஈய...\nபுதுடில்லி: கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பாவிற்கு பதவி ஏற்றது தொடரப்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, சட்டசபையில் நாளையே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்....\nசெல்போன் பேசிய படி வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யமுடியாது\nதிருவனந்தபுரம்: செல்போன் பேசிக்கொண்டே வாகனங்கள் இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படுவதையடுத்து போலீசார் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கொச்சி காக்கநாட்டை சேர்ந்த சந்தோஷ் செல்போனில் பேசியவாறு காரை ஓட்டியிருக்கிறார். இதன் காரணமாக...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nரவுடிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/neeya-naana/138394", "date_download": "2020-02-21T07:02:19Z", "digest": "sha1:WLE2CCAMWWQGISHUSOENKVYADJPNP5W2", "length": 4813, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Neeya Naana Promo - 25-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமூளையில் ஆபரேசன் செய்யப்பட்டபோது வயலின் வாசித்த பெண்...வைரல் காணொளி\n10 வயது காதலனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமி: திடீரென மருத்துவமனையில் அனுமதி\nஅழகை இழந்த முன்னணி நடிகை ரம்பா.. வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..\nநிராகரிக்கப்பட்டது தமிழக அரசின் பரிந்துரை நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலையில் நடப்பது என்ன\nஒரே நேரத்தில் 6 பெண்களை மணந்த கோடீஸ்வரர் எந்�� மனைவியுடன் இரவு தங்குவேன் என்ற கேள்விக்கு கூறிய பதில்\nநடிகை சனத்துடன் தனி அறையில் இருக்கும் தர்ஷன்... இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி\nதளபதி65 இயக்குனர் உறுதியானது.. இவர்தான்\nமதம் மாறிவிட்டாரா அமலா பால்\nகுழந்தையின் புகைப்படத்தினை வெளியிட்ட நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா\nதனுஷின் ஹிந்தி படத்தின் கதை இதுதான்.. வெளியான முக்கிய தகவல்\nஇந்தியன் 2 விபத்து நடந்த இடத்தில் இதுவரை எத்தனை உயிர்கள் போயுள்ளது தெரியுமா.. வெளியான அதிர்ச்சி தகவல்\nமகா சிவராத்திரி நாளில் அஜித் ரசிகர்கள் செய்த அமர்க்களம் வைரலாகும் புகைப்படம் - குவியும் வாழ்த்துக்கள்\nதளபதி65 இயக்குனர் உறுதியானது.. இவர்தான்\n... கண்ணீருடன் பிரபல நடிகை காஜல் அகர்வால்\nஇணையத்தில் கசிந்தது லாஸ்லியாவின் போட்டோ ஷூட் புகைப்படம்.. லைக்ஸ்களை அள்ளி வீசும் ரசிகர்கள்..\nசனியோடு கூட்டணி சேரப்போகும் செவ்வாயால் காத்திருக்கும் மிக பெரிய ஆபத்து ஆட்டிப்படைக்கும் உக்கிர சனி.... விபரீத ராஜயோகம் யாருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/57-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=92612160c9ca80d8891749f00cb74e97", "date_download": "2020-02-21T07:11:40Z", "digest": "sha1:B3DRSYGRLWL6CEW3R4PLYBLZE4MFDE5Z", "length": 11381, "nlines": 381, "source_domain": "www.tamilmantram.com", "title": "திரையுலக செய்திகள்", "raw_content": "\nடாக்டர் ராமதாஸ் கருத்துக்கு எதிராக குரல் கொடுத்த குஷ்பூ\n“சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\nபில்லா - 2 முன்னோட்ட ஒளி காட்சிகள்\nஅஜித்தின் “ஆரம்பம்” - டிரைலர்..... தல ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க\nடிசம்பர் 5: வால்ட் டிஸ்னி வால்ட் டிஸ்னி பிறந்த தினம் இன்று.\nரஜினியின் கோச்சடையான் ஓர் முன்னோட்டம்...\nஜாம்பவான்கள் அடுத்தடுத்து மரணம்: அதிர்ச்சியில் தமிழ் சினிமா\n''ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு*\nபாலு மகேந்திராவின் வீடு - திரையிடல்\nசிறந்த 10 படங்கள் - 2012\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுயசரிதை (இறுதி பகுதி)\nதிரை அரங்கினுள் சென்று பாருங்கள்....\nQuick Navigation திரையுலக செய்திகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-02-21T06:09:03Z", "digest": "sha1:UU352APFE5PPJZFJVQI23R6GX732I6HA", "length": 5102, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "என். ரவிகிரண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n‘சித்திரவீணை என். ரவிகிரண்’ என்றழைக்கப்படும் என். ரவிகிரண் (பிறப்பு: பிப்ரவரி 12, 1967) தென்னிந்தியாவின் மைசூரைச் சேர்ந்த சித்திரவீணை கலைஞர் ஆவார். பாடகர், பாடல் இயற்றுநர், இசை ஆசிரியர், இசை எழுத்தாளர் என கருநாடக இசைத் துறைகளில் பங்காற்றி வருகிறார் [1][2].\n3 பெற்ற பட்டங்களும், சிறப்புகளும்\nதந்தை சித்திரவீணை நரசிம்மனிடம் இசைப் பயிற்சிப் பெற்ற ரவிகிரண், தனது 5ஆவது வயதில் வாய்ப்பாட்டு கச்சேரி செய்தார். தனது 10 வயது வரை பாடகராக இருந்துவந்த ரவிகிரண், அதற்குப்பின், 21 தந்திகளைக் கொண்ட சித்திரவீணையை வாசிப்பதற்கு மாறினார். தனது 11ஆவது வயதில் சித்திரவீணை கச்சேரியை வழங்கினார்.\nபிரபல இசைக் கலைஞர் டி. பிருந்தாவின் மாணவராக 10 ஆண்டுகள் இசை நுணுக்கங்களை ரவிகிரண் கற்றார்.\nஇந்தியாவிலும், உலக நாடுகள் பலவற்றிலும் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். செம்மங்குடி சீனிவாச ஐயர், டி. பிருந்தா, கிரிஜா தேவி, எம். பாலமுரளிகிருஷ்ணா, விஸ்வ மோகன் பட், என். ரமணி, ஆர். கே. ஸ்ரீகண்டன், நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, உ. ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை ரவிகிரண் நடத்தியுள்ளார்.\nஇசைப் பேரொலி விருது, 1991; வழங்கியது: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், சென்னை\nசங்கீத சூடாமணி விருது, 1995\nசங்கீத கலாநிதி விருது, 2017. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை.[3]\n↑ தி இந்து, டிசம்பர் 19, 1999\n↑ தி இந்து, ஜூலை 15, 2005\n↑ \"AWARDS - SANGITA KALANIDHI\". மியூசிக் அகாதெமி (23 டிசம்பர் 2018). பார்த்த நாள் 23 டிசம்பர் 2018.\nMargazhi Conversation:'Chitravina' N. Ravikiran - ரவிகிரணுடன் நடந்த ஒரு கலந்துரையாடலின் காணொளி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-january-17", "date_download": "2020-02-21T05:19:30Z", "digest": "sha1:KMUAUXKF7LM3VUJA6SIVXNU7C267ONQH", "length": 15975, "nlines": 273, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events Of January 17 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 20 பிப்ரவரி 2020\nஒரு��ரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 20, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 20, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020 – Download செய்வதற்குரிய முக்கிய அறிவுரைகள்\nசத்தியபாமா அறிவியல் நிறுவனத்தில் வேலை\nIOCL வேலை வாய்ப்பு 2020\nMHA IB பாதுகாப்பு உதவியாளர் அட்மிட் கார்டு 2020\nNMAT தேர்வு முடிவுகள் 2020\nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 17\nமுக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 17\nமுக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 17\nஎம். ஜி. ஆர் பிறந்த தினம்\nஎம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன்), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின்தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.\nஇராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.\nஅவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணிபுரிந்தார்.\nஅவருடையமறைவுக்குப்பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார்.\nகுடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.\nபாரத் விருது – இந்திய அரசு\nஅண்ணா விருது – தமிழ்நாடு அரசு\nபாரத ரத்னா விருது – இந்திய அரசு\nபத்மசிறீ விருது – இந்திய அரசு (ஏற்க மறுப்பு)\nசிறப்பு முனைவர் பட்டம் – அரிசோனா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)\nவெள்ளியானை விருது – இந்திய சாரணர் இயக்கம்.\nபெஞ்சமின் பிராங்கிளின் பிறந்த தினம்\nஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார்.\nஇவர் ஓர் அரசியல் தலைவ���் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார்.\nமின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார்.\nஅமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர். வணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்றவர்;\nஇளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர்.\n‘Poor Richard’s Almanack’ என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர்.\nஉலகின் மிகப்பிரபலமான தன்வரலாற்று நூல்களுள் ஒன்று அவருடையது.\nமின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்தக் கண்ணாடியையும்(bifocal glasses) மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர்.\nஅரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்சுக்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர்.\nஅனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 16\nNext articleஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 20 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 20, 2020\nTNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020 – Download செய்வதற்குரிய முக்கிய அறிவுரைகள்\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTN TRB BEO தேர்வு விடைக்குறிப்பு 2020 – வெளியானது\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nமுக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 12, 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/virumandi", "date_download": "2020-02-21T05:39:24Z", "digest": "sha1:QNNDMTDKEXSKDUGUQE4O33S7OZPFTAD3", "length": 13359, "nlines": 212, "source_domain": "tamil.samayam.com", "title": "virumandi: Latest virumandi News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nடிரவைருக்கு உதவ தன் பெட்டியை தானே தூக்கி...\nMaster விஜய்க்கு விஜய் சேத...\nகர்ணன் படம் மாஞ்சோலை பற்றி...\nஆதி எங்கள் குட்டித் தம்பி ...\nகண் இமைக்கும் நேரத்தில் கி...\nசிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய...\nஓலா, ஊபருக்கு இணையாக 108 ஆ...\nKanimozhi: மகத்தான மதிய உண...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள...\nind vz nz: நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும்...\nமாயங்க் அகர்வால் என்ன சேவா...\nind Vs nz: விட்டதைப் பிடிக...\nSony Budget Phone: இது சோனியின் போன் என்...\nJio: இப்போதைக்கு இந்த 4 ஜி...\nமெகா மான்ஸ்டர் மொபைலுடன், ...\nBSNL: இப்படியொரு 2GB டெய்ல...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nDipali Goenka : இப்படி ஒரு ஆபீஸ்ல வேலை க...\nஒரு நொடி தான் இங்க ஒரு பெ...\nபெங்காலி பெண்ணை திருமணம் ச...\n500 ஆண்டுகள் பழமையான எலும்...\nஏடிஎம் முன்பு முகமூடி திரு...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்லை, இறங்கவும் இ...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nவிருமாண்டி, டை ஹார்ட் படங்களை மையப்படுத்திய கைதி: லோகேஷ் கனகராஜ்\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படம் விருமாண்டி மற்றும் ஹாலிவுட் படமான டை ஹார்ட் ஆகிய படங்களை முன்னுதாரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.\nAishwarya Rajesh : நான்காவது முறையாக இணையும் ஜோடி யார் தெரியுமா..\nவிஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி தற்போது நான்காவது முறையாக ஒரு படத்தில் இணைகிறது.\nகுணச்சித்திர ரோலுக்கு நடிகை ரோகினிக்கு வனிதா விருது\nமலையாளத்தில் சிறந்த குணச்சித்திர ரோலுக்காக புகழ்பெற்ற வனிதா விருதினை நடிகை ரோகினி பெற்றுக்கொண்டார்.\nSamsung India: இந்த சாம்சங் போனின் விலையை நீங்கள் தெரிந்த��� கொள்ளாமல் இருப்பதே நல்லது\nஅப்பாவுக்கும், மகனுக்கும் ஜோடியாக நடித்த காஜல், தம்மு, ரகுல்\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறிவித்த பரினிதி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nஅநாதையான மகளை இப்படியா பண்றது- கட்டம் கட்டிய போலீஸ்\nபுதிய பிஎஸ்6 ஹோண்டா ஷைன் பைக் விற்பனைக்கு அறிமுகம்..\nவெயில் வந்தாச்சு.. சருமத்தை காப்பாத்த முதல்ல இதை செய்யுங்க\nSony Budget Phone: இது சோனியின் போன் என்பதையே நம்ப முடியவில்லை; இதுல ட்ரிபிள் கேமரா வேற\nடிரவைருக்கு உதவ தன் பெட்டியை தானே தூக்கிச் சென்ற வாரிசு ஹீரோ: வைரல் வீடியோ\nஓம் நம சிவாயம்.... மகா சிவராத்திரி வாழ்த்துக்கள் புகைப்படங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/ipl-10-match-39-rps-gl-toss-update/", "date_download": "2020-02-21T06:37:25Z", "digest": "sha1:WTXKO26ESAOMZWQ7ZMUC7RDN2VRA5RQO", "length": 8191, "nlines": 104, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "ஐபில் 10: போட்டி 39: புனே vs குஜராத் - டாஸ் மற்றும் அணிகள் விவரம் - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome IPL 2017 ஐபில் 10: போட்டி 39: புனே vs குஜராத் – டாஸ் மற்றும் அணிகள் விவரம்\nஐபில் 10: போட்டி 39: புனே vs குஜராத் – டாஸ் மற்றும் அணிகள் விவரம்\nதற்போது இந்தியாவில் டி20 தொடர் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டு வருகிறது. இதில் 39வது லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற புனே அணி கேப்டன் முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளார்.\nரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – அஜின்க்யா ரஹானே,. ராகுல் த்ரிபதி, ஸ்டீவ் ஸ்மித், மனோஜ் திவாரி, பென் ஸ்டோக்ஸ், எம்.ஸ். தோனி, டேனியல் கிறிஸ்டின், வாஷிங்டன் சுந்தர், ஜெயதேவ் உனட்கட், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.\nகுஜராத் லயன்ஸ் – இஷான் கிஷான், பிரண்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், டுவைன் ஸ்மித், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஜேம்ஸ் பால்க்னர், அன்கிட் சோனி, பிரதீப் சங்வான், பசில் தம்பி.\n முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்\nதமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பெல்லியப்பா பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 79. இவருக்கு மனைவி, மகன்,...\nவேடிக்கையான ஆங்கிலம் பேசிய உமர் அக்மல்\nஉமர் அக்மலுக்கு சிறிது நாட்களாக ‘டைம்’ சரியில்லை என்றே ��ோன்றுகிறது, ட்ரெய்னர் முன்னிலையில் உடைகளைக் களைந்து ‘எங்கு கொழுப்பு இருக்கிறது\nஅணியில் தேர்வான அடுத்த நிமிடமே அக்மலுக்கு தடை விதித்த பாக் கிரிக்கெட் வாரியம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான உமர் அக்மலை திடீரென சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில்...\nஅன்று விராட் கோலியுடன் பேசியது என்ன மனம் திறந்த கேன் வில்லியம்சன்\nகிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி தங்கள் இருவருக்கும் உள்ள கருத்துக்கள் ஒத்துப் போகின்றன என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், விராட் கோலி பற்றி...\nஇதே தேதி… இதே மைதானம் 39 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நான்,…. ரவி சாஸ்திரியின் சென்டிமென்ட்\nபிப்ரவரி 21ம் தேதி நாளை, வெள்ளிக்கிழமை இந்திய அணி விராட் கோலி தலைமையில், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வழிநடத்துதலில் வெலிங்டனில் முதல் டெஸ்ட் போட்டியை...\n முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்\nவேடிக்கையான ஆங்கிலம் பேசிய உமர் அக்மல்\nஅணியில் தேர்வான அடுத்த நிமிடமே அக்மலுக்கு தடை விதித்த பாக் கிரிக்கெட் வாரியம்\nஅன்று விராட் கோலியுடன் பேசியது என்ன மனம் திறந்த கேன் வில்லியம்சன்\nஇதே தேதி… இதே மைதானம் 39 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நான்,…. ரவி சாஸ்திரியின் சென்டிமென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/feb/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3353575.html", "date_download": "2020-02-21T06:05:53Z", "digest": "sha1:NPNTYUID2RAAE5RVIN7SNPMXFU2EQDLB", "length": 8375, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கூலி தொழிலாளி கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கூலி தொழிலாளி கைது\nBy DIN | Published on : 10th February 2020 12:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை பேரூா் ��னைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.\nகோவை, குனியமுத்தூா் அரசுப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவ முகாம் நடந்தது. அப்போது அப்பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவி தனக்கு உடல்ரீதியாக பிரச்னை உள்ளதாக அங்கு வந்த செவிலியரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து மாணவியை பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவமனை வருமாறு செவிலியா் கூறி உள்ளாா். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு வந்த மாணவியை பரிசோதனை செய்தபோது, அவா் 6 மாதக் கா்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.\nஇதுகுறித்து மாணவியின் பெற்றோா் விசாரித்தபோது, க.க.சாவடியைச் சோ்ந்த கூலி தொழிலாளியான வெள்ளிங்கிரி (35) என்பவா் 2019 ஜூன் 16 ஆம் தேதி மாணவி கழிவறை சென்றபோது பின் தொடா்ந்து வந்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.\nஇதுகுறித்து பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வெள்ளியங்கிரி மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும் அவரை மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/224964-.html", "date_download": "2020-02-21T06:33:44Z", "digest": "sha1:6ZEYERDHQ5WYDHK7JJZ74H27JIDURGQL", "length": 30379, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "பேரூட் டு வாஷிங்டன் | பேரூட் டு வாஷிங்டன்", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇதுவரை பெரும்பாலான நாள்களை மத்தியக் கிழக்கு நாடுகளின் அரசியலை எழுதுவதிலேயே செலவிட்டிருக்கிறேன். அது தனிக்களம். கடந்த சில வாரங்களாகவே எனக்குள் ஓர் எண்ணம் வலுத்துவருகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளின் அரசியல் நிலவரத்தைப் போலவே அமெரிக்காவிலும் நடக்க ஆரம்பித்துவிட்டதே என்பதுதான் அது. மத்தியக் கிழக்கு அரசியலை ஆராய்ந்ததன் அனுபவத்தால், அமெரிக்காவில் இப்போது நிலவும் அரசியலுக்கு விளக்கம் காண்பது எனக்கு எளிது.\nஷியாக்கள், சன்னிகள், இஸ்ரேலியர், பாலஸ்தீனர், பழங்குடிகளின் மோதல், கடவுள் கட்சிக்காரர்களின் அரசியல் சிந்தனைகள் ஆகியவற்றைப் பற்றி எழுதியிருக்கிறேன். அமெரிக்க அரசியலில் குறிப்பாக, பழமை வாய்ந்த குடியரசுக் கட்சியின் ‘தேநீர் விருந்து’ எம்.பி-க்களின் சிந்தனை, செயல்பாடுகள் குறித்து என்னால் எழுத முடியும்.\nஅமெரிக்க அரசியலைப் புரிந்துகொள்ள - அந்நாட்டு வரலாற்றை அல்ல ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ படித்தால் போதும்\nகான்சாஸ் நகரிலிருந்து சமீபத்தில் நான் எழுதிய அரசியல் விமர்சனக் கட்டுரையை நினைவுகூர்கிறேன். இயற்கையில் காணப்படும் ஒற்றைப் பயிர் சாகுபடி, பல பயிர் சாகுபடி முறையை ஒப்பிட்டு எழுதியிருந்தேன். அது இன்றைய அமெரிக்க அரசியலுக்கும் பொருந்துகிறது.\n‘தி லேண்ட் இன்ஸ்டிட்யூட்’ என்ற அமைப்பின் தலைவர் விஞ்ஞானி வெஸ் ஜாக்சன், அமெரிக்காவில் குடியேறிய வர்கள் இயற்கைக்குச் செய்த தீமைகளைக் கூறியிருந்தார். ஐரோப்பியர்கள் அமெரிக்கா வில் குடியேறுவதற்கு முன்னால் பெரும்பாலான பகுதிகள் இயற்கை வளங்களோடு பல்லுயிர்ப் பெருக்கத்துடன் திகழ்ந்தன. தாவரங்களும் உயிரினங்களும் பலதரப்பட்டவையாக இருந்தன.\nமிகப் பெரிய பண்ணை விவசாயத்தை மேற்கொள்வதற்காக ஐரோப்பியர்கள் தாங்கள் குடியேறிய பகுதிகளில் இருந்த இயற்கை வளங்களை அழித்து விளைநிலங்களாக்கினர். அத்துடன் அதிக பணத்தை உடனே ஈட்டித்தர வல்ல கோதுமை, சோளம், சோயா போன்ற வற்றையே அடுத்தடுத்து ஆண்டுக்கணக்கில் பயிரிட்டனர். முதலில் அபரிமிதமாக விளைந்த இந்தப் பயிர்கள் நாளடைவில் மண்ணின் சாரத்தை உறிஞ்சியதால் குறைந்த விளைச்சலைத் தரத் தொடங்கின. டீசல் டிராக்டர்களையும் உழவுக் கருவிகளையும் பயன்படுத்தி சுற்றுச் சூழலைக் கெடுக்க ஆரம்பித்த அவர்கள், உரங்களைப் பயன்படுத��தி விளைச்சலைப் பெருக்கினர். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினர். இவற்றால் விளைநிலங்கள் மேலும் சத்தை இழந்தன. திரும்பத்திரும்ப ஒற்றைப் பயிர் சாகுபடியே மேற்கொள்ளப்பட்டதால் நிலங்களின் மேல் மண், சாரத்தை அடியோடு இழந்தது. 1930-களில் அடியோடு பயிர்கள் பொய்த்தன. நிலம் மட்டுமே மிஞ்சியது.\nஇதேதான் அரபு நாடுகளிலும் நடந்தது; இப்போது அமெரிக்காவிலும் தொடர்கி றது. அரபு நாடுகளில் காணப்படும் மோதல் களுக்கெல்லாம் காரணம், அவற்றின் எண்ணெய் வளம்தான். பல்வேறு குழுக்க ளைச் சேர்ந்த மக்களையெல்லாம் ஒழித்துவிட்டு, தங்களுடைய இனத்தைச் சேர்ந்த ஒற்றைக் கலாசாரம் இருந்தால், எல்லாம் அமைதியாகிவிடும் என்று எல்லா தரப்பினரும் முயல்கின்றனர். முஸ்லிம்களின் இருபெரும் பிரிவான ஷியா, சன்னி ஆகிய இருவருக்குமே எண்ணெய் வளங்களால் பொருளாதார பலம் இருக்கிறது. இவர்கள் ஒருவர் மற்றவரைப் போட்டியாளராகப் பார்க்கின்றனர். எனவே இராக், சிரியா, லெபனான் ஆகிய மூன்று நாடுகளிலுமே ஒருவர் மற்றவரை அழித்துவிட முற்படுகின்றனர். அப்படியே இவர்கள் ஒருவர் மற்றவரை வெளியேற்றிவிட்டுத் தனிச் சமூகமானாலும் அமைதி ஏற்படாது. தங்களை மற்றவர்கள் ஒழிப்பதற்குக் காத்திருக்கிறார்கள் என்ற அச்ச உணர்வே மிஞ்சும். விளைவு, ஓயாமல் மற்றவர்களுடன் போரிடவும் அழிக்கத் திட்டமிடவுமே நேரம் சரியாக இருக்கும். இதனால் அமைதியும் போய்விடும் வளமும் சேராது.\nஅரபு முஸ்லிம் நாடுகளின் பொற்காலம் என்றால், அது 8-வது நூற்றாண்டு முதல் 13-வது நூற்றாண்டு வரையிலான காலமாகும். அப்போது முஸ்லிம்கள் தங்களுக்குள் மட்டுமல்ல பிற சமுதாயத்தினருடனும் ஒற்றுமையாக இருந்தார்கள். இணக்கமாக வாழ்ந்தார்கள். பல்வேறு கலாசாரங்கள் அப்போது அங்கே வளர்ந்தன.\nஅரபு நாடுகளில் காணப்படும் அதே எண்ணங்கள் அதாவது, ஒற்றை இன எண்ணங்கள், இப்போது அமெரிக்காவிலும் குறிப்பாக, குடியரசுக் கட்சியிலும் பரவிவரு கிறது. தாங்கள் மட்டும் வாழ்ந்தால்போதும் என்று குடியரசுக் கட்சியின் ‘தேநீர் விருந்து’ நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைக்கின்றனர். இவர்களை கோச் சகோதரர்களும் அமெரிக்க எண்ணெய் நிறுவன அதிபர்களும்தான் ஆதரிக்கின்றனர்.\nகுடியரசுக் கட்சி பலதரப்பட்ட கலா சாரத்தை வளர்க்க நினைத்தபோ���ு, அந்தக் கட்சியின் தலைவர்கள் அமெரிக்க சமூகம் முழுவதும் பயனடையும் பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்து நிறை வேற்றினர். ரிச்சர்டு நிக்சன் காலத்தில் தூய்மையான காற்றுச் சட்டம், ரொனால்டு ரேகன் காலத்தில் அணு ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டம், ஜார்ஜ் டபிள்யு. புஷ் காலத்தில் - அமில மழை ஏற்படாமல் தடுக்க அமிலத் தயாரிப்பு, பயன்பாடு, விற்பனை ஆகியவற்றுக்கு உச்சவரம்பும் தடையும் விதிக்கும் சட்டம், மசாசுசெட்ஸ் மாகாணத்தில் ரோம்னி கவர்னராக இருந்தபோது கொண்டுவந்த சுகாதாரக் காப்புச் சட்டம் ஆகியவை பலதரப்பட்ட கலாசாரத்தின் விளைவாக ஏற்பட்டவையே. எண்ணெய் வள நிறுவனங்களின் ஆதரவில் செயல்படும் குடியரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் தங்களுடைய போக்கை இப்படியே தொடர்ந்தால் கட்சியே செல்வாக்கை இழந்துவிடும்.\nமத்தியக் கிழக்கில் என்ன நடந்தது தீவிரவாதிகள் அடிவேர் வரை போகத் தயாரானார்கள், மிதவாதிகள் (நல்லவர்கள்) பாதுகாப்பு கருதி தலைமறைவானார்கள்.\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபைத் தலைவர் ஜான் போனர், பெரும்பான்மைக் கட்சித் தலைவர் எரிக் கான்டர் விடுத்த வேண்டுகோள்களையெல்லாம் ‘தேநீர் விருந்து’ எம்.பி-க்கள் சிறிதும் லட்சியம் செய்யாமல் உச்சாணிக் கொம்புவரை ஏறினர். அப்படி ஏறிய சமயத்தில் நாட்டையே திகிலில் ஆழ்த்தினர்.\nமத்தியக் கிழக்கில் நான் அறிந்த ஒரு பாடத்தை இங்கே கூற விரும்புகிறேன். தீவிரவாதிகளைத் தடுத்து நிறுத்தினால் மட்டும் போதாது, அவர்களை எதிர்கொண்டு அவர்களுடைய கருத்துகள் சரியில்லை என்பதை விளக்கி, அவர்களிடமிருந்து அந்த எண்ணத்தையே அகற்ற வேண்டும்.\nலெபனானைச் சேர்ந்த ஷியா பிரிவு எழுத்தாளர் ஹனின் கத்தர் ஒருமுறை பேசும்போது சொன்னார், “நாங்கள் வெற்றிபெற்றால் நாங்கள்தான் ஆட்சி செய்வோம். நீங்கள் வெற்றிபெற்றால், ஆட்சி செய்ய முடியாதபடி தடங்கல்களை ஏற்படுத்திக்கொண்டே இருப்போம் என்பதுதான் ஹெஸ்புல்லா அமைப்பின் சித்தாந்தம்” என்று. அமெரிக்கக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ‘தேநீர் விருந்து’ எம்.பி-க்கள் பயங்கரவாதிகள் அல்லர்தான். அமெரிக்க நாட்டின் கடன், வேலையில்லாத் திண்டாட்டம், ஒபாமா கொண்டுவந்த சுகாதார இன்சூரன்ஸ் திட்டம் ஆகியவை குறித்து, அவர்களுக்கு அக்கறை இருக்கிறது. அதற்காக அவற்றை வலியுறுத்த எல்லை தாண்டி���் சென்றுவிட்டனர்.\nதன்னுடைய கவலை நியாயமானது, தான் சொல்லும் கொள்கை சரியானது என்று அமெரிக்க மக்களிடம் பிரசாரம் செய்து, தேர்தலில் வெற்றிபெற்று, அதை அமல்படுத்துவதற்குத்தான் முயன்றிருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேரே அதுதான். மாறாக, தாங்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஜனநாயகக் கட்சி ஏற்காவிட்டால், பட்ஜெட்டையே நிறைவேற்ற விட மாட்டோம் என்று அச்சுறுத்தி, நாட்டின் நாணயத் தன்மையையே உலகம் சந்தேகப்படும் அளவுக்குச் சென்றுவிட்டனர். அவர்களுடைய கோரிக்கைகள் மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், அமெரிக்கத் தலைநகரில் லெபனானே குடிவந்ததைப்போல ஆகியிருக்கும்.\nஇதற்கு இணையான வரலாற்றுச் சம்பவம் ஒன்று இருக்கிறது. 2006-ல் இஸ்ரேலுக்கு எதிராக ஹெஸ்புல்லா போரைத் தொடங்கிவிட்டது. போரை நடத்தவும் முடியவில்லை, நிறுத்தவும் தெரியவில்லை. போரில் வெற்றி பெற்றோமோ, தோல்வி பெற்றோமோ என்பது முக்கியமில்லை. இஸ்ரேலியர்களை எதிர்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதே போதுமானது என்று அதன் தலைமை நினைத்தது. எதிர்ப்பதாலேயே தான் பெரிய வன் என்ற நினைப்பு அதன் தலைவருக்கு இருந்தது. ராணுவ ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் வெற்றி பெற்றுவிட்டதாகவே ஹெஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா அறிவித்தார். போர் ஓய்ந்தது. அதற்குள் இஸ்ரேல் ஹெஸ்புல்லாவின் அண்டை, அயல் அனைத்துக்கும் பலத்த சேதத்தை விளைவித்துவிட்டது. அதுமட்டுமல்ல; லெபனானின் அடித்தளக் கட்டமைப்பையும் அடியோடு அழித்துவிட்டது. எல்லாம் முடிந்த பிறகு, தான் செய்தது தவறுதான் என்று நஸ்ரல்லா ஒப்புக்கொண்டார்.\nவெற்றி பெறுவதற்கான சாத்தியமே இல்லாமல் ஒபாமாவுக்கு எதிராக இந்தப் போரை ‘தேநீர் விருந்து’ எம்.பி-க்கள் தொடர்ந்தனர். இதை எப்படி நிறுத்துவது என்றும் அவர்களுக்குத் தெரிய வில்லை. நஸ்ரல்லாவைப் போலவே அவர்களும், அரசை எதிர்க்கிறோம் என்ற வரலாற்று உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.\n‘ஹெஸ்புல்லா மேற்கொண்டதைப் போன்ற வழிமுறை அரசியலில் வெற்றி பெறாது’ என்பது உணரப்பட்டாலே, கடந்த சில வாரங்களாக நாம் அடைந்த வேதனைக்கு மருந்தாகிவிடும்.\n@நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி\nதி லேண்ட் இன்ஸ்டிட்யூட்அமெரிக்காமத்திய கிழக்கு\n'பாரம்' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\n''என் அம்மாவைக் கூட எனக்கு அடையாளம் தெரியவில்லை''-...\n'இந்தியன் 2’ விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய...\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\n'பாசிஸம், நாசிஸத்தோடு தேசியவாதத்தை சிலர் ஒப்பிடுகிறார்கள்': மோகன்...\n'கரும்பு நிலுவைத் தொகையை உடனே தருக': விருதுநகர் ஆட்சியர் முன் விவசாயிகள் அரை...\nதங்கம் பவுன் விலை ரூ.32 ஆயிரத்தை கடந்தது: இன்றைய விலை நிலவரம் என்ன\nபோர்க்குற்றவாளிகளைக் காக்க இலங்கை சதி: ஈழத் தமிழர்களுக்கு இந்தியா நீதி வழங்குமா\nமதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு: விரைவில்...\nபுதிய சாத்தியங்களுக்கு வழிகாட்டும் மன்னார்குடி உழவர் சந்தை\nகாவிரிப் படுகையை வாய்க்கால்கள் வழிமறுபடியும் இணைக்க வேண்டும்: எஸ்.ஜனகராஜன் பேட்டி\nசதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்\nபாம்புக் கடி சிகிச்சையில் புதிய அணுகுமுறை தேவை\nதிருப்பதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம்\nவெற்றி முகம்: புதிய கனவு காண்பேன்\nவாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/04/25160529/1238708/special-police-squad-arrest-3-persons-in-sri-lanka.vpf", "date_download": "2020-02-21T06:00:29Z", "digest": "sha1:ID4EHZVWM4EL2E7DYWCY6EDS5DUTQU42", "length": 15729, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கையில் அதிரடிப்படை சோதனை - ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது || special police squad arrest 3 persons in sri lanka", "raw_content": "\nசென்னை 21-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇலங்கையில் அதிரடிப்படை சோதனை - ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது\nஇலங்கையில் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர். #SrilankaBlast\nஇலங்கையில் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர். #SrilankaBlast\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில் 359 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.\nதாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டறியப்பட்டது.\nஇந்நிலையில், இலங்கையின் கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் அதிரடிப்படையினர் இன்று சோதனை நடத்தினர்.\nஇதில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை ஆகியோர் மேற்கொண்ட சோதனையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள் மற்றும் 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோல், இலங்கையின் நுவரெலியா நகரில் நடந்த சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன என காவல்துறை தெரிவித்துள்ளது. #SrilankaBlast\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் நீட்டிப்பு\nகுண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு - இலங்கை அரசு உறுதி செய்தது\nபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை - இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்\nதேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் 200 குழந்தைகள்\nமேலும் கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகள்\nரூ.32 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை\nவெலிங்டன் டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா... மழையால் ஆட்டம் நிறுத்தம்\nமகா சிவராத்திரி விழா- சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nதமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nபோலீஸ் தேர்வுக்கு இடைக்கால தடை- ஐகோர்ட்டு உத்தரவு\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்- சட்டசபையில் மசோதா தாக்கல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு\nமகா சிவராத்திரி விழா- சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nதொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா- சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\nவேளாண் மண்டலம் ஹைட்ரோகார்பன் ஒப்பந்தத்தை ரத்து செய்யாதது ஏன்\n4 மாவட்டங்கள��ல் ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி மையம்- உயர்கல்வித்துறை ஏற்பாடு\nதங்கையை அடித்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-kavithaigal-song-lyrics/", "date_download": "2020-02-21T06:06:33Z", "digest": "sha1:CYMKHKA6ZHEXLZFVUXSJ4RUI46II6LH5", "length": 8403, "nlines": 136, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Kavithaigal Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா\nபெண் : எஸ் ஐ லவ் திஸ் இடியட்\nஐ லவ் திஸ் லவ்வபில் இடியட்\nஆண் : காதல் கவிதைகள்\nபிறந்திடும் ராகம் புது மோகம்\nஇருவர் : இதம் தரும் காதல்\nபிறந்திடும் ராகம் புது மோகம்\nஇருவர் : இதம் தரும் காதல்\nஆண் : கை வீசிடும் தென்றல்\nஇது கனியோ கவியோ அமுதோ\nபெண் : பண்பாடிடும் சந்தம்\nஆண் : மேகம் ஒன்று நேரில் இங்கு\nதாகம் கொண்ட பூமி நெஞ்சில்\nபெண் : இது தொடரும்\nஇனி கனவும் நினைவும் உனையே\nபெண் : இனி காமன் கலைகளில்\nபிறந்திடும் ராகம் புது மோகம்\nஆண் : இதயம் இடம் மாறும்\nபெண் : அமுதும் வழிந்தோடும்\nஆண் : இதம் தரும் காதல்\nகாதல் கவிதைகள் படித்திடும் நேரம்\nஆண் : புது மோகம்\nபெண் : பூமாலைகள் கொஞ்சும்\nஆண் : தோள் சேர்ந்திடும் கங்கை\nஎனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள்\nபெண் : கோவிலுக்குள் ஏற்றி வைத்த\nஆண் : இனி வருவாய் தருவாய்\nஎனை உயிராய் உறவாய் தொடர்வாய்\nபெண் : இதம் தரும் காதல்\nபெண் : புது மோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/09/10/2526/", "date_download": "2020-02-21T06:51:36Z", "digest": "sha1:7M2LJX5XH6FNB6T33LT3QNOX3NYOO36Q", "length": 11890, "nlines": 138, "source_domain": "aruvi.com", "title": "Article - தோ்தலை முற்கூட்டி நடத்தும் பிரிட்டன் பிரதமரின் யோசனையும் முடியடிப்பு", "raw_content": "\nதோ்தலை முற்கூட்டி நடத்தும் பிரிட்டன் பிரதமரின் யோசனையும் முடியடிப்பு\nபோரிஸ் ஜோன்சனுக்குத் தோல்விக்கு மேல் தோல்விகள்\nபிரிட்டனில் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் முயற்சி எம்பிக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடா்பில் பிரிட்டனில் தொடா்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.\nபிரிட்டன் வெளியேற்றத்தை தாமதப்படுத்தக் கோரும் சட்டத் திருத்த யோசனை மீது பாராளுமன்ற பொது அவையில் கடந்த 4 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக 327 வாக்குகளும், எதிராக 299 வாக்குகளும் கிடைத்தன.\nஇதன்மூலம், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கு பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை, எம்.பி.க்கள் தோற்கடித்தனர்.\nஇந்நிலையில் பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் போரிஸ் ஜோன்சன் மேலும் 3 மாத கால அவகாசம் கேட்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.\nஇதேபோல் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே ஒக்டோபர் 15 ஆம் திகதி தேர்தலை நடத்த வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் கோரிக்கை விடுத்தார். இதற்கு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.\nஇந்நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பான தீர்மானம் நேற்று மீண்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஇதிலும் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தீர்மானம் வெற்றி பெற 434 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 293 பேர் மட்டுமே ஆதரவு அளித்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது.\nஇந்த நிகழ்வுடன் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தை முடக்க ராணி ஒப்புதல் அளித்திருப்பதால், 6 வாரங்களுக்கு அதாவது ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை எம்பிக்கள் எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது.\nகடைசியாக வழங்கப்பட்ட கால அவகாசத்தின்படி ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் பிரிட்டன் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடுவானில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலி\nகொரோனோ அச்சத்துடன் கம்போடியாவில் தரித்துநின்ற கப்பல் பயணிகள் வெளியேறினர்\nகொரோனோ தொற்று பாதிப்பு 70 ஆயிரத்தை நெருங்குகிறது\nஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து 11 பேர் வெளியேற்றம்\nஅகதிகள் சென்ற படகு மூழ்கி 15 பேர் பலி\nயாழ்.ஊடக அமையத்தின் ஊடகவிருதுகள் 2019 நிகழ்விற்கான அழைப்பு\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nயாழ்.ஊடக அமையத்தின் ஊடகவிருதுகள் 2019 நிகழ்விற்கான அழைப்பு\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n“மகா சங்கம் நியாயப்படுத்திய உயிர்க்கொலைகள்”\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t157744-topic", "date_download": "2020-02-21T07:27:53Z", "digest": "sha1:4LI3DFDBGQCFSTKVLOIIDO3NG77C67GB", "length": 18681, "nlines": 157, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நீ . . .நீயாக இரு \n» அப்துல் கலாம் கவிதைகள்\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\nby மாணிக்கம் நடேசன் Today at 10:18 am\nby மாணிக்கம் நடேசன் Today at 10:16 am\n» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்\n» அழகான வரிகள் பத்து.\n» இதயத்தை தொடும் தாய்மொழிஇன்று சர்வதேச தாய்மொழி தினம்\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்\n» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'\n» மெகா காமெடிடா சாமி...\n» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்\n» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.\n» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்\n» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்\n» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்\n» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» *ஒரு குட்டி கதை\n» வில்லி - ஒரு பக்க கதை\n» மஞ்சள் நிற கோடு\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm\n» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm\n» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» அக்கறை - ஒரு பக்க கதை\n» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....\n» பாட்டு வந்ததும் விதை முளைத்தது\n» வில்வம் கீர் - குமுதம்\n» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்\n» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி\n» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger\n» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\n» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்\n» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்\n» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\n» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு\n» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்\n» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\nசேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\nஸ்ரீரங்கம் கோயிலுக்கு தாய்லாந்து நாட்டிலிருந்து\nவெள்ளிக்கிழமை வந்த 10 பெண்கள் இந்து முறைப்படி\nசேலை உடுத்தி வந்தது தமிழ்ப் பெண்களை வியக்க\nகோயிலுக்கு செல்லும் பெண்கள் சேலையும், ஆண்கள்\nவேஷ்டியும் அணிந்தும் செல்வதுதான் இந்து கலாசார\nநம்மவா்கள் தற்போது இதை மாற்றி அவரவா் விரும்பம்\nபோல் உடையணிந்து கோயிலுக்கு வருகிறாா்கள்.\nஇதற்கு காரணம் அந்நிய கலாசார மோகமே.\nஆனால் இந்தியக் கலாசாரத்தின் மீது ஆா்வம் கொண்ட\nஅந்நியா்கள் நம் கலாசாரத்தின் மீது ஆா்வங்கொண்டு\nஇந்நிலையில் வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு\nதாய்லாந்திலிருந்து வந்திருந்த10 பெண்கள் 5 ஆண்களில்\nஅனைத்துப் பெண்களும் சேலை உடுத்தி நெற்றியில்\nவிபூதி,குங்குமமிட்டு பய பக்தியுடன் தரிசித்தனா்.\nஇதைபோல் ஆண்கள் இடுப்பில் துண்டு கட்டிக்\nகொண்டு தரிசித்தனா். ஆனால் தமிழக பக்தா்களில்\nபெரும்பாலானோா் தங்களது பெண்களை ஜீன்ஸ்,\nடீசா்ட் உடுத்தி கவா்ச்சியாக கோயிலுக்கு அழைத்து\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4044.html", "date_download": "2020-02-21T05:58:49Z", "digest": "sha1:6WHMMLXEURNRIX6L3DIOBKEN7IYTMGOB", "length": 5057, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பெண்கள் அதிகம் நரகில் நுழைய காரணம் பாகம்-2 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சொர்க்கம் நரகம் \\ பெண்கள் அதிகம் நரகில் நுழைய காரணம் பாகம்-2\nபெண்கள் அதிகம் நரகில் நுழைய காரணம் பாகம்-2\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nஇஸ்லாத்திம் முழுமையாக நுழைந்து விடுங்கள்..\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைச்செய்தி மட்டுமே\nபெண்கள் அதிகம் நரகில் நுழைய காரணம் பாகம்-2\nஉரை : சம்சுல்லுஹா ரஹ்மானி : இடம்: பி.பி.குளம், மதுரை மாவட்டம் : நாள் : 09.08.2009\nCategory: சொர்க்கம் நரகம், பெண்கள், லுஹா\nபெண்கள் அதிகம் நரகில் நுழைய காரணம் பாகம்-1\nசுறு சுறுப்பும், சோம்பேறிதனமும் பாகம்-2\nபிரபல கிரிக்கெட் வீரர்களை ஆட்கொண்ட இஸ்லாம்\n50 வருடமாக கிழியாத அதிசய () ஜட்டி – ஊழலின் உச்ச கட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை ��� தொடர் 8 -ரமழான் 2018\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/6683-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-21T07:16:36Z", "digest": "sha1:25EQYBS6FF36VOAZB6H6GKNIJ46RXGTP", "length": 32088, "nlines": 561, "source_domain": "www.tamilmantram.com", "title": "கடிகள் பத்து", "raw_content": "\n1. நாய்க்கு நால் கால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், STD கால், ISD கால், ஏன் MISSED கால் கூட பண்ண முடியாது.\n2. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், பாவம், அவரால ஒரே ஒரு குரலில்தான் பேச முடியும்.\n3. என்னதான் தலை சுத்தினாலும் முதுகைப் பாக்க முடியுமா\n4. மீன் பிடிக்கிறவனை மீனவன்னு சொல்லலாம், ஆனால், நாய் பிடிக்கிறவனை நாயவன்னு சொல்லக் கூடாது.\n5. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனைத் துப்பாக்கிக்குள்ள போட முடியாது.\n6. தேள் கொட்டினா வலிக்கும்\n7. பள்ளி டெஸ்டுல பிட் அடிக்கலாம்\nகாலேஜ் டெஸ்டுல பிட் அடிக்கலாம்\nப்ளட் டெஸ்டுல பிட் அடிக்க முடியுமா\n8. பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க.\nஅதே மாதிரி இட்லி வடைக்கும் கேட்க முடியுமா\n9. கோலமாவில் கோலம் போடலாம்\nஆனால் கடலைமாவில் கடலை போட முடியுமா\n10. வாழ்க்கையில் ஒண்ணுமே இல்லைன்னா போர் அடிக்கும்.\nதலையில ஒண்ணுமே இல்லைன்னா க்ளேர் (glare) அடிக்கும்.\nஇப்ப உங்க சான்ஸூ, பின்னுங்க...\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\n1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், STD கால், ISD கால், ஏன் MISSED கால் கூட பண்ண முடியாது.\nகாலுள்ளவன் எதுக்கு கால் பண்ணனும்\n2. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், பாவம், அவரால ஒரே ஒரு குரலில்தான் பேச முடியும்.\n3. என்னதான் தலை சுத்தினாலும் முதுகைப் பாக்க முடியுமா\n அடுத்தவர் முதுகை... சரவணன் எடுத்துச் சொல்லுங்க..\n4. மீன் பிடிக்கிறவனை மீனவன்னு சொல்லலாம், ஆனால், நாய் பிடிக்கிறவனை நாயகன்னு சொல்லக் கூடாது.\nஅப்போ கேன் பிடிச்சுகிட்டு போறவன்\n5. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனைத் துப்பாக்கிக்குள்ள போட முடியாது.\n]6. தேள் கொட்டினா வலிக்கும��� தேனீ கொட்டினா வலிக்கும்[/font]\nஇது சாந்தினி சௌக் ரெஸ்டாரண்ட்ல பென்ஸை பார்த்து அனிருத் சொன்னதோட விரிவாக்கம் தானே\n7. பள்ளி டெஸ்டுல பிட் அடிக்கலாம்\nகாலேஜ் டெஸ்டுல பிட் அடிக்கலாம்\nப்ளட் டெஸ்டுல பிட் அடிக்க முடியுமா\nபிட் அடிக்க முடியாது.. \"பைட்\" (கடி) அடிக்கலாம்...\n8. பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க.அதே மாதிரி இட்லி வடைக்கும் கேட்க முடியுமா\nபொங்கலுக்கு லீவு குடுத்தா நீங்க ஏன் ஆஃபிஸ் வர மாட்டேங்கிறீங்க.. நீங்க என்ன பொங்கலா ( நிஜமாவே இப்ப பொங்கிருவீங்க தானே ( நிஜமாவே இப்ப பொங்கிருவீங்க தானே\n9. கோலமாவில் கோலம் போடலாம்..\nஆனால் கடலைமாவில் கடலை போட முடியுமா\nபோடலாமே.. பென்ஸை கேளுங்க.. கடலை மாவு தேச்சுக் குளிச்சா ஸ்கின் பளபளப்பா இருக்கும், ஸ்கின் டோன் ஒரே மாதிரி பாதாம் பருப்பு கலர்ல மாறும்னு 3 மணி நேரம் கடலை போட்டாரே.. பிளஷ் பதிப்பை பாருங்க... சாட்சி: சரவணன்\n10. வாழ்க்கையில் ஒண்ணுமே இல்லைன்னா போர் அடிக்கும்\nதலையில ஒண்ணுமே இல்லைன்னா க்ளேர் (glare) அடிக்கும்\nஇதைப் படிச்சா உங்களை ஒரு கும்பலே அடிக்கும் .. ஆட்டோவில் வந்து...\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஎம் எதிர்பார்ப்பை வழக்கம்போல் நிறைவேற்றினீர்... இன்னும் இது போல் பத்தாயிரம் கடி உமக்கு கைவரும் என்றும் அதை எம்மேல் பாய்ச்ச மாட்டீர் என்றும் வரம் அருளினோம்\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\nஎம் எதிர்பார்ப்பை வழக்கம்போல் நிறைவேற்றினீர்... இன்னும் இது போல் பத்தாயிரம் கடி உமக்கு கைவரும் என்றும் அதை எம்மேல் பாய்ச்ச மாட்டீர் என்றும் வரம் அருளினோம்\nஇந்த இடத்தில் ஒரு கமா போட வேண்டும். அதை என்றுமிற்கு முன்னால் போடுவதா இல்லை பின்னால் போடுவதா\nஇது போல் பத்தாயிரம் கடி உமக்கு கைவரும், என்றும் அதை எம்மேல் பாய்ச்ச மாட்டீர் என்றும் வரம் அருளினோம்\nஇது போல் பத்தாயிரம் கடி உமக்கு கைவரும் என்றும், அதை எம்மேல் பாய்ச்ச மாட்டீர் என்றும் வரம் அருளினோம்\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஐயா நானும் யோசிச்சேன், இங்க ரெண்டு விஷயங்களைப் பேசுறதாலும் இன்னொரு என்றும் இருக்குறதாலும் ரெண்டாவது கமா போட்டுக்கங்க\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\n இப்படிக் கடிக்கிறீரே.....திரிந்த பாலோடு சேர்ந்து பாத்திரமும் கெடுவது போல நீரும் கடித்துத் தாமரையையும் கடிக்க வைத்திருக்கிறீர்.\nகடியோ இடியோ தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மன்றத்து அன்பர்களை இப்படிச் சோதிப்பது ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதுமோ இந்த இடமோ கூடுமோ அந்தச் சுகம் சுகமே ஏய் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று சேர்ந்த அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை தருமோ என் மேகமே மேகமே பால் போலவே வான் போலே வண்ணம் கொண்ட வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........\nஇதில் எத்தனை பாட்டுகள் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.\nஐயா நானும் யோசிச்சேன், இங்க ரெண்டு விஷயங்களைப் பேசுறதாலும் இன்னொரு என்றும் இருக்குறதாலும் ரெண்டாவது கமா போட்டுக்கங்க\n ஆந்துராவுல இருக்குறதால தெலுகுல இச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சேரா\n இப்படிக் கடிக்கிறீரே.....திரிந்த பாலோடு சேர்ந்து பாத்திரமும் கெடுவது போல நீரும் கடித்துத் தாமரையையும் கடிக்க வைத்திருக்கிறீர்.\nகடியோ இடியோ தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மன்றத்து அன்பர்களை இப்படிச் சோதிப்பது ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதுமோ இந்த இடமோ கூடுமோ அந்தச் சுகம் சுகமே ஏய் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று சேர்ந்த அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை தருமோ என் மேகமே மேகமே பால் போலவே வான் போலே வண்ணம் கொண்ட வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........\nஇதில் எத்தனை பாட்டுகள் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.\nஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... என்னாஆஆஆஆல தாஆஆஆங்க முடியலை (இதை அண்ணாமலை சிவகுமார் போல் படித்துக் கொள்ளவும்)\nபைதிவே தாமரையை நான் கடிக்க வைத்தேனா என்னய்யா இது மதுரைக்கு வந்த சோதனை\nஇன்னும் ஒரு பத்து கடிகள் இருக்கு, அதை தனிப்பதிவா போடுறேன், நம்மளும் பதிவுகள் போட்டு நாளாச்சுல்ல\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\n ஆந்துராவுல இருக்குறதால தெலுகுல இச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சேரா\nலேது லேத��� நேனு தப்பு இவ்வலேது... ஏய்யா உங்க பன்மொழிப் புலமைக்கு ஒரு அளவே கிடையாதா\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\nஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... என்னாஆஆஆஆல தாஆஆஆங்க முடியலை (இதை அண்ணாமலை சிவகுமார் போல் படித்துக் கொள்ளவும்)\nபைதிவே தாமரையை நான் கடிக்க வைத்தேனா என்னய்யா இது மதுரைக்கு வந்த சோதனை\nஇன்னும் ஒரு பத்து கடிகள் இருக்கு, அதை தனிப்பதிவா போடுறேன், நம்மளும் பதிவுகள் போட்டு நாளாச்சுல்ல\nமுதலில் பாட்டைச் சொல்லும். பிறகு பதிவுகளில் கடியும். இல்லையென்றால் எண்ண முடியாது...உமது முதுகில் விழும் ஒவ்வொரு அடியும்.\n இப்படிக் கடிக்கிறீரே.....திரிந்த பாலோடு சேர்ந்து பாத்திரமும் கெடுவது போல நீரும் கடித்துத் தாமரையையும் கடிக்க வைத்திருக்கிறீர்.\nகடியோ இடியோ தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மன்றத்து அன்பர்களை இப்படிச் சோதிப்பது ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதுமோ இந்த இடமோ சுகம் சுகமே ஏய் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று சேர்ந்த அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை தருமோ என் மேகமே மேகமே பால் போலவே வான் போலே வண்ணம் கொண்ட வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........\nஇதில் எத்தனை பாட்டுகள் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.\nபதில் எழுதும் முன்னே இந்த மாதிரி யாருக்காவது ஆகும்னு நினைத்தேன் வந்தாய் நூறு வருஷம் இந்த மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டுக்கார வேலா உன் நெஞ்சத் தொட்டு சொல்லு என் ராசாவே உன்னை நம்பி இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி மாலைப்பொழுது சிந்தட்டும் இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என் ராஜாவின் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் காதல் என்பது எதுவரை கல்யாண மாப்பிள்ளை பாரப்பா பழனியப்பா பட்டிணமாம் பட்டிணமாம் ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவமே புதிய பாட்டு ஒண்ணு பாடட்டுமா பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக இது யாருக்காக இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் ஒரு கோடி எந்த உயிர் தேடும் கண் பார்வை ஒன்றே போதுமா இந்த சுகம் எதிலே மது ரசமா கண்ணாடிக் கிண்ணத்தி��் தேன் வடித்து கைகளில் ஏந்துகின்றேன்\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nலேது லேது நேனு தப்பு இவ்வலேது... ஏய்யா உங்க பன்மொழிப் புலமைக்கு ஒரு அளவே கிடையாதா\nதூத்துக்குடித் தேங்காய் பன் மிகச் சுவையானது. அந்த பன் கிடைத்தால் போதும் என்று பன்னுக்குப் பாடும் தேங்காய் பன் மொழிப் புலமை என்கிறீரா ம்ம்ம்....நான் என்ன வேண்டாம் என்றா சொல்கிறேன்.\nஅரை வட்ட வடிவ பன்னே\nQuick Navigation சிரிப்புகள், விடுகதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கல்லூரிசாலை | கவிதை போல விடுகதை.. »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-january-18", "date_download": "2020-02-21T06:46:27Z", "digest": "sha1:JGZ7VJBAGV5JEJZQURAH5C3T7W7EF2T3", "length": 14465, "nlines": 279, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events Of January-18 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 20 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 20, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 20, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNEB Departmental Test முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nBIS வேலை வாய்ப்பு 2020\nமெட்ராஸ் உயர் நீதிமன்றம் CV அட்மிட் கார்டு 2020 – வெளியானது\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020\nNMAT தேர்வு முடிவுகள் 2020\nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கிய நாட்கள் முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-18\nகுமாரசாமிப் புலவர் பிறந்த தினம்\nஜனவரி 18, 1854 ல் பிறந்தார்.\nஇலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார்.\nநீதி நூல்கள், யாப்பருங்கலக்காரிகை, தொல்காப்பியம் கற்றுத் தேர்ந்தார். கவி பாடுவது, கட்டுரை எழுதுவது, சொற்பொழிவு நிகழ்த்து வதிலும் திறமை பெற்றிருந்ததால், ‘புலவர்’ என்று அழைக்கப்பட்டார்.\nபன்மொழிப் புலவரும் உறவினருமான நாகநாத பண்டிதரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை விரிவாகக் கற்றதோடு, வடமொழியிலும் புலமை பெற்றார். சமய நூல்களை நமசிவாய தேசிகரிடம் கற்றார்.\n1901ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பொ. பாண்டித்துரைத் தேவர் புலவரின் திறமைகளைக் கேள்வியுற்று புலவரை சங்க உறுப்பினராக்கும் பொருட்டு 1902 அக்டோபர் 17 இல் கடிதம் மூலம் வேண்டியிருந்தார். இதற்கு இணங்கிய புலவர், பல கட்டுரைகள் வரைந்து சங்கத்தின் பத்திரிகையாகிய செந்தமிழுக்கு அஞ்சல் செய்துள்ளார். மேலும் சங்கத்தினால் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு வினாத்தாள்களும் எழுதி அனுப்பியுள்ளார்.\n1909 ஆம் ஆண்டு புலவர் தமிழ்நாடு சென்ற போது தேவரினால் வரவேற்கப்பட்டு, சங்கப் புலவர்களுக்கு அறிமுகம் செய்து கௌரவிக்கப்பட்டார். மீண்டும் 1914 ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்த போது, சங்கத்தின் தலைவரான இராசராசேசுவர சேதுபதி மன்னவரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.\nபுலவரின் செய்யுள் நூல்கள் சில:\nவதுளைக் கதிரேசன் சிந்து (1884)\nபுலவர் பதிப்பித்த நூல்கள் சில:\nமார்ச் 23, 1922,ல் இறந்தார்.\nஅனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nPrevious articleதரணி போற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் \nNext articleCBSE தேர்வுக்கு ஹால் டிக்கெட் எப்போது\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 20\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 19\nBIS வேலை வாய்ப்பு 2020\nமெட்ராஸ் உயர் நீதிமன்றம் CV அட்மிட் கார்டு 2020 – வெளியானது\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 5\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/entrance-exams/neet-2019-exam-paper-analysis-cut-off-physics-chemistry-tougher-than-biology/articleshow/69193729.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-21T06:37:32Z", "digest": "sha1:MIUU2N7AL5N4L53ZQDFKI5OYZDZCY3JT", "length": 14195, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "neet 2019 cut off : NEET Cut Off: நீட் தேர்வு வினாத்தாள் எப்படி? கட் ஆப் எவ்வளவு? - neet 2019 exam paper analysis & cut off: physics, chemistry tougher than biology | Samayam Tamil", "raw_content": "\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nNEET Cut Off: நீட் தேர்வு வினாத்தாள் எப்படி\n\"2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இருந்ததை போலவே இந்த ஆண்டும் கட் ஆப் மதிப்பெண் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய ஆச்சரியம் அளிக்கும் மாற்றம் இருக்காது.\" என கல்வியாளர் துர்கேஷ் மங்கேஷ்கர் கணிக்கிறார்.\nNEET Cut Off: நீட் தேர்வு வினாத்தாள் எப்படி\nபெரும்பாலான கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்திலிருந்து வந்தவை\nசில எண் கணித கணக்குகள் கடினமாக இருந்தன.\nநடந்து முடிந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் உயிரியல் பாட கேள்விகள் எளிமையாகவும் இயற்பியல் மற்றும் வேதியியல் பாட கேள்விகள் கடினமாகவும் அமைந்துள்ளன.\nஎம்.பி.பி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களில் நடந்த இத்தேர்வில் 15.19 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 188 தேர்வு மையங்களில் 1.4 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.\nஇத்தேர்வுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் எப்படி இருந்தது\n1. உயிரியல் வினாக்கள் சுலபமாக இருந்தன. இயற்பியல் மற்றும் வேதியியல் வினாக்கள்தான் எதிர்பார்த்ததைவிட கடினம் என பல மாணவர்கள் கருதுகின்றனர்.\n2. பெரும்பாலான கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்திலிருந்து வந்தவையாக இருந்தன என சில மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\n3. எதிர்பார்த்ததைப் போலவே எண் கணித கணக்குகள் சில கடினமாக இருந்தன என்று கூறுகிறார்கள்.\n4. புனேயில் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் சரியாக 2 மணிக்கு வழங்கப்பட்டன. பதிவு எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை நிரப்ப 10 நிமிடங்கள் ஆனது. விடைத்தாளை தேர்வு நேரத்துக்கு முன்பே கொடுத்திருக்கலாம் என்று கருகின்றனர்.\n\"2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இருந்ததை போலவே இந்த ஆண்டும் கட் ஆப் மதிப்பெண் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய ஆச்சரியம் அளிக்கும் மாற்றம் இருக்காது.\" என கல்வியாளர் துர்கேஷ் மங்கேஷ்கர் கணிக்கிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : நுழைவுத் தேர்வுகள்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி தமிழில் தேர்வு எழுதலாம்.. முழு விபரங்கள்..\nநீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய அவகாசம்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nடான்செட் நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிகெட் வெளியீடு\nஅண்ணா பல்கலை. TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜன.31) கடைசி நாள்\nமேலும் செய்திகள்:மருத்துவப் படிப்பு|நீட் தேர்வு|கட் ஆப்|neet 2019 exam paper analysis|neet 2019 cut off|neet 2019\nயோகி பாபு கட்சி தொடங்கினாலும் திமுக வரவேற்கிறது விமர்சகர்களை...\nIndian-2 Accident: இது என் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்து: உ...\n... அசாதுதீன் ஓவைசி மேடை...\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் வில...\nவளர்ச்சி திட்டங்களால் வனங்களை அழிப்பதா.\nஇன்ஜினியரிங் சர்வீஸ் பணிக்கான UPSC முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nதொல்லியல் துறை பணிக்கான TNPSC தேர்வு மையம் மாற்றம்\nஇருபதுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு மூடுவிழா\nஇந்தாண்டு 26 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்\nஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் குரூப் ‘பி’ குரூப் ‘சி’ பணி தேர்வுக்கான ஹால்டிக்கெ..\nமகா சிவராத்திரி விரதம் இருப்பது ஏன்\nசுகாதாரத்துறையில் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலை\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறி..\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nசிங்கம் ஏன் காட்டிற்கு ராஜா தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nNEET Cut Off: நீட் தேர்வு வினாத்தாள் எப்படி கட் ஆப் எவ்வளவு\nஇன்று நீட் தேர்வு: கடும் சோதனைக்குப் பின் தேர்வு தொடக்கம்...\nஒடிசாவில் நீட் தேர்வு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...\nநீட் தேர்வு கெடுபிடி: ஹால் டிக்கெட் மட்டும் இருந்தால் போதாது\nநீட் தேர்வு: தமிழகத்தில் மாற்றப்பட்ட தேர்வு மையங்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.fm/show/ethir-neechchal?ref=fb", "date_download": "2020-02-21T06:11:55Z", "digest": "sha1:QBX7MWYRZ5ZGI3BHJYDAODTJKWZJWI5U", "length": 4663, "nlines": 58, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒன்பது உயிர்களை பலிகொண்ட நபர் இவர்தான்: வெளியிட்டுள்ள மிரட்டல் வீடியோ\nநடிகர் கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உயிர் தப்பியது எப்படி 3 பேர் பலியான கொடூர விபத்தின் முழு பின்னணி\nஇலங்கைத் தமிழரை திருமணம் செய்து விவாகரத்து வரை சென்ற வாழ்க்கை... தற்போது மகிழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட புகைப்படம்\nயாழ்ப்பாணம் சென்ற போது நடு வீதியில் நின்ற மனோ கணேசன் எம்.பியின் வாகனம்\nலண்டன் மசூதியில் கத்திக் குத்து பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட மர்ம நபர்\nசமையல் செய்த தொகுப்பாளினி மணிமேகலை.. திடீரென வெடித்த குக்கர்.. வெளியான வைரல் காட்சி..\nசந்தானத்தின் பிரமாண்ட திட்டம், மீண்டும் அந்த ரூட்டை எடுக்கின்றார், ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஜய், ரஜினி இருவரின் பின்னாலும் நடப்பதென்ன உண்மை இதுதானா - முக்கிய பிரபலம் சொல்லும் உண்மை\nஅடித்த அதிர்ஷ்டம்... ஆசையை நிறைவேற்ற வீடு: மூன்று வாரங்கள் கூட வாழாமலே உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஜெனிவா யோசனையில் இருந்து விலகியதால் அதிகார பரவலாக்கல் இரத்து\nஐபிஎல் ஏலத்தில் இந்த வீரரை 15 கோடி கொடுத்து கேகேஆர் எடுத்தது ஏன்\nஇடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா இந்த பயிற்சிகளை செய்து பாருங்க\nநாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்... பாகிஸ்தானுடன் இந்தியா போர் பதற்றம்: இம்ரான்கான் அச்சம்\nபாலத்தின் மேல் இருந்து குதிக்கவிருந்த சிறுமி நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஹீரோ: என்ன செய்தார் தெரியுமா\nகாதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/facebook-profile-timeline/", "date_download": "2020-02-21T05:36:54Z", "digest": "sha1:H5G3DUFRJNGJTE5BKKOL2QMW3ZBW4AQP", "length": 8375, "nlines": 111, "source_domain": "www.techtamil.com", "title": "Facebook Timelineல் புதிய மாற்றங்கள் வரப் போகின்றன – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nFacebook Timelineல் புதிய மாற்றங்கள் வரப் போகின்றன\nFacebook Timelineல் புதிய மாற்றங்கள் வரப் போகின்றன\nதினமும் கண்ணாடி பார்த்து தலை சீவுவது போல், தினமும் Facebook பார்ப்பது நம் வாழ்வின் ஒரு அங்கம். இது வரை இரண்டு முறை Profile பக்கம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த முறை Timeline என புதிய வகைப் பக்கம் அறிமுகப் படுத்தப்பட்ட போது மக்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். அப்றோம் கொஞ்சம் கொஞ்சமா பழகிப் போய்விட்டது.\nஇந்த முறை வரவிருக்கும் மாற்றங்கள்.\n2. Timeline பொதுவாக வலது , இடது என இரண்டு பக்கமும் நிலைத் தகவல்கள் இருக்கும். இப்போது இடது பக்கம் மட்டும் நிலைத் தகவல்கள். வலது பக்கம் Profile Info & Added Photos இருக்கும்.\nவலது பக்கம் இருக்கும் தகவல்கள் ஒரு அளவு Scroll செய்தவுடன் முடிந்து போகும். ஆனால் இடது பக்கம் உள்ள தகவல்கள் வந்து கொண்டே இருக்கும்.\n3. ஒரு நண்பரின் புகைப்படங்களைப் பார்க்கும் போதும் அவரின் Profile Info மேல் ஓரத்தில் தெரிந்துகொண்டே இருக்கும்.\nஇந்த முறை செய்யப்படும் மாற்றங்கள் Timeline பயன்படுத்துவதை எளிமைப் படுத்தும் நோக்கில் வரவுள்ளன. விரைவில் உங்களின் facebook profile timeline ல் இந்த மாற்றங்களைக் காணலாம்.Blog\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nCongnizant 6 ஐரோப்பிய நிறுவனங்களை விலைக்கு வாங்குகிறது\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட…\nபேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய…\nகமெண்ட்டுகளுக்கு வீடியோ ரிப்ளை செய்யலாம்: பேஸ்புக்\niPhoneஇல் இருந்து Facebook கடவுச் சொல்லை திருட்டுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakkinkural.com/?p=229", "date_download": "2020-02-21T05:24:28Z", "digest": "sha1:VFFK3QMQ566T73XD7RA633VQG2QWVDVD", "length": 12242, "nlines": 209, "source_domain": "vadakkinkural.com", "title": "விம்மல்களிடையே ஓர் வேண்டுகோள். | Vadakkinkural", "raw_content": "\nHome சமூகம் கலை பண்பாடு விம்மல்களிடையே ஓ��் வேண்டுகோள்.\nதிறந்த வெளியில் தள்ளி விட்டு\nஎன்று பலர் வந்தனர் எமை\nவழக்கம் போல் எம்மையும் மறந்தனர்.\nஇன்னும் எமது பிய்ந்த சதை\nபுதைக்குழி தோண்டி – எம்\nPrevious articleதண்ணீர் அனைத்து உயிர்களின் அடிப்படை உரிமை அது விற்பனை பண்டமில்லை\nNext articleஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nவவுனியாவில் ‘எடிபல’ இராணுவ நடவடிக்கையினால் இந்தியாவிற்கு இடம்;பெயர்ந்த 170 குடும்பங்களின் காணிகள் அபகரிப்பு\nமது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அத்துமீறிய அடாவடிகள் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்\nகொக்ககோலா – சூழலிய மாசுபாட்டில் உலகின் நம்பர் ஒன் குற்றவாளி \nஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் \nமன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்…\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன்...\nநாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்\nதமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு - கே. சஞ்சயன் நாய்க்கு எங்கே அடி விழுந்தாலும், காலை நொண்டிக் கொண்டு ஓடும். அதுபோலத் தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தான் சறுக்குகின்ற இடங்களில் எல்லாம்,...\nஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள்\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.அண்மையில், வவுனியாவில்...\nவடக்கின்குரல் என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் அதிகார ஒன்றிய அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வடக்கின்குரலின் நோக்கம்.\nவடக்கின்குரல் தளத்தில் வெளியாகும் படைப்புக��கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nவவுனியாவில் ‘எடிபல’ இராணுவ நடவடிக்கையினால் இந்தியாவிற்கு இடம்;பெயர்ந்த 170 குடும்பங்களின் காணிகள் அபகரிப்பு\nமது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அத்துமீறிய அடாவடிகள் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/pomona/sound?os=windows-10-x64", "date_download": "2020-02-21T05:31:44Z", "digest": "sha1:AG4QAQM3DMOJ6OQEUYFFGSXA527O2NOU", "length": 5374, "nlines": 96, "source_domain": "driverpack.io", "title": "ஒலி அட்டை சவுண்ட் கார்டு வன்பொருள்கள் Acer Pomona மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 10 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் க்கு Acer Pomona மடிக்கணினி | Windows 10 x64\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)\nஅனைத்து சாதனங்களுக்கும் (6)மற்ற சாதனங்கள் (1)உள்ளீடு சாதனங்கள் (1)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (1)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)வைபை சாதனங்கள் (1)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் உடைய Acer Pomona லேப்டாப்\nபதிவிறக்கவும் ஒலி அட்டை சவுண்ட் கார்டு வன்பொருள்கள் Acer Pomona விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 10 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 10 x64\nவகை: Acer Pomona மடிக்கணினிகள்\nதுணை வகை: ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் ஆக Acer Pomona\nவன்பொருள்களை பதிவிறக்குக ஒலி அட்டை சவுண்ட் கார்டு ஆக Acer Pomona மடிக்கணினி விண்டோஸ் (Windows 10 x64), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம�� ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/09/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-02-21T05:40:46Z", "digest": "sha1:VVUBLN3VACWBVMJ6TPIVB4M5L4UWS6YJ", "length": 7868, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "திருட்டு வழக்கில் கைதான பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய காவல்துறையினர் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு\nதிருட்டு வழக்கில் கைதான பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய காவல்துறையினர்\nசெப்ரெம்பர் 5, 2014 செப்ரெம்பர் 5, 2014 த டைம்ஸ் தமிழ்\nஉடுமலைப்பேட்டையில் காவல்துறையினர் திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண் கைதியை காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சம்பவ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடுமலைப்பேட்டையில் திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சந்திரா என்ற பெண் காவல்துறையினரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திராவின் மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், பாதிக்கப்பட்ட பெண்ணை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சந்திரா இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இன்றைய முதன்மை செய்திகள், காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல், தமிழ்நாடு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவீட்டிலேயே உரம் தயாரிப்பது எப்படி\nNext postகேரள மாநில ஆளுநராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பதவியேற்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-january-19", "date_download": "2020-02-21T05:34:40Z", "digest": "sha1:S5P4LGXQTJCMSYMLTUHZ5YWJJAZ3O7UM", "length": 14792, "nlines": 269, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events Of January – 19 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – 20 பிப்ரவரி 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 20, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 20, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nBSF பணிகள் – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020\nTNPSC Forest Apprentice இறுதி விடைக்குறிப்பு 2020 – வெளியானது\nTNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020 – Download செய்வதற்குரிய முக்கிய அறிவுரைகள்\nசத்தியபாமா அறிவியல் நிறுவனத்தில் வேலை\nNMAT தேர்வு முடிவுகள் 2020\nGate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் \nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கிய நாட்கள் முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-19\nஜேம்ஸ் வாட் பிறந்த தினம்\nஜனவரி 19, 1736ல் பிறந்தார்.\nஇயந்திரப் பொறியாளர். முதன்முதலாக நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தார்.\n1776 ஆம் ஆண்டில், முதல் நீராவி இயந்திரங்கள் நிறுவப்பட்டு, வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்தன.\nவாட் என்ற திறனுக்கான அளவீட்டு அலகு (அனைத்துலக முறை அலகுகள்(SI) International System of Units (or “SI”)) நீராவி இயந்திரத்தின் வளர்ச்சிக்கு ஜேம்ஸ் வாட்டின் பங்களிப்பிற்காக அவரது பெயரில் வாட் என்று பெயரிடப்பட்டது.\n1889 ஆம் ஆண்டில் அறிவியல் மேம்பாட்டிற்கான பிரித்தானிய சங்கத்தின் இரண்டாம் காங்கிரஸால் இந்த அலகு ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nமேலும் 11 வது 1960 இல் திறன் (இயற்பியல்) சர��வதேச அமைப்பில் (அல்லது “SI”) வாட் என்ற அலகு இணைக்கப்பட்டது.\nமின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு ‘வாட்’ என இவரது பெயரே சூட்டப்பட்டது. இவரது கண்டுபிடிப்புகள் பல துறைகளுக்கும் பரவின. துணி காய வைக்கும் இயந்திரம், விஷக் காற்றைப் பிரித்தெடுக்கும் கருவி, சிற்பங்கள் மறு உருவாக்கம் செய்யும் கருவி என்று இவரது கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீள்கிறது.\nஹார்ஸ் பவர் (குதிரைத் திறன்) என்ற அளவு முறையை உலகுக்குத் தந்தவரும் இவரே.\n1784 ஆம் ஆண்டில் அவர் எடின்பரோவின் ராயல் சொசைட்டி உறுப்பினராக கெளரவிக்கப்பட்டார்.\n1787 ஆம் ஆண்டில் ராட்டர்டாமின் செய்முறைத் தத்துவத்திற்கான பட்டாவியன் சங்கத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1789 ஆம் ஆண்டில் கட்டட பொறியாளர்களுக்கான ஸ்மிட்டோனிய சங்கத்தின் உயர்மட்ட குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1806 ஆம் ஆண்டில், கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தின் சட்டத்திற்க்கான கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.\nபிரெஞ்சு அகாடமி அவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினராக தேர்ந்தெடுத்தது மற்றும் 1814 இல் ஒரு வெளிநாட்டு இணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.\nஆகஸ்ட் 25, 1819ல் இறந்தார்(வயது 83).\nஅனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-20\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 20\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 19\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020\nTNPSC Forest Apprentice இறுதி விடைக்குறிப்பு 2020 – வெளியானது\nTNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020 – Download செய்வதற்குரிய முக்கிய அறிவுரைகள்\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nமுக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/indigo-places-order-for-300-new-planes-from-airbus/articleshow/71819232.cms", "date_download": "2020-02-21T07:36:17Z", "digest": "sha1:DBFGNRZOJASL3UK2XDPAA45EHXEFTO4X", "length": 14355, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "IndiGo : 300 புதிய விமானங்கள் வாங்கும் இண்டிகோ! - indigo places order for 300 new planes from airbus | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\n300 புதிய விமானங்கள் வாங்கும் இண்டிகோ\nசேவை விரிவாக்கப் பணியில் இறங்கியுள்ள இண்டிகோ நிறுவனம் புதிய விமானங்கள் வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\n300 புதிய விமானங்கள் வாங்கும் இண்டிகோ\nரூ.2,34,206.77 கோடி மதிப்புக்கு புதிய விமானங்கள் வாங்குகிறது.\nஜூலை - செப்டம்பர் காலாண்டில் இண்டிகோ நிறுவனம் ரூ.1,062 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது.\nவெளிநாட்டுப் பயணங்களை அதிகரிக்கும் வகையில் 300 புதிய விமானங்களை வாங்குவதற்கு இண்டிகோ நிறுவனம் ஆர்டர் கொடுத்துள்ளது.\nஇந்தியாவின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான இண்டிகோ, குருகிராமைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, சவுதி அரேபியா, வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தில் புதிய விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.\nநம்பர் 1 விமானத்துக்கே இந்த நிலையா\nஐரோப்பாவைச் சேர்ந்த மிகப் பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்ஸுடன் போட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் படி 300 புதிய விமானங்களை இண்டிகோ நிறுவனம் வாங்குகிறது. இவற்றின் மதிப்பு 33 பில்லியன் டாலராகும். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.2,34,206.77 கோடி.\nவிமானப் பயணிகளின் எண்ணிக்கை உயருமா\nவரலாற்றிலேயே இது இண்டிகோ நிறுவனம் கொடுக்கும் மிகப் பெரிய ஆர்டர் என்பதால், பங்குச் சந்தையில் இண்டிகோவின் பங்குகள் 2 சதவீதம் ஏற்றம் கண்டன. புதிதாக வாங்கப்படும் விமானங்கள் லண்டன், டோக்கியோ போன்ற நகரங்களுக்கு இயக்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nஏர்போர்ட்டில் சரியான நேரத்தில் விமானம் வருதா\nஒரு விமான நிறுவனத்திடமிருந்து ஏர் பஸ்ஸுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய ஆர்டர் இதுதான். A320neo, A321neo, A321XLR ஆகிய ரகத்திலான விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. புதிய விமானங்கள் மூலம் தனது சந்தைப் பங்கை உயர்த்தும் முனைப்பில் இண்டிகோ இருக்கிறது. தற்போது இண்டிகோவின் சந்தைப் பங்கு 47 சதவீதமாக உள்ளது.\nஏர் இந்தியாவை வாங்க யாராவது இருக்கீங்களா\nஜூலை - செப்டம்பர் காலாண்டில் இண்டிகோ நிறுவனம் ரூ.1,062 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது. 2018ஆம் ஆண்டின் இத��� காலகட்டத்திலும் இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.651.5 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது. விமானத் துறையில் இருக்கும் கடினமான போட்டிகளைச் சமாளித்து வருவாயைப் பெருக்கும் முயற்சியில் இண்டிகோ நிறுவனம் சேவை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nஆதார் - பான் லிங்க் பண்ணாதவங்களுக்கு எச்சரிக்கை\nஇழுத்து மூடாமல் தப்பிக்குமா வோடஃபோன்\nஐபோன் விற்பனையைக் கெடுத்த கொரோனா வைரஸ்\nபான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி\nதப்பித்த ஏர்டெல்... சிக்கலில் வோடஃபோன்\nதமிழ்நாடு அரசை ஆதாரத்துடன் விமர்சிக்கும் வீடியோ\nகணவன் வைத்த பெட், அசத்தி காட்டிய பொண்டாட்டி\nஇந்தியாவை திரும்பி பார்க்க வைத்த குடியுரிமை திருத்த சட்டத்தி...\nகுறைவா நிதி ஒதுக்குறீங்க,அதையும் தரமாட்டேங்குறீங்க: மோடிக்கு...\nயோகி பாபு கட்சி தொடங்கினாலும் திமுக வரவேற்கிறது விமர்சகர்களை...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை- வாகன ஓட்டிகளே ரெடியா இருங்க\nவறுமையில் இந்தியா... மூடி மறைக்கும் மத்திய அரசு\nஇந்தியாவைப் பாதிக்குமா கொரோனா வைரஸ்\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ஷாக் கொடுத்த இன்றைய விலை\nஉபேரை விழுங்கிய ஜொமாட்டோ... காரணம் என்ன\nஆக்ரா வரைக்கும் தான் ட்ரம்ப் ‘பீஸ்ட்’ கார்ல வருவார்... அப்பறம்\n3ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: செயலில் இறங்கும் கமல்\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறி..\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nதங்கம் விலை: தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 4,000 ரூபாயைத் தாண்டியது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n300 புதிய விமானங்கள் வாங்கும் இண்டிகோ\n”இந்தியா கண்டிப்பா வளரும்”: முகேஷ் அம்பானி...\nசாதனையை நோக்கி நிப்டி: சென்செக்ஸ் 581 புள்ளிகள் தாவியது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/miedo?hl=ta", "date_download": "2020-02-21T06:59:30Z", "digest": "sha1:RLTVBS22DZDMGUA7SZCYU7MUWVKLRFAB", "length": 7421, "nlines": 92, "source_domain": "tradukka.com", "title": "Definitions: miedo (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/itemlist/tag/kanpur", "date_download": "2020-02-21T05:01:31Z", "digest": "sha1:3JBMBXLMD37VYPSYYU46NVV2DNNT25VR", "length": 7425, "nlines": 96, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: kanpur - eelanatham.net", "raw_content": "\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100 பேர் பலி\nஇந்தியாவில் உள்ள பாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கான்பூர் அருகே இன்று அதிகாலை தடம் புரண்டது. இதில் இது வரை 96 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் கான்பூர் உயர் போலிஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ.செய்தி நிறுவனம் கூறியது. காயமடைந்தவர்களில் 76 பேர் நிலை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nலக்னோ,மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் மஹாராஷ்டிராவை இணைக்கும் இந்தப் பாதை ஒற்றை ரெயில் பாதையாக இருப்பதால் பல ரெயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.\nமூன்று ,நான்கு முறை அதிர்ந்த ரெயில் -- பயணி பேட்டி\nவிபத்துக்குள்ளான ரெயிலில் பயணம் செய்த , கிருஷ்ண கேஷவ் என்பவர் , விபத்து நடந்த போது மூன்று நான்கு முறை பெரும் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததாகக் கூறினார்.\n`` நான் எஸ்-12 பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன், அப்போது காலை சுமார் 3 மணி இருக்கும்., நான் விழித்துக்கொண்டேன். . எங்கும் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. ஆனால் எங்கள் பெட்டியில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை`` என்றார் அவர்.\nமேலும் கூறிய கிருஷ்ண கேஷவ், ``நாங்கள் எல்லோரும் பெட்டியில் இருந்து இறங்கினோம். வெளியே ஒரே கும்மிருட்டாக இருந்த்து. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டிருந்ததையும், சில பெட்டிகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டிருந்ததையும் பார்த்தோம்``, என்றார்.\n` அக்கம்பக்கத்திலிள்ள கிராமங்களிலிருந்து பலர் வந்து சிக்கிக்கொண்ட பயணிகளை வெளியே கொண்டுவர உதவினர்,`` என்றார் கேஷவ்.\n``போலிஸார் ஒரு மணி நேரத்துக்குப் பின் தான் வந்தனர். ஆம்புலன்ஸ்கள் வந்தன . ஆனால் எங்களுக்கு மேலும் உதவி வேண்டும்`` என்றார் கேஷவ்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\nதென்இலங்கை குடி நீர் கொள்ளையர்கள் யாழில்\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-21T06:12:21Z", "digest": "sha1:O4G7HMXQT7UKST4S4P55ANEZGGEITKDD", "length": 8064, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "கனவுகள் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nTagged with: dream interpretation, dreams, கனவு, கனவுகள், கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகளும் மனிதனும் – ஒரு வரலாறு\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nTagged with: dream interpretation, tanil psychology, கனவு, கனவுகள், கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகளைப் பற்றிய சில தகவல்கள் நாம் [மேலும் படிக்க]\nகனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி\nTagged with: dream interpretation, dreams, psychology, கனவு, கனவுகள், கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\n“கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி” என்ற [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 16.2.2020 முதல் 22.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉடல் இயக்கமும் நோயற்ற வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_189869/20200214132427.html", "date_download": "2020-02-21T07:21:58Z", "digest": "sha1:7L77MDMDUIAU4YDOZHKCJPIQWZFGKAUC", "length": 7448, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "வி.ஏ.ஓ.க்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு", "raw_content": "வி.ஏ.ஓ.க்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு\nவெள்ளி 21, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவி.ஏ.ஓ.க்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு\nபட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார். அதில்பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த அறிவிப்பும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ)-களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓக்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரு கிராம் 4 ஆயிரத்தைத் தாண்டியது\nதனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி : அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்\nஆன்மிககுரு பங்காரு அடிகளார் முத்து விழா : ரூ.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்\nமனைவி தலையை வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை : தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு\nதமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு: தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு\nதிருப்பூர் அருகே அதிகாலை கோர விபத்து: பஸ் - லாரி மோதியதில் 20 பேர் உயிரிழப்பு\nகோவையில் பிச்சை எடுக்கும் வெளிநாட்டு தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=2187", "date_download": "2020-02-21T06:12:25Z", "digest": "sha1:HVXQ25BUKMZQLOIWHMHTAN3RTGAI6V5D", "length": 3301, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2344", "date_download": "2020-02-21T06:42:20Z", "digest": "sha1:2U7277PFCVG3D4URYQIQ2RZA4QX5ZY2S", "length": 8637, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Saavi - சாவி » Buy tamil book Saavi online", "raw_content": "\nஎழுத்தாளர் : சத்யஜித் ரே (Satyajit Ray)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், நிஜம், சரித்திரம்\nகல்கா மெயிலில் நடந்த சம்பவம் அபிதா\nஃபெலுடா வூரசாகசக் கதைகளில் \"சாவி\" ஒன்பதாவது புத்தகம். ராதாராமன் சமதார் பிரபலமான பாடகர். திடீரென பாடுவதை நிறுத்திவிட்டு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு நன்றாக சம்பாதித்தார். பிறகு, அதிலிருந்தும் விலகி கடைசி காலம் வரைக்கும். அருங்காட்சியகம் போல் சுற்றிலும் இசைக் கருவிகள் சூழ தனிமையில் வசித்தார். மரணத்தின் வாயிலில் இருந்த போது அவர் சொன்ன வார்த்தைகள்: \"என் பெயரில்...............\"சாவி\" என்ற வார்த்தைக்கும் பணத்துக்கும் சம்பந்தம் உண்டா புதிர்கள் நிறைந்த சுவாரஸ்யமான இந்த வழக்கை எடுத்து கொள்கிறார் ஃபெலுடா.\nஎன்னவாக இருக்கும் ஃபெலுடா துப்பறிதலின் முடிவு\nஇந்த நூல் சாவி, சத்யஜித் ரே அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum\nஆசிரியரின் (சத்யஜித் ரே) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகேங்டாக்கில் வந்த கஷ்டம் - Gangtokil Vandha Kashtam\nதங்கக் கோட்டை - Thanga Koattai\nகைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் - Kailash Choudriyin Rathinakkal\nமகாராஜாவின் மோதிரம் - Maharajavin Modhiram\nகல்கா மெயிலில் நடந்த சம்பவம் - Kalka mailil Nadandha Sambavam\nஅனுபிஸ் மர்மம் - Anubis Marmam\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nகுரு ஒரு கண்ணாடி - Guru Oru Kannadi\nகாலத்தின் ரேகை பதிந்த புதுமைப்பித்தன் கதைகள்\nநல்லவை சொல்லும் நீதிக் கதைகள் - Nallavai Sollum Needhi Kadhaigal\nமதிநுட்ப மனிதன் தெனாலிராமன் - Madhinutpa Manidhan Thenaliraman\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபொன்னியின் செல்வன் - பாகம் 1 - Ponniyen Selvan - Part I\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5116", "date_download": "2020-02-21T05:58:48Z", "digest": "sha1:272YQJM66DDWG3SJN5ECDFGL33FEG5S3", "length": 5949, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "Stories That Teach » Buy english book Stories That Teach online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : David Mckay\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்த நூல் Stories That Teach, David Mckay அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (David Mckay) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nபிங்கோவும் விஜியும் - Pingovum Vijiyum\nஈசாப் நீதிக்கதைகள் . 3\nபட்டுப் பாப்பாவுக்குக் குட்டிக் கதைகள்\nஅன்புராஜாவும் காற்றுக் குதிரையும் - Anburajavum katru kuthirayum\nபழமொழிகள் தரும் பண்பாட்டுக் கதைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஜீவாவின் புதுமைப்பெண் - Jeevavin Puthumaipen\nநிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal\nநீந்திக்களித்த கடல் - Neenthikalitha Kadal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/08/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2020-02-21T06:06:57Z", "digest": "sha1:3DNV5GQCOKNQREREL5ECF6YB2A2QVVS4", "length": 25362, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "உடல் எடையை உடனே குறைக்கணுமா..? அப்போ இதையெல்லாம் கலந்து சாப்பிடுங்க.. | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉடல் எடையை உடனே குறைக்கணுமா.. அப்போ இதையெல்லாம் கலந்து சாப்பிடுங்க..\nஒவ்வொரு ஜீவ ராசிகளின் வாழ்க்கையிலும் உணவு மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. நாம் வெறும் அரிசியையும், குழம்பையும் சாப்பிடுவதால் நமது உடல் எடை நிச்சயம் குறையாது. உடல் எடையை குறைப்பது மிக எளிமையான விஷயமாகும். ஆனால், அதற்கு ஒரு சிறிய கணக்கு தெரிந்தாலே போதும்.\nமிக குறைந்த கலோரிகள் கொண்ட அன்னாச்சியும், சட்டென எடையை குறைக்க பயன்படும் எலுமிச்சையும் செய்கின்ற மகத்துவம் எண்ணில் அடங்காதவை. இவற்றை சேர்த்து சாப்பிடும் போது, செரிமான மண்டலத்தை சீராக வைத்து கொழுப்புக்களை கரைக்க செய்கிறது. எனவே, இவற்றின் இணை அதிக மகத்துவம் வாய்ந்தது.\nமற்ற உணவு கலவையை போன்றே இவற்றின் சிறப்பும் அதிக ஆற்றல் பெற்றது. எண்ணற்ற நார்சத்து கொண்ட ஆலிவும், லிகோபேன் என்கிற ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்களை அதிகம் கொண்ட தக்காளியும் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின் கலவை உங்களுக்கு அதிக பயனை தரும்.\nஎடையை குறைக்க உருளைக்கிழங்கை பயன்படுத்த கூடாது என பலர் சொல்லி இருப்பார்கள். ஆனால், இதனை தலைகீழாக மாற்றுகிறது இந்த கலவை. நீங்கள் உருளைக்கிழங்கில் மிளகை அதிகமாக தூவி பயன்படுத்தினால் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும் என புதுவித ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.\nஒரு சில புதுமையான உணவுகளின் கலவை நமது உடலிற்கு அதிக நன்மையை தரும். அந்த வகையில் முட்டையும், அவகேடோ பழமும் முதன்மையான இடத்தில் உள்ளது. உங்களின் பசிக்கும் உடல் எடையை குறைக்கவும் இவை இரண்டும் சிறந்த உணவாகும். இவற்றை சாப்பிடுவதால் மிக எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்.\nஇந்த குறிப்பு மிக எளிமையான ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது, விட்டமின்கள் நிறைந்த பாதாம்களையும், ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட யோகார்ட்டையும் சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடை சிக்கீரமாகவே குறைந்து விடுகிறதாம். மேலும், இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையுமாம்.\nநீங்கள் இந்த விதமான கலவையை பயன்படுத்தி பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால், இதன் பயன் பயங்கரமானது. அதாவது, காபியில் சிறிது இலவங்க பொடியை கலந்து சாப்பிடுவதால் உங்களின் உடல் எடை உடனே குறைந்து விடும். காலையில் இந்த வித காபியை குடிப்பது சிறந்தது.\nஇந்த இரண்டின் மகத்துவம் நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான். உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இவை அற்புதமான வழியாகும். தேனையையும் எலுமிச்சையும் சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக இதன் பலனை நம்மால் பார்க்க முடியும். அத்துடன் உடலும் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்கும்.\nஉடல் எடையை எளிதாக குறைக்க ஒரு அற்புதமான வழி உள்ளது. அது தான் இந்த மூன்று உணவின் கலவை. அதாவது, இஞ்சி, ஆப்பிள், மற்றும் முளைக்கீரை ஆகிய மூன்றையும் சேர்த்து சாப்பிடுவதால் மிக விரைவிலே உடல் எடையை குறைத்து விடலாம் என ஆய்வுகள் சொல்கிறது. எல்லா விதத்திலும் இந்த மூன்றின் கலவை உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துமாம்.\nவாழைப்பழத்தின் மகத்துவம் ஏராளமானது. இதை முளைக்கீரையுடன் சேர்த்து சாப்பிடும் போது இதன் பயன்கள் இரட்டிப்பாக மாறுகிறது. குறிப்பாக உடல் எடையை குறைக்க முடியாமல் தவிப்போர்க்கு இதன் கலவை அருமையான தீர்வாகும். மேலும், நீண்ட நேரம் இவை புத்துணர்வுடன் வைக்கவும் செய்கிறது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE-5/", "date_download": "2020-02-21T06:52:04Z", "digest": "sha1:7PHSXXNF6WLWYBBVI3MQYZQAQMNBGAYM", "length": 8031, "nlines": 107, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு வரலாற்று ரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80% மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல்(libidonal energy), பெண்களை மனநோய்க்கு ஆளாக்கி வருவது என்றும் பாலியல் ஆய்வு சொல்கிறது.\nமனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் தொடக்கி பிள்ளைகளை அடிப்பது வரை 40 வகைகள் எனச் சொல்கிறது அந்த ஆய்வு. மேலும் பெண்களை உச்சக்கட்டம் அடையவைப்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். கிளைட் மசாஜ் தொடக்கி ஜி ஸ்போட் வரை அது தொடர்கிறது.\nஆண், பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. பெண் தானே அதை அடைவதை தவிர வேறு வழி இல்லை. அதாவது ஒரு பெண் கலவியில் சுதந்திரமாக ஈடுபட்டு தன மன நிலை மற்றும் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அவளது உச்சகட்டத்துக்கு ஆண் உதவுவது தான் ஒரே சாத்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். ஆண்கள் புற விளையாட்டுகளில் (foreplay) அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண்கள் விரும்புகிறார்கள்.\nபெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக்(erotic site) கருதாமல், ஒரு பாலியல் விளையாட்டாக(sexual act) மாற்ற வேண்டும். பாலியலை நமது தன்மையில் இருந்து(ego)கழற்ற வேண்டும். பசி, தூக்கம் போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச் செயல்(basic instinct) என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.\nபாலுறவில் பெண் உச்சம் என்ற நிலையை அடைய, பாலுறவில் கட்டமைக்கப்பட்டுள்ள அணைத்து ஒழுங்கு விதிமுறைகளையும் உடைக்க வேண்டும். அதவாது பலவகையான செக்ஸ் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பரவலான பயம் அற்ற புரிதல் வேண்டும். ஆண், பெண் இருவரும் செக்ஸ் பற்றிய முழுமையான புரிதலுடன் சந்தோஷமாகச் செயல்படும் நிலையில், பெண் தாமதம் இல்லாமல் ஆணுடன் இணைந்து ஒரே நேரத்தில் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியும்.\nPrevious articleஅச்சச்சோ, தப்பா பண்ணிட்டீங்களா.. கவலைப்படாதீங்க\nNext articleஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்\nஉங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா\nஉச்சம் தரும் செக்ஸ் முறைகள்..\nஆண் பெண் இருவருக்கும் திருப்தித் தராத உடலுறவுகள்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/how-to-install-yoast-seo-and-recommended-settings/", "date_download": "2020-02-21T05:46:52Z", "digest": "sha1:FLWXABPDFK7A6SXHUIXR3SYDX4EFBDGY", "length": 91565, "nlines": 327, "source_domain": "www.websitehostingrating.com", "title": "Yoast எஸ்சிஓவை நிறுவுவது மற்றும் அமைப்பது எப்படி (பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகள்)", "raw_content": "\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nYoast ��ஸ்சிஓவை எவ்வாறு நிறுவுவது மற்றும் கட்டமைப்பது: சிறந்த மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகள்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: பிப்ரவரி 8, 2020\nஇணைப்பு வெளிப்படுத்தல்: எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவையையோ அல்லது தயாரிப்புகளையோ வாங்கும்போது, ​​நாங்கள் சில சமயங்களில் பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுவோம். மேலும் அறிக…\nபோக்குவரத்து என்பது எந்த ஆன்லைன் வணிகத்தின் உயிர்நாடி. உங்களிடம் அதிகமான போக்குவரத்து, அதிக வருவாய் கிடைக்கும். உங்கள் வலைத்தளத்திற்கு போக்குவரத்தை இயக்க டஜன் கணக்கான வெவ்வேறு வழிகள் இருக்கும்போது, எஸ்சிஓ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பயிற்சி உங்களுக்குக் காட்டுகிறது Yoast எஸ்சிஓ நிறுவ மற்றும் கட்டமைக்க எப்படி (சிறந்த மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளைப் பயன்படுத்துதல்).\nஉங்கள் என்றால் WordPress இயங்கும் வலைத்தளம் பயன்படுத்தி உகந்ததாக உள்ளது Yoast எஸ்சிஓ, நீங்கள் விற்கிறவற்றை வாங்கத் தயாராக உள்ள ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இலக்கு பார்வையாளர்களை இலவசமாகப் பெறலாம்.\nநாம் முழுக்குவதற்கு முன் yoast WordPress எஸ்சிஓ சொருகி அமைப்புகள் எஸ்சிஓ ஏன் மிகவும் முக்கியமானது என்பதை விரைவாக மறைப்போம்.\nகரிம தேடலில் இருந்து இலவச பார்வையாளர்களைப் பெறுவது ஒவ்வொரு சந்தைப்படுத்துபவரும் வணிக உரிமையாளரும் கனவு காண்கிறது.\nஅங்கு செல்வது கடினம், மேலும் இது நிறைய எஸ்சிஓ வேலைகளை உள்ளடக்கியது. நீங்கள் பக்கம் மற்றும் ஆஃப்-பக்க எஸ்சிஓ இரண்டையும் கையாள வேண்டும்.\nநிறைய பேர் முக்கியத்துவத்தை புறக்கணிக்கிறார்கள் நல்ல பக்கத்தில் எஸ்சிஓ. ஆனால் என்னை நம்புங்கள், இது ஆஃப்-எஸ்சிஓ போன்றது இணைப்பு கட்டிடம் போன்ற தந்திரோபாயங்கள்.\nஉங்கள் உள்ளடக்கம் என்ன என்பதையும் நீங்கள் குறிவைக்க முயற்சிக்கும் முக்கிய வார்த்தைகளையும் அறிய ஆன்-பக்க எஸ்சிஓ Google க்கு உதவுகிறது.\nஇப்பொழுது, பக்கத்தில் எஸ்சிஓ எளிமையானது மேற்பரப்பில், ஆனால் மேடைக்குச் செல்லும் நிறைய இருக்கிறது.\nதலைப்பில் ஒரு சில முக்கிய வார்த்தைகளைச் சேர்ப்பது மற்றும் அதே சொற்களை ஒரு டஜன் முறை உள்ளடக்கத்தில் தெளிப்பது போன்றதல்ல.\nஎஸ்சிஓ பற்றி பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. உங்களை விட அதிகமாக நீங்க��் கையாள முடியும்.\nபோது WordPress கூகிள் போன்ற தேடுபொறிகளுக்கு வெளியில் உகந்ததாக உள்ளது, தேடுபொறிகளுக்காக உங்கள் தளத்தை முழுமையாக மேம்படுத்த வேண்டிய பல அம்சங்கள் இதில் இல்லை.\nஉதாரணமாக, WordPress உங்கள் இடுகைகள் மற்றும் பக்கங்களின் மெட்டா விளக்கத்தைத் திருத்த ஒரு உள்ளமைக்கப்பட்ட வழியை வழங்காது.\nஇது எங்கே Yoast எஸ்சிஓ சொருகி WordPress மீட்புக்கு வருகிறது.\nyoast ஒரு இலவசம் WordPress சொருகு இது பக்க எஸ்சிஓவின் அனைத்து தொழில்நுட்ப பகுதியையும் கையாளுகிறது, எனவே நீங்கள் சிறந்தவற்றில் கவனம் செலுத்தலாம், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குகிறது.\nஇதில் Yoast எஸ்சிஓ பயிற்சி, நிறுவுதல் மற்றும் அமைப்பது போன்ற எளிய செயல்முறையின் மூலம் நான் உங்களுக்கு வழிகாட்டுவேன் WordPress Yoast சொருகி மூலம் எஸ்சிஓ.\nYoast எஸ்சிஓ செருகுநிரல் என்றால் என்ன\nYoast எஸ்சிஓ செருகுநிரலை எவ்வாறு நிறுவுவது\nYoast பக்க தலைப்புகள் & மெட்டா விளக்கங்கள் அமைப்பு\nYoast சமூக ஊடக அமைப்புகள்\nYoast எக்ஸ்எம்எல் தள வரைபடங்கள்\nYoast உள்ளடக்கம் & பக்கம் மேம்படுத்தல்\nYoast க்கான சிறந்த மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகள் எது என்று நான் அடிக்கடி கேட்கிறேன். நான் உருவாக்கும் ஒவ்வொரு வலைத்தளத்திலும் நான் பயன்படுத்தும் சரியான செயல்முறை மற்றும் உள்ளமைவு அமைப்புகள் இதுதான். எனவே, நீங்கள் தயாராக இருந்தால், உள்ளே நுழைவோம்.\nYoast எஸ்சிஓ என்றால் என்ன\nYoast எஸ்சிஓ ஒரு இலவசம் WordPress சொருகு ஒரு வரியின் குறியீட்டை எழுதாமல் தேடுபொறிகளுக்காக உங்கள் வலைத்தளத்தை மேம்படுத்த உதவும் ஜூஸ்ட் டி வால்க் உருவாக்கியது.\nசொருகி 5+ மில்லியன் நிறுவல்கள், ஐந்து நட்சத்திர மதிப்பீடுகள் மற்றும் உங்கள் தளத்தின் மெட்டாடேட்டா, எக்ஸ்எம்எல் தளவரைபடம், பிரட்தூள்களில் நனைக்கப்பட்டு நிர்வகித்தல் வரை அனைத்தையும் கையாளுகிறது.\nசுருக்கமாக, Yoast எஸ்சிஓ அனைவருக்கும் எளிமையாகவும் எளிதாகவும் ஆக்குகிறது.\nஇது கூகிள் போன்ற தேடுபொறிகளுக்காக உங்கள் தளத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் தளத்தின் உள்ளடக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.\nYoast எஸ்சிஓ ஒரு முழுமையான தீர்வு. Yoast எஸ்சிஓ இல்லாமல், தேடுபொறிகளுக்கான உங்கள் தளத்தை முழுமையாக மேம்படுத்த நீங்கள் ஒரு டஜன் செருகுநிரல்களை நிறுவ வேண்டும்.\nYoast எஸ்சிஓ சொருகி நிறுவுகிறது\nசொருகி நிறுவுவது ஒரு சூப்பர் எளிதான செயல் மற்றும் ஒரு நிமிடத்திற்கு மேல் எடுக்காது.\nமுதலில், உங்களிடம் உள்நுழைக WordPress தளத்தின் டாஷ்போர்டு. இப்போது, ​​செருகுநிரல்களுக்கு செல்லவும் -> புதியதைச் சேர்:\nஇப்போது, ​​“Yoast SEO” ஐ தேட தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும்:\nநிறுவல் செயல்முறையைத் தொடங்க முதல் முடிவில் நிறுவு பொத்தானைக் கிளிக் செய்க:\nசொருகி நிறுவப்பட்டதும், சொருகி செயல்படுத்த செயல்படுத்து பொத்தானைக் கிளிக் செய்க:\nஉங்கள் Yoast எஸ்சிஓ சொருகி நிறுவியுள்ளீர்கள் WordPress தளம். ஆஹா\nஇப்போது நீங்கள் அதை உங்கள் தளத்தில் நிறுவியுள்ளதால், அதை அமைக்கத் தொடங்கலாம்.\nபின்வரும் பிரிவுகளில், எஸ்சிஓ சொருகி ஒவ்வொரு பகுதியையும் விரிவாக அமைப்பேன்.\nநீங்கள் சொருகி நிறுவியதும், உங்களுடைய புதிய மெனு உருப்படியைக் காண்பீர்கள் WordPress நிர்வாக பக்கப்பட்டி:\nஅமைவு செயல்முறையைத் தொடங்க, உங்கள் நிர்வாக பக்கப்பட்டியில் உள்ள எஸ்சிஓ மெனு உருப்படியைக் கிளிக் செய்க. இது உங்களை Yoast எஸ்சிஓ டாஷ்போர்டுக்கு அழைத்துச் செல்லும்:\nYoast எஸ்சிஓ சொருகி டாஷ்போர்டு பக்கத்தில், நீங்கள் இரண்டு பெட்டிகளைக் காண்பீர்கள்:\nமுதல் ஒன்று எஸ்சிஓ பிரச்சினைகள் குறித்து உங்களை எச்சரிப்பதாகும். சொருகி உங்கள் தளத்தின் எஸ்சிஓ சிக்கல்களைக் கண்டறிந்தால், அவை இந்த பெட்டியில் காண்பிக்கப்படும்.\nஇரண்டாவது பெட்டி அறிவிப்புகளுக்கானது. இந்த அறிவிப்புகள் சொருகி சிறப்பாக உள்ளமைக்க உதவும்.\nYoast எஸ்சிஓ சொருகி அடிப்படை கட்டமைப்பு\nஇந்த சொருகி மேம்பட்ட அமைப்புகளில் நான் முழுக்குவதற்கு முன், நாங்கள் அடிப்படை விருப்பங்களை உள்ளமைக்க வேண்டும். டுடோரியலின் இந்த பகுதியில், Yoast எஸ்சிஓ டாஷ்போர்டின் அனைத்து தாவல்களிலும் நான் உங்களுக்கு வழிகாட்டுவேன்.\nடாஷ்போர்டில் 3 தாவல்கள் உள்ளன:\nஇந்த தாவலில் 8 அம்சங்கள் உள்ளன (அவற்றை நீங்கள் இயக்கலாம் / முடக்கலாம்):\nஎஸ்சிஓ பகுப்பாய்வு: எஸ்சிஓ பகுப்பாய்வு உங்கள் உரையின் எஸ்சிஓவை மேம்படுத்த பரிந்துரைகளை வழங்குகிறது.\nபடிக்கக்கூடிய பகுப்பாய்வு: வாசிப்பு பகுப்பாய்வு உங்கள் உரையின் கட்டமைப்பு மற்றும் பாணியை மேம்படுத்த பரிந்துரைகளை வழங்குகிறது. இதை நீங்கள் தொடர்ந்து வைத்திருக்க விரும்புவீர்கள். உங்கள் உள்ளடக்கத்தின் தரத்தை மேம்படு��்த முயற்சிக்கும்போது இது நிறைய உதவுகிறது.\nகார்னர்ஸ்டோன் உள்ளடக்கம்: மூலையில் உள்ள உள்ளடக்க அம்சம் உங்கள் வலைத்தளத்தில் மூலையில் உள்ள உள்ளடக்கத்தைக் குறிக்கவும் வடிகட்டவும் உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் மூலையில் உள்ள உள்ளடக்கத்தைக் குறிக்கவும் வடிகட்டவும் விரும்பினால் (அதைப் பற்றி மேலும் ஒரு பிரிவில்), நீங்கள் இந்த விருப்பத்தை இயக்கி வைத்திருக்க வேண்டும்\nஉரை இணைப்பு கவுண்டர்: முக்கிய நங்கூர நூல்களுக்கு சிறந்த பரிந்துரைகளை வழங்க உங்கள் வலைத்தளத்தின் அனைத்து பொது இணைப்புகளையும் Yoast எஸ்சிஓ எண்ண வேண்டும்.\nஎக்ஸ்எம்எல் தள வரைபடங்கள்: Yoast எஸ்சிஓ உருவாக்கும் எக்ஸ்எம்எல் தள வரைபடங்களை இயக்கவும் (கீழே உள்ள எக்ஸ்எம்எல் தள வரைபடங்களைப் பற்றி மேலும்).\nரைட் ஒருங்கிணைப்பு: தேடுபொறிகளால் உங்கள் தளம் இன்னும் குறியீடாக இருக்கிறதா என்று ரைட் வாராந்திர சரிபார்க்கும், இது அவ்வாறு இல்லாதபோது Yoast எஸ்சிஓ உங்களுக்குத் தெரிவிக்கும்.\nநிர்வாக பட்டி மெனு: Yoast எஸ்சிஓ அமைப்புகள் மற்றும் முக்கிய ஆராய்ச்சி கருவிகளுக்கு பயனுள்ள குறுக்குவழிகளுடன் நிர்வாக பட்டியில் ஒரு மெனுவைச் சேர்க்கிறது.\nபாதுகாப்பு: ஆசிரியர்களுக்கான மேம்பட்ட அமைப்புகள் இல்லை: Yoast எஸ்சிஓ மெட்டா பெட்டியின் மேம்பட்ட பிரிவு ஒரு பயனரை தேடல் முடிவுகளிலிருந்து இடுகைகளை நீக்க அல்லது நியமனத்தை மாற்ற அனுமதிக்கிறது. எந்தவொரு எழுத்தாளரும் செய்ய விரும்பாத விஷயங்கள் இவை. அதனால்தான், முன்னிருப்பாக, ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே இதைச் செய்ய முடியும். “முடக்கு” ​​என அமைப்பது அனைத்து பயனர்களையும் இந்த அமைப்புகளை மாற்ற அனுமதிக்கிறது.\nகேள்விக்குறியைக் கிளிக் செய்வதன் மூலம் அம்சத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கும். நீங்கள் எஸ்சிஓ ஒரு தொடக்க என்றால், இந்த விருப்பங்கள் அனைத்தையும் இயக்கி வைத்திருக்க பரிந்துரைக்கிறேன்.\nகூகிள் மற்றும் பிற தேடுபொறி வெப்மாஸ்டர் கருவிகள் மூலம் உங்கள் வலைத்தள உரிமையை எளிதாக சரிபார்க்க இந்த தாவல் உங்களுக்கு உதவுகிறது. இந்த அம்சம் உங்கள் முகப்பு பக்கத்தில் சரிபார்ப்பு மெட்டா குறிச்சொல்லை சேர்க்கும். வெவ்வேறு வெப்மாஸ்டர் கருவிகளுக்கான இணைப்புகளைப் பின்தொடர்ந்து, சரிபார்ப்புக் குறியீட்ட��ப் பெற மெட்டா டேக் சரிபார்ப்பு முறைக்கான வழிமுறைகளைப் பாருங்கள்.\nவெப்மாஸ்டர் கருவிகள் என்றால் என்ன\nஅனைத்து முக்கிய தேடுபொறிகளும் வலைத்தள உரிமையாளர்களுக்கு தங்கள் வலைத்தளத்திற்கான தேடல் தரவைப் பார்க்க இலவச கருவிகளை வழங்குகின்றன. கூகிள் அனலிட்டிக்ஸ் என்று நினைத்துப் பாருங்கள், ஆனால் தேடலுக்காக.\nஇந்த தாவலைப் பயன்படுத்தி உங்கள் தளத்தை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை நான் பின்னர் பகுதியில் காண்பேன். நீங்கள் பயன்படுத்தும் வெப்மாஸ்டர் கருவிகள் மூலம் உங்கள் தளத்தை ஏற்கனவே சரிபார்த்திருந்தால், இந்த விவரங்களை காலியாக விடலாம். சரிபார்ப்பு என்பது ஒரு முறை செயல்முறை மட்டுமே.\nஉள்ளமைவு வழிகாட்டியைப் பயன்படுத்துதல் (விரும்பினால்)\nYoast உள்ளமைவு வழிகாட்டி சொருகி உள்ளமைக்க எளிதான வழி. நீங்கள் உள்ளமைவு வழிகாட்டினைப் பயன்படுத்தும்போது, ​​உங்களுக்காக சொருகி தானாக உள்ளமைக்கும் எளிய கேள்விகளின் தொகுப்பு உங்களிடம் கேட்கப்படுகிறது.\nஎல்லா அமைப்புகளையும் மாற்ற உங்களை அனுமதிக்காததால் சொருகி உள்ளமைக்க இது சிறந்த வழி அல்ல என்றாலும், இது எளிதான வழி. எனவே, உங்கள் கைகளை அழுக்காகப் பெற நீங்கள் விரும்பவில்லை என்றால், இதுதான் வழி.\nஉள்ளமைவு வழிகாட்டி பயன்படுத்த, உங்கள் நிர்வாக பக்கப்பட்டியில் இருந்து எஸ்சிஓ மெனுவைத் தேர்ந்தெடுக்கவும் WordPress அறை. இப்போது, ​​பொது தாவலுக்குச் சென்று “உள்ளமைவு வழிகாட்டி திற” பொத்தானைக் கிளிக் செய்க:\nஉள்ளமைவு வழிகாட்டியின் வரவேற்புத் திரையை இப்போது காண்பீர்கள். உள்ளமைவு வழிகாட்டி தொடங்க ஊதா உள்ளமைவு பொத்தானைக் கிளிக் செய்க:\nஇப்போது, ​​இது ஒரு நேரடி தளம் என்பதால் சுற்றுச்சூழலாக உற்பத்தியைத் தேர்ந்தெடுக்கவும்:\nஇப்போது, ​​படி 3 இல், நீங்கள் எந்த வகையான தளத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉங்கள் தளத்திற்கு மிகவும் பொருத்தமான தளத்தைத் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் தள வகைக்கான அமைப்புகளை சிறப்பாக உள்ளமைக்க Yoast எஸ்சிஓ உதவும்:\nபடி 4 இல், உங்கள் வலைத்தளம் ஒரு நிறுவனம் அல்லது ஒரு நபரைப் பற்றியதா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் தனிப்பட்ட தளத்தை இயக்கினால், நபரைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, உங்கள் அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயரை உள்ளிட்டு அடுத்த பொத்தானைக் கிள���க் செய்க:\nஇப்போது, ​​படி 5 இல் உள்ள சமூக சுயவிவரங்கள் விருப்பமானவை, எனவே நீங்கள் விரும்பவில்லை என்றால் அவற்றை காலியாக விடலாம் இணைப்பு உங்கள் வலைப்பதிவில் உங்கள் சமூக சுயவிவரங்கள்:\nபடி 6 இல், நீங்கள் செய்ய வேண்டியது, நீங்கள் Google க்குத் தெரிய விரும்பும் இடுகைகளின் வகைகளைத் தேர்வுசெய்தல் (பயனர்கள் அல்ல.) நீங்கள் இடுகைகள் மற்றும் பக்கங்களைக் காண விரும்புகிறீர்கள்.\nநீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் மீடியா இடுகை வகைக்கான தெரிவுநிலையை மறைக்கவும்:\nஇப்போது, ​​இந்த கட்டத்தில், உங்கள் தளத்தில் பல ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே ஆம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது தனிப்பட்ட தளம் என்றால், பதிலாக இல்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:\nYoast எஸ்சிஓவை Google தேடல் கன்சோலுடன் இணைக்க நீங்கள் விரும்பினால், Google அங்கீகாரக் குறியீட்டைப் பெறுக பொத்தானைக் கிளிக் செய்க:\nநீங்கள் அதைச் செய்தவுடன், உங்கள் தேடல் கன்சோல் தரவுக்கு Yoast எஸ்சிஓ அணுகலை அனுமதிக்க ஒரு பாப்அப் உங்களிடம் அனுமதி கேட்கும்.\nநீங்கள் அனுமதிகளை அனுமதித்ததும், ஒரு குறியீட்டைக் கொண்ட உள்ளீட்டு பெட்டியைக் காண்பீர்கள், அதை நகலெடுத்து பெரிய ஊதா அங்கீகார பொத்தானைக் கீழே உள்ள பெட்டியில் ஒட்டவும் மற்றும் அங்கீகாரத்தைக் கிளிக் செய்யவும்.\nஇப்போது, ​​நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் வலைத்தளத்தின் பெயரை உள்ளிட்டு பின்னர் தலைப்பு பிரிப்பான் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்வுசெய்த தலைப்பு பிரிப்பான் இயல்பாகவே பயன்படுத்தப்படும்:\nபடி 10 மற்றும் 11 விருப்பமானது. உள்ளமைவு வழிகாட்டினை மூட, அவற்றைத் தவிர்த்து, படி 12 இல் மூடு பொத்தானை அழுத்தவும்:\nGoogle தேடல் கன்சோலுடன் வெப்மாஸ்டர் கருவிகள் சரிபார்ப்பு\nGoogle தேடல் கன்சோலுக்கு நீங்கள் பதிவுபெறும் போது, ​​உங்கள் வலைத்தளத்தின் உரிமையை சரிபார்க்கும்படி கேட்கப்படுவீர்கள். உங்கள் சரிபார்க்கிறது நீங்கள் ஒரு வலை உருவாக்குநராக இல்லாவிட்டால் வலைத்தளம் ஒரு கடினமான பணியாக இருக்கும்.\nஆனால் Yoast எஸ்சிஓ மூலம், நீங்கள் அதை சில நொடிகளில் செய்யலாம்.\nநீங்கள் Google தேடல் கன்சோலில் பதிவுசெய்து உங்கள் முதல் தளத்தைச் சேர்க்கும்போது, ​​பின்வரும் திரையைப் பார்ப்பீர்கள்:\nஇப்போது, ​​HTML சரிபார்ப்புக் குறியீட்டைக் காண HTML குறிச்சொல் முறையைத் தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் பார்க்கும் HTML குறியீட்டில், “content =” க்குப் பின் மேற்கோள்களில் உள்ள உரை உங்கள் சரிபார்ப்புக் குறியீடாகும்:\nகீழேயுள்ள எடுத்துக்காட்டில் உள்ள தைரியமான பகுதி HTML குறியீடு உங்கள் குறியீடு இருக்கும் இடமாகும்:\nசரிபார்ப்புக் குறியீட்டை நகலெடுக்கவும். அடுத்த கட்டத்தில் நமக்கு இது தேவைப்படும்.\nஇப்போது, ​​சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க, உங்கள் வலைத்தளத்தின் Yoast எஸ்சிஓ டாஷ்போர்டுக்குச் சென்று வெப்மாஸ்டர் கருவிகள் தாவலைத் தேர்ந்தெடுக்கவும்:\nஇப்போது, ​​உங்கள் சரிபார்ப்புக் குறியீட்டை “Google தேடல் கன்சோல்:” இணைப்பிற்கு அடுத்த உள்ளீட்டு பெட்டியில் ஒட்டவும், மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.\nஉங்கள் குறியீடு சேமிக்கப்பட்டதும், Google தேடல் கன்சோல் சரிபார்ப்பு பக்கத்தில் உள்ள சரிபார்ப்பு பொத்தானைக் கிளிக் செய்க:\nஉங்கள் தளத்தில் குறியீட்டை Google ஆல் சரிபார்க்க முடியாத பிழையைக் கண்டால், சில நொடிகளில் மீண்டும் முயற்சிக்கவும். சில நேரங்களில், மாற்றங்கள் சில நிமிடங்கள் ஆகலாம்.\nபக்க தலைப்புகள் மற்றும் மெட்டா விளக்கங்களை கட்டமைத்தல்\nWordPress உங்கள் பக்கங்கள் மற்றும் இடுகைகளின் தலைப்பு மற்றும் மெட்டா குறிச்சொற்களைத் திருத்தும் போது அது அதிக செயல்பாட்டை வழங்காது.\nஉங்கள் எல்லா வலைத்தள பக்கங்களின் தலைப்பு மற்றும் மெட்டா மீது Yoast எஸ்சிஓ நிறைய கட்டுப்பாட்டை வழங்குகிறது.\nஇந்த பிரிவில், தள அளவிலான தலைப்பு மற்றும் மெட்டா குறிச்சொற்கள் அமைப்புகளை உள்ளமைப்பதன் மூலம் நான் உங்களுக்கு வழிகாட்டுவேன்.\nஇந்த அமைப்புகள் இயல்புநிலையாக செயல்படும், மேலும் அவற்றை இடுகை / பக்க எடிட்டரிலிருந்து மேலெழுத முடியும்.\nதளத்தின் பரந்த தலைப்பு மற்றும் மெட்டா குறிச்சொல் அமைப்புகளை உள்ளமைக்க, செல்லவும் Yoast எஸ்சிஓ> தேடல் தோற்றம்.\nதேடல் தோற்றம் அமைப்புகள் உள்ளமைவு பக்கத்தில், நீங்கள் 7 வெவ்வேறு தாவல்களைக் காண்பீர்கள்:\nதொடர்ந்து வரும் துணைப்பிரிவுகளில், இந்த தாவல்கள் அனைத்திலும் நான் உங்களுக்கு வழிகாட்டுவேன்.\nதள அளவிலான தலைப்பு அமைப்புகள்\nதேடல் தோற்றம் அமைப்புகளின் முதல் தாவல், பொது, 3 விருப்பங்களை மட்டுமே கொண்டுள்ளது:\nமுதல் விருப்பம் சொருகி உங்கள் கருப்பொருளின் தலைப்பு குறிச்சொற்களை மீண்டும் எழுத அனுமதிக்கிறது. Yoast எஸ்சிஓ உங்களிடம் கேட்டால் மட்டுமே நீங்கள் இந்த விருப்பத்தை இயக்க வேண்டும்.\nஉங்கள் தீமின் தலைப்பு குறிச்சொல்லில் Yoast எஸ்சிஓ ஒரு சிக்கலைக் கண்டறிந்தால், இதை இயக்குமாறு அது கேட்கும்.\nஇரண்டாவது விருப்பம் இயல்புநிலை தலைப்பு பிரிப்பானைத் தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரிப்பான் இடுகை / பக்க எடிட்டரில் மேலெழுதாவிட்டால் இயல்புநிலையாக பயன்படுத்தப்படும்.\nகோடு, முதல் விருப்பம், நான் பரிந்துரைக்கிறேன் மற்றும் பயன்படுத்துகிறேன்.\nதேடல் தோற்றம் அமைப்புகளின் இரண்டாவது தாவலான முகப்புப்பக்கத்தில் இரண்டு உள்ளீட்டு பெட்டிகள் உள்ளன:\nமுதலாவது முகப்புப்பக்கத்திற்கான தலைப்பு வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது. Yoast எஸ்சிஓ ஒரு தலைப்பு வார்ப்புரு எவ்வாறு செயல்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை இயல்புநிலை விருப்பத்திற்கு விடுமாறு பரிந்துரைக்கிறேன்.\nஇரண்டாவது உங்கள் வலைத்தளத்தின் முகப்புப்பக்கத்திற்கான மெட்டா விளக்கத்தைத் தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கிறது. தேடல் முடிவுகளில் உங்கள் வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தை மக்கள் பார்க்கும்போது, ​​அவர்கள் இந்த விளக்கத்தைக் காண்பார்கள்.\nஇந்த தரவு உங்கள் தளத்தில் மெட்டாடேட்டாவாக காட்டப்பட்டுள்ளது. இது கூகிளின் அறிவு வரைபடத்தில் தோன்றும் நோக்கம் கொண்டது. நீங்கள் ஒரு நிறுவனம் அல்லது ஒரு நபராக இருக்கலாம்.\nஇடுகை வகைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகள்\nஇப்போது, ​​தேடல் தோற்றம் அமைப்புகளின் இரண்டாவது தாவல், உள்ளடக்க வகைகள், உங்கள் வலைத்தளத்தின் அனைத்து இடுகை வகைகளுக்கான இயல்புநிலை அமைப்புகளை உள்ளமைக்க உங்களை அனுமதிக்கிறது.\nஇந்த தாவலில், இயல்புநிலை தலைப்பு வார்ப்புரு, மெட்டா விளக்க வார்ப்புரு மற்றும் பிற மெட்டா அமைப்புகளை நீங்கள் தேர்வு செய்யலாம். நினைவில் கொள்ளுங்கள், இடுகை / பக்க எடிட்டரிலிருந்து இந்த அமைப்புகளை நீங்கள் எப்போதும் மேலெழுதலாம்.\nஇந்த தாவலில், நீங்கள் மூன்று பிரிவுகளைக் காண்பீர்கள்:\nஇந்த இடுகைகள் வகைகள் அனைத்தும் ஒரே ஐந்து விருப்பங்களைக் கொண்டுள்ளன. எங்கள் பரிந்துரைக்கப்பட்ட அ��ைப்புகள் இங்கே:\nதலைப்பு வார்ப்புரு: தலைப்புகளை எழுதும் போது புதிதாக தொடங்க வேண்டியதில்லை என்பதை தலைப்பு வார்ப்புரு உறுதி செய்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், இதை இயல்புநிலை அமைப்பிற்கு விட்டுவிட வேண்டும்.\nமெட்டா விளக்கம் வார்ப்புரு: இது தலைப்பு வார்ப்புரு போன்றது. மெட்டா விளக்கத்தையும் தலைப்பையும் எழுதுவதற்கு நேரம் எடுக்கும். உங்கள் பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் அல்லது மெட்டா விளக்கங்கள் ஒத்ததாக இருந்தால், உங்கள் எல்லா இடுகைகளுக்கும் இயல்புநிலை வார்ப்புருவை அமைக்கலாம். இப்போது அதை காலியாக விடலாம்.\nமெட்டா ரோபோக்கள்: இது ஒரு முக்கியமான வழி. நீங்கள் ஒரு அமைப்பாக குறியீட்டு அல்லது noindex ஐ தேர்வு செய்யலாம். நீங்கள் அதை noindex ஆக அமைக்கும் போது, ​​தேடுபொறிகள் இந்த பக்கத்தை குறியிடாது மற்றும் தேடல் முடிவுகளில் காண்பிக்காது. இடுகைகள் மற்றும் பக்கங்களை குறியீட்டுக்கு அமைக்கவும், மீடியாவை noindex ஆக அமைக்கவும் நான் பரிந்துரைக்கிறேன். WordPress, முன்னிருப்பாக, நீங்கள் உங்கள் தளத்தில் பதிவேற்றும் அனைத்து ஊடகங்களுக்கும் (படங்கள், வீடியோக்கள் போன்றவை) ஒரு தனி பக்கத்தை உருவாக்குகிறது. நீங்கள் ஊடகத்தை குறியீட்டுக்கு அமைத்தால், கூகிள் உங்கள் எல்லா ஊடக பக்கங்களையும் குறியிடும். எனவே, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், மீடியாவை noindex க்கு அமைக்கவும்.\nதுணுக்கை முன்னோட்டத்தில் தேதி: உங்கள் பதிவுகள் அவை வெளியிடப்பட்ட தேதியைக் காண்பித்தால், சில சந்தர்ப்பங்களில், தேடல் முடிவுகளில் தலைப்புக்கு கீழே வெளியிடப்பட்ட தேதியை Google காண்பிக்கும். தேடல் முடிவுகளில் உங்கள் இடுகைகள் மற்றும் பக்கங்களுக்கான துணுக்கு எப்படி இருக்கும் என்பதற்கான உருவகப்படுத்துதலை (மெட்டா பெட்டி என அழைக்கப்படுகிறது) Yoast எஸ்சிஓ வழங்குகிறது. இந்த விருப்பம் உருவகப்படுத்துதலில் தலைப்புக்கு கீழே வெளியிடப்பட்ட தேதியைக் காட்டுகிறது. இந்த விருப்பம் உண்மையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. அதை மறைக்க அமைக்க பரிந்துரைக்கிறேன்.\nYoast எஸ்சிஓ மெட்டா பெட்டி: இது Yoast எஸ்சிஓவின் மிகவும் பயனுள்ள அம்சங்களில் ஒன்றாகும். சொருகி இடுகை மற்றும் பக்க எடிட்டருக்கு கீழே உள்ள Yoast எஸ��சிஓ மெட்டா பெட்டி எனப்படும் பெட்டியைக் காட்டுகிறது. இந்த மெட்டா பெட்டி உங்கள் இடுகையின் தேடுபொறி துணுக்கின் உருவகப்படுத்துதலைக் காண்பிக்கும் மற்றும் உங்கள் உள்ளடக்கத்தையும் பக்க எஸ்சிஓவையும் மேம்படுத்த டஜன் கணக்கான விருப்பங்களை வழங்குகிறது. Yoast எஸ்சிஓவின் அனைத்து நன்மைகளையும் நீங்கள் அனுபவிக்க விரும்பினால், அனைத்து இடுகை வகைகளுக்கும் காண்பிக்க இதை அமைக்க பரிந்துரைக்கிறேன்.\nஇப்போது, ​​தேடல் தோற்றம் அமைப்புகளின் நான்காவது தாவல், வகைபிரித்தல், வகைகள், குறிச்சொற்கள் மற்றும் இடுகை வடிவமைப்பிற்கான இயல்புநிலை தலைப்பு மற்றும் மெட்டா அமைப்புகளை உள்ளமைக்க உங்களை அனுமதிக்கிறது:\nவகைகள் மற்றும் குறிச்சொற்களுக்கான மென்டா ரோபோக்கள் விருப்பத்தை noindex ஆக அமைக்க பரிந்துரைக்கிறேன். ஏனெனில் இந்த காப்பகங்கள் உங்கள் வலைத்தளத்தில் நகல் உள்ளடக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.\nபிந்தைய வடிவமைப்பு அடிப்படையிலான காப்பகங்களை முடக்கவும் நான் பரிந்துரைக்கிறேன்:\nYoast எஸ்சிஓ வகை மற்றும் குறிச்சொற்கள் பக்கங்களில் தலைப்பு வார்ப்புரு மற்றும் மெட்டா விளக்க வார்ப்புருவைப் பயன்படுத்தும். இந்த இரண்டு பக்கங்களையும் குறியீட்டு செய்ய தேடுபொறிகளை நாங்கள் அனுமதிக்காததால் நீங்கள் மெட்டா விளக்க வார்ப்புருவை காலியாக விடலாம்.\nதேடல் தோற்றம் அமைப்புகளின் காப்பக தாவலில் நான்கு விருப்பங்கள் மட்டுமே உள்ளன.\nஉங்களிடம் ஒரே எழுத்தாளர் இருந்தால் மட்டுமே ஆசிரியர் காப்பகங்களை முடக்க பரிந்துரைக்கிறேன்:\nஉங்கள் வலைப்பதிவில் பல ஆசிரியர்கள் இருந்தால், ஆசிரியர் காப்பகங்களை இயக்க முடிவு செய்தால், நீங்கள் வகைகள் மற்றும் குறிச்சொற்களைப் போலவே மெட்டா ரோபோக்களின் அமைப்பையும் நொன்டெக்ஸாக அமைத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:\nநகல் உள்ளடக்கத்தை விளைவிக்கும் உங்கள் ஆசிரியர் பக்கங்களை கூகிள் குறியிடவில்லை என்பதை இது உறுதி செய்யும்.\nஇப்போது, ​​தேதி காப்பகங்களுக்காக, தேடுபொறிகள் அந்த பக்கங்களை நகல் உள்ளடக்கமாகக் காணும் என்பதால் அவற்றை முடக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்:\nசில காரணங்களால் நீங்கள் ஆசிரியர் காப்பகங்களைப் போலவே தேதி காப்பகங்களையும் இயக்க விரும்பினால், உங்கள் தளத்தில் நகல் உள்ளடக்��த்தைத் தவிர்க்க மெட்டா அமைப்புகளை நொன்டெக்ஸாக அமைத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nகடைசி இரண்டு விருப்பங்களான தேடல் பக்கங்கள் மற்றும் 404 பக்கங்கள் தலைப்பு வார்ப்புருவை இயல்புநிலை அமைப்பிற்கு விட்டுவிடுமாறு நான் பரிந்துரைக்கிறேன்:\nதள பரந்த மெட்டாவிற்கு பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகள்\nஇப்போது, ​​தள பரந்த மெட்டா அமைப்புகள் தாவலில், காப்பகங்களின் துணைப்பக்கங்களை குறியீட்டுக்கு அமைக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன், ஏனென்றால் நாங்கள் இயக்கிய காப்பகங்களின் துணைப்பக்கங்களை தேடுபொறிகள் குறியிட வேண்டும்.\nமுக்கிய குறிப்பு: குறிச்சொற்கள் மற்றும் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து காப்பகங்களும் முடக்கப்பட்டிருந்தாலும் இதை noindex ஆக அமைக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் இதைச் செய்யும்போது, ​​உங்கள் வலைப்பதிவின் பிரதான காப்பகத்தின் துணை பக்கங்களை நொயெஸ்டெக்ஸாக Yoast எஸ்சிஓ அமைக்கும்.\nபக்கத்தின் கீழே, “மெட்டா முக்கிய குறிச்சொற்களைப் பயன்படுத்துகிறீர்களா” என்ற தலைப்பில் ஒரு விருப்பத்தைக் காண்பீர்கள். இந்த விருப்பத்தை இனி பயனளிக்காததால் அவற்றை முடக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.\nஇந்த பகுதி உங்களுக்கு வலம் வரும் பிழைகள் (உங்கள் தளத்தில் 404 பிழைகள் / உடைந்த பக்கங்கள்) காண்பிக்கும், எனவே அவற்றை உங்கள் தளத்தின் சரியான பக்கத்திற்கு திருப்பி விடலாம்.\nவலைவல சிக்கல்களை இணைக்க மற்றும் மீட்டெடுக்க உங்கள் வலைத்தளத்தை Google தேடல் கன்சோலில் சேர்க்க வேண்டும். இங்கே ஒரு கட்டுரை Google தேடல் கன்சோலுடன் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து.\nஇப்போது நான் தேடல் தோற்றம் அமைப்புகளை உள்ளடக்கியுள்ளேன், சமூக ஊடக அமைப்புகள் மூலம் உங்களுக்கு வழிகாட்டுவேன். சமூக அமைப்புகள் பக்கம் நிர்வாகி பக்கப்பட்டியில் எஸ்சிஓ மெனுவின் கீழ் அமைந்துள்ளது.\nசமூக அமைப்புகள் பக்கத்தில் ஐந்து தாவல்கள் உள்ளன:\nஇந்த தாவலில் உள்ள சமூக மீடியா சுயவிவரங்கள் உங்கள் தளத்துடன் எந்த சமூக சுயவிவரங்கள் தொடர்புடையவை என்பதை தேடு பொறிகள் அறிய அனுமதிக்கின்றன.\nஉங்கள் நிறுவனத்தின் அனைத்து சமூக ஊடக சுயவிவர URL களையும் நிரப்பவும். நீங்கள் ஒரு தனிப்பட்ட தளத்தை இயக்கினால், உங்கள் தனிப்பட்ட URL களுடன் இணைக்கவும்.\nஉங்கள் தளத்திற்கான திறந்த ���ரைபட மெட்டா தரவை அமைக்க பேஸ்புக் தாவல் உங்களை அனுமதிக்கிறது.\nபேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல்கள் உங்கள் உள்ளடக்கம் எதைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள திறந்த வரைபட மெட்டா தரவைப் பயன்படுத்துகின்றன. இதை இயக்குமாறு பரிந்துரைக்கிறேன்.\nஎந்த படங்களும் இல்லாத பக்கங்களுக்கு இயல்புநிலை படத்தை தேர்வு செய்ய Yoast எஸ்சிஓ உங்களை அனுமதிக்கிறது. யாரோ ஒரு இணைப்பைப் பகிரும்போது காண்பிக்கப்படும் படம் இது.\nஇடுகை / பக்க எடிட்டரின் Yoast எஸ்சிஓ மெட்டா பெட்டியிலிருந்து இந்த அமைப்பை நீங்கள் எப்போதும் மேலெழுதலாம்.\nஇந்த தாவலின் பேஸ்புக் நுண்ணறிவு மற்றும் நிர்வாகிகள் பிரிவு மேம்பட்ட பயனர்களுக்கானது, இப்போதைக்கு அதைத் தவிர்க்க பரிந்துரைக்கிறேன்.\nமேடையில் பகிரப்படும் போது இணைப்புகளை அட்டைகளாக ட்விட்டர் காண்பிக்கும். ட்விட்டர் கார்டு மெட்டா தரவுக்கான இயல்புநிலை அமைப்புகளை உள்ளமைக்க இந்த தாவல் உங்களை அனுமதிக்கிறது.\nஇதை இயக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.\nஇந்த தாவலில் இரண்டாவது விருப்பம் இயல்புநிலை அட்டை வகை. ட்விட்டர் உங்கள் இணைப்பின் அட்டையில் ஒரு பிரத்யேக படத்தைக் காட்ட விரும்பினால், ஒரு பெரிய படத்துடன் சுருக்கத்தைத் தேர்வுசெய்க.\nஇந்த தாவல் உங்கள் தளத்தை Pinterest உடன் உறுதிப்படுத்த உதவுகிறது.\nPinterest உடன் உங்கள் தளத்தை உறுதிப்படுத்த, பின்தொடரவும் இந்த பயிற்சி Pinterest இல் பின்னர் இந்த தாவலில் புலத்தில் உறுதிப்படுத்தல் குறியீட்டை உள்ளிடவும்.\nஇந்த தாவலில் உங்கள் கூகிள் பிளஸ் பக்க URL ஐ உள்ளிட்டு, உங்கள் கூகிள் பிளஸ் பக்கத்தில் உங்கள் தளத்திற்கு ஒரு இணைப்பைச் சேர்த்தால், இந்த இரண்டும் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டுள்ளன என்பதை கூகிள் அறிய முடியும்.\nYoast எஸ்சிஓ உடன் எக்ஸ்எம்எல் தள வரைபடம்\nஎக்ஸ்எம்எல் தள வரைபடங்கள் தேடுபொறி கிராலர்கள் உங்கள் தளத்தை நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன. உங்கள் தளத்தில் ஒரு எக்ஸ்எம்எல் தளவரைபடம் இருப்பதால், தேடுபொறிகள் உங்கள் உள்ளடக்கத்தைக் கண்டுபிடித்து வலம் வர முடியும் என்பதை உறுதி செய்கிறது.\nYoast எஸ்சிஓ எக்ஸ்எம்எல் தள வரைபடங்களை உருவாக்குவது மிகவும் எளிதாக்குகிறது.\nஆம் அம்சங்கள் தாவலின் கீழ் டாஷ்போர்டு தள வரைபட செயல்பாட்டை இயக்க / முடக்க ஒரு விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள். எக்ஸ்எம்எல் தள வரைபடங்களை உருவாக்க மற்றொரு சொருகி பயன்படுத்த விரும்பாவிட்டால் இதை இயக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்:\nபிரட்தூள்களில் நனைக்கப்பட்டு மற்றும் RSS ஊட்ட அமைப்புகளை கட்டமைத்தல் (மேம்பட்டது)\nஇப்போது, ​​Yoast எஸ்சிஓவின் மேம்பட்ட அமைப்புகளை உள்ளமைப்போம்.\nஉங்கள் கட்டுரைகளின் மேல் பிரட்க்ரம்ப் வழிசெலுத்தலைக் காட்ட விரும்பினால், இந்த அமைப்பை இயக்க வேண்டும்.\nIn தேடல் தோற்றம்> பிரட்தூள்களில் நனைக்கப்பட்டு, நீங்கள் பின்வரும் விருப்பங்களைக் காண்பீர்கள்:\nபிரட்தூள்களில் நனைக்கப்பட்டு நான் பரிந்துரைக்கும் அமைப்புகள் இங்கே:\nபிரட்தூள்களில் நனைக்கப்பட்டு: இது பிரட்தூள்களில் நனைக்கப்பட்டு தனித்தனியாக பயன்படுத்தப்படும் சின்னம் அல்லது உரை. அதை இயல்புநிலையாக விடுங்கள்.\nவீட்டிற்கான நங்கூரம் உரை: இதை இயல்புநிலையாக விட்டுவிடுமாறு பரிந்துரைக்கிறேன், முகப்பு. ஆனால் நீங்கள் விரும்பினால், அதை உங்கள் வலைப்பதிவின் பெயர் அல்லது வேறு எதற்கும் மாற்றலாம்.\nபிரெட்க்ரம்ப் பாதைக்கான முன்னொட்டு: இது பிரட்க்ரம்ப் வழிசெலுத்தலுக்கு முன் முன்னொட்டப்படும் உரை. அதை காலியாக விடுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.\nபிரட்தூள்களில் நனைக்கப்பட்ட காப்பகத்திற்கான முன்னொட்டு: காப்பக பக்க பிரட்தூள்களில் நனைக்கப்பட்டு ஒரு முன்னொட்டை பயன்படுத்த விரும்புவீர்கள். அதை இயல்புநிலையாக விடுமாறு பரிந்துரைக்கிறேன்.\nதேடல் பக்க பிரட்தூள்களில் நனைக்கப்பட்டு: தேடல் பக்க பிரட்தூள்களில் நனைக்கப்பட்ட ஒரு முன்னொட்டை சேர்க்க உங்களை அனுமதிக்கிறது.\n404 பக்கத்திற்கான பிரட்க்ரம்ப்: இது உங்கள் 404 பிழை பக்கங்களில் காண்பிக்கப்படும் பிரட்க்ரம்ப் ஆகும்.\nவலைப்பதிவு பக்கத்தைக் காட்டு (விரும்பினால்): நீங்கள் தனிப்பயன் வீடு மற்றும் வலைப்பதிவு பக்கத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே இந்த அமைப்பைக் காண்பீர்கள். இந்த அமைப்பை இயக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.\nகடைசி பக்கத்தை போல்ட்: இதை வழக்கமாக அமைக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.\nஇப்போது, ​​பக்கத்தின் அருகில், இடுகைகளுக்கான பிரட்தூள்களில் நனைக்கப்பட்டு காண்பிக்க ஒரு வகைபிரிப்பைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியாவிட்டால் ���கையை வகைபிரிப்பாக தேர்ந்தெடுக்க நான் பரிந்துரைக்கிறேன்.\nகுறிப்பு: அனைத்து கருப்பொருள்களாலும் பிரட்தூள்களில் நனைக்கப்படுவதில்லை. உங்கள் கருப்பொருளுக்கு பிரட்தூள்களில் நனைக்கப்பட்ட குறியீட்டை கைமுறையாக சேர்க்க வேண்டியிருக்கும். படி இந்த கட்டுரை வழிமுறைகளுக்கு.\nRSS தாவலின் கீழ் உள்ள விருப்பங்கள் ஒவ்வொரு இடுகைக்கு முன்னும் பின்னும் உள்ளடக்கத்தை ஊட்டத்தில் வைக்க உங்களை அனுமதிக்கின்றன. இது மிகவும் தொழில்நுட்பமானது மற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் இந்த அமைப்புகளை மாற்ற நான் பரிந்துரைக்கவில்லை.\nமொத்த எடிட்டர் மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்துதல்\nYoast எஸ்சிஓ சில சக்திவாய்ந்த உள்ளமைக்கப்பட்ட வருகிறது எஸ்சிஓ கருவிகள்:\nYoast எஸ்சிஓ பின்வரும் மூன்று உள்ளமைக்கப்பட்ட கருவிகளை வழங்குகிறது எஸ்சிஓ> கருவிகள் நிர்வாக பக்கப்பட்டியில்:\nஇந்த கருவி Yoast எஸ்சிஓ அமைப்புகளை இறக்குமதி செய்து ஏற்றுமதி செய்ய உதவுகிறது. பிற எஸ்சிஓ செருகுநிரல்களிலிருந்து அமைப்புகளை இறக்குமதி செய்ய இது உங்களை அனுமதிக்கிறது.\nகோப்பு எடிட்டர் உங்கள் robots.txt மற்றும் .htaccess கோப்பில் மாற்றங்களைச் செய்ய மற்றும் உள்ளடக்கத்தைத் திருத்த உங்களை அனுமதிக்கிறது. உங்களிடம் ஏற்கனவே இல்லையென்றால் robots.txt கோப்பை உருவாக்க இது உங்களை அனுமதிக்கிறது.\nஇந்த கருவி பல இடுகைகள் மற்றும் பக்கங்களின் பக்க தலைப்பு மற்றும் விளக்கத்தை ஒரே நேரத்தில் திருத்த உதவுகிறது. உங்கள் எல்லா இடுகைகளையும் ஒவ்வொன்றாகப் பார்ப்பதற்குப் பதிலாக, இந்த கருவியைப் பயன்படுத்தலாம்.\nYoast Extras (கோ பிரீமியம்)\nYoast எஸ்சிஓ இலவசமாகக் கிடைக்கும் போது, ​​ஒரு உள்ளது பிரீமியம் பதிப்பு இன்னும் பல அம்சங்கள் மற்றும் பிரீமியம் ஆதரவை வழங்கும்.\nYoast எஸ்சிஓ பிரீமியம் ஆண்டுக்கு $ 89 மற்றும் நீங்கள் Yoast எஸ்சிஓ பிரீமியத்திற்கு மேம்படுத்த முடிவு செய்தால் இவை உங்களுக்கு கிடைக்கும் பல கூடுதல் அம்சங்களில் ஒன்றாகும்:\nவழிமாற்று மேலாளர் என்பது உங்கள் வலைத்தளத்தில் வழிமாற்றுகளை உருவாக்க உதவும் ஒரு எளிய கருவியாகும்.\nநீங்கள் ஒரு திசைதிருப்பலை உருவாக்க வேண்டியிருக்கும் போது நிறைய வழக்குகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, நீங்கள் பழைய அல்லது உடைந்த பக்கத்தை புதிய ���க்கத்திற்கு திருப்பி விட வேண்டும்.\nYoast எஸ்சிஓவின் இலவச பதிப்பு ஒரு ஃபோகஸ் திறவுச்சொல்லை தேர்வு செய்ய மட்டுமே உங்களை அனுமதிக்கிறது. ஆனால் பிரீமியம் பதிப்பில், நீங்கள் பல ஃபோகஸ் முக்கிய வார்த்தைகளை தேர்வு செய்யலாம்.\nஉங்கள் உள்ளடக்கத்துடன் பல முக்கிய வார்த்தைகளை குறிவைக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க இது உங்களை அனுமதிக்கும்.\nYoast எஸ்சிஓ இடுகை எடிட்டருக்குக் கீழே ஒரு மெட்டா பெட்டியைக் காட்டுகிறது. இந்த மெட்டா பெட்டி தேடல் முடிவுகளில் உங்கள் பக்கம் எப்படி இருக்கும் என்பதற்கான உருவகப்படுத்துதலைக் காட்டுகிறது.\nதேடல் முடிவு துணுக்கின் உருவகப்படுத்துதலைப் போலவே, Yoast எஸ்சிஓ பிரீமியம் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிரும்போது உங்கள் பதிவுகள் எப்படி இருக்கும் என்பதற்கான உருவகப்படுத்துதலைக் காண உங்களை அனுமதிக்கிறது.\nYoast உடன் எஸ்சிஓ க்கான உள்ளடக்கம் மற்றும் ஒன்பேஜை மேம்படுத்துதல்\nஇடுகை எடிட்டருக்குக் கீழே தோன்றும் மாதிரிக்காட்சி பெட்டி உங்கள் உள்ளடக்கம் மற்றும் ஒன்பேஜ் எஸ்சிஓ ஆகியவற்றின் வாசிப்பை மேம்படுத்த உதவுகிறது.\nயோஸ்ட் எஸ்சிஓ வழங்கும் சிறந்த அம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.\nவாசகர்களுக்கும் தேடுபொறிகளுக்கும் உங்கள் உள்ளடக்கத்தை சிறப்பாக மேம்படுத்த உதவும் எளிய வழிமுறைகளை இது வழங்குகிறது.\nமேலே உள்ள ஸ்கிரீன்ஷாட்டில் நீங்கள் காணக்கூடியபடி, இரண்டு தாவல்கள் உள்ளன, அவை வாசிப்புத்திறன் தாவல் மற்றும் முக்கிய பகுப்பாய்வு தாவல்.\nகீழேயுள்ள துணைப்பிரிவுகளில் உள்ள இரண்டையும் நான் ஆராய்வேன்.\nYoast உடன் உள்ளடக்க வாசிப்பை மேம்படுத்துதல்\nYoast எஸ்சிஓ மெட்டா பெட்டியின் வாசிப்புத்திறன் பகுப்பாய்வு தாவல் உங்கள் உள்ளடக்கத்தின் வாசிப்பை மேம்படுத்த உதவும்.\nஒவ்வொரு முறையும் உங்கள் உள்ளடக்கத்தில் மாற்றங்களைச் செய்யும்போது, ​​Yoast இடுகையை மறுபரிசீலனை செய்து வாசிப்புத்திறன் மேம்பாட்டு பரிந்துரைகளைக் காண்பிக்கும். இது உங்கள் கட்டுரைக்கு படிக்கக்கூடிய மதிப்பெண்ணையும் வழங்கும். வாசிப்புத்திறன் தாவலில் மதிப்பெண் ஒளியாகக் காட்டப்படும்.\nஒளி பச்சை நிறமாக இருந்தால், உங்கள் கட்டுரை நல்லது, ஆனால் அது சிவப்பு நிறமாக இருந்தால், நீங்கள் அதில் வேலை செய்ய வேண்டும்.\nஉங்கள் உள்ளடக்கத்தின் வாசிப்��ுத் திறனை மேம்படுத்த முயற்சிக்கும்போது, ​​ஒரு முழுமையானவராக இருக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் மதிப்பெண் சரியாக இருந்தாலும் (ஆரஞ்சு), நீங்கள் ஒரு சிறந்த வேலை செய்துள்ளீர்கள்.\nசரியான வாசிப்பு மதிப்பெண்ணை விட முக்கியமானது என்னவென்றால், நீங்கள் உண்மையில் உங்கள் உள்ளடக்கத்தை வெளியிடுகிறீர்கள். ஒரு இடுகையை வெளியிடுவதற்கு முன்பு நீங்கள் ஒரு முழுமையானவராக இருக்க முயற்சித்தால், நீங்கள் ஒருபோதும் இடுகையை வெளியிடுவதற்கான கடைசி கட்டத்திற்கு வரக்கூடாது.\nYoast எஸ்சிஓ உடன் முக்கிய பகுப்பாய்வு (முக்கிய சொற்கள்)\nYoast எஸ்சிஓவின் முக்கிய அனலைசர் அதன் சிறந்த அம்சங்களில் ஒன்றாகும்.\nசரியான சொற்களைக் குறிவைத்து உங்கள் கட்டுரையின் வாய்ப்புகளை மேம்படுத்த இது உதவுகிறது.\nமுக்கிய அனலைசரைப் பயன்படுத்த, நீங்கள் செய்ய வேண்டியது, முக்கிய பகுப்பாய்வு தாவலின் ஃபோகஸ் முக்கிய பெட்டியில் இலக்கு முக்கிய சொல்லை உள்ளிட வேண்டும்:\nநீங்கள் அதைச் செய்தவுடன், உங்கள் OnPage எஸ்சிஓவை மேம்படுத்த உதவும் எளிய பரிந்துரைகளை Yoast காண்பிக்கத் தொடங்கும்:\nஇப்போது, ​​மீண்டும், படிக்கக்கூடிய மதிப்பெண்ணைப் போலவே, ஒரு முழுமையானவராக இருக்க முயற்சிக்காதீர்கள். OnPage எஸ்சிஓ அடிப்படையில் உங்கள் இடுகை சரி (ஆரஞ்சு) என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇந்த கட்டுரை Yoast எஸ்சிஓ நிறுவ மற்றும் அமைக்க உங்களுக்கு உதவியது என்று நம்புகிறேன் WordPress உங்கள் தளத்தில் சொருகி. எனது தளங்களில் இந்த சொருகி அமைக்கும் போது நான் பயன்படுத்தும் சரியான செயல்முறை இதுதான்.\nஇந்த கட்டுரை உங்களுக்கு உதவியிருந்தால், தயவுசெய்து ஒரு கருத்தை இடுங்கள், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.\nWP ராக்கெட் வெர்சஸ் 4 இலவசம் WordPress தற்காலிக சேமிப்பு செருகுநிரல்\n3 நிமிடங்களுக்குள் உங்கள் மென்பொருளை எவ்வாறு நிறுவுவது (சாஃப்டாகுலஸைப் பயன்படுத்துதல்)\nWP ராக்கெட்டை எவ்வாறு நிறுவுவது மற்றும் கட்டமைப்பது (பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளுடன்)\nமங்கூல்ஸ் எஸ்சிஓ கருவிகள் விமர்சனம்\nமுகப்பு » வலைப்பதிவு » எஸ்சிஓ » Yoast எஸ்சிஓவை எவ்வாறு நிறுவுவது மற்றும் கட்டமைப்பது: சிறந்த மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகள்\nகீழ் தாக்கல்: எஸ்சிஓ, WordPress உடன் குறித்துள்ளார்: yoast\nமோஹித் ஒரு ஃப்ரீலான்ஸ் மின்னஞ்சல் நகல் எழுத்தாளர். அவர் வலைப்பதிவுகளை உருவாக்குவதற்கும் வணிகங்களை வளர்க்க உதவுவதற்கும் விரும்புகிறார்.\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nடிசம்பர் 26, 2018 3 மணிக்கு: 37 மணி\nஉண்மையிலேயே உங்கள் கட்டுரை ஆச்சரியமாக இருக்கிறது. அதில் ஒரு வீடியோவை உருவாக்குவது எப்படி. Yoast Seo இன் சமீபத்திய பதிப்பானது புதிய இடை கட்டத்தை கொண்டு வருகிறது.\nஏப்ரல் 4, 2018 4 மணிக்கு: 54 மணி\nஉண்மையில், என்னைப் போன்ற பயனர்களுக்கு நீங்கள் ஒரு பயனுள்ள கட்டுரையை எழுதியுள்ளீர்கள். உண்மையில், நீங்கள் படிப்படியாக எங்களுக்கு உதவினீர்கள், ஆனால் தயவுசெய்து உங்கள் கட்டுரையை புதுப்பிக்கவும். ஏனெனில், இந்த அமைப்பு பழைய பதிப்பாகும், தயவுசெய்து புதிய பதிப்பாக புதுப்பிக்கவும். இன்னொரு விஷயம், ஐயா உங்கள் கட்டுரையில் நீங்கள் முதலில் எங்களிடம் சொன்னது டாக்ஸோனோமிகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகள் வகைகள் மற்றும் குறிச்சொற்களுக்கான நொன்டெக்ஸாக மெட்டா ரோபோக்கள் விருப்பத்தை அமைக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன். ஏனெனில் இந்த காப்பகங்கள் உங்கள் வலைத்தளத்தில் நகல் உள்ளடக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் உங்கள் கட்டுரையில் நீங்கள் வகைகள் மற்றும் குறிச்சொற்களுக்கான தள வரைபடத்தில் தேர்ந்தெடுக்கும் TAXONOMIES இல் சொன்னீர்கள். நீங்கள் சரியாக எழுதப்பட்டிருக்கலாம் அல்லது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தயவுசெய்து எனது வலைப்பதிவுகளுக்கு yoast seo ஐ சரியாக அமைக்க எனக்கு உதவுங்கள். உங்கள் பதிலுக்காக நான் காத்திருப்பேன். முடிந்தால், நீங்கள் என்னை அழைக்க முடியுமா, நான் எனக்கு உதவி செய்வேன்.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nமங்கூல்ஸ் எஸ்சிஓ கருவிகள் விமர்சனம்\nகீசெர்ச் விமர்சனம் (இது ஏன் அஹ்ரெஃப்ஸுக்கு நல்ல & மலிவான மாற்று)\nபதிப்புரிமை © 2020 · பயன்பாட்டு விதிமுறைகளை · தனியுரிமை கொள்கை · குக்கிகள் · வரைபடம் · டி.எம்.சி.ஏ பாதுகாக்கப்பட்டது\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-02-21T06:10:52Z", "digest": "sha1:2Z7LJPF7VBOUMJOYSZKU3OF5BY3KQVB5", "length": 10520, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு பிரதமர் மே கண்டனம்! | Athavan News", "raw_content": "\nவலிமை படத்தில் அஜித்தின் புதிய சாகசங்களை பார்க்கலாம் – போனி கபூர்\nநாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதே எங்களது நோக்கம்- டிலான்\nயேமனில் சவுதி கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு\nஅமெரிக்கா – இந்தியா இடையே 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்\nஜப்பான் கப்பலில் உள்ள மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா வைரஸ்\nஅமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு பிரதமர் மே கண்டனம்\nஅமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு பிரதமர் மே கண்டனம்\nஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க கொங்கிரஸின் பெண் உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநேற்றையதினம் அமெரிக்க ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட ருவிற்றர் பதிவுகளில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க கொங்கிரஸின் பெண் உறுப்பினர்கள் மிக மோசமான அரசாங்கங்களை கொண்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் தத்தமது சொந்த நாட்டுக்கே திருப்பி போகவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇனவெறியை வெளிப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் இக்கருத்தும் இந்த பெண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட மொழியும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் உட்பட அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்துக்கு அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவலிமை படத்தில் அஜித்தின் புதிய சாகசங்களை பார்க்கலாம் – போனி கபூர்\nஅஜித்தின் வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்து வருகின்றார். இந்நிலையில், இந்த திரை\nநாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நக���்த்துவதே எங்களது நோக்கம்- டிலான்\nநாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதே எங்களது தற்போதைய நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்\nயேமனில் சவுதி கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு\nயேமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் சவுதி அரேபிய கூட்டுப் படை நடத்திய விமானத் தாக\nஅமெரிக்கா – இந்தியா இடையே 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா- அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள\nஜப்பான் கப்பலில் உள்ள மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா வைரஸ்\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானை\nஇந்தோனேஷியாவில் நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தோனேஷியாவில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவ\nதமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஉலகெங்கும் வாழும் இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nபெண்களுக்கே உரித்தான டுபாய் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nவடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு, யாழில் அடையா\nதிருகோணமலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nதிருகோணமலை- தம்பலகாமம், பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே\nவலிமை படத்தில் அஜித்தின் புதிய சாகசங்களை பார்க்கலாம் – போனி கபூர்\nயேமனில் சவுதி கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு\nமுதன்மை செய்திகள் ( 20-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (20-02-2020)\nஇந்தோனேஷியாவில் நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=Habeb%20Rahman&authoremail=mjhabeeb@yahoo.com", "date_download": "2020-02-21T05:06:24Z", "digest": "sha1:F2HMCX42AHROWN5KXV7L5HF7A2SFBFM3", "length": 55427, "nlines": 293, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 21 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 204, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:34 உதயம் 04:49\nமறைவு 18:28 மறைவு 16:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: அபூதபீ கா.ந.மன்ற துணைத்தலைவரின் மாமியார் சென்னையில் காலமானார் இன்று மதியம் சென்னையில் நல்லடக்கம் இன்று மதியம் சென்னையில் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தங்கை காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் முன்னாள் பொருளாளரும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ���லாமிய கல்லூரியின் முன்னாள் மேலாளருமான எம்.ஏ.எஸ்.ஹமீத் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன். உருவத்திலும் குரலிலும் ஒரு கம்பீரம் இருக்கும். எப்போதுமே கலகலப்பாக பேசும் அவர்களின் உருவம் இன்னும் என் முன் நிழலாடுகின்றது.நான் சமீபத்தில் ஊரில் இருந்த சில நாட்களில், அவர்களின் சுகவீன செய்தி எனக்கு தாமதமாக கிடைத்ததனால் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களின் அனைத்து பாவங்களையும் வல்ல இறைவன் பொறுத்தருளி மேலான சுவனபதியை கொடுப்பானாக எப்போதுமே கலகலப்பாக பேசும் அவர்களின் உருவம் இன்னும் என் முன் நிழலாடுகின்றது.நான் சமீபத்தில் ஊரில் இருந்த சில நாட்களில், அவர்களின் சுகவீன செய்தி எனக்கு தாமதமாக கிடைத்ததனால் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களின் அனைத்து பாவங்களையும் வல்ல இறைவன் பொறுத்தருளி மேலான சுவனபதியை கொடுப்பானாக அவர்களை இழந்து வாடும் ஹைதர் அலி காக்காவிற்கும் அவர்களின் அனைத்து சொந்தகளுக்கும் வல்லோன் பொறுமையை கொடுக்க துவா செய்கின்றேன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: விண்ணை முட்டும் செயற்கை நில விலையேற்றம் [ஆக்கம் - சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:விண்ணை முட்டும் செயற்கை ந...\n நம் ஊரில் உங்கள் நியூ யார்க் அளவிற்கு விலை ஏறுவதற்கு காரணங்கள் நீங்கள் சொன்ன மாதிரி இரண்டு விசயங்கள் ஓன்று பெண்களுக்கு வீடு கொடுக்கும் பழக்கம். இன்னொன்று நம் பலவீனத்தை முதலாக்கும் 'உள்ளடி' புரோக்கர்கள்\nமுதலாவதை ஒழித்துகட்ட பல வருட திட்டங்களும் செயல்பாடுகளும் அதற்கான தகுந்த மாற்று முறைகளும் (நம் ஊரில் இருக்கும் சின்ன சின்ன வீடு அமைப்புகளினால் 'பல குடும்பம் ஒரு வீடு' அமைப்புக்கு சில நடை முறை சிக்கல்கள் இருக்கும்) தேவை. ஆனால் இரண்டாவது பிரச்சினைக்கு வழி நம் கையிலேயே இருக்கின்றது நாம் யாரும் இது போன்ற புரோக்கர்களை அணுகக்கூடாது நாம் யாரும் இது போன்ற புரோக்கர்களை அணுகக்கூடாது மற்ற பகுதகளில் இருப்பது போல் நேரிடையாக வாங்க விற்க என்று ஒரு ரியல் எஸ்டேட் வெப்சைட் வேண்டும்\nநிலத்தை வாங்கும் நம்மை போன��ற ஆட்கள் அதை அத்தியாவசிய தேவை இன்றி, உடனே விலை ஏற்றும் முகமாக விற்கவே கூடாது நிலத்தை அதன் உண்மை விலையை உணர்ந்து, எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவில்லை, அந்த விலை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். நிலத்தை அதன் உண்மை விலையை உணர்ந்து, எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவில்லை, அந்த விலை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமே அப்படியே நிலம் வாங்கி விற்று காசு பார்க்க நினைப்பவர்கள், அட்லீஸ்ட் நம் ஊரை அவாய்ட் பண்ணி வெளியூரில் வாங்கலாமே இதையே நானும் இதுவரை பின் பற்றி வருகின்றேன் இதையே நானும் இதுவரை பின் பற்றி வருகின்றேன் இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: கூடங்குளமும், காயல்பட்டினமும் (பகுதி-2) [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநண்பர் பஷீர் அவர்களின் கட்டுரையை படிக்கும்போது ஒரு சந்தேகம் எழுகின்றது கட்டுரையாளரின் நோக்கம் அணு உலையை ஓய்பதா கட்டுரையாளரின் நோக்கம் அணு உலையை ஓய்பதா இல்லை முஸ்லிம்லீக்கை ஒழித்து கட்டுவதா இல்லை முஸ்லிம்லீக்கை ஒழித்து கட்டுவதாநாம் ஒரு கட்டுரையை எழுதும்போது செயல் பாட்டின் மீது கவனம் இருந்தால் நடு நிலை இருக்கும்நாம் ஒரு கட்டுரையை எழுதும்போது செயல் பாட்டின் மீது கவனம் இருந்தால் நடு நிலை இருக்கும்செய்தவர்கள் மீது இருந்தாலோ இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம்.... ப்ளீஸ்\nஅவரின் கணக்குகள் கேற்பதுக்கு provoking ஆகத்தான் இருக்கின்றது. ஆனால் இந்த கணக்குகள் எவ்வளவு தூரம் உண்மை என்பதும், அது மற்ற கணக்குகளுடன் ஒப்பிட்டு கூட்டிகழித்து பார்க்க பட்டதா என்பதும் சந்தேகமே நமக்கு தேவை இங்கு Provoking mentality அல்ல,மாறாக நாலையும் சேர்த்து பார்த்து நடை முறை சத்தியங்களை உணர்ந்து செயல்படும் maturity தான் நமக்கு தேவை இங்கு Provoking mentality அல்ல,மாறாக நாலையும் சேர்த்து பார்த்து நடை முறை சத்தியங்களை உணர்ந்து செயல்படும் maturity தான் பஷீர் பல கணக்குகளை காட்டி கூடம்குளத்தில் எடுக்கும் மின்சாரம் ஜுஜுபி என்கிறார். கம்மென்ட் பகுதியில், லெப்பை வேறு சில கணக்குகளை காட்டி அது பூதம் என்கிறார். எதை நம்புவது பஷீர் பல கணக்குகளை காட்டி கூடம்குளத்தில் எடுக்கும் மின்சாரம் ஜுஜுபி என்கிறார். கம்மென்ட் பகுதியில், லெப்பை வேறு சில கணக்குகளை காட்டி அது பூதம் என்கிறார். எதை நம்புவது (லெப்பை அவர்களே, நீங்கள் எல்லா கமெண்ட்ஸ் சேர்த்து ஒன்றாகவே சொல்லலாம், பிட்டு பிட்டாக பிரிக்க தேவை இல்லை)\n மனித உரிமைகளை தலையில் தூக்கி நடக்கும் பிரான்ஸ் ஜேர்மனி நாடுகளில் இன்று வரை ஏன் அணு உலையை கொண்டு அதிக மின்சாரம் தயாரிகின்றார்கள் புகொசிமா சம்பவத்திற்கு பின் இழுத்து மூடியிருக்கலமே புகொசிமா சம்பவத்திற்கு பின் இழுத்து மூடியிருக்கலமே ஏன் அது முடியும் வரை காத்திருக்க வேண்டும் ஏன் அது முடியும் வரை காத்திருக்க வேண்டும் நேற்று இன்கிர்ந்து வெளியாகும் பத்திரிகையில் ஒரு கட்டுரையை படித்தேன். சொடுக் என்றது நேற்று இன்கிர்ந்து வெளியாகும் பத்திரிகையில் ஒரு கட்டுரையை படித்தேன். சொடுக் என்றது பெட்ரோல் எரிப்பதைகாட்டிலும் பல மடங்கு கார்பன்கள் வெளியாவது நிலக்கரியை எரிப்பதினால்தான். சுருங்க சொல்லின் பல்லாயிரம் ஊர்திகளில்றுந்து வரும் புகையை விட மோசமானது சில அனல் மின் நிலங்கள் மற்றும் தொழிற்சாலைகளிருந்து வரும் புகைதான்\nப்ரோவோகிங் முடிவுக்கு போகும் முன் நாலையும் கேளுங்க\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: கூடங்குளமும், காயல்பட்டினமும் (பகுதி-1) [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசகோ. அமீர் சுல்தான் அவர்களே\nஅணு உலைகளின் ஆபத்துகளை நாம் ஒன்றும் குறைவாக மதிப்பிடவில்லை ஆனால் மற்ற தொழிற்சாலைகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளை உங்களை போன்றவர்கள் குறைவாக எடைபோடுகின்றீர்கள் என்றுதான் சொல்கின்றோம். இதையும் ம க இ க வந்து சொன்னால்தான் ஏற்பீர்கள் போல\nஅடிக்கடி செர்னோபில் செர்னோபில் என்று குறிப்பிடுவது இருக்கட்டும். அந்த கசிவில் இதுவரை 30-40 பேர்களுக்கு மேல் இறக்கவில்லை என்று கொஞ்சம் google செய்து பாருங்கள் தெரியும் ஆனால் உங்கள் அறிவில் குறைந்த ஆபத்து உள்ள போபால் விசா வாய்வினால் மூன்றே நாட்களில் விட்டில் பூச்சிகள் மாதிரி தெருவில் வீழ்ந்து மடிந்தது 3000 பேர்களுக்கு மேல் ஆனால் உங்கள் அறிவில் குறைந்த ஆபத்து உள்ள போபால் விசா வாய்வினால் மூன்றே ந��ட்களில் விட்டில் பூச்சிகள் மாதிரி தெருவில் வீழ்ந்து மடிந்தது 3000 பேர்களுக்கு மேல் இதுவரை கிட்டத்தட்ட 25000௦௦௦ பேர்களுக்கு மேல் இதன் விளைவாக இறந்திருக்கலாம் என்று அண்மையில் வெளியான ஒரு நடுத்தர அறிக்கை தெரிவிக்கின்றது. அதை யாரும் இங்கு குறிப்பிட காணோம்\nஅமீர் சுல்தானுக்கு தேவை என்றால் நாம் ஆதாரத்தை அனுப்பலாம் இது போல் இன்னும் எத்தனையோ தொழிற்சாலைகள் நம் நாட்டில் இப்போதும் இருகின்றது, நம் அருகில் இருக்கும் DCW உட்பட இது போல் இன்னும் எத்தனையோ தொழிற்சாலைகள் நம் நாட்டில் இப்போதும் இருகின்றது, நம் அருகில் இருக்கும் DCW உட்பட எல்லா காலமும் நிரந்தரமாக உயிருக்கு ஊரு விளைவிக்கும் இது போன்றவைகளுக்கு எதிராக போராடிவிட்டு பின்னர் கூடங்குளத்துக்கு வரலாம்\nகழிவுகளை களைவது பற்றி நீங்கள் மட்டும்தான் உதயகுமாரின் உதவியோடு, சவூதியிலிருந்து கவலை பட முடியும், இதில் தொடர்புடைய பல வின்ஞானிகள், அறிவியலாளர்கள், பேராசிரியர்கள், முன்னால் ஜனாதிபதி உட்பட நல்ல பொறுப்புள்ள பிரஜைகளுக்கு சிந்திக்கவோ கவலைப்படவோ முடியாது என்று நீங்கள் நினைப்பதுதான் தவறு\nபுற்றீசல்கள் போல் பெருகிவரும் கொடிய விளைவுகளை நிரந்தரம் ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை திறப்பதை தடுக்க வேண்டும். நீங்கள் தொடங்குங்கள் ஆதரவு தருவார்கள் என்று கிண்டலடிக்காமல், ம க இ க போன்ற உள்ளத்தில் உறுதி உள்ள (கொள்கையில் குளறுபடிகள் இருந்தாலும்) இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தினால் மக்களின் ஆதரவும் கிடைக்கும். பயனும் ஏற்பட வாய்ப்பு உண்டு, என்று நினைத்ததால்தான் அப்படி சொன்னோம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: கூடங்குளமும், காயல்பட்டினமும் (பகுதி-1) [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎழுத்தாளரும் நல்ல சமூக நல சிந்தனையாளரும் எனது நண்பருமான பஷீர் அவர்களின் கூடங்குளம் பற்றிய இந்த கட்டுரையின் கருத்தோடு இங்குள்ள பெரும்பான்மையான மக்களைபோன்று எனக்கும் உடன் பாடில்லை என்றே சொல்வேன்.\nஅணு மின் நிலையங்களால் ஏற்படும் மோசமான விளைவுகளை பற்றி நாம் எதிர் வாதம் புரிய வில்லை. அது ஓரளவு உண்மைதான். ஆனால் இங்கு பெரும் அளவில் மின்சார உற்பத்தி செய்ய பயன் ப��ுத்தும் அனல் மின் நிலயங்களினால் ஏற்படும் விளைவுகள் அதைவிட மோசமானது என்பதனையும் சிந்திக்க வேண்டும்.\nஅணு மின் நிலையங்களின் ஆபத்து எப்போதாவதுதான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பாக இருக்கும் கல்பாக்கம் தாராப்பூர் இதற்கு உதாரணம். ஆனால் நிரந்தரம் சுற்றுபுறத்தை பாதிக்கும் அனல் மின் நிலையங்களுக்கு இது எவ்வளவோ மேல்.\nஒஜோனை ஓட்டை போடும் கார்பன்களை அள்ளி கொடுப்பதோடு மட்டுமில்லாமல், அதனை சுற்றியிருக்கும் மக்களுக்கு பல சுவாச தொடர்பான நோய்களை உண்டாக்குகின்றது. நீர் நிலையையும் மாசு படுத்துகின்றது.\nதமிழ் நாட்டிலேயே மிக பெரிய அனல் மின் நிலையத்தை 15 km (நேர் தூரம்) அருகில் வைத்து கொண்டு நாம் படும் கஷ்டங்களுக்காக குரல் கொடுக்க இதுவரை எந்த உதயகுமாரும் வரவில்லை. 75 km அப்பால் இருக்கும் அவர்களுக்கு குரல் கொடுக்க நாம் ஏன் போக வேண்டும்\nஇது அவ்வளவு கொடுமையானது என்றால் ஏன் 14000 கோடி மக்கள் பணம் செலவாகும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் 25 ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டம் உருவாகிய நேரத்திலோ, அல்லது குறைந்த பட்சம் 15 ஆண்டுகளுக்கு முன் இதன் கட்டிட பணிகள் தொடங்குவதற்கு முன்போ இதே வீரியத்தில் போராட்டத்தை நடத்தியிருக்கலாமே\nஅப்போதெல்லாம் சும்மா ஒப்புக்கு சப்பாணியாக குரல் கொடுத்ததை தவிர வேறு என்ன செய்தார்கள் கேன்சருக்கு அணு மின் நிலங்கள் மட்டும்தான் காரணம் என்றால் நம் ஊரில் பல ஆண்டுகளாக இருக்கும் கேன்சருக்கு என்ன சொல்வது கேன்சருக்கு அணு மின் நிலங்கள் மட்டும்தான் காரணம் என்றால் நம் ஊரில் பல ஆண்டுகளாக இருக்கும் கேன்சருக்கு என்ன சொல்வது கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக காயல் பட்டினத்தில் நிதி திரட்டிய இந்த ம க இ க வினர் நிரந்தரம் dcw போன்ற தொழிற்சாலைகளினால் அவதிப்படும் நம் ஊர் மக்களுக்காக போராட அல்லது நிதி திரட்ட கூடங்குளம் போவார்கள\nகாவி துவேச படைகளுக்கு எதிரான அவர்களின் பல போராட்டங்கள் போற்றப்படவேண்டியதுதான். ஆனால் அது அவர்களின் கண்மூடித்தனமான எல்லா செயல்களுக்கும் ஆதரவளிக்கும் நிலையில் கொண்டு போய் விடக்கூடாது.\nகாற்றாலை சூரிய ஒளி போன்ற வைகளில் மின்சாரம் பெரும் அளவில் உருவாக்க இன்னும் பல தடைகள் இருக்கின்றது என்பதை வல்லுனர்கள் கூறுகின்றார்கள். அதனால்தான் இது போன்ற முறைகளுக்கு கோடிகளை வாரியிறைக்கும் அமீரகம் போன்ற நாடுகள்கூட கூடவே அணு மின் நிலையங்களை உருவாக்கும் வேலைகளையும் தொடங்கிருகின்றது.\nகூடங்குளத்தில் இனியும் நிறுவ இருக்கும் ரியாக்டர்களை வேண்டும் என்றால் தடுத்து நிறுத்த அவர்களோடு நாமும் சேர்ந்து போராடலாம். ஆனால் இதுவரை நிறுவிய ரியாக்டர்களை செயல் படாமல் தடுக்கும் அவர்களின் போராட்டத்தை நாம் ஒரு போதும் ஆதரிக்க முடியாது, நாம் செலவு செய்த 14 ஆயிரம் கோடிகளை வெளிநாட்டிலிருந்து உதயகுமாரின் சகாக்கள் கொண்டுவந்து நம்மிடம் கொட்டினால் ஒழிய\nகூடன்குளத்திருக்கு 70 KM சுற்றளவில் இருக்கும் 15 லட்சம் மக்களுக்காக போராடுபவர்கள் கல்பாக்கத்திற்கு 70 KM சுற்றளவில் இருக்கும் 85 லட்சம் மக்களுக்காக என்ன செய்ய போகின்றார் என்பதனையும் அறிய விருப்பம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: காயல்பட்டணத்தின் வேர்கள் [ஆக்கம் - எம்.எஸ்.அப்துல் ஹமீது] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎனது சகோதரன் அப்துல் ஹமீத் (சாகுல் ஹமீத் பல வருடங்களுக்கு முன்னர் ஷாஹ் அப்துல் ஹமீத் ஆனதும் சில வருடங்களுக்கு முன்னர் அப்துல் ஹமீத் என்ற அழகான பெயரில் நின்று விட்டதும் அவனது வேறை அறிந்த என்னை போன்றவர்களுக்கு மட்டுமே தெரியும்).\nபல வருடங்கள் முன்னர் ரூட்ஸ் தமிழில் வெளிவந்தபோது அதை அவனுடன் சேர்ந்து வெறித்தனமாக படித்து முடித்தவர்களில் நானும் ஒருவன்.அவ்வளவு அருமையான நாவல். இருந்தாலும் அதனை எழுதியது மாற்று மத நண்பராக இருந்ததால் இஸ்லாத்தை போற்றும் மூல நாவலின் பல விசயங்களை வசதிக்கு ஏற்ப விட்டதை உணர்ந்து அதன் மூல நாவலின் முழுகருத்துகளையும் உட்படுத்தி மீண்டும் வெளியிட்ட பெருமை அவனையே சாரும். இது போன்ற இன்னும் பல நாவல்களையும் எழுதியுள்ளான், அண்மையில் எழுதிய \"இஸ்லாமிய பார்வையில் நேர நிர்வாகம்' என்ற கட்டுரை உட்பட\nஅது துபாயில் குற்றாலத்தில் விற்கும் சுண்டல் போல் சுட சுட விற்று தீர்ந்தது அங்கு இருந்த அனைவரும் அறிந்தது ஷார்ஜா புத்தக கண்காட்சியில் இடம் பெற்ற ஒரே ஒரு தமிழ் புத்தகம் என்பது அதற்கு இன்னும் பெருமை சேர்க்கும்.\nகாயல் பட்டினத்தின் வேர்கள் நம் அனைவருக்கும் அரசால் புரசலாக தெரிந்திருந்தாலும், அதனை இனியும் ஆழமாக ஆர���ய்வது நம் அனைவருக்கும் கடமை என்றுதான் சொல்வேன். இத்தாலி ஜெர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளில் நூறு இருநூறு வருடங்கள் பழமையான சுர்சுகளைகூட தலையில் தூக்கி கொண்டாடுவதை நேரில் கண்டிருகின்றேன். நாமோ கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் பழமையான பள்ளியை ஊரில் வைத்துகொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம்.\narchitect என்ற முறையில் இந்த பள்ளிகளின் பழைய வடிவத்தை மறுபடியும் வெளிக்கொண்டு வருவது நம் ஊருக்கு இனியும் பெருமை சேர்க்கும் என்று நம்புகின்றேன்.அதன் புனரமைப்புக்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நினைவு சின்னங்கள் நம்மிடையில் வாழ்வது, வருங்கால கம்ப்யூட்டர் சந்ததியினருக்கு நமக்கும் நம் மார்கத்தின் மூல வித்துகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்திக்கொண்டே இருக்கும். அவர்களை நாகரிகம் என்ற பெயரில் கூத்தடிப்பதை ஓரளவாவது தடுக்கும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஒருவழிப்பாதையை அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும் தாயிம்பள்ளி ஜமாஅத் பொதுக்குழு வலியுறுத்தல் தாயிம்பள்ளி ஜமாஅத் பொதுக்குழு வலியுறுத்தல் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅன்புள்ள முத்துவாப்பா தம்பி அவர்களுக்கு\nநான் கே டி எம் தெருவில்தான் வசிக்கின்றேன். இங்குதான் கத்தரிக்காய் முத்தி முப்பது வருஷம் ஆகிவிட்டது. உங்கள் தெரு கத்தரிக்காய் இப்போதுதான் செடியில் பூபூக்க தொடங்கியிருகின்றது அது முத்தி கே டி எம் தெரு லெவெலுக்கு வர இன்னும் முப்பது வருஷம் ஆகும்\nஊரில் இருக்கும் நேரங்களில், நான் தினமும் துளிர் வரை நடப்பது வழக்கம் என்பதால் எனக்கும் தெரியும் உங்கள் காக்கா கூட இதை உணர்ந்துதான் வரும் முன் காப்போம் என்று சொல்கின்றார் உங்கள் காக்கா கூட இதை உணர்ந்துதான் வரும் முன் காப்போம் என்று சொல்கின்றார் நீங்கள் இப்போது உங்கள் ரோட்டை இழுப்பது விவகாரத்தை கிடப்பில் போடத்தான் உதவும் என்பதால்தான் நான் அதனை குறிப்பிட்டேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை\n\"ஒருவழி\" இனியும் உருவாகவிட்டால் நாங்களும் அங்குதான் வரவேண்டியிருக்கும். துளிர் வழி புது ரோடு திட்டம் நம்மை விட்டு தூரம் போய் கொண்டிருக்கின்றது. அடைக்கலபுரம் வழியில் அடையாலமெல்லாம் போட்டுவிட்டதாக கேள்விப்படுகின்றோம்.\nஇந்த நிலையில் அதனை எதிர்பார்த்து உள்ளூரில் \"ஒருவழி\"யை விட்டு விட்டால், பின்னர் வேறு ஒரு வழியும் பிறக்காது அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை ஆகிவிடும்\nநாம் அந்த வழியையும் முயற்சிக்கலாம். அது வரை இந்த வழியையும் பயன் படுத்தலாம். உங்கள் கத்தரிக்காய் முத்தும் முன் வேறு ஒரு வழியும் பிறக்காமலா போய் விடும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஒருவழிப்பாதையை அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும் தாயிம்பள்ளி ஜமாஅத் பொதுக்குழு வலியுறுத்தல் தாயிம்பள்ளி ஜமாஅத் பொதுக்குழு வலியுறுத்தல் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇங்கு சீனாவும் வெள்ளியும் டாக்டரும் நியாயத்திற்காகவும் உரிமைக்காகவும் ஒரு வழி பாதையை வழியிருத்தி கை வலிக்க கம்மென்ட் எழுதி \"ஒருவழி\" யானது ஒரு புறம் அதனை எப்பாடு பட்டாகினும் தங்கள் தெரு வழி விடுவதில்லை என்று கங்கணம் கட்டிகொண்டு, நெசவு ஜமாஅத் மறு புறம் அதனை எப்பாடு பட்டாகினும் தங்கள் தெரு வழி விடுவதில்லை என்று கங்கணம் கட்டிகொண்டு, நெசவு ஜமாஅத் மறு புறம் இது இரண்டு தெருவுக்கும் இடையில் மட்டும் நடக்கும் சண்டை இது இரண்டு தெருவுக்கும் இடையில் மட்டும் நடக்கும் சண்டை நமக்கேன் வம்பு என்று, வேடிக்கை மட்டும் பார்க்கும் கூட்டம் இன்னொரு புறம் நமக்கேன் வம்பு என்று, வேடிக்கை மட்டும் பார்க்கும் கூட்டம் இன்னொரு புறம் வேடிக்கை கூட்டம் நினைவில் கொள்ளட்டும் வேடிக்கை கூட்டம் நினைவில் கொள்ளட்டும் திருநெல்வேலி பஸ் நிலையதில் நான்கு மணி நேரம் காத்திருந்தும் பஸ் கிடைக்காமல் \"ஊர்வழி\" போகும் பஸ்கல் கூட \"நேர்வழி\" ஆகும்போது அது உங்களையும் பாதிக்கும். இனி வரும் காலங்களில் திரூநேல்வேலியிலிருந்து ஆட்டோ பிடிக்க வேண்டியிருக்கும் திருநெல்வேலி பஸ் நிலையதில் நான்கு மணி நேரம் காத்திருந்தும் பஸ் கிடைக்காமல் \"ஊர்வழி\" போகும் பஸ்கல் கூட \"நேர்வழி\" ஆகும்போது அது உங்களையும் பாதிக்கும். இனி வரும் காலங்களில் திரூநேல்வேலியிலிருந்து ஆட்டோ பிடிக்க வேண்டியிருக்கும்\nஊர் நலன் என்று சொல்வார்கள் ஊர் ஒற்றுமை இருக்காது ஊர் ஒற்றுமை என்று சொல்வார்கள் ஊர் நலன் இருக்காது இதோ, இப்போது ஊர் நலனும் ஒற்றுமையும் (வேடிக்கை பார்க்கும் க���ட்டத்தை விட்டு விடலாம் ) ஓர் அணியில் நின்று நெசவு ஜமாத்தை வேண்டுகின்றது செவி சாய்க்க விட்டாலும் பரவாயில்லை செவி சாய்க்க விட்டாலும் பரவாயில்லைநெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் ரேஞ்சுக்கு மாற்று வழி \"மேப்போடு\" திரிய வேண்டாம்\nஇங்கு கிடைத்த கேப்பில், தமக்கு \"வேண்டாதவருக்கு\" ஆப்பு வைக்க ஒருவர் அவரை தாக்கும் முகமாக தமக்கு \"வேண்டியவருக்காக\" வக்காலத்து வாங்க இன்னொருவர் அவரை தாக்கும் முகமாக தமக்கு \"வேண்டியவருக்காக\" வக்காலத்து வாங்க இன்னொருவர் நியாயத்திற்காக குரல் கொடுப்பவர்கள், இதனால் திசை திரும்பி விட வேண்டாம் நியாயத்திற்காக குரல் கொடுப்பவர்கள், இதனால் திசை திரும்பி விட வேண்டாம் உரிமையில் உங்கள் குரல் ஒளித்து கொண்டே இருக்கட்டும்\nசிங்கிள் வழிக்கே சிங்கி அடித்து கொண்டு இருக்கின்றோம் நாலு வழி கற்பனையோடு என்று சரக்குகளை இறக்கி விடும் சகோதரருக்கு ஒன்றை சொல்லி கொள்கின்றேன் நாலு வழி கற்பனையோடு என்று சரக்குகளை இறக்கி விடும் சகோதரருக்கு ஒன்றை சொல்லி கொள்கின்றேன் கற்பனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு கற்பனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு எனக்குகூட பேயன்விலையில் ஒரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வருவது மாதிரியும் அதில் இறங்கி வீட்டுக்கு பத்தே நிமிடத்தில் வந்து சேர்வது மாதிரியும் கனவு வருவது உண்டு எனக்குகூட பேயன்விலையில் ஒரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வருவது மாதிரியும் அதில் இறங்கி வீட்டுக்கு பத்தே நிமிடத்தில் வந்து சேர்வது மாதிரியும் கனவு வருவது உண்டு தொலை நோக்கு பார்வை என்று காத்திருக்க முடியுமா தொலை நோக்கு பார்வை என்று காத்திருக்க முடியுமா சகோதரர் சொல்லும் ரோடுக்கு இன்னும் இருபது வருடம் காத்திருக்கலாம் சகோதரர் சொல்லும் ரோடுக்கு இன்னும் இருபது வருடம் காத்திருக்கலாம் ஆனால் அது வரும் வரையாவது நெசவு தெருவை பயன்படுத்தி கொள்ளலாமே ஆனால் அது வரும் வரையாவது நெசவு தெருவை பயன்படுத்தி கொள்ளலாமே இங்கு ஒரு வழி பாதை நடைமுறை படுத்தி விட்டவுடன் அந்த திட்டங்களெல்லாம் (ஒருவேலை உருவாகினால்) ஒன்றும் கேன்சலாகிவிடாது\nதிருச்சியும் திருநெல்வேலியும் பை பாஸ் அடைவதிற்கு கால் நூற்றாண்டு காத்திருக்க வேண்டியிருந்தது காயல் பட்டினம் என்ன, அண்ணா ஹசாரே உடைய அஜண்டாவிலா இருக்கின்றது, உடனே கிடைக்க காயல் ப���்டினம் என்ன, அண்ணா ஹசாரே உடைய அஜண்டாவிலா இருக்கின்றது, உடனே கிடைக்க தள்ளிப்போக வைக்கும் சாக்குகள், உங்களின் சரக்குகள் தள்ளிப்போக வைக்கும் சாக்குகள், உங்களின் சரக்குகள்\nசந்தடி சாக்கில், LF ரோட்டையும் சந்தைக்கு கொண்டு வருகின்றார்கள். LF ரோட்டில் எத்தனை வீடுகள் ரோட்டை நோக்கி இருக்கின்றது முக்கால்வாசிக்கு மேல் குறுக்கு ரோட்டில் தானே இருக்கின்றது முக்கால்வாசிக்கு மேல் குறுக்கு ரோட்டில் தானே இருக்கின்றது குறுக்கு ரோட்டில் ஒன்னும் பஸ் போகவில்லையே குறுக்கு ரோட்டில் ஒன்னும் பஸ் போகவில்லையே பிள்ளைகள் விளையாட, பந்தல் போட அது போதாதா\nநகர் மன்றம் இப்போது எங்கள் கையில் ஒன்றும் இல்லை என்று \"கை\" கழுவலாம் நெடுஞ்சாலைதுறை முடிவு வெளியாகி அது நெசவு தெருவுக்கு எதிராக அமைந்தால், அப்போது அது செயல் பட வேண்டியிருக்கும், தம் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி நெடுஞ்சாலைதுறை முடிவு வெளியாகி அது நெசவு தெருவுக்கு எதிராக அமைந்தால், அப்போது அது செயல் பட வேண்டியிருக்கும், தம் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி அப்போது தயங்கினால் நான் மேற்சொன்ன சீனாவும், வெள்ளியும் டாக்டரும் அவர்களையும் ஒரு கை பார்ப்பார்கள், நினைவிருக்கட்டும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/16/director-bharathiraja-condemn-rajinikanth/", "date_download": "2020-02-21T05:54:12Z", "digest": "sha1:ZJCGMBIU6RDRTHRPPOPLNAKBD33GLVW4", "length": 6813, "nlines": 85, "source_domain": "tamil.publictv.in", "title": "காவியின் தூதுவர் ரஜினிகாந்த்! பாரதிராஜா கடும் கண்டனம்!! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nஸ்ரீரங்கம் கோவில��ல் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nகூடலூர் வனப்பகுதியில் புலி பலி\nபிக்பாஸ் வீட்டில் மஹத், சென்றாயனுக்கு எதிர்ப்பு\n 3 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரவு\n6 வயது சிறுவனை குத்தகைக்கு கொடுத்த தந்தை\nசுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன் பேச்சு\nசென்னை:ரஜினிகாந்த் தமிழர் அல்ல; கர்நாடகா காவியின் தூதுவர் என்று விமர்சித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.\nகாவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஐபிஎல் போட்டிக்கு தடைகோரியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் போலீசாரை நாம் தமிழர் அமைப்பை சேர்ந்த ஒருவர் தாக்கினார்.\nஅதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.\nஇதுதொடர்பாக அப்போராட்டத்துக்கு தலைமை வகித்த இயக்குநர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கை:\nகாவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர் ஒற்றுமை உணர்வை வன்முறை கலாசாரம் என கூறுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்; அறவழியில் போராடியவர்கள் வன்முறையாளர்களா\nதமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியால் பேசும் பேச்சு இது. ரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகா காவியின் தூதுவர் என்று இப்போது தான் தெரிகிறது. இலங்கை தமிழர், நியூட்ரினோ மற்றும் மீத்தேன் விவகாரம் குறித்து ரஜினி வாய்திறக்காதது ஏன் தமிழர்களுக்குள் ரஜினிகாந்த் சிண்டுமுடிய வேண்டாம்.\nதமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள். உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது.\nஇவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகாவிரி வாரியம் வலியுறுத்தி பிணத்துடன் போராட்டம்\nகோயில் யானையை கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\n‘ரஜினிகாந்த் வில்லா-3’ சினிமா டைட்டில் இல்லீங்க\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nகர்நாடக முதல்வருக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்\nரஜினி மீது சிலம்பரசன் கொலைமிரட்டல் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2020-02-21T05:49:28Z", "digest": "sha1:MH7VC6MN2DVAWCFP44D7PZ6HIIMT3MDZ", "length": 15596, "nlines": 281, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மனு சாஸ்திரம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மனு சாஸ்திரம்\nசாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும்.\nஇந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.\nபுகழ்வாய்ந்த இந்த மனு சாஸ்திரத்தைப் பற்றி நீட்சே என்ற அறிஞர் சொல்லி உள்ளது\n\" பைபிளை மூடிவிட்டு மனுதர்ம சாஸ்திரத்தைத் திறந்து [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : என். சிவராமன் (N. Sivaraman)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசாதியினாலும்,மதத்தினாலும்,மொழியினாலும்,கற்பு, கலாச்சாரம்,பண்பு என்று கூறி மனித நேயமின்றி மானுடக் குலத்தை பிளக்க வந்த அரசியல் கோடாரிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் இந்த நூல்.\nசாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள் பேரிலும் சாதி,மதத்தின் பேரிலும், மனு சாஸ்திரம்,மண்ணாங்கட்டி உபதேசம் என்று கூறி மானுட குலத்தை கூறுபோட நினைக்கின்ற குள்ளநரிகளை [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எம். அசோகன்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : பெரியார் புத்தக நிலையம்\nபதிப்பகம் : பெரியார் புத்தக நிலையம் (Periyar Puththaga Nilaiyam)\nமனித வாழ்க்கைக்குத் தேவை மனுதர்ம சாஸ்திரம் - Manidha Vaazhkkaikku thevai Manudharma Saasthiram\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi publications)\nபதிப்பகம் : கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi Publications)\nமனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஶ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமாதம், நவீன இலக்கியம், Helming தமிழ் book, acupuncture, சேர மன்னர் வரலாறு, இன்சுலின், ஜாதக பலன், thamu, துத்தி, விருது, பி.இ. பாலக���ருஷ்ணன், ப சிதம்பரம், 101 science experiments, எம் வி வி, லாஸ்ட்\nலெனின் வாழ்கிறார் - LeninVaalgirar\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi)\nகுயிலே குயிலே - Kuyile Kuyile\nகல்கியின் அமரதாரா (பாகம் 1 & 2) -\nநாட்டுக் காய்களும் பாட்டி சமையலும் -\nபெரியபுராணக் கதைகள் பாகம் 4 -\nஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth\nபரிசு பதவி சந்தோஷம் எல்லாம் தரும் எண்கள் -\nவள்ளலாரின் சிந்தனைகளும் வரலாறும் - Vallalaarin Sinthanaigalum Varalaarum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/08/29/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2020-02-21T07:06:00Z", "digest": "sha1:PDUNZATLT3JWJ2ANKHUFB43AYQLLINVL", "length": 8468, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "ஓரம்கட்டப்படும் தோனி!! இந்த தொடரிலும் வாய்ப்பு இல்லையா? | LankaSee", "raw_content": "\nராஜபக்ச அரசைத் தோற்கடிக்க எவருடனும் இணையத்தயார்\nமாயமான மலேசிய விமானத்தின் மர்மம் விலகியது… அதிர வைக்கும் தகவல்\nகொழும்பில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து பகுதிகளிலும் மத வன்முறைகள் உண்ணா விரத போராட்டத்தில் சச்சிதானந்தம்\nகாணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு\nநிராகரிக்கப்பட்டது தமிழக அரசின் பரிந்துரை\nமுன்னாள் அமைச்சர் ரிசாத்தை கழட்டிவிட்டார் சஜித்\nசிக்கலில் சிக்கப் போகிறது ஸ்ரீலங்கா\n இந்த தொடரிலும் வாய்ப்பு இல்லையா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பின், வெஸ்ட் இண்டீஸில் தொடரில் இருந்து விலகிய தோனி ராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்தார். தற்போது ராணுவத்தில் இருந்து திரும்பியுள்ளார்.\nதோனி இந்திய அணியில் இல்லாத நேரத்தில் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரின்போதும் மீண்டும் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தையே தேர்வு செய்ய தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nமீண்டும் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தையே அணியில் இடம் பெற்றால் தோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. கடுமையான விமர்சனத்திற்கு இடையிலும் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்காமல் இருந்து வருகிறார்.\nகாதலிக்க ஆள் கிடைக்காத Single-காக ஏற்பாடு செய்யப்பட்ட ரயில் பயணம்\nஉடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் போஸ் கொடுத்த கிரிக்கெட் வீராங்கனை\nநிராகரிக்கப்பட்டது தமிழக அரசின் பரிந்துரை\nமகன் உள்ளிட்ட 6 பேருடன் சேர்ந்து ஒரு மாதம் துஷ்பிரயோகம் செய்தார் கர்ப்பமானேன்… பெண் அதிர்ச்சி புகார்….\nஊழல் தடுப்பு விதிகளின் கீழ் சிக்கிய பிரபல முன்னணி வீரர்\nராஜபக்ச அரசைத் தோற்கடிக்க எவருடனும் இணையத்தயார்\nமாயமான மலேசிய விமானத்தின் மர்மம் விலகியது… அதிர வைக்கும் தகவல்\nகொழும்பில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து பகுதிகளிலும் மத வன்முறைகள் உண்ணா விரத போராட்டத்தில் சச்சிதானந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/category/news/page/3/", "date_download": "2020-02-21T06:12:24Z", "digest": "sha1:INHDKWXRCJHSDMUJHMYQBPHTEWQCK7Q2", "length": 12282, "nlines": 76, "source_domain": "nutpham.com", "title": "News – Page 3 – Nutpham", "raw_content": "\nஇந்தியாவில் ரூ. 4000 விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்\nவிவோ நிறுவனம் தனது எஸ்1 ஸ்மார்ட்போனினை இந்தியாவி்ல் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டது. மூன்று வேரியண்ட்களில் அறிமுகமான விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது. விவோ எஸ்1 மட்டுமின்றி விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் […]\nமூன்று மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் – விற்பனையில் அசத்தும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\nசியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. பின் இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாத வாக்கில் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 8 […]\nகுறைந்த விலையில் உருவாகும் கேலக்ஸி நோட் 10 லைட்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 லைட் என்ற புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேலக்ஸி நோட் […]\nவோடபோன் ஐடியா புதிய விலை பட்டியல் அறிவிப்பு – முழு விவரங்கள்\nவோடபோன் ஐடியா நிறுவனம் ஏ��்கனவே அறிவித்தப்படி தனது சேவைகளின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதிய விலை டிசம்பர் 3-ம் தேதி முதல் அமலாகிறது. டெலிகாம் சந்தையில் கடந்த காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 50,922 கோடி இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சேவை கட்டணங்களை உயர்த்துவதாக வோடபோன் ஐடியா அறிவித்துள்ளது. […]\nரேடியோ வசதியுடன் கூடிய சியோமி பவர் பேங்க் அறிமுகம்\nசியோமி நிறுவனம் புதிய பவர் பேங்க் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. புதிய பவர் பேங்க் மின்சாதனங்களை சார்ஜ் செய்வதோடு ரேடியோ போன்றும் இயங்குகிறது. புதிய பவர் பேங்க் சாதனத்தில் சியோமி ரேடியோவை சேர்த்து இருக்கிறது. இந்த பவர் பேங்க் சாதனங்களை சார்ஜ் செய்வதோடு எஃப்.எம். ரேடியோ போன்றும் இயங்குகிறது. […]\nசியோமி Mi ஸ்மார்ட் டிவி அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் Mi டிவி 4X 55 இன்ச் டிவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹெச்.டி.ஆர். 10 வசதி கொண்ட புதிய ஸ்மார்ட் டிவியில் 20 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி மற்றும் டி.டி.எஸ். சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பேட்ச்வால் 2.0 மற்றும் ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளம் கொண்டிருக்கிறது. இணைய […]\nநோக்கியா ஸ்மார்ட் டி.வி. இந்திய வெளியீட்டு விவரம்\nநோக்கியா மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ஸ்மார்ட் டி.வி. மாடல் இந்தியாவில் டிசம்பர் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய நோக்கியா ஸ்மார்ட் டி.வி. ஃப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் […]\nபாப் அப் செல்ஃபி கேமரா கொண்ட முதல் மோட்டோ ஸ்மார்ட்போன்\nபாப் அப் ரக செல்ஃபி கேமரா கொண்ட மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் டிசம்பர் 3-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மோட்டோரோலா ஒன் ஹைப்பர் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அந்நிறுவனம் டீசர் மூலம் […]\nகுறைந்த விலையில் புதிய வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்\nஹைஃபியூச்சர் பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹைஃபியூச்சர் நெக்லேஸ் என அழைக்கப்படும் புதிய இன்-இயர் வயர்லெஸ் இயர்போனில் உறுதியான நெக்பேண்ட், ஸ்வெட்-ப்ரூஃப்[…]\nமூன்று கேமரா, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 8,499 விலையில் அறிமுகம்\nடெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டெக்னோ ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 […]\nஉடனே புதிய ஆதார் செயலியை டவுன்லோடு செய்யுங்கள்\nஆதார் செயலியை முன்பை விட அதிக பாதுகாப்பானதாக மாற்ற இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (UIDAI) எம் ஆதார் செயலியின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. எம் ஆதார் செயலி ஆங்கிலம் மட்டுமின்றி – தமிழ், இந்தி, பெங்காலி, ஒடியா, […]\nவாட்ஸ்அப் ஐபோனிற்கு கால் வெயிட்டிங் வசதி\nவாட்ஸ்ப் ஐபோன் பதிப்புகளுக்கு புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் புதிய 2.19.120 வெர்ஷனில் கால் வெய்ட்டிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் அழைப்புகளில் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தாலும், புதிய அழைப்பை ஏற்க முடியும். புதிய அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் புதிய சாட் ஸ்கிரீன், பிரெய்லி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/pakistan-external-affair-minister-invited-indian-ex-prime-minister-manmohan-singh-for-kartarpur-corridor-open-pyobwl", "date_download": "2020-02-21T05:20:09Z", "digest": "sha1:OX7VTYG7JEPKW4K4HLPM6JFMQHL52NV6", "length": 12839, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடியை வெறுப்பேற்ற பாகிஸ்தானின் தில்லாலங்கடி வேலை...!! மன்மோகன் சிங்கை புகழ்ந்து தள்ளியதுடன், பாகிஸ்தானுக்கு வருமாறும் அழைப்பு..!!", "raw_content": "\nமோடியை வெறுப்பேற்ற பாகிஸ்தானின் தில்லாலங்கடி வேலை... மன்மோகன் சிங்கை புகழ்ந்து தள்ளியதுடன், பாகிஸ்தானுக்கு வருமாறும் அழைப்பு..\nஇந்தியாவிலிருந்து சீக்கியர்கள் பாதயாத்திரைக்கு வரும் கர்தார்பூர் பாதையை திறக்க பிரதமர் இம்ரான் கான் உத்தவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார். அதை சிறப்பான விழாவாக கொண்டாடவும் அவர் அறிவுருத்தியுள்ளதாக கூறிய குரேஷி, பிரதமர் இம்ரான்கானும் அந்த விழாவில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது என்றார்.\nகுருநானக் வழிபாட்டிற்காக பாதயாத்திரை செல்லும் கர்���ார்பூர் பாதையைத் திறக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதை மிகப்பெரிய விழாவாக நடத்தவும் அதில் கலந்துகொள்ள இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது, மோடியை வெறுப்பேற்ற பாகிஸ்தான் செய்யும் வேலை எனவும் இது விமர்சிக்கப்படுகிறது.\nசீக்கியர்களின் முதல் மதகுருவான குருநானக் அவர்களின் 550 ஆவது ஆண்டு பிறந்த தினம் வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ளது, ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து சீக்கியர்கள் குருநானக்கை வழிபட பாகிஸ்தானுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம், அந்த வகையில் இந்தாண்டும் இந்தியாவிலிருந்து ஏராளமான சீக்கியர்கள் பாகிஸ்தான் குருதாஸ்பூர்க்கு பாதயாத்திரை செல்லவுள்ளனர்.\nஅதற்கான கர்தார்பூர் நடைபாதையை திறந்துவிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அதை இந்தாண்டு பெரிய விழாவாக கொண்டாடவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது, அந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர். நவம்பர் மாதம் நடைபெற உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீக்கிய குரு, குருநானக்கின் பிறந்த தினம் பாகிஸ்தானிலும் கோலாகாலமாக கொண்டாடப்பட உள்ளது என்றார். இந்தியாவிலிருந்து சீக்கியர்கள் பாதயாத்திரைக்கு வரும் கர்தார்பூர் பாதையை திறக்க பிரதமர் இம்ரான் கான் உத்தவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார். அதை சிறப்பான விழாவாக கொண்டாடவும் அவர் அறிவுருத்தியுள்ளதாக கூறிய குரேஷி, பிரதமர் இம்ரான்கானும் அந்த விழாவில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது என்றார்.\nகர்தார்பூர் பாதை திறப்பு விழாவிற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை பாகிஸ்தான் மனப்பூர்வமாக வரவேற்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் பாகிஸ்தானின் இந்த அழைப்பு குறித்து மன்மோகன் சிங் அல்லது காங்கிரஸ் கட்சியின் சார்பில் இருந்து எந்த தகவலும் இல்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சில காங்கிரஸ் ���ட்சியினர் பாகிஸ்தானின் இந்த அழைப்பை மன்மோகன் சிங் ஏற்கமாட்டார் எனவும், அவர் பிரதமராக இருந்த 10 ஆண்டுகளில் ஒரு முறைகூட பாகிஸ்தானுக்கு அவர் பயணிக்கவில்லை என்றும் கருத்து கூறியுள்ளனர்.\nசீனாவுக்குள் கெத்தா நுழைகிறது இந்திய ராணுவ விமானம்... சிக்கி தவிப்பவர்களை மீட்க ஏற்பாடு...\nஜப்பானில் நடந்த பயங்கரம்..பாவம் அந்த தாய்..\nதுக்கத்தில் உள்ள சீனாவுக்கு கிடைத்த ஒரு நல்ல செய்தி...\nஓடியோடி சம்பாதித்த பணத்தை தீவைத்து எரிக்க முடிவு செய்த சீனா... உயிரை வாங்கும் கொரோனா பணம் கேட்கிறது..\nஐநா பொதுச்செயலாளரை வளைத்த பாகிஸ்தான்... இந்தியாவுக்கு எதிராக கச்சிதமாக காரியம் சாதித்த இம்ரான்கான்...\nஇந்தியா பாகிஸ்தானுக்கிடையே 2025ல் அணு ஆயுத போர்... பன்னிரெண்டரை கோடி பேர் உயிரிழக்க வாய்ப்பு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nஇனி இது நடக்கக்கூடாது.. பத்திரிகையாளர் சந்திப்பில் கலங்கிய கமல்..\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\nபா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா.. all set ..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nஉணர்வோடு கலந்த தமிழ் தாய்மொழி அல்ல..\nகோலி, புஜாரா சொதப்பல்.. முதல் டெஸ்ட்டில் மளமளவென சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்.. நங்கூரம் போட்ட ரஹானே\nஅஷ்வின் vs ஜடேஜா.. ரிஷப் பண்ட் vs சஹா.. நீயா நானா போட்டியில் வென்றது யார் முதல் டெஸ்ட்டில் இறங்கிய இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/rakul-preet-singh-reveals-her-hot-pic/articleshow/66711180.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-02-21T07:15:55Z", "digest": "sha1:7T56DF5LHYKO4MGUNRQULOKUNUVJTOKX", "length": 12094, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "ரகுல் ப்ரீத் சிங் : படு கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட ராகுல் ப்ரீத் சிங்! - rakul preet singh reveals her hot pic! | Samayam Tamil", "raw_content": "\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nபடு கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட ராகுல் ப்ரீத் சிங்\nநடிகை ராகுல் ப்ரீத் சிங், படு கவர்ச்சி போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nபடு கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட ராகுல் ப்ரீத் சிங்\nபொதுவாக நடிகைகள் அவ்வப்போது பட வாய்ப்புக்காக போட்டோஷுட் நடத்துவது உண்டு. அதிலும் வாய்ப்பில்லாத ஒரு சில நடிகைகள் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி அதை பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அனுப்பி வைக்கின்றனர்.\nஅந்த வகையில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் ஒரு ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராகுல் ப்ரீத் தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் பிரபலமானவர். தற்போது தமிழில் சூர்யா, கார்த்தி ஜோடியாக தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார்.\nஅந்த அளவிற்கு முன்னணியில் இருக்கும் இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அதில் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளிவந்து செம்ம ஷேர் ஆகிவருகின்றது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nஇதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்: மீரா மிதுனை விளாசிய நெட்டிசன்ஸ்\nஎழுத்தாளரை விளாசிய ஏ.ஆர். ரஹ்மான் மகள் நிஜத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா\nஅந்த ஹீரோ எனக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா\nவனிதாவை துரத்தி துரத்தி காதலித்த அந்த பிரபலம் கண்டிப்பா 'அவர்' தான்\nமேலும் செய்திகள்:ரகுல் ப்ரீத் சிங்|டோலிவுட்|கோலிவுட்|கவர்ச்சிப் படம்|tollywood|Rakul Preet Singh|Kollywood|hot picture\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப் இதுதானா\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் படத்துக்கு டைட்டில் ; கலக்குற...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து; இயக்குநர் ஷங்கர் ...\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்\nகேஎஸ் ரவிக்குமாரின் அசத்தல் பேச்சு - நான் சிரித்தால் வெற்றி ...\nசெம, மாஸ், வேற லெவல்: மாஃபியா ட்விட்டர் விமர்சனம்\nநம்ம பிகில் பாண்டியம்மாவா இது\nடிரவைருக்கு உதவ தன் பெட்டியை தானே தூக்கிச் சென்ற வாரிசு ஹீரோ: வைரல் வீடியோ\nஇந்த நடிகை கவுனின் எடை வெறும் 25 கிலோ, விலையை மட்டுமே கேட்காதீங்க ப்ளீஸ்\nMaster விஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம் ஓவியமாயிடுச்சு\nதங்கம் விலை: தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 4,000 ரூபாயைத் தாண்டியது\nஇதே மாதிரி நிறைய போட்டோக்களை இங்க பாருங்க...\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறி..\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nகட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி; விடாமல் துரத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபடு கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட ராகுல் ப்ரீத் சிங்\nஅமெரிக்கா வாழ் தமிழர் இயக்கத்தில் நடிகை ரக்ஷிதா\nதளபதி விஜய்யின் சர்காருக்கு தொடரும் சிக்கல்: பாதுகாப்பான எல்லைக்...\nவிஜய்க்கு ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா: படக்க...\nஅஜித் கேட்ட கேள்வியால் அதிர்ச்சியடைந்த நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/03013647/Vehicle-Testing-Injured-in-the-accident-Young-girl.vpf", "date_download": "2020-02-21T06:35:01Z", "digest": "sha1:XHX6DB3JUTIMASZLZGWCLIWOCIBMF5HD", "length": 14647, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vehicle Testing Injured in the accident Young girl commits suicide by hanging || வாகன சோதனையின்போது விபத்தில் காயமடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாகன சோதனையின்போது விபத்தில் காயமடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + \"||\" + Vehicle Testing Injured in the accident Young girl commits suicide by hanging\nவாகன சோதனையின்போது விபத்தில் காயமடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nசெங்குன்றம் அருகே போலீஸ் வாகன சோதனையின்போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசெங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் யஸ்வந்த். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி (வயது 22). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nஇந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் அருகே உள்ள திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பிரியதர்ஷினி மொபட்டில் வந்தபோது, அங்கு போலீஸ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த முனி என்பவர் பிரியதர்ஷினியை மறிக்க முயன்றார். இதனால் நிலைத்தடுமாறிய பிரியதர்ஷினி மீது அங்கு வந்த லாரி மோதியது.\nஇதில் பிரியதர்ஷினிக்கு இரண்டு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் முனியின் மோட்டார் சைக்கிளை எரித்தனர். லாரியையும் அடித்து நொறுக்கி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரியதர்ஷினி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்த பிரியதர்ஷினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுகுறித்த தகவல் அறிந்து சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கோவையில் வாகன சோதனை: கேரளாவை கலக்கிய 2 கொள்ளையர்கள் கைது - பாலக்காடு போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்\nகோவையில் நடந்த வாகன சோதனையின்போது கேரளாவை கலக்கிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை பாலக்காடு போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.\n2. சேலத்தில், வாகன சோதனையில் ரசீது மாற்றி கொடுத்த புகார்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nசேலத்தில் வாகன சோதனையின் போது ரசீது மாற்றி கொடுத்த புகாரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.\n3. கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின் போது பெண் சாவு: 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்\nகள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின்போது பெண் இறந்த சம்பவம் தொடர்பாக, உறவினர்கள் 2-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\n4. கள்ளக்குறிச்சியில் போலீசார் வாகன சோதனை: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு\nகள்ளக்குறிச்சியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. குடியாத்தம் அருகே, வாகன சோதனையில் சிக்கிய கொள்ளையன் - சித்தூரில் திருடச்சென்றபோது பிடிபட்டார்\nகுடியாத்தம் அருகே நடந்த வாகன சோதனையில் கர்நாடகாவை சேர்ந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். நண்பருடன் சித்தூரில் திருடச்சென்றபோது அவர் பிடிபட்டுள்ளார்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n3. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி\n5. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த கோடிக்கணக்கான ரூபாய் தங்கம் சிக்கியது-உடந்தையாக இருந்த சுங்க இலாகா அதிகாரிகளும் பிடிபட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t67795-topic", "date_download": "2020-02-21T06:26:40Z", "digest": "sha1:4GS5VALOCPPBNLZWAF6BTQHVWI56L27G", "length": 44016, "nlines": 348, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\nby மாணிக்கம் நடேசன் Today at 10:18 am\nby மாணிக்கம் நடேசன் Today at 10:16 am\n» மகா சிவராத்த���ரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்\n» நீ . . .நீயாக இரு \n» அழகான வரிகள் பத்து.\n» இதயத்தை தொடும் தாய்மொழிஇன்று சர்வதேச தாய்மொழி தினம்\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்\n» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'\n» மெகா காமெடிடா சாமி...\n» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்\n» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.\n» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்\n» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்\n» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்\n» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» *ஒரு குட்டி கதை\n» வில்லி - ஒரு பக்க கதை\n» மஞ்சள் நிற கோடு\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm\n» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm\n» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» அக்கறை - ஒரு பக்க கதை\n» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....\n» பாட்டு வந்ததும் விதை முளைத்தது\n» வில்வம் கீர் - குமுதம்\n» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்\n» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி\n» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger\n» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\n» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்\n» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்\n» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\n» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு\n» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்\n» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n ( பொது அஞ்சல் )\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\n ( பொது அஞ்சல் )\nபிஷப் உபகாரசாமி மேல்நிலை பள்ளி,\n பத்தாம் வகுப்பில் நீங்கள் நடத்திய பாடம் திசை திரும்பி காதலின் பக்கம் வந்தது.\n8. கற்பு. இந்த நிலைகளில் தான் காதல் வளர்கிறது என கூறினீர்கள். இதை நோட்டில் எழுதுவதற்காக, திரும்ப சொல்லுங்கள் என கேட்டேன். அப்போது,\n\" நாச மத்து போன நாய் எதப்போய் நோட்ஸ் எடுக்குது பாரு , என திட்டினீர்கள். இதையெல்லாம் நோட்டில் எழுதுவது தப்பு நாயே மனசுல எழுதிவை நாயே என சொல்லி திரும்பவும் கூறினீர்கள். அப்போது பசுமரத்தாணி போல பதிந்த இந்த பாடத்தில், இப்போது எனக்கொரு சந்தேகம், அதை தீர்த்துவையுங்கள் .\nநான் ஒரு தலையாய் காதலிக்கும் பெண், என்னோடு சிறு நட்பு கொண்டுள்ளார். நிச்சயமாய் இனக்கவர்ச்சி கிடையாது. 25 வயதில் என்ன இனக்கவர்ச்சி நான் கனவுகளோடு காலத்தை கழிப்பவன் என்றாலும் எதார்த்தத்தை புரிந்து கொள்ள தவறியவன் இல்லை. பொதுவான சில பிரச்சனைகளையும் என் காதலையும் ஒப்பிட்டு பார்த்தேன். அது உங்களின் பார்வைக்கு .....\nஅம்மா : நான் நான்கு சொட்டு கண்ணீர் சிந்தினால் இவர் எனக்கு அடிமை \nசாதி : நான் பிறந்தபின்பு, எனக்கு சாதிய சிந்தனை வரக்கூடாது என்பதற்காகவே, எனது உறவினர்களை தவிர்த்துவிட்டு, அந்த மருத்துவமனையில் இருந்த, சம்பந்தமே இல்லாத ஒரு நபரை அழைத்து எனக்கு சேனை வைக்க செய்தாராம்,, என் அப்பா . \" நான் பிறக்கும் போதே சாதியை ஒதுக்கியவன் \"\nவரதட்சனை ; இதை பற்றி பேசும் போது என் முகத்தில் காரி உமில கூடிய முதல் ஜீவன் என் இளைய சகோதரியாய் தான் இருப்பார். ஏனெனில் இவர் வரதட்சனை கொடுக்காமல் திருமணம் முடித்தவர்.\nசகோதரிகள் ; நீ என் தம்பி என்று 4 பேரிடம் சொல்கிற மாதிரி எதையாவது செய் என்கிற ரகம்.\n எல்லாம் உனக்கு சாதகம் தானே என்கிறீர்களா எல்லோருக்கும் காதலில் பிரச்சனை வரும். ஆனால் எனக்கு காதலை சொல்வதில் தான் பிரச்சனை.\nகாதலுக்கு பார்வைதான் முதல் படி என்றீர்கள்.நான் எனது அக கண்களால் தான் அவளை பார்த்திருக்கிறேன். அவளது குணத்திற்க்கும், எண்ணத்திற்க்கும் நான் அடிமை. ஒரு வேலை என்னை போலவே அவளும் என்னிடம் நல்லவள் போல நடித்தாலும் பரவாயில்லை. பின்னாளில் திருந்தி கொள்கிறோம்.\nஎன் ஒருதலை காதலை அவளிடம் சொன்னால், அவள் என்னை வெறுப்பாளோ விலகிவிடுவாளோ என்ற அச்சம் எனக்கு இல்லை. ஏனெனில் என் இதயத்தில் பதிந்த அவளது உருவம் யாரையும் புண்படுத்தாதது. ஈகரை ஜாகிதா கூறியது போல என் அன்பில் பிழை இல்லாதிருந்தால் அவளும் என்னை விரும்பியிருப்பாள் அல்லவா.\nஎன்னுடைய ஒருதலை காதலை அவளிடம் சொல்லி, அதை அவளும் ஏற்று கொள்கிறாள் என்றே வைத்துகொள்வோம். இது\nஎனது விருப்பத்தை, அவள் மீது திணித்ததற்க்கு சமம் தானே இதுவும் ஒருவகையான ஆணாதிக்கம் தானே இதுவும் ஒருவகையான ஆணாதிக்கம் தானே இந்தசிந்தனைகளில், எனது செயல் பாடுகள் முடங்கிவிட்டது. ஆனாலும் என் மனம் பயங்கரமாக சிந்திக்கிறது. என் மன குழப்பம் தீர தகுந்த பாடம் சொல்லுங்கள் அய்யா \n ( பொது அஞ்சல் )\nஐயம்பேட்டை அ ந க பெருமாள்,\nமே/ பா ஈகரை தமிழ் களஞ்சியம்\nநீ படிக்கும் போது தான் மக்கு போலிருந்தாய் என்று நினைத்தேன். இப்போதும் அப்படித்தான் என்பது போல் இருக்கிற்து உன் கடிதம்.\nநீ ஒருதலைக் காதல் வைத்தததில் தவறில்லை. கைக்கிளை பற்றி நான் உனக்கு பாடம் சொல்லித்தந்தேன் தானே ..\nபின் எங்கே ஐயா தவறிழைத்தேன் என்று தலை சொறியாதே..\nநீ காதலிப்பதாய் சொன்ன அந்த காரிகை உன்னிடம் சுமுகமாகப் பேசுகிறாளா என்று முதற்கண் கவனி.\nஉன்னிடம் நட்பாய் எண்ணிப் பழகுகிறாளா அல்லது தங்கை என்னும் உரிமையில் பழகுகிறாளா என்பதை எல்லாம் முதலில் கவனிக்க விட்டுவிட்டாயே..\nகொஞ்ச நாள் அவளுடன் சாதாரணமாய்ப்பேசிப்பார், அவளது மனநிலை என்ன என்று சிறிது சிறிதாக புரிந்துகொள்ள முயற்சி செய். எடுத்ததுமே காதல் சொல்லி பயமுறுத்தாதே.. விவேகத்துடன் அணுகு.\nஎன் ஆசீர்வாதங்கள் என்றும் உன்னுடன் இருக்கும்.\n ( பொது அஞ்சல் )\n உன்னோர தமிலு ம்..... அட்வைஸும��� ..மெய்யாலுமே . சோக்கா ..இருக்குதுபா ...சூப்பர் நைனா\n ( பொது அஞ்சல் )\n ( பொது அஞ்சல் )\nஐயம்பேட்டை அ ந க பெருமாள்,\nமே/ பா ஈகரை தமிழ் களஞ்சியம்\nநீ படிக்கும் போது தான் மக்கு போலிருந்தாய் என்று நினைத்தேன். இப்போதும் அப்படித்தான் என்பது போல் இருக்கிற்து உன் கடிதம்.\nநீ ஒருதலைக் காதல் வைத்தததில் தவறில்லை. கைக்கிளை பற்றி நான் உனக்கு பாடம் சொல்லித்தந்தேன் தானே ..\nபின் எங்கே ஐயா தவறிழைத்தேன் என்று தலை சொறியாதே..\nநீ காதலிப்பதாய் சொன்ன அந்த காரிகை உன்னிடம் சுமுகமாகப் பேசுகிறாளா என்று முதற்கண் கவனி.\nஉன்னிடம் நட்பாய் எண்ணிப் பழகுகிறாளா அல்லது தங்கை என்னும் உரிமையில் பழகுகிறாளா என்பதை எல்லாம் முதலில் கவனிக்க விட்டுவிட்டாயே..\nகொஞ்ச நாள் அவளுடன் சாதாரணமாய்ப்பேசிப்பார், அவளது மனநிலை என்ன என்று சிறிது சிறிதாக புரிந்துகொள்ள முயற்சி செய். எடுத்ததுமே காதல் சொல்லி பயமுறுத்தாதே.. விவேகத்துடன் அணுகு.\nஎன் ஆசீர்வாதங்கள் என்றும் உன்னுடன் இருக்கும்.\nஅதுதா சொன்னம்ல அவள் என்னிடம் சிறு நட்பு கொண்டுள்ளால் என அண்ணன் என அழைக்கவில்லை .\n ( பொது அஞ்சல் )\nஇந்தப் பொதுமடல் என்னும் முறை நன்றாக உள்ளது. இதன் மூலம் இந்தியப் பிரதமருக்கும் மடல் அனுப்பலாம். ஆனால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கும் வேலைதான்.\nமக்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும் எதையும் செய்யத் தயாராக உள்ளோம். பொது மடல் என்ற தனிப்பிரிவு ஆரம்பிக்கிறேன் அங்கு உங்களின் மடல்களைச் சமர்பிக்கலாம்.\n ( பொது அஞ்சல் )\n[You must be registered and logged in to see this link.] wrote: இந்தப் பொதுமடல் என்னும் முறை நன்றாக உள்ளது. இதன் மூலம் இந்தியப் பிரதமருக்கும் மடல் அனுப்பலாம். ஆனால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கும் வேலைதான்.\nமக்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும் எதையும் செய்யத் தயாராக உள்ளோம். பொது மடல் என்ற தனிப்பிரிவு ஆரம்பிக்கிறேன் அங்கு உங்களின் மடல்களைச் சமர்பிக்கலாம்.\nநன்றி அட்மின் . சிறப்பானவைகளை தர எல்லோரும் முயற்ச்சி செய்வோம் \n ( பொது அஞ்சல் )\n[You must be registered and logged in to see this link.] - இனிமேல் இங்கு உங்களின் குடும்ப நலன் மற்றும் பொது நலன் மீது அக்கறை கொண்டு எழுத நினைக்கும் கடிதங்களைப் பதிவிடலாம்.\n ( பொது அஞ்சல் )\nஅய்யம் பெருமாள் ஐயா அவர்களே.பொண்ணுகளை காதலிக்கிற எல்லாரியும் அவ காதலிக்கணும் என்றால் அவ atleast 10 பேரையாச்சும் காதலிக்கணும்.அதனால மு���ல்ல நீங்க காதலிக்கிற பொண்ணு வேற யாரைச்சும் காதலிக்குதான்னு தெரிஞ்சு உங்க காதலை சொல்லுங்க.இல்லைன்னா நீங்க காதலிக்கிற பொண்ணும் அவளை காதலிக்கிற பையனும் சேர்ந்து அடிக்க வர போறாங்க.\nவர வர எதுக்கு தான் தமிழாசிரியருக்கு கடிதம் போடுறதுன்னு இல்லைமா போச்சு\n ( பொது அஞ்சல் )\nஐயம்பேட்டை அ ந க பெருமாள்,\nமே/ பா ஈகரை தமிழ் களஞ்சியம்\nஒரு பெண் சாதாரணமாக கொள்ளும் நட்புக்கும், அதை தாண்டி எடுக்கும் உரிமைக்கும் பல வித்தியாசம் இருக்கிறது. சில நேரங்களில் காதல் ஒரு தலை பச்சமாகத் தான் ஆரம்பம் ஆகும். முதலில் உங்கள் தோழியிடம் மெல்ல பேசி அவள் மன உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள், அதிகமான உரிமை, அளவுக்கு அதிகமான அக்கறை, உங்கள் கவனத்தை கவருதல், உங்கள் விருப்பப்படி நடத்தல், கண்களைப் பார்த்து பேசாமல் இருத்தல், உங்கள் கண்கள் அலைபாயும் போது, குறும்பு புன்னகை (கோபமான புன்னகை) செய்தல், அவர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகள். இப்படி எந்த அறிகுறிகள் இல்லையென்றாலும், சில காலம் பழகி நேரம் பார்த்து மென்மையாக சொல்ல முயற்சி செய்யுங்கள், இது வரை அப்படி இல்லாத உணர்வு நீங்கள் கூறிய பிறகு ஏற்படலாம்(அவர்கள் யாரையும் காதல் செய்யாத நிலையில்). காலம் தாழ்த்த வேண்டாம். உங்கள் புரிந்த தோழியாக இருக்கும் நிலையில், தோழமை தொடரும், பெண்கள் எதையும் நேரடியாகப் பேசமாட்டார்கள், செய்யும் அறிகுறிகளை புரிந்து அவர்கள் தோழியா இல்லை காதலியா என்று முடிவு செய்யுங்கள்................\n ( பொது அஞ்சல் )\n ( பொது அஞ்சல் )\nபுதுமையான திரியை துவங்கும் ஈகரைக்கும் தொடர்ந்து மடல்களை தந்து கொண்டிருக்கும் பெருமாளுக்கும்..\n ( பொது அஞ்சல் )\nஐயம்பேட்டை அ ந க பெருமாள்,\nமே/ பா ஈகரை தமிழ் களஞ்சியம்\nஒரு பெண் சாதாரணமாக கொள்ளும் நட்புக்கும், அதை தாண்டி எடுக்கும் உரிமைக்கும் பல வித்தியாசம் இருக்கிறது. சில நேரங்களில் காதல் ஒரு தலை பச்சமாகத் தான் ஆரம்பம் ஆகும். முதலில் உங்கள் தோழியிடம் மெல்ல பேசி அவள் மன உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள், அதிகமான உரிமை, அளவுக்கு அதிகமான அக்கறை, உங்கள் கவனத்தை கவருதல், உங்கள் விருப்பப்படி நடத்தல், கண்களைப் பார்த்து பேசாமல் இருத்தல், உங்கள் கண்கள் அலைபாயும் போது, குறும்பு புன்னகை (கோபமான புன்னகை) செய்தல், அவர்களுக்கு இ��்படி ஒரு எண்ணம் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகள். இப்படி எந்த அறிகுறிகள் இல்லையென்றாலும், சில காலம் பழகி நேரம் பார்த்து மென்மையாக சொல்ல முயற்சி செய்யுங்கள், இது வரை அப்படி இல்லாத உணர்வு நீங்கள் கூறிய பிறகு ஏற்படலாம்(அவர்கள் யாரையும் காதல் செய்யாத நிலையில்). காலம் தாழ்த்த வேண்டாம். உங்கள் புரிந்த தோழியாக இருக்கும் நிலையில், தோழமை தொடரும், பெண்கள் எதையும் நேரடியாகப் பேசமாட்டார்கள், செய்யும் அறிகுறிகளை புரிந்து அவர்கள் தோழியா இல்லை காதலியா என்று முடிவு செய்யுங்கள்................\n ( பொது அஞ்சல் )\nஅது என்ன விரலைத் தூக்கிக் கொண்டு அட்மிட்..\nஎனக்குப் புரியவில்லை...இத்துடன் நிறைய திரிகளில் இன்று இதே ரத்தினச்சுருக்கமான பின்னூட்டம் தான். பதில் தெரியாவிட்டால் மண்டை சிதறிவிடும் போல...\n ( பொது அஞ்சல் )\nஅது என்ன விரலைத் தூக்கிக் கொண்டு அட்மிட்..\nஎனக்குப் புரியவில்லை...இத்துடன் நிறைய திரிகளில் இன்று இதே ரத்தினச்சுருக்கமான பின்னூட்டம் தான். பதில் தெரியாவிட்டால் மண்டை சிதறிவிடும் போல...\nஅவருக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியாத போது இது போல சிக்னல் காட்டுவார்\n ( பொது அஞ்சல் )\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்று���் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimerupuramuk.org/mantra9.html", "date_download": "2020-02-21T05:10:33Z", "digest": "sha1:PURQYAS4VYDIUMIZ4HD7AERHXNBUEN5B", "length": 5249, "nlines": 35, "source_domain": "srimerupuramuk.org", "title": "Sri Merupuram Mahabhadrakali Amman Devasthanam", "raw_content": "\nதை அமாவாசையும் அதன் சிறப்பும்\nதை மாதத்தில் (தமிழ் மாதம்) மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே தை அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.\nவானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம் - சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள்.\nசூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன், எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.\nசூரியனைப் ‘பிதிர் காரகன்” என்றும், சந்திரனை ‘மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய , சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடுகின்றனர்.\nஅமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.\nஅமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிய சிறப்பு உண்டு.\nஇந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாவைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.\nபுரட்டாசி மாதமும் நவராத்திரி விரதமும்\nதை அமாவாசையும் அதன் சிறப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23195", "date_download": "2020-02-21T07:39:16Z", "digest": "sha1:KH2AWHJAHMY73B2TAOJM6ECAAHXDLDEQ", "length": 11170, "nlines": 182, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்பாஞ்ச் பூ க்ரீடம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஸ்பாஞ்ச் ஷீட் விரும்பிய நிறம்\nக்ரீடம் செய்ய மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.\nஸ்பாஞ்ச் ரோஸ் செய்ய ஸ்பாஞ்ச் ஷீட்டை 15 செ.மீ நீளம், 5 செ.மீ அகலத்தில் நறுக்கி வைக்கவும். அதனை நீளவாக்கில் இரண்டாக மடக்கி அதன் வலது பக்கம் முனையை மிக சிறிதளவு மடக்கி விட்டு 3, 4 சுற்று சுற்றவும்.\nஅடுத்த வரிசை சுற்றும் போது ஸ்பாஞ்ச் ஷீட்டை ஒவ்வொரு முறையும் லேசாக முறுக்கி விட்டு சுற்றவும்.\nபூ முழுவதும் சுற்றி முடிந்ததும் அதன் முனையை கடைசி சுற���றின் வரிசையை சற்று விலகி விட்டு அதில் சொருகி விடவும்.\nஇதேப் போல் மஞ்சள் நிறத்தில் 10 பூவும், சிவப்புநிறத்தில் ஒரு பூவும் செய்து வைக்கவும்.\nசார்ட் பேப்பரை 5 செ. மீ அகலத்தில் தலையின் சுற்றளவுக்கு ஏற்ப நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அவற்றின் இருப்புறமும் கருப்புநிற பெயிண்ட் செய்து காய விடவும். அதன் இருமுனையையும் அரை இன்ச் அளவு மடக்கி விடவும்.\nஇப்போது அந்த பேப்பரின் மேல் க்ளூ வைத்து செய்து வைத்திருக்கும் ரோஜாவை ஒட்டவும். முதலில் வரிசையாக ஐந்து மஞ்சள் நிற ரோஜாவை ஒட்டவும். நடுவில் ஒரு சிவப்புநிற ஸ்பாஞ்ச் ரோஜாவை ஒட்டவும். கடைசியில் ஐந்து மஞ்சள் ரோஜாவை ஒட்டி முடிக்கவும்.\n12 செ.மீ அளவில் எலாஸ்டிக்கை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nபேப்பர் மடித்த முனையில் பின்பக்கத்தில் எலாஸ்டிக் முனையை வைத்து ஸ்டாஃப்ளர் பின் போட்டுக் கொள்ளவும். மற்றொரு முனையிலும் இதேப்போல் செய்யவும்.\nஸ்பாஞ்ச் ஷீட்டில் செய்த பூ க்ரீடம் ரெடி. மிகவும் எளிதாக செய்யக்கூடியது.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nவெனெஷியன் ப்ளைண்டைச் சிறியதாக்குவது எப்படி\nவெள்ளை கற்களில் தோடு மற்றும் நெத்தி சுட்டி செய்வது எப்படி\nதலைமுடிக்கான ஆயில் மசாஜ் செய்வது எப்படி\nஐய்யா... இது நவீனா குட்டிக்கு செய்ததா அவளுக்கு வெச்சுவிட்டு போட்டோ போட்டிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும் :) வெரி கியூட். பூ ரொம்ப அழகா செய்திருக்கீங்க. நல்ல ஐடியா. க்ரேட் ஒர்க்.\n அழகா இருக்கு கிரீடம். கிரீடம் மாட்ட இங்கு யாரும் இல்லை. பூக்களை மட்டும் ட்ரை பண்றேன். டீமுக்கு என் பாராட்டுக்கள்.\nஅழகாக வந்திருக்கு பூக்களும் கிரீடமும். விளக்கங்களும் படங்களும் தெளிவு.\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/09/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-02-21T07:02:45Z", "digest": "sha1:76NNQH3ZYOCL5RJ67MQEM7ZI7PFVL6QJ", "length": 7892, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை இராணுவத்தினர் மீட்டனர்! | LankaSee", "raw_content": "\nராஜபக்ச அரசைத் தோற்கடிக்க எவருடனும் இணையத்தயார்\nமாயமான மலேசிய ���ிமானத்தின் மர்மம் விலகியது… அதிர வைக்கும் தகவல்\nகொழும்பில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து பகுதிகளிலும் மத வன்முறைகள் உண்ணா விரத போராட்டத்தில் சச்சிதானந்தம்\nகாணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு\nநிராகரிக்கப்பட்டது தமிழக அரசின் பரிந்துரை\nமுன்னாள் அமைச்சர் ரிசாத்தை கழட்டிவிட்டார் சஜித்\nசிக்கலில் சிக்கப் போகிறது ஸ்ரீலங்கா\nகிளிநொச்சியில் குளத்தில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை இராணுவத்தினர் மீட்டனர்\non: செப்டம்பர் 08, 2019\nகிளிநொச்சி பூநகரி பகுதியில் குளத்தில் மூழ்கிய குடும்பமொன்றை அந்த பகுதியிலுள்ள இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.\nபூநகரி அரசபுரகுளத்தில் நேற்று தாயொருவர் தனது மூன்று குழந்தைகளுடன் குளிக்க சென்றுள்ளார். குளித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் சேற்றுக்குழிக்குள் சிக்கி மூழ்கினர்.\nகுளத்தில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு இராணுவத்தினர் விரைந்து செயற்பட்டு, மூழ்கியவர்களை மீட்டனர்.\nஅலோசியஸ் ஜெயந்திமலா (44) அவரது மூத்த மகன் அலோசியஸ் அம்பராசா (14), இரண்டாவது மகன் அலோசியஸ் அனஸ்தான் (12) ஆகியோர் மீட்கப்பட்டனர்.\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீரெட்டி..\nவடமராட்சி இளைஞன் அவுஸ்ரேலியாவில் பரிதாப மரணம்.\nராஜபக்ச அரசைத் தோற்கடிக்க எவருடனும் இணையத்தயார்\nகொழும்பில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nராஜபக்ச அரசைத் தோற்கடிக்க எவருடனும் இணையத்தயார்\nமாயமான மலேசிய விமானத்தின் மர்மம் விலகியது… அதிர வைக்கும் தகவல்\nகொழும்பில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து பகுதிகளிலும் மத வன்முறைகள் உண்ணா விரத போராட்டத்தில் சச்சிதானந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2076922", "date_download": "2020-02-21T07:19:53Z", "digest": "sha1:JLRDKHTWQXI6WV67TO6ICIFC3PSTWJ6M", "length": 2649, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சோமவன்ச அமரசிங்க\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சோமவன்ச அமரசிங்க\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:59, 16 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக��கு முன்\n02:58, 16 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n02:59, 16 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n| spouse = ஐராங்கனி மானெல்\n| party = [[மக்கள் விடுதலை முன்னணி]],
மக்களின் பணியாட்கள்சேவையாளர்கள் கட்சி\n| education = [[களுத்துறை வித்தியாலயம், தேசிய பாடசாலை]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-21T05:55:46Z", "digest": "sha1:VAHBAGYBFNJAKDD6Y5PQVLMTB3B6GOAY", "length": 7770, "nlines": 238, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கலோஞ்சி பைங்கன்", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - கலோஞ்சி பைங்கன்\nஅம்மா, அஞ்சலி, சாராவுக்காக... சமைத்து அசத்திய சச்சின் டெண்டுல்கர்\nவாரி வழங்கும் வாடபல்லி நாதன்\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\n''என் அம்மாவைக் கூட எனக்கு அடையாளம் தெரியவில்லை''-...\n'இந்தியன் 2’ விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய...\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\nவாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190104123314", "date_download": "2020-02-21T05:08:22Z", "digest": "sha1:76BZ2XJW3SWPHDMNJJT5ZG7RP3UOLO2T", "length": 9061, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "உலகிலேயே ஒவர் ப்ரைன் நம்ம தமிழ்ப்பொண்ணு தான்! அல்வாவுக்கு மட்டும் இல்ல அறிவுக்கும் நெல்லை தான்", "raw_content": "\nஉலகிலேயே ஒவர் ப்ரைன் நம்ம தமிழ்ப்பொண்ணு தான் அல்வாவுக்கு மட்டும் இல்ல அறிவுக்கும் நெல்லை தான் Description: உலகிலேயே ஒவர் ப்ரைன் நம்ம தமிழ்ப்பொண்ணு தான் அல்வாவுக்கு மட்டும் இல்ல அறிவுக்கும் நெல்லை தான் Description: உலகிலேயே ஒவர் ப்ரைன் நம்ம தமிழ்ப்பொண்ணு தான் அல்வாவுக்கு மட்டும் இல்ல அறிவுக்கும் நெல்லை தான் சொடுக்கி\nஉலகிலேயே ஒவர் ப்ரைன் நம்ம தமிழ்ப்பொண்ணு தான் அல்வாவுக்கு மட்டும் இல்ல அற��வுக்கும் நெல்லை தான்\nசொடுக்கி 04-01-2019 தமிழகம் 901\nதிருநெல்வேலின்னாலே அல்வான்னு தான் எல்லாரும் சொல்லுவோம். ஆனால் அல்வா மட்டும் இல்ல, இனி அறிவுக்கும் திருநெல்வேலியை சொல்லலாம். காரணம் என்னன்னா உலகிலேயே அதிக அறிவு கொண்ட சிறுமி நெல்லை தானுங்க...நம்ம தமிழ்ப்பொண்ணுங்குறதுல நமக்கெல்லாம் பெருமை தானே இன்னும் விரிவாக தெரிஞ்சுக்க தொடர்ந்து படிங்க...\nநெல்லை விசாலினியின் தந்தை சாதாரண எலக்ட்ரீசியன். தாத்தா வெல்டராக இருந்து பின்னாட்களில் தமிழாசிரியர் ஆனவர். பரம்பரையில் யாரும் கண்டுபிடிப்புத் தொழிலில் இல்லை. ஆனால் விசாலினியோ பரந்து விரிந்த அறிவை குழந்தைப் பருவத்திலேயே பெற்றிருந்தார். 11வயதில் விசாலினி தனக்கான இணையதளத்தை அவரே வடிவமைத்தார் என்றால் நம்ப முடிகிறதா ஒரே நாளில் அதை செய்து, புரட்சி செய்த சிறுமி தான் விசாலினி.\nஅந்த குழந்தைப்பருவத்திலேயே பல பொறியியல் கல்லூரிகளுக்கும் போய் பயிற்சி வகுப்பு எடுத்த பெருமையும் விசாலினிக்கு உண்டு. 12வயதில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, இவரது தேசிய அளவிலான தலைமை இடத்துக்கு அழைத்து கொளரவித்தது. அங்குள்ள அதிகாரிகளுக்கு வகுப்பெடுத்தும் அசத்தினார். தி பிரைட் ஆப் இந்தியா என ஹச்.சி.எல் நிறுவனத்தால் கொண்டாட்டப்பட்ட விஷாலினி அந்த இலக்கையும் தன் பதின் பருவத்திலேயே எட்டினார்.\nஅமேசிங் இந்தியன் விசாலினி என இவரைப் பற்றி டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகம் அரை மணி நேரம் ஆவணப்படமும் வெளியிட்டது. அவருடைய 13வது வயதில் ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமான எஸ்.பி.எஸ் 174 நாடுகளில் அந்த, அந்த பிராந்திய மொழிகளில் இவரது பேட்டியை ஒளிபரப்பியது.\nஇவ்வளவு ஏன், நம் பாரதப் பிரதமர் நரேந்திரமோடியே, சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்து விசாலினி சந்தித்து திரும்பினார். நம் சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை தான். கம்யூட்டரில் எல்லாரும் உச்சிமுகர்ந்து பாராட்டக் கூடிய பில்கேட்ஸின் ஐக்யூ லெவல் 160. ஆனால் விசாலினிக்கோ அவரை விடவும் கூடுதல். நம் விசாலினியின் ஐக்யூ லெவல் 225\nதிருநெல்வேலி அல்வாவால் மட்டும் இல்ல...அறிவாலும் இப்போ உலக அளவில் பேமஸ் தான்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nமார்பை அவன் எப்���டி பார்ப்பான் தெரியுமா.. பொதுமேடையில் சக நடிகையிடம் பிரபல நடிகர் பேசிய பேச்சு..\nலாஸ்லியாவுக்கு முதல்படத்திலேயே அடித்த அதிஷ்டம்... முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் யார் தெரியுமா..\nஉயிரைகுடித்த செல்பி மோகம்... கொழும்பு கடற்கரையில் நிகழ்ந்த சோகம்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் மருத்துவர்..\nகலகலப்பூட்டும் கஞ்சா கருப்பு வாழ்வில் இவ்வளவு சோகமா... டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன் தெரியுமா..\nதர்ஷன் சனம் பிரிவுக்கு காரணம் இதுதானா.. இணையத்தில் வைரலாகும் சனம் ஷெட்டியின் லிப்லாக் வீடியோ..\nபோலீஸ்காரரை அன்பால் அழவைத்த பள்ளி சிறுவன்... அப்படி என்ன செய்தான் தெரியுமா\nபருத்திவீரன் சரவணனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தது ஏன் முதல் மனைவி சொன்ன நெகிழ்ச்சியான காரணம் இது..\nபாராட்டுமழையில் நனையும் லாஸ்லியா தந்தை... அவர் கனடாவில் என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-02-21T06:30:36Z", "digest": "sha1:EKDYSK4TUXEY2MQQMXTI27MDVYTPVO4J", "length": 7862, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "எக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் எக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nஇந்தியப் பெண்கள் செக்ஸ் ஈடுபாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்று ஏ.சி. நீல்சன் மற்றும் இந்தியா டுடே இதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேசமயம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்கள் செக்ஸை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதற்கே ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.\nபழங்காலத்தில் இந்தியப்பெண்கள் நிலம் நோக்கி நடப்பவர்களாகவும், கணவனைத் தவிர பிற ஆடவர்களின் முகம் பார்க்காதவர்களாகவும் இருந்தனர். அடுப்பங்கரையும், வீடுமே அவர்களுக்கு உலகம் என்று இருந்தது. பாலியல் குறித்து பேசுவது கூட பாபம் என்று நினைத்திருந்தனர். ஆனால் இன்றைய இந்திய பெண்களோ தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கின்றனர்.\nதற்போதுள்ள பெண்களில் 70 சதவீதத்தினர் செக்ஸ் என்பது அவசியமானது என்கிறார்கள். அவர்கள், தங்களது செக்ஸ் வாழ்க்கை��ினை புது புது சூழ்நிலைகளில் அனுபவிக்க ஆர்வம் கொண்டவர்களாக 67 சதவீதமும், பல்வேறு நிலைகளில் என 20 சதவீதமும், புதிய வகை முன் விளையாட்டுகளில் 24 சதவீதமும் மொத்தத்தில் எந்தநேரமும், எங்கேயும் என அதில் ஆர்வமிக்கவர்களாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. மகிழ்ச்சியே பிரதானமானது என்கிற ரீதியில் தாங்களும், தங்களது துணையும் இருக்க வேண்டும் என 57 சதவீத பெண்கள் விரும்புவதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nஆனால் இங்கிலாந்துப் பெண்கள் இதற்கு தலைகீழாக மாறிவிட்டனர். கணவனுடன் உறவில் ஈடுபடுவதை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதையே விரும்புவதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.\nகம்யூட்டர் விளையாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ருசிகர தகவல் தெரியவந்துள்ளது. தங்கள் துணையுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்வதை விட விடிய விடிய கம்ப்யூட்டரில் கேம் விளையாடவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர் இங்கிலாந்து பெண்கள்.\nசெக்ஸை அனுபவிப்பதை விட, கம்ப்யூட்டர் விளையாட்டில்தான் அதிக திருப்தி கிடைப்பதாக பெண்களில் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.\nPrevious articleபெண்கள் படுக்கையறையில், என்ன எதிர்பார்க்கிறார்கள் \nNext articleஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஉங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா\nஉச்சம் தரும் செக்ஸ் முறைகள்..\nஆண் பெண் இருவருக்கும் திருப்தித் தராத உடலுறவுகள்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-02-21T06:12:00Z", "digest": "sha1:DQEEPVXXZLOUXHBCMYRLQ6DRCOTQPXNK", "length": 7411, "nlines": 98, "source_domain": "www.tamildoctor.com", "title": "நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள்\nநரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள்\nஆரோக்கிய உணவு வகையில் இடம்பெறும் முக்கிய உணவுப் பொருள் மீன். அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை தரக்கூடியது.\nகுறிப்பாக சிறந்த கண் பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன் உணவு உதவும். தற்போது கூடுதலாக நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் அத்தியாவசியமானது என்று தெரியவந்துள்ளது.\n… அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 என்ற கொழுப்புசத்து உண்டு. இந்தக் கொழுப்புச்சத்தில் இரண்டு வகை இருப்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கு டி.எச்.ஏ, இ.பி.ஏ. என்று பெயரிட்டு உள்ளனர்.\nஒமேகா-3 குறைபாடு ஏற்பட்டால் இதயவியாதி, நினைவுத்திறன் குறைபாடு, பைபோலார் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். தற்போது ஒமேகா-3ன் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த வியாதியோடு தொடர்புடைய சத்துக்குறைவு தெளிவாகி இருக்கிறது.\nஇ.பி.ஏ. என்ற வேதிப்பொருள் முளையுடன் சம்பந்தப்பட்டது. எனவே நினைவுத்திறனில் பாதிப்பு வருவதற்கு இ.பி.ஏ குறைபாடும் ஒரு காரணம். அதேபோல் இரு ரசாயனங்களும் நரம்புகளை சுற்றி இருக்கும் கொழுப்புபடலமாக இருப்பதால் நரம்பு மண்டல உறுதிக்கும் அவை காரணமாக இருக்கிறது.\nஎனவே தேவையான அளவு மீன் உணவு சாப்பிட்டு ஒமேகா-3 அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் நரம்பு மண்டலம் உறுதி பெறும்.\nநரம்பு மண்டலம் பலப்பட்டால் உடலும் உறுதிபெறும் என்பது உண்மை. ஆய்வாளர் நார்மன் சலீம் கூறும் போது, கொழுப்பு கெட்டது என்ற எண்ணத்தை மாற்றக்கூடியது ஒமேகா-3. எல்லோரது உணவிலும் டி.எச்.ஏ சீராக கலந்திருப்பது உடல்நலத்துக்கு சிறந்தது என்றார்\nPrevious articleகர்ப்பிணிப் பெண்கள் இரண்டு கப் கோப்பி குடித்தால் குழந்தைக்கு இரத்தப் புற்று நோய் ஏற்படும் அபாயம்\nNext articleஇது ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு மட்டும் \nமார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை\nஇதய நோய் இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாதா\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/02/blog-post_83.html", "date_download": "2020-02-21T07:08:54Z", "digest": "sha1:BVOAUV7OE6344TN5QPYTCETRVXN2W6L3", "length": 14506, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும் வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப ரஷ்யா முடிவு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும் வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப ரஷ்யா முடிவு\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி\nசெய்யப்படும் வெளிநாட்டினரை, திருப்பி அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில், ரஷ்யாவின் பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nமேலும் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதற்கான ‘தேவையான அனைத்து மருந்துகளும், பாதுகாப்பு வழிமுறைகளும் உள்ளன’ என்றும் கூறினார்.\nரஷ்யாவில் இதுவரை 2 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவருமே சீனாவைச் சேர்ந்தவர்கள், சைபீரியாவில் உள்ள சிட்டா நகர மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉயிர்களை காவுக் கொண்டுவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சீனாவுடனான எல்லையை ரஷ்யா மூடியுள்ளது.\nஅத்தோடு, சீன குடிமக்கள் தூர கிழக்கு மற்றும் மேற்கு ரஷ்யாவின் சில பகுதிகளுக்குள் செல்ல உதவும் மின்னணு விசாக்கள் வழங்குவதையும் நிறுத்தியுள்ளது.\nஉலக சுகாதார அமைப்பின் தகவலின்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை வெளியிடப்பட்டதன் அடிப்படையில் இதுவரை, 425 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n6. விபூதிப் புதன் “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசேர்ந்து பயணித்த விந்தணுக் கூட்டத்தில் நான் மட்டும் விரைவாக நீந்திக் கடந்து கருவாகி, உருவாகிய கெட்டிக்காரன்........ \"துரோகி\"...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nத��்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24590&page=529&str=5280", "date_download": "2020-02-21T06:24:53Z", "digest": "sha1:3U5LGI6A47SQJDNXXMQNUG25ZCKUOZIK", "length": 5418, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nருவாண்டாவுக்கு இந்தியாவின் பரிசு.. 200 பசுக்கள்\nபுதுடில்லி : ருவாண்டா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பரிசாக அந்நாட்டுக்கு 200 பசுக்களை பரிசாக வழங்குகிறார்.\n5 நாள் பயணமாக ஆப்ரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ருவாண்டா சென்றடைந்தார். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் எனும் பெருமையை மோடி பெற்றார்.\nருவாண்டாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மோடி, அந்நாட்டு அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ருவாண்டா அரசின் 'கிரிங்கா' எனும் திட்டத்தை மோடி துவங்கி வைக்கிறார். 'குடும்பத்துக்கு ஒரு பசு' எனும் இத்திட்டத்திற்காக, இந்தியாவின் சார்பில் 200 பசுக்களை பரிசாக பிரதமர் வழங்குகிறார். ருவாண்டாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடிக்கும் பிரதமர் மோடி, இன்று உகாண்டா செல்ல உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t157733-2020", "date_download": "2020-02-21T07:32:09Z", "digest": "sha1:ED7S6P4A2FR6IZMKLDZQ6LBBLAMFCMFW", "length": 101020, "nlines": 367, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நீ . . .நீயாக இரு \n» அப்துல் கலாம் கவிதைகள்\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\nby மாணிக்கம் நடேசன் Today at 10:18 am\nby மாணிக்கம் நடேசன் Today at 10:16 am\n» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்\n» அழகான வரிகள் பத்து.\n» இதயத்தை தொடும் தாய்மொழிஇன்று சர்வதேச தாய்மொழி தினம்\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்\n» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'\n» மெகா காமெடிடா சாமி...\n» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்\n» ஒப்பிலியப்பன் த��ருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.\n» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்\n» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்\n» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்\n» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» *ஒரு குட்டி கதை\n» வில்லி - ஒரு பக்க கதை\n» மஞ்சள் நிற கோடு\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm\n» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm\n» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» அக்கறை - ஒரு பக்க கதை\n» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....\n» பாட்டு வந்ததும் விதை முளைத்தது\n» வில்வம் கீர் - குமுதம்\n» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்\n» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி\n» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger\n» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\n» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்\n» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்\n» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\n» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு\n» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்\n» இந்திய��� வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\n2020-ம் ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி\n(மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்) ஆகிய முதல் நான்கு\nராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை தினமணி\nஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக கணித்து\nமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)\nசனிபகவான் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்க போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் பலிதமாகும். எடுத்த காரியங்களைத் தடையின்றி செய்து முடித்து விடுவீர்கள். செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சியையும் ஏற்றங்களையும் காண்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.\nஇதுவரை, சுணங்கி வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். இதனால் புதிய உறவுகள் உருவாகும். நல்லவர்களின் சகவாசமும் உண்டாகும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் உதவிகளைப் பெற்று நலமடைவார்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகி சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும்.\nஇழந்த பதவி, பொன், பொருள் அனைத்தும் திரும்பக் கிடைக்கும். பொருளாதார வளமும் உயரத் தொடங்கும். பழைய காலத்தில் மூடி வைத்திருந்த தொழில்களை திரும்ப நடத்தத் தொடங்குவீர்கள். தொழில் மேம்பட பயணங்கள் மேற்கொள்வீர்கள். சமூக, பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சமூகத்தில் கௌரவம், அந்தஸ்து இரண்டும் உயரும் காலகட்டமாக இது அமைகிறது.\n21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து ஆதரவு கூடும். வீட்டிலும் வெளியிலும் அனைவரும் உங்களை மதித்து நடப்பார்கள். உங்களுக்கு எதிராக நடந்த சதிவேலைகள் அனைத்தும் பொடிப்பொடியாகி விடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். செய்தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வருமானம் எதிர்பார்த்ததற்கும் மேல் இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உங்கள் வேலைகளைத் தள்ளிப் போடாமல் உடனுக்குடன் செய்து முடித்து வ���டுவீர்கள்.\n21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து விஷயங்களையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்வதால் கஷ்டங்கள் எதையும் சந்திக்க மாட்டீர்கள். நீண்ட கால லட்சியங்கள், கனவுகள் நிறைவேற அடித்தளங்களை அமைத்துக் கொள்வீர்கள். கடினமாக உழைத்தாலும் சரியான நேரத்தில் ஆகாரம் ஓய்வு ஆகியவைகளை எடுத்துக் கொள்வீர்கள். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்துக்கு மேலும் நன்மைகளைச் செய்ய முனைப்புடன் ஈடுபடுவீர்கள்.\n14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். அறிமுகமில்லாதோரின் ஆதரவும் நன்மைகளைத் தேடித்தரும். செய்தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். சமயோசித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள். அதேநேரம் போட்டியாளர்களிடமிருந்து விலகி இருக்கவும். குழந்தைகள் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். மனக்குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெளிவாக இருக்கும் காலகட்டமாக இது அமைகிறது.\nஉத்தியோகஸ்தர்கள் கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உடன்பணிபுரிபவர்களிடம் பிரச்னைகளைத் தவிர்த்து கவனமாக நடந்து கொள்வீர்கள். சிறப்பான ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். புதிய முதலீடுகளைச் செய்வதற்கு பழைய சேமிப்புகள் கை கொடுக்கும். போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். புதிய விவசாயிகள் உபகரணங்களை வாங்குவீர்கள். கால்நடைகளால் நல்ல பலனைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.\nஅரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் தேடி வரும். தொண்டர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். எண்ணங்களைச் செயலாக்குவதில் தடைகள் ஏற்படாது. சிறப்பான அங்கீகாரம் பெற்று அதிர்ஷ்டசாலிகளாக வலம் வருவீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உருவாகும். பாராட்டும் பணமும் வந்து சேரும். கோபப்படாமல் காரியங்களைச் செய்வது நல்லது. பெண்மணிகள் மகிழ்ச்சியுடன் உலா வருவீர்கள். திருமணமாகவேண்டியவர்களுக்கு திருமணம் கைகூடும். மாணவமணிகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் மாணவராகத் திகழ்வீர்கள். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.\nபரிகாரம்: \"ஜய ஜய துர்க்கா' என்று ஜபித்து துர்க்கையை வழிபட்டு வரவும்.\nRe: சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)\nசனிபகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்கப்போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் சொல்வாக்கு செல்வாக்காக மாறும். உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கும் உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். இதனால் குடும்பத்தில் சகஜ நிலை தொடரும்.\nசெய்தொழிலை கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நடத்துவீர்கள். வருமானத்தைப் பெருக்க புதிய முயற்சிகளைச் செய்வீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து புதிய துறைகளில் ஈடுபடுவீர்கள். பிரிந்திருந்த உறவினர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். குடும்பத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் மறையும். பெற்றோரின் ஆரோக்கியமும் சீர்படும். புத்தியைக் கூர்மையாக்கி திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதையோ முன்ஜாமீன் போடுவதையோ இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.\n21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய சொத்து சேர்க்கையும் உண்டாகும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். சிலர் நவீன இல்லத்திற்கு மாறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். புதிய பொறுப்புகளும் ஒப்பந்தங்களும் உங்களைத் தேடி வரும். தொலைந்து போயிருந்த பொருள்கள் மறுபடியும் திரும்பக் கிடைக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் சற்று பாராமுகமாக இருப்பதால் அதற்கேற்றவாறு செயல்முறைகளை மாற்றியமைத்துக் கொள்வீர்கள்.\n21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரம் மேன்மையடையும். புதிய முதலீடுகளையும் செய்வீர்கள். பழைய கடன்களையும் திருப்பி அடைப்பீர்கள். குடும்பத்திற்குச் சற்று கூ���ுதலாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழிலில் சிறு பிரச்னைகள் தோன்றினாலும் உங்கள் அனுபவ அறிவால் அவற்றை சரிசெய்து விடுவீர்கள். குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். உடன்பிறந்தோரின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வரும் காலகட்டமிது.\n14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் ஏதாவது ஒரு விஷயத்தில் சாதனை செய்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதோருக்கு மழலை பாக்கியம் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த வாய்தாக்கள் கிடைக்கும். சுறுசுறுப்பாக உழைத்து காரியமாற்றுவீர்கள். உடலாரோக்கியம், மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். சிலருக்கு வசதியான வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இடமாற்றங்கள் சாதகமாகவே இருக்கும். சம்பள உயர்வுகள் கிடைத்து சந்தோஷமடைவீர்கள். அலுவலகத்தில் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளுக்கும் நல்லெண்ணங்களுக்கும் ஆளாவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களில் வெற்றி கிடைக்கும்.\nவியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டுத்தொழிலில் சில முடிவுகளைத் தனித்தே எடுக்கவும். விவசாயிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். புதிய குத்தகை தேடாமலேயே கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவீர்கள். விவசாய விளைபொருள்களால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.\nஅரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலைகளைச் சிரமமின்றி முடித்து விடுவீர்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் அரவணைப்பும் இருப்பதால் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் சரியாக முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகள் வெளியுலகுக்கு வெளிப்படும்.\nபெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருக்கும். மற்ற��ர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மாணவமணிகள் சிறு சிறு குழப்பங்களைச் சந்திப்பீர்கள். நண்பர்களுடன் வம்பு சண்டைகளில் ஈடுபட வேண்டாம். படிப்பில் முழு அக்கறை காட்டினால் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.\nபரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.\nRe: சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nமிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)\nசனிபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்க போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் அளவான யோக பாக்கியங்கள் உண்டாகும். செய்தொழிலை கவனத்துடன் நடத்துவீர்கள். புதிய வாய்ப்புகளைத் தேடிப் பெறுவீர்கள். புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள். அனுபவஸ்தர்கள், முதியவர்கள் இவர்களின் அறிவுரைகளை கேட்டு செயல்பட்டு சுலபமாக வெற்றி பெறுவீர்கள்.\nபுதிய முயற்சிகள் புதிய உயரங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும். எதிர்காலத்திற்குச் சீரிய வழியில் முதலீடு செய்வீர்கள். தயக்கங்கள், குழப்பங்களைத் தவிர்த்து செயல்களில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து விடுவீர்கள். பங்காளிகளிடமும் நல்லுறவு வைத்துக் கொள்வீர்கள்.\nமுக்கிய முடிவு எடுக்கும் நேரத்தில் பொறுமையாக யோசித்து எடுப்பீர்கள். அசையும் அசையாச் சொத்துகளின் சேர்க்கையும் திடீரென்று சிலருக்கு உண்டாகும். சிலர் வசிக்கும் வீட்டைப் புதுப்பிப்பார்கள். குறைந்த உழைப்பில் கூடுதல் வருமானம் பெறக்கூடிய காலகட்டமாக இது அமைகிறது.\n21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் கடினமாக உழைத்து பொருளீட்டுவீர்கள். சோம்பேறித்தனத்தை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். செய்தொழிலை கவனமாகவும் எச்சரிக்கையுடனும் நடத்துவீர்கள். போட்டியாளர்களிடமும் எதிர்ப்பாளர்களிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். \"கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். குழந்தைகளை உயர் கல்விக்காக வெளியூர், வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பீர்கள். குடும்பத்தாருடன் சிறிது மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எவரிடமும் வீண் பேச்சு வேண்டாம்.\n21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் வளர்ச்சி ஏற்படும். புதிய திட்டங்களை வகுப்பீர்கள். எதிர்பார்த்த குறிக்கோளை சுலபமாக அடைவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பங்கு வர்த்தகத்தின் மூலமும் பரஸ்பர நிதிகள் மூலமும் உபரி வருவாய் கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி வந்து உங்களை திக்குமுக்காடச் செய்து விடும்.\n14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் தன்னம்பிக்கை கூடும். செயல்திறமை கூடும். உங்கள் செயல்களில் தனி முத்திரையை பதிப்பீர்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். அவர்களின் ஆதரவும் நிரம்ப கிடைக்கும். குடும்பத்திலும் குதூகலம் நிறைந்து காணப்படும். இல்லத்தில் சுப காரியங்கள் இனிதாக நிறைவேறும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். அதேநேரம் முதுகுக்குப் பின்னால் குறை சொல்பவர்களை கண்டு கொள்ள வேண்டாம். எவரையும் பகைத்துக் கொள்ளவும் வேண்டாம்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டாலும் சக ஊழியர்களின் உதவியால் வெற்றியுடன் முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகள் உதவியாக இருப்பதால் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவில் இருக்கும். உழைப்பு வீண் போகாது.\nவியாபாரிகள் கவனம் சிதறாமல் வியாபாரத்தைக் கவனிக்கவும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். பூமியால் லாபம் உண்டாகும். புதிய குத்தகைகள் தேடி வரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்கள் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகள் புகழின் ஏணியில் ஏறத் தொடங்குவீர்கள். கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றி நல்ல பெயர் வாங்குவீர்கள். பணவரவு சரளமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய பதவிகள் கிடைக்கும். உயர்ந்தவர்களைச் சந்தித்து வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். புதிய நண்பர்களால் பெருமையடைவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது துறையில் பெரியோ���்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுவீர்கள். திறமையை நல்ல முறையில் வெளிப்படுத்துவீர்கள். பெண்மணிகள் ஆடம்பரப் பொருள்களை வாங்குவர். பணவரவு சீராக இருக்கும். கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகள் கிடைக்கும். விளையாட்டில் பரிசுகளைப் பெறுவீர்கள்.\nபரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.\nRe: சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nகடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)\nசனிபகவான் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான ஏழாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்கப் போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் பேச்சுக்கு வீட்டிலும் வெளியிலும் மதிப்பு அதிகரிக்கும். பேச்சிலும் இனிமை கூடும். நாவன்ûமால் அனைவரையும் கவருவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தோல்வி ஏற்பட்டாலும் மறுபடியும் முயற்சி செய்து வெற்றி பெறுவீர்கள்.\nமுக்கிய பயணங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். நெடுநாளாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்த உடலுபாதைகளிலிருந்து மீண்டு வந்து புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். உறவினர்கள், புதிய நண்பர்களுடன் இருந்த மனத்தாங்கல்கள் நீங்கி விடும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். புதிய நண்பர்களுடன் சேர்ந்து ஊக்கத்துடன் பணியாற்றுவீர்கள். பழைய மனத்தாங்கல்களை மறக்க முயல்வீர்கள். நெடுநாளாக விற்காத நிலம், வீடு நல்ல விலைக்கு விற்று அதனால் தொடர் வருமானம் வரக்கூடிய முதலீடுகளைச் செய்வீர்கள்.\n21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் தனித்திறமை வெளிப்பட்டு பரிமளிக்கும். கடினமாக உழைத்து பொருளீட்டுவீர்கள். பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாகும். பணிபுரிபவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உங்கள் நல்லெண்ணங்களை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரால் பாராட்டப்படுவீர்கள்.\n21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் தொழிலில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். பொருளாதார நெருக்கடி குறைய உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உதவி செய்வார்கள். வேலைகளில் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். பிரச்னைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். குறிக்கோளை நோக்கி செயல்படுவீர்கள். முக்கிய விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருந்து வாக்கு கொடுக்கவும். ஆன்மிகத்தில் அதிகமான ஈடுபாடு உண்டாகும். குடும்பத்துடன் புனித ஆலயங்களுக்கும் சென்று வருவீர்கள். அனைவரிடமும் சுமுகமான உறவு தொடரும் காலகட்டமிது.\n14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து விஷயங்களும் சீர்பட்டு சாதகமாக அமையும். சிலருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதாரம் மேன்மை அடையும். அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும் காலகட்டமாகும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாம். கடினமாக உழைத்தால் உழைப்பு இரட்டிப்பு பலன் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து பணியாற்றி வெற்றி பெறும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்புகள் குறையும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் இணக்கமான சூழ்நிலை உருவாகும். சிலருக்கு அலுவலக வேலைகளில் சாதகமான திடீர் திருப்பம் ஏற்படும். பணவரவிற்குத் தடை ஏதுமில்லை. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அலுவலக பயணங்கள் செய்யலாம். வியாபாரிகள் போட்டி பொறாமைகளைக் குறைத்து சுமுக நிலையை காண்பார்கள். கொடுக்கல் வாங்கல்களில் சிறு சிரமங்கள் உண்டாகலாம். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. அனைத்து விவசாயப் பணிகளும் தடையுடனே வெற்றி பெறும். காய்கறி, பால் வியாபாரம் லாபம் தரும். கால்நடைகளின் பராமரிப்புச் செலவுகள் குறையும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். புதிய நிலங்களை வாங்குவீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் உயரும். செயல்களில் வெற்றி காண்பீர்கள். கவனத்துடன் செயல்பட்டு கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் காரியங்களைச் செய்வீர்கள். கட்சி மேலிடத்தின் உத்திரவிற்குப் பிறகே மக்களின் முக்கிய பிரச்னைகளில் கருத்து தெரிவிக்கவும்.\nகலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானத்திற்கு குறைவில்லை. சிலருக்கு விருதுகளும் கிடைக்கும். சக கலைஞர்களுக்கு உதவி செய்வீர்கள். பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகி���்வார்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். பக்குவமான பேச்சினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். குடும்பத்திலும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் சிறுதடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் வெற்றி பெறுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.\nபரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.\nRe: சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\nசனிபகவான் உங்கள் ராசிக்கு தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்க போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் சவால்களை சாதுர்யமாக எதிர்கொள்வீர்கள். தகுதியையும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டு செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்களைச் செய்வீர்கள். நல்ல நண்பர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும்.\nசெய்தொழிலில் நல்ல முறையில் ஈடுபடுவீர்கள். கடின உழைப்பு வீண் போகாது. மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். அதன் மூலம் புதிய அனுபவங்களையும் யோகத்தையும் பெறுவீர்கள். நிர்வாகத் திறன் உயரும். சிலர் வெளியூருக்கும் சென்று செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சமுகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பாராத இடங்களிலிருந்து கடன்கள் கிடைக்கப்பெற்று புதிய அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள்.\n21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் பழைய முயற்சிகளுக்கு இந்த காலத்தில் பலன் கிடைக்கும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவும் ஏற்படாது. வெளிநாட்டுத் தொடர்பும் பலப்படும். உடல்நலம் மனவளம் இரண்டும் சீராக இருக்கும். யோகா, பிராணாயாமம் கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி சூழும். உற்றார் உற��ினர்கள் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீங்களும் அவர்களுக்கு உதவி செய்வீர்கள். குடும்பத்துடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வரும் பாக்கியமும் உண்டாகும்.\n21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் சிலருக்கு புதிய வீடு கட்டி நூதன கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உண்டாகும். குடும்பத்துடன் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும். மதிப்பு மரியாதை தொடர்ந்து சிறப்பாகவே அமையும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி மகிழ்ச்சி நிறையும். எவரின் நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல் தனித்து உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றியடைவீர்கள்.\n14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை விரிவுபடுத்த சாதகமான சந்தர்ப்பங்கள் உண்டாகும். அதிகாரம் செலுத்தக்கூடிய பதவிகளும் தேடிவரும். வருமானம் எதிர்பார்க்கும் வகையில் இருக்கும். சட்டப்பிரச்னைகள், வழக்குகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிலருக்கு திருமணம் நடைபெற்று புத்திரபாக்கியமும் உண்டாகும். சில நேரங்களில் எதிர்ப்புகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டுத்தான் ஆக வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிலவும் இறுக்கமான சூழ்நிலைகளில் சிக்கித் தவித்தாலும் உங்கள் அசாத்திய துணிச்சல் வேலைகளில் வெற்றியைத் தேடித்தரும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்களும் உண்டாகலாம். பயணங்கள் மனநிம்மதியைக் கொடுக்கும். கோபத்தைக் குறைத்துக்கொண்டு சச்சரவு இன்றி பணியாற்றி உங்கள் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ஒழுங்காக நடக்கும். வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். இடைத்தரகர்களைத் தவிர்த்து பொருள்களை உரிய விலைக்கு விற்பார்கள். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். வருங்காலப் பயனுக்காக வாகன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள்.\nஅரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள். அவைகளை முழுமையாக அனுபவிக்க முடியாமல் குறுக்கீடுகளும் அவ்வப்போது ஏற்படும். மனம் தளராமல் அவைகளை எதிர்த்து வெற்றியடைவீர்கள். சமுதாயத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் எண்ணங்கள் பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் இழுபறியில் இருக்கும். ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். பெண்மணிகளுக்கு பெற்றோர் வழியில் பெருமைகள் கூடும். குடும்பத்தில் குதூகலம் கூடும். மூத்த உடன்பிறப்புகளால் நன்மையும் அரவணைப்பையும் பெறுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தவர்கள் உற்சாக மனநிலை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் வலுப்பெற சில எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.\nபரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.\nRe: சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nமகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\nசனிபகவான் உங்கள் ஜன்ம ராசியான முதலாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்க போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தோரால் நலம் ஓங்கும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மன வளம் இரண்டும் மேலோங்கும். மனக்குழப்பங்களிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.\nநேர்முக மறைமுக எதிர்ப்புகள் இராது. கடினமாக உழைத்து பொருளீட்டுவீர்கள். போட்டி பந்தயங்களிலும் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி கூடும். வீட்டிலும் வெளியிலும் கௌரவம் உயரும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். புதிய தொழில் ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்கள் நிர்வாகத் திறமை கூடும் காலகட்டமாக இருப்பதால் தன்னம்பிக்கையுடன் உங்கள் காரியங்களைச் செய்து படிப்படியாக முன்னேறி விடுவீர்கள். திட்டங்களை ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பீர்கள்.\n21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் புதிய நுட்பங்களைக் கையாண்டு காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சிந்தனை சக்தியும் கற்பனா சக்தியும் கூடும். மற்றவர்களுக்கு மதிப்பு கொடுத்து பேசுவீர்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்த்த லாபத்தையும் அள்ளுவீர்கள். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள், பிரச்னைகள் தீர்ந்து நிம்மதியான சூழ்நிலை உண்டாகத் தொடங்கும். பெயரும��� புகழும் உயரத் தொடங்கும். பூமி வாங்கும் யோகம் உண்டாகும். வீடு கட்டும் எண்ணத்தை இந்த கால கட்டத்தில் செயல்படுத்த வேண்டாம்.\n21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் பிரச்னைகள் குறையும். சற்று நிதானத்துடன் பணியாற்றுவீர்கள். டென்ஷன், அலைச்சல் இல்லாமல் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். திறமைகள் பளிச்சிடும். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எதிரிகளையும் ஒடுக்கும் வல்லமையையும் பெறுவீர்கள்.\n14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் நண்பர்களின் உதவியால் வெற்றியுடன் முடித்து விடுவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களும் ஆதரவாகத் தொடர்வார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனித ஆலயங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். போட்டிகளையும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வெளியூர், வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும். உங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த பொய் வழக்குகளிலிருந்து நிரபராதி என்று விடுவிக்கப்படும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்கள் பயணங்களால் பணவரவைக் காண்பீர்கள். அலுவலகத்தில் இருக்கும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாவிட்டாலும் தற்காலத் தீர்வை காண்பீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாகவே இருக்கும். அவநம்பிக்கைகள் அகலும். பதவி உயர்வு கிட்டும். வியாபாரிகள் தீட்டிய திட்டங்கள் செயல்வடிவம் பெறத் தாமதமாகும். கூட்டாளிகளுடன் குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகலாம். வியாபாரத்தைப் பெருக்க புதிய கடன்கள் வாங்குவீர்கள். விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களையும் ஊடு பயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல பலன்களை அடைவீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை இரட்டிப்பாக்குவீர்கள். வங்கிக் கடன்கள் பெற தாமதமாகும் என்பதால் பொறுமையுடன் காத்திருக்கவும்.\nஅரசியல்வாதிகள் பெரும் சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பதவிகள் தேடி வரும். ரகசியத் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். எதிரிகளின் பலம் குறையும். வழக்குகள் சாதகமாக முடிவடையும். அரசாங்க அலுவலர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தி அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் தங்கள் துறையிலுள்ள நுணுக்கங்களை நன்றாகப் புரிந்து கொண்டு அவற்றை உரிய நேரத்தில் உபயோகித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.\nபெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். கணவரிடம் ஒற்றுமையுடன் இருப்பீர்கள். மாணவமணிகள் உழைத்தால் அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். சில நேரங்களில் மனக்குழப்பத்திற்கு ஆளாக நேரிடலாம். பெற்றோரின் ஆதரவுடன் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.\nபரிகாரம்: பார்வதிதேவியை வழிபட்டு வரவும்.\nRe: சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nகும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)\nசனிபகவான் உங்கள் ராசிக்கு அயன ஸ்தானமான\nபன்னிரண்டாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை\n20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் கடும் போட்டிகள்\nநிலவினாலும் அவைகளில் வெற்றி பெறுவீர்கள்.\nஆவணங்களில் இருந்த வில்லங்கங்களைச் சரிசெய்து\nகுடும்பப் பிரச்னையுடன் உடன்பிறந்தோர் பிரச்னைகளையும்\nசந்தித்து வந்த நீங்கள் இவைகளிலிருந்து விடுபட்டு நிம்மதி\nபெற்றோருடன் இருந்த போராட்டங்கள் நீங்கி இணக்கமாக\nவாழத் தொடங்குவீர்கள். எதிரிகளை எளிதில் ஜெயித்து\nவிடுவீர்கள். யார் எதைச் சொன்னாலும் அவைகளை அப்படியே\nநம்பாமல் ஆராய்ந்து அறிந்து கொள்வீர்கள்.\nபொருளாதார வளம் மேன்மையாக இருக்கும். உழைப்பின்\nமூலம் சாதனைகளைப் படைப்பீர்கள். சோம்பலுக்கு விடை\nஇதுவரை பட்ட கஷ்டங்களுக்கு நிவாரணம் கிடைக்கப்\nகுழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியமும் உண்டாகும்.\nகுடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். புதிய நண்பர்களும்\nஉறவினர்களும் இல்லம் தேடி வருவார்கள்.\n21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் க\nடுமையாக உழைக்க வேண்டி இருந்தாலும் அதற்கேற்ற பலன்\nகிடைப்பதில் தடை இராது. அனைவரிடமும் நட்பாகப் பழகி\nஉங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.\nமறைமுக எதிர்ப்புகள் அவ்வப்போது தலை தூக்கும். புதிய\nநுட்பங்களைப் புகுத்தி செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.\nதொலைதூரப் பயணமொன்றை இந்த காலத்தில் செய்வீர்கள்.\nவழக��கு விவகாரங்கள் சுமாராகவே இருக்கும். சிலருக்குத்\n21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள்\nமனக்குழப்பங்கள் நீங்கும். எதையும் தீர்க்கமாகச் சிந்தித்து\nமுடிவெடுப்பீர்கள். எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது\nபிற்போக்கான நிலையிலிருந்து விடுபட்டு முன்னேற்றப்\nபாதையில் பயணிப்பீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சமுதாயத்தில் அவமரியாதை\nஅகன்று மரியாதை மதிப்பு உயரும்.\n14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து\nவிஷயங்களிலும் கடைசி நேரத்தில் தேவையான உதவி கிடைத்து\nகாரியங்கள் கைகூடும். வழக்கு விஷயங்கள் சமரசமாக முடியும்.\nபொருளாதாரம் சுமாராகவே இருக்கும். முயற்சிகள் பலிதமாகும்.\nசுணங்கி வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சுமுகமாக\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளின் சுமை சிறிது\nஅதிகரித்தாலும் அவற்றைத் திட்டமிட்டு மகிழ்ச்சியுடன்\nசெயல்படுத்தி எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள்.\nஅலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். சக ஊழியர்களை\nஅமைதியான அணுகு முறையில் அரவணைத்துச் செல்வீர்கள்.\nசிலருக்கு குறுகிய காலப் பயணமாக வெளிநாடு சென்று வரும்\nவியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்து வியாபாரத்தைச்\nசெய்து சிறப்பாக லாபமடைவீர்கள். அனைத்து விஷயங்களையும்\nஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுத்தவும்.\nபொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய யுக்திகளைப் புகுத்தி\nவியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல்\nநன்றாக இருப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய நிலங்களை\nஅரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும்.\nசமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். தொண்டர்களை\nஅரவணைத்துச் செல்வீர்கள். கட்சி பிரசாரங்களில் முழுமூச்சுடன்\nஇறங்குவீர்கள். செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள்.\nகலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள்.\nவருமானம் சீராகவும் சிறப்பாகவும் இருந்தாலும் ரசிகர்களுக்காக\nதிறமைகளைப் பயன்படுத்தி புதிய படைப்புகளை\nபெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.\nகுடும்பத்தில் வருமானமும் சீராக இருக்கும். உற்றார் உறவினர்கள்\nஇல்லத்திற்கு வருவார்கள். குழந்தைகளின் ஆரோக்கியம்\nகவனிக்கப்பட வேண்டும். மாணவமணிகள் கல்வியிலும்\nவிளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவார்கள். ஆசிரியர்களின்\nபரிகாரம்: ஸ்ரீ நரசிம்மரை வழிபட்டு வரவும்.\nRe: சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)\nசனிபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்க போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை புதிய உயரத்திற்கு உயர்த்துவீர்கள். அனைவரின் பார்வையும் உங்கள் மீது விழும். உயரிய குறிக்கோள்களை நிர்ணயித்துக் கொண்டு அதனை நோக்கி பயணப்படுவீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி வெற்றி பெறுவீர்கள்.\nஉங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களைத் தட்டிக் கொடுத்து அவர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். திருமணமாகாதவர்களுக்கு உடனடியாகத் திருமணமும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் உண்டாகும். சொல்வன்மையும் பேச்சுத் திறமையும் உண்டாகும். கடினமான காரியங்களையும் துணிச்சலுடன் செய்து முடித்து சாதனையாளர் என்று பெயரெடுப்பீர்கள். குழந்தைகளை நல்வழிப் படுத்துவீர்கள்.\n21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள்ஆக்கம் தரும். சிலருக்கு கடல்கடந்து செல்லும் பாக்கியமும் உண்டாகும். நேர்மையை கடைபிடிப்பீர்கள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். மற்றவர்களின் திறமையை தட்டி எழுப்புவீர்கள். உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்காக சில தியாகங்களையும் செய்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். அனைத்து வேலைகளையும் தனித்து செய்து முடிப்பீர்கள். பழைய வண்டி வாகனங்களை விற்றுவிட்டு புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.\n21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் காரியங்களை சில தடைகளுக்குப்பிறகு செய்து முடிப்பீர்கள். ஒரு பிரச்னை முடிந்தால் மறுபிரச்னையை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். எதிர்பாராத விதத்தில் வருமானம் கைவந்து சேரும். தொடர்பு விட்டுப்போயிருந்த நண்பர்கள் மறுபடியும் தொடர்பு கொள்வார்கள். சிலருக்கு நூ���னமான தொழில் ஒன்றை ஆரம்பிக்கும் பாக்கியமும் ஏற்படும். அடமானம் வைத்திருந்த மனை, வீடு ஆகியவைகளை மீட்டுவிடும் காலமிது.\n14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் புதிய தொழில் அமைக்க பணவசதி ஏற்படும். அரசாங்கத்திலிருந்து மானியமும் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் கிடைப்பார்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வெகுநாள்களாகத் தொடர்ந்துவந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.\nமனஉறுதியோடும் பொறுமையோடும் இருந்து உடன்பிறந்தோரிடமிருந்த பிரச்னைகளுக்குத்தீர்வு காண்பீர்கள். கடமையே கண் என்கிற வழியில் காரியமாற்றுவீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களைச் செய்யும் வாய்ப்புகளும் கூடிவரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும் காலகட்டமிது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு பணிகள் தொய்வு இல்லாமல் நடந்து முடியும். சரியான பயிற்சிகளை மேற்கொண்டு திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளையும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். சிறு தொல்லைகள் கொடுத்து வந்த ஊழியர்கள் அடங்கி விடுவார்கள். பணவரவிற்கு குறைவு இல்லை.\nவியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் சுமுகமாகப் பழகுவார்கள். வியாபார யுக்திகள் சரியான இலக்குகளை எட்டும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். லாபங்களும் அதிகரிக்கும். விளைபொருள்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்ய முனைவீர்கள். கால்நடைகளுக்கும் சிறிது செலவு செய்ய நேரிடும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.\nஅரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். தைரியமும் செயல்திறனும் கூடும். கொடுத்தவாக்கை நிறைவேற்றுவீர்கள். கட்சித் தலைமையிடம் நற்பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான சூழல்களைக் காண்பீர்கள். சமூகத்தில் பெயர் புகழ் கூடும். கலைத்துறையினர் தேவையான வருமானத்தைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு குறையாது. சிறிய தடைகளுக்குப் பிறகே வாய்ப்புகள் பெறுவீர்கள்.\nபெண்மணிகளுக்கு நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவமணிகள் நன்றாக உழைத்து படித்து நல்ல மதிப்பெண்களை எளிதாகப் பெறுவார்கள். கல்வி ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nபரிகாரம்: ஸ்ரீ ராமபக்த அனுமனை வழிபட்டு வரவும்.\nRe: சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக�� கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2012/02/blog-post_16.html", "date_download": "2020-02-21T05:09:28Z", "digest": "sha1:EOTL7EN5WGOYWDI3LRKBJEO4AP2VI6V6", "length": 14750, "nlines": 231, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nவிஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி \nஅஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.\nகண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா \nஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :\nஇரண்டு கதானாயகினா சந்தோசம் .. இதுல என்ன சந்தோசம் இருக்கு \n\" ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது.\n'பில்லா 2' படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம். ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும். ( இதைதான் எல்லாரும் சொல்றிங்க ) இந்திய சினிமாவில் முதன் முறையாக அதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி இருக்கிறோம். இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன்.\nஅஜீத் மிகவும் எளிமையான மனிதர். பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வை உடையவர்.\n(இது எல்லாருக்கும் தெரியும் )\nவிஜய்யுடன் நடிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார். \"\n(இதுவும் உண்மையான விஷயம் )\nஒரு நல்ல வில்லன் வந்தா சந்தோசம் தான்\nLabels: அஜீத், துப்பாக்கி, வித்யூத் ஜாம்வால்.பில்லா - 2, விஜய்\nசினிமால வில்லனா வந்தா தப்பில்லை..\nஆனால், அதுவே நிஜத்துல வில்லனா வந்தா வம்பில்ல\nதகவல் அறிந்தேன்.படங்கள் பார்ப்பது மிகக் குறைவு ஆனால் இப்படிக் குட்டிக் குட:டி செய்திகள் வாசிப்பதுண்டு வாழ்த்துகள் சகோதரா.தொடரட்டும் பயணம்.\nயார்கிட்ட ரொம்ப அடி வாங்குறார்ன்னு பார்ப்போம்....\nபடம் வரட்டும் சண்டைக்காட்சியை நாம் பார்த்திட்டு கருத்து சொல்வோம்\nஉத வாங்குனாலும் பணம் வாங்காம இருப்பாரா ஹிஹி\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nகேட்டான் பார் ஒரு கேள்வி… நான் அழுவதா \nவிஜய் - என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் ...\nஎனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...\nஒரே மென்பொருளில் 75 விதமான பைல்களை திறக்கலாம். (Op...\nவிஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா \nபிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவ...\nஉங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...\nவிஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி \nமாணவர்களுக்காக : +2 மாணவர்களுக்கான கேள்வித்தாள் தொ...\nயுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டியா \nவிஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா \nகணினிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்கள் இலவசமாக ஒ...\nநண்பன் பட சிடி இலவசம் \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nதமிழக அரசு இந்த வருடம் 10, 12 ஆம்வகுப்புக்கு புதிய பாட நூல்களை அறிமுகம் செய்துள்ளது. அது உங்களுக்காக இங்கே . 12 STD: TA...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநாம் நமது கணினியில் பலவகையான எழுதுருக்கலை (FONTS) பயன்படுத்துகிறோம். இன்னும் புதிதாக வித்தியாசமான எழுத்துகள் வேணும் என நினைபவர்களுக...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nதயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்\nபின்வரும் சில புகைப்படங்களை கர்ப்பிணிகள் , இதயம் பலவினமானவர்கள் , குழந்தைகள் , என்னை போல உள்ள நல்லவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும் . ப...\nநீட் தேர்வை எதிர��கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.\nநம்து வாழ்கையில் நாம் ரசித்த, எந்த கவலையும் இன்றி துள்ளிதிரிந்த காலம் என்றால் அது பள்ளி பருவம் தான். இப்போதும் பள்ளி காலங்களைய...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 1\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை...\nசமிபத்தில் நான் முக புத்தகத்தில் ரசித்தவை. உங்கள் பார்வைக்கும் கைபேசியில் துவங்கிய நம் காதல் - உன் அண்ணன் கை பேசியதா...\nபடித்து பாதுகாக்க வேண்டிய நூல்கள் # நாவல் (28-02-2018)\nஇன்றைய பதிவில் பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் இடம்பெறுகின்றது. இவையனைத்தும் எனக்கு வாட்சப் மற்றும் இணைய தேடலில் கிடைத்தது. Su...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_188601/20200117085534.html", "date_download": "2020-02-21T06:22:41Z", "digest": "sha1:AFUMGECRHM7TQ7TW633TJ2NI4NZTJ76S", "length": 10216, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஐநாவில் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி தோல்வி", "raw_content": "ஐநாவில் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி தோல்வி\nவெள்ளி 21, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஐநாவில் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி தோல்வி\nஐநாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி தோல்வி அடைந்தது.\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (யு.என்.எஸ்.சி) காஷ்மீர் பிரச்சினையை சீனா மீண்டும் எழுப்ப முயன்ற முயற்சி முறியடிக்கப்பட்டது. உறுப்பினர்கள் யாரும் அதன் வாதத்தை எடுத்துக் கொள்ளவில்லை, இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினை என்று கூறி உள்ளனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ரகசிய கூட்டத்தில், ஐ.நா.வுக்கான சீனாவின் தூதர் ஜாங் ஜுன், காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் அதிகரிப்பதை குறித்து எச்சரித்தார்.\nபாகிஸ்தானின் கூட்டாளி சீனாவைத் தவிர வேறு எந்த யு.என்.எஸ்.சி உறுப்பினரும் இது குறித்து கருத்து தெரிவிக்கவ��ல்லை, இது ஒரு முறைசாரா ஆலோசனை என்று கூறப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப சீனா மேற்கொண்ட இரண்டாவது முயற்சி இதுவாகும். இது குறித்து பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன், பாகிஸ்தானின் தவறான கூற்றுக்கள் இன்று ஐ.நா.வில் அம்பலப்படுத்தப்பட்டன. எங்கள் நண்பர்கள் பலர் எங்களை ஆதரித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது ஒரு இருதரப்பு விஷயம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nஅதன் குறைபாடுகளை மறைக்க பொய்களை சொல்லும் பாகிஸ்தானின் நடவடிக்கை இன்று முடிந்து உள்ளது என நாங்கள் நம்புகிறோம். பாகிஸ்தான் இன்று முதல் ஏதாவது கற்றுக் கொள்ளும், மேலும் இந்தியாவுடன் சரியாக நடந்து கொள்ளும். பாகிஸ்தானின் பிரதிநிதிகளால் கூறப்படும் ஆபத்தான சூழ்நிலையோ அல்லது ஐ.நா. அரங்கங்களில் பாகிஸ்தானின் பல்வேறு பிரதிநிதிகளால் பலமுறை கூறப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளோ நம்பத்தகுந்தவை அல்ல என்று நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவுடனான உறவுகளில் பாகிஸ்தானுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எழுப்பவும் தீர்வு காணவும் இருதரப்பு வழிமுறைகள் உள்ளன என்று பல நண்பர்களால் சுட்டிக்காட்டப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12½ கோடி மக்கள் பலியாவார்கள்- பாதுகாப்பு அறிக்கை\nஇந்தியாவின் குடியுரிமைச் சட்டம் முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் - அமெரிக்க ஆணையம் அறிக்கை\nஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி விபது : 4 பேர் உயிரிழப்பு\nஉலக���் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் கொரோனா : சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nசீனாவில் கரோனா வைரஸ் பலி 1,860 ஆக உயர்வு: தீவிர சிகிச்சை பிரிவில் 11 ஆயிரம் பேர்..\nசீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 1665 ஆக உயர்வு\nமெக்சிகோவில் குழந்தைகள் காப்பகத்தில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aavin-kanyakumari-recruitment-2019-technician-posts-appl-004401.html", "date_download": "2020-02-21T07:40:13Z", "digest": "sha1:B4J4QS2YSSHBYG2LIDZVIMAB7MSYBICT", "length": 14121, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை! | Aavin Kanyakumari Recruitment 2019 (Technician Posts) - Apply Online - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை\nதமிழக அரசின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) காலியாக உள்ள தொழில் நுட்பவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை\nநிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனம் (ஆவின்)\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : தொழில் நுட்பவியலாளர்\nகாலிப் பணியிடம் : 01\n10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.\n2 ஆண்டு லேப் டெக்னீசியன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.19,500 முதல் ரூ. 62,000 வரையில்\nதேர்வு முறை : கல்வித் தகுதி மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : http://aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 11.02.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விவரங்கள் அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.aavinmilk.com/hrkanapp110119.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய ���ரசு வேலை\nசேலம் ஆவின் நிறுவனத்தில் வேலை\nNALCO Recruitment 2020: ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nICMR Recruitment 2020: சி.ஏ முடித்தவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNHAI Recruitment 2020: ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n மதுரை மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\nTNEB TANGEDCO Recruitment 2020: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை\n நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nJIPMER Admission: இனி நீட் அடிப்படையில் தான் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை\nGATE Answer Key 2020: கேட் தேர்விற்கான வினாத்தாள் வெளியீடு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\n18 hrs ago ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\n19 hrs ago சேலம் ஆவின் நிறுவனத்தில் வேலை\n20 hrs ago NALCO Recruitment 2020: ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n21 hrs ago ICMR Recruitment 2020: சி.ஏ முடித்தவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews ஆக்ஷன் ஹீரோவாக மாறி வரும் எட்பபாடியார்.. திமுகவிடம் இன்னும் ஆக்ரோஷம் தேவை.. வாசகர்கள் பளிச் தீர்ப்பு\nMovies 7 மாசம்.. தினமும் 6 மணி நேரம்.. ஆர்யாவின் முரட்டுத் தனமான சிக்ஸ்பேக்கு பின்னாடி இவ்ளோ உழைப்பா\nLifestyle புருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…\nSports சிறப்பா செஞ்சுட்டீங்க.. இதை பார்க்கவா விடியற்காலை 4 மணிக்கு முழிச்சோம்.. செம கடுப்பான ரசிகர்கள்\nTechnology 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி கே30ப்ரோ.\nFinance பான் கார்ட், வங்கி கணக்கு விவரங்கள் குடியுரிமைக்கு உதவாது ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்\nAutomobiles விலை உயர்ந்த காரில் பிரபல நடிகையுடன் வலம் வந்த உச்ச நடிகர் ரசிகர்களுக்கு கிளம்பிய சந்தேகம் இதுதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகாஞ்சிபுரம் ஆவின் நிறுவனத்தில் வேலை\nபல்கலைக் கழக இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலை\nTN TRB BEO: வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10060832/Denounce-drinking-water-With-empty-gut-Public-road.vpf", "date_download": "2020-02-21T06:49:40Z", "digest": "sha1:CMV64JVEJD52WFDWTFDN7JWUFN5EQWDR", "length": 13813, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Denounce drinking water With empty gut Public road stroke || குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் + \"||\" + Denounce drinking water With empty gut Public road stroke\nகுடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்\nதிருப்பைஞ்சீலியில், ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 06:08 AM\nமண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பைஞ்சீலியில் வடக்கு தெரு, தெற்கு தெரு, கணேசபுரம், பாரதி நகர், அம்பேத்கர் நகர், சுபாஷ் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதிகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக தெரு குழாய்கள் மூலமும், வீட்டில் உள்ள இணைப்புகள் மூலமாகவும் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nமேலும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக திருப்பைஞ்சீலி சிவன் கோவில் அருகே குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு முக்கொம்பில் கொள்ளிடம் பாலம் உடைந்ததை ஒட்டி அங்கிருந்து குழாய் மூலம் இப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். ஈச்சம்பட்டியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றின் மூலமாகவும், திருப்பைஞ்சீலி வனத்தாயி அம்மன் கோவில் அருகே உள்ள ஆழ்குழாய் கிணறு மூலமாகவும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் சுபாஷ் நகர் பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், குடிநீர் திறக்க ஆபரேட்டர் பணம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த மைதிலி என்பவர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் ஒன்று திரண்டு திருப்பைஞ்சீலியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் அரசமரம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் திருப்பைஞ்சீலியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களும் அவதிக்கு உள்ளாயினர்.\nஇது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய ஆபரேட்டர் மூலம் தெருக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n3. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி\n5. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து க��த்தி வந்த கோடிக்கணக்கான ரூபாய் தங்கம் சிக்கியது-உடந்தையாக இருந்த சுங்க இலாகா அதிகாரிகளும் பிடிபட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/16225005/All-the-unions-in-Tanjore-request-to-cancel-the-insurance.vpf", "date_download": "2020-02-21T05:56:52Z", "digest": "sha1:FPO6H426FOF3IENP4UNAR3BQSW5HTSH7", "length": 11057, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "All the unions in Tanjore request to cancel the insurance tariff hike || தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரிக்கை + \"||\" + All the unions in Tanjore request to cancel the insurance tariff hike\nதஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரிக்கை\nஇன்சூரன்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nதஞ்சை பனகல் கட்டிடம் முன்பு அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொ.மு.ச. நிர்வாகி முருகானந்தம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால், கோரிக்கைகளை விளக்கி பேசினார்.\nஆர்ப்பாட்டத்தில், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு, வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை கடந்த 2012–ம் ஆண்டு ரூ.1,600 நிர்ணயம் செய்தது. 2014–ம் ஆண்டு ரூ.3,374–ஆக உயர்த்தியது. நடப்பு ஆண்டில்(2019–ம் ஆண்டு) ரூ.8,400 முதல் ரூ.10 ஆயிரத்து 500 வரை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட இன்சூரன்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.\nநாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால் மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தினந்தோறும் விலையை நிர்ணயம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nஇதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி குமரேசன், தே.மு.தி.க. நிர்வாகி நாகராஜன், மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி தேவா, சி.ஐ.டி.யூ. மாநகர செயலாளர் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, தரைக்��டை வியாபாரிகள் சங்க மாவட்ட பொருளாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் தொழிலாளர் சங்க நிர்வாகி கணபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n3. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி\n5. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த கோடிக்கணக்கான ரூபாய் தங்கம் சிக்கியது-உடந்தையாக இருந்த சுங்க இலாகா அதிகாரிகளும் பிடிபட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/01025039/Heavy-Rain-The-State-School-Building-The-roof-fell.vpf", "date_download": "2020-02-21T05:07:14Z", "digest": "sha1:TJRLMSLN6GILNT5NOXWB2IXYUXCXAYLK", "length": 15356, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy Rain: The State School Building The roof fell apart || பலத்த மழை: அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது - மாணவர்கள் கோவிலில் அமர்ந்து படிக்கும் அவலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபலத்த மழை: அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது - மாணவர்கள் கோவிலில் அமர்ந்து படிக்கும் அவலம் + \"||\" + Heavy Rain: The State School Building The roof fell apart\nபலத்த மழை: அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது - மாணவர்கள் கோவிலில் அமர்ந்து படிக்கும் அவலம்\nபலத்த மழையால் அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதனால் மாணவர்கள் அருகில் உள்ள கோவிலில் அமர்ந்து பாடங்களை படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nபெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட சோழன் நகர் பகுதியில் நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 231 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் 1-ம் வகுப்பு முதல் 4 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின்போது திடீரென பெயர்ந்து கீழே விழுந்தன.\nஇந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வந்தனர். அப்போது 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களின் நலன்கருதி அவர்களை அருகே உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமர வைத்து பாடம் நடத்தினர்.\nஇதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பள்ளி வகுப்பறை கட்டிடம் சேதமடைந்து மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. பள்ளி நேரத்தில் அவை விழுந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடைபெற்று இருக்கும். தற்போது மாணவர்கள் அருகில் உள்ள கோவிலில் அமர்ந்து பாடங் களை படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மாணவ-மாணவிகள் நலன்கருதி சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதேஇடத்தில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n1. பலத்த மழையால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் 4 அடி அதிகரிப்பு\nபலத்த மழையால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் 4 அடி அதிகரித்துள்ளது.\n2. பெரியகுளம் பகுதியில் பலத்த மழை: அகமலை மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன - போக்குவரத்து துண்டிப்பு\nபெ��ியகுளம் பகுதியில் பெய்த பலத்த மழையால் அகமலை மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.\n3. ராமேசுவரத்தில் பலத்த மழை: வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் 200 பேர் அரசு பள்ளியில் தங்கவைப்பு\nராமேசுவரத்தில் பலத்த மழை காரணமாக வீடுகளை தண்ணீ்ர் சூழ்ந்ததால் 200 பேர் அரசு பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.\n4. புதுவையில் பலத்த மழை: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபுதுவையில் பெய்த பலத்த மழையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\n5. விடிய விடிய கொட்டி தீர்த்த மழை, உப்பளம் விளையாட்டு மைதான சுற்றுச்சுவர் இடிந்தது\nபுதுச்சேரியில் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. மழையில் நனைந்த உப்பளம் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n3. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி\n5. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த கோடிக்கணக்கான ரூபாய் தங்கம் சிக்கியது-உடந்தையாக இருந்த சுங்க இலாகா அதிகாரிகள��ம் பிடிபட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/23191426/1282563/No-scope-for-third-party-mediation-on-Kashmir-issue.vpf", "date_download": "2020-02-21T07:18:35Z", "digest": "sha1:3ABV2WB5FX35YYEKHGR7SICMQ5LGUYVB", "length": 19647, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை - வெளியுறவுத்துறை || No scope for third party mediation on Kashmir issue, says MEA", "raw_content": "\nசென்னை 21-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை - வெளியுறவுத்துறை\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.\nவெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார்\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.\nஇந்தியா, பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் உதவ தயார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல தருணங்களில் அறிவித்துள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தியா இதை நிராகரித்து உள்ளது.\nஇந்தியா, பாகிஸ்தான் இடையேயான பிரச்சினையை நாங்கள் இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்வோம், அதில் மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக கூறி வந்துள்ளது.\nஇதற்கிடையே, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது பேசிய டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான் இடையே என்ன நடந்து கொண்டிருக்கிறது நாங்கள் உதவ முடியும் என்றால் நிச்சயம் உதவ தயார். இதை நாங்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் செய்ய தயார் என டிரம்ப் கூறியது பற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் சமரசத்திற்கே இடமில்லை என ஏற்கனவே நாங்கள் கூறியுள்ளோம். தற்போது இந்த விஷயத்தில் மூன்றாம் நாட்டின் சமரசத்திற்கே எந்தப் பங்கும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாடு தலையீடுவது குறித்த எங்கள் நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாகவும் நிலையானதாகவும் உள்ளோம்.\nஉலக நாடுகள் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தைப் புரிந்து கொண்டுள்ளது என்பதை பாகிஸ்தான் உணரவேண்டும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள் மறுபுறம், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஉண்மையில் பாகிஸ்தான், அவர்கள் கூறியது போல், ஒரு உறவைப் பெற விரும்பினால், அவர்கள் அதற்கான உகந்த நிலையை உருவாக்க வேண்டும்.\nஇந்தியாவுடனான அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்பினால் அது அவர்களை மட்டுமே சார்ந்தது. பாகிஸ்தான் ஏன் பயங்கரவாதம் குறித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. அவர்கள் முதலில் தங்கள் தேசத்தின் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.\nKashmir Issue | MEA | காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத்துறை அமைச்சகம்\nகாஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள் இதுவரை...\nகாஷ்மீரில் விபிஎன் மூலம் சமூகவலைதளத்தில் தவறான தகவல்கள் பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு\nகாஷ்மீர்: குடிமையியல் தேர்வில் முதலிடம் பிடித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பாய்ந்தது பொது பாதுகாப்புச்சட்டம்\nபுல்வாமா தாக்குதலில் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர் - காஷ்மீர் டிஜிபி\nகாஷ்மீரில் கையெறி குண்டுடன் பைக்கில் வந்த மாணவர்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் 60 சதவிகிதம் குறைந்துள்ளது - டிஜிபி தில்பக் சிங்\nமேலும் காஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள்\nரூ.32 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை\nவெலிங்டன் டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா... மழையால் ஆட்டம் நிறுத்தம்\nமகா சிவராத்திரி விழா- சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nதமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nபோலீஸ் தேர்வுக்கு இடைக்கால தடை- ஐகோர்ட்டு உத்தரவு\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்- சட்டசபையில் மசோதா தாக்கல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு\nமகா சிவராத்திரி விழா- சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nவேளாண் மண்டலம் ஹைட்ரோகார்பன் ஒப்பந்தத்தை ரத்து செய்யாதது ஏன்\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை- ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nசென்னை மாநகராட்சியில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஊழியர்கள் தேர்வு\nமு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எண்ணிக்கை இந்தாண்டு குறைந்துள்ளது - டிஜிபி\nகாஷ்மீர் விவகாரம்: ஐ.நா பாதுகாப்பு சபைக்கு 7-வது முறையாக பாகிஸ்தான் கடிதம்\nகாஷ்மீரில் மனித உரிமை மீறல் - அமெரிக்க பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் தாக்கல்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/person-of-the-week/life-history-of-mickey-mouse-cartoon-animation-fame-walt-disney/", "date_download": "2020-02-21T05:36:26Z", "digest": "sha1:7EGQKMLAXFGEC35JPRYYZ3YB62P2Y6HL", "length": 24095, "nlines": 161, "source_domain": "www.neotamil.com", "title": "22 முறை ஆஸ்கர் விருதை வென்ற மிக்கி மவுஸ் நாயகன் வால்ட் டிஸ்னியின் கதை!", "raw_content": "\nதிகில் படங்கள், பேய் படங்கள் அதிகம் பார்ப்பவரா நீங்கள்\nவைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பர���சு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nபுத்தர் காலத்தில் வாழ்ந்த உண்மையான ‘சைக்கோ’ அங்குலிமாலாவின் திகிலூட்டும் கதை\nஇம்சை அரசர்கள் – நமது நியோ தமிழின் புதிய தொடர்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\nHome இந்த வார ஆளுமை 22 முறை ஆஸ்கர் விருதை வென்ற மிக்கி மவுஸ் நாயகன் வால்ட் டிஸ்னியின் கதை\nஇந்த வார ஆளுமைகலை & பொழுதுபோக்குதிரைப்படம்தொழில் & வர்த்தகம்தொழில் முனைவோர்\n22 முறை ஆஸ்கர் விருதை வென்ற மிக்கி மவுஸ் நாயகன் வால்ட் டிஸ்னியின் கதை\nவால்ட் டிஸ்னி உலக புகழ் பெற்ற கார்ட்டூன் ஓவியர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற உலக புகழ் பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கியவர். உலகின் முதல் பேசும் மற்றும் முதல் வண்ண அனிமேஷன் படத்தை தயாரித்தவர். டிஸ்னிலேண்ட், டிஸ்னி வேர்ல்டு என்னும் பொழுதுபோக்கு உலகங்களை உருவாக்கியவர்.\nஉங்களால் ஒன்றை கனவு காண முடிமானால், அதை உங்களால் செய்யவும் முடியும் – வால்ட் டிஸ்னி\nவால்ட் எலியாஸ் டிஸ்னி 1901 ஆம் வருட��் டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் பிறந்தார். இயல்பிலேயே படம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவரது நான்காவது வயதில் குடும்பத்துடன் மிஸ்ஸோரிக்கு சென்ற பின் இவருடன் இவரது படம் வரையும் திறனும் வளர்ந்தது. அப்போது அவர் வரைந்த ஒரு குதிரை படத்திற்கு சன்மானம் கிடைக்க அவருக்கு படம் வரையும் ஆர்வம் இன்னும் அதிகமானது.\nஆஸ்வால்டுக்கு மாற்றாக டிஸ்னி வரைந்ததே உலக புகழ் பெற்ற மிக்கி மவுஸ் கார்ட்டூன்\nகுடும்ப வறுமையின் காரணமாக தினமும் காலையில் வீடு வீடாக சென்று செய்தித்தாள் போட ஆரம்பித்தார். இதனால் சரியாக படிக்க முடியாமல் போன போதும் வார இறுதி நாட்களில் படம் வரைவதற்கான சிறப்பு வகுப்புகளுக்கு சென்றார். உயர்நிலைப் பள்ளியில் படித்த போது இவரது திறமையால் பள்ளியின் செய்தித்தாளில் கேலிச்சித்திரம் வரையும் பணியினைப் பெற்றார். முதல் உலகப் போரில் அமெரிக்க ராணுவத்தில் சேர இவர் அனுப்பிய விண்ணப்பம் இவரது இளம் வயதை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட போதும் தனது பிறந்த நாளை மாற்றி எப்படியோ அமெரிக்க ராணுவத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியில் சேர்ந்தார். ஒய்வு நேரங்களில் அவர் ஆம்புலன்ஸின் மேல் கார்ட்டூன்களை வரைய ஆரம்பித்தார். மேலும் அவற்றில் சில ராணுவ செய்திதாள்களில் வெளியிடப்பட்டது.\n1920 ஆம் ஆண்டு டிஸ்னி ஐவெர்க்ஸ் என்பவருடன் சேர்ந்து சொந்தமாக தொழில் தொடங்க, அது தோல்வியிலேயே முடிந்தது.அதனால் வேறு ஒரு விளம்பர நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு “cutout animation” முறையில் விளம்பரப் படங்கள் எடுத்தனர். அப்போது தான் டிஸ்னிக்கு அனிமேஷனில் ஆர்வம் வந்தது. அதன் விளைவாக அனிமேஷனில் சில கார்ட்டூன்களை வரைய தொடங்கினார். ஆனால் இந்த முறையை அவர் பணி புரிந்த நிறுவனம் விரும்பாததால் டிஸ்னி தனது சக பணியாளருடன் இணைந்து புது நிறுவனம் தொடங்கினார். அதன் மூலம் அவரது கார்ட்டூன்கள் விற்கப்பட்டன. அதன் விளைவாக 1921 ல் ஒரு ஓவிய அறையை (Laugh-O-Gram Studio ) வாங்கினார். ஆனால் பிறகு இதுவும் எதிர்பார்த்த வருவாயை தரவில்லை. மனம் தளராத டிஸ்னி 1923 ஆம் ஆண்டு ஹாலிவுட் சென்று தான் தயாரித்த “Alice’s comedies” ஐ மார்கரெட் வின்க்லெர் மூலம் வெளியிட்டார். அந்த வருவாயில் டிஸ்னியும் அவரது சகோதரரும் இணைந்து The Walt Disney Company” ஐ நிறுவி அதன் மூலம் பல கார்ட்டூன் படங்களை தயாரித்தார்கள். அதில் ஆஸ்வால்டு மிகவும் பிரபலமானது.\n1937 ஆம் ஆண்டு வெளியான “Snow white and the seven Dwarfs” தான் உலகின் முதல் முழு பேசும் வண்ண அனிமேஷன் திரைப்படம்\nஆஸ்வால்டுவின் உரிமம் சிலரது ஏமாற்று வேலைகளால் அதை உருவாக்கிய டிஸ்னிக்கு கிடைக்காமல் போனது . அதனால் ஆஸ்வால்டுக்கு மாற்றாக டிஸ்னி வரைந்ததே உலக புகழ் பெற்ற மிக்கி மவுஸ் கார்ட்டூன். முதலில் மிக்கி மவுஸ்க்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இல்லை. அதன் பிறகு சினிஃபோன்(Cinephone) தொழில்நுட்பம் மூலம் மிக்கிக்கு டிஸ்னி தானே குரல் கொடுத்தார். விளைவு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதன் பிறகு எடுத்த எல்லா மிக்கி மவுஸ் படங்களும் வெற்றி பெற்றன. மேலும் மிக்கி மவுஸ் உருவாக்கியதற்காக டிஸ்னிக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது. அதன் பிறகு கருப்பு வெள்ளை மட்டுமின்றி வண்ண படங்களும் எடுத்தார்.\n1937 ஆம் ஆண்டு வெளியான “Snow white and the seven Dwarfs” தான் உலகின் முதல் முழு பேசும் வண்ண அனிமேஷன் திரைப்படம். அந்த படத்தின் யதார்த்தமான அனிமேஷனுக்காக டிஸ்னி பல புது முயற்சிகள் செய்து வெற்றியும் பெற்றார். அதன் பிறகு இரண்டாம் உலகப் போரினால் சில தோல்விகள் கண்டாலும் தொடர்ந்து முயன்று பல படங்கள் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பல வெற்றிகள் பெற்றார்.\nஉலகில் ஆஸ்கருக்காக அதிக முறை பரிந்துரைக்கபட்டவரும் அதிக முறை வென்றவரும் வால்ட் டிஸ்னியே\nதிரைப்படங்களுக்குப் பிறகு டிஸ்னியின் ஆர்வம் தீம் பார்க் பக்கம் சென்றது. பல முயற்சிகளுக்குப் பின் 1955 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் பிரம்மாண்டமான குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் இருந்த “Disneyland” ஐ திறந்தார். நாளுக்கு நாள் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. விளைவு நாள் ஒன்றுக்கு சுமார் 20,000 பார்வையாளர்கள் வந்தனர்.\nடிஸ்னி 1964 ஆம் ஆண்டு டிஸ்னிலேண்டை விட பெரிய பொழுதுபோக்கு உலகம் கட்ட முடிவெடுத்து புளோரிடாவில் நிலம் வாங்கினார். ஆனால் அதனை கட்டி முடிக்கும் முன்பே அதாவது 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் டிஸ்னி நுரையீரல் புற்று நோயால் காலமானார். அதன் பிறகு 1971 ஆம் ஆண்டு சுமார் 25,000 ஏக்கரில் “The Disney World” திறக்கப்பட்டு உலக புகழ் பெற்றது.இப்போதும் அங்கு வருடத்திற்கு சுமார் 52 மில்லியன் பார்வையாளர்கள் வருகிறார்கள்.\nவால்ட் டிஸ்னி இதுவரை 59 முறை ஆஸ்கருக்கு பர���ந்துரைக்கப்பட்டு 22 முறை அதை வென்றும் உள்ளார். மேலும் 4 முறை கவுரவ ஆஸ்கர் விருதுகள் பெற்று மொத்தம் 26 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார். இதுவரை உலகில் ஆஸ்கருக்காக அதிக முறை பரிந்துரைக்கபட்டவரும் அதிக முறை வென்றவரும் இவரே. மூன்று முறை கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இரண்டு சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளார். இவற்றோடு இன்னும் பல விருதுகளையும் வென்றுள்ளார் வால்ட் டிஸ்னி.\nஇந்த வாரம் டிசம்பர் 5 ஆம் தேதி டிஸ்னியின் பிறந்த நாள். அதையொட்டி வால்ட் டிஸ்னியை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.\nPrevious articleதானியங்கி வாகனத்திற்கு உள்ளே தங்கும் விடுதி\nNext article2400 ஆண்டுகளாகத் தேடப்படும் அதிசயத் தீவு\nபாசிட்டிவ் எண்ணங்களை தரும் 7 பொன்மொழிகள்\nநேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும். -ஹெலன் கெல்லர் இதை வாட்ஸாப்பில் பெற... Click here\nAmazon Prime Video – ல் பார்க்க வேண்டிய 2019 – ன் சிறந்த 15 தமிழ் திரைப்படங்கள்\n2019 - ல் தமிழில் நிறைய நல்ல தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. சில நல்ல படங்கள் நாம் திரையரங்கில் பார்ப்பதற்குள் காணாமல் போய் விடுகின்றன. இந்த ஆண்டு வெளிவந்த 15...\nவழக்கறிஞராக இருந்து பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் கதை\nசுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தான் படித்து பெற்ற வழக்கறிஞர் பணியை துறந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் - இந்த வார ஆளுமையாக ( டிசம்பர் 3, 2019) கொண்டாடப்படும் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் வாழ்க்கை வரலாறு\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nகவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Ucupekkicuttan.php?from=in", "date_download": "2020-02-21T06:55:03Z", "digest": "sha1:Z3QXTC3OMTRCQDAI7ELASOMDK4XXRMNC", "length": 11546, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு உசுபெக்கிசுத்தான்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்��ு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 01101 1111101 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +998 1101 1111101 என மாறுகிறது.\nஉசுபெக்கிசுத்தான் -இன் பகுதி குறியீடுகள்...\nஉசுபெக்கிசுத்தான்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Ucupekkicuttan): +998\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்���ுகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, உசுபெக்கிசுத்தான் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00998.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/indian-currency-value/", "date_download": "2020-02-21T05:40:09Z", "digest": "sha1:3KMQX7MZ3YBJJFJMKLYMNGCV3PLNYOJD", "length": 12171, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு - Sathiyam TV", "raw_content": "\nஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் 8 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்..\nபெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை – போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nபுதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு எதிரொலி : 5 கஞ்சா வியாபாரிகளை தூக்கிய போலீஸ்..\n21 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today Headlines\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\n“தினுசு.. தினுசா கிளம்புறாங்களே..” கர்ணன் படத்தில் எடுக்கப்பட்ட அந்த காட்சி..\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்…\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு\nஇந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. புதன்கிழமை அன்று வர்த்தக தொடக்கத்தின் போது 69 ரூபாய் 71 காசுகளாக இருந்து ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 62 காசுகளானது. இதே போன்று செவ்வாய் கிழமை அன்றும் ரூபாய் மதிப்பு 18 காசுகள் உயர்ந்தன. தொடர்ந்து அந்நிய முதலீடு வருவதாலும், உள்ளூர் பங்கு சந்தையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாலும், டாலரை விற்பனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனிடையே கச்சா எண்ணெய் விலை 0.27 சதவீதம் உயர்ந்து பேரல் ஒன்றின் விலை 66.85 டாலராக உள்ளது.\nவீர சைவர்கள் மடத்திற்கு தலைவராகும் இஸ்லாமியர்\n“இது ராணுவ வீரரின் வீடா..” வீட்டிற்குள் நுழைந்த திருடன்.. பிறகு நடந்த சுவாரசிய சம்பவம்..\n“யாரா இருந்தா என்ன..” அதுக்கு மட்டும் டிரம்புக்கு அனுமதி கிடையாது..\nமோசடி மற்றும் ஏமாற்று வழக்குகள் – நீதிமன்றத்தில் ஆஜரான மராட்டிய முன்னாள் முதல்வர்..\nதனக்குத்தானே காயத்தை ஏற்படுத்திய நிர்பயா கொலை குற்றவாளி – சிறையில் பரபரப்பு\n – பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம்\nஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் 8 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்..\nபெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை – போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nபுதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு எதிரொலி : 5 கஞ்சா வியாபாரிகளை தூக்கிய போலீஸ்..\n21 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today Headlines\nவீர சைவர்கள் மடத்திற்கு தலைவராகும் இஸ்லாமியர்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\n“இது ராணுவ வீரரின் வீடா..” வீட்டிற்குள் நுழைந்த திருடன்.. பிறகு நடந்த சுவாரசிய சம்பவம்..\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\nஒரே கடையில் துணிகளை திருடும் பெண்கள் – வெளியான சிசிடிவி காட்சிகள்\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2012/05/blog-post_29.html", "date_download": "2020-02-21T05:50:01Z", "digest": "sha1:2WXY5UBKY552M2GPNSGVJWG3FO3MVQO4", "length": 14546, "nlines": 254, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டி��� விஜய் டிவி", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nநடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி\nவிஜய் டிவியின் லொள்ளு சபா அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு நகைசுவை நிகழ்ச்சி . அவர்கள் பல படங்களை கிண்டல் செய்துள்ளனர் . சமயம் விஜய் டிவி நிகழ்சிகளையே கிண்டல் செய்வார்கள் . இப்போ கலக்கும் காமெடியன் சந்தானம் இங்கேருந்து வந்தவர்தான் . இந்த நிகழ்ச்சியில் வந்த ஒரு படம் நடிகர் விஜய் ரசிகர்களின் பெருத்த எதிர்ப்பை பெற்றது . இந்த எதிர்ப்பிற்கு பின் லொள்ளு சபா நிகழ்ச்சியே நிறுத்தப்பட்டது .\nபலத்த எதிர்ப்பை பெற்ற போக்கிரி பட உல்டாவான பேக்கிரி\nபயங்கர கண்டனத்துக்குள்ளான நீயா நானா\nடிஸ்கி 1 : இந்த காரணத்துக்காக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது சரியா \nஎன பின்னுட்டத்தில் சொல்லுங்கள் .\nடிஸ்கி 2 : கடந்த வாரம் நடந்த நீயா நானா வில் பவர் ஸ்டார்\nகேவலபடுத்த பட்ட நிகழ்ச்சியும் நடந்துள்ளது .\nதயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்\nநண்பன் படமும் அஜித் ரசிகர்களும்\nகேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )\nபோக்கிரி பட லொள்ளுசபாவிர்க்கு பிறகும் லொள்ளு சபா தொடர்ந்ததே\nஉண்மைதான் ஆனால் கிண்டலை குறைத்து கொண்டார்கள் .\nஸ்ஸ்ஸ்ஸ் அபா....நீ மாறவே மாட்டியா..~ டூ பன்ச் டயலாக் பரமசிவத்துக்கு\nஅய்யய்யோ மக்களை காப்பாத்த யாருமே இல்லையா....\nஅதற்கும் ரசிகர் கூட்டம் இருக்கும் வரை தொடர்தானே செய்யும் .\nபவர் ஸ்டார் ஒரு ஜென்டில்மேன்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் May 29, 2012 at 6:27 PM\nகேலி செய்வதில் ஒரே ஒரு விஷயத்தைப் பின்பற்றினால் போதும்... நிகழ்ச்சியை சம்பந்தப்பட்டவரே பார்த்தாலும் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும். அப்படியில்லாம வேதனைப்படும்படி இருந்தா அது நகைச்சுவை இல்ல நண்பரே...\nநண்பரே உங்கள் தளம் கல்வி தொடர்புடையது. அதனால் நீங்கள் உங்கள் தளத்தில் 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடலாமே\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nதமிழர் வரலாற்றை மறைக்கும் மத்திய அரசு - பூம்புகாரி...\nநடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜ...\nதயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்க...\nநெஞ்சை தொ(சு )ட்ட கவிதை\nஇலவசமாக தமிழ் படங்கள் வேண்டுமா \nமாணவர்கள் மற்றும் பெற்றோர் ���வனத்திற்கு\nகாற்றில் மின்சாரம் - தமிழக வாலிபரின் சாதனை\nஒரு வீடு இரு திருடர்கள்\nவிஜய்யை எதிர்க்கும் பா.ம .க\nவிஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D ...\nஅம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive...\nகடந்த மாதத்தில் அதிகம் வாசிக்கபட்ட 5 பதிவுகள்\nகண்டபடி E-Mail அனுப்பி தொல்லை செய்பவர்களை தடுப்பது...\nகண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nதமிழக அரசு இந்த வருடம் 10, 12 ஆம்வகுப்புக்கு புதிய பாட நூல்களை அறிமுகம் செய்துள்ளது. அது உங்களுக்காக இங்கே . 12 STD: TA...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநாம் நமது கணினியில் பலவகையான எழுதுருக்கலை (FONTS) பயன்படுத்துகிறோம். இன்னும் புதிதாக வித்தியாசமான எழுத்துகள் வேணும் என நினைபவர்களுக...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nதயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்\nபின்வரும் சில புகைப்படங்களை கர்ப்பிணிகள் , இதயம் பலவினமானவர்கள் , குழந்தைகள் , என்னை போல உள்ள நல்லவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும் . ப...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.\nநம்து வாழ்கையில் நாம் ரசித்த, எந்த கவலையும் இன்றி துள்ளிதிரிந்த காலம் என்றால் அது பள்ளி பருவம் தான். இப்போதும் பள்ளி காலங்களைய...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 1\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை...\nசமிபத்தில் நான் முக புத்தகத்தில் ரசித்தவை. உங்கள் பார்வைக்கும் கைபேசியில் துவங்கிய நம் காதல் - உன் அண்ணன் கை பேசியதா...\nபடித்து பாதுகாக்க வேண்டிய நூல்கள் # நாவல் (28-02-2018)\nஇன்றைய பதிவில் பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் இடம்பெறுகின்றது. இவை���னைத்தும் எனக்கு வாட்சப் மற்றும் இணைய தேடலில் கிடைத்தது. Su...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/176650", "date_download": "2020-02-21T07:55:27Z", "digest": "sha1:F3JMPF4Y7UQB7V3SWM54YHI6RKQ7YEXR", "length": 15527, "nlines": 370, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈஸி மெக்ரோனி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமெக்ரோனி - இரண்டு கப்\nபெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)\nபெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை\nகாய்ந்த மிளகாய் - ஒன்று\nஉப்பு - தேவைக்கு ஏற்ப\nகடுகு, உளுந்தம் பருப்பு - தேவைக்கு ஏற்ப\nவெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nமெக்ரோனியுடன் சிறிது எண்ணெய் விட்டு உப்பு சேர்த்து தண்ணீரில் வேக வைக்கவும்.\nவெந்ததும் குளிர்ந்த நீரில் நன்றாக அலசி எடுக்கவும்.\nஒன்றோடு ஒன்றாக ஒட்டாமல் இருக்கும் அதை உதிரியாக எடுத்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து மிளகாய், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nவதங்கியதும் அதில் வேக வைத்து அலசி வைத்திருக்கும் மெக்ரோனியை சேர்க்கவும். நன்றாக தண்ணீர் வற்றும் வரை ஒரு நிமிடம் கலந்து விடவும்.\nஅடுப்பிலிருந்து இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றவும். சூடாக இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.\nஈஸி கிட்ஸ் வெஜ் புலாவ்\nஆப்பிள் சத்துமாவு போரிட்ஜ் (6 மாத குழந்தைக்கு)\nசிம்பிளான டிஷ் பார்க்கவே ரொம்ப நல்லார்க்கு kumari sister.செய்து பார்த்துவிட்டு சொல்லுறேன் by elaya.G\nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றி\nஹாய் இளையா உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நண்றி\nஹாய் கவி உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி\nஅறுசுவையில் தேடி பாருங்க ஜெயா கிடைக்கும்\nஎளிமையான குறிப்பு எனக்கும் பிடிக்கும் மெக்ரோனி வாழ்த்துக்கள்\nஒரு வார்த்தை கவிதை \"நீ\"\nபிரியாணி என்கிற தலைப்பை அழுத்தி பாருங்கள் எல்லா விதமான பிரியாணியும் தோழிகள் செய்து காண்பித்து உள்ளனர்.\nஒரு வார்த்தை கவிதை \"நீ\"\nலக்ஷ்மி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2013/03/blog-post_12.html?showComment=1363229195130", "date_download": "2020-02-21T06:06:49Z", "digest": "sha1:CYWWJGE3652GBJELV3LMEZ47RKYKPECL", "length": 44161, "nlines": 265, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "இது வேண்டாம்..அது...", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ\nஒரு சின்ன கேள்வியோடு இந்த இடுகையை தொடங்குகிறேன்....\nஹலால், ஹராம் என்ற புரிதல் நமக்கு எந்த வயதிலிருந்து வந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா ஹராமான, தடுக்கப்பட்ட உணவு என்று சொன்னாலே பலருக்கு உடனே நினைவுக்கு வருவது பன்றியின் இறைச்சியும், மதுவும் தான். பெரும்பாலான முஸ்லிம்கள் பன்றியின் பெயரைக்கூட உச்சரிக்கமாட்டார்கள், பதிலாக 'நாலு கால்' என்றே கூறுவோம் அல்லவா ஹராமான, தடுக்கப்பட்ட உணவு என்று சொன்னாலே பலருக்கு உடனே நினைவுக்கு வருவது பன்றியின் இறைச்சியும், மதுவும் தான். பெரும்பாலான முஸ்லிம்கள் பன்றியின் பெயரைக்கூட உச்சரிக்கமாட்டார்கள், பதிலாக 'நாலு கால்' என்றே கூறுவோம் அல்லவா அந்தளவுக்கு நமக்கு அல்லாஹ் ஹராமக்கியிருக்கும் அந்த இறைச்சியை நாம் வெறுக்கிறோம், அதை வெளிப்படையாக காட்டவும் செய்கிறோம். இந்த ஒரு விஷயம் மட்டும் சிறு வயதிலிருந்தே எல்லார் மனதிலும் ஆணியடித்தார் போல் பதிந்துவிட்டது அல்லவா\nஹராம் வேணாம்... ஹலால் உணவு:\nஆனால் ஹராம் என்பது பன்றியின் இறைச்சி மட்டும் தானா அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்கப்படாத எந்த ஒரு பிராணியும் நமக்கு தடுக்கப்பட்டவை தானே அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்கப்படாத எந்த ஒரு பிராணியும் நமக்கு தடுக்கப்பட்டவை தானே நாம் உட்கொள்ளும் உணவு ஹலாலாக இல்லாத பட்சத்தில் நாம் கேட்கும் எந்த துவாவும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தியா போன்ற பலதரப்பட���ட வழிபாடு, கலாச்சார பின்னணி கொண்ட நாடுகளில் நாம் செல்லும் இடமெல்லாம் ஹலால் உணவு கிடைக்கும் என்பது கேள்விக்குறி தானே நாம் உட்கொள்ளும் உணவு ஹலாலாக இல்லாத பட்சத்தில் நாம் கேட்கும் எந்த துவாவும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தியா போன்ற பலதரப்பட்ட வழிபாடு, கலாச்சார பின்னணி கொண்ட நாடுகளில் நாம் செல்லும் இடமெல்லாம் ஹலால் உணவு கிடைக்கும் என்பது கேள்விக்குறி தானே அப்போது என்ன செய்யலாம் என் அனுபவத்தை பகிர விரும்புகிறேன்.\nஎன்னுடைய மேலாண்மை படிப்புக்காக என்னை விடுதியில் சேர்க்க வந்த என் அம்மா, வாப்பா, வாப்சா, சாச்சி எல்லாரும் மெஸ்ல உள்ள சைவ சாப்பாட்டை வெளுத்துக்கட்ட, நான் மட்டும் செம்ம கடுப்புல ஒரு வாய் சோறு கூட உள்ள இறக்க முடியாம முழிச்சிட்டு இருந்தேன். என்ன காரணமா அடம்புடிச்சு படிக்க அனுப்ப கேட்ட நானு, அங்க இனி எல்லா நாளுமே சைவம் தான் சாப்பிடணும்னு நினைச்சப்போ அப்படியே கண்ணுல தண்ணி வராத குறை தான். அங்க வாரத்துக்கு ரெண்டு நாள் கோழி போடுவாங்க.. ஆனா அது ஹலால் இல்லையே.. என்ன பண்றது அடம்புடிச்சு படிக்க அனுப்ப கேட்ட நானு, அங்க இனி எல்லா நாளுமே சைவம் தான் சாப்பிடணும்னு நினைச்சப்போ அப்படியே கண்ணுல தண்ணி வராத குறை தான். அங்க வாரத்துக்கு ரெண்டு நாள் கோழி போடுவாங்க.. ஆனா அது ஹலால் இல்லையே.. என்ன பண்றது மூணு வேளையும் கறி கோழின்னு சாப்பிட்டு பழகின நாக்குக்கு வெண்டைக்காயும் அப்பளமும் எப்படி ருசிபடும்\nஇந்த சிக்கன் 'ஹலாலா'- இல்ல இது 'சிக்கன் மசாலா' (க்ர்ர்ர்ர்ர்ர்) :\nஒரு நாள் நாங்க மூணாறு சுற்றுலா போயிருந்தப்போ அங்குள்ள ஒரு உணவகத்துல நான் கேட்டேன் 'சிக்கன் ஹலாலா' அதுக்கு அவரு ரொம்ப அப்பாவியா சொன்னாரு 'இது சிக்கன் மசாலா'. இது காலேஜுல பயங்கர காமெடியா பரவிடுச்சு. ஆனா அதுல ஒரு நன்மை பாருங்க, ஹலால்னா என்னன்னு தெரியாத பலரும் நம்மகிட்ட வந்து 'ஹலால்னா என்ன' அதுக்கு அவரு ரொம்ப அப்பாவியா சொன்னாரு 'இது சிக்கன் மசாலா'. இது காலேஜுல பயங்கர காமெடியா பரவிடுச்சு. ஆனா அதுல ஒரு நன்மை பாருங்க, ஹலால்னா என்னன்னு தெரியாத பலரும் நம்மகிட்ட வந்து 'ஹலால்னா என்ன'ன்னு கேப்பாங்க. இதுல என் தோழி ஒருத்தி அவளே பதில் சொல்ல ட்ரை பண்ணினா 'ஹேய், நீங்க ஆடு வெட்டும்போது அதுகிட்ட சாரி கேப்பீங்க, அது தானே ஹலால்'ன்னு கேப்பாங்க. இதுல என் தோழி ஒருத்தி அவளே பதில் சொல்ல ட்ரை பண்ணினா 'ஹேய், நீங்க ஆடு வெட்டும்போது அதுகிட்ட சாரி கேப்பீங்க, அது தானே ஹலால்'. சத்தியமா அது இல்ல, ஹலால்னா, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது, ஒரு ஆட்டை உணவுக்காக அறுக்கும்போது அதை அல்லாஹ்வின் பெயரை சொல்லி கூரிய கத்தியால் கழுத்தில் வெட்டுவது தான் ஹலாலாகும். அப்படி கூரிய கத்தியால வெட்டுவதால் ஒரே கீரலோடு உயிர் போவதுடன் ரத்தம் எல்லாம் வடிந்துவிடும். இறைச்சியை அதனுடைய ரத்தம் இல்லாமல் சாப்பிடுவது தான் நல்லதுன்னு விளக்குவோம்.\nகல்லூரியில், அலுவலகத்தில் - கொஞ்சம் மாத்திக்குவோமே :\nவாழ்க்கையில் ஒரு கட்டம் வரைக்கும் எல்லாமே நம்முடைய தாய் தந்தையர் ஏற்படுத்தி தந்த ஒரு பாதுக்காப்பான வளையத்துக்குள்ள இருப்போம். ஆனா வளர வளர நாம் அந்த கட்டத்தை விட்டு வெளிவர வேண்டிய சூழல் இருக்கும். அப்போ நமக்கு ரெண்டு ஆப்ஷன்ஸ். ஒரேடியா அந்த வளையத்தை விட்டு வெளியே வருவது, அல்லது நாமும் நமக்கென்று ஒரு வளையத்தை ஏற்படுத்திக்கொள்வது. பள்ளி, கல்லூரி காலம் வரைக்கும் நம்முடைய பெற்றோர் இப்படித்தான் இருக்கனும், இப்படித்தான் தலையில முக்காடு போடனும்னு சொல்லுவாங்க. எப்படியும் நாம் இஸ்லாமிய சூழலில் தான் வளர்க்கப்படுவோம். ஆனா மேற்படிப்பு, வேலைன்னு வரும்போது நாம நம்ம கொள்கைகளை வீட்டோட விட்டுவிடாம அல்லாஹ்வின் துணையோடு உறுதியா பற்றி பிடிச்சிக்கணும்.\nஅலுவலகத்தில் நமக்குன்னு தொழ ஒரு இடத்தை ஏற்படுத்தி தர கேட்பதில் இருந்து, கை குலுக்குவதை தவிர்ப்பது, தேவையில்லாத சோசியலைசிங்க், அவுட்டிங்க் போன்றவற்றிற்கு செல்லாமல் இருப்பது, வேலை நேரம் போக அதிக வேலைப்பளு இருந்தால் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய அனுமதி வாங்குவது என்று நாம் தைரியமாக, அதே சமயம் தன்மையாகவும் மேலதிகாரியிடம் கேட்க வேண்டும்.\nவீட்டில் இப்படி வேண்டாம்... பின் எப்படி\nநாம் வெளியில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தாலும் பிற மஹரமில்லாத ஆண்களுடன் இன்டெராக்ட் செய்யாமல் இருக்க முடியாது. வீட்டுக்கதவை தட்டும் தண்ணி கேன், லான்ட்ரி நபர்களில் இருந்து ஏதாவது ரிப்பேர் வேலை செய்ய வரும் வாட்ச்மேன், எலெக்ட்ரிசியன், ப்ளம்பர்கள் இவர்களில் ஒருவரையாவது நாம் தினமும் சந்திக்க நேரிடும். முடிந்த வரை இவர்க��ுடனான ஐ கான்டாக்ட், அதாவது நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து கதவுக்கு பின்னாலிலிருந்தே பதில் சொல்லி அனுப்புவது நலம்.\nஅது போல அவர்களுக்கு காசு எதுவும் கொடுக்கும் பட்சத்தில் ஒரு ட்ரேயில் அல்லது பாக்ஸில் வைத்து கொடுப்பதும் நலம். அப்படி தெரிந்தவர்கள் யாரவது வந்தாலும் கூட முடிந்தவரை அவர்களை கணவன்மார் வந்த பிறகு வர சொல்லுவதில் நாம் எந்த வெட்கமும் படக்கூடாது. ஏனெனில் நாம் பயப்படுவது அல்லாஹ் ஒருவனுக்கே, வேறெந்த மனிதர் நம்மை என்ன நினைப்பார் என்ற எண்ணம் நமக்கு இருக்கவே கூடாது.\nஅது போல துணி தைக்க கொடுக்கும்போது முடிந்தவரை நாமே அளவை எடுத்துக்கொண்டு போவது நல்லது. இல்லையென்றால் பெண் ஒருவரை மட்டுமே, அதுவும் தனிமையில் அளவெடுக்க அனுமதிக்க வேண்டும். இது சின்ன விஷயமாக பட்டாலும் நாம் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.\nஇப்படி எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்கும் நாம், மருத்துவர்களிடம் செல்லும்போது கட்டுபாடுகளை சிறிதளவு தளர்த்த வேண்டியிருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் நமது சக்திக்கு மீறி நம்மை சோதிக்க மாட்டான். பெண் மருத்துவர்கள் இல்லாத பட்சத்தில் ஆண் மருத்துவர்களிடம் தான் செல்ல வேண்டியிருக்கும். எப்படியும் பிள்ளைபேறு நேரத்தில் அனெஸ்தெடிக் கொடுக்க ஆண்களே பெரும்பாலும் வருகின்றனர். அத்தகைய சூழ்நிலைகள் தவிர்க்க இயலாதவை. ஆனால் மற்ற நேரங்களில் நாம் கவனமாக இருக்கலாமே ஸ்கேன் செய்யும் சென்டர்களில் பெண் மருத்துவர்கள் இருக்கும் இடத்தையே மருத்துவரிடம் பரிந்துரைக்க சொல்லலாம். நாம் அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது நமது நிய்யத்தை உறுதியாக, 'யா அல்லாஹ், இதை உனக்காகவே செய்கின்றேன்' என வைத்துக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் நமக்கு துணை புரிவான். இதை என் அனுபவத்தில் இருந்தே சொல்கின்றேன்.\nநவீன கந்துவட்டிக்காரன் வேண்டாம் :\nஇன்றைய காலகட்டத்தில் வட்டி என்பது மிகவும் சாதரணமாகி விட்டது. நாமாக தேடி போகாவிட்டாலும் நம்மை தேடி தலையில் வந்து உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு வட்டி நம்மை சுற்றி வளைத்து விட்டது. க்ரெடிட் கார்ட் வைத்திருந்தவன் எல்லாம் பணக்காரன் என்றிருந்த ஒரு காலம் போய் க்ரெடிட் கார்ட் இல்லையென்றால் ஒரு காரியமும் செய்ய முடியாது என்ற நிலைக்கு எல்லோருமே தள்ளப்பட்டிருக்கிறோம். அதுவும் சும்மா தானே கிடைக்கிறது என்று வாங்கி வைத்துக்கொண்டு அதனால் பல இன்னல்களுக்கு ஆளானோர்களே அதிக‌ம். இதனால் முடிந்த அளவுக்கு அந்த க்ரெடிட் கார்டுகளை வாங்காமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். சில நிறுவனங்களிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யும் இடங்களிலும் க்ரெடிட் கார்ட் இல்லாவிடில் ஒரு வேலையும் நடக்காது. இருந்தாலும் இயன்ற வரை கடனட்டை இல்லாத ஒரு வாழ்க்கை முறையை நாம் பழகிக்கொள்வதே நல்லது.\nஅதுபோல, இப்போதெல்லாம் உணவுகள் எல்லாமே வயல்வெளிகளிலிருந்தும் தோட்டங்களிலிருந்தும் வருவதை விட தொழிற்சாலைகளிலிருந்து வருவதே அதிகம். நம் குளிர்சாதனப்பெட்டியை திறந்து பார்த்தாலே தெரியும் டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுகளை தான் நாம் இன்று அதிகமளவு உட்கொள்கிறோம் என்று. எப்போது கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்கினாலும் அதிலுள்ள 'இன் க்ரீடியன்ட்ஸ்' ஐ படிப்பது நல்லது. எப்படி படிச்சாலும் அந்த கெமிக்கல் பெயர்கள் ஹலாலா இல்லையான்னு நமக்கு தெரியாதில்லையா எனக்கு தெரிந்த ஒரு சிம்பிள் ட்ரிக்: முடிந்த அளவு குறைவான உட்பொருட்கள் கொண்ட உணவுகளையே வாங்குங்கள். உதாரணமாக ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் \"மைதா, சர்க்கரை, பால், எண்ணை, சோடா' என இருந்தால் நமக்கே ஒரளவுக்கு தெரியும் அவை ஹலாலாகத்தான் இருக்கக்கூடும் என. அது போல ஜெல்லி வகைகள், கலர் கலரான உணவு வகைகளை அறவே தவிர்ப்பது நலம்.\nஇதைத்தவிர நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில இருக்கு. ஆனால் அதை நாம் மிகவும் லேசாக எடைப்போட்டு விடுகிறோம். பல நேரங்களில் நம் குடும்பத்தினரின் கோபத்தையும் பெற வேண்டிய சூழ்நிலையும் அமைந்துவிடும். ஆனால், நாம் பயப்படுவது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் என்பதால், நாம் சிறிது கடுமையாக நடந்துக்கொள்வது போல் தெரிந்தாலும் கவலைப்படாமல், உறுதியோடு இருக்கவேண்டும்.\nவீட்டில் அந்நியர் முன் ஹிஜாப்- ரொம்ப சுலபம் தான் :\nஇதில் மிக மிக முக்கியமானது, நம் வீட்டிலேயே இருக்கும் மஹரமில்லாத ஆண்கள். நாம் அதிகம் அறிந்திராத ஹதீஸ் ஒன்று இருக்கிறது, அது என்ன தெரியுமா\n\"உங்கள் கணவனின் சகோதரர் மரணத்திற்க்கு ஒப்பாவார்\" (Sahih Bukhari Hadith5232)\n வீட்டுக்கு வெளியே மஹரமில்லாத ஆண்கள் முன்னிலையில் ஹிஜாபை பற்றி கண்டிப்புடன் இருக்கும் நாம், நம் வீட்டிலுள்ள மஹரமில்லாதவர்கள் முன் எவ்வாறு இருக்கிறோம் என்னதான் வீட்டிலுள்ளவர்கள் ஐந்து வேளை தொழுபவர்களாக இருந்தாலும் கொழுந்தன் தனியாக இருக்கும்போது அவருக்கு உணவு பரிமாற மாட்டேன் என்று சொன்னால் அந்த பெண்ணை ஒரு குற்றவாளியைப்போன்று தான் பார்ப்பார்கள். \"அண்ணியென்றால் தாய்க்கு சமம்\" என்ற இஸ்லாத்தில் இல்லாத கருத்தை எடுத்துரைப்பார்கள். இந்த நேரத்தில் தான் நாம் அல்லாஹ்வின் உதவியோடு உறுதியாக இருக்க வேண்டும் சகோதரிகளே என்னதான் வீட்டிலுள்ளவர்கள் ஐந்து வேளை தொழுபவர்களாக இருந்தாலும் கொழுந்தன் தனியாக இருக்கும்போது அவருக்கு உணவு பரிமாற மாட்டேன் என்று சொன்னால் அந்த பெண்ணை ஒரு குற்றவாளியைப்போன்று தான் பார்ப்பார்கள். \"அண்ணியென்றால் தாய்க்கு சமம்\" என்ற இஸ்லாத்தில் இல்லாத கருத்தை எடுத்துரைப்பார்கள். இந்த நேரத்தில் தான் நாம் அல்லாஹ்வின் உதவியோடு உறுதியாக இருக்க வேண்டும் சகோதரிகளே அதே நேரத்தில் பொறுமையையும் கையாள வேண்டும். கண்டிப்பாக அவர்கள் முன் நம் ஹிஜாபை பேணத்தான் வேண்டும். ஹிஜாப் என்பது வெறுமனே தலையில் போடும் முக்காடு மட்டுமல்ல. புரிகிறதா அதே நேரத்தில் பொறுமையையும் கையாள வேண்டும். கண்டிப்பாக அவர்கள் முன் நம் ஹிஜாபை பேணத்தான் வேண்டும். ஹிஜாப் என்பது வெறுமனே தலையில் போடும் முக்காடு மட்டுமல்ல. புரிகிறதா என்னைப்பொறுத்த மட்டில் இதற்கு சுலபமான வழி, சுடிதார் அணியும் பழக்கம் என்றால் ஒரு பெரிய காட்டன் துப்பட்டாவைக்கொண்டு போர்த்திக்கொள்ளலாம், சேலையென்றால் நம் தொழுகைக்கு பயன்படும் மக்கன்னா தான் பெஸ்ட். டக்கென்று மாட்டிக்கொள்ளலாம், வசதியும் கூட. :)\nஇசைக்கு நோ... வேறென்ன செய்யலாம் :\nபிறகு, அடுத்த முக்கியமானது இசை கேட்பது. இன்றைய காலத்தில் ஒரு முஸ்லிமிடம் இசை ஹராமென்று சொன்னால், என்னது ஹராமா அப்படியெல்லாம் ஒன்றுமில்லைன்னு சாதாரணமா சொல்லிட்டு போயிடுவாங்க. வீட்டில் தனியாக இருக்கும்போது போர் அடிக்கிறது, அதான்னு சொல்லி எந்த நேரம் பார்த்தாலும் பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும், பாங்கு சொல்லும் நேரத்தை தவிர. சினிமாவும் பாடல்களும் நம்மையே அறியாமல் நம் வீட்டோடு ஒன்றாக மாறிவிட்டது. அதை இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை ஏற்கக்கூட மனமில்லாதவர்களாகத்தான் இன்றைய தலைமுறை இருக்கிறது. தனியாக இருக்கும் பட்சத்தில் பாட்டு கேட்பதற்கு பதிலாக குரான் வசனங்களை கேட்கலாமே சரி, கவனம் அதில் இருக்காது என்றால் பேசாமல் செய்தி சேனல்களை வைத்துவிட்டு போங்களேன். பாடல்களில் வரும் ஆபாசமான வரிகளையும் நடன வரிகளையும் ஆமோதிக்கும் வகையில் அவற்றைக்கேட்டுக்கொண்டிருந்தால் நம்மை பார்த்து வளரும் நம் குழந்தைக்களுக்கு நாம் என்ன அறிவுரை சொன்னாலும் அது எடுபடாது. நாமே ஆபாசத்தை அனுமதித்துவிட்டு இளைய தலைமுறையை குறை சொல்லகூடாது... என் அனுபவத்தில் வீட்டில் இதை நடைமுறைப்படுத்துவது தான் மிகவும் சவாலான ஒரு விஷயமாக கருதுகிறேன் (நல்லவேளை, வெளிநாட்டில் இருக்கிறோம் என்று ஒரு சின்ன சந்தோஷமும் கூட ) :)\nநம்முடைய மார்க்கம் கடைப்பிடிக்க மிகவும் எளிதானதே. அல்லாஹ் நம்மை படைத்த காரணம், அவன் ஒருவனை வணங்குவதற்காக மட்டுமே. அதை நாம் ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டும். மேற்கூறிய விஷயங்கள் சிறியதாக தெரியலாம். ஆனால் அல்லாஹ்வுக்காக என நாம் ஒரு நிய்யத்தை வைக்கும்போது அதி கிடைக்கும் கூலி நிச்சயமாக அதிகம். அதே போல் இவையெல்லாம் கடைபிடிப்பது பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால் அல்லாஹ்விற்காக நாம் ஒரு செயலை செய்யும் போது அதற்கான நன்மைகளை மறுமையில் பன்மடங்கு அள்ள முடியும் இன்ஷா அல்லாஹ்...\nLabels: ஒழுக்கம், சுன்னா, நாஸியா, முன்மாதிரி, வட்டி, ஹராம், ஹலால்\nஇறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக\nகத்தி மேல நடக்கும் படியான ஒரு பதிவில் சரியான வார்தைகளை அழகாக சேர்த்து\nஅன்றாடம் நாம் கடைபிடிக்கும் செயல்களில் பின்பற்ற வேண்டிய மிகச் சிறந்த,\nஅவசியமான அறிவுரைகளை அள்ளி வீசியிருக்கீங்க....\nஅல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக சகோ.\nஇதுல என் தோழி ஒருத்தி அவளே பதில் சொல்ல ட்ரை பண்ணினா 'ஹேய், நீங்க ஆடு வெட்டும்போது அதுகிட்ட சாரி கேப்பீங்க, அது தானே ஹலால்\nஇங்கேயும் என் சகோதரியிடம் ஒருவர் இதுபோன்றே ஒன்று சொன்னார்.\n''ஆமா வெட்டுவதெல்லாம் வெட்டி விட்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் பாவம் போயிடுமா'' என்று...\nஅவர் இதைதான் ஹலால் என்று எண்ணிக்கொண்டு இருந்திருக்கிறார்.\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 13 March 2013 at 02:00\nமிக அழகாக நேர்த்தியாக சொல்ல வந்த விஷயத்தை கருத்தாக அதே நேரத்தில் அனைவரும் புரியும் வண்ணம் சொல்லி இருக்கிறீர்கள்.\nஇது கண்டிப்பாக இஸ்லாமிய பெண்மணியில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.\nதேவையான அறிவுரைகளை சிறப்பாக தொகுத்துள்ளீர்கள். மாஷா அல்லாஹ் மேற்கூறிய விஷயங்கள் சிறியதாக இருந்தாலும் அதைக் கடைபிடிப்பது பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால் நம்முடைய மார்க்கம் கடைப்பிடிக்க மிகவும் எளிதானதே :-)\nமாஷா அல்லாஹ்...அருமையான பதிவு..அனைவரும் கடைபிடிக்க வேண்டிய, அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று..\nமாஷா அல்லாஹ்... சிறிது முயன்றால் நம்மால் எதுவும் முடியாததல்ல என்று விளக்கமாக சொல்லியிருக்கீங்க... மார்க்கத்தில் எதுவுமே சிரமமல்ல எனும் அல்லாஹ்வின் கூற்று தான் நினைவிற்கு வருகிறது. ஜஸாக்கல்லாஹ்.\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் 19 March 2013 at 04:27\nஒரு பெண் எப்படியெல்லாம் தன் சூழலை அமைத்துக்கொள்ள வேண்டும்,தன் ஈமானை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.\n//என்னதான் வீட்டிலுள்ளவர்கள் ஐந்து வேளை தொழுபவர்களாக இருந்தாலும் கொழுந்தன் தனியாக இருக்கும்போது அவருக்கு உணவு பரிமாற மாட்டேன் என்று சொன்னால் அந்த பெண்ணை ஒரு குற்றவாளியைப்போன்று தான் பார்ப்பார்கள். \"அண்ணியென்றால் தாய்க்கு சமம்\" என்ற இஸ்லாத்தில் இல்லாத கருத்தை எடுத்துரைப்பார்கள் //\nஎன்ன செய்வது நாம் வாழும் சூழல் இந்திய சூழல் ஆயிற்றே.இந்திய கலாசார சூழலோடு இணைந்த இந்திய கலாசார முஸ்லிம்களாயிற்றே நம்மவர்கள்.\n\"இஸ்லாமியர்களே - இஸ்லாத்தின் பக்கம் செல்ல நம் சமூகம் முற்றிலுமாக மாற வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள் - மாற்றத்தை உங்களிலிருந்தே நிகழ்த்தி காட்டுங்கள் \"\nமாஷா அல்லாஹ் எளிமையான வகையில் கூறினீர்கள்\nமாஷா அல்லாஹ். அருமையான பதிவு நாஸியா,\nமாற்றத்தை நம்மிலிருந்தே நிகழ்த்தி காட்ட முயல்வோம் \"இன்ஷா அல்லாஹ்\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )\n இப்போதுள்ள காலகட்டத்திற்கு அவசியமான பதிவு :-) .\nஊரில் இருந்த காலங்களில் வெளியே ஹோட்டல்களில் நான் முட்டை கூட சாப்பிட்டதில்லை அவ்வளவு யோசனை :-)\nஅருமையான பதிவு சகோதரி..வாழ்த்துகளும் நன்றிகளும்\nமாஷா அல்லாஹ்... அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக சகோதரி நாஸியா\nஉங்களின் சேவை மென்மேலும் வளர எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக. . .\nதாஹிர் . . .\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் ம���யில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nரமலானும், அந்த ஏழு நாட்களும்\nஅஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே ..... வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன் .... ஏதோ இருக்கேண்டீ .... நீ சொல்லு .... என்ன நஸீ...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nஇஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....\n-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர்.\" இப்புடி ப...\nஇஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு இன்றைய காலத்தில் பெண் விடுதலை, சுதந்திரம், முன்னேற்றம்னு எத்தனைவித போராட்டங்கள் நடந்...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nசாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை\nசாதித்ததெல்லாம் மேலைத்தேய பெண்கள் தானா இல்லை சாதனை வரலாற்றில் பதிக்கப்பட்ட பெண்கள் பட்டியலில் முஸ்லிம் பெண்களுக்கு என்ன இடம் என்று யோசிப்...\nதமிழக முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவை இந்திய முஸ்லிம்களின் வரலாறும் இன்னொரு வரலாற்றுக்கான திட்டமிடுதலும்\nகல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும் நடத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14132", "date_download": "2020-02-21T07:02:57Z", "digest": "sha1:HJUYCTUAZYUFJXGWYCLIC3JF6BYSQPLQ", "length": 6759, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "பாரதி பார்வையின் மறுபக்கம் » Buy tamil book பாரதி பார்வையின் மறுபக்கம் online", "raw_content": "\nஎழுத்தாளர் : தேவி சந்திரா\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nவள்ளுவன் பாதையில் சொல்லத் துடிக்கிறதே நெஞ்சம் ஔவையின் பாதையில் கலங்கரை விளக்கம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பாரதி பார்வை��ின் மறுபக்கம், தேவி சந்திரா அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தேவி சந்திரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஔவையின் பாதையில் கலங்கரை விளக்கம்\nவள்ளுவன் பாதையில் சொல்லத் துடிக்கிறதே நெஞ்சம்\nபாவேந்தர் மேடையில் சங்கே முழங்கு\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nகவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள் - Kannadhasanin Kutti Kadhaigal\nஇளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள் - Ilaignargalukaga Dolstoy Kathiagal\nடாக்டர் முகும்பாவின் ஆபத்தான விளையாட்டு (old book - rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாக விரும்புகிறீர்களா\nபல்வேறு வகையான சாண்ட்விட்சுகளும் சாலெட்டுகளும்\nஅதிர்ஷ்ட இரகசியம் (நீங்களும் வெற்றியுடன் வாழலாம்)\nபடம் பார்த்து விடை சொல்\nஏற்றம் தரும் அதிர்ஷ்ட எண்கள்\nமேதைகளின் பொன்மொழிகள் (old book - rare)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%89%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F", "date_download": "2020-02-21T05:44:21Z", "digest": "sha1:35UEMUNFFKVCBS7IE22EPZ2EGGZAPZFA", "length": 6400, "nlines": 109, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உங்கள் மனைவி மனஉளைச்சலோடு இருப்பதன் உண்மையான காரணங்கள் இவை! | theIndusParent Tamil", "raw_content": "\nஉங்கள் மனைவி மனஉளைச்சலோடு இருப்பதன் உண்மையான காரணங்கள் இவை\nஎந்நேரமும் உங்கள் மனைவியிடம் குற்றம் கண்டுபிடிக்கும் நீங்கள், அவர் ஏன் உண்மையில் மனஉளைச்சலோடு இருக்கிறார் என்பதை யோசித்து பார்த்ததுண்டா\nஉங்கள் மனைவி மனஉளைச்சலோடு இருப்பதன் உண்மையான காரணங்கள் இவை\n உங்கள் இரவு நேர சாப்பாட்டினால் பல நன்மைகள் ஏற்படும்\nதிருமணமான பெண்களுக்கு வாய்வழி செக்ஸ் (oral sex ) எவ்வளவு முக்கியம்\nஉங்கள் இறுதி மும்மதத்தில் எடை கூடுவது குழந்தைக்கு மிக நல்லது\n உங்கள் இரவு நேர சாப்பாட்டினால் பல நன்மைகள் ஏற்படும்\nதிருமணமான பெண்களுக்கு வாய்வழி செக்ஸ் (oral sex ) எவ்வளவு முக்கியம்\nஉங்கள் இறுதி மும்மதத்தில் எடை கூடுவது குழந்தைக்கு மிக நல்லது\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/14011611/He-killed-the-farmer-on-the-sewer-issue-Brothers.vpf", "date_download": "2020-02-21T06:34:15Z", "digest": "sha1:6IYFTHFNJOGZDQEE7T5MIG7LCJ5D6H7D", "length": 12824, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "He killed the farmer on the sewer issue Brothers - 3 people sentenced to life || சாக்கடை பிரச்சினையில் விவசாயியை கொலை செய்த அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை, தேனி கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாக்கடை பிரச்சினையில் விவசாயியை கொலை செய்த அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை, தேனி கோர்ட்டு தீர்ப்பு + \"||\" + He killed the farmer on the sewer issue Brothers - 3 people sentenced to life\nசாக்கடை பிரச்சினையில் விவசாயியை கொலை செய்த அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை, தேனி கோர்ட்டு தீர்ப்பு\nசாக்கடை பிரச்சினையில் விவசாயியை கொலை செய்த அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-\nபதிவு: செப்டம்பர் 14, 2019 04:00 AM\nதேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னையன் (வயது 26). விவசாயி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மனோகரன் (39) என்பவருக்கும் இடையே சாக்கடை கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. எனவே இந்த பிரச்சினை தொடர்பாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்து வைத்தனர்.\nஇந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சின்னையன் அதே ஊரில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை மனோகரன், அவருடைய தம்பிகள் வைரவன் (37), வைரமுத்து (34) ஆகியோர் வழிமறித்து தாக்கினர். மேலும் அவர்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சின்னையனை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த சின்னையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் குறித்து சின்னையனின் மனைவி விஜயலட்சுமி ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரன், வைரவன், வைரமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெள்ளைச்சாமி ஆஜராகினார்.\nவழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சீனிவாசன் நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி விவசாயி சின்னையனை கொலை செய்த மனோகரன், வைரவன், வைரமுத்து ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 7 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.\n1. பாதை தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை; சிவகங்கை கோர்ட்டு உத்தரவு\nபாதை தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n3. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி\n5. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த கோடிக்கணக்கான ரூபாய் தங்கம் சிக்கியது-உடந்தையாக இருந்த சுங்க இலாகா அதிகாரிகளும் பிடிபட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/5-things-celebrities-can-teach-us-about-relationships", "date_download": "2020-02-21T06:10:04Z", "digest": "sha1:MQWBZU6A3SP6ZUSXQBIG7PMSY4YEPAGM", "length": 13841, "nlines": 63, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » 5 விஷயங்கள் பிரபலங்கள் உறவுகள் பற்றி கற்று கொள்ள முடியும்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nமூலம் ஜெனிபர் பிரவுன் வங்கிகள்\n5 விஷயங்கள் பிரபலங்கள் உறவுகள் பற்றி கற்று கொள்ள முடியும்\nகடைசியாகப் புதுப்பித்தது: பிப்ரவரி. 18 2020 | 2 நிமிடம் படிக்க\nசெய்தி \"உறுதி இளங்கலை\" ஜார்ஜ் குளூனி ஒரு சமையலறையில் மசகு தீ போல் வேகமாக பரவியது; நாட்டின் அதிர்ச்சியைக், மற்றும் உலகம் முழுவதும் நம்பிக்கை ஒரு ரே பெண்கள் கொடுத்து.\nஅது \"உறுதி\" தான்: அழகான ஜார்ஜ் திருமணம்\nஎந்த உண்மையில் குணப்படுத்த முடியும் என்று அர்ப்பணிப்பு வெறுப்பானது நிரூபிக்க செல்லும்.\nஇது இன்று நாம் இங்கு ஆராய வேண்டும், ஒரு சில விஷயங்கள் நிறுவுகிறது ...\nஅனைத்து தங்கள் மோசடிகளுக்கும் பொறுத்தவரை, கவர்ச்சி, பணம், மகிமையும், அதை டேட்டிங் மற்றும் இனப்பெருக்கம் வருகிறது போது, மறுத்தார் முடியாது என்று ஒரு விஷயம் இருக்கிறது: நட்சத்திரங்கள் நம் மீதமுள்ள போன்ற இருக்கின்றன.\nஅது சரி. நாம் அடிக்கடி வழிபாடு மற்றும் ஆக என்று இந்த எல்லோரும் போல இருக்க, எங்களுக்கு அதே பிரச்சினைகள் மற்றும் சவால்களை சில இணைந்து போராடும் \"வெறும் மனிதர்களின்.\"\nபாதுகாப்பற்ற தன்மை போன்ற விஷயங்கள், குழந்தை அம்மா நாடகம், அச்சம், குழப்பம், மற்றும் ஓவியத்தை– ஒரு சில பெயர்களுக்கு. என்று காதலை இறுதி சமநிலைக்கு உள்ளது.\nஇங்கே மிக பெரிய வேறுபாடு\nபிரபலங்களை தனிப்பட்ட விவகாரங்கள் ஆராயப்படுகிறது, விமர்சித்தார் மற்றும் ஒரு தேசிய அரங்கில் வெளியே விளையாடி, பொது மக்களின் பார்வைக்கு.\nபோன்ற, இங்கே நாங்கள் அவர்களின் மிக தெளிவாக தெரியும் \"பாத்திரங்கள்\" மற்றும் வீரக்காதற்காதைகளிலிருந்து அறிய முடியும் ஒரு சில பாடங்கள் உள்ளன.\n1. துரோகத்தின் \"மற்ற ஸ்திரீ\" அழகாயிருக்கிறது இருப்பது அல்லது அட்டவணை மிகவும் கொண்டு பற்றி எப்போதும் இல்லை. துரதிருஷ்டவசமாக, அவள் எப்போதும் \"வரை வர்த்தகம் மாட்டார்கள்.\"\nஅழகான கருத்தில், திறமையான, ஹாலிவுட் பெண்கள் மற்றும் கூறப்படுகிறது ஏமாற்றினேன் ள்ள அரச முக்கிய நபர்களால்: ஹாலே பெர்ரி, சான்ட்ரா புல்லக், ஜெனிபர் ANNISTON, மரியா ஷ்ரிவர். நாம் இங்கே என்ன கற்றுக்கொள்ளலாம் ந���ர் மீது ஏமாற்றுவதை விட ஓவியத்தை மற்ற நபரின் பிரச்சினைகள் பற்றி மேலும். கசப்பான இருக்கும், நன்றாக இருக்கும்.\n2. எப்போதும் மகிழ்ச்சியை வாங்க முடியாது பணம். புள்ளியியல் அமெரிக்காவில் விவாகரத்து முக்கிய காரணங்களில் ஒன்றாக பணம் என்று காட்ட. இன்னும், ஹாலிவுட், பிரபலங்கள் மேலும் பண வேண்டும், அங்கு எங்களுக்கு மிகவும் எப்போதும் ஒரு வாழ்நாளில் பார்க்கும் விட, \"பிரச்சனையில் சொர்க்கத்தில்.\" இன்னும் உள்ளது நாம் முறைகேடு பற்றி வாராந்திர தலைப்புக்கள், அதிகார போராட்டங்கள், போதை பழக்கத்திற்கு ஆளான நடத்தையை, கோபம் மேலாண்மை, மற்றும் ஓவியத்தை. அது மட்டும் என்று செழுமை எப்போதும் மகிழ்ச்சியை பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை காட்ட செல்கிறது.\n3. வயது வித்தியாசம் ஒரு \"பேரம் முறித்தல் இல்லை.\"ஜெனிபர் லோபஸ் மற்றும் அவரது பயிற்சியாளராக அழகா பாருங்கள், க்யாஸ்பர். பற்றி ஒரு 20 ஆண்டு வயது பரவல் இந்த தம்பதியினருக்கு இல்லை, செல்வம் ஆனால் அவர்கள் தோன்றும் சேர்ந்து பெற்று கொள்ள. உண்மையில், இந்த நாட்களில் அவள் முகத்தில் ஒரு புன்னகை இல்லாமல் ஜேஎல்ஓ பார்க்க அரிதாக தான். நீங்கள் பெண் போக\n4. உறுதிசெய்யப்பட்ட இளங்கலைப் பட்டத்தைப் மனதில் ஒரு மாற்றம் இருக்க முடியும்.\nசில நேரங்களில் அது சரியான பெண் எடுக்கிறது. மற்ற நேரங்களில், நேரம் ஒரு பெரிய காரணியாக இருக்க முடியும். நெவர்.\n5. \"முதலில் நீங்கள் வெற்றி இல்லை என்றால், மீண்டும் முயற்சிக்கவும். \" என்றாலும் எங்களுக்கு சில நாம் சில நட்சத்திரங்கள் பார்த்தேன் பங்குதாரர்கள் மற்றும் குறுகிய சந்திப்புக்களில் சுழற்சி அனுபவிக்க வேண்டும், அவர்கள் தங்கள் சொந்த காதல் கதைகள் ஒரு \"மகிழ்ச்சியான முடிவைக்\" எழுத முடியும் என்று அவர்கள் உணர்ச்சி பின்னடைவு மற்றும் தங்கள் நம்பிக்கைக்கு என்று ஒன்று உள்ளது, அன்பு திறந்த மீதமுள்ள மூலம். உதாரணமாக, ஸ்டீவ் சர்வே போன்ற பிரபலங்கள், ஜெனிபர் லோபஸ், எலிசபெத் பர்டன், மற்றும் டெமி மூர் மேலும் ஒரு முறை அல்லது இரு விட மேடையில் இருந்து இறங்கிய. அவர்கள் கருதப்படுகிறது தத்துவம் இறுதியில், அது நிலைத்து கட்டப்படுகிறது.\nநட்சத்திரங்கள் எங்களை மகிழ்விக்க. சில நேரங்களில் அவர்கள் எங்களை கல்வி முடியாது. இந்த ஐந்து பாடங்கள் இந்த நோக்கத்திற்காக பணியாற்ற. நாம் அனைவரும் அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\n5 ஆன்லைன் விளம்பர பிரச்சாரத்தில் மொத்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு புள்ளிகள் சரிபார்க்கவும்\n4 ஒரு பெண் சரியான முதல் செய்தி அனுப்ப படிகள்\n5 செய்ய வேண்டியன மற்றும் வெற்றிகரமான ஆன்லைன் டேட்டிங் செய்யக்கூடாதவை\nநீங்கள் ஒரு நாய் ஒரு பெண் தேதி கொள்ள வேண்டும் ஏன்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.topmetalsupply.com/ta/90-degree-carbon-steel-pipe-fittings-elbow.html", "date_download": "2020-02-21T06:45:15Z", "digest": "sha1:23XNJQ3AD4QSFYBCWRUQYWQ62WBFLTYU", "length": 10140, "nlines": 230, "source_domain": "www.topmetalsupply.com", "title": "", "raw_content": "90 டிகிரி கார்பன் எஃகு குழாய் பொருத்துதல்கள் முழங்கை - சீனா ஹெபெய் முதல்-உலோக நான் / இ\nஹெபெய் முதல்-உலோக நான் / இ கோ., லிமிட்டெட்\nஉங்கள் பொறுப்பான சப்ளையர் பார்ட்னர்\nPTFE எதிர்ப்பு அரிப்பை தொடர்\nபட்ட எதிர்ப்பு அரிப்பை தொடர்\nஎச்.டி.பி.இ. குழாய் மற்றும் பொருத்துதல்கள்\nதன்விருப்பப் பகுதிகளைப் போல தலா வரைபடங்கள்\nபாதையில் இருந்து மற்ற பாகங்கள்\nபோலி ஸ்டீல் குழாய் பொருத்துதல்கள்\nSteel pipe நிப்பிள் & பிடிப்பான்\nஏபிஐ 5L வரி PIPE வழக்கு\nPTFE குழாய் வழக்கு வரிசையாக\nபட்ட wrinding குழாய் வழக்கு\nஎச்.டி.பி.இ. சேனல் dradging வழக்கு\nபாதையில் இருந்து மற்ற பாகங்கள்\nPTFE எதிர்ப்பு அரிப்பை தொடர்\nபட்ட எதிர்ப்பு அரிப்பை தொடர்\nஎச்.டி.பி.இ. குழாய் மற்றும் பொருத்துதல்கள்\nதன்விருப்பப் பகுதிகளைப் போல தலா வரைபடங்கள்\nபாதையில் இருந்து மற்ற பாகங்கள்\nபோலி ஸ்டீல் குழாய் பொருத்துதல்கள்\nSteel pipe நிப்பிள் & பிடிப்பான்\nபாதையில் இருந்து மற்ற பாகங்கள்\nஇன்சூரன்ஸ் மற்றும் தயாரிப்புகள் வழங்கப்பட்ட வரைதல் படி\nPTFE லைனர் PIPE தொடரில் பொருட்கள்\nஏபிஐ 5L PIPE தொடரில் பொருட்கள்\n90 டிகிரி கார்பன் எஃகு குழாய் பொருத்துதல்கள் முழங்கை\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதோற்றம் இடம்: ஹெபெய், சீனா (பெருநில)\nமாடல் எண்: 90 டிகிரி முழங்கை\nஉருப்படியை: 90 டிகிரி கார்பன் எஃகு குழாய் பொருத்துதல்கள் முழங்கை\n90 டிகிரி கார்பன் எஃகு குழாய் பொருத்துதல்கள் எல்போ:\nமர வழக்கு அல்லது கோரைப்பாயில் இல்.\n180 ° 90 ° 45 ° எல்போ (நீண்ட ஆரம், குறுகிய ஆரம், 3D, 5 டி, 8d)\nஇசைவான, பற்ற வேண்டுகோளாக இருக்க முடியும்.\nபிளாக் ஓவியம், எண்ணெய், ரஸ்ட்-தடுக்க தூண்டியது\nPly- மர வழக்கு அல்லது மரத்தாங்கிகள்\nமுந்தைய: 90degree a234 wpb நீண்ட ஆரம் கார்பன் எஃகு முழங்கை\nஅடுத்து: மேல் மட்ட தர சிறந்த விற்பனை பட் வெல்டிங் குழாய் பொருத்துதல்கள்\n90 டிகிரி குழாய் முழங்கை\n90 டிகிரி குழாய் பொருத்துதல்கள் முழங்கை\nஅன்சி b16.9 a234 போலி கார்பன் எஃகு smls முழங்கை wpb\nகார்பன் எஃகு பட் வளைவு குழாய் பொருத்தி வரைதல் வெல்ட்\nஅன்சி b16.9 45 டிகிரி கார்பன் எஃகு முழங்கை\nகுழாய் பொருத்தி 316L எஃகு முழங்கை\n90 டிகிரி கார்பன் எஃகு குழாய் பொருத்தி முழங்கை\nஅன்சி ஆ 16.9 / 16.28 கார்பன் எஃகு பட் பற்றவைப்பு 90deg ...\n6 வது மாடி, பிளாக் ஏ, Zhongliang ஹெபெய் பிளாசா. No.345 Youyi வட தெரு, ஷிஜியாழிுாங்க், ஹெபெய், சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurcharandas.org/more-homes-bring-jobs-and-joy", "date_download": "2020-02-21T05:20:45Z", "digest": "sha1:KBG6IG7S76FAQ2T77YCYK5OMQW6SER6F", "length": 20020, "nlines": 126, "source_domain": "gurcharandas.org", "title": "வீட்டின் மூலமாகவே வரும் மகிழ்ச்சி | Gurcharan Das", "raw_content": "\nவீட்டின் மூலமாகவே வரும் மகிழ்ச்சி\nமகிழ்ச்சி என்பது உள்ளுக்குள்ளிருந்து வரவேண்டும் என்று நண்பர்கள் கூறுகின்றனர்; அதனால் வாழ்க்கை பற்றிய என்னுடைய கண்ணோட்டத்தையே மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னைப் பொருத்தவரை மகிழ்ச்சி என்பது சின்னச்சின்ன விஷயங்களில்தான் இருக்கிறது. நண்பனுடன் சேர்ந்து சிரிப்பது, அழகான எதையாவது பார்ப்பது என்று.\nமக்கள் மகிழ்ச்சியாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவரவருடைய தனிப்பட்ட ச���ழல் என்று நம்மில் பெரும்பாலானோர் நினைக்கிறோம். மக்களுடைய மகிழ்ச்சியைக் கூட்ட அரசு நிறையச் செய்ய முடியும். வீட்டைவிட்டு வெளியே போனால் என்னை யாரும் அடிக்க மாட்டார்கள் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்றால் அதனாலும் மகிழ்ச்சிதான். ஒருவருக்கு வேலை வாய்ப்பையும் குடியிருக்க வீட்டையும் கொடுப்பதன் மூலம் அரசு மகிழ்ச்சியை அளிக்க முடியும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவருடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொள்கையில் செய்த சிறிய மாற்றத்தினால் ஏராளமானோர் வீட்டுக் கடன் வாங்கி சொந்தமாக வீட்டைக் கட்டிக்கொண்டனர். அந்த வீடுகளுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகை படிப்படியாக உயர்த்தப்பட்டது, இதனால் சொந்த வீடு வாங்குவதில் மக்களிடையே வேகம் எழுந்தது.\nஇப்போது நாட்டில் மக்களை மிகவும் வாட்டும் ஒரு கவலை வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியது. புந்தேல்கண்ட் பகுதியிலிருந்து மட்டும் சுமார் 18 லட்சம் பேர் வேலை தேடி டெல்லிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து சற்றே அசைந்து கொடுத்திருக்கிறது, ஆனால் வேலைவாய்ப்பையும் வளர்ச்சியையும் அதிகப்படுத்தும் வகையில் அல்ல. ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கக்கூடிய ஒரு துறை வீடு கட்டும் தொழில்தான். சாலை போடுவது, தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வது போன்றவற்றுக்குக்கூட இப்போது இயந்திரங்கள் அதிக அளவில் பயன்படுவதால் ஆட்களுக்கு வேலை குறைந்துவிட்டது.\nஅனைவருக்கும் 2022-க்குள் சொந்த வீடு என்ற பிரதமரின் லட்சியம் நிறைவேறினால் நாடே மகிழ்ச்சியில் திளைக்கும். வீடமைப்பு திட்டமானது ஒரே சமயத்தில் எல்லோருக்கும் வேலையையும் வீட்டையும் வழங்கவல்லது. இவ்விரண்டுமே நான் கூறியபடி மகிழ்ச்சியைத் தரவல்லவை. இந்தத் திட்டத்தால் கோடிக்கணக்கானவர்களுக்கு வேலையும், லட்சக்கணக்கானவர்களுக்கு வீடும் கிடைக்கும். வீடு கட்ட உதவுவதில் அரசுக்குப் பெரும் செலவு கிடையாது. மாறாக அரசுக்கு வருமானம்தான். ஒவ்வொரு வீட்டின் மதிப்பிலும் சுமார் 51% அரசுக்கே வரி வருவாயாகச் சென்று சேர்கிறது. இரும்பு, கம்பி, சிமென்ட், பிளாஸ்டிக், மரம், மின்சாரப் பொருள்கள், பெயிண்ட் என்று வீடு கட்டப் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுக்கும் அரசு வரி விதித்து வசூல் செய்துகொள்கிறது.\nமத்த��ய அரசின் சமீபத்திய பட்ஜெட் இந்த திசை யில் சிறிது பயணிக்கிறது, ஆனால் போதாது. முதல்முறையாக வீடு வாங்குவோருக்கான வீட்டுக் கடன் மீதான வட்டிக்கு வரிச் சலுகையை அளித்தது. மனை வணிக முதலீட்டு அறக்கட்டளைகளின் லாப ஈவுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கிறது. கட்டுப்படியான விலையில் கட்டப்படும் வீடுகளுக்கு வரி விலக்குச் சலுகை அளித்தது. வீடுகள் கட்டப்படுவதால் சமூகத்துக்குப் பெரும் நன்மைகள் கிடைக்கின்றன என்னும்போது கட்டுப்படியாகும் விலையிலான வீடுகளுக்கு மட்டுமின்றி ரூ.40 லட்சம் வரையில் செலவு செய்து கட்டும் வீடுகளுக்கும் வரி விலக்கு அளித்தால் என்ன\nவீடு, மனைகள் தொடர்பான சட்டம், அவற்றுக்கு அங்கீகாரம் தருவதில் உள்ள மூடுமந்திரங்கள் ஊழல் நடைமுறைகள், இந்த வணிகத்தில் ஈடுபடுவோரின் பேராசைகள், அரசு இயந்திரத்துக்கும் அவர்களுக்கும் ஏற்படும் கள்ளக்கூட்டு போன்ற காரணங்களால் விலை அதிகமாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் புரட்சிகரமான சீர்திருத்தங்கள் நிர்வாகத்தில் ஏற்பட வேண்டும்.\nமுதலாவதாக, நில உடைமைப் பதிவேடுகள் டிஜிடல் மயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் நிலம் யாருக்குச் சொந்தம், அது எத்தனை கைமாறியிருக்கிறது, அதன் அளவு, மதிப்பு போன்றவற்றை வெளிப்படையாகவும் உறுதியாகவும் தெரிந்துகொள்ள முடியும். சில மாநிலங்கள் இதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.\nஇரண்டாவதாக, உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ளதைப்போல முத்திரைத்தாள் கட்டணத்தை மிகமிகக் குறைவாக வைத்திருக்க வேண்டும். இந்தியாவில்தான் முத்திரைத்தாள் கட்டணம் அதிகம். இதைக் குறைத்தால்தான் கருப்புப் பணப் புழக்கம் குறையும்.\nமூன்றாவதாக, மனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும். அங்கீகாரம் கிடைக்குமா, கிடைக்காதா, எப்போது கிடைக்கும் என்பது நிச்சயமில்லாததாலேயே பல திட்டங்கள் முடங்குகின்றன, தாமதம் ஆகின்றன, லஞ்சம் பெருகுகிறது.\nநாலாவதாக, அரசுத்துறை நிறுவனங்களிலும் அரசிடமும் பயன்படுத்தப்படாத, உபரியான நிலம் மிகுதியாக இருக்கிறது. இந்த நிலத்துக்குப் பண மதிப்பை நிர்ணயித்து, வீடு கட்டுநர்களுடன் கூட்டு சேர்ந்து வீடு கட்டி அரசு தர வேண்டும். இந்த வீடுகளுக்கான அடிமனை உரிமை அரசிடமே இருக்கலாம். இந்த வீடுகளிலிருந்து வாடகை மூலமோ அல்லது குத்தகை அடிப்படையிலோ அரசு தொடர்ந்து வருவாய் பெறலாம்.\nஐந்தாவதாக, வீடு கட்டும் துறையை அடித்தளக் கட்டுமானத் துறையாக அறிவிக்கலாம்.\nஆறாவதாக, வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்க வேண்டும். அதனால் சர்வதேச தரத்தில் வீடுகள் கட்டப்படும்.\nவீடமைப்புத் துறையில் ஈடுபடும் கட்டுநர்கள் சொந்த லாபத்துக்காக சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறவர்கள் என்ற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. கடந்த மாதம் நிறைவேறிய மனை வணிக மசோதா வீட்டை உரிமையாக்கிக் கொள்வோருக்கே சாதகமாக இருக்கிறது. வீடு கட்டித் தருவோரை அதிகாரிகளிடமிருந்து மீட்கும் அம்சம் ஏதுமில்லை. பணத்தைக் கறப்பதற்காக திட்டத்தை மாதக்கணக்கில் தாமதிக்கச் செய்யும் சக்தி அதிகாரிகளுக்கு இருக்கிறது. அது களையப்பட வேண்டும். அதனால்தான் இந்தத் துறையில் அந்நிய முதலீடு தேவை என்கிறேன். அந்நிய முதலீட்டாளர்கள் வந்தால் மிக விரைவாகவும் எளிதாகவும் திட்டங்களுக்கு ஒப்புதல் தரும் நடைமுறையையும் கொண்டுவருவார்கள். இந்தியர்களின் கண்ணோட்டமும் மாறும்.\nவீடமைப்புத் துறையில் புரட்சி ஏற்பட்டு மகிழ்ச்சி பரவ வேண்டும் என்றால் நல்ல நகர்ப்புற திட்டமிடல் தேவை. மனிதர்களின் உள்ளார்ந்த ஆசை எல்லோரையும் பார்க்க வேண்டும், எல்லோராலும் பார்க்கப்பட வேண்டும் என்பதே. இந்தியாவில் பொதுச் சதுக்கம் என்ற கலாச்சாரமே கிடையாது. குழந்தைகள் கூடி விளையாடவும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து நண்பர்களைச் சந்தித்துப் பேசவும் பொதுச் சதுக்கங்கள் அவசியம். நடந்து செல்வதற்கேற்ற சாலைகள், நடைப் பயணத்துக்கான இடங்கள், சைக்கிள்கள் செல்வதற்கான தனிப்பாதைகள், பெஞ்சுகள் போடப்பட்ட பூங்காக்கள், மற்றவர்களுடன் சேர்ந்து படிக்கும்படியான பொது நூலகங்கள் போன்றவையும் அவசியம். நிலம் என்பது பற்றாக்குறையாக இருக்கும் நாட்டில் குடியிருப்பு வீடுகள் செங்குத்தாகவும் கார்கள் நிறுத்துமிடம் போன்றவை கிடைமட்டமாகவும் அமைக்கப்பட வேண்டும். தொடர்ச்சியாக வீடுகளைக் கட்டி நிலங்களை மூடி மறைத்துவிடக்கூடாது.\n‘மகிழ்ச்சி’க்காக மட்டும் தனியாக ஒரு துறையை மத்தியப் பிரதேச அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அது கவலை தருகிறது, ஏனென்றால் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு தலையிடுவதை நாம் விரும்புவதில்லை. இருப்பின��ம் அந்தத் துறை நாம் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்தினால் நல்லது. ஒவ்வொரு வீட்டுக்கும் ஆகும் செலவில் 51% அரசுக்கு வரி வருவாயாகக் கிடைக்கும். வீடமைப்பு என்பது சிறிய திட்டமாக இருந்தாலும் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும்; ‘எழுக இந்தியா’ திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும். அதனால் புதிய நகரியங்களில் லட்சக்கணக்கானவர்களுக்கு சார்பு வேலைவாய்ப்புகள் ஏற்படும். வீடு கட்டும் துறையில் நேரடி வேலைவாய்ப்பு அதிகரிக்கும். வீடமைப்பில் ஏற்படும் புரட்சி வேலைவாய்ப்பில் புரட்சியாக மலரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7617", "date_download": "2020-02-21T07:07:46Z", "digest": "sha1:TEDUF7G7IIX7DABTTTO77LCGO6XC3KJ7", "length": 10943, "nlines": 285, "source_domain": "www.arusuvai.com", "title": "கைமா பரோட்டா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கைமா பரோட்டா 1/5Give கைமா பரோட்டா 2/5Give கைமா பரோட்டா 3/5Give கைமா பரோட்டா 4/5Give கைமா பரோட்டா 5/5\nபெரிய வெங்காயம் - 1,\nகுட மிளகாய் - 1,\nகோஸ் - 100 கிராம்,\nஅஜினோமோடோ - 1 சிட்டிகை (விருப்பமிருந்தால்),\nதக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி,\nசோயா சாஸ் - 1 தேக்கரண்டி,\nவெள்ளை மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி,\nஇஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி.\nஉப்பு - தேவையான அளவு.\nவெங்காயம், மற்ற காய்களை சன்னமாக, நீளமாக நறுக்கி வைக்கவும்.\nபரோட்டாவையும் சன்னமாக, நீளத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியவுடன், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும்.\nஅஜினமோட்டோ சேர்ப்பதாக இருந்தால் சேர்த்து நல்ல தணலில் வதக்கவும்.\nபாதி வெந்தது போல் இருக்கும் போது எல்லா சாஸ் வகைகளையும் சேர்த்து கிளறவும்.\nபரோட்டா, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி, சூடேறியதும் இறக்கவும்.\nஹாட் அன்ட் ஸ்வீட் தோசை\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-21T05:14:20Z", "digest": "sha1:AKF3VV22FYO5EIPKT2RFZW7DS4AJDBNU", "length": 10262, "nlines": 152, "source_domain": "www.tamilfrance.fr", "title": "உள்ளாடை தொடர்பில் விழிப்புணர்வு இல்லாத பெண்கள் – ஆய்வில் வெளியான தகவல் - Tamil France", "raw_content": "\nஉள்ளாடை தொடர்பில் விழிப்புணர்வு இல்லாத பெண்கள் – ஆய்வில் வெளியான தகவல்\nபெண்களே புற ஆடை அணிகலன்கள் குறித்தும் எவ்வளவு சிரத்தை எடுத்து கவனித்துக் கொள்கிறோமோ, அதே அளவு உடலின் உட்தோற்றம் மற்றும் உள்ளாடைகள், ஆரோக்கியம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் சரியானது தானா அது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்துகிறதா அது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்துகிறதா இல்லை தீமையை ஏற்படுத்துகிறதா என்பன பற்றி நாம் அறிந்திருத்தல் அவசியம்..\nநீங்கள் அணியும் உள்ளாடை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா அளவில் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்கும். உள்ளடையானது உங்கள் மார்பின் முழு எடையையும் தாங்கக் கூடியதாய், மார்பிற்கு சரியாய் பொருந்தக் கூடியதாய் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஉங்கள் உள்ளாடை சரியானதாய் இல்லாவிடின், முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் போன்றவை ஏற்பட்டு, மார்பகங்களும் பொலிவினை இழந்து, மார்பகங்கள் விரைவில் தொய்வடைந்து, தொங்கிப் போய் விடும்.\nஇன்றைய சூழலில், 10ல் 8 பெண்கள் சரியான உள்ளாடையை அணிவதில்லையென்று சமீபத்திய ஆய்வினில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது;\n88% இளம் பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான உள்ளாடைகளை அணிவதில்லை எனவும், 85% பெண்கள் எந்த உள்ளாடை தங்களுக்குப் பொருத்தமானது என்ற விழிப்புணர்வு இல்லை எனவும் ஆய்வு தெரிவிக்கிறது.\nஇந்த பிரச்சனைகள் அனைத்தும், பெண்களின் குழப்பம் காரணமாகவும், உள்ளாடைகளை அணிந்து பார்த்து வாங்காததன் விளைவாகவும், தங்கள் அளவுகள் குறித்து அளந்து அறியாமல், ஏதோ ஒரு உள்ளடையை வாங்கி அணிவதன் விளைவாகவும் ஏற்படுகிறது.\nஉள்ளாடைகள் மார்பகத்தை ஆடாமல், அசையாமல் பார்த்துக்கொள்ள மட்டுமல்ல இது ���ங்கள் உடலின் நலத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளாடைகள் காற்றோட்டமானதாக, சரியான அளவு உடையதாக மேலும் பாதுகாப்பதானதாக இருத்தல் அவசியம். இவற்றை குறித்த பெண்களின் விழிப்புணர்வு குறைவே பெண்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தாய்மார்களே முன்வந்து உதவிட வேண்டும்..\nRelated Items:அணிகலன்கள், ஆடை, எடுத்து, எவ்வளவு, கவனித்துக், குறித்தும், கொள்கிறோமோ, சிரத்தை, புற, பெண்களே\nஜஸ்ட் ஒரு தோல்விதான், இதில் இருந்து மீண்டு வருவோம்: ஷ்ரேயாஸ் அய்யர்\nஆடை களஞ்சியசாலையில் தீ விபத்து\nஆடையில்லாமல் அலையும் பெண்ணின் ஆடைக்கான தேடல்…\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nதிருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்\nஇலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nபெண்கள் சரியான உள்ளாடை அணியாததால் ஏற்படும் பிரச்சனைகள்\nமார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/feb/02/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3346937.html", "date_download": "2020-02-21T07:13:50Z", "digest": "sha1:QTBN4HPETHZ2WBNW5BTHVM3UWIHR7CXS", "length": 7099, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கந்தா்வகோட்டை கோயிலில் வருடாபிஷேக விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nகந்தா்வகோட்டை கோயிலில் வருடாபிஷேக விழா\nBy DIN | Published on : 02nd February 2020 01:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சிதலமடைந்திருந்தது. இதையடுத்து கடந்தாண்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு முடிந்து ஓராண்டு ஆன நிலையில், வெள்ளிக்கிழமை வருடாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அதிகாலை முதல் சிறப்பு யாகம் வளா்க்கப்பட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் வளாகத்தில் இரவு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் கந்தா்வகோட்டை மற்றும் சுற்று வட்டார பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-21T07:32:55Z", "digest": "sha1:CM6O7XRI3UM4PZRKJWUEG353A3PIT6FJ", "length": 8280, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nதிரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகே டிஜிட்டல் தளங்களில் வெளியிட வேண்...\nஇந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் - டிரம்ப் தி...\nநடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார்...\nதங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு\nவில்சன் கொலை வழக்கில் கைதான இரு தீவிரவாதிகள் சேலத்திற்கு மாற்றம்\nசிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். கன்னியாக...\nDSP தேவேந்தர் சிங் கைது எதிரொலி - ஜம்மு, ஸ்ரீநகர் ஏர்போர்ட் பாதுகாப்பு CISFக்கு ஒப்படைப்பு\nஹிஸ்புல் தீவிரவாதிகள் தப்பிச்செல்ல காவல் துணைக் கண்காணிப்பாளரே உடந்தையாக இருந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு விமான நிலையங்களின் பாதுகாப்பு மத்திய தொழில் ...\nகுடியரசு தின விழாவை சீர்குலைக்க சதித்திட்டமா பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு பிடிபட்ட டிஎஸ்பியிடம் விசாரணை..\nபாகிஸ்தானின் ஹிஸ்புல் முஜாஹூதின் தீவிரவாதிகளோடு, பிடிப்பட்ட காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி தேவிந்தர் சிங்குடனான ((Devinder Singh)) தொடர்பு பற்றி, நாடாளுமன்றத் தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு அப்போதே வா...\n2 தீவிரவாதிகளுடன் டெல்லி செல்ல முயன்ற காவல் அதிகாரி\nஜம்மு காஷ்மீர் காவல் அதிகாரி ஒருவரின் துணையோடு டெல்லியில் ஊடுருவ முயற்சித்த இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிஸ்புல் முஜாயிதீன் இயக்கத்தைச் சேர்ந்த அவர்கள் டெல்லிக்கு சென்றது ஏன் என்ற...\nஎல்லைப் பகுதியில் ஐ,எஸ். பயிற்சி பெற்ற பாக். தீவிரவாதிகள் 300 பேர்\nபாகிஸ்தான் ராணுவ உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 தீவிரவாதிகள், ஆக்ரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக பதுங்கியிருப்பதாக உளவுத்துறையினர் தெரிவித்துள்ள...\nகொலை வழக்கில் தேடப்பட்ட 3 பேர் டெல்லியில் கைது\nகடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை அடுத்த அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் ஆகியோர் ஜாமீ...\nபாக். தீவிரவாதிகளின் ஊடுருவல் திட்டம் முறியடிப்பு.. இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம்..\nகாஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளை தடுக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர். ரஜோரி (Rajouri) மாவட்டம், நவ்ஷரா (Nowshera) பிரிவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு...\nதீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி\nசாக்கடை தேக்கமான வேளச்சேரி ஏரி..\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \nயோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2012/05/blog-post.html", "date_download": "2020-02-21T05:36:57Z", "digest": "sha1:45VCT6CK3AOS5RQ2MAUGMKLOZTLGY7KU", "length": 11657, "nlines": 248, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: புதியவள்", "raw_content": "\nமெலிந்த இடை உடல் புதுமனைவி\nஇருந்தவர் எழுந்தவர் பரிசாரகர் காசாளர்\nஎல்லாரும் ஒருமுறை படபடத்து அமைதியாகினர்\nஎந்த இடமும் அவளுக்கு ஒப்பவில்லை\nஎந்த மேஜைகளும் அவளுக்குப் பொருத்தமாயில்லை\nபட்டியலில் எந்த உணவும் அவளைக் கவரவேயில்லை\nஎரிந்து கனன்று அடிக்கடி முகம்சிவக்கிறாள்\nஇரவில் மயிலிறகாய் இருந்த சிறுகோபம்\nபாறைகளாய் பகலில் மாறும் காரணம்\nஎல்லா கற்பனைகளும் கோதித் தடவும்\nஎவர் கருத்துக்கும் இடமற்ற தன்உலகில்\nநேற்றிரவோ தன் தலையணையிடம் புலம்பிவிட்டான்\nகாமம் ஒரு கடும்நோய்தான் என்று...\nபீஃப் உணவு திருவிழாவாகும் கவிதைகள்\nமாட்டுக்கறி உணவாக ஆகும்போது, அது உயிர்களை நீட்டிக்க உதவுகிறது. உழைப்பும் உற்பத்தியும் குழந்தைகளும் அதன் வழியாக நீளும் பண்பாடும் உயிர்கள...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgxMjg0/%E2%80%8B%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF--%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D:-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-21T06:54:01Z", "digest": "sha1:Y5EN75UHXUKHI2BZOI2U6LRBTG7JUAAO", "length": 8092, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "​ஆஸி - நியூசிலாந்து தொடர்: ஆஸி. தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன் விலகல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » NEWS 7 TAMIL\n​ஆஸி - நியூசிலாந்து தொடர்: ஆஸி. தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன் விலகல்\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் ரத்த உறைவு காரணமாக பயிற்சியாளர் டேரன் லெக்மன் விலகியுள்ளார்.\nஇந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தற்போது இருபது ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நரம்பில் ஏற்பட்டுள்ள ரத்த உறைவு காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் Darren Lehmann பயிற்சி அளிக்க முடியாமல் ஓய்வில் உள்ளார்.\nஇதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இதற்காக, பிப்ரவரி 1 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து புறப்பட்டுச் செல்கிறது.\nநியூசிலாந்து செல்லும் அணியில் பயிற்சியாளர் Darren Lehmann ஓய்வில் இருப்பதால் செல்லவில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய மருத்துவக்குழு நிபுணர்கள் கூறுகையில், நரம்பில் ரத்த உறைவு சரியாகாததால், அவரால் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள முடியாது எனவும், வரும் வெள்ளிக்கிழமை Darren Lehmann க்கு ஸ்கேன் செய்ய உள்ளது.\nஸ்கேன் அடிப்படையில் அவரது உடல்நலம் மேம்பாடு குறித்து தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.\nCAA, NPR ஆகியவை இந்தியாவில் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றக் கூடும் : சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் எச்சரிக்கை\nசீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரிப்பு; பாதிக்கப்பட்டோர் 75,465 ஆக உயர்வு\nகுழந்தைகள் நல்வாழ்வு நாடுகள் பட்டி���லில் இந்தியாவுக்கு 131வது இடம் : ஐநா அறிக்கை வெளியீடு\nசீனாவில் புதிதாக பாதிப்போர் எண்ணிக்கை குறைந்தது வீரியம் குறைகிறது கொரோனா வைரஸ்\nகார்பன் மாசுவை குறைக்க இந்தியா எதுவும் செய்யவில்லை : நியூயார்க் முன்னாள் மேயர் பேச்சு\nநாடு சுதந்திரம் பெற்ற போதே முஸ்லீம்களை பாகிஸ்தான் அனுப்பி இருக்க வேண்டும் : மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 முறை அமலுக்கு வருவதால், உலகின் தரம் மிகுந்த எரிபொருளை பயன்படுத்தும் நாடாக மாறும் இந்தியா\nபெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி\nரூ.2000 நோட்டுகள் ஏடிஎம்-ல் பணபரிவர்த்தனை கிடையாது; மார்ச் 1-ம் தேதி முதல் அமல் : இந்தியன் வங்கி அறிவிப்பு\nமேல்முறையீடு அவகாசம் காலாவதியாகும் முன் மரண தண்டனை தேதி பற்றி உத்தரவு பிறப்பித்தது ஏன் : உச்ச நீதிமன்றம் கேள்வி\nடெல்லியில் இருந்து நொய்டா மற்றும் ஃபரிதாபாத் செல்ல மாற்று பாதையை ஏற்பாடு செய்தது உ.பி. காவல்துறை\nவடலூரில் திருமணமான பெண் மீது ஒருதலை காதலால் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி\nசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மாணவனிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 சவரன் நகை பறிப்பு\nஆங்கில திரைப்படத்துறைக்கு இணையாக பாதுகாப்புகள் தேவை: ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி\nமு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு எம்.பி.. எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-02-21T05:41:08Z", "digest": "sha1:LWWFXUXXI4ZH3ME3KFGP5LWIP4UYYMJS", "length": 9320, "nlines": 92, "source_domain": "www.tnnews24.com", "title": "பெரியாரிஸ்ட் Archives - Tnnews24", "raw_content": "\nடெல்லியில் இருந்து திரும்பும் H ராஜாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரம், கதற போகும் பெரியாரிஸ்ட்கள்.\nதமிழக பாஜக தலைவராக H ராஜா தேர்வாகியிருப்பதாகவும், அதனையடுத்து அவர் டெல்லி செல்லவிருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் இப்போதே காரைக்குடி உட்பட தமிழகம் முழுவதும் போஸ்டர் மற்றும் பேனர் அடித்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன....\nஇராமர் கோவில் தலைவராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமன���் மேலும் 15 உறுப்பினர்கள் விவரம் வெளியானது மேலும் 15 உறுப்பினர்கள் விவரம் வெளியானது \nகடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இராமர் கோவில் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கியது, அதில் சர்ச்சைக்குரியதாக கூறப்பட்ட இடம் இராமர் கோவிலுக்கே சொந்தம் என்றும், மசூதி கட்ட...\nகாமத்தை தவிர எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் அவர்கள்\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் பல்வேறு சேனல்களில் பணியாற்றிய பனிமலர் தற்போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு பெற்ற தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட...\nதமிழகத்தில் முதல் முறையாக நாடக காதலுக்கு எதிராக வெளிவந்த பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு முக்கிய கட்சிக்கு உண்டான நெருக்கடி \nதிரௌபதி திரைப்படத்தை தடை செய்யக்கோரி பெரியாரிஸ்ட்கள், இன்னும் பிற இயக்கங்கள் கோரிக்கை விடித்துருவரும் நிலையில் தற்போது தமிழகம் எங்கும் பெற்றோர்கள், பெண்குழந்தையை பெற்றவர்கள், சகோதரர்கள் என பெரும் கூட்டமே வெளிவந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறது,...\nஏன் டெல்லியில் JNU பெரியார் விடுதியை தங்கினோம் டெல்லியில் இந்து ராஷ்ட்ரீய தளம் அதிரடி விளக்கம் \nஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர், இதற்கு இடதுசாரிய அமைப்புகள் ABVP மீது குற்றம் சுமத்தினர்,இதனை ABVB அமைப்பு மறுத்து வந்தது, இந்த சூழலில் JNU பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு HRT...\nபெரியாரிஸ்ட்கள் தாங்களே வைத்து கொண்ட ஆப்பு திருவள்ளுவர் உருவம் விசாரணை ஆணையம் \nபெரியாரிஸ்ட்கள் தாங்களே வைத்து கொண்ட ஆப்பு திருவள்ளுவர் உருவம் விசாரணை ஆணையம் சிக்கிவிட்டார்களே சென்னை., பிரதமர் மோடி தமிழை வெளிநாடுகளில் உயர்த்தி பேசினால் அதற்கு அடுத்த நாள் தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள் பாஜக...\nமாநாட்டுக்குப் பின் வரிசையாக ஒப்பந்தமாகும் சிம்பு – முன்னணி இயக்குனருக்கு வாய்ப்பு\nகமல் மற்றும் ஷங்கருக்கு சம்மன்: கைது செய்ய வாய்ப்பா\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்ட அமுல்யா தந்தை வெளியிட்ட வீடியோ முஸ்லீம் அமைப்புகள் அதிர்ச்சி \nசூர்யாவின் படத்தை தனியாக பார்த்த விஜய் – ���தற்கு தெரியுமா\nஇந்தியன்2 விபத்து – பலியானவர்களுக்கு லைகா 50 லட்சம் இழப்பீடு\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yantramantratantra.com/2018/01/500-8.html", "date_download": "2020-02-21T07:03:32Z", "digest": "sha1:2FBQCDNYCMKW7TLCRBWVZFPPRXCEVBLK", "length": 22688, "nlines": 408, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : மஹா சண்டி ஹோமம்- மாலை 5:00 மணி முதல் இரவு 8 மணி வரை", "raw_content": "மஹா சண்டி ஹோமம்- மாலை 5:00 மணி முதல் இரவு 8 மணி வரை\nநேரம் : மாலை 5:00 மணி முதல் இரவு 8 மணி வரை\nஇடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை\nபிரசாத விநியோகம் : இரவு 8 :05 முதல்\nநிவேதன அன்னம் : இரவு 8 : 15 மணி முதல்\nதை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்கள் வழிபாடு செய்ய வேண்டி இருப்பதாலும், வெளியூரில் இருந்து வந்து கலந்து கொள்ள காலை வேளையில் சிரமம் எனவும் பலர் தொடர்ந்து விண்ணப்பித்து வந்ததால் 'மஹா சண்டி ஹோமம்\" மேற்கண்ட தினத்தில் மாலை வேளையில் மாற்றப்பட்டுள்ளது. மாற்றமும் நன்மைக்கு தான். ஹோமங்களிலேயே சண்டி மற்றும் காளிக்கு மட்டுமே இரவினில் பலம் அதிகம். ஆகவே, மாலையில் செய்யப்படுகின்ற இந்த ஹோமம் வீரியத்தில் மேலும் பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. அமாவாஸ்யை தினம் செவ்வாயில் வருவது \"பவுமாவதி\" எனப்படும்.சண்டி ஹோமம் இந்த நாளில் செய்வது மிக அதீத சக்தி வாய்ந்த ஒன்றாக அமையும். மேலும் இந்த நாள் பூராடம் நக்ஷத்திரத்தில் வருவதால், பெண் தெய்வ உபாசனை இந்த நக்ஷத்திர நாளில் செய்வது உடனுக்குடன் பலிதம் தரும்.\nமுன்னரே கூறியிருந்தது போல், இம்முறை ஹோமம் நடக்கும் இடத்தில் சங்கல்பம் செய்ய பெயர் வாங்கப்படமாட்டாது. ஆகவே, சங்கல்பம் செய்து கொள்ள விருப்பமுள்ளோர் முன்னரே தொடர்பு கொண்டு விவரங்கள் கொடுக்கவும். மேலும், பிரத்யேக காரணங்கள் கொண்டு, சங்கல்பம் செய்ய விரும்புவோர், தீர்க்க முடியாத பிரச்சனைக்காக சங்கல்பம் செய்து கும்ப ஜல அபிஷேகம் செய்து கொள்ள விரும்புவோரும், நிலைமை என்ன என்பதை விளக்கி முன்னரே பதிவு செய்து கொள்ளவும்.\nஹோம பொருட்கள் மற்றும் அன்னதானத்திற்கு நன்கொடைகள் ஏற்று கொள்ளப்படும்.\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nதன உபாஸனைக்கு கிருத்திகை நட்சத்திரம்\nகடன்கள் அடைபட சூட்சும நேரம் -14.1.18\nபவுமாவதி அமாவாசை என்றால் என்ன\nஉடனடி தனம் தரும் தாந்த்ரீக ரகசியங்கள்\nமஹா சண்டி ஹோமம்- மாலை 5:00 மணி முதல் இரவு 8 மணி வ...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்த�� சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காதல் காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தகாத உறவு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் திருமணப்பொருத்தம் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/kolavizhi-patrakali-thaye-album-launch/", "date_download": "2020-02-21T05:30:08Z", "digest": "sha1:IYUR6T75RQFTQ3KGDW3QB2CE3E7RUFOW", "length": 9195, "nlines": 109, "source_domain": "view7media.com", "title": "'கோலவிழி பத்ரகாளி தாயே' - இசை ஆல்பம் வெளியீடு | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\nசங்கத்தலைவன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது. சின்ன புள்ள நீ இசை தொகுப்பு விழாவில் இயக்குனர் பவித்ரன்\n‘கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு\n09/10/2019 admin\tகோலவிழி பத்ரகாளி தாயே' - இசை ஆல்பம் வெளியீடு\n‘கோலவிழி’ சேகர் தயாரிப்பில், ஆடியோ மீடியா டி செல்வகுமார் இயக்கத்தில், சாய் கிஷோர் இசையில் ‘கோலவிழி பத்ரகாளி தாயே’ இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆல்பம் 5 பாடல்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.\n‘கோலவிழி’ சேகர் முதல் பாடலான ‘வா வா கணபதி’ என்ற பாடலை தனித்து பாடியிருக்க, இரண்டாவது பாடலான ‘மயிலை வாழும்’ என்பதை மால்குடி சுபாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். மூன்றாவது பாடலான ‘உக்கிர பத்ரகாளி’ பாடலை பின்னணி பாடகி பாடியிருக்க, நான்காவது பாடலான ‘நாடு செழிக்க’ என்ற பாடலை கிராமிய இசை பாடகர் கலைமாமணி வேல்முருகன் பாடியிருக்கிறார். இந்த ஆல்பத்தின் ஐந்தாவது பாடலான ‘அழகா’ பாடலை சுசித்ரா பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார்.\nமுதல் பாடலை முத்து எழுத சாய் கிஷோர் இசையமைத்துள்ளார் மற்ற நான்கு பாடல்களையும் சங்கர் ஹாசன் எழுத சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார்\nஆல்பத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களையும் ஆடியோ மீடியா டி செல்வகுமார் ஒளிப்பதிவு – இசைப்பதிவு, இயக்கம் என அனைத்து பொறுப்புகளையும் தனது குழுவுடன் இணைந்து செவ்வனே செய்திருக்கிறார்.\nஇந்த இசை ஆல்பத்தை செ.ராஜேந்திரன் இ. ஆ. ப அவர்கள் வெளியிட, பாடகி மாலதி பெற்றுக் கொண்டார்.\nஇந்த ஆல்பத்தின் பாடல்களை கோலவிழி அம்மன் யூடியூப் சேனலிலும், கோலவிழி அம்மன் கோயில் என்ற முகநூல் பக்கத்திலும் பார்த்து, கேட்டு மகிழலாம்.\nமுகநூல் பக்கத்திற்கான முகவரி: http://www.facebook.com/gayakiselva\nபாடல்களை பின்வரும் யூடியூப் சேனல் லிங்குகள் மூலமாகவும் கண்டு மகிழலாம்.\n1 வா வா கணபதி\n3 உக்கிர காளி பத்ரகாளி\nசங்கத்தலைவன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது. சின்ன புள்ள நீ இசை தொகுப்பு விழாவில் இயக்குனர் பவித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/05/blog-post_4.html", "date_download": "2020-02-21T05:01:34Z", "digest": "sha1:NGCVZQLTKZ2T6XTV4FX52XMK7EXZW4H2", "length": 38659, "nlines": 205, "source_domain": "www.kimupakkangal.com", "title": "இதிகாசமா ? புனைவா ? | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nசேலத்தில் இருக்கும் பாலம் புத்தக நிலையத்தில் முருகன் என்பவருடன் சமீபமாக பேசினேன். அதில் ஒன்று ஜெயமோகனின் முதற்கனல் பற்றி இருந்தது. ஜெயமோகன் அரசியல் நிலைப்பாட்டில் இந்துத்துவா என்பதால் இந்த முதற்கனல் அல்லது வெண்முரசின் பகுதி அதற்கு கொடுக்கும் நூதன ஆதரவு என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்த விஷயத்துடன் எனக்கு உடன்பாடே கிடையாது.\nவெண்முரசு நாவலை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இரவானால் கண்ணியமாக வெளியிடும் நண்பர்களின் உழைப்பிற்கு சிரம் தாழ்த்தவே வேண்டும். அது மட்டுமில்லாமல் ஷண்முகவேல் என்பவரின் ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியமும் அந்த அத்தியாயங்களில் சொல்லப்படும் எல்லா விஷயங்களையும் தெள்ளத் தெளிவாக சொல்பவை. நுண்மையாக நேர்த்தியாக வரையப்பட்டவை.\nமுதற்கனல் என்னும் வெண்முரசின் முதல் பாகத்தை தொடர்ந்து மழைப்பாடல் என்னும் இரண்டாம் பாகத்தையும் ஆரம்பித்துவிட்டார். நான் முதற்கனல் சார்ந்து என் இணையத்தில் எழுதவேயில்லை. பார்க்கும் போதெல்லாம் என் நண்பனிடம் வெண்முரசு சார்ந்து பேசிக் கொண்டே இருப்பேன். இந்த நிலையில் தான் ஏன் அதைப் பற்றி எழுதாமல் இருக்கிறாய் என்னும் கேள்வி அவனிடம் எழுந்தது. சில ஆங்கில நூல்களை நான் அடிலெய்ட் இணைய நூலகத்திலிருந்து ஈபுக்காக எடுத்து வாசித்து எழுதுகிறேன். அப்படி இந்த நாவலை என்னால் எழுத முடியாது. அதற்கான காரணம் இந்நாவலின் பரப்பு மிக விஸ்தீரமானது. அப்படி ஒருவர் இணையத்தில் தொடர்ந்து வாசித்து நாவல் முடிந்தவுடன் எழுத முடியுமெனில் நான் அவரின் உழைப்பை கண்டு நிச்சயம் பெருமிதம் கொள்வேன். என்னால் அப்படி முடியவில்லை. முடியவும் முடியாது. என்னுடைய ஞாபக சக்தி குறைவு. ஆதலால் முதற்கனல் நாவலை நூல்வடிவில் மீள்வாசிப்பு செய்தேன்.\nநூல்வடிவம் எனும் போதே நான் இணையத்தில் நுகர்ந்த நாவலே முழுவடிவம் பெறுகிறது. இணையத்தில் ஒவ்வொரு இரவும் வாசிக்கும் போது எனக்கு முந்தைய நாளின் தொடர்ச்சி கொஞ்சமெனும் அறுந்தே இருந்தது. நாவல் பெரும் களம். அக்களத்திற்கு சவால் விடும் புனை��ே முதற்கனல்.\n ஆம் புனைவு தான். முன்னுரையிலேயே சொல்லியிருக்கிறார். அநேகம் பேருக்கு மகாபாரதம் தாயின் வழியாகவே கடத்தபட்டு சில சில கதைகள் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இதைத் தான் மகாபாரதம் என்று நாம் கொண்டிருக்கிறோம். இந்த மகாபாரதத்தை நாம் வழிபடுகிறோம். இதிகாச நூலாக இந்து மதத்தின் ஒரு புராணமாக புராதனமான நூலாக வைத்து பூஜிக்கிறோம்.\nஒரு இதிகாசம் என்ன செய்கிறது. அம்மதத்தை தழுவுபவர்களை அற வழியில் செலுத்துகிறது. வழிநடத்துகிறது. இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். அவரவர்களின் புனித நூல்களை ஆராய்ந்தாலும் அங்கே குறுங்கதைகள் நிறைய இருக்கின்றன. அந்த குறுங்கதைகள் எல்லாம் ஒரு அறத்தை நிறுவுகின்றன. அந்த அறத்தை வாசிப்பவனின் மனதிலோ கேட்பவனின் செவியிலோ ஆழமாக பதிய வைக்கிறது. இக்கதைகளை, இதிகாசங்களை விரும்புபவர்கள் முதலாக எதிர்பார்ப்பது சலிப்பில்லாமல் செல்லும் கதைகள் தான்.\nசமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் கதை முகாமில் கூட எல்லா இளைஞர்களுக்கும் அறிவுரைகளை கேட்க பிடிக்கும். ஆனால் அது அறிவுரையின் வடிவத்தில் இருத்தல் கூடாது என்றார். இதற்கான முன்னுதாரணம் தத்தமது இதிகாசங்களில் இருக்கிறது. நம்முடைய அம்மா அப்பா காலத்தில் கதை சொல்லுபவர்கள் நிறைய பேர் இருந்தனர். இப்போது கதை சொல்லுபவர்களுக்கு ஒரு படிப்பினை தேவைப்படுவதாய் இருக்கிறது. இந்த நிலையில் இதிகாசம் என்னும் மரபை உடைத்து முழுக்க ஒரு புனைவை மையமாக வைத்து எழுதப்படுவது தான் வெண்முரசு. அதன் முதல் பகுதி தான் முதற்கனல்.\nநாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திற்கு கலியுகம் எனும் பெயர் இருக்கிறது. இந்த யுகங்கள் பலவித கணக்குகளில் பல பெயர்களில் இருந்து வளர்ந்து வந்திருக்கிறது. இந்த கலியுகம் அறப்பிழை நிறைந்ததாய் ஒழுங்கின்மை நிறைந்ததாய் இருத்தல் கூடாது என்னும் நல்லதொரு ஆசையில் யாகம் நடத்துகிறான் ஜனமேஜயன் என்னும் அரசன். அந்த வேள்வி ஒரு முனிவரால் தடுக்கப்படுகிறது. அதற்கு காரணம் ஒழுங்கின்மையினால் தான் ஒரு ஒழுங்கு அமையப்படுகிறது. ஒழுங்கின்மையை முழுதாக அழித்தால் உலகத்தால் இயங்க முடியாது. அதுவும் இருத்தல் வேண்டும் என்று சொல்லி வியாசனின் பாரதத்தை ஜனமேஜயன் கேட்கிறான். இங்கிருந்து தான் நாவல் ஆரம்பமாகிறது.\nஇந்த நாவலில் இரண்டு பிரதான கதைகள். அ���்தினாபுரம் என்னும் பாரதவர்ஷத்தின் மைய நிலவியலை அரசாளும் அதிகாரத்திற்கு கொண்டுவர சத்யவதி செய்யும் பிரயத்னங்கள். மற்றொன்று பீஷ்மர் என்னும் தேவவிரதன். இவனுள் இருக்கும் தனிமையையும் கடமையையும் அவமானங்களையும் பயணம் வீரம் அறம் என்று எல்லாவற்றையும் சொல்லி செல்கிறார். இந்த இரண்டு கதைகளும் மையபிணைந்து இருக்கிறது.\nமுதலில் அஸ்தினாபுரத்தைக் காண்போம். பாரதவர்ஷத்தையே அடக்க ஹஸ்தி என்னும் மன்னன் வைத்த நாட்டை ஆள அரசனில்லை. அரசனில்லாத எல்லா கதைகளும் சொல்லப்படுகிறது. அப்போது சந்தனு என்னும் அரசனுக்கு கங்கர் குலம் மூலமாக பிறந்த மகன் தான் தேவவிரதன். இவன் கங்கர் குலம் என்பதாலேயே நாடாளக் கூடாது என்னும் கட்டளை விதிக்கப்படுகிறது. அதன் பின் சத்தியவதி என்பவளை மணம் செய்து இரு குழந்தைகள் பிறக்கின்றன. சித்ராங்கதன் விசித்திரவீரியன். சித்ராங்கதன் இறந்து போக விசித்திர வீரியனை நாடாள வைக்க ஆசை கொள்கிறாள். ஒருவேளை அரசன் இல்லாத நாடாக இருப்பின் அந்நாட்டை யார் வேண்டுமெனினும் போரிட்டு வெல்ல முடியும். தேவவிரதன் பிதாமகனாக இருக்கும் வரையில் அது நிகழாது என்று அறிந்தும் அவளுக்குள் இந்த பயம் இருந்து கொண்டே இருக்கிறது. விசித்திரவீரியன் ஒரு நோயாளி.\nஇப்போது பீஷ்மர் என்னும் தேவவிரதனுக்கு செல்வோம். பீஷ்மர் அறத்தால் நிறைந்தவன். சாபத்தால் நிறைந்தவன். விசித்திர வீரியனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் காசி நாட்டு மகளிரை கவர்ந்து வரச் சொல்கிறாள் சத்யவதி. பீஷ்மர் அதை செய்ய அதில் ஒரு பெண்ணாக வரும் அம்பை எதிர்த்து நின்று பீஷ்மர் பிடியிலிருந்து வெளியே வருகிறாள். பீஷ்மர் கடத்தி வந்தார் என்னும் காரணத்தினாலாயே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அஸ்தினாபுரத்தின் படையை தம்மால் எதிர்த்து நிற்க முடியாது என. பீஷ்மர் நைஷ்டிக பிரம்மாச்சாரி. அம்பை காதல் கொண்ட சால்வ மன்னனும் விரட்டியடிக்க காசிமன்னனும் அப்பாவாக அவளுக்கு இடமளிக்காமல் போக பீஷ்மரும் காதலை ஏற்காமல் போக பித்தியாகிறாள்.\nஅவளுடைய மகன் சிகண்டி பீஷ்மரை கொல்ல தயாராகிறான். அவன் ஆண் குணம் நிறைந்த பெண் உடல் கொண்டவன். தோற்றத்தால் அவன் கொள்ளும் இழிவுகள் அவமானங்கள் என்று இந்த மூன்று விஷயங்களையும் அழகாக அறத்தால் நிறைவு செய்கிறார்.\nஅவர் உருவாக்கும் புனைவு களம் அஸ்தினாபுரம், சால்வ நாடு, கங்கை, சிபி நாடு, காந்தாரம் என்று நிறைய வருகிறது. அந்த எல்லா இடங்களையும் விரிவாக வித்தியாசங்களை காண்பித்து விளக்கி செல்கிறார். நிறைய இடங்களில் இந்த விஷயங்கள் தான் முட்டுக்கட்டையக இருக்கிறது. சில இடங்களின் வர்ணனைகள் நிறைய பக்கங்களுக்கு செல்வதால் அயற்சியை கொடுக்கிறது.\nஅறம் தர்மம் என்று நம் ஏட்டில் வகுத்த நியதிகளும் நிகழும் விதிகள் ஒன்றாகின்றனவா என்று தெளிவாக சொல்லிச் செல்கிறார். இது முழுமுதற் புனைவு. அந்த புனைவினுள்ளேயே அறம் தர்மம் அரசியல் களம் என்று எல்லாவற்றையும் சொல்கிறார். இதிகாசங்கள் எப்போதும் குறுங்கதைகளால் நிறைந்தது. அதன்படியே இங்கே அறத்தை போதிக்க அறப்பிழையை சுட்டிக்காட்ட நேரும் போதெல்லாம் ஒரு குறுங்கதை வருகிறது. சிபிசக்ரவர்த்தியின் கதை சத்யவான் சாவித்ரியின் கதை என்று நீள்கிறது. அதிலிருந்து கதாபாத்திரங்கள் அறத்தை எடுத்துக் கொண்டு தத்தமது நோக்கை நோக்கி செல்கின்றன. இந்நாவல் பேசும் அறத்தை நாவலிலேயே ஒருவரியாய் குறிக்கிறார்\n“நூல்கள் நெறிகளை சொல்கின்றன என்பது பெரும் மாயை. நெறிகளை வளைக்கும் முறைகளை மட்டுமே நூல்கள் கற்பிக்கின்றன.”\nஒவ்வொரு மனிதனின் அகமும் ஏதோ ஒரு கோட்டில் இயங்கிக் கொண்டிருகின்றன. உற்று நோக்கினால் எதுவுமே புதியதில்லை. எல்லாமே புராணங்களிலும் காப்பியங்களிலும் சொல்லப்பட்டவையே. அதை அழகுற இந்நாவல் பேசுகிறது.\nவாசிப்பதற்கு இந்நாவல் கடினமாக இருக்கிறது என்று நண்பர்கள் சிலர் சொன்னார்கள். நூல்வடிவில் அந்த கடினம் இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய வார்த்தைகளுக்கு அப்பக்கத்தின் அடியிலேயே அர்த்தம் சொல்கிறார். இதில் நிறைய அரசியல் பேசப்படுகின்றன. எல்லாவற்றையும் நடைமுறையால் இருக்கும் அரசியலோடு ஒப்பீடு செய்யவும் முடியும். இது அவரவர்களின் மனதை பொருத்து. எனக்கு இது பெரும் களத்தில் இயங்கும் ஒரு மாபெரும் புனைவு.\nஇந்நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றன. எல்லாமே அவர்கள் காட்ட நினைக்கும் இடத்தின் பிரதிநிதிகள். இதிகாசம் என்னும் போர்வைக்குள் வெறும் கதையை சொல்லிபோகாமல் முதற்கனல் ஒவ்வொரு கதைமாந்தரின் அகத்தை வெளிக்கொணருகிறது. நாவல் முடிக்கும் நேரத்தில் சில இடங்களின் மதிசூழ் அரசியலின் முழுமையை நமக்கு அளிக்கின்றது என்ற�� பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.\nபின் குறிப்பு : முருகன் கேட்ட கேள்வி சமீபத்தில் வந்த நோவா படத்தையே எனக்குள் நினைவூட்டியது. வேதாகமத்தில் காயினை கொள்பவர்களுக்கு பழி வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது. படத்திலோ காயீன் கொல்லப்படுகிறான். பாவங்களை காண்பிப்பதில்லை. ஒரு பேட்டியில் அதன் இயக்குனர் டாரென் அரனோஃப்ஸ்கியிடம் இது சுற்றுச்சூழலை பற்றி நிறைய பேசுகிறதே என்று கேட்ட போது வேதாகமம் அதை சொல்கிறது அதை நான் படமாக்கியிருக்கிறேன் என்றார். இந்த பதிலே வெண்முரசு முழுமுதற்புனைவு என்பதற்கும் பொருந்தும்.\nவெண்முரசின் அடுத்த பாகமான மழைப்பாடலையும் தினம் வாசித்து வருகிறேன். அது வேறு ஒரு மையத்தை கொண்டிருக்கிறது. அதையும் நூல்வடிவில் வாசித்து பின்னரே எழுதுவேன். முதற்கனலில் வெகுண்டெழும் சினத்தை சூழ்ச்சியுடன் இணைக்கிறார் எனில் மழைப்பாடல் முழுக்க சூழ்ச்சிகளும் அரசியலும்.\n5 கருத்திடுக. . .:\nசேலத்தில் பாலம் புத்தக நிலையம் எந்த இடத்தில் உள்ளது என தெரியப்படுத்தவும். நன்றி.\n36/1, அத்வைத ஆஸ்ரம சாலை,\nபுதிய பேருந்து நிலையம் எதிரில்,\nபுராண மகாபாரதம் மாயாஜாலம் நிறைந்தது. உதாரணமாக அம்பை பழிவாங்குவதற்காக தவம் செய்ய, இறைவன் தோன்றி ஒரு மாலையை கொடுத்து, இதை அணிந்து போரிடுபவனை பீஷ்மரால் வெற்றி கொள்ள இயலாது என்கிறார். குந்தி, சூரியனுடன் கலந்து கர்ணனை பெறுகிறாள்...இது போல பல. ஆனால் ஜெமோ மறுஆக்கம் செய்கிறேன் பேர்வழி என்று கூடுமானவரை மாயாஜாலத்தை தவிர்த்திருக்கிறார்\nசமகாலத்திய உதாரணத்தை பார்த்தோமென்றால் Batman எத்தகைய நவீன உத்திகளை பயன்படுத்தி தன்னை super hero வாக ஆக்கி கொள்கிறான் என்று காண்பிக்கபடுகிறது. முதலில் தோன்றிய Batman படங்களில் நவீன ஆயுதங்கள் இருக்கும். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு போன்ற விஷயங்கள் காண்பிக்கப்பட்டிருக்காது. சுருக்கமாக இப்படி சொல்லலாம். விஞ்ஞான தொழில் நுட்பம் முதலில் வந்த பொழுது, மாயாஜாலம் போல அதையே பிரதானப்படுத்தியிருந்தார்கள். ஆனால் விஞ்ஞான தொழில் நுட்பம் உச்சம் பெற்றிருக்கிற இந்த காலத்தில், மறுபடியும் பழைய விஷயமான மனித உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி இவற்றிற்கு மிக்கியத்துவம் கொடுத்து தொழில் நுட்பத்தை பக்க பலமாக, இரண்டாம் இடத்திற்கு தள்ளியிருக்���ிரார்கள்.\nஜெமோ இதே உத்தியை பின்பற்றியிருக்கிரார். இங்கு கதாபாத்திரங்களின் “மனித விஷயங்களுக்கு” முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வேறு வழியே இல்லை எனும்பொழுது மாயாஜாலம் பட்டும் படாமலும் சொல்லப்படிருக்கிறது. உதாரணம் குந்தியும், மாத்ரியும் புதல்வர்களை பெறும் விஷயம். இவ்வாறு “மனித விஷயமாக” இந்தகதையை சொல்ல வரும்போது பல இடங்களில் இன்னும் மேலாக சொல்லியிருக்க முடியும். கோட்டை விட்டிருக்கிறார். பீஷ்மரை எடுத்து கொள்வோம். மிகவும் வலிமையானவன். பிறந்த உடனேயே கங்கையை நீந்தி கடந்தவன் (), முறையான போர் பயிற்சி பெற்றவன். ஆக அவனிடம் military discipline இருக்கும். அப்பா சந்தனு கேட்டார்னு (indirectly) தன்னுடைய அரச உரிமையை தியாகம் பண்ணியவன். “மீன்காரி சத்யவதியவே கட்டிக்க, அவளோட பிள்ளைங்க இந்த நாட்டை ஆளட்டும். நான் வெறும் காவல் மட்டும்தான்” அப்படின்னு தளபதி ரஜினி,பானுப்பிரியாட்ட சொல்ற மாதிரி. ”இன்னும் நம்பிக்கையில்லையா), முறையான போர் பயிற்சி பெற்றவன். ஆக அவனிடம் military discipline இருக்கும். அப்பா சந்தனு கேட்டார்னு (indirectly) தன்னுடைய அரச உரிமையை தியாகம் பண்ணியவன். “மீன்காரி சத்யவதியவே கட்டிக்க, அவளோட பிள்ளைங்க இந்த நாட்டை ஆளட்டும். நான் வெறும் காவல் மட்டும்தான்” அப்படின்னு தளபதி ரஜினி,பானுப்பிரியாட்ட சொல்ற மாதிரி. ”இன்னும் நம்பிக்கையில்லையா ஒக்காளி பொம்பளையே இனிமே தொடமாட்டேன்” அப்படின்னு நைஷ்டிக பிரம்மச்சரிய விரதம் இருக்காரு. இந்த மாதிரி தியாகம் யாராவது பண்ண முடியுமாய்யா ஒக்காளி பொம்பளையே இனிமே தொடமாட்டேன்” அப்படின்னு நைஷ்டிக பிரம்மச்சரிய விரதம் இருக்காரு. இந்த மாதிரி தியாகம் யாராவது பண்ண முடியுமாய்யா இல்ல நான் தெரியாமதான் கேக்கேன். மூலாதார அக்கினிய எவனாது அணைக்க முடியுமா இல்ல நான் தெரியாமதான் கேக்கேன். மூலாதார அக்கினிய எவனாது அணைக்க முடியுமா ஜெமோவே சாமியாரா போனவரு இன்னிக்கு சினிமாக்கு வசனம் எழுதுறாரு. இப்ப எழுதியிருக்கற இந்த ரெண்டு புஸ்தவத்துல எத்தனை வரி இதுக்கு contribute பன்ணியிருக்காரு ஜெமோவே சாமியாரா போனவரு இன்னிக்கு சினிமாக்கு வசனம் எழுதுறாரு. இப்ப எழுதியிருக்கற இந்த ரெண்டு புஸ்தவத்துல எத்தனை வரி இதுக்கு contribute பன்ணியிருக்காரு “நைட்டுக்கு இட்டிலி வேணாம். வயிறு சரியில்ல, கொஞ்சம் தயிர்சாதம் மட்டும் போறும்��� அப்படிங்கற மாதிரி இந்த மூலாதார அக்னி தியாகம் சின்ன பிள்ள மேட்டர் இல்லடா. அதுலயும் பீஷ்மர் மாதிரி மாவீரனுக்கு, அந்த அக்னி, ஒக்காளி சொக்கப்பானை மாதிரில்ல எரியும். அவன் என்ன போக்கத்த பயலா “நைட்டுக்கு இட்டிலி வேணாம். வயிறு சரியில்ல, கொஞ்சம் தயிர்சாதம் மட்டும் போறும்” அப்படிங்கற மாதிரி இந்த மூலாதார அக்னி தியாகம் சின்ன பிள்ள மேட்டர் இல்லடா. அதுலயும் பீஷ்மர் மாதிரி மாவீரனுக்கு, அந்த அக்னி, ஒக்காளி சொக்கப்பானை மாதிரில்ல எரியும். அவன் என்ன போக்கத்த பயலா ராஜா வீட்டு பிள்ளை, சொடுக்குனாம்னா ஆயிரம் பிள்ளைங்க அந்தப்புரத்துல வந்து வுழும். இந்த பின்னணில அவனுடய தியாகத்த பத்தி எழுதணும். அத கோட்டை விட்டுட்டாரு.\nஅம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் பச்ச புல்ல போட்டா பத்திக்கும் அப்படி ஒரு காண்டு. தாய்ப்பாசம், சகோதரி பாசத்த தூக்கி சாப்ட்ருச்சு. ஆனா சடன்னா ஒரு முடிவு. “நமக்கு இதெல்லாம் இனிமே வேணாம், வா, நாம காட்டுக்கு போயிரலாம். புக்கு முடியப்போவுது. ஸ்டேஜை கிளியர் பண்ணனும்னுட்டு வியாச மாமுனி ஜெமோ சொல்லிட்டாரு” பிள்ளை மேலே பாசமா இருந்தவங்க, பேர பிள்ளை மேலே அதை விட பாசமால்ல இருப்பாங்க. கதைக்கு கண்ணு மூக்கு கிடையாது. ஒத்துக்கிறேன். அதுக்காக ஒரு அளவு இல்லையா. கதைக்கு கண்ணு மூக்கு கிடையாது. ஒத்துக்கிறேன். அதுக்காக ஒரு அளவு இல்லையா “கதாபாத்திரம் என்ன ஒம்ம மீச மசுருன்னு நெனச்சீரோ “கதாபாத்திரம் என்ன ஒம்ம மீச மசுருன்னு நெனச்சீரோ வெக்கறதுக்கும், எடுக்கறதுக்கும்” அப்படின்னு சின்ன தேவர் மவன் பஞ்சாயத்துல கேட்ட மாதிரி நானும் கேக்க வேண்டியிருக்கும்\nகடைசியா ஒண்ணு கேக்கேன். இந்த மரவுரி கட்டி காட்டுக்கு போனாங்கன்னு வருதே, அத எப்படி செய்வாங்கன்னு கதைல எங்கிட்டாச்சும் வருதா\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஇர���மாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஒரு பகுதி பல விகுதி\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12043-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-18&s=5f8f7e3aefa5f6b1286160fb92ac473c&p=1318365", "date_download": "2020-02-21T06:09:08Z", "digest": "sha1:WWF5ALS7DYRSZ4ACPOMJYUBL6RRY74R3", "length": 13058, "nlines": 303, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part-18 - Page 361", "raw_content": "\nநடிகர்திலகத்தின் ஹிட் லிஸ்டில் இல்லாத படம் என்பது எங்கள் தலைமுறையினருக்கு ஆச்சரியம் கொடுக்கும் செய்தி,\nதற்போதைய நிலையில் 40 லிருந்து 50 வயதுக்குட்பட்ட நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர்களின் நெஞ்சத்தில் நிச்சயமாக சங்கிலிக்கென்று ஒரு இடம் இருக்கவே செய்யும்,\n82 ல் ரிலீஸான் சங்கிலி இரண்டு ஆண்டுகள் கழித்துதான் எங்கள் ஊருக்கு அருகில் இருந்த டூரிங் கொட்டகைக்கு வந்தது, அப்போது நான் ஏழாவது வகுப்பு அது எப்படி இருந்தோம் என்று தெரியவில்லை, எங்கள் செட் என்றால் மொத்தமும் நடிகர்திலகத்தின் காத்தாடிகள்தான், இத்தனைக்கும் அப்போது ரஜினியும் கமலும் நன்றாகவே ரீச் ஆகியிருந்தார்கள்,\nநடிகர்திலகம் படம் என்றால் குறைந்தது 10 மாட்டுவண்டியாவது எங்கள் ஊரிலிருந்து கிளம்பிவிடும் வண்டிக்கு குறைந்தபட்சம் 10 பேராவது இருப்பார்கள், சினிமா கொட்டகைக்கு\nசங்கிலி படத்தை காண வந்த மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை 27 என்று நாங்கள் எண்ணிப் பார்த்தது இன்றும் நினைவில் வருகிறது, டூரங் கொட்டகையிலேயே 25 நாட்கள் ஓடியது மகத்தான சாதனையாக விளம்பரம செய்���னர்\nநாங்கள் அன்று 6:30 முதல் காட்சி பார்த்தோம், முதல் காட்சி முடிந்ததும் அடுத்து காசு இருந்தால் இரண்டாவது காட்சியையும் பார்க்கும் வழக்கம் உண்டு, காசு இல்லாத பட்சத்தில் சினிமா கொட்டகைக்கு வெளியே நின்று சவுண்ட் மட்டும் கேட்டுக் கொள்வோம் அப்படி கேட்டுக் கொள்வது நடிகர் திலகத்தின் படத்திற்கு மட்டுமே பொருந்துவது தனிச்சிறப்பு,\nசங்கிலியில் எங்கள் தலைமுறையினருக்கு பிடித்த காட்சிகள் அதிகம்,\nDSP சரவணன் எங்களுக்கு ரொம்பவும் பிடித்தமானவர், அப்போது விளையாட்டு நேரங்களில் திருடன் போலீஸ் விளையாட்டு அதிகம, அதில் DSP சரவணன் இல்லாத விளையாட்டு கிடையாது பெரும்பாலும் நான் தான் DSP சரவணன் திருடன் என்று விளையாடும் நன்பர்களை நொருக்கி விடுவேன் ,\nபடம் பார்க்கையில் ஆரம்பத்தில் ஜாலியாக இருந்து திடீரென DSP சரவணன் விபத்தில் இறந்து விடுவதை எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, எனது ஆருயிர் நண்பன் மகாலிங்கம் தேம்பி தேம்பி அழ படம் பார்த்த ஏராளமானவர்கள் எவ்வளவு சொல்லியும் அழுகையை நிறுத்தவே இல்லை, அடுத்த சங்கிலி வந்து அவர் DSP சரவணனாக தோன்றிய பிறகுதான் அழுகை நின்றது. நாங்கள் சந்திக்கும் போது அதுதான் முதலில் நினைவுக்கு வருகிறது,\nஅவ்வளவு சிறப்பு மிக்க படம் சங்கிலி\nபடத்தில் இளைய திலகம் அறிமுகம் வேறு,\nஇளைய திலகம் அறிமுகம் என்ற இனிப்பான செய்தி மூத்த ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், அமர்க்களம் ஆகியவற்றின் மூலமாக நாங்கள் அறிந்து அடைந்த பூரிப்பிற்கு அளவே இல்லை இப்படி பல பெருமைகளை கொண்ட சங்கிலி ஹிட் லிஸ்டில் இல்லை என்பதை இன்றுவரை எங்கள் தலைமுறை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் நிதர்சனம்,\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nதிரு செந்தில்வேல் சார் ,\nஒவ்வொரு ஸ்டில்லும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி உள்ளது ,மிகவும் அருமை.ஒரு உண்மையான சிவாஜி ரசிகனாக ஒவ்வொரு ஸ்டில்லையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் .மிக்க நன்றி.இதேபோல் இன்னும் பல படங்களின் அணிவகுப்பை காண காத்துக்கொண்டிருக்கிறோம்\nதிரு செந்தில்வேல் சார் ,\nஒவ்வொரு ஸ்டில்லும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி உள்ளது ,மிகவும் அருமை.ஒரு உண்மையான சிவாஜி ரசிகனாக ஒவ்வொரு ஸ்டில்லையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் .மிக்க நன்றி.இதேபோல் இன்னும் பல படங்களின் அணிவகுப்பை காண காத்துக்கொண்டிருக்கிறோம்\nதங்களின் பாராட்டுக்கு என் நன்றிகள் பல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/neeya-naana/134784", "date_download": "2020-02-21T07:06:19Z", "digest": "sha1:ZRUNCQOFKJUPG5XZ6SLN5RD3ZDGMN576", "length": 4922, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Neeya Naana Promo - 22-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமூளையில் ஆபரேசன் செய்யப்பட்டபோது வயலின் வாசித்த பெண்...வைரல் காணொளி\n10 வயது காதலனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமி: திடீரென மருத்துவமனையில் அனுமதி\nஅழகை இழந்த முன்னணி நடிகை ரம்பா.. வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..\nநிராகரிக்கப்பட்டது தமிழக அரசின் பரிந்துரை நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலையில் நடப்பது என்ன\nஒரே நேரத்தில் 6 பெண்களை மணந்த கோடீஸ்வரர் எந்த மனைவியுடன் இரவு தங்குவேன் என்ற கேள்விக்கு கூறிய பதில்\nநடிகை சனத்துடன் தனி அறையில் இருக்கும் தர்ஷன்... இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி\nதளபதி65 இயக்குனர் உறுதியானது.. இவர்தான்\nதனுஷின் ஹிந்தி படத்தின் கதை இதுதான்.. வெளியான முக்கிய தகவல்\nவிஜய், ரஜினி இருவரின் பின்னாலும் நடப்பதென்ன உண்மை இதுதானா - முக்கிய பிரபலம் சொல்லும் உண்மை\nபள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் அதிர்ந்துபோன பார்வையாளர்கள்.. கதறும் 90ஸ் கிட்ஸ்\nமகா சிவராத்திரி நாளில் அஜித் ரசிகர்கள் செய்த அமர்க்களம் வைரலாகும் புகைப்படம் - குவியும் வாழ்த்துக்கள்\nபடு மாடர்னாக மாறிய ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... கடும் ஷாக்கில் ரசிகர்கள்\nகுழந்தையின் புகைப்படத்தினை வெளியிட்ட நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா\nசெம்ம யங் லுக்கில் தல அஜித், இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nமதம் மாறிவிட்டாரா அமலா பால்\n ஒட்டு மொத்த அரங்கத்தையும் வாய்பிளக்க செய்த பெண்... வைரலாகும் அழகிய காட்சி\nகனத்த இதயத்துடன் முக்கிய நபர் வெளியிட்ட பதிவு இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/20/motorola-one-vision-launched-in-india/", "date_download": "2020-02-21T06:21:46Z", "digest": "sha1:LQ6JMQRDEMT2VA7QG2VLXRXGU4S4VPBD", "length": 5658, "nlines": 56, "source_domain": "nutpham.com", "title": "25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான மோட்டோ ஸ்மார்ட்போன் – Nutpham", "raw_content": "\n25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான மோட்டோ ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. மோட்டோரோலா ஒன் விஷன் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9609 பிராசஸர், 25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா, 1.8µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் புகைப்படங்களை தெளிவாக வழங்கும்.\nஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த இரு பதிப்புகளுக்கான அப்டேட் நிச்சயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போனின் பின்புறம் 4D கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nமோட்டோரோலா ஒன் விஷன் சிறப்பம்சங்கள்\n– 6.3 இன்ச் 1080×2520 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. டிஸ்ப்ளே\n– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9609 பிராசஸர்\n– 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– ஹைப்ரிட் டூயல் சிம்\n– ஆண்ட்ராய்டு 9.0 (பை)\n– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS\n– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2\n– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n– 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்\nமோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சஃபையர் கிரேடியன்ட் மற்றும் பிரான்ஸ் கிரேடியன்ட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஜூன் 27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/698/thirunavukkarasar-thevaram-thiruvidaimarudur-tiruthandagam-sulap-padaiyudaiyaar", "date_download": "2020-02-21T05:43:19Z", "digest": "sha1:MPYEEXPHTYVAPZDMGZNRY64XADPFZORG", "length": 34667, "nlines": 361, "source_domain": "shaivam.org", "title": "Thiruvidaimarudur Tiruthandagam - சூலப் படையுடையார் - திருவிடைமருதூர் திருத்தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android & iOS திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல\n06.016 சூலப் படையுடையார் தாமே\nதிருமுறை : ஆறாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத��தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவார���் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\nசூலப் படையுடையார் தாமே போலுஞ்\nசுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்\nமாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்\nமந்திரமுந் தந்திரமு மானார் போலும்\nவேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்\nமேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்\nஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.  1\nகாரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங்\nகாரானை ஈருரிவை போர்த்தார் போலும்\nபாரார் பரவப் படுவார் போலும்\nபத்துப் பல்லூழி பரந்தார் போலுஞ்\nசீரால் வணங்கப் படுவார் போலுந்\nதிசையனைத்து மாய்மற்று மானார் போலும்\nஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.  2\nவேதங்கள் வேள்வி பயந்தார் போலும்\nவிண்ணுலகு மண்ணுலகு ம���னார் போலும்\nபூதங்க ளாய புராணர் போலும்\nபுகழ வளரொளியாய் நின்றார் போலும்\nபாதம் பரவப் படுவார் போலும்\nபத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்\nஏதங்க ளான கடிவார் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.  3\nதிண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்\nதிசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்\nவிண்குணத்தார் வேள்வி சிதைய நூறி\nவியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்\nபண்குணத்தார் பாடலோ டாட லோவாப்\nபரங்குன்ற மேய பரமர் போலும்\nஎண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.  4\nஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த\nஉயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும்\nபாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்\nபடுவெண் டலையிற் பலிகொள் வாரும்\nமாகமடை மும்மதிலு மெய்தார் தாமு\nமணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும்\nஏகம்ப மேயாரு மெல்லா மாவார்\nஇடைமருது மேவிய ஈச னாரே.  5\nஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்\nஅறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ்\nசெய்வினைகள் நல்வினைக ளானார் போலுந்\nதிசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங்\nகொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்\nகூத்தாட வல்ல குழகர் போலும்\nஎய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.  6\nபிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்\nபிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்\nவிரியாத குணமொருகால் நான்கே யென்பர்\nவிரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்\nதெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்\nபதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்\nஎரியாய தாமரைமே லியங்கி னாரும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.  7\nதோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்\nசுடர்வா யரவசைத்த சோதி போலும்\nஆல மமுதாக வுண்டார் போலும்\nஅடியார்கட் காரமுத மானார் போலுங்\nகாலனையுங் காய்ந்த கழலார் போலுங்\nகயிலாயந் தம்மிடமாகக் கொண்டார் போலும்\nஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.  8\nபைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்\nபடைக்கணாள் பாக முடையார் போலும்\nஅந்திவாய் வண்ணத் தழகர் போலும்\nமணிநீல கண்ட முடையார் போலும்\nவந்த வரவுஞ் செலவு மாகி\nமாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்\nஎந்த மிடர்தீர்க்க வல்லார் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.  9\nகொன்றையங் கூவிள மாலை தன்னைக்\nகுளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்\nநின்ற அனங்கனை நீறா நோக்கி\nநெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்\nஅன்றவ் வரக்கன் அல��ி வீழ\nஅருவரையைக் காலா லழுத்தி னாரும்\nஎன்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/ms-dhoni-back-injury-csk-captain-unveils-back-pain-details-post-defeating-kkr/articleshow/68880265.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-21T07:50:22Z", "digest": "sha1:GIMKYWFGJJ6AC62KFYTKU6OHFZZVDWQU", "length": 14847, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "ms dhoni injury : MS Dhoni Injury : திணறிய ‘தல’ தோனி... முதுப்பகுதியில் காயமா? - ms dhoni back injury: csk captain unveils back pain details post defeating kkr | Samayam Tamil", "raw_content": "\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nMS Dhoni Injury : திணறிய ‘தல’ தோனி... முதுப்பகுதியில் காயமா\nகொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டதால் திணறினார்.\nMS Dhoni Injury : திணறிய ‘தல’ தோனி... முதுப்பகுதியில் காயமா\nநடுவே சென்னை அணி கேப்டன் தோனி, முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டதால் தடுமாறினார். பின் சிறிது நேரம் இடைவேளை எடுத்துக்கொண்ட தோனி மீண்டும் களமிறங்கினார்.\nகொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டதால் திணறினார்.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.\nகொல்கத்தாவில் நடந்த 29வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் (82) அரைசதம் அடித்து கைகொடுக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரெய்னா அரைசதம் அடித்து கைகொடுக்க, 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது.\nஇப்போட்டியின் நடுவே சென்னை அணி கேப்டன் தோனி, முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டதால் தடுமாறினார். பின் சிறிது நேரம் இடைவேளை எடுத்துக்கொண்ட தோ���ி மீண்டும் களமிறங்கினார். ஆனால், அதன்பின் நீண்டநேரம் தாக்குபிடிக்க முடியாமல் தோனி அவுட்டானார்.\nஇந்நிலையில் இந்த காயம் குறித்து போட்டிக்கு பின் தோனி பேசினார். அதில், ‘சரிவில் இருந்து மீண்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா போட்டிகளையும் 14 அல்லது 15 ஓவர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என நினைப்பது நடக்காத விஷயம். ஒரு அணியாக கிடைத்த வெற்றி இது. முதுகுப்பகுதியில் சதை பிடிப்பு ஏற்பட்டது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nCSK v MI:வெளியானது ஐபிஎல் அட்டவணை முதல் போட்டியிலேயே சென்னை, மும்பை மோதல்\nஆல் ஸ்டார் போட்டி... நோ-பால் அம்பயர்... அப்டேட்டுகளுடன் அலற வைக்க வரும் ஐபிஎல் தொடர்\nஎந்த டீமில் யார் யார் இருக்கா ஒட்டுமொத்த எட்டு அணிகளின் மொத்த விவரம்\nஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக அசுரன் ஆர்ச்சர் விலகல்\nவிரைவில் வெளியாகும் ஐபிஎல் அட்டவணை... டெல்லியில் கூடும் நிர்வாக கவுன்சில்\nமிஸ்டு கால் கொடுத்த மனைவியிடம் தாமாக சிக்கிக் கொண்ட கனவன்\nதமிழ்நாடு அரசை ஆதாரத்துடன் விமர்சிக்கும் வீடியோ\nகணவன் வைத்த பெட், அசத்தி காட்டிய பொண்டாட்டி\nஇந்தியாவை திரும்பி பார்க்க வைத்த குடியுரிமை திருத்த சட்டத்தி...\nகுறைவா நிதி ஒதுக்குறீங்க,அதையும் தரமாட்டேங்குறீங்க: மோடிக்கு...\nind vs nz: விக்கெட் சரிவை தடுத்து நிறுத்திய மழை\nind vz nz: நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே.. இன்னும் பயிற்சி வேண்டும..\nமல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை\nமாயங்க் அகர்வால் என்ன சேவாக்கா\nவிக்கிபீடியாவிலும் முதல் இடம் பிடித்த தமிழ் மொழி\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nதங்கம் விலை: தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 4,000 ரூபாயைத் தாண்டியது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nMS Dhoni Injury : திணறிய ‘தல’ தோனி... முதுப்பகுதியில் காயமா\nImran Tahir: ஒரு மனுஷன் ஓடலாம்... இப்பிடியா விண்வெளி வரைக்கும் ஓ...\nதெறிக்கவிட்ட சின்ன ‘தல’ ரெய்னா....: ஐபிஎல்., அரங்கில் அபூர்வ சாத...\nDC vs SRH Highlights: ‘டப்பா டான்ஸ்’ ஆடவச்ச ரபாடா ...: ஹைதராபாத்...\nமுரளிதரன், ஷேன் வார்னை ஓரங்கட்டிய தாஹிர்.. :‘40’ வயசில் சாதனை பட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/karapakkam-murder", "date_download": "2020-02-21T07:36:24Z", "digest": "sha1:3AB7GTP3VO4OLGBPWDESPD2YUOZVCUB7", "length": 12389, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "karapakkam murder: Latest karapakkam murder News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசெம, மாஸ், வேற லெவல்: மாஃபியா ட்விட்டர் ...\nநம்ம பிகில் பாண்டியம்மாவா ...\nடிரவைருக்கு உதவ தன் பெட்டி...\nMaster விஜய்க்கு விஜய் சேத...\nகர்ணன் படம் மாஞ்சோலை பற்றி...\nகட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி; விடா...\nகேரள பஸ் விபத்து, 19பேர் ம...\nசிவராத்திரி போனஸ், லீவு கொ...\nஓலா, ஊபருக்கு இணையாக 108 ஆ...\nKanimozhi: மகத்தான மதிய உண...\nind vs nz: விக்கெட் சரிவை தடுத்து நிறுத்...\nind vz nz: நம் ராஜ தந்திரங...\nமாயங்க் அகர்வால் என்ன சேவா...\nமெகா மான்ஸ்டர் மொபைலுடன், ...\nJio: இப்போதைக்கு இந்த 4 ஜி...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசிங்கம் ஏன் காட்டிற்கு ராஜா தெரியுமா\nஒரு நொடி தான் இங்க ஒரு பெ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்லை, இறங்கவும் இ...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nசென்னை : காதலுக்கு சாதியில்லை... ஆனால் பெற்றோருக்கு. புது மாப்பிளை கழுத்தறுத்துக் கொலை...\nசெம்மஞ்சேரி அருகே குடிசை மாற்று வாரியத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட வாலிபர் கழுத்தறுத்துக��� கொலை செயய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆக்ரா வரைக்கும் தான் ட்ரம்ப் ‘பீஸ்ட்’ கார்ல வருவார்... அப்பறம்\n3ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: செயலில் இறங்கும் கமல்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nதங்கம் விலை: தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 4,000 ரூபாயைத் தாண்டியது\nஇந்த அறிகுறிகள் இருந்தா நம்ம உடம்புல ரத்த உறைய ஆரம்பிக்குதுனு அர்த்தம்... அசால்டா விட்றாதீங்க...\nஇதே மாதிரி நிறைய போட்டோக்களை இங்க பாருங்க...\nசெந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் மத்திய குற்றப்பிரிவு\nNew Smartphones 2020: அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க அடுத்த வாரம் 6 போன்கள் அறிமுகமாகிறது\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறிவித்த பரினிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008578.html", "date_download": "2020-02-21T05:57:20Z", "digest": "sha1:Q4LJ5YZEXGSKV7KIEYGJCI2TUAPYZYUC", "length": 8256, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "ஸ்ரீமத் பாகவதம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: ஸ்ரீமத் பாகவதம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்து மதத்தில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவை மகத்தான இதிகாசங்கள். அவற்றுக்கு அடுத்தபடியாகப் போற்றப்படுபவை புராணங்கள். அப்படிப்பட்ட புராணங்களில் பழைமையும் புனிதமும் வாய்ந்தது ஸ்ரீமத் பாகவதம். உலக நன்மையின் பொருட்டு பத்து அவதாரங்கள் எடுக்கிறார் மகாவிஷ்ணு. அவற்றில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின் விரிவான வருணனை, சிவ, ஸ்காந்த புராணத்திலிருந்து பல கதைகள் என இந்தியாவில் பழக்கத்தில் இருந்துவந்த அனைத்து ஆன்மிகக் கதைகளின் மாபெரும் தொகுப்பு ஸ்ரீமத்பாகவதம். முனிவர் ஒருவரின் சாபத்தினால் ஏழு நாட்களுக்குள் தான் இறக்கப்போவது நிச்சயம் என்பதைத் தெரிந்து கொள்கிறார் பரீட்சித்து மகாராஜா. மரிக்கப் போகிறவன் செய்ய வேண்டியது என்னென்ன, எது நினைக்கத்தக்கது, எது ஜபிக்கத்தக்கது, எது பஜனம் செய்யத்தக்கது என்பனவற்றைச் சொல்லி, எனது முக்திக்கு வழி கூறியருள்வீராக என்று பயபக்தியுடன் சுகப்பிரம்ம மகரிஷியிடம் பிரார்த்திக்கிறார். அப்போது அந்த மகரிஷி சொன்னவற்றின் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம். தொலைதொடர்பும் போக்குவரத்துவசதியும், பத்திரிகையும், இணையதளமும் இன்றைய நவீன உலகில் வளர்ந்து கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றன.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆப்பிள் மாதிரி உன்னை அப்படியே... வழிகாட்டும் ஞானிகள் (படங்களுடன்) மக்கள் விரும்பிப் பார்த்த மறக்க முடியாத தமிழ்ப் படங்கள் பாகம் - 1\nஎந்த தொழிலும் ஜெயிக்கலாம் மூன்றாம் கதாநாயகன்(சிறுகதைகள்) சேவல் கட்டு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-nayagan-song-lyrics/", "date_download": "2020-02-21T05:58:18Z", "digest": "sha1:OXV4RO4QDFJ2RU2B557WKO5EEUQVVKVT", "length": 9170, "nlines": 232, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Nayagan Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா\nபெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்\nஆண் : நினைத்ததை யார் முடிப்பவன் சொல்\nகுழு : தகுதுகு தகுதுகு தகுதுகு\nபெண் மற்றும் குழு :\nபெண் குழு : பூ மாலை புகழ் மாலை\nஉனைத் தேடி வரும் வேளை\nஆண் : அன்பும் நல்ல பண்பும்\nரெண்டு கண் போல் காக்க வேண்டும்\nபெண் குழு : வா ராஜா வாவென்று\nஆண் : பணிவும் சொல்லில் கனிவும் கொண்டு\nபெண் : இளைஞன் நல்ல கலைஞன்\nஎன்ற பேரை நீ வாங்கு\nஆண் : லலலலலலா லா\nபெண் : நாளும் அந்த பேரால் இந்த\nஆண் : ஒரு நாயகன் உதயமாகிறான்\nபெண் : ஊரார்களின் இதயமாகிறான்\nஆண் : பள்ளியிலே பாடங்களை\nஆண் : சத்துணவு திட்டங்களும் எதுக்குடா\nஏழை சந்ததியும் உயரனும் அதுக்குடா\nஆண் மற்றும் குழு : இதை நீ\nஆண் : அறிஞனா சிறந்த மனிதனா\nஆண் மற்றும் குழு : விளங்கும்\nகாலம் வரும் நேரம் வரும்\nஆண் : எங்க வீட்டு பிள்ளை என்று\nதாய்க் குலம்தான் உன்னைக் கண்டு\nஎந்த நாளும் சொல்லும் வண்ணம்\nவள்ளல் போல வாழ வேணும்\nபெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்\nஆண் : ஊரார்களின் இதயமாகிறான்\nஆண் : {மேலாடை ஹ மூடாமல்\nகண்ணு பாக்கும் அட்ரஸ் கேட்கும்} (2)\nஆண் : பூவும் வண்ண பொட்டு\nகொண்டு கொடி போல் நடை போடு\nஆண் : நாணம் குல மானம்\nபெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்\nஆண் : நினைத்ததை யார் முடிப்பவன் சொல்\nகுழு : தகுதுகு தகுதுகு தகுதுக��\nஅனைவரும் : ஒரு நாயகன் உதயமாகிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thaththithai-thavum-song-lyrics/", "date_download": "2020-02-21T06:22:03Z", "digest": "sha1:LQ2D22UULGNVIKRJPVNJSQZAQNINUSZE", "length": 6732, "nlines": 172, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thaththithai Thavum Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nபெண் : தத்தித்தை தாவும் தத்தை நான்\nமுத்தத்தை தூவும் மெத்தை நான்\nசித்தத்தை சேரும் வித்தை நான்\nமொத்தத்தில் காதல் தத்தை நான்\nபெண் : உள்ளூர கள்ளூறும் கன்னம் இருக்க\nஇதை உண்டாலும் கண்டாலும் போதை வரும்\nசெவ்வாயில் தென்பாண்டி முத்து பதிக்க\nஇந்த பொன் மேனி பூ மேனி கோடி பெறும்\nபெண் : தேக்கோஜி ஏக் ஷராபி தோ குலாபி\nஆவோஜி இஸ் தேரே பாஸ் ஜிஸ்தேரே பாஸ்\nஇஸ் ஹமாரா ஹை ஆஆ….ஆஆ…\nஹை ஹை ஹை ஹை ஆஆ……ஆஅ…..ஆ….\nபெண் : அம்மாடி ஆசை பொல்லாது\nபெண் : எல்லோரும் என் வாசல் நித்தம் வருக\nவந்து உல்லாச வெள்ளத்தில் நீந்திடுக\nபொன்னாக பூவாக அள்ளித் தருக\nமதுக் கிண்ணத்தை கையோடு ஏந்திடுக\nபெண் : ஏமண்டி பாபுகாரு\nசூடண்டி சிண்டி பிள்ள மஞ்சி பிள்ள\nபெண் : சுப்பண்ணா இல்லி நோடு அல்லி நோடு\nசுப்பண்ணா ஏனு பேக்கு ஏனு இஷ்டா\nபெண் : தத்தித்தை தாவும் தத்தை நான்\nமுத்தத்தை தூவும் மெத்தை நான்\nசித்தத்தை சேரும் வித்தை நான்\nமொத்தத்தில் காதல் தத்தை நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/andhra-upper-house-issue.html", "date_download": "2020-02-21T06:37:12Z", "digest": "sha1:ID224WJKWRL4TW53GV4G77KWRQS4Q2TW", "length": 6929, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிக���ச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மேலவையை கலைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலவையில் பெரும்பான்மை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மேலவையை கலைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலவையில் பெரும்பான்மை இல்லாததால் ஜெகன் கொண்டுவரும் திட்டங்கள் ஒப்புதல் பெற முடியாத நிலை உள்ளது. எனவே, இதைக் கருத்தில் கொண்டு மேலவையை கலைக்கும் முடிவை எடுத்துள்ளது ஜெகன் அரசு.\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது\nஇந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்\nகாவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து\nநீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/2%20Chronicles/11/text", "date_download": "2020-02-21T05:21:54Z", "digest": "sha1:CL7QVZOVOLDFTUZ2MSO6CHFUMJRSKJ3L", "length": 8864, "nlines": 31, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n2 நாளாகமம் : 11\n1 : ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரரான லட்சத்து எண்பதினாயிரம்பேரைக் கூட்டினான்.\n2 : தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்��ாகி, அவர் சொன்னது:\n3 : நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ரவேலரையும் நோக்கி:\n4 : நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள்.\n5 : ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.\n6 : அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கோவாவும்,\n7 : பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும்,\n8 : காத்தும், மரேஷாவும், சீப்பும்,\n9 : அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,\n10 : சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அரணிப்பான பட்டணங்களைக் கட்டி,\n11 : அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும்,\n12 : யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.\n13 : இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள்.\n14 : லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும் விட்டு, யூதாதேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.\n15 : அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்.\n16 : அந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள்.\n17 : இப்படி மூன்று வருஷமட்டும் யூதாவின் ராஜ்யத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியி��ே மூன்று வருஷமட்டும் நடந்தார்கள்.\n18 : ரெகொபெயாம் தாவீதின் குமாரனாகிய எரிமோத்தின் குமாரத்தி மகலாத்தையும், ஈசாயின் குமாரனாகிய எலியாபின் குமாரத்தி அபியாயேலையும் விவாகம்பண்ணினான்.\n19 : இவள் அவனுக்கு எயூஸ் சமரியா சாகாம் என்னும் குமாரரைப் பெற்றாள்.\n20 : அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும், செலோமித்தையும் பெற்றாள்.\n21 : ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்.\n22 : ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.\n23 : அவன் புத்தியாய் நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள அரணான சகல பட்டணங்களிலும் தன் குமாரர் யாவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=113165", "date_download": "2020-02-21T06:27:39Z", "digest": "sha1:5RANTLLGBOP677IASYWPLNLKGUAS6G25", "length": 4230, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஜனாதிபதியை 2030 வரை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்", "raw_content": "\nஜனாதிபதியை 2030 வரை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்\nஎகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை பதவியில் நீடிக்க வழிவகை சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nசீசீயின் இரண்டாவது, நான்காண்டு பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டில் முடிவடைகிறது.\nஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த சட்டத்திருத்தம் அவரின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டு காலமாகவும், அவர் மூன்றாவது முறை போட்டியிடவும் வழிவகை செய்கிறது.\nஅதே சமயம் இந்த சட்டத்திருத்தம் குறித்து கருத்து கேட்கும் வாக்கெடுப்பை முப்பது நாட்களுக்குள் நடத்த வேண்டும்.\nஇந்த சட்டத்திருத்தம் சீசீக்கு நீதித்துறையில் அதிக அதிகாரங்களையும், அரசியலில் இராணுவத்தின் தலையீட்டை நிலைநிறுத்தவும் வழிவகுக்கும்.\nசீசீ, 2014 ஆம் ஆண்டு முதன்முதலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதன்பின் கடந்த வருடம் வரும் 97% ஓட்டுக்களுடன் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு - இதுவரை 2244 பேர் பலி\nபேருந்தில் சிக்குண்டு பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி\nமஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு\nஜூன் 30 ஆம் திகதி வரை விமான போக்குவரத்து தடை\nஇளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொலை\nதுணை மற்றும் இடைக்கால வைத்திய சேவைக்கு 1360 பேர் நியமனம்\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் மாத்தறையில் கைது\nமருந்துகளின் தரத்தை ஆராய ஆய்வகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/author/admin/page/2", "date_download": "2020-02-21T06:50:20Z", "digest": "sha1:MXPJ6LPX43NRXTTWK275VSMWCQNLXBTF", "length": 4724, "nlines": 88, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> admin | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 2", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nஇறை நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும்\nஉரை: ஷம்சுல்லுஹா ரஹ்மானி l இடம்: TNTJ தலைமையகம் l நாள்: 03.10.2014\nமூட நம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம்\nஇடம்: தேவக்கோட்டை l நாள்: 07-02-2015\nஇறை இல்லமும் இதயப் பிணைப்பும்\nஉரை: அப்துல் கரீம் l இடம்: நரிப்பையூர், இராமநாதபுரம் l நாள்: 15.06.2014\nஎழுச்சியுடன் நடைப்பெற்ற TNTJ மாநிலப் பொதுக்குழு..\nஉரை :E.முஹம்மது : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 27.04.2015\nதவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த முற்றுகைப் போரில் ஆடிப்போன பரலேவிகள்..\nஉரை :E.முஹம்மது : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 20.04.2015\nஉரை :E.ஃபாருக் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 07.04.2015\nஉரை : சிராஜுதீன் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 08.03.2015\nதீவிரவாத எதிர்ப்பு அமைதிப்பேரணி – திருவள்ளூர் மாவட்டம்\nஉரை : M.I. சுலைமான் : இடம் : திருவள்ளூர் : தேதி : 27.10.2014\nஉரை : ஷம்சுல்லுஹா : இடம் : மாநில தலைமையகம் : தேதி :03.10.2014\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : பேர்ணாம்பட்டு, வேலூர் : தேதி : 31.08.2014\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/home/productscbm_576581/6/", "date_download": "2020-02-21T06:10:38Z", "digest": "sha1:OX5ANNDQ3VUQE6FNDSWCK2YWEA3Y7SH4", "length": 27208, "nlines": 183, "source_domain": "www.siruppiddy.info", "title": "சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்த���றை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம்...\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று...\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர்...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களி���் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில்...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும்...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும்...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும்....\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி...\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் ந���்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில்...\nமரண அறிவித்தல் கதிரவேலு இராசமணி சிறுப்பிட்டி (22-10-2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் ஈவினையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசமணி கதிர்வேலு அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 22-10-2019 இறைபதம் அடைந்தார். அன்னார் காலம்சென்ற கதிரவேலு...\nமரண அறிவித்தல் செல்வி தனுஷிகா (அனு) சிறுப்பிட்டிமேற்கு 16-09-2019\nதுயர் பகிர்வு செல்வி தனுஷிகா 11-06-2004 . 16-09-2019சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த இளங்கோ - மதிவதனி தம்பதியரின் புதல்வி தனுஷிகா (அனு) (சைவப்பாவின் பேத்தி ) இன்று சுகவீனம் காரணமாக...\nஅகாலமரணம் அந்திவண்ணன் ஜெயலக்சுமி தெல்லிப்பளை 27.07.2019\nதோற்றம் -24.06.1981 -மறைவு 27.07.2019 தெல்லிப்பளையை பிறப்பிடமாகாவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்திவண்ணன் ஜெயலக்சுமி (ஆசிரியர் மகாஜன கல்லூரி தெல்லிப்பளை) அவர்கள் 27.07.2019 ...\nஅன்ரா என்று எல்லோராலும் அன்பா அழைக்கப்படும் விசாகநாதன் தங்கம்மா அவர்கள் இறப்பு செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையுற்றேன். நிமிர்ந்த உருவம், நேர் நடை, குறுகுறு பார்வை, துணிச்சல்பேச்சு, சுறுசுறுப்பு என உற்சாகம் நிறைந்த ஒரு வெண்...\n7 ஆம் ஆண்டு நினைவலை: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2019) சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின்...\n2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)\nயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவ��்களின் 2 ஆம் ஆண்டு நினைவலை (28.1. 2018) இன்றாகும்.அவரது நினைவலையில் அவரை பிரிந்து வாடும் அவரதுகுடும்பம்...\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய...\nபிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை\nஉலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு...\nமட்டக்களப்பில் மீண்டும் நாட்டுக்கூத்து ஆரம்பம்\nதமிழர்களின் பாரம்பரிய நாட்டுக்கூத்து நிகழ்ச்சி மீண்டும் கிழக்கு மாகாண தமிழ் தின போட்டியில்...\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு\nபன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று....\nஅதியம் பல கொண்ட நயினை நாகபூசணி அம்மன்\nதாயகத்தின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின்...\nபுத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய சங்காஅபிசேகம் சிறப்புடன்\nபுத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன.இரவு...\nயாழ். நல்லூரில் கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம்:\nஅறநெறிக்காவலர் அமரர்.கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம் நேற்றுப் புதன்கிழமை(20-02-2019) பிற்பகல்-04 மணி முதல் யாழ். நல்லூர் கோவில் வீதியிலுள்ள இந்து மாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இந்து...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர்...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள்...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும்...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில்...\nஅன்பின் உறவுகளே. அன்னையர் தினத்தில் ...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும்...\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும்...\nஇந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்\nஇந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும்...\nமணமகனின் கழுத்தில் தாலி கட்டி பரபரப்பை ஏற்படுத்திய மணப்பெண்\nசமூக சீர்த்திருத்த திருமணத்தில் மணமகனின் கழுத்தில் மணப்பெண் தாலி கட்டிய சம்பவம் ஒன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thedinen-vandhathu-song-lyrics/", "date_download": "2020-02-21T05:43:15Z", "digest": "sha1:IKWFV7AYUKB5BO6I73XQENPU33FB3QGI", "length": 6070, "nlines": 178, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thedinen Vandhathu Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : ஹோ ஓஒ ஹா ஆஅ\nபெண் : ஹோ ஓஒ ஓஒ\nஹா ஹ ஹா லல்லல் லா\nபெண் : தேடினேன் வந்தது……\nபெண் : தேடினேன் வந்தது……\nபெண் : என் மனத்தில் ஒன்றை பற்றி\nஎன் மனத்தில் ஒன்றை பற்றி\nபெண் : நான் இனிப் பறிக்கும்\nபெண் : பெண் என்றால் தெய்வ மளிகை\nபெண் என்றால் தெய்வ மளிகை\nஓஹோ ஓஹோ…..ஹோ ஹோ ஓஹோஹோ\nபெண் : தேடினேன் வந்தது……\nபெண் : இனி கலக்கம் என்றும் இல்லை\nஇனி கலக்கம் என்றும் இல்லை\nபெண் : இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு\nஇனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு\nபெண் : பெண் என்றால் தெய்வ மளிகை\nபெண் என்றால் தெய்வ மளிகை\nஓஹோ ஓஹோ…..ஹோ ஹோ ஓஹோஹோ\nபெண் : தேடினேன் வந்தது……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/supreme-court-refused-to-take-case-against-protest/", "date_download": "2020-02-21T05:39:03Z", "digest": "sha1:EDMZZ6SQOL2ZSCTICY6ND4YOH7O76HME", "length": 9478, "nlines": 76, "source_domain": "www.tnnews24.com", "title": "கலவரம் செய்தது தவறு: மனுவை விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி - Tnnews24", "raw_content": "\nகலவரம் செய்தது தவறு: மனுவை விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி\nகலவரம் செய்தது தவறு: மனுவை விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி\nகலவரம் செய்தது தவறு: மனுவை விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி\nடெல்லியில் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா என்ற பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தததைடுத்து அங்கிருந்து பேருந்து ஒன்று மாணவர்களால் தீ வைக்கப்பட்டது. இதனை அடுத்து கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதில் பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்\nஇந்த நிலையில் மாணவர்களை தாக்கியது தொடர்பாக போலீசார் மீது அவசர வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீசாருக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. வன்முறை கூடாது என்றும் பேருந்தை தீ வைத்தது தவறு என்றும் எந்த ஒரு போராட்டத்திலும் வன்முறையை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்றும் கூறிய நீதிபதிகள் போராட்டம் நின்றபிறகு தேவைப்பட்டால் இந்த மனுவை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்\nமேலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவே போலீஸ் இருப்பதாகவும் டெல்லியில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும் கலவரம் செய்தது யார் அமைதியாக போராடிய யார் என்பதை இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் தெருவுக்கு வந்து போராட வேண்டும் என்றால் போராடுங்கள், ஆனால் அமைதியாக போராடினால் மட்டுமே அந்தப் போராட்டத்திற்கு பலன் கிடைக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். போராட்டத்திற்கு எதிராக நீதிபதிகள் தெரிவித்த கருத்து போராட்டக்காரர்களுக்கு பெரும் பின்னர்டைவாகவே கருதப்படுகிறது.\nதாய் மொழியில் பெயர் வைத்தால் அரசு வேலையில் சலுகை,…\nமாஃபியா முதல் லைகாவின் அனைத்து படங்களுக்கும் தடை:…\nஉச்சநீதிமன்றம் அதிரடி நாத்திகவாதிகள், பயங்கரவாதிகள்…\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம் எல் ஏ களை தகுதி நீக்க கோரிய…\nநடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை அதிரடி உத்தரவு \nதிருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்…\nRelated Topics:உச்சநீதிமன்றம்குடியுரிமை சீர்திருத்த மசோதாபோராட்டம்வன்முறை\nசூரியை அடுத்து சூர்யாவையும் கைவிட்ட பிரபல இயக்குனர்\nஉடல்சூடு குறைய கால்நகத்தில் இவ்வாறு செய்யுங்கள்\nபெண்கள் குழந்தைகளை முன்னே அனுப்பி பின்னே இஸ்லாமிய ஆண்கள் செல்ல திட்டம் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு \nஉச்சநீதிமன்றம் அதிரடி நாத்திகவாதிகள், பயங்கரவாதிகள் என இரண்டு தரப்பிற்கும் ஆப்பு \nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஇப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/itemlist/tag/lady%20hindu%20priest", "date_download": "2020-02-21T06:37:26Z", "digest": "sha1:BUJBD5HLOTX76XKSL2GB4N77EC7UOG5C", "length": 15737, "nlines": 114, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: lady hindu priest - eelanatham.net", "raw_content": "\nபெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை\nஇந்தியாவின் வடக்கேயுள்ள ஹரியானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி வேட்டுக்களை வானோக்கி சுட்ட பின்னர் மூன்று நாட்கள் தலைம���ைவாக இருந்த பெண் சாமியார், சாத்வி தேவா தாக்கூர், நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார்.\n“புனிதப் பெண்” அல்லது “பெண் கடவுள்” என்று பொருள்படும் சாத்வி என்ற இந்தி மொழி சொல்லை தனது பெயரோடு இணைத்திருக்கும் சாத்வி தேவ தாக்கூர், நடன மேடைக்கு சென்று, அவர் விரும்புகிற ஒரு பாடலை ஒலிக்கவிட கேட்டு நடனமாடி, திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினரை பிரமிக்க வைத்ததாக இந்திய ஊடகங்கள் கூறின .\nஎல்லோரும் சூழ்ந்திருக்கும் வேளையில் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கி அனைவரையும் அவர் பீதி அடைய செய்திருக்கிறார்.மணமகன் மற்றும் மணமகளின் தரப்பினர் அவரை நிறுத்துவதற்கு கேட்டுகொண்டது செவிடன் காதில் ஒலித்த சங்காகிப் போனது.\nதவறுதலாக சுடப்பட்ட துப்பாக்கி குண்டு மணமகளின் 50 வயது அத்தை ஒருவரை தாக்கி அவர் கீழே சரிந்தவுடனும், மூன்று உறவினர் படுகாயமுற்ற பின்னரும்தான் இந்த துப்பாக்கிக்சூடு நின்றது.\nஅப்போது உருவான குழப்பத்தில் சாத்வியும், அவருடைய ஆறு பாதுகாப்பு பணியாளர்களும் தப்பிவிட்டனர்.\nஅவர்கள் ஏழு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை பிடிக்க தேடி வந்தனர்.\nவெள்ளிக்கிழமை இந்த சாமியார் மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றம் 5 நாட்கள் போலிஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. அவரது மெய்க்காப்பாளர்கள் இன்னும் பிடிபடவில்லை.\n“நான் நிரபராதி, நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. இது எனக்கெதிராக போடப்பட்ட சதி”, என்று சரணடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் சாத்வி கூறினார். “இந்த நிகழ்வில் ஒருவர் இறந்துவிட்டார் என்பது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்”, என்றார் சாத்வி.\nஅனைத்திந்திய இந்து மகாசபை என்ற சிறியதொரு இந்து மத நிறுவனத்திற்கு துணை தலைவராக இருக்கும் சாத்வி தாக்குர், இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் செய்திகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல.\nமுஸ்லிம் மற்றும் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு, அவர்களை மலடாக்க வேண்டும் என்று கூறியது தொடர்பாக கடந்த ஆண்டு காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.\n\"முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு முஸ்லிம்களும் கிறிஸ்த���ர்களும் அதிக குழந்தைகளை பெற்றெடுப்பதை தடுக்கும் வகையில் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கு அவர்களை மலடாக்குவது கட்டாயப்படுத்தப்பட வேண்டும்\" என்று அவர் ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.\nதங்களுடைய நாட்டில் சிறுபான்மையினரின் மதமாக மாறுகின்ற அச்சுறுத்தலை தடுக்கும் வகையில், இந்து மத பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுகொள்ள வேண்டும் என்கிற இந்து மத தேசியவாத தலைவர்களின் பரிந்துரைகளை ஏற்றுகொள்வதாக சாத்வி தெரிவித்திருக்கிறார்.\n\"நீளமாக சென்று கொண்டிருக்கும் ஒரு கோட்டோடு நீங்கள் எவ்வாறு போட்டியிட முடியும் அதற்கு பக்கத்தில் அதனைவிட நீள கோடு ஒன்றை வரைவதன் மூலம் தான்\" என்று அவர் கூறியிருக்கிறார்.\nஇன்னொரு சர்ச்சைக்குரிய கருத்தாக, மசூதிகளிலும், தேவாலயங்களிலும், இந்து மத ஆண் மற்றும் பெண் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்றும், மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்ஸேவின் சிலை ஒன்று ஹரியானாவில் நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதாக டிஎன்எ செய்தித்தாள் சாத்வியை மேற்கோள் காட்டியுள்ளது.\nசாத்வி சர்ச்சைக்குரிய வகையில் செய்திகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல\n’தங்கம் , துப்பாக்கி விரும்பி’\nகர்னால் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமமான பிராஸில், சாத்வி பிறந்து வளர்ந்தார்.\nசில ஆண்டுகளுக்கு முன்னால், அந்த கிராமத்தில் ஆசிரமம் ஒன்றை நிறுவியிருக்கிறார். அவரை பின்பற்றும் சிலரில் பெரும்பாலோர் உள்ளூர் கிராமவாசிகளாவர்.\nநவீன வாழ்க்கைப்பாணியால் பிரபலத்தை தேடுபவராக சாத்வி அறியபடுகிறார் என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.\nதலை முதல் கால் வரை எப்போதும் காவி ஆடை அணிந்திருக்கும் 27 வயதான சாத்வி, பொன் ஆபரணங்கள் மற்றும் துப்பாக்கி விரும்பியாக தோன்றுகிறார்.\nசகோதரர் ராஜீவ் தாக்குரால் நடத்தப்படும் அவருடைய முகநூல் பக்கம், சாத்வியை தேவா இந்திய பவுண்டேஷனின் இயக்குநர் என்றும், ஒரு தேசியவாதி என்றும் விவரிக்கிறது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இந்து மகாசபையில் இணைந்தார்.\nசாத்வியோடு அவர்களது கட்சியின் டெல்லியிலுள்ள தலைமையகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பயணம் மேற்கொண்டதாக ஹரியானாவிலுள்ள இந்து மா��ா சபை மூத்த உறுப்பினர் தராம்பால் சிவாச் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.\n\"நான் அவருக்கு சார்பாக பேசிய பின்னர் கட்சியின் தேசிய துணை தலைவராக சாத்வி நியமிக்கப்பட்டார்\" என்று அவர் கூறியிருக்கிறார்.\n\"அவர் துப்பாக்கிகளோடு புகைப்படங்களை எடுத்துகொள்வது எங்களுக்கு மிகவும் அசௌகரியம் அளித்தது. அதனால், எங்களுடைய கொண்டாட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் சாத்வியை அழைப்பதை விரைவில் நிறுத்திவிட்டோம்\".\nசாத்வி ஓர் ஆயுத விரும்பி என்பதற்கு செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சோக சம்பவத்தின் காணொளி ஒரு சான்றாகும்.\nஇப்போது, சாத்வி தன்னை தானே சிக்கலுக்குட்படுத்திக்கொண்டதாகவே தோன்றுகிறது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-21T06:41:58Z", "digest": "sha1:LUEAL3NCZW2HBKCVGMIWHRV5YORTERX6", "length": 19046, "nlines": 160, "source_domain": "srilankamuslims.lk", "title": "கட்டார் Archives » Sri Lanka Muslim", "raw_content": "\nகட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு\nகட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு மற்றும் விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் – 2019 தகவல்: அபு உமைர் ஆல் சூரி உலகத்தின் அலங்காரத்திற்குள் அம ......\nகத்தாரில் மாவனல்லை பதூரியாவின் புட்சால் சுற்றுத்தொடர் 2019\nகத்தார் வாழ் மாவனல்லை கிரிங்கதெனிய பிரதேச அமைப்பான KJC QATAR கடந்த மூன்று (3) வருட காலமாக தமது அங்கத்தவர்களின் நலன் கருதியும் கிருங்கதெனிய ஐமாத்தின் வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் பல� ......\nகத்தார் சர்வதேச தடைகளை சமாளித்து தொடர்ந்து வெற்றிநடை போடுவது எப்படி\nஜூன் 2017இல் தன் அருகில் உள்ள நான்கு நாடுகள் விதித்த பொருளாதார மற்ற���ம் தூதரக தடையால் பாதிக்கப்பட்டபோது, கத்தார் இரண்டு பெரிய பிரச்சனைகளை எதிர்கொண்டது என்று ஒரு நிபுணர் தெரிவிக்கிறார். R ......\nசர்வதேச கச்சா எண்ணெய் அமைப்பிலிருந்து விலகுகிறது கத்தார்\nகச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச அமைப்பான ஒபெக்கின் கூட்டம் அடுத்த சில நாட்களில் வியன்னாவில் நடைபெறவுள்ள நிலையில் அந்த அமைப்பிலிருந்து வெளியேறவுள்ளதாக கத்தார் அறி� ......\nகத்தாரில் மாவனல்லையின் “லெக்செஸ்” கிரிக்கெட் அணி சாம்பியன்\nகத்தாரில் KJC அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த “KJC Cricket Battle 2018” ன் மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டியில் சாம்பியன்சாக மாவனல்லையின் “லெக்செஸ்” அணி முடிசூடிக்கொண்டது. பல தலை சிறந்த அணிகளை எதிர ......\nபிரித்தாள்தலை தோற்கடிக்கும் முஸ்லிம் அரசியல் கூட்டு\nமுஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் வலியுறுத்தி வந்த ”முஸ்லிம்களின் அரசியல் கூட்டுப்பலம்” உருவாகுவதற்கான சிறந்த காலம் கனிந்து வருவதன் ஆரம்பத்தையே முஸ்லிம் காங்கிர� ......\nRiyas Qurana இலங்கையில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான ஒரு கால எல்லைக்குப் பிறகு, முஸ்லிம் தனியார் சட்டத்தில் சீர் திருத்தங்களைக் கொண்டுவரும் ஒரு ஏற்பாடு, சுமார் ஒன்பது வருடங்களாகப் பரீசீலிக்� ......\nகத்தாரில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் – இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு\n( கட்டாரில் இருந்து முஸாதிக் முஜீப் ) ஷவ்வால் மாத தலைப்பிறை கத்தாரில் தென்பட்டுள்ளதாகவும் நாளை கத்தாரில் ஈத் பெருநாள் கொண்டாடப்படும் எனவும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ள� ......\nவளைகுடா நாடுகளின் தடைகளிருந்து சுய முயற்சிகளால் மீண்டெழும் கத்தார்\nயோலண்டே நெல்-பிபிசி அடர்ந்த பாலைவனத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கொட்டகையில் இருந்து வெளியே செல்லும் மாடுகள் தங்கள் மடியிலிருந்து பால் கறப்பதற்காக அமைக்� ......\nகத்தாரில் நடைபெற்ற நீர்கொழும்பு பெரியமுல்லை மக்களுக்கான ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்\nநீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தினால் மூன்றாவது முறையாக கத்தார் வாழ் நீர்கொழும்பு பெரியமுல்லை மக்களுக்கான ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இ ......\nகத்தார் – இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையருக்கான இப்தார் 2018\nகட்டாரில் இருந்து ஊடகவியளாலர் நீர்கொழும்பு முஸாதிக் முஜீப் இலங்கைத் தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையருக்கான இப்தார் நிகழ்வு நேற்று (01.06.2018) மிக சிறப்பாய் இடம்பெற்றது. மேலும ......\nவெற்றிகரமாக நடந்தேறிய கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் \n– Mohamed Ajwath – கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது (Gulf Federation for Kalmunai) ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் கடந்த வியாழக்கிழமை (31-05-2018) மா� ......\nகத்தாரில் சவுதி உட்பட ஏனைய அரபு நாடுகளின் பொருட்களுக்கு வலை வீச்சு\nகத்தார் நாட்டில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பக்ரைன் மற்றும் எகிப்து நாடுகளின் பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதாக கத்தார் மீது ......\nகத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் ஒன்றியத்தின் 2 வது ஆண்டு நிறைவு தினமும் புதிய நிருவாகத் தெரிவு நிகழ்வும்\nஅஷ்ஷெய்க் எம் .எல் பைசா ல் (காஷிபி) பொதுச் செயலாளர் கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் ஒன்றியம் (இத்திஹாதுல் உலமா ) கடந்த 2015 ஆண்டு முதல் இயங்கி வரும் இலங்கை ஆலிம்களை மையமாகக் கொண்ட கத்தார் வாழ் � ......\nசிறை வைக்கப்பட்டுள்ளாரா கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்\n(BBC) கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தாம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தம் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு கத்தார் செளதி அரேபியா உறவில் வ� ......\nகத்தார் வாழ் கல்முனை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் \n-Mohamed Ajwath- கத்தார் வாழ் கல்முனை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த குளிர்கால ஒன்று கூடல் கடந்த வியாழக்கிழமை (21st of December 2017) பிற்பகல் மூன்று மணி முதல் வெள்ளிக்கிழமை (22nd of December 2017) பிற்பகல் மூன்ற ......\nகத்தார் வரலாற்றில் மிக பெரிய தேசிய அணிவகுப்பாக கொண்டாடப்பட்டது கத்தார் தேசிய நாள்\n(( கட்டாரில் இருந்து விசேட நிருபர் முஸாதிக் முஜீப் )) கத்தார் தேசிய நாளான டிசம்பர் 18, தேசிய நாள் நினைவாக கத்தார் வரலாற்றில் மிக பெரிய தேசிய அணிவகுப்பாக கொண்டாடப்பட்டது. கத்தார் ஜூன் 5 ல் இர� ......\nகத்தார்: சர்வதேச தொண்டர் தின மர��ன் நிகழ்வு\nஇலங்கை சமூக அபிவிருத்தி மன்றத்துடனும் (CDF QATAR) மற்றும் ஏனைய நாடுகளின் சமூகங்களுடனும் சேர்ந்து கத்தார் ரெட் க்ரெசண்ட் (Qatar Red Crescent) 09/12/2017 அல் அஹ்லி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஏற்பாடு செய்திருந்த சர்வத ......\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. பல வருடங்களாக கத்தார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கும், இலங்கை நாட்டில் ஏற்படுகின்ற அவசரகால நிலைமைகளின் போதும் பல வகையான உதவிகளையும் பல வேலைத� ......\nநீங்கள் கட்டாரில் தொழில் புரிபவரா: உங்களுக்கோர் மகிழ்ச்சியான செய்தி\nவெளிநாட்டு ஊழியர்களுக்காக முதல் முறையாக குறைந்தபட்ச ஊழியத்தை வழங்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தமது வாழ்க்கைச் செலவினங்களுக்கு ஏற்ப ஊதி� ......\nகத்தார் தெருக்களில் மொபைல் ரேடார் கேமராக்களின் கண்காணிப்பு\nகத்தாரில் ஏழு தெருக்களில் மொபைல் ரேடார் கேமராக்கள் இல்லை, இது சாலைகளில் போக்குவரத்து தடங்கல்கள்ஏற்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஷாமால் நெடுஞ்சாலை, சல்வா சாலை, ஏர் ஃபோர்ஸ் ஸ ......\nகத்தார் வானில் நெருப்பு போன்று தென்பட்ட ராக்கெட் உடலின் ஒரு ஸ்கிராப்\nநேற்று மாலை கத்தார் வானில் ஒரு நெருப்பு போன்ற ஒரு விஷயம், சமூக ஊடகங்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.கட்டாரிலுள்ள ட்விட்டரிஸ்டுகள் Fபயர்பாலைப் பற்றி பலவிதமான பதிவுகளை பதிவிட்டுள்ளன� ......\nகட்டார்: எழுச்சி மாநாடும் விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும்.\nதகவல்: அபு உமைர் ஆல் சூரி நவீன சவால்களுக்குள் சாகா வரம் பெற்றதைப் போல் சகதி வாழ்க்கைக்குள் சங்கைமிகு எதிர்காலத்தை தொலைத்து கரைசேர முடியா ஓடமாய் ஓலமிடும் இளம் சந்ததிகளை சலபுஸ்ஸாலிஹீன் ......\nகத்தாரில் 2022 கால்பந்து உலகக்கோப்பை நடைபெறுவதில் சிக்கல்\nடான் ரோவன் ஆசிரியர் , பிபிசி விளையாட்டுச் செய்திப்பிரிவு அரசியல் ரீதியான சிக்கல்களால், 2022 உலகக்கோப்பை விளையாட்டுகள் கத்தார் நாட்டால் நடத்தப்படாமல் போகலாம் என, அந்த திட்டத்தின் சூழலை ஆ� ......\nஇரண்டே மாதங்களில் 38 பில்லியன் டாலர் செலவிட்ட கத்தார்\nமற்ற அரபு நாடுகளுடன் ஏற்பட்ட பிரச்னையின்போது கத்தார் தனது பொருளாதாரத்தை காக்க உதவும் வகையில் சுமார் 38 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக ஒரு மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ள��ு. கடந்த ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/author/admin/page/3", "date_download": "2020-02-21T06:15:56Z", "digest": "sha1:RZSGNADWPNPRKGQC52BUQPR5XYAXSWDR", "length": 5117, "nlines": 80, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> admin | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 3", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nTNTJ vs அப்பாஸ் அலி விவாத ஒப்பந்த தொகுப்பு -1/4\nTNTJ மற்றும் அப்பாஸ் அலி இடையே நடைபெற்ற விவாத ஒப்பந்தம் l இடம்: சென்னை\n6ஆம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை : 10ஆம் வகுப்பு மாணவன் கைது\nஉரை : சையது இப்ராஹீம்\nஉணர்வுகளை மதிப்போம் – தலைமை ஜும்ஆ உரை\nஉணர்வுகளை மதிப்போம் – தலைமை ஜும்ஆ உரை எம்.ஐ\nதன்னை மறந்த மனிதன் – தலைமை ஜும்ஆ உரை\nதன்னை மறந்த மனிதன் – தலைமை ஜும்ஆ உரை – யூசுஃப்\nஉமா சங்கரை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தின் கண்டன கோஷங்கள்\nஉமா சங்கரை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தின் கண்டன கோஷங்கள் – ரஹ்மதுல்லாஹ்\npk படத்தை எதிர்க்கும் காவிகள் விஸ்வரூபத்தை ஏன் எதிர்க்கவில்லை\npk படத்தை எதிர்க்கும் காவிகள் விஸ்வரூபத்தை ஏன் எதிர்க்கவில்லை\n✔ரேஷன் கடையில் வழங்கும் அரிசிக்கு பதில் ரூ.300 பணம்: -புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு ✔டாக்டர் உதவியுடன் நோயாளி தற்கொலை செய்து கொள்ளலாம் -கனடா சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ✔விறுவிறுப்பாக நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தல் -கனடா சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ✔விறுவிறுப்பாக நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தல் ✔செல்போன் வெடித்து வாலிபர் முகம் சிதறியது ✔செல்போன் வெடித்து வாலிபர் முகம் சிதறியது மைசூரில் பயங்கரம் ✔பீஹார்: மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ் குமார்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34135", "date_download": "2020-02-21T07:29:12Z", "digest": "sha1:I35SEWEZYKLQEIYFTZV3YWKIWS5J2XJR", "length": 6271, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "Fibroid during pregnancy | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகவலைபடாதீங்க இது ஒருசிலருக்கு இருக்கும் வீட்டில் ரெஸ்ட் பன்னிக்கங்க மனபயிற்ச்சி செய்க டிவி பாக்காதீங்க,அனைவரிடமும் சநேதோஷமா இருந்தாலே போதும் எந்த மருத்துவமும் தேவையில்லை\nurgent please........இரத்த கொதிப்பை குறைக என்ன செய்ய வேண்டும்\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஉதவி செய்யவும்.. iUi Help\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/78160", "date_download": "2020-02-21T05:00:59Z", "digest": "sha1:JFAU2KE3KEQDQID7BZLRR5I5A4533PSG", "length": 11468, "nlines": 66, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 25–9–19 - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\n‘அசுரன்’ ரீமேக்கில் அமலா பால்\nவிஜய் சேதுபதிக்கு இரண்டு ஜோடி\nஹாலிவுட்டில் நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ்\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 25–9–19\nஎன் குரு தன்ராஜ் மாஸ்டர்\nஎனக்கு வெஸ்டர்ன் மியூசிக்குக்கு குரு­வாக அமைந்­த­வர், தன்­ராஜ் மாஸ்­டர். அவ­ரைப் பற்றி எவ்­வ­ளவு புகழ்ந்­தா­லும் அது அத்­த­னைக்­கும் தகுதி உடை­ய­வர் அவர்.\nஅவர் யாரி­டம் இசை கற்­றுக் கொண்­டார் என்­பது எனக்­குத் தெரி­யாது அதை நான் அவ­ரி­டம் கேட்­கா­மல் போய்­விட்­டேன்.\nஅவ­ருக்கு வெஸ்டர்ன் மியூசிக்கில் அத்­த­னை­யும் அத்­துப்­படி. அத்­து­டன் இல்­லாது தமி­ழி­சை­யில் சிலப்­ப­தி­கா­ரத்தை ஓர் இசை நூல்­தான் என்று ஆணித்­த­ர­மாக, அதில் அமைத்­தி­ருக்­கின்ற வார்த்­தை­க­ளின் அர்த்­தங்­க­ளைச் சொல்­லியே வாதிட்­டுக் குழப்­ப­மின்றி விளக்­கக் கூடி­ய­வர். பண் ஆராய்ச்­சி­யிலே வரட்­டுத்­த­ன­மான Theoretical விவா­தங்­கள் இல்­லா­மல் இசை­யின் இயல்­பான தன்­மை­யோடு விளக்­கக்­கூ­டிய விற்­பன்­னர்.\nஅது­மட்­டு­மின்றி, பன்­னி­ரண்டு ராசி­க­ளின் அமைப்­பைப் படம் போட்­டுக் காட்டி, அதில் பன்­னி­ரண்டு சப்­தஸ்­வ­ரங்­கள் அமைந்­தி­ருக்­கும் இடை­வெ­ளியை கன­கச்­சி­த­மா­கக் குறிப்­பிட்டு ஒவ்­வோர் ஒலி­ய­சை­யும் (Frequency) எப்­படி அமைந்­தி­ருக்­கின்­றன என்­றும் எடுத்­துச் சொல்­லக்கூடி­ய­வர்.\nஅந்­தக் காலத்­தில் திரை இசைக்கு அதி­க­மான இசைக்­க­லை­ஞர்­க­ளுக்­குப் பயிற்சி அளித்து திரை இசைக் குழு­விற்கு அனுப்பி வைத்­த­வர்.\n‘Trinity College of Music, London‘, ‘Royal College of Music, London‘ போன்ற இசைக் கல்­லூ­ரி­க­ளின் தேர்­வுக்கு Practical, Theory இரண்­டிற்­கும் மாண­வர்­க­ளைத் தயார் செய்து அனுப்பி, Individual Musician-களின் திற­மையை வளர்த்து, அதி­கப்­ப­டி­யான அள­வில் வெற்­றி­பெற வைத்­தார்.\nதிரை இசை அந்­தக் காலத்­தில் தர­மா­ன­தாக இருந்­த­தால், முறை­யா­கத் தயா­ரான சிறந்த இசைக் கலை­ஞர்­கள் இசைக்­கு­ழு­வில் இருக்­கும்­போது ஒன்­றும் தெரி­யா­மல் ஒரு­வர் இசை­ய­மைப்­பா­ள­ராக வந்து விட்­டா­லும், இவர்­க­ளு­டன் வேலை செய்­யும்­போது தங்­க­ளு­டைய தவற்றை அறிந்து, ‘ஐயோ நமக்கு இது தெரி­யா­மல் போய் விட்­டதே நமக்கு இது தெரி­யா­மல் போய் விட்­டதே’ என்று வருந்தி அவர்­க­ளும், ஏதா­வது இதைப் பற்­றித் தெரி­யா­விட்­டால் பத்து பேர் முன்­னால் தரக்­கு­றை­வா­கி­வி­டும் என்று தம்­மைத் தயார்­ப­டுத்­திக் கொள்­ளும் ஒரு முனைப்பு வரு­வ­தற்­குக் கார­ண­மாக இருந்­த­வர் மாஸ்­டர் தன்­ராஜ். விஷ­யம் தெரி­யா­த­வர்­க­ளும் ஏதா­வது விஷ­யம் தெரிந்­த­வர்­க­ளாக தங்­களை உயர்த்­திக் கொள்ள நினைப்­பார்­கள். ஒவ்­வொரு ஸ்டூடி­யோ­விற்­கும் தனி ஆர்க்­கெஸ்ட்ரா இருக்­கும். ஏவி.எம்மி-ல் தனி ஆர்க்­கெஸ்ட்ரா, தனி இசை­ய­மைப்­பா­ளர், எல்­லோ­ருக்­கும் மாதச் சம்­ப­ளம்.\nஜெமினி,-வாஹி­னி­யில் தனித்­தனி ஆர்க்­கெஸ்ட்ரா, கோவை ஜூபி­டர் பிக்­சர்சிலும், சேலம் மாடர்ன் தியேட்­டர்சிலும் தனி ஆர்க்­கெஸ்ட்ரா என்று இசைக்­க­லை­ஞர்­கள் நிறைய இருந்­தார்­கள். அதன்­பின் வந்த மாற்­றத்­தால், நல்ல இசைக்­க­லை­ஞர்­கள் மட்­டுமே தங்­க­ளுக்கு வேண்­டு­மென்று பிர­ப­ல­மாக வந்த இசை­ய­மைப்­பா­ளர்­கள் தங்­க­ளுக்­கென்று தனி­யாக ஆர்க்­கெஸ்ட்ரா வைத்­துக் கொண்­டார்­கள்.\nவிஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்தி, கே.வி. மகா­தே­வன், ஜி. ராம­நா­தன் இவர்­க­ளுக்­குத் தனி ஆர்க்­கெஸ்ட்ரா இருக்­கும்.\nஇதில் ஒரு குறிப்­பிட்ட வாத்­தி­யக் கலை­ஞர்­கள், அந்த வாத்­தி­யத்­திற்­கென்று ஓரி­ரு­வர் மட்­டும் இருந்­தால், அவர்­கள் மற்­றும் எல்லா இசை­ய­மைப்­பா­ளர்­க­ளுக்­கும் சென்று வரு­வார்­கள். அவர்­க­ளுக்கு எந்­தக் கேள்­வி­யும் இல்லை.\nநான் சினி­மா­வில் நுழைந்த நேர­மும் அந்த மாதி­ரி­யான நேரம்­தான் தனி இசைக் கலை­ஞர்­க­ளின் Standard of Playing மிக­வும் உயர்ந்த நிலை­யில் இருந்­தது.\nஒரு வாத்­தி­யம் வாசிப்­ப­வரை நேருக்கு நேராக பார்த்­துப் பேசு­வதே கஷ்­டம். மிக­வும் பய­மாக இருக்­கும்.\nவாசிக்­கும்­போது, யாரா­வது தவறு செய்­து­விட்­டால் முன்­னால் இருப்­ப­வர் திரும்­பிப் பார்த்­தால் தவ­றாக இசைத்­த­வ­ருக்கு சர்வ நாடி­யும் அடங்­க���ப் போய்­வி­டும். நான் தன்­ராஜ் மாஸ்­ட­ரி­டம் மாண­வ­னா­கச் சேர்ந்­தது 1969-ல் என்று நினைக்­கி­றேன். அதே வரு­டத்­தில்­தான் கர்­நா­டக சங்­கீ­தத்­திற்­காக எல்.வைத்­தி­ய­நா­தன், எல். சுப்­ர­மண்­யன், எல். சங்­கர் ஆகி­யோ­ரின் தந்­தை­யி­டம் மாண­வ­னா­க­வும் சேர்ந்­தேன்.\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 19–2–2020\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 12–2–2020\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 5–2–2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T07:35:50Z", "digest": "sha1:2SH35RNLHUE45TYHDG4YO4FFROMSI2NL", "length": 15732, "nlines": 227, "source_domain": "tamil.samayam.com", "title": "அடல்ட் காமெடி படம்: Latest அடல்ட் காமெடி படம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசெம, மாஸ், வேற லெவல்: மாஃபியா ட்விட்டர் ...\nநம்ம பிகில் பாண்டியம்மாவா ...\nடிரவைருக்கு உதவ தன் பெட்டி...\nMaster விஜய்க்கு விஜய் சேத...\nகர்ணன் படம் மாஞ்சோலை பற்றி...\nகட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி; விடா...\nகேரள பஸ் விபத்து, 19பேர் ம...\nசிவராத்திரி போனஸ், லீவு கொ...\nஓலா, ஊபருக்கு இணையாக 108 ஆ...\nKanimozhi: மகத்தான மதிய உண...\nind vs nz: விக்கெட் சரிவை தடுத்து நிறுத்...\nind vz nz: நம் ராஜ தந்திரங...\nமாயங்க் அகர்வால் என்ன சேவா...\nமெகா மான்ஸ்டர் மொபைலுடன், ...\nJio: இப்போதைக்கு இந்த 4 ஜி...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசிங்கம் ஏன் காட்டிற்கு ராஜா தெரியுமா\nஒரு நொடி தான் இங்க ஒரு பெ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்லை, இறங்கவும் இ...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nதொடைகளுக்கு நடுவில் தலையை வைத்த ஜிவியின் பேச்சுலருக்கு எதிர்ப்பு\nஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் பேச்சுலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்து தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.\nஒங்கள போடணும் சார் - பட போஸ்டரை வெளியிட்ட ஜீவா\nநடிகர் ஜீவா, தன்னுடைய அண்ணன் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் உருவான ‘ஒங்கள போடணும் சார்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.\nமீண்டும் ஒரு அடல்ட் காமெடி படத்தில் நடிகை யாஷிகா\nநடிகை யாஷிகா மீண்டும் ஒரு அடல்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\n‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ பட தெலுங்கு ரீமேக் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் தெலுங்கு ரீமேக்கின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.\n3 நாட்களில் 40 ஆயிரம் லைக்குகள் பெற்ற நடிகையின் டாப்லெஸ் புகைப்படம்\nஅஜீத்துடன் ‘பில்லா 2’ படத்தில் நடித்த நடிகை ப்ரூனா அப்துல்லா, டாப்லெஸ் புகைப்படம் 3 நாட்களில் 40 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.\nரஜினி பிறந்த நாளுக்கு முன்பாக ஆர்யாவுக்கு சர்ப்ரைஸ்\nரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு முன்பாக ஆர்யாவின் பிறந்தநாள் பரிசாக கஜினிகாந்த் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.\n‘கஜினிகாந்து’ பட ஹீரோயின் சாயிஷா சைகல்\nஆர்யா ஹீரோவாக நடிக்கவுள்ள ‘கஜினிகாந்த்’ படத்தின் நாயகியாக சாயிஷா சைகல் நடிக்கவுள்ளார்.\nஎனக்கு கெட்ட பேரு வரும் படத்தில் நடிக்க மாட்டேன்: நிக்கி கல்ராணி\nநான் நடிக்கும் படங்களில் எனக்கு கெட்டப் பேர் கிடைக்கும் விதமான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.\nஆக்ரா வரைக்கும் தான் ட்ரம்ப் ‘பீஸ்ட்’ கார்ல வருவார்... அப்பறம்\n3ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: செயலில் இறங்கும் கமல்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nதங்கம் விலை: தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 4,000 ரூபாயைத் தாண்டியது\nஇந்த அறிகுறிகள் இருந்தா நம்ம உடம்புல ரத்த உறைய ஆரம்பிக்குதுனு அர்த்தம்... அசால்டா விட்றாதீங்க...\nஇதே மாதிரி நிறைய போட்டோக்களை இங்க பாருங்க...\nசெந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் மத்திய குற்றப்பிரிவு\nNew Smartphones 2020: அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க அடுத்த வாரம் 6 போன்கள் அறிமுகமாகிறது\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறிவித்த பரினிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth6857.html?sort=price&page=2", "date_download": "2020-02-21T05:25:13Z", "digest": "sha1:OWC2JHMPG4QPEFJFNPHELEO72UNXKKQW", "length": 4595, "nlines": 123, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nவர்மசூத்திரம் 100 ஏழாயிரம் ஐந்தாம் காண்டம் ஏழாயிரம் மூன்றாம் காண்டம்\nவைத்திய காவியம் 1000 நிகண்டு 1200 கருத்துரையுடன் ஏழாயிரம் ஏழு காண்டங்களுக்கும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/hostpapa-review/", "date_download": "2020-02-21T04:59:37Z", "digest": "sha1:DQYV4K6J5GJJH67R5J2FKRUULZA4PJGB", "length": 80538, "nlines": 359, "source_domain": "www.websitehostingrating.com", "title": "ஹோஸ்ட்பாபா விமர்சனம் 2020: எனது 7 ப்ரோஸ் & 2 கான்ஸ் + ஸ்பீடு டெஸ்ட்", "raw_content": "\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nஹோஸ்ட்பாபாவைப் பயன்படுத்துவதன் எனது 7 நன்மை மற்றும் 2 தீமைகள் WordPress ஹோஸ்டிங்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 20, 2020\nஇணைப்பு வெளிப்படுத்தல்: எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவையையோ அல்லது தயாரிப்புகளையோ வாங்கும்போது, ​​நாங்கள் சில சமயங்களில் பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுவோம். மேலும் அறிக…\nஒரு சிறு வணிக உரிமையாளராக, சரியான வலை ஹோஸ்டிங் வழங்குநரைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். ஹோஸ்ட்பாபா மற்ற வலை ஹோஸ்ட்களிலிருந்து தன்னை வேறுபடுத்துகிறது, அதன் தொடக்க நட்பு ஹோஸ்டிங் மூலம் சிறு வணிகங்கள் மற்றும் ஆரம்ப.\nநம்பகமான ஹோஸ்டிங் வழங்குநரைத் தேடும் சிறு வணிகங்களுக்கு உதவும் முயற்சியாக, உங்கள் சிறு வணிக வெற்றிபெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வலை ஹோஸ்டின் உள்ளீடுகளையும் அவுட்களையும் உங்களுக்குக் காண்பிக்க நான் புறப்பட்டேன்: HostPapa.\nஇலவச டொமைன் பெயர், வரம்பற்ற அலைவரிசை மற்றும�� டிஸ்க்பேஸ் மற்றும் இலவச எஸ்எஸ்எல் & கிளவுட்ஃப்ளேர் சிடிஎன் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டங்களுடன் தொடக்க மற்றும் சிறு வணிக தளங்களுக்கான வலை ஹோஸ்டிங் திட்டங்களில் ஹோஸ்ட்பாபா மலிவு விலையை வழங்குகிறது.\nஎனவே ஹோஸ்ட்பாபா ஏதாவது நல்லதா ஹோஸ்ட்பாபா ஒரு நல்ல வலை ஹோஸ்டிங் தீர்வாகும், இது இன்னும் கொஞ்சம் தொடக்க நட்பு தேவை. சிறு வணிகங்களை நடத்துபவர்களுக்கும் இது நல்லது. அம்சங்கள் வேலையைச் செய்ய போதுமானவை, ஆனால் அவ்வளவு தேவையில்லை என்று சொல்லக்கூடியவை அல்ல. கட்டாயம் இருக்க வேண்டிய அம்சங்களில் சமரசம் செய்யாமல் சிறந்த விலையில் நல்ல வலை ஹோஸ்டிங் சேவைகளை அவை வழங்குகின்றன.\n30- நாள் பணம் திரும்ப உத்தரவாதம்\nவரம்பற்ற வட்டு மற்றும் தரவு பரிமாற்றம்\nஇலவச \"பாப்பாஸ்காட்\" தள இடம்பெயர்வு சேவை\nவேகமான சேவையகங்கள் (PHP7, SSD & CacheCade Pro 2.0 தற்காலிக சேமிப்பு)\nபாப்பாஸ்காட் ஆதரவு குழு 24/7 கிடைக்கிறது\nதானியங்கு தள காப்புப்பிரதிகள் வணிக புரோ திட்டத்துடன் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன\nஹோஸ்ட்பாபா சுமை நேரங்கள் எவ்வளவு வேகமாக இருக்கும்\n24 மணி நேர ஆதரவு\nமிகவும் பாதுகாப்பான தரவு மையங்கள்\nஉள்ளடக்க நெட்வொர்க் டெலிவரி (சி.டி.என்)\nஇங்கே நான் பார்ப்பேன் ஹோஸ்ட்பாபாவின் மிக முக்கியமான அம்சங்கள், என்ன அவர்களின் நன்மை தீமைகள் அவை என்ன திட்டங்கள் மற்றும் விலைகள் போன்றவை. நீங்கள் இதைப் படித்து முடித்ததும் இது உங்களுக்கு சரியான (அல்லது தவறான) வலை ஹோஸ்ட் என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nஇந்த இணைப்பைப் பயன்படுத்தி பதிவுபெறுங்கள், நீங்கள் பெறுவீர்கள் 58% OFF சிறப்பு ஒப்பந்தம் - உங்கள் வலைத்தளத்தை மாதம் 3.36 XNUMX முதல் ஹோஸ்ட் செய்யுங்கள்\nஇந்த மதிப்பாய்வில் நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்\nஇந்த ஹோஸ்ட்பாபா மதிப்பாய்வின் முதல் பிரிவில் நான் என்ன செய்கிறேன் ஹோஸ்ட்பாபாவைப் பயன்படுத்துவதே நன்மை.\nஆனால் எதிர்மறைகளும் உள்ளன. இந்த பிரிவில் நான் என்ன மறைக்கிறேன் ஹோஸ்ட்பாபாவைப் பயன்படுத்துவதன் தீமைகள்.\nஹோஸ்டிங் திட்டங்கள் & விலைகள்\nஇந்த பிரிவில் நான் செல்கிறேன் திட்டங்கள் மற்றும் விலைகள் ஒவ்வொரு திட்டத்தின் அம்சங்களும் என்ன.\nநான் HostPapa.com ஐ பரிந்துரைக்கிறேனா\nஇறுதியாக, நான் நினைத்தால் இங்கே சொல்கிறேன் ஹோஸ்ட்பாபா எந்த நல்லது, அல்லது நீங்கள் ஒரு போட்டியாளருடன் பதிவு பெறுவது நல்லது என்றால்.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஹோஸ்ட்பாபா அதன் பின்னர் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும், அவர்கள் குறைபாடுகள் இல்லாமல் நிச்சயமாக இல்லாவிட்டாலும், சூழல் நட்பு, விதிவிலக்கான வாடிக்கையாளர் சேவையைக் கொண்டிருத்தல் மற்றும் தொடக்க வணிக உரிமையாளர்களுக்கு சரியான கருவிகளைக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு அவர்கள் நற்பெயரைக் கொண்டுள்ளனர்.\nஎனவே, இந்த ஹோஸ்ட்பாபா மதிப்பாய்வு மூலம் தொடங்குவோம்.\nநான் குறிப்பிட்டுள்ளபடி, ஹோஸ்ட்பாபா இவ்வளவு குறுகிய காலத்தில் பிரபலமடைவதை அனுபவித்ததற்கு ஏதாவது சரியாகச் செய்கிறார். உண்மையில், அவர்கள் கிட்டத்தட்ட ஹோஸ்ட் செய்வதாகக் கூறப்படுகிறது அமெரிக்காவிலும் கனடாவிலும் மட்டும் அரை மில்லியன் வலைத்தளங்கள்.\nஎனவே, அவை மிகச் சிறந்தவை எது என்பதைப் பார்ப்போம், சந்தையில் உள்ள மற்ற ஹோஸ்டிங் வழங்குநர்களை விட சிலர் ஏன் அவற்றைத் தேர்வு செய்கிறார்கள்.\nஉங்கள் வலைத்தளம் வேகமாக ஏற்றுகிறது. ஆராய்ச்சி உங்கள் வலைத்தளத்தை 2 வினாடிகள் அல்லது அதற்கும் குறைவாக ஏற்றத் தவறினால் பெரும்பாலான தள பார்வையாளர்கள் அதைக் கைவிடுவார்கள் என்று வெளிப்படுத்தியுள்ளது.\nஉங்கள் வலைப்பக்கங்கள் வேகமாக ஏற்றப்படுவதை உறுதிசெய்ய ஹோஸ்ட்பாபா சமீபத்திய வேக தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளது:\nசாலிட் ஸ்டேட் டிரைவ்ஸ். உங்கள் தளத்தின் கோப்புகள் மற்றும் தரவுத்தளங்கள் எஸ்.எஸ்.டி ஹார்ட் டிரைவ்களில் சேமிக்கப்படுகின்றன, அவை எச்டிடி (ஹார்ட் டிஸ்க் டிரைவ்கள்) ஐ விட வேகமாக இருக்கும்.\nவேகமான சேவையகங்கள். ஒரு தள பார்வையாளர் உங்கள் இணையதளத்தில் கிளிக் செய்யும் போது, ​​வலை மற்றும் தரவுத்தள சேவையகங்கள் உள்ளடக்கத்தை 50 மடங்கு வேகமாக வழங்கும்.\nஉள்ளமைக்கப்பட்ட கேச்சிங். உங்கள் வலைத்தளத்திற்கான மறுமொழி நேரத்தை மேம்படுத்தும், பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் கேச்வாலை ஹோஸ்ட்பாபா பயன்படுத்துகிறது.\nஉள்ளடக்க விநியோக நெட்வொர்க். உங்கள் உள்ளடக்கத்தைத் தேக்கி, தள பார்வையாளர்களுக்கு விரைவாக வழங்க, ஹோஸ்ட்பாபா கிளவுட்ஃப்ளேரால் இயக்கப்படும் சி.டி.என் உடன் வருகிறது.\nPHP7. உங்கள் வலைத்தளத்தின் சமீபத்திய தொழில்நுட்பங்களையும் நீங்கள் பயன்படுத்திக�� கொள்கிறீர்கள் என்பதை ஹோஸ்ட்பாபா உறுதிசெய்கிறது.\nஹோஸ்ட்பாபா சுமை நேரங்கள் எவ்வளவு வேகமாக இருக்கும்\nசுமை நேரங்களை சோதிக்க முடிவு செய்தேன். ஹோஸ்ட்பாபாவில் ஹோஸ்ட் செய்யப்பட்ட ஒரு சோதனை வலைத்தளத்தை நான் உருவாக்கியுள்ளேன் WP ஸ்டார்டர் திட்டம்), பின்னர் நான் நிறுவினேன் WordPress அதில் இருபத்தி பதினேழு தீம் பயன்படுத்தப்பட்டது.\nபெட்டியின் வெளியே சோதனை தளம் ஒப்பீட்டளவில் வேகமாக, 1 வினாடி, 211 கிபி பக்க அளவு மற்றும் 17 கோரிக்கைகளை ஏற்றியது.\nமோசமாக இல்லை .. ஆனால் அது நன்றாகிறது.\nஹோஸ்ட்பாபா ஏற்கனவே உள்ளமைக்கப்பட்ட தற்காலிக சேமிப்பைப் பயன்படுத்துகிறது இது இயல்புநிலையாக இயக்கப்படுகிறது, எனவே திருத்த எந்த அமைப்புகளும் இல்லை, ஆனால் வேகத்தை இன்னும் கொஞ்சம் மேம்படுத்த ஒரு வழி உள்ளது சில MIME கோப்பு வகைகளை சுருக்குகிறது.\nCPanel இல் உள்நுழைந்து, மென்பொருள் பகுதியைக் கண்டறியவும்.\nவலைத்தள அமைப்பை மேம்படுத்துவதில், அப்பாச்சி கோரிக்கைகளை கையாளும் முறையை மாற்றுவதன் மூலம் உங்கள் வலைத்தளத்தின் செயல்திறனை மேம்படுத்தலாம். சுருக்கவும் உரை / html உரை / எளிய மற்றும் உரை / xml MIME வகைகள், மற்றும் புதுப்பிப்பு அமைப்பைக் கிளிக் செய்க.\nஅதைச் செய்வதன் மூலம் எனது சோதனை தள சுமை நேரங்கள் 1 வினாடியில் இருந்து 0.9 வினாடிகள் வரை இன்னும் கொஞ்சம் மேம்பட்டன.\nவிஷயங்களை இன்னும் விரைவுபடுத்த, நான் சென்று ஒரு நிறுவினேன் இலவச WordPress Autoptimize எனப்படும் சொருகி இயல்புநிலை அமைப்புகளை நான் இயக்கியுள்ளேன்.\nஇது சுமை நேரங்களை இன்னும் 0.8 வினாடிகளாக மேம்படுத்தியது, மேலும் இது மொத்த பக்க அளவை 197kb ஆக குறைத்து கோரிக்கைகளின் எண்ணிக்கையை 12 ஆகக் குறைத்தது.\nWordPress ஹோஸ்ட்பாபாவில் ஹோஸ்ட் செய்யப்பட்ட தளங்கள் மிக வேகமாக ஏற்றப்படும், மேலும் விஷயங்களை இன்னும் விரைவுபடுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய இரண்டு எளிய நுட்பங்களை நான் உங்களுக்குக் காட்டியுள்ளேன்.\nHostPapa.com உடன் இப்போதே தொடங்கவும்\n2. 24 மணி நேர ஆதரவு\nஇந்த நாட்களில் பல ஹோஸ்டிங் வழங்குநர்கள் செய்வது போல ஹோஸ்ட்பாபா நட்சத்திர ஆதரவை மட்டும் வழங்கவில்லை. இல்லை, அதற்கு பதிலாக அவர்கள் மேலேயும் அதற்கு அப்பாலும் சென்று தங்களை போட்டியின் மற்ற பகுதிகளிலிருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.\nஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர்கள் என்��� வழங்குகிறார்கள் என்பதைப் பாருங்கள்:\nவிரிவான அறிவுத் தளம். நீங்கள் கொஞ்சம் சுய உதவியைத் தேடுகிறீர்களானால் வழிகாட்டிகளையும் பயிற்சிகளையும் புரிந்துகொள்வது எளிது. ஹோஸ்டிங், மின்னஞ்சல் மற்றும் களங்கள் போன்ற வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நீங்கள், நீங்கள் தேடுவதை எப்போதும் கண்டுபிடிக்கலாம்.\nவீடியோ பாடல்கள். நீங்கள் ஒரு காட்சி நபராக இருந்தால், வீடியோ டுடோரியல்களைப் பின்பற்ற விரும்பினால், இது உங்களுக்கான இடம். ஹோஸ்ட்பாபா வழங்கும் ஒவ்வொரு அம்சத்தையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிக மற்றும் படிப்படியான டுடோரியல் உள்ளடக்கத்தைப் பார்க்கவும்.\nஅரட்டை அரட்டை. ஹோஸ்ட்பாபாவின் 24/7 நேரடி அரட்டை அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் இப்போது கொண்டிருக்கும் ஒரு உண்மையான நேரடி நபருடன் பேசுங்கள்.\nHostPapa டாஷ்போர்டு. உள்ளுணர்வு டாஷ்போர்டைப் பயன்படுத்தி உங்கள் ஹோஸ்ட்பாபா கணக்கை நிர்வகிக்கவும். அவர்களின் உள்நுழைவு பக்கம், பேஸ்புக், கூகிள் அல்லது ட்விட்டரைப் பயன்படுத்தி உள்நுழைக. வாங்குதல்களைச் செய்யுங்கள், பில்லிங் தகவலைக் காணலாம் மற்றும் உங்கள் சொந்த பதிவுகளுக்கு விலைப்பட்டியல்களை அச்சிடவும்.\nஆதரவு டிக்கெட். உங்கள் ஹோஸ்ட்பாபா டாஷ்போர்டு மூலம் ஆதரவு டிக்கெட்டுகளை சமர்ப்பிக்கவும் அல்லது ஏற்கனவே உள்ளவற்றின் நிலையை சரிபார்க்கவும்.\nஹோஸ்ட்பாபா நிபுணர்கள். அவர்களின் வாராந்திர வெபினாரில் சேரவும், அல்லது கூட ஒரு 30 நிமிட பயிற்சி பயிற்சி ஒரு நிபுணர் ஆதரவு பிரதிநிதியுடன் (இலவசமாக\nகூடுதல் போனஸாக, ஹோஸ்ட்பாபா நெட்வொர்க்கின் நிலையை அணுகுவதை எளிதாக்குகிறது, எனவே என்ன நடக்கிறது என்பதை நீங்கள் எப்போதும் அறிவீர்கள்.\nவலை ஹோஸ்டிங் மற்றும் மின்னஞ்சல் சேவைகள், டிஎன்எஸ் ஹோஸ்டிங், லினக்ஸ் சேவையகங்கள் மற்றும் பில்லிங் மற்றும் ஆதரவு அமைப்புகளின் நிலையைப் பார்க்கவும். குறிப்பிட தேவையில்லை, அவை ஏதேனும் தற்போதைய சிக்கல்களுக்கு தீர்வு காணப்படுகிறதா என்பதையும், உங்கள் சேவையை சீர்குலைக்கும் ஏதேனும் திட்டமிட்ட பராமரிப்பு வருமா என்பதையும் பாருங்கள்.\nஅது போதாது என்றால், ஹோஸ்ட்பாபா அவர்களின் தளத்தின் உள்ளடக்கத்தை மொழிபெயர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மன், இது அவர்களின் வளர்ந்து வரும் சர்வதேச வாடிக்கையாளர் தளத்தை வழங்குகிறது.\nஇதைப் பெறுங்கள், ஹோஸ்ட்பாபாவின் தள உள்ளடக்கத்தை பல மொழிகளில் படிக்க முடியாது என்பது மட்டுமல்லாமல், பல மொழிகளிலும் நேரடி அரட்டை மற்றும் தொலைபேசி ஆதரவைப் பெறலாம்.\n3. மிகவும் பாதுகாப்பான தரவு மையங்கள்\nஹோஸ்ட்பாபா ஒரு உள்ளது நம்பகமான ஹோஸ்டிங் உள்கட்டமைப்பு மற்றும் அவர்களின் தரவு மையங்களைப் பாதுகாக்கும்போது மிக உயர்ந்த தரங்களைப் பராமரிக்கிறது.\nஉதாரணமாக, அனைத்து ஹோஸ்ட்பாபா சேவையகங்களிலும் பின்வரும் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்:\nகாலநிலை மற்றும் வெப்பநிலை கட்டுப்பாடுகள்\nகாத்திருப்பு மற்றும் தேவையற்ற மின் உற்பத்தி\nஇன்டெல் சர்வர் தயாரிப்புகள் அனைத்து ஹோஸ்ட்பாபா உபகரணங்களுக்கும் சக்தி அளிக்கின்றன மற்றும் முழுமையாக இடம்பெற்ற சிஸ்கோ-இயங்கும் நெட்வொர்க் உங்கள் தளத்தின் தரவு முழுமையாக பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.\n4. ஈர்க்கக்கூடிய வேலை நேரம்\nஹோஸ்ட்பாபாவில் உள்ள அணி உங்களுக்கு 100% இயக்கநேர உத்தரவாதத்தை வழங்க விரும்புகிறேன். ஆனால் அவர்களைப் பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால், பகிரப்பட்ட ஹோஸ்டிங் அமைக்கப்பட்டிருப்பதால், இது நம்பத்தகாதது மட்டுமல்ல, வாக்குறுதியளிப்பது தவறு என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, எல்லாவற்றையும் குழப்பத்திற்குள் தள்ள பகிரப்பட்ட சேவையகத்தில் ஒரு வலைத்தளம் மட்டுமே எடுக்கும். இது பாதுகாப்பு மீறலாக இருந்தாலும், வளங்களின் அதிகப்படியான பயன்பாடாக இருந்தாலும், அல்லது போக்குவரத்தில் பெரும் ஸ்பைக் ஆக இருந்தாலும் சரி, பகிரப்பட்ட ஹோஸ்டிங் சேவையகங்கள் அவ்வப்போது குறைந்துவிடும்.\nஹோஸ்ட்பாபா என்று கூறினார் உத்தரவாதம் அளிக்கிறது 99.9% இயக்க நேரம்.\nமேலும், உங்கள் வலைத்தளத்தை ஹோஸ்ட்பாபாவுடன் ஹோஸ்ட் செய்த முதல் 30 நாட்களுக்குள் நீங்கள் அதிருப்தி அடைந்தால், நீங்கள் முழு பணத்தைத் திரும்பப் பெறலாம் (எந்த அமைப்பு மற்றும் டொமைன் பெயர் பதிவு கட்டணங்கள் கழித்தல்).\n5. சிறு வணிகங்களுக்கான கருவிகள்\nஹோஸ்ட்பாபா சிறு வணிகங்களை வழங்குகிறது என்று நான் சொன்னது நினைவிருக்கிறதா சரி, இது எவ்வளவு உண்மை என்பதைக் காணும் முயற்சியில், சிறு வணி��� உரிமையாளர்களுக்கு உதவக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வழங்கும் அனைத்து அம்சங்களையும் நான் கவனித்தேன்.\nஇதைத்தான் நான் கொண்டு வந்தேன்:\nஹோஸ்ட்பாபாவின் சொந்த டொமைன் பெயர் கருவியைப் பயன்படுத்தி விரைவான டொமைன் பெயர் தேடலை இயக்கவும். கிளாசிக் டொமைன் பெயர் முடிவுகளிலிருந்து தேர்வு செய்யவும் அல்லது .குரு அல்லது .க்ளப் போன்ற தனித்துவமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். எந்த வகையிலும், உங்கள் புதிய வலைத்தளத்தின் அடித்தளமாக ஒரு உண்மையான டொமைன் பெயரை நீங்கள் தேர்வு செய்யலாம்.\nமேலும், நீங்கள் ஹோஸ்ட்பாபாவின் ஹோஸ்டிங்கில் பதிவுபெற நேர்ந்தால், உங்கள் புதிய புதிய டொமைன் பெயரை முதல் ஆண்டு சேவைக்கு இலவசமாக பதிவு செய்யலாம்.\nஉங்கள் சிறு முதல் நடுத்தர வணிகத்தின் வெற்றிக்கு மின்னஞ்சல் முக்கியமானது. அதிர்ஷ்டவசமாக, ஹோஸ்ட்பாபாவில் நீங்கள் தேர்வுசெய்ய ஏராளமான மின்னஞ்சல் தீர்வுகள் உள்ளன:\nஅடிப்படை மின்னஞ்சல் இது உங்கள் வணிகத்தின் பெயரைப் பயன்படுத்தி தொழில்முறை அடையாளத்துடன் வருகிறது\nமேம்பட்ட மின்னஞ்சல் இது மொபைல் நட்பு பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது\nஅலுவலகம் 365 மின்னஞ்சல் இது மைக்ரோசாஃப்ட் ஆபிஸுடன் வருகிறது, மற்றும் மேலாண்மை செலவு எதுவும் இல்லை\nஜி சூட் மின்னஞ்சல், உற்பத்தித்திறன் கருவிகள் மற்றும் ஆன்லைன் சேமிப்பகத்துடன், கூடுதல் செலவு இல்லாமல் மீண்டும்\nSSL சான்றிதழை குறியாக்கம் செய்வோம் இலவச. பிரீமியம் வைல்டு கார்டு எஸ்எஸ்எல் சான்றிதழ் இலவசமாக வழங்கப்படவில்லை, உங்கள் வளர்ந்து வரும் தளத்திற்கு ஹோஸ்ட்பாபாவில் சில வலுவான SSL சான்றிதழ்கள் உள்ளன. மேலும், உங்கள் தளத்தின் தரவைப் பாதுகாப்பது மற்றும் மிக முக்கியமாக உங்கள் தள பார்வையாளர்களின் தரவு உங்கள் நற்பெயருக்கு முக்கியமானது என்பதால், உங்கள் ஹோஸ்டிங் வழங்குநரிடமிருந்து ஒரு SSL சான்றிதழை வாங்குவது குறித்து நீங்கள் ஆராயலாம்.\nஹோஸ்ட்பாபாவின் எஸ்எஸ்எல் சான்றிதழ்களில் நீங்கள் முதலீடு செய்தால், நீங்கள் அனுபவிப்பீர்கள்:\nஉடனடி மற்றும் தானியங்கி நிறுவல்\n99% உலாவி பொருந்தக்கூடிய தன்மை\nகடைசியாக, தள பார்வையாளர்கள் பார்க்க உங்கள் SSL சான்றிதழின் தகவல்களைக் கொண்ட கிளிக் செய்யக்கூடிய முத்திரையை நீங்கள் காண்பிக்க முடியும், இது உங்கள் தளத���திற்கு நம்பகத்தன்மையைச் சேர்க்கிறது மற்றும் உங்களை நம்பகமானதாகக் காண்பிக்கும்.\nஉள்ளடக்க நெட்வொர்க் டெலிவரி (சி.டி.என்)\nஅனைத்து ஹோஸ்ட்பாபா வணிக மற்றும் வணிக புரோ ஹோஸ்டிங் திட்டங்களும் வருகின்றன இலவச கிளவுட்ஃப்ளேர் சிடிஎன் சேவைகள் உங்கள் வலைத்தளத்தின் உள்ளடக்கத்தை முன்னெப்போதையும் விட உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்க உதவுகிறது.\nசேவையக சுமையை சமநிலைப்படுத்துவதன் மூலம் உங்கள் தளத்தின் நேரத்தை அதிகரிக்கவும், தளத்தின் வேகத்தையும் செயல்திறனையும் அதிகரிக்கவும், மேலும் ஹேக்கர்கள் மற்றும் பிற பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து கூடுதல் பாதுகாப்பை அனுபவிக்கவும். கூடுதலாக, போக்குவரத்து எங்கிருந்து வருகிறது என்பதைக் காண உங்களுக்கு உதவ பகுப்பாய்வுகளைப் பெறுங்கள், இதனால் நீங்கள் அச்சுறுத்தல்களைக் கண்காணிக்க முடியும்.\nஒரு ஆன்லைன் வணிகத்தை உருவாக்குவதற்கு நிறைய கடின உழைப்பை முதலீடு செய்வதை விட மோசமான ஒன்றும் இல்லை, சேவையக செயலிழப்பு, ஹேக்கர் அல்லது வேறு சில தள செயலிழப்பு காரணமாக அதை அழித்துவிட வேண்டும்.\nஅதனால்தான் ஹோஸ்ட்பாபா நுழைந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது தானியங்கி தினசரி தள காப்புப்பிரதிகள்:\n7 வெவ்வேறு மீட்டெடுப்பு புள்ளிகளிலிருந்து தேர்வு செய்யவும்\nகூடுதல் பாதுகாப்புக்காக தரவு தனி இடங்களில் சேமிக்கப்படுகிறது\nஅடிப்படை திட்டங்கள் 1 ஜிபி வரை காப்புப்பிரதி இடத்துடன் வருகின்றன (கூடுதல் இடம் கிடைக்கிறது)\nஉங்கள் தளத்தின் கோப்புகள், தரவுத்தளம் மற்றும் மின்னஞ்சல்களை காப்புப்பிரதி எடுக்கவும்\nநினைவில் கொள், இது ஒரு பிரீமியம் சேவை.\nபிரத்யேக ஹோஸ்ட்பாபா வலைத்தள பில்டரைப் பயன்படுத்தி ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை.\nபயன்படுத்த வலைப்பக்க பில்டரை இழுத்து விடுங்கள், முன்பே வடிவமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வார்ப்புருக்களிலிருந்து தேர்வுசெய்து, உடல் அல்லது டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்க ஒரு இணையவழி கடையை உருவாக்கவும் (அல்லது இரண்டும்\nஹோஸ்ட்பாபா வலைத்தள பில்டரைப் பயன்படுத்தும்போது நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சில முக்கிய அம்சங்கள் இங்கே:\nவண்ணத் திட்டங்கள், எழுத்துருக்கள் மற்றும் படங்கள் உள்ளிட்ட அனைத்து தள உறுப்புகளின் எளிதான தனிப்பயனாக்கம்\nஎல்லா அளவு சாதனங்களுக்கும் மொபைல் பதிலளிக்கக்கூடிய வடிவமைப்பு\nஉங்களிடம் திறன் தொகுப்பு இருந்தால் HTML, JS மற்றும் CSS இன் தனிப்பயனாக்கம் (அது தேவையில்லை என்றாலும்)\nஒருங்கிணைந்த சமூக பங்கு சின்னங்கள் மற்றும் தொடர்பு படிவங்கள்\nசிறந்த தேடல் தரவரிசைகளுக்கான எஸ்சிஓ தேர்வுமுறை\nடெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களுக்கான நேரடி முன்னோட்ட முறை\nஹோஸ்ட்பாபா வலைத்தள பில்டருடன், குறியீட்டை நக்காமல் ஒரு தொழில்முறை தேடும் வலைத்தளத்தை நிமிடங்களில் வெளியிடலாம்.\nநாம் வாழும் உலகிற்கு உதவுவதற்காக அவை பச்சை நிறமாக இருக்கும் என்று அறிவித்த முதல் ஹோஸ்டிங் நிறுவனங்களில் ஒன்றாக ஹோஸ்ட்பாபா பெருமிதம் கொள்கிறது.\nஅவை வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன பசுமை ஆற்றல் சான்றிதழ்களை வாங்குவதன் மூலம் காற்று மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்துதல். இது அவர்களின் தரவு மையங்கள் மற்றும் அலுவலகங்கள் இரண்டிலும் பயன்படுத்தப்படும் சக்தியை ஈடுசெய்வதாகும்.\nஹோஸ்ட்பாபா 100% புதுப்பிக்கத்தக்க கிரீன் டேக் ஆற்றலைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தவில்லை, இது அமெரிக்கா மற்றும் கனடா முழுவதிலும் உள்ள பல்வேறு மூலங்களிலிருந்து வருகிறது. அவ்வாறு செய்யும்போது, ​​அவர்கள் தங்கள் சொந்த கார்பன் தடம் குறைப்பது மட்டுமல்லாமல், தூய்மையான ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலமும் பூமியிலும் தங்கள் முத்திரையைக் குறைக்க முயற்சிப்பதன் மூலம் அதிகமானவர்களை கப்பலில் சேர்ப்பார்கள் என்று நம்புகிறார்கள்.\nபயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் பங்கைச் செய்கிறீர்கள் என்பதை தள பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்த உங்கள் வலைத்தளத்திற்கு பதாகைகளைச் சேர்க்கலாம் பச்சை வலை ஹோஸ்டிங்.\nஉங்கள் வலைத்தள வடிவமைப்பை பூர்த்தி செய்ய முழு பேனர், அரை பேனர் அல்லது ஒரு சிறிய செவ்வகத்தை கூட சேர்க்கவும்.\nஹோஸ்ட்பாபா வாடிக்கையாளர்களுக்கு என்ன வழங்க வேண்டும் என்பது இப்போது உங்களுக்கு நன்றாகத் தெரியும், சில குறைபாடுகளைப் பார்க்க வேண்டிய நேரம் இது, எனவே ஹோஸ்டிங் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் மிகவும் தகவலறிந்த முடிவை எடுக்கலாம்.\n1. விலையுயர்ந்த புதுப்பித்தல் கட்டணம்\nமுதல் பார்வையில், ஹோஸ்ட்பாபா மிகவும் செலவு ���ுறைந்த ஹோஸ்டிங் வழங்குநரைப் போல் தெரிகிறது, குறிப்பாக இது ஒரு பச்சை வலை ஹோஸ்ட் என்பதால், இது விலைகளை கணிசமாக உயர்த்தக்கூடும்.\nகூடுதலாக, ஹோஸ்டிங் வழங்குநர்கள் அதிக நபர்களைப் பயன்படுத்தத் தொடங்க ஊக்குவிப்பதற்காக விதிவிலக்காக குறைந்த பதிவுபெறும் விலைகளைக் கொண்டிருப்பது வழக்கம். பின்னர், ஒரு வருடம் திருப்திகரமான சேவையின் பின்னர், ஹோஸ்டிங் வழங்குநர் மாதாந்திர விலைகளை உயர்த்தி, பெரும்பாலான மக்கள் புதுப்பிப்பார் என்று நம்புகிறார்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு ஆண்டும் வலை ஹோஸ்ட்களை மாற்ற யாரும் விரும்பவில்லை, குறிப்பாக அவர்கள் சேவையில் மகிழ்ச்சியாக இருக்கும்போது.\nபுதுப்பித்தல் விலையை அதிகரிப்பது எதிர்பாராதது மற்றும் சில கடுமையான ஸ்டிக்கர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று அது கூறியது. துரதிர்ஷ்டவசமாக, ஹோஸ்ட்பாபா அதைச் சரியாகச் செய்கிறது.\nகுறைந்த அறிமுக விலையைப் பெறுவதற்கு நீங்கள் நீண்ட கால ஒப்பந்தத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு வாருங்கள், மேலும் புதுப்பிப்பதற்கான மார்க்அப் குறிப்பிடத்தக்கதாகும்.\n2. காணாமல் போன அம்சங்கள்\nஹோஸ்ட்பாபாவின் ஆரம்ப அம்ச தொகுப்பு சிறு வணிக உரிமையாளர்களுக்கு வலுவாக தெரிகிறது. இருப்பினும், சில முக்கிய விஷயங்களை அவர்கள் காணவில்லை என்று நான் நினைக்கிறேன்:\nதங்கள் 30 நாட்களுக்கு பணம் திரும்ப உத்தரவாதம் 60 அல்லது 90 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதங்களை வழங்கும் போட்டியுடன் ஒப்பிடும்போது குறுகியதாக வரும்\nதானியங்கி காப்புப்பிரதிகள் ஒரு பிரீமியம் சேவையாகும் ஸ்டார்டர் மற்றும் பிசினஸ் ஹோஸ்டிங் திட்டங்கள் இரண்டிற்கும், இது மீண்டும் போட்டியைப் போலல்லாமல், ஹோஸ்டிங் திட்டத்தின் ஒரு பகுதியாக குறைந்தது வாராந்திர காப்புப்பிரதிகள் வழங்கப்படுகின்றன\nஅவர்கள் ஒரு சர்வதேச ஹோஸ்டிங் நிறுவனம் என்று கூறினாலும், தி தரவு மைய இருப்பிடங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன (சி.டி.என் சேவைகளுடன் கூட, இது புவியியல் ரீதியாக தொலைவில் உள்ள தளங்களின் வேகத்தை பாதிக்கும்). நீங்கள் அமைந்திருந்தால் அமெரிக்காவிற்கு வெளியே அல்லது கனடா ஹோஸ்ட்பாபா பயன்படுத்த மிகவும் சிறந்த வலை ஹோஸ்ட் அல்ல.\nஹோஸ்ட்பாபா போன்ற பல ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகிறது வி.பி.எஸ�� மற்றும் மறுவிற்பனையாளர் ஹோஸ்டிங். நான் அவர்களைப் பார்ப்பேன் என்று கூறினார் பகிரப்பட்டது மற்றும் WordPress ஹோஸ்டிங் திட்டங்கள் எனவே ஹோஸ்ட்பாபா ஹோஸ்டிங்கைப் பயன்படுத்த நீங்கள் பதிவுபெறும்போது என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.\nஹோஸ்ட்பாபா ஹோஸ்டிங் பகிர்ந்தது, இது துவங்குவோருக்கு அல்லது அவர்களின் வலைத்தளங்களுக்கு குறைந்த போக்குவரத்து உள்ளவர்களுக்கு மிகச் சிறப்பாக செயல்படும்.\nநீங்கள் தேர்வுசெய்த அடுக்கைப் பொறுத்து, இது போன்ற அம்சங்களைப் பெறுவீர்கள்:\nபல வரம்பற்ற ஹோஸ்ட் செய்யப்பட்ட தளங்கள்\nவரம்பற்ற வட்டு இடம் மற்றும் அலைவரிசை\nஇலவச டொமைன் பெயர் பதிவு\n24 / 7 கேரியர்\nஇலவச எஸ்எஸ்எல், கிளவுட்ஃப்ளேர் சிடிஎன் மற்றும் வலைத்தள பரிமாற்றத்தை குறியாக்கலாம்\nசெயல்திறன் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள்\nஹோஸ்ட்பாபா வலைத்தள பில்டர், சிபனெல் கட்டுப்பாடு, பயன்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான சாஃப்டாகுலஸ் கருவி மற்றும் இலவசமாக ஒருவருக்கொருவர் பயிற்சி பெறுவதற்கும் உங்களுக்கு அணுகல் இருக்கும்.\nஹோஸ்ட்பாபா ஹோஸ்டிங் வரம்புகளைப் பகிர்ந்துள்ளார் மாதம் $ 3.95 முதல் $ 12.95 வரை நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து.\nதி வணிக புரோ திட்டம் இது மிகவும் விலையுயர்ந்த திட்டமாகும், ஆனால் இது மேம்பட்ட செயல்திறன், பாதுகாப்பு மற்றும் வேகத்துடன் நிரம்பியிருப்பதால் கூடுதல் செலவுக்கு மதிப்புள்ளது.\nஇது ராக்கெட் ஃபாஸ்ட் பிரீமியம் சேவையகங்களுடன் (3 எக்ஸ் சர்வர் செயல்திறன்) வருகிறது, மேலும் ரேம் மற்றும் ஹார்ட் டிரைவ் இடத்தை இரட்டிப்பாக்குகிறது.\nஒரு சேவையகத்திற்கு குறைவான கணக்குகள்\n4x மேலும் CPU மற்றும் MYSQL வளங்கள்\nபிரீமியம் வைல்டு கார்டு எஸ்.எஸ்.எல்\nஹோஸ்ட்பாபாவும் வழங்குகிறது WordPress ஹோஸ்டிங் இது பிரபலமானவற்றைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு உதவுகிறது WordPress உள்ளடக்க மேலாண்மை அமைப்பு.\nமேலும், பெரும்பாலான அம்சங்கள் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்களில் வழங்கப்படுவதை பிரதிபலிக்கும் அதே வேளையில், இந்த கூடுதல் ஹோஸ்டிங் அம்சங்களையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்:\nஆட்டோ நிறுவப்பட்ட WordPress (ஆரம்பநிலைக்கு மிகவும் எளிது)\nஇலவச WordPress தள பரிமாற்றம்\n24/7 நிபுணர் WordPress ஆதரவு\nஉள்ளமைக்கப்பட்ட எஸ்சிஓ தேர்வுமுறை சொருகி (Yoast எஸ்சிஓ)\nதானியங்கி WordPress முக்கிய புதுப்பிப்புகள்\nஹோஸ்ட்பாபாவின் பக்க சுமை நேரங்களை நான் சோதித்தபோது நான் அதை முயற்சித்தேன் WP ஸ்டார்டர் திட்டம்.\nWordPress ஹோஸ்டிங் திட்டங்கள் விலைக்கு வரும்போது சற்று வேறுபடுகின்றன: $ 3.95 / மாதம், $ 5.95 / மாதம், மற்றும் 12.95 XNUMX / மாதம், மீண்டும் நீங்கள் நீண்ட கால ஒப்பந்தங்களில் முதலீடு செய்யும் போது மட்டுமே.\nமேலே பகிரப்பட்ட திட்டங்களைப் போல, நான் பரிந்துரைக்கிறேன் அந்த WP பிசினஸ் புரோ திட்டம். ஆம், இது மிகவும் விலையுயர்ந்த திட்டம், ஆனால் இது மேம்பட்ட செயல்திறன், பாதுகாப்பு மற்றும் வேகத்துடன் நிரம்பியுள்ளது. நீங்கள் ராக்கெட் வேகமான பிரீமியம் சேவையகங்களைப் பெறுவீர்கள் (3x சேவையக செயல்திறன்) மற்றும் ரேம் மற்றும் வன் இடத்தை இரட்டிப்பாக்குவீர்கள்.\nஒரு சேவையகத்திற்கு குறைவான கணக்குகள்\n4x மேலும் CPU மற்றும் MYSQL வளங்கள்\nபிரீமியம் வைல்டு கார்டு எஸ்.எஸ்.எல்\nஹோஸ்ட்பாபாவுடன் தொடங்கவும் WordPress ஹோஸ்டிங்\nஅடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே:\n ஹோஸ்ட்பாபா என்பது கனேடிய நாட்டைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான வலை ஹோஸ்டிங் நிறுவனமாகும், இது பகிரப்பட்ட, மறுவிற்பனையாளர், வி.பி.எஸ் மற்றும் WordPress ஹோஸ்டிங். அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.hostpapa.com. அவற்றின் மேலும் வாசிக்க விக்கிபீடியா பக்கம்.\nஎந்த வகையான கட்டுப்பாட்டு குழு பயன்படுத்தப்படுகிறது\nஎனது வலைத்தளம் வேகமாக ஏற்றப்படுமா பெரும்பாலான ஹோஸ்டிங் திட்டங்களுக்கு இலவச கிளவுட்ஃப்ளேர் சிடிஎன் சேவைகளுக்கான அணுகல் உள்ளது, இது தளத்தின் வேகத்தையும் செயல்திறனையும் அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் பயன்படுத்தினால் WordPress ஹோஸ்டிங், நீங்கள் ஒரு உள்ளமைக்கப்பட்டதைப் பெறுவீர்கள் WordPress தள பார்வையாளர்களுக்கு நிலையான கோப்புகளை விரைவாக வழங்குவதற்கான கேச்சிங் தீர்வு.\nஎனது தளம் 99.9% இயக்கநேர உத்தரவாதத்திற்குக் கீழே வந்தால் என்ன ஆகும் வலைத்தளம் மற்றும் சேவை விதிமுறைகளைப் படித்த பிறகு, எந்தவொரு வேலையில்லா நேரத்திற்கும் நீங்கள் கடன் பெறுகிறீர்களா என்பதைக் குறிக்கும் எந்த இடத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஹோஸ்ட்பாபா அதற்கு பதிலாக அவர்கள் 99.9% இயக்கநேரத்தை எப்போதும் பராமரிப்பார்கள் என்ற கூற்றை நம்பியுள்ளது.\nஇலவச எஸ்எஸ்எல் சான்றிதழ் கிடைக்கிறதா ஆமாம், வாங்குவதற்கு சில மேம்பட்ட எஸ்எஸ்எல் சான்றிதழ்கள் கிடைத்தாலும், ஒவ்வொரு ஹோஸ்டிங் திட்டமும் இலவசமாக எஸ்எஸ்எல் சான்றிதழைப் பெறலாம், இது சிறு வணிக உரிமையாளர்கள் தங்கள் தளத்தில் பணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்வது சிறந்தது.\nஏதேனும் உள்ளமைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் கருவி உள்ளதா ஆம், உங்கள் தளத்தில் சமூக பகிர்வை ஒருங்கிணைக்க, எஸ்சிஓ மற்றும் உயர் தேடல் தரவரிசைகளுக்காக உங்கள் தளத்தை மேம்படுத்தவும், கூகுள் அனலிட்டிக்ஸ் உடன் இணைந்து பணியாற்றவும் ஹோஸ்ட்பாபா வலைத்தள பில்டரைப் பயன்படுத்தலாம், இதன் மூலம் தள பார்வையாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் ஒரு முறை என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் கண்காணிக்க முடியும். இணையதளம்.\nமுடிவில், ஹோஸ்ட்பாபா என்பது இன்னும் கொஞ்சம் தேவைப்படுபவர்களுக்கு ஒரு திட வலை ஹோஸ்டிங் தீர்வாகும் தொடக்க நட்பு. இருப்பவர்களுக்கும் இது நல்லது சிறு வணிகங்களை நடத்துகிறது. அம்சத் தொகுப்பு வேலையைச் செய்ய போதுமானதாக உள்ளது, ஆனால் அவ்வளவு தேவையில்லை என்று பெரிதாக இல்லை.\nஇருப்பினும், உங்கள் சிறு வணிக அளவை நீங்கள் கவனிக்கத் தொடங்கினால், கிடைக்கக்கூடிய வளங்கள் உங்கள் தேவைகளை மிகச் சிறந்த முறையில் வழங்க முடியாமல் போகலாம். எவ்வாறாயினும், நீங்கள் ஒரு பாதுகாப்பான தளத்தை வைத்திருப்பீர்கள், இது ஒரு சுவாரஸ்யமான நேரத்தை பராமரிக்கிறது. குறிப்பிட தேவையில்லை, பச்சை வலை ஹோஸ்டிங்கைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சொந்த கார்பன் தடம் குறைக்கிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் நன்றாக உணர முடியும்.\nஉங்கள் ஹோஸ்டிங் தேவைகளுக்கு ஹோஸ்ட்பாப்பாவைப் பயன்படுத்த முடிவு செய்தால், ஒவ்வொரு திட்டத்திலும் கட்டமைக்கப்பட்ட சில கேள்விக்குரிய கட்டணங்கள் இருப்பதால், உங்கள் பட்ஜெட்டை முன்பே ஆய்வு செய்யுங்கள். உங்கள் ஹோஸ்டுக்கு ஒரு நல்ல பயணத்தை வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும், ஏனென்றால் நீங்கள் அவற்றை வைத்திருக்க விரும்புகிறீர்களா இல்லையா என்பதை தீர்மானிக்க உங்களுக்கு 30 நாட்கள் மட்டுமே உள்ளன (நீங்கள் பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால்).\nIf HostPapa நீங்கள் பார்க்க விரும்பும் ஒரு வலை ஹோஸ்டிங் வழங்குநரைப் போல் தெரிகிறது, அவர்களின் வலைத்தளத்தைப் பார்க்கவும், அவர்கள் வழங்க வேண்டியதைப் பார்க்கவும், உங்கள் சிறு வணிக வலைத்தளத்தை வெற்றிகரமாக இயக்க உங்களுக்கு தேவையான ஹோஸ்டிங் அம்சங்கள் அவற்றில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும்.\nஇந்த இணைப்பைப் பயன்படுத்தி பதிவுபெறுங்கள், நீங்கள் பெறுவீர்கள் 58% OFF சிறப்பு ஒப்பந்தம் - உங்கள் வலைத்தளத்தை மாதத்திற்கு 3.36 XNUMX முதல் ஹோஸ்ட் செய்யுங்கள்\nஎனவே ஹோஸ்ட்பாபா ஏதாவது நல்லதா ஹோஸ்ட்பாபா ஒரு நல்ல வலை ஹோஸ்டிங் தீர்வாகும், இது இன்னும் கொஞ்சம் தொடக்க நட்பு தேவை. சிறு வணிகங்களை நடத்துபவர்களுக்கும் இது நல்லது. அம்சங்கள் வேலையைச் செய்ய போதுமானவை, ஆனால் அவ்வளவு தேவையில்லை என்று சொல்லக்கூடியவை அல்ல. கட்டாயம் இருக்க வேண்டிய அம்சங்களில் சமரசம் செய்யாமல் சிறந்த விலையில் நல்ல வலை ஹோஸ்டிங் சேவைகளை அவை வழங்குகின்றன.\n30- நாள் பணம் திரும்ப உத்தரவாதம்\nவரம்பற்ற வட்டு மற்றும் தரவு பரிமாற்றம்\nஇலவச \"பாப்பாஸ்காட்\" தள இடம்பெயர்வு சேவை\nவேகமான சேவையகங்கள் (PHP7, SSD & CacheCade Pro 2.0 தற்காலிக சேமிப்பு)\nபாப்பாஸ்காட் ஆதரவு குழு 24/7 கிடைக்கிறது\nதானியங்கு தள காப்புப்பிரதிகள் வணிக புரோ திட்டத்துடன் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன\nA2 ஹோஸ்டிங் Vs இன்மோஷன் ஹோஸ்டிங்\nமுகப்பு » விமர்சனங்கள் » ஹோஸ்டிங் » HostPapa விமர்சனம்\nகீழ் தாக்கல்: ஹோஸ்டிங் உடன் குறித்துள்ளார்: HostPapa\nஹாய் நான் மாட். நான் ஒரு ஆன்லைன் மார்க்கெட்டர் மற்றும் வலை டெவலப்பர், வலை ஹோஸ்டிங், வேர்ட்பிரஸ், ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் வலை அபிவிருத்தி குறித்து மதிப்புரைகள் மற்றும் பயிற்சிகளை எழுதுகிறேன், ஏனென்றால் மக்கள் தங்கள் சொந்த வலைத்தளங்களை சிறப்பாக இயக்க உதவ விரும்புகிறேன். நீங்கள் என்னை நேரடியாக ஹலோ [at] websitehostingrating [dot] com இல் தொடர்பு கொள்ளலாம்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nஜூன் 3, 2019 10 மணிக்கு: 27 மணி\nஹோஸ்ட் பாப்பாவைப் பயன்படுத்த வேண்டாம், அவை எப்போதும் மெதுவான வலைத்தளங்கள். ஒரு கிளிக் செய்ய 5 நிமிடங்கள்.\nஅதற்கு மேல், அவை உங்கள் கணக்கில் தானியங்கி புதுப்பித்தலை மாற்றுகின்றன (நீங்கள் அதை அணைத்த நிகழ்வு) பின்னர் அவர்கள் பில்களை அனுப்புவார்கள், அவர்களுடன் நீங்கள் கூட விவாதிக்க முடியாது.\nநான் ஒருபோதும் மதிப்புரைகளை எழுதுவதில்லை, எதையும் பற்றி ஒருபோதும் புகா���் செய்ய மாட்டேன், ஆனால் வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டியது அவசியம். இந்த விஷயங்களைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இணையம் முழுவதும் டன் புகார்கள் உள்ளன.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n30- நாள் பணம் திரும்ப உத்தரவாதம்\nவரம்பற்ற வட்டு மற்றும் தரவு பரிமாற்றம்\nஇலவச \"பாப்பாஸ்காட்\" தள இடம்பெயர்வு சேவை\nவேகமான சேவையகங்கள் (PHP7, SSD & CacheCade Pro 2.0 தற்காலிக சேமிப்பு)\nபாப்பாஸ்காட் ஆதரவு குழு 24/7 கிடைக்கிறது\nதானியங்கு தள காப்புப்பிரதிகள் வணிக புரோ திட்டத்துடன் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன\nவலை ஹோஸ்டிங்கைப் பெறுங்கள் $ 3.36 / மாதம்\nFTC வெளிப்படுத்தல்: உங்களுக்கு மலிவான விலையைப் பெற, எனது இணைப்புகள் மூலம் வாங்க முடிவு செய்தால் நான் கமிஷனைப் பெறுவேன்.\nநான் ஹோஸ்ட்பாபாவை மதிப்பிட்டுள்ளேன் 3.5 out of 5. ஏனெனில் இது ஒரு தொடக்க நட்பு வலை ஹோஸ்ட், இது வேகம், பாதுகாப்பு மற்றும் ஆதரவு போன்ற முக்கியமான அம்சங்களில் சமரசம் செய்யாமல் மலிவான வலை ஹோஸ்டிங்கை வழங்குகிறது.\nமாதத்திற்கு 3.36 58 முதல் திட்டங்கள் (இது சாதாரண விலையிலிருந்து XNUMX% தள்ளுபடி)\nஅனைத்து திட்டங்களும் 30 நாள் பணம் திரும்ப உத்தரவாதத்துடன் வருகின்றன\nவிரைவாகச் செல்: முகப்பு · நன்மை · பாதகம் · திட்டங்கள் & விலைகள் · ஹோஸ்ட்பாபாவை நான் பரிந்துரைக்கிறேனா\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nபதிப்புரிமை © 2020 · பயன்பாட்டு விதிமுறைகளை · தனியுரிமை கொள்கை · குக்கிகள் · வரைபடம் · டி.எம்.சி.ஏ பாதுகாக்கப்பட்டது\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/hsc-2007-kayalpatnam-results-analysis-central.asp", "date_download": "2020-02-21T05:58:42Z", "digest": "sha1:T635DAVUBWCSFHKRIYCQE7VCXDR24ND4", "length": 12264, "nlines": 281, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 21 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 204, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:34 உதயம் 04:49\nமறைவு 18:28 மறைவு 16:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/11/109381.html", "date_download": "2020-02-21T06:31:52Z", "digest": "sha1:PWSXLNBUKGN4GG4E2EMCMXFSVZJEAPAD", "length": 29785, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "ஐ.பி.எல்.- 150 விக்கெட்களை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த சிறப்பு வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது - குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டசபையில் நிறைவேற்றம்\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு\nகைவினைஞர்கள் மற்றும் பட்டு விவசாயிகளுக்கு விருதுகள் - முதல்வர் எடப்பாடி வழங்கி கவுரவித்தார்\nஐ.பி.எல்.- 150 விக்கெட்களை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங்\nசனிக்கிழமை, 11 மே 2019 விளையாட்டு\nஐ.பி.எல். போட்டிகளின் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்து இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. நேற்று முன்தினம் நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.\nஇதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரூதர்போர்டை ஹர்பஜன் சிங் அவுட்டாக்கினார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற பட்டியலில் இணைந்தார். ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மும்பை அணியின் லசித் மலிங்கா 169 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்திலும், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 156 விக்கெட் எடுத்து இரண்டாவது இடத்திலும், 150 விக்கெட் எடுத்த கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் ஹர்பஜன் சிங்கும் இணைந்துள்ளார்.\nநடுவர் மீது நடவடிக்கை இல்லை: பி.சி.சி.ஐ\nஇங்கிலாந்தை சேர்ந்த நடுவர் நைஜல் லாங். ஐ.பி.எல். போட்டியின் போது நோபால் விவகாரம் தொடர்பாக அவருடன் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி, உமேஷ்யாதவ் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர். இந்த அதிருப்தி காரணமாக நடுவர் நைஜல் பெவிலியன் திரும்பிய போது கோபம் அடைந்து நடுவர்களுக்கான அறை கதவை காலால் உதைத்தார். இதனால் கதவு சேதம் அடைந்தது. பின்னர் அவர் தனது தவறை உணர்ந்து கொண்டு சேதத்திற்கான தொகையை வழங்கினார்.\nஇந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடுவர் நைஜல் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும் போது “ஐ.பி.எல். போட்டியில் நைஜல் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் அப்படி நடந்து கொண்டார். இது மனித இயல்புதான். அவர்தனது தவறை உணர்ந்து சேதத்துக்கு பணம் செலுத்தி விட்டார். இதோடு இந்த பிரச்சினை முடிந்துவிட்டது” என்றார்.\nபயிற்சி ஆட்டத்தில் கலக்கிய ஸ்டீவ் ஸ்மித்\nஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருவருக்கும் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைந்ததால், இருவரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடினார்கள். ஐ.பி.எல். தொடரில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்ததால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தனர். தற்போது உலகக்கோப்பைக்கு தயாராக நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வரவழைத்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது போட்டியில் 89 ரன்கள் அடித்த ஸ்மித், நேற்றைய 3-வது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.\nஆனால் வார்னர் முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்தார். 2-வது ஆட்டத்தில் டக்அவுட் ஆன அவர், நேற்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்தது. பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் Duckworth/Lewis/Stern விதிப்படி ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nரிஷ்ப்க்கு ‘அ..ஆ..இ..ஈ’ சொல்லி கொடுக்கும் டோனி மகள்\nவிசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 12வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. விசாகப்பட்டினம் மைதானத்தில் சென்னை அணி, கேப்டன் டோனியின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.\nஇந்நிலையில், போட்டி முடிந்ததும் மைதானத்தில் டோனியும், ரிஷப் பண்ட்க்கும் நீண்ட பேசிக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக ஐ.பி.எல். நிர்வகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், டோனி ரிஷப் பண்ட்க்கு ஆலோசனை சொல்வது போல் இருந்தது. அதனை ரிஷப்பும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டிற்கு நல்ல வாய்ப்பு இருக்கின்றது.\nஇதனிடையே, ரிஷப் பண்ட்க்கு டோனியின் மகள் தமிழ் கற்றுக் கொடுப்பது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், டோனியின் மகள் ஜிவா அழகான கொஞ்சும் மழலை மொழியில் ‘அ..ஆ.. இ..ஈ’ என ரிஷப் பண்ட்க்கு சொல்லிக் கொடுக்கிறார். அவரும் அதனை அப்படியே திருப்பிச் சொல்கிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. குழந்தை ஜிவா தமிழில் சில சொற்களை பேசும் வீடியோக்கள் இந்த ஐ.பி.எல். தொடரில் அவ்வவ்போது வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.\nவயசானாலும் சிங்கம் சிங்கம் தான்: வெற்றியின் பூரிப்பில் ஹர்பஜன்சிங்\n12 வது ஐ.பி.எல். போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முதல் அணியாக மும்பை அணி தேர்வாகியுள்ளது. அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணியும் டெல்லி அணியும் மோதி��து. அப்போது 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றிப் பெற்றது. இதில் ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்பஜன் பெற்றுள்ளார்.\nஇந்தப் போட்டிக்கு பின்பு ஹர்பஜன் பதிவிட்ட ட்வீட், அதில், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல் சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான் சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான் எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை Let's do it, #CSK” எனத் தெரிவித்துள்ளார்.\nரிஷப்க்கு ஷூ லேஸ் கட்டிய ரெய்னா\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே 2வது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் 38(25) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவரது ஷூ லேஸ் அவிழ்ந்துவிட்டது. அதனை அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா கட்டிவிட்டார்.\nரிஷப்க்கு சுரேஷ் ரெய்னா ஷூ லேஸ் கட்டும் போட்டோ சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஐ.பி.எல். நிர்வாகமும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரெய்னா ஷூ லேஸ் கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். கிரிக்கெட் ஒரு ஜென் டில்மேன் கேம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.\nபுதுச்சேரியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அகன்ற திரையில் பார்ப்பதற்கு ஏராளமானோர் ஒன்று கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கருவடிக்குப்பத்தில் உள்ள பாத்திமா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் போட்டியைக் காண்பதற்காக பெரிய திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதால் அப்��குதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் தடியடி நடத்தி கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nஅவிநாசியில் நடந்த பேருந்து விபத்து: பிரதமர் மோடி இரங்கல்\nமராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nமத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nதிருப்பூர் அருகே நிகழ்ந்த கோர விபத்து: கேரள அரசு பஸ் - டேங்கர் லாரி பயங்கர மோதல்: 19 பேர் பலி\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து - பலியான 3 பேரின் குடும்பத்திற்கு ரூ .1 கோடி நிதி : நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு\nதமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேர் ஏ.டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு: அரசு உத்தரவு\nமூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்\nமலேசிய விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கப்பட்டது ஆஸி. முன்னாள் பிரதமர் கருத்தால் சர்ச்சை\nமார்ச் 31-ல் அரண்மனையில் இருந்து அதிகாரபூர்வமாக ஹாரி - மேகன் வெளியேறுகிறார்கள்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன்:பி.வி.சிந்து\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்\nஉமர் அக்மலுக்கு தற்காலிக தடை பாக்.கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nரூ. 32 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்ப���ை\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\nஅமெரிக்க கோர்ட்டில் தலைமை நீதிபதியாக தமிழர் நியமனம்\nஅமெரிக்க அப்பீல் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழரான சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் ...\nமூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்\nதன் மூளையிலிருந்த புற்றுநோய்க் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது ஒரு பெண் வயலின் வாசித்த நெகிழ்ச்சியான ...\nஅவிநாசியில் நடந்த பேருந்து விபத்து: பிரதமர் மோடி இரங்கல்\nஅவிநாசியில் நடந்த பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் ...\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து - பலியான 3 பேரின் குடும்பத்திற்கு ரூ .1 கோடி நிதி : நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு\nசென்னை : கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து இறந்தவர்களின் ...\nரூ. 32 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை\nசென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.3,980-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ...\nவெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020\nசிவராத்திரி, பிரதோசம், சிரவண விரதம்\n1மார்ச் 31-ல் அரண்மனையில் இருந்து அதிகாரபூர்வமாக ஹாரி - மேகன் வெளியேறுகிறார்...\n2மலேசிய விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கப்பட்டது\n3மூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்\n4முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த சிறப்பு வேளாண் மண்டல மசோதா நிறைவேற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16811", "date_download": "2020-02-21T07:25:37Z", "digest": "sha1:5NPTQ6MSHC5LD3QPTKHOC366YKJ4B2LB", "length": 10952, "nlines": 279, "source_domain": "www.arusuvai.com", "title": "முட்டை சமோசா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசமோசா ஷீட் - 20\nவெங்காயம் - 1 நறுக்கியது\nகாப்சிகம் - 1/4 துண்டு\nபச்சை மிளகாய் - 1\nஉப்பு - 1/2 ஸ்பூன்\nதேங்காய் எண்ணை - 1 ஸ்பூன்\nசூரியகாந்தி எண்ணை - 2 கப்\nமுதலில் தேங்காய் எண்ணையில் குடைமிளகாயை வதக்கவும்..அதன் பின் அதில் வெங்காயத்தையும்,பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் அதிகம் வதங்க தேவையில்லை.பின்பு அதில் முட்டை மூன்றை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து ரொம்பவும் வரண்டு போகாமல் சிறிது ஈரப்பதம் இருக்கும் அளவுக்கு 1 நிமிடம் வதக்கவும்\nபின்பு தீயை அணைத்து விட்டு குளிற விடவும்\nஅதன் பின் சமோசா ஷீட்களில் வைத்து சுருட்டி எண்ணையில் பொரித்தெடுத்து பரிமாறவும்\nஒரு முறை மீந்துபோன சமோசா ஷீட்டில் அதிகம் நேரம் செலவிட முடியாததால் இப்படி செய்தேன்..ஆனால் வீட்டில் உள்ளவர்களிடையே முட்டை சமோசா தான் அதிக ஹிட் ஆனது.முட்டையை அதிகம் வதக்க தேவையில்லை.அதன் பின் எண்ணையில் வறுக்கையில் முட்டையும் வேகும் லேசாக ஷீட்டுடன் ஒட்டியபடி இருக்கும்\nஇதனை ஸ்ப்ரிங் ரோல் பஃப்ஸ் ஷீட்களிலும் வைத்து செய்யலாம்\nவெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல்\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-2/", "date_download": "2020-02-21T05:15:26Z", "digest": "sha1:U4N7EUPR3VXWUOYIIJ4SYHTAYORZBCRZ", "length": 15400, "nlines": 186, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்கள் வழங்க வேண்டிய உறுதி மொழி - சமகளம்", "raw_content": "\nயாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம் -குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளிக்க தீர்மானம்\nசாய்ந்தமருது நகர சபை விவகாரத்தில் இனவாத ஓட்டம் இருப்பது நன்கு புலனாகிறது -மனோ கணேசன்\nஅனைத்து இனங்களுடனான ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாஸ\nஜெனிவா பிரேரணை குறித்து அரசாங்கம் முன்னேடுக்கும் தீர்மானம் பாரதூரமானது – மங்கள சமரவீர\nநூலிழையில் உயிர் பிழைத்தேன் – கமல் பேட்டி\nகலைப்பணியில் களப்பலியானவர்களுக்குக்கண்ணீர் அஞ்சலி – வைரமுத்து\nமூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்- கமல்ஹாசன் டுவிட்\nநாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்திவைப்பு\nஅரை சொகுசு பஸ் சேவை இரவில் மட்டும்\nதொழில் வாய்ப்பற்ற 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளர்கள் வழங்க வேண்டிய உறுதி மொழி\nஅரசாங்க துப்பாக்கி நாட்டின் எந்தவொரு பிரஜையையும் குறி வைக்காத ஒரே யுகம் தனது ஆட்சிக்காலமேயாகுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\n2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டின் 62 இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் அப்போதைய ஆட்சிக்கெதிராக வாக்களித்தது இந்த சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமேயாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று (18) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் யார் அபேட்சகராக போட்டியிட்டாலும் அவர் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மக்களுக்கு உறுதிமொழி வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nமுழு சமூகத்தையுமே அழிவுக்குள்ளாக்கிவரும் போதைப்பொருள் கடத்தலை ஒழித்துக் டி கட்டுவது காலத்தின் முக்கிய தேவையாகுமென்றும் அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், போதைப்பொருள் கடத்தலுக்கு எத்தகைய அரசியல் அனுசரணையும் வழங்கப்படக் கூடாதெனத் தெரிவித்தார்.\nஎந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து விடயங்களையும் மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவர்களது கொள்கையாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nநாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார மற்றும் அரசியல் முறைமையொன்றைப் போன்றே எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காத வெளிநாட்டுக் கொள்கையொன்றும் நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்துவதும் அவர்களது அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nஇன்று சுதந்திரமாக பேசுவதற்கு மட்டுமன்றி விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களைக்கூட முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதென்றும் இதற்கு முன்னர் இருந்த தலைவர்களுக்கு அத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்குமானால் அவர்கள் பாரதூரமான நிலைமைகளுக்கே முகங்கொடுத்திருக்க வேண்டி இருந்திருக்குமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nயார் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைத்தாலும், கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில் நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தியது மட்டுமன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தடையாக இருந்த இலஞ்சம், ஊழல், மோசடிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nசர்வதேச சக்திகளின் காரணமாக பாதிக்கப்பட்டு சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் ஏற்பட்ட பயங்கரவாத நிலைமைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். -(3)\nPrevious Postஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார அறிவிக்கப்பட்டார் Next Postகாலி முகத்திடலில் ஜே.வி.பியின் மக்கள் அலை :(PHOTO)\nயாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம் -குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளிக்க தீர்மானம்\nசாய்ந்தமருது நகர சபை விவகாரத்தில் இனவாத ஓட்டம் இருப்பது நன்கு புலனாகிறது -மனோ கணேசன்\nஅனைத்து இனங்களுடனான ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாஸ\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kappathunga_1434.html", "date_download": "2020-02-21T05:48:52Z", "digest": "sha1:AETGCZZIONIQLKLDYORCTP5USI63YMVO", "length": 26681, "nlines": 235, "source_domain": "www.valaitamil.com", "title": "Kappathunga Tamil kids Story | காப்பாத்துங்க சிறுகதை | Kappathunga Story | Kappathunga", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nசிங்காரவனக் காட்டில் இரண்டு ஜோடிப் புறாக்கள் வசித்து வந்தன. அவை நீண்ட காலம் அந்தக் கிளையில் கூடு கட்டி வசித்து வந்தன. ஒரு நாள் பெண் புறா முட்டைகள் இட்டது. உடனே அதற்கு வழக்கமாக வரும் கவலை வந்துவிட்டது. யாராவது வேடன் வந்து தன் முட்டைகளை எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற பயம்தான் அது. சில வருடங்களுக்கு முன் அது பல முட்டைகளை இழந்திருந்தது. ஆகவேதான் இந்த முறையும் அப்படி நடந்து விடுமோ என்ற பயம் வந்தது.\n இந்த முறையும் எனக்கு நமது முட்டைகளைப் பற்றிய பயம் வந்துவிட்டது. நாம் எத்தனை காலம்தான் இப்படி தனித்தே வாழ்���து நமக்கு ஏதாவது ஆபத்து என்றால் இங்கு உதவிக்கு ஓடி வருவார் யாருமில்லை. ஆகவே இங்கிருந்து யாருடனாவது நட்புக் கொள்வது நல்லது நமக்கு ஏதாவது ஆபத்து என்றால் இங்கு உதவிக்கு ஓடி வருவார் யாருமில்லை. ஆகவே இங்கிருந்து யாருடனாவது நட்புக் கொள்வது நல்லது\n“”நீ சொல்வது சரிதான். யாருடனாவது பழகலாமென்றால் நம் இனத்தைச் சேர்ந்த யாருமே இங்கில்லையே” என்றது. “”நம் இனம் இல்லாவிட்டால் என்ன” என்றது. “”நம் இனம் இல்லாவிட்டால் என்ன இங்க பருந்து, காகம், கிளி, மைனா போன்ற பறவைகள் எத்தனையோ இருக்கின்றன. அவைகளிடம் நாம் பழகலாமே இங்க பருந்து, காகம், கிளி, மைனா போன்ற பறவைகள் எத்தனையோ இருக்கின்றன. அவைகளிடம் நாம் பழகலாமே” என்றது பெண் புறா.\nஆண் புறா, பருந்துகள் வசிக்கும் மரத்திற்கு சென்றது. அப்பருந்துகள் புறாவை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தன. உபசரிப்பை ஏற்றுக் கொண்ட புறா, தன் எண்ணத்தை வெளிப்படுத்தியது. அதைக் கேட்ட பருந்துகள் மிகவும் சந்தோஷமடைந்தது.\n நம் இரு குடும்பமும் இன்றிலிருந்தே நல்ல நட்புடன் இருப்போம். பிறகு ஒரு விஷயம். அதோ அந்த ஆலமரம் இருக்கிறதே அதனிடம் உள்ள ஒரு பொந்தில் கருநாகம் ஒன்று வசித்து வருகிறது. பார்க்கப் போனால் அதுவும் வேறினம் தான். அதனிடம் நாம் நட்புக் கொண்டால் அதனுடைய உதவியும் நமக்கு சமயத்தில் கிடைக்குமே,” என்று சொல்லிற்று. பிறகு பருந்தும், புறாவும் கருநாகத்திடம் சென்று அதனிடம் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தன. கருநாகமும் அவற்றிடம் உற்ற நண்பனாக இருப்பதாக வாக்களித்தது. அன்றிலிருந்தே புறா, பருந்து, கருநாகம் ஆகிய மூன்றும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டன.\nஒரு நாள்— அந்தக் காட்டிற்கு வந்த வேடனொருவன் பகல் முழுக்க சுற்றி அலைந்து, எதுவும் கிடைக்காது போகவே அவனது கண்கள் தற்செயலாக புறாக்களின் கூட்டைப் பார்த்துவிட்டது.\nமரத்தின் மீது எப்படி ஏறலாம் என்று அங்கும், இங்கும் பார்த்தான். மரத்தின் கிளைகள் மிகவும் அடர்த்தியாக இருந்ததால் மரத்தில் ஏறுவது மிகவும் சிரமம் என்று நினைத்தான். அப்பொழுது இரை தேடிவிட்டு தங்கள் சிறிய குஞ்சுகளுக்கும் உணவு எடுத்துக் கொண்டு வந்த ஜோடிப் புறாக்கள் வேடனைப் பார்த்துவிட்டன. தங்களுக்கு வந்திருக்கும் ஆபத்தை அறியாத இளங்குஞ்சுகள் தங்கள் தாய், தந்தையரைப் பார்த்த சந்தோஷத��தில் “கீக்கீ’ என்று கத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.\nஇந்த சப்தத்தை கேட்டுவிட்டு வேடன் பெரிதும் மகிழ்ந்தான். கூட்டில் நிறைய பறவைகள் இருப்பதாக அவன் நினைத்துவிட்டான். உடனே அவன் தனது தோளில் மாட்டியிருந்த துப்பாக்கியை எடுத்து அந்தப் பறவைக் கூட்டைக் குறிவைத்தான். இதைக் கவனித்துவிட்ட ஜோடிப் புறாக்கள் பதறிவிட்டன. தங்களைப் பற்றிக் கூட அவை கவலைப்படவில்லை. நேற்றுதான் பிறந்த புதிய குஞ்சுகளை அவ்வேடனிடம் இருந்து எப்படிக் காப்பாற்றுவது என்பது புரியாமல் திகைத்தனர் திண்டாடின.\nஇறக்கைகளை வேகமாக அடித்துக் கொண்டு தங்கள் பலங்கொண்ட மட்டும் கத்தின. இந்த சத்தம் சிறிது தூரத்தில் தள்ளி வசித்துவந்த பருந்துகளுக்குக் கேட்டது. உடனே அந்தப் புறாக்களுக்கு ஏதோ ஆபத்து என்பதை பருந்துகள் புரிந்து கொண்டன. உடனே அவை தங்களது கூட்டை விட்டு வெளியே வந்து பார்த்தன. வேடன் ஒருவன் துப்பாக்கியால் மரத்தைக் குறி வைத்தபடி நிற்பதைப் பார்த்த பருந்துகள் அந்த வேடனிடம் இருந்து புறாக்களை காப்பாற்ற நினைத்தன. உடனே அவை ஆலமரத்தின் பொந்திற்குச் சென்று கருநாகத்திடம் விஷயத்தைச் சொல்லின. கருநாகம் பொந்தை விட்டு வெளியே வந்து பார்த்து நிலைமையை உணர்ந்துக் கொண்டன.\n’ என்று அது ஒரு வினாடி யோசித்தது. அவனை சமயோஜிதமாகத்தான் அந்த இடத்தை விட்டு விரட்ட வேண்டும் என்று அது முடிவு செய்து “கிடுகிடு’வென்று யோசித்தது. “”கவலைப்படாதீர்கள் நண்பர்களே நம் புறா நண்பர்களை அந்த வேடனிடமிருந்து நான் காப்பாற்றுகிறேன் நம் புறா நண்பர்களை அந்த வேடனிடமிருந்து நான் காப்பாற்றுகிறேன்” என்ற சொல்லிவிட்டு “சரசர’வென்று ஊர்ந்து சென்று வேடனுக்குப் பின்புறமிருந்த ஒரு மரத்தின் மீது ஏறியது. அடர்ந்த கிளைகளும், இலைகளும் அதற்கு நல்ல பாதுகாப்பைக் கொடுக்க, மிகவும் கவனமாக கிளைகளினிடையே ஊர்ந்து சென்ற கருநாகம், வேடன் நிற்கும் இடத்திற்கு நேர் மேலே வந்தது.\nவேடன் ஒரு கண்ணை மூடி புறாக்கூட்டை இன்னும் குறி பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் சிறிது கூட அசையவே இல்லை. கருநாகம் அவன் மீது எப்போது விழலாம் என்று தருணம் பார்த்துக் கொண்டே இருந்தது. திடீரென்று— வேடனின் முகம் மாறியது. சட்டென்று துப்பாக்கியை எடுத்து கீழே ஊன்றி, குனிந்து காலைச் சொறிந்தான். அந்த சமயத்த��ற்காகவே காத்திருந்த கருநாகம் “தொம்’மென்று அவன் கழுத்தில் விழுந்து சுற்றிக் கொண்டது.\nதன் கழுத்தில் ஏதோ விழுந்து இறுக்குவதை உணர்ந்த வேடன் நிலைகுலைந்து துப்பாக்கியின் பிடியை விட்டான். தன் கழுத்தை ஒரு கருநாகம் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து “ஓ’ என்று அலறினான். கருநாகம் அவன் முன் “புஸ்… புஸ்…” என்று சீறியது.\n என்னை ஒன்றும் செய்யாதே. விட்டுடு” என்று மரண ஓலமிட்டான்.\nஅதைக் கையெடுத்துக் கும்பிட்டான். பாம்பு அவனைக் கொத்தப் போவது போல் பல முறை பயம் காட்டிவிட்டு மெல்ல அவனை விட்டுக் கீழே இறங்கியது. அது இறங்கியதுதான் தாமதம். வேடன் துப்பாக்கியை விட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று எண்ணி அந்த இடத்தை விட்டுத் தலைதெறிக்க ஓடினான்.\nதங்கள் உயிர் நண்பர்களால் காப்பாற்றப்பட்டு விட்டோம் என்பதை அறிந்த ஜோடிப் புறாக்களும் அதன் குஞ்சுகளும், பருந்துகளுக்கும், கருநாகத்திற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டன. அதன் பிறகு அந்தப் புறாக்களும், பருந்துகளும், கருநாகமும் ஒன்றுக் கொன்று உற்ற தோழர்களாய் நீண்ட காலம் அந்தக் காட்டில் வாழ்ந்தன. புஜ்ஜீஸ்களே… கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப, இப்பறவைகள் போல், நாமும் நட்புடன் வாழ்ந்தால் எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு மகிழ்ச்சி அடையலாம். நீங்களும் உங்க பிரெண்ட்ஸ் கிட்ட சண்டைப் போடாம ஒற்றுமையாகதானே இருக்கிறீர்கள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/03011537/motor-cycle-Truck-collision-Engineer-kills.vpf", "date_download": "2020-02-21T06:00:27Z", "digest": "sha1:6JR5DLCGE2CLUDG466LUENMUD3PLCHO3", "length": 12819, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "motor cycle Truck collision Engineer kills || மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; என்ஜினீயர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; என்ஜினீயர் பலி\nமோட்டார் சைக்கிள் - லாரி மோதியதில் என்ஜினீயர் பலியானார்.\nசென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் குகன் (வயது 30). சென்னை ஜமீன் பல்லாவரம் நடேசன் சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஸ்வநாதன் (வயது 34). என்ஜினீயர்கள். இவர்கள் இருவரும் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.\nநேற்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று படப்பையை அடுத்த பூந்தண்டலத்தில் அமைந்துள்ள வீட்டு மனை பிரிவுகளை பார்த்துவிட்டு மேலாத்தூர் வழியாக தாம்பர���் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். எருமையூர் தர்காஸ் அருகே உள்ள கல்குவாரியில் இருந்து வந்த லாரி சாலையில் திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.\nஇதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் குகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விஸ்வநாதனை சோமங்கலம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\nஇறந்த குகனுக்கு வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.\n1. மோட்டார் சைக்கிள்- லாரி மோதல் : பெண் ஆடிட்டர் சாவு - தந்தை படுகாயம்\nமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் ஆடிட்டர் பரிதாபமாக இறந்தார். அவருடைய தந்தை படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n2. அறந்தாங்கி அருகே பள்ளி வேன், சைக்கிள் மீது லாரி மோதல்; பால் வியாபாரி பலி 11 குழந்தைகள் காயம்\nஅறந்தாங்கி அருகே பள்ளி வேன் மற்றும் சைக்கிள் மீது லாரி மோதியதில் பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார். 11 குழந்தைகள் காயமடைந்தனர்.\n3. மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி எதிரே வந்தவரும் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை\nசென்னை மண்ணடி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஒருவர் பரிதாபமாக பலியானார்.\n4. கடலூர் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; டிரைவர் சாவு\nகடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n5. மயிலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி\nமயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்த�� கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n3. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி\n5. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த கோடிக்கணக்கான ரூபாய் தங்கம் சிக்கியது-உடந்தையாக இருந்த சுங்க இலாகா அதிகாரிகளும் பிடிபட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_100949.html", "date_download": "2020-02-21T07:32:24Z", "digest": "sha1:27OHDJR5AJL7OWMSQB4KCHY7WVJJQPCL", "length": 18281, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம் : அப்படி செய்யாவிட்டால் காதை பிடித்து கேளுங்கள் என கூறி அமித்ஷா பிரச்சாரம்", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு, எம்.பி, எம்.எல்.ஏ, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம் -உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஇலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்‍கு கண்டனம் -ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்\nஅதிக இறக்‍குமதி வரி விதித்து, தொடர்ந்து நெருக்கடி தரும் இந்தியா - அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் கவலை\nதிரைப்பட படப்பிடிப்புகளின்போது தொழிலாளர்களின் பாதுகாப்பை தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும் - FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி\nதங்கம் விலை முதல்முறையாக சவரன் 32 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது - தொடர்ந்து அதிகரிக்கும் விலை உயர்வால் அதிர்ச்சியில் பொதுமக்‍கள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்‍குநர் சங்கருக்‍கு சம்மன் அனுப்பப்பப்படும் - காவல்துறை தகவல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகையையொட்டி, பொதுமக்‍கள் தாஜ்மகாலை பார்வையிடத் தடை - வரும் 24-ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்‍கப்படமாட்டார்கள் என தொல்லியல் துறை அறிவிப்பு\nபாகிஸ்தானை, தொடர்ந்து சாம்பல் நிறப் பட்டியலில் வைத்திருக்க வேண்டும் - சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு முடிவு\nமஹா சிவராத்திரியையொட்டி, நாடு முழுவதும் சிவன் கோயில்களில் குவிந்த பக்‍தர்கள் கூட்டம் - சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவை ஆர்வமுடன் பொதுமக்‍கள் கண்டு களிப்பு\nவாகன சோதனை என்ற பெயரில் இருசக்‍கர வாகனத்தில் சென்றவர்களை காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்‍கிய சம்பவம் - மயிலாடுதுறை அருகே நிகழ்ந்த சம்பவத்தில் கீழே விழுந்து இருவர் படுகாயம்\nடெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம் : அப்படி செய்யாவிட்டால் காதை பிடித்து கேளுங்கள் என கூறி அமித்ஷா பிரச்சாரம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nடெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம் என்று உறுதியளித்துள்ள உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, அப்படி செய்யாவிட்டால், தன் காதை பிடித்து இழுத்து கேளுங்கள் என சவால் விடுத்துள்ளார்.\nடெல்லியில் தேர்தல் பிரச்சாரம் களை கட்டி உள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பாபர்பூர் பகுதியில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். டெல்லியை, காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஆட்சி செய்ததை சுட்டிக்‍காட்டிய அவர், இம்முறை, பா.ஜ.க. ஆட்சிக்‍கு வந்தால், குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இரு அறை கொண்ட வீடு கட்டித்தரப்படும் என தெரிவித்தார். டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம் என்று உறுதியளித்த திரு. அமித்ஷா, அப்படி செய்யாவிட்டால், தன் காதை பிடித்து இழுத்து கேளுங்கள் என சவால் விடுத்துள்ளார்.\nரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுகள் ஏ.டி.எம். மையங்களில் நீக்கும் நடவடிக்கை : இந்தியன் வங்கி தகவல்\nஅதிக இறக்‍குமதி வரி விதித்து, தொடர்ந்து நெருக்கடி தரும் இந்தியா - அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் கவலை\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகையையொட்டி, பொதுமக்‍கள் தாஜ்மகாலை பார்வையிடத் தடை - வரும் 24-ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்‍கப்படமாட்டார்கள் என தொல்லியல் து��ை அறிவிப்பு\nமாலத்தீவு உள்துறை அமைச்சர் ஷேக் இம்ரான் அப்துல்லாவுடன், மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிக அளவில் பா.ஜ.க. தலைவர்கள் வெறுப்பை உமிழும் பேச்சு - செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தகவல்\nமீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் ராகுல் காந்தி : ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்கிரஸ் காரிய கூட்டத்தில் முடிவு\nஏர்-செல் மேக்‍ஸிஸ் வழக்‍கில், காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான முழு விசாரணையையும் வரும் மே மாதம் 4-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் - சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nபீகாரில் கல்வி முறை எதிர் கால தலைமுறையினரை சீரழிக்கிறது : உயர்நீதிமன்றம் வேதனை\nசமையல் எரிவாயு விலை அடுத்த மாதம் குறைய வாய்ப்பு - மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nபெங்களூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணி - பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‍முழக்கமிட்ட இளம் பெண் கைது - வரும் 23-ம் தேதி வரை நீ‌திமன்றக்காவல்\nரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுகள் ஏ.டி.எம். மையங்களில் நீக்கும் நடவடிக்கை : இந்தியன் வங்கி தகவல்\nமு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு, எம்.பி, எம்.எல்.ஏ, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம் -உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஇலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்‍கு கண்டனம் -ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்\nஅதிக இறக்‍குமதி வரி விதித்து, தொடர்ந்து நெருக்கடி தரும் இந்தியா - அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் கவலை\nதிரைப்பட படப்பிடிப்புகளின்போது தொழிலாளர்களின் பாதுகாப்பை தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும் - FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி : வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்த நடனங்கள்\nமகா சிவராத்திரியை முன்னிட்டு மயூர நாட்டியாஞ்சலி : திரளான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : சீன பொருட்களின் இறக்குமதி கடுமையாக பாதிப்பு - உள்ளூர் சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு\nதங்கம் விலை முதல்முறையா�� சவரன் 32 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது - தொடர்ந்து அதிகரிக்கும் விலை உயர்வால் அதிர்ச்சியில் பொதுமக்‍கள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்‍குநர் சங்கருக்‍கு சம்மன் அனுப்பப்பப்படும் - காவல்துறை தகவல்\nரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுகள் ஏ.டி.எம். மையங்களில் நீக்கும் நடவடிக்கை : இந் ....\nமு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு, எம்.பி, எம்.எல்.ஏ, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்க ....\nஇலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்‍கு கண்டனம் -ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை வ ....\nஅதிக இறக்‍குமதி வரி விதித்து, தொடர்ந்து நெருக்கடி தரும் இந்தியா - அமெரிக்‍க அதிபர் டொனால்டு டி ....\nதிரைப்பட படப்பிடிப்புகளின்போது தொழிலாளர்களின் பாதுகாப்பை தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்யவேண் ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/rains-continue-to-lash-tn-coastal-districts/articleshow/50369262.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-21T07:55:37Z", "digest": "sha1:R6D7LUXAZOAOP2TREEKBE3WDUD4I2WIW", "length": 14855, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: தென்தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை - Rains continue to lash TN coastal districts | Samayam Tamil", "raw_content": "\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nதென்தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை\nதென் மாவட்டங்களில் 3வது நாளாக பெய்து வரும் கனமழை அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nராமேஸ்வரம்: தென் மாவட்டங்களில் 3வது நாளாக பெய்து வரும் கனமழை அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவி���்துள்ளது.\nராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தாழ்வான ப் பகுதிகளில் மழைநீர் சூழந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகோவில் நகரமான ராமேஸ்வரத்தில் சாலைகள் மழைநீரில் மூழ்கி தீவுபோல் காட்சியளிக்கின்றன. ராமேஸ்வரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 75மி.மீ வரை மழை பதிவான மழை இன்று காலை 8.30 மணி வரை பெய்துள்ளது. இதேபோல், தங்கச்சிமடத்தில் 52மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து ராமேஸ்வரம் மாநகராட்சி ஆணையர் அர்ஜுனன் கூறுகையில், வெள்ள நீர் சூழந்த பகுதிகளில் மோட்டார் வாகனங்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.\nமேலும், தூத்துக்குடி மாவட்டத்தில், குறிப்பாக கடலோரப் பகுதிகளில் பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதி, சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. எனினும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென் மாவட்டங்களை நோக்கி நகர்வதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைப் பெய்யக் கூடும் எனவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் கூறுகையில்,\"இதுவரை வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் இல்லை. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள பட்சத்தில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது\" என தெரிவித்துள்ளார்.\nதற்போது மழைக் குறைந்துள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. மேலும், பலத்த காற்று வீசி வருவதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\n“செய்தியாளர்கள் மும்பை விபச்சாரிகள், எச் ராஜா பார்ப்பன நாய், தலித்துக்கு திமுக பிச்சை போட்டுச்சு” எம்பி ஆர் எஸ் பாரதியின் ஆணவப் பேச்சு\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\n'ஏய் பொண்டாட்டி'.. சீமான் வீடியோவை வெளியிட்ட நடிகை... தொண்டர்கள் ஷாக்...\nகொரோனா வைரஸ்: தூத்துக்குடிக்கு வந்த கப்பலால் பொதுமக்கள் அச்சம்\nமேலும் செய்திகள்:வெள்ளம்|தென்மாவட்டம்|தூத்துக்குடி|திருநெல்வேலி|காற்றழுத்த தாழ்வு பகுதி|கனமழை|Tuticorin|southern districts|heavy rain|Flood|depression\nமிஸ்டு கால் கொடுத்த மனைவியிடம் தாமாக சிக்கிக் கொண்ட கனவன்\nதமிழ்நாடு அரசை ஆதாரத்துடன் விமர்சிக்கும் வீடியோ\nகணவன் வைத்த பெட், அசத்தி காட்டிய பொண்டாட்டி\nஇந்தியாவை திரும்பி பார்க்க வைத்த குடியுரிமை திருத்த சட்டத்தி...\nகுறைவா நிதி ஒதுக்குறீங்க,அதையும் தரமாட்டேங்குறீங்க: மோடிக்கு...\nவிக்கிபீடியாவிலும் முதல் இடம் பிடித்த தமிழ் மொழி\nஉ.பி. ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு\n3ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: செயலில் இறங்கும் கமல்\nகட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி; விடாமல் துரத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ..\nகேரள பஸ் விபத்து, 19பேர் மரணத்திற்கு என்ன காரணம்\nவிக்கிபீடியாவிலும் முதல் இடம் பிடித்த தமிழ் மொழி\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nதங்கம் விலை: தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 4,000 ரூபாயைத் தாண்டியது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதென்தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை...\nகூவம் ஆற்றின் ஆக்கிரமிப்புக்கு கருணாநிதி காரணம்: மேயர் குற்றச்சா...\nவிஜயகாந்த் கைதுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை...\nமழை, வெள்ளம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்...\nயானைகள் நலவாழ்வு முகாம்: ஜெ. அறிவிப்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Horse-racing-start-by-M.-R.-Vijayabhaskar-in-karur-35039", "date_download": "2020-02-21T05:26:16Z", "digest": "sha1:BJRD7EPNXL2H4RA75HOSLIIICVRDAWWM", "length": 10122, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "கரூரில் குதிரை பந்தயத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்", "raw_content": "\nமஹா சிவராத்திரி: வடமாநிலங்களில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை…\nகாங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவரை நியமிப்பதில் தொடர் இழுபறி…\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைய வாய்ப்பு : அமைச்சர் தர்மேந்திர பிரதான்…\nஇந்தியாவில் அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் BEAST காரின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்…\nபிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் ஆர்யா...அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nஎந்த நடிகரை காதலனாக தேர்வு செய்வீர்கள்: தமிழ் நடிகரை கூறிய ராஷ்மிகா…\nமூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்: நடிகர் கமல் ட்வீட்…\nமாஸ் காட்டும் தனுஷ்... #D40 மோஷன் போஸ்டர் வெளியீடு…\nகோவையில் பெட்ரோல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…\nகங்கை கொண்ட சோழபுரத்தில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா…\nபலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஐடி ஊழியர் மீது புகார்…\nஜெ. பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து அதிமுக விவசாய அணி சார்பில் கூட்டம்…\nகுமரியில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் தொடக்கம்…\nபார்த்தீனியம் செடிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்…\nபாலக்கோடு அருகே நடைபெற்ற எருதுகட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்…\nகிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழா…\nசிறப்பு வேளாண் மண்டலம் பயன்கள் என்னென்ன\nமதுபான விடுதிகளில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்…\nகேரள அரசுப்பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து…\nஇந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு…\nகரூரில் குதிரை பந்தயத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nமறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாளையொட்டி, கரூரில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.\nஎம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் கரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 104 குதிரைகள் பங்கேற்றன.\n3 பிரிவுகளாக நடைபெற்ற குதிரை பந்தயத��தை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கரூர் வடிவேல் நகரிலிருந்து சத்திரம் வரை நடைபெற்ற பந்தயத்தில் குதிரைகள் சீறிப் பாய்ந்தது. குதிரை வண்டிப் பந்தயத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் நின்று பார்த்து ரசித்தனர்.\nபோட்டியில் வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.\n« கே-9 வஜ்ரா-டி ரக பீரங்கியின் செயல்பாட்டை துவங்கி வைத்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கையில் தொடர்ந்து வதைக்கப்படும் யானைகள் - விரிவான தகவல்கள் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nமஹா சிவராத்திரி: வடமாநிலங்களில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை…\nகொரோனா வைரஸ் பாதிப்பு : பலி எண்ணிக்கை 2,236 ஆக அதிகரிப்பு…\n பிரிட்டனில் வேலை இல்லை : பிரிட்டன் அதிரடி அறிவிப்பு…\nகோவையில் பெட்ரோல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…\nகங்கை கொண்ட சோழபுரத்தில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-21T07:17:28Z", "digest": "sha1:TMLQV4L5QQJEEPQSKSWDPMOXKRFCCHUL", "length": 7186, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "ராமாயணம் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகவிஞர் ராஜ சுந்தரராஜனின் ” நாடோடித் தடம் ” – வாசிக்கலாம் வாங்க – 27\nகவிஞர் ராஜ சுந்தரராஜனின் ” நாடோடித் தடம் ” – வாசிக்கலாம் வாங்க – 27\nTagged with: alkuran, autofiction, charu niveditha, cummings, kavignar raja sundararajan, kuran, nonlinear, raja sundararajan, ramayan, s.ramakrishnan, thamizini, vasikkalam vanga, ஃப்ராய்ட், அல்வரிசை, ஆட்டோ ஃபிக்ஷன், எஸ்.ராமகிருஷ்ணன், கம்மிங்க்ஸ், கவிஞர் ராஜ சுந்தரராஜன், குரான், சாரு Nadodith thadam, சாரு நிவேதிதா, தமிழினி, திருக்குரான், நாடோடித்தடம், நான் லீனியர், பரத்தையர் கூற்று, ராஜசுந்தர ராஜன், ராமாயணம், வாசிக்கலாம் வாங்க\nநாடோடித் தடம் ” தமிழினி ” [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 16.2.2020 முதல் 22.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉடல் இயக்கமும் நோயற்ற வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189750/news/189750.html", "date_download": "2020-02-21T07:17:17Z", "digest": "sha1:T23M2DQPDT7JIDLB6APCFO3QPNJJDESV", "length": 14551, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "நோய்கள் குணமாகும்!!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\n‘எந்த நோய்க்கும் 4 முக்கிய நிலைகள் இருக்கின்றன. நோய் வந்துவிட்டால் அதன் தீவிரம் அதிகம் ஆகாமல் கட்டுப்படுத்த வேண்டும், வீரியத்தைக் குறைக்க வேண்டும், குணமாக்க வேண்டும், எதிர்காலத்தில் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்… முறையான யோகாசனப் பயிற்சியின் மூலம் இந்த நான்கையும் சாதிக்க முடியும்’’ என்று உறுதியான குரலில் பேசுகிறார் யோகா ஆசிரியரான கிருஷ்ணமூர்த்தி. இன்றைய வாழ்வில் மனிதர்களுக்குப் பெரும் சவாலாக விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் முக்கியமான பிரச்னைகளுக்கான யோகாசனங்களைக் கேட்டோம்… ‘‘மருத்துவரிடம் சென்றவுடனேயே அவர் சிகிச்சையை ஆரம்பித்துவிட மாட்டார்.\nநோயின் தன்மை, அவரது வயது, வேறு பிரச்னைகள், வாழ்க்கை முறை, உடலின் சக்தி போன்ற பல விஷயங்களையும் ஆராய்ந்தபிறகுதான் சிகிச்சை தருவார். அதுபோலவே, யோகாசனம் கற்றுக்கொள்ள வருகிறவர்களுக்கும் கூட்டமாக அமர வைத்து ஆசனம் சொல்லிக் கொடுப்பது சரியான முறை அல்ல. அதனால், ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான பயிற்சிகளும் வழிமுறைகளும் இருக்கின்றன. நீரிழிவுக்கு உண்டு நல்ல பலன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் சரியாக செயல்படாதபோது இன்சுலின் சுரப்பு குறைந்து, நீரிழிவு உருவாகிறது.\nயோகாசனத்தின் மூலம் கணையத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைத்து இன்சுலின் சுரப்பை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வர முடியும். பஸ்சிமோத்தாசனம், தனுராசனம், சர்வாங்காசனம், ஹாலாசனம் ஆகிய பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டால் நீரிழி வுக்காரர்களுக்கு நீடித்த பலன் அளிக்கும். முதுகுவலிக்கு முடிவு கட்டுவோம் கம்ப்யூட்டர் வேலைகள், வாகனம் ஓட்டுவது, டி.வி. பார்ப்பது என்று இன்றைய வாழ்க்கைமுறையால் முதுகுவலிக்கு எளிதாக ஆளாகிவிடுகிறோம். கழுத்திலிருந்து கீழ்பாகம் வரை நம் உடலின் எல்லா பகுதிகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் இந்த முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.\nஅப்படி இல்லாமல் இறுக்கமாக இருக்கும்போதுதான் முதுகுவலி வருகிறது. மார்ஜாரி ஆசனத்தின் மூலம் முதுகெலும்பின் இறுக்கத்தைக் குறைத்து, முதுகுவலியை விரட்ட முடியும். முதுகில் இருக்கும் தசைகளின் தளர்வுக்காக சிறிய பயிற்சிகள் கூட நிறைய இருக்கின்றன. மூச்சுப்பயிற்சி செய்தால் ரத்தக்கொதிப்பு இல்லை சில மருத்துவ காரணங்களால் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டாலும் மனநிலை, சுற்றுப்புற சூழ்நிலை சார்ந்தே பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தம் உண்டாகிறது.\nரத்தப் பரிசோதனை செய்யும்போதுகூட நிற்க வைத்துப் பரிசோதித்தால் ஓர் அளவிலும், படுக்கையில் நோயாளியைப் பரிசோதனை செய்தால் வேறு அளவிலும் இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் ரத்த அழுத்தம் இன்னும் வேறு அளவிலும் இருக்கலாம். அதனால் ரத்த அழுத்தம் என்பது நிலையானது அல்ல.தியானம், பிராணாயாமத்தின் ஒரு பகுதியான நாடிசுத்தி ஆகிய பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலையும், மனதையும் சீராக வைத்துக் கொண்டு ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் கட்டுக்குள் வைக்க முடியும். இதயத்துக்கு சர்வாங்காசனம் விலங்குகளுக்கு இதய நோய் வருவதில்லை என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.\n4 கால்களில் நிற்பதால் முதுகு மேலேயும் அதற்குக் கீழே இதயமும் இருக்கிறது. ஆனால், நாம் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதால் கீழிருந்து அதிக அழுத்தத்துடன் ரத்தம் மேலே ஏறுகிறது. இதனால் இதயத்துக்கு வேலைப்பளு அதிகமாகிறது. முதுகுத்தண்டு மேலேயும், இதயம் கீழேயும் வரும் சர்வாங்காசனம், விபரீத கரணி ஆகிய பயிற்சிகள் இதய நோய்களிலிருந்து காக்கும் ஆற்றல் கொண்டவை. சிறுநீரகமும் தனுராசனமும் நீரிழிவு உட்பட பல நோய்களின் காரணமாக சிறுநீரகக் கோளாறு ஏற்படும்.\nஉணவில் உப்பைக் குறைப்பது, தண்ணீர் நிறைய குடிப்பது போன்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில எளிய மாற்றங்களுடன் சலபாசனம், தனுராசனம் போன்ற ஆசனங்களை செய்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். உட்டியாணா என்ற வயிற்றுக்காக செய்யப்படும் பயிற்சியும் அரைமணிநேரம் தவறாமல் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். யோகிகள், முனிவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் யோகாசனம் செய்யும்போது, உடலில் நடக்கிற மாற்றங்களை வைத்து வெளிநாட்டவர் பல்வேறு ஆய்வுகள் செய்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு ஆசனத்தின் பின்னும் பல மருத்துவப் பலன்கள் இரு��்பதை உறுதிப்படுத்திய பிறகே மேற்கத்திய நாடுகள் யோகாசனத்தைக் கொண்டாட ஆரம்பித்தன. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரமே அறுசுவை என்று முன்னோர்கள் சொன்னார்கள். இன்றோ உப்பு, காரம், இனிப்பு ஆகிய சுவைகளை மட்டுமே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வருகிறோம். நோய்கள் உருவாக இதுவும் முக்கியமான காரணம். இதை மாற்ற முறையான யோகப் பயிற்சிகளோடு, சரியான உணவுப் பழக்கத்தையும் பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை நமக்கும் சாத்தியம்தான்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார் \nஒரு நிமிடம் தலை சுற்ற வைக்கும் விலை கொண்ட பொருட்கள் \nNithyananda ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதாவின் அட்டகாசங்கள்\nபெண்களின் தொடைகளுக்கு நடுவே தான் உலகின் நரகம் ஒளிந்துள்ளது – வாரிஸ்\nஇன்று சர்வதேச யோகா தினம் 19 வயது இளைஞர் போல கலக்கும் 109 வயது தாத்தா\nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE&si=0", "date_download": "2020-02-21T05:56:55Z", "digest": "sha1:PTEZ2D4BAUQENMI4C6UNX6YYU7J46TH4", "length": 22542, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஜாகிர் ராஜா » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஜாகிர் ராஜா\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசுய விமர்சனம் 13 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும் - Suya Vimarsanam\nதெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில்\nஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது\nவிகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு\nபுறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி\nநீ காதலைச் சொன்ன தருணம்\nமஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கீரனூர் ஜாகிர்ராஜா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : கீரனூர் ஜாகிர்ராஜா\nபதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)\nகருத்த லெப்பை - Karutha Lebbai\nஇவன் மனமெல்லாம் களிமண் பிசைந்து கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோ செய்து தருவாள். ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து களிமண்ணை உருண்டை செய்து வைப்��ாள். கருத்தலெப்பை அதைத் திருகினால் அக்காவின் குரல் அழகாக [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கீரனூர் ஜாகிர்ராஜா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nவடக்கேமுறி அலிமா - Vadakkemuri Alima\nமகத்தான படைப்புகளும் கூட எழுத்தாளனின் வாழ்விலிருந்து கிளைத்து வந்தவையாகத்தான் இருந்தன என்பதை நாம் அறிவோம். இப்பயணத்திலிருந்து விலகிச் செல்லும் படைப்புகள் மீது வாசக மனம் பெரும் விருப்பம் கொள்கிறது. அப்படியான வழமையிலிருந்து விலகிச் சென்ற இலக்கியப் படைப்பே கீரனூர் ஜாகிர் ராஜாவின் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கீரனூர் ஜாகிர்ராஜா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nகுட்டிச்சுவர் கலைஞன் - Kuttichuvar Kalaignan\nஎழுத்து… எழுத்தாளன்…. படைப்பு… பதிப்பகம்… தெருவில், நாற்சந்தியில், மதுச்சாலையில், புகைசூழ்ந்த நண்பர்களின் அறையில் அல்லது செலவில் ஓயாதுபேசி அலைகிற இலக்கியம்… என, எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றைமோதவிட்டு அவற்றை எள்ளல் தளத்தில் ஆடவிட்டு களித்திருக்கிறார் ஜாகிர்ராஜா\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கீரனூர் ஜாகிர்ராஜா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஏழு நாவல்கள், ஐம்பது சிறுகதைகள், எழுபதுக்கும் அதிகமான கட்டுரைகள் என இலக்கியத்துக்குத் தனது வளமான பங்களிப்பைச் செலுத்தியுள்ள கீரனூர் ஜாகிர்ராஜா. தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அப்பட்டமான வாழ்வை கலாபூர்வமாகப் பதிவு செய்தவர். முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களின் கதைகளை [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : கீரனூர் ஜாகிர்ராஜா\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nகாஃபிர்களின் கதைகள் - Kafirgalin Kathaigal\nகாஃபிர்களின் கதைகள். காஃபிர் என்றால் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றாதவர் அல்லது நம்பிக்கை இல்லாதவர் என அர்த்தம். அப்படி இஸ்லாம் மார்க்கத்தைச் சாராத காஃபிர்க‌ளின், இஸ்லாமிய மக்கள் பற்றிய 17 சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம். பாரதியார், சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், பிரபஞ்சன், வண்ணநிலவன், [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : கீரனூர் ஜாகிர் ராஜா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nமீன்காரத் தெரு - Meenkara theeru\nமீன்காரத் தெரு புனைவல்ல. இஸ்லாமிய விளிம்பு நிலைப் பிரஜைகளின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை. எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல இது. சமூகத்���ில் எங்கும் புரையோடிப் போயிருப்பதுதான். காலகாலமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் மேல், எழுத்தின் மூலமாக வெளிச்சம் பரப்பக் கிடைத்த [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கீரனூர் ஜாகிர்ராஜா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஎதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை. அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன். [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கீரனூர் ஜாகிர்ராஜா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஜின்னாவின் டைரி - Jinnavin Dairy\nஜின்னாவின் டைரி” மதங்களை பரிகசிக்கிறது எழுத்தை பரிகசிக்கிறது அரசியல்வாதிகளை பரிகசிக்கிறது. இப்பரிகசிப்புகள் அழுத்தமான கசையடிகளாகி கடுமையான வேதனைகளை ஏற்படுத்துபவை. அதன் மூலம் புதிய எழுத்தை நோக்கி பயணிக்க வைப்பவை. [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கீரனுர் ஜாகிர்ராஜா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nராமானு, பிள்ளையார், n. ganesan, பிராமணர், தொ.மு.சி.%ரகுநாதன், உற்சாகம், ragavendrar, வசிப்பது, என் தம்மண்ண செட்டியார், அதி வீர, இந்திய மூலிகை, சந்தோஷ், M g r 100, ஜாக், வியட்\nஅந்தக் காலம் மறையேறிப்போனது -\nஅன்பின் வெற்றி சிந்திக்கத் தூண்டும் சிறுவர் கதைகள் - Anbin Vetri Sinthikka Thoondum Siruvar Kathaigal\nமார்ட்டின் லூதர் கிங் - Martin Luther King\nகி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்) - Ki.Mu.Ki.Pi\nபெருந்தலைவர்கள் குறுஞ்செய்திகள் - Perunthalaivargal Gurunseithigal\nகொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham\nஆனந்த வாழ்வு தரும் அம்பிகை ஆராதனை -\nஇலக்கண வினா விடை நன்னூல் யாப்பருங்கலக்காரிகை தண்டியலங்காரம் 3 இன் 1 -\nஎட்டுத் தொகையும் ��மிழர் பண்பாடும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/category/countries/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-21T07:29:02Z", "digest": "sha1:XT7PLMMD7UQ4BBT7T3WRVCCEGRMPQXZJ", "length": 4982, "nlines": 53, "source_domain": "spottamil.com", "title": "உக்ரைன் Archives - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nமன்னிச்சுடுங்க தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம் ஈரான் கதறல்\nby பேரின்பம் | Jan 11, 2020 | அமெரிக்கா, ஈராக், ஈரான், உக்ரைன்\nஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டதுதான் என்று ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது. தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம் என்று ஈரான் கூறியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன் ஈரானில் இருந்து பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள்...\nஈரானில் உக்ரைன் விமானம் விபத்து பயணித்த அனைவரும் பலி\nby பிரபாகரன் சுந்தரலிங்கம் | Jan 8, 2020 | ஈரான், உக்ரைன்\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 737 போயிங் ரக விமானம், 180 பயணிகளுடன் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும்...\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/author/sathish/page/223/", "date_download": "2020-02-21T05:01:28Z", "digest": "sha1:QDQJOVLVVZZKMVM6QEBZQEATGGIKBSOJ", "length": 4976, "nlines": 96, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Sathish Kumar, Author at tamil.sportzwiki.com - Page 223 of 274", "raw_content": "\nமிடில்செக்ஸ் அணிக்கு ஆட ஒப்பந்தம் ஆனார் ஏபிடி\nபாகிஸ்தானுடன் விளையாடாமல் இருக்க ஐசிசியினால் மற்ற நாடுகளுக்கு அறிவுறுத்த முடியாது: பிசிசிஐ அதிகாரி\nஉலகக்கோப்பை தொடரில் பன்ட் மற்றும் ராகுலுகு இடம்: விராட் கோலி ஹின்ட்\nதோனி முடிந்த வரை அற்புதமாக ஆடினார்: பும்ரா\nஆஸ்தி��லிய அணிக்கெதிராக அதிக டி20 ரன்கள் விராட் கோலி சாதனை\nதோனி சரியாகத்தான் செய்தார்: க்ளென் மேக்ஸ்வெல்\nபெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில் பாப் டு ப்லெசிஸ் ஆடுவது சந்தேகம்\nடார்ஸி ஷார்ட்டுடன் நல்ல பார்ட்னர்ஷிப் வைத்தேன்: க்லென் மேக்ஸ்வெல்\nவெற்றி பெற வேண்டிய போட்டியை கைவிட்ட உமேஷ் யாதவ்.. வருத்தெடுக்கும் ட்விட்டர் உலகம்\nகடுமையாக போராடி வெறும் 126 ரன் மட்டுமே அடித்த இந்திய அணி\n முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்\nவேடிக்கையான ஆங்கிலம் பேசிய உமர் அக்மல்\nஅணியில் தேர்வான அடுத்த நிமிடமே அக்மலுக்கு தடை விதித்த பாக் கிரிக்கெட் வாரியம்\nஅன்று விராட் கோலியுடன் பேசியது என்ன மனம் திறந்த கேன் வில்லியம்சன்\nஇதே தேதி… இதே மைதானம் 39 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நான்,…. ரவி சாஸ்திரியின் சென்டிமென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T05:42:12Z", "digest": "sha1:O6PDW66KCCQKEJLOM5PKPDMJRL7YKHXC", "length": 24952, "nlines": 142, "source_domain": "tamil.theindusparent.com", "title": "\"\"என் கணவருக்கு ஒரு கடிதம் \" கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு | theIndusParent Tamil", "raw_content": "\n\"\"என் கணவருக்கு ஒரு கடிதம் \" கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு\n\"நான் ஒழுங்காக பேசாததற்கு வருந்துகிறேன், கோபமாக இருந்ததற்காக வருந்துகிறேன். உன்னை பொருட்படுத்தாமல் இருந்ததற்கு வருந்துகிறேன்\"\nஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். அப்பாக்கள், தங்கள் தகுதியுள்ள, மதிப்பும் பாராட்டும் பாராட்டும் பெறுவதில்லை. தந்தையர் தினம் தவிர, நம் கணவரையும், குழந்தையின் தந்தையாகிய அவரை எப்போதெல்லாம் பாராட்டுகிறோம்\nஒருவேளை நீங்கள் உங்கள் \" குடும்ப தலைவரை\" பாராட்டும் ஒரு சில குடும்பங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், தலைவரிடம் நம்\nநன்றி உணர்வை நாம் வெளிப்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.\nஜேசிகா ஓக்ஸ் - சந்தோஷமான தாய், அன்பான மனைவி, மற்றும் பிரபலமான பிளாக்கர்- அவரது வலைத்தளத்தைப் பயன்படுத்தி, அவர் வாழ்க்கை துணைக்கு பாராட்டுத்தெரிவிக்கிறார்.\nஉண்மையில், தன் கணவனை உதாசீன படுத்தியதற்கும், குறைவாக மதிப்பிட்டதற்கும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்\n\"\"நான் ஒழுங்காக பேசாததற்கு வருந்துகிறேன், கோபமாக இருந்ததற்காக வருந்துகிறேன். உன்னை பொருட்படுத்தாமல் இருந்ததற்கு வருந்துகிறேன்\"\nதனது வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட கட்டுரையில் எழுதுகிறார்.\nஓக்ஸின் பிரபலமான வலைப்பதிவு தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டதிலிருந்து,இந்த கட்டுரை வைரலாகி விட்டது. ஹஃபிங்டன் போஸ்ட் போன்ற பெரிய செய்தி ஊடகங்களும் இந்த கட்டுரையை பகிர்ந்து கொண்டார்கள்.\nஇதனால், ஓக்ஸின் எண்ணம், தன் மீதோ தன் வலைத்தளம் மீதோ கவனத்தை பெற அல்ல. அனால் அவரது அற்புதமான கணவருக்கு தன் நன்றியுணர்வை காட்ட இந்த தளத்தை பயன்படுத்தினார். இந்த கட்டுரை பல இதயங்களை கவர்ந்தது.உலகத்திலுள்ள அணைத்து அப்பாக்களுக்கும் ஒரு சமர்ப்பனமாய் அமைந்தது.\nஅம்மாக்கள் / மனைவிகள், ஓக்ஸின் கட்டுரையை படிக்க நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் முக்கிய மனிதருக்குநன்றி சொல்லுங்கள். அவரால் குறையற்ற மனிதராக இருக்க முடியாது. ஆனால், அவரால் முடிந்த வரை ஒரு சிறந்த கணவனாக மற்றும் அப்பாவாக இருக்க முடியும்.\nஜெசிகா ஓக்சின் திறந்த கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு\nநான் தூங்க செல்லும் முன், மிகவும் கோபமாக இருந்தேன். உன்மீதும் உலகத்தின் மீதும் கோபமாக இருந்தேன்.சலிப்புடன் சோர்வாகவும்\nஇருந்தேன் . முக்கியமாக, சோகமாக இருந்தேன். தூங்க செல்லும் முன் கோபமாக தூங்க கூடாது என்று சொல்வார்கள். அந்த சமயத்தில் அதை பற்றி நான் கண்டுகொள்ளவில்லை. என் மீது சுய பரிதாபம் கொண்டேன். நான் ஏன்\nகோபமாக இருந்தேன் என்று உனக்கு தெரியவில்லை.அதை பற்றியும் நினைத்து கோபப்பட்டேன். உன்னால் என்னை புரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைத்து வருந்தினேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் தனிமையாக உணர்ந்தேன்.\nஇது போல் அடிக்கடி தனிமையாக உணர்வேன்\nஎன் உணர்வை உன்னால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை நாள் முழுவதும் உழைக்கிறேன், வீட்டை சுத்தம் செய்கிறேன், குழந்தையை பார்த்து கொள்கிறேன், வீடு பில்லை கட்டுக்கறேன். இதற்கிடையில், கடைகளுக்கும் நான் தான் போக வேண்டும் . இதை எல்லாம் சமாளிக்க போராடும்போது என்னை அறியாமல் நான் அழுவேன். அனால் நீயோ, எதையும் கண்டுகொள்ள மாட்டாய்\nஓக்சின் கடிதத்தை தொடர்ந்து படிக்க படிக்கச் நம்பர் இரண்டை கிளிக் செய்யுங்கள்\nநேற்று மிக கடினமான நாள்.நம் செல்ல குழந்தை அடம்பிடித்து கொண்டே இருந்தாள். இரவு முழுவதும் அ���ள் தூங்கவில்லை,காலை முழுவதும் விளையாடினாள். பல பொருட்களை உடைத்தாள், அழுதுகொண்டே, நம் நாய்க்குட்டியின் ரோமத்தை பிடுங்கி இழுத்தாள். நாய் உணவை தரையில் கொட்டி, தன் சிப்பி கப்பிலுள்ள தண்ணீரையும் கொட்டிவிட்டாள். எனக்கு பைத்தியம் பிடித்ததுபோல் இருந்தது\nநானும் அழுதுவிட்டேன். ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று நினைத்துக்கொண்டே அழுதேன்.\nகுழந்தையை சமாளிக்கும் அளவிற்கு எனக்கு பொறுமை இல்லை.இவள் கூச்சலை என்னால் கையாள முடியவில்லை. நம் வீடும் கலைபரமாக இருந்தது. அடுத்த நாள், வீட்டில் பல வேலைகள் இருந்தது. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. அப்பொழுதுதான். நீ வேலை முடித்து வீட்டிற்கு வந்தாய். எனக்கு ஒரு முத்தமிட்டு, குழந்தையை அனைத்து கொண்டு, அவள் பொம்மைகளிடம் அவளை கொண்டு சேர்த்தாய்உன் முகம், சற்றும் சலனமில்லாமல் , சந்தோஷமாகவும் தெளிவாகவும் இருந்தது\nசோகம், கோபம்,விரக்தி என்று உணர்ச்சி குழப்பத்தில் இருந்தேன் .\nஎப்படி உன்னால் அவ்வளவு அமைதியாக இருக்க முடிந்தது நாள் முழுவதும் நான் என்ன செய்தேன் என்று உனக்கு தெரியுமா நாள் முழுவதும் நான் என்ன செய்தேன் என்று உனக்கு தெரியுமாஒரு குழந்தையை கவனித்துக்கொள்வதற்கும், என் கனவுகளும் இலக்குகளும் போராடி ஜெயிப்பதற்கும் , குடும்பத்தை கவனித்துக்கொண்டும் இருக்கிறேன்ஒரு குழந்தையை கவனித்துக்கொள்வதற்கும், என் கனவுகளும் இலக்குகளும் போராடி ஜெயிப்பதற்கும் , குடும்பத்தை கவனித்துக்கொண்டும் இருக்கிறேன் இதெல்லாம் உன்னால் கண்டுகொள்ள முடிகிறதா இதெல்லாம் உன்னால் கண்டுகொள்ள முடிகிறதா ஆனால் அந்த உணர்வுகளை உன்னிடம் நான் பகிர்ந்ததே இல்லை. எல்லாவற்றையும் மனசுக்குள் பூட்டி வைத்தேன்.\nஅந்த இரவு பொழுது சாதாரணமாக கழிந்தது- நம் வேலைகளை பார்த்து, குழந்தைக்கு சோறூட்டி நாமும் சாப்பிட்டு இனிமையாக இரவை கழித்தோம்.\nநாம் படுக்கை அறைக்கு சென்றோம்.நான் செய்ய வேண்டிய எல்லா வேலையும் ஆராய்ந்த, தனிப்பட்ட முறையில் செய்த எல்லா வேலையையும் கவனித்து கொண்டிருந்தேன், என் வேலையை இன்னும் சிறப்பாக செய்யலாம் என்று எண்ணி வெறுப்படைந்தேன். அனால் உன் வேலையே நீ பார்த்துக்கொண்டிருந்தாய்.என் சோகம் உன் கண்ணனுக்கு தெரியவில்லை.\nஎன் பக்கத்தில் நீ படுத்துக்கொண்டிருந்தாய். என் தலையில் என��ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று உனக்கு தெரியவில்லை. நாம் பேச ஆரம்பித்தோம். அனால் எனக்கு பேச விருப்பமில்லை. எனக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்டாய். \" ஒன்றுமில்லை\" என்று சொல்லி குளிக்க சென்று விட்டேன்.\nபிறகு \" ஒன்றுமில்லை என்று சொல்லாதே. என்ன பிரச்சனை இருந்தாலும் என்னிடம் சொல்\" என்றாய்\n\" மீன் கார்லஸ் \" படத்தில் வருவதுபோல், வார்த்தைகளை அள்ளி கொட்டினேன்.அந்த நேரத்தில் என் மனதில் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கொட்டி தீர்த்தேன்.\nநீ குழந்தையுடன் உதவ மறுக்கிறாய்.\nநீ வீட்டை சுத்தம் செய்ய மறுக்கிறாய்.\nஇதுவரை எனக்கு நன்றி சொன்னதில்லை\nஎன் வேலையில் நான் தோற்கிறேன்\nஎனது உடலை நான் வெறுக்கிறேன்\nஉன் கவலை உன்னை பற்றி மட்டும்தான்\nஇந்த பட்டியல் நீளமாக தொடர்ந்து.\nஓக்சின் கடிதத்தை தொடர்ந்து படிக்க எண் மூன்றை அழுத்தவும்\nஇன்று காலை நான் கண் விழித்தபோது, நம் குழந்தையை தொட்டிலில் இருந்து எடுத்துக் கொண்டு, பால் கொடுத்து , நம் கட்டிலுக்கு அழைத்து வந்தாய்.ஒவ்வொரு காலையும் என்ன செய்வியோ அதைதான் இன்றைக்கும் செய்தாய்.குளித்து முடித்து, , வேலைக்கு தயாராகி,குப்பையை எடுத்து ஒவ்வொரு நாளும் உதவுவாய்.எனக்கும் குழந்தைக்கும் காலை உணவு தயார் செய்துகொண்டு சாப்பிட அமர்ந்தோம். எங்களுக்கு ஒரு முத்தமிட்டு \" ஐ லவ் யு போத் \" என்று சொல்லிக்கொண்டு கிளம்பினாய்.\nஇன்றைக்கு மட்டுமல்லாமல், தினமும் இதைத்தான் செய்வாய்.என்னைப்போல் நீயும் வேலைக்கு செல்கிறாய்.எங்கள் உணவிற்காக நீயும் உழைக்கிறாய் . நம் தோட்டத்தை பராமரிப்பதில் உதவுவதோடு அல்லாமல், எங்களையும் பாதுகாக்கிறாய்.\nநான் எப்பொழுது உதவி கேட்டாலும், நீ எனக்கு உதவுவாய். நான் அழுதால், எண் பிரச்னையை தீர்த்து வைப்பாய்.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில் செய்ய வேண்டிய காரியங்களை நான் விளக்கினால், எனக்காக அதை செய்வாய். எல்லா நேரங்களிலும் நீ அமைதியாகவே இருக்கிறாய். வீட்டில் ஒருவராவது அமைதியாக இருக்கவேண்டும்,நம் குடும்பம் ஒன்றாக இருப்பதற்கு நீதான் பசையாக இருக்கிறாய்.நான் கவலையோடு இருக்கும்போது என்னை சிரிக்கவைத்து மகிழ்விப்பாய். நம் குடும்பம் முழுமையாக்குகிற சமாதானமும் ஆறுதலும் உன்னால்தான் தரமுடியும்.\nநான் ஏன் கோபமாக இருந்தேன் ஏனென்றால், 95 சதவிகிதம் நானே யோசித்���ுக்கொண்டு குழம்பி கொண்டிருந்தேன்.\nஎன் உணர்ச்சிகளை நான் சொல்லாமலே நீ புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.உன்னை கிச்சனை சுத்தம் செய்ய சொல்லாமல், நானே சுத்தம் செய்து முடித்து உன்னிடம் கோபம் கொள்வேன். குழந்தை அழுதால் உன்னை பார்க்க சொல்லாமல், நானே குழந்தையை தூக்கி கொண்டு சமாதான படுத்துவேன்.\nகேட்காமலே எல்லாவற்றையும் செய்துவிட்டு, உன்னையும் திட்டுவேன்.\nஎன்னை மன்னித்துவிடு. ஐ அம் சாரி.\nநான் ஒழுங்காக பேசாததற்கு வருந்துகிறேன், கோபமாக இருந்ததற்காக வருந்துகிறேன். உன்னை பொருட்படுத்தாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். உன்னுடைய உதவி இல்லாம நான் எப்படி ஒரு நாளை சமாளிக்க போகிறேன் என்பதுதான் என் சவாலாக இருந்தது. உன்னை குறை சொல்வதற்கான அருகதை எனக்கில்லை . நீ டிவி பார்ப்பதுபோல், நானும் சில நாட்கள் ஓய்வெடுத்துக்கொண்டு. குழந்தையை விளையாட விட்டு டிவி பார்ப்பேன். இதற்காக நீ என்னை ஒரு போதும் குறை சொன்னதில்லை.\nஎன் உணர்வுகளை உள்ளடக்கிக்கொண்டே இருக்காமல், உன்னுடன் பகிர நான் கற்றுக்கொள்ள வேண்டும். என் மன அழுத்தம் மற்றும் என் சோர்வு பற்றி உன்னிடம் நான் பேச வேண்டும்\nஎன் குறைபாடுகளை நீ மன்னித்ததுபோல், உன் குறைகளை நான் மன்னிக்கவேண்டும்.உன் குறைகளை விட்டு, நிறைகளில் நான் கவனம் செலுத்தவேண்டும். நான் உதவி கேட்டால் நிச்சயம் அதை நீ மறுக்கமாட்டாய். நான் செய்த தவறுக்கு வருந்துகிறேன். என்னை மன்னித்துவிடு.\nஐ அம் சாரி. ஐ லவ் யு\nஉன்னை உதாசீனப்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடு.\nஇந்த கட்டுரை முதலில் பாஸிடிவ்லி ஓக்ஸ் மற்றும் ஹஃபிங்டன் போஸ்ட் ஆகிய தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.\n\"\"என் கணவருக்கு ஒரு கடிதம் \" கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு\nஉங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா இதை இப்படியும் கண்டுபிடிக்கலாம் .\nநிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா\nகுழந்தையின் உணவு வழக்கங்களில் அதிமுக்கியமான உணவாக இதை சேர்த்து கொள்ள வேண்டும்\nஉங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா இதை இப்படியும் கண்டுபிடிக்கலாம் .\nநிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா\nகுழந்தையின் உணவு வழக்கங்களில் அதிமுக்கியமான உணவாக இதை சேர்த்து கொள்ள ��ேண்டும்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/516419-dk-sivakumar-in-tihra-prison.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-02-21T06:01:06Z", "digest": "sha1:C44RZTMPE35VDULETHC7TN5BJO64MHEN", "length": 14347, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சிவகுமார் திஹார் சிறையில் அடைப்பு | DK sivakumar in tihra prison", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஅமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சிவகுமார் திஹார் சிறையில் அடைப்பு\nஅமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் நேற்று டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nகர்நாடக முன்னாள் அமைச் சரும், காங்கிரஸ் மூத்த தலை வருமான டி.கே.சிவகுமார், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக் கில் கடந்த 3-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் கடந்த 17-ம் தேதி டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. மேலும் அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 1-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.\nஇந்நிலையில் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த டி.கே.சிவகுமாரின் உடல்நிலை தேறியதால் நேற்று மாலை அவர் திஹார் சிறையில் அடைக்கப் பட்டார். அங்கு பொருளாதார குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட வர்கள் அடைக்கப்படும் 7-வது அறையில் அடைக்கப்பட்டார். இதே வளாகத்தில் 15-வது அறை யில் முன்னாள் மத்திய அமைச் சர் ப.சிதம்பரமும் அடைக்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமலாக்கத் துறைமுன்னாள் அமைச்சர் சிவகுமார்திஹார் சிறையில் அடைப்புசட்டவிரோத பணப் பரிவர்த்தனைஆர்எம்எல் மருத்துவமனைதிஹார் சிறை\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\n''என் அம்மாவைக் கூட எனக்கு அடையாளம் தெரியவில்லை''-...\n'இந்தியன் 2’ விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்���ு உரிய...\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\n''என் அம்மாவைக் கூட எனக்கு அடையாளம் தெரியவில்லை''- நிர்பயா வழக்கு குற்றவாளி சிறந்த...\nஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கின் விசாரணை அறிக்கை தாக்கல்\nசட்டச் சேவைகள் ஆணையத்தின் வழக்கறிஞர் தேவையில்லை: நிர்பயா தூக்குத் தண்டனைக் கைதி பவன் குப்தா...\nஒரு லட்சம் போலி வாடிக்கையாளர்கள்; 80 போலி நிறுவனங்கள்: டிஹெச்எஃப்எல் ரூ.12,733 கோடி...\nவினய் நலமாக இருக்கிறார்; அவருடைய வழக்கறிஞருக்குத் தான் ஓய்வு தேவை: நிர்பயா தாயார்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை சில முஸ்லிம்கள் தவறாக வழிநடத்துகின்றனர்:...\nசிஏஏ எதிர்ப்புப் பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழக்கம்: இளம் பெண் அமுல்யாவுக்கு...\n6 அடி உயர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிலை- தினமும் பூஜை செய்யும்...\n‘‘மோடியை நேசிக்கிறேன்; வர்த்தக ஒப்பந்தத்தில் விருப்பமில்லை’’ - இந்தியா மீது ட்ரம்ப் திடீர்...\n27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் 15 - ‘சம்பாதிப்பதில் கெட்டி’,...\nமூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள்தான்;...\nஉனக்குள் ஓர் ஓவியன்-15: பசும்புல் தேடும் செம்மறி ஆடு\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் தமிழ்ப் பாடம்: முதல் வகுப்பில்...\nவாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgyODI3/%E2%80%8B%E2%80%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D:-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-02-21T05:31:41Z", "digest": "sha1:LE4H6HTOMHIZ4SFVKJF76BMX7VSHDLQR", "length": 7272, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "​“படிப்பை தவிர எல்லா வேலைகளையும் செய்தோம்”: எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவர்கள் வேதனை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » NEWS 7 TAMIL\n​“படிப்பை தவிர எல்லா வேலைகளையும் செய்தோம்”: எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவர்கள் ���ேதனை\nகள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, எந்த வித அடிப்படை வசதியும் இன்றி கல்லூரி செயல்பட்டு வந்ததாகவும், படிப்பு தவிர்த்த பல்வேறு வேலைகளில் தாங்கள் ஈடுபடுத்தப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.\nஎஸ்.வி.எஸ். கல்லூரியில் நடைபெற்ற முறைகேடு குறித்து தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு உட்பட பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்ட போதிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.\nமேலும், எஸ்.வி.எஸ். கல்லூரியில் நடைபெற்ற கட்டுமானப் பணியிலும், மாணவ, மாணவிகளையே கல்லூரி நிர்வாகம் ஈடுபடுத்தியதாக, செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற மாணவி ஒருவர் புகார் தெரிவித்தார்.\nஅதேசமயம் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் உதவியுடன் தான், கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரி செயல்பட்டு வந்தது என்று மக்கள் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சென்னை மண்டல செயலாளர் வழக்கறிஞர் மில்டன் குற்றம்சாட்டியுள்ளார்.\nCAA, NPR ஆகியவை இந்தியாவில் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றக் கூடும் : சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் எச்சரிக்கை\nசீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரிப்பு; பாதிக்கப்பட்டோர் 75,465 ஆக உயர்வு\nகுழந்தைகள் நல்வாழ்வு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 131வது இடம் : ஐநா அறிக்கை வெளியீடு\nசீனாவில் புதிதாக பாதிப்போர் எண்ணிக்கை குறைந்தது வீரியம் குறைகிறது கொரோனா வைரஸ்\nகார்பன் மாசுவை குறைக்க இந்தியா எதுவும் செய்யவில்லை : நியூயார்க் முன்னாள் மேயர் பேச்சு\nரூ.2000 நோட்டுகள் ஏடிஎம்-ல் பணபரிவர்த்தனை கிடையாது; மார்ச் 1-ம் தேதி முதல் அமல் : இந்தியன் வங்கி அறிவிப்பு\nமேல்முறையீடு அவகாசம் காலாவதியாகும் முன் மரண தண்டனை தேதி பற்றி உத்தரவு பிறப்பித்தது ஏன் : உச்ச நீதிமன்றம் கேள்வி\nஉச்ச நீதிமன்றத்தில் சிஏஏ.வை எதிர்த்து மேலும் 15 வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nநிர்பயா வழக்கில் மார்ச் 3ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா: குற்றவாளிகளில் ஒருவன் தற்கொலை முயற்சி\nஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு மேலும் 19,950 கோடி\nநியூசியின் மிரட்டல் பந்து வீச்சு; தடுமாறிய இந்திய அணி; மழையால் முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம்\nபெண்கள் டி20 உலக கோப்பை இன்று கோலாகல தொடக்கம் : முதல் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்\nஇன்று முதல் டெஸ்ட் நியூசிலாந்து-இந்தியா மோதல்\nஐஎஸ்எல் அரையிறுதியில் யார் மும்பை-சென்னை இன்று மோதல்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-21T07:10:04Z", "digest": "sha1:STSXFJLKWKVXDOKAQ74SPTZ2CBGXZLXM", "length": 9686, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "உலகில் மிகப்பெரிய அமேசன் கட்டடம் ஐதராபாத்தில் திறப்பு! | Athavan News", "raw_content": "\nசவேந்திர சில்வாவுக்கு எதிராக எடுத்துள்ள முடிவை அமெரிக்கா மதிப்பாய்வு செய்யுமென நம்புகிறோம்- இலங்கை\nமன்னார் பிரிமீயர் லீக்: லயன்ஸ் அணி அபார வெற்றி\nஅவுஸ்ரேலிய காட்டுத்தீ விவகாரத்தை விசாரிக்க விஷேட குழு\nபொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை முன்னேற்றகரமான நகர்கிறது- மனித உரிமைகள் உயரஸ்தானிகர்\nபிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கும் அனுஷ்கா\nஉலகில் மிகப்பெரிய அமேசன் கட்டடம் ஐதராபாத்தில் திறப்பு\nஉலகில் மிகப்பெரிய அமேசன் கட்டடம் ஐதராபாத்தில் திறப்பு\nஉலகிலேயே மிகப்பெரிய அமேசன் கட்டடம் ஐதராபாத்தில் திறக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குறித்த கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டடத்தில் சுமார் 15 ஆயிரம் ஊழியர்கள் கடமையாற்றவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தில், இந்தியாவில் மட்டும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசவேந்திர சில்வாவுக்கு எதிராக எடுத்துள்ள முடிவை அமெரிக்கா மதிப்பாய்வு செய்யுமென நம்புகிறோம்- இலங்கை\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக எடுத்துள்ள முடிவை அமெரிக்கா மதிப்பாய்வு செய்யுமென இலங்கை\nமன்னார் பிரிமீயர் லீக்: லயன்ஸ் அணி அபார வெற்றி\nமன்னார் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில், மன்னார் லயன்ஸ் அணி 5-1 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றியை\nஅவுஸ்ரேலிய காட்டுத்தீ விவகாரத்தை விசாரிக்க விஷேட குழு\nஅவுஸ்ரேலிய காட்டுத்தீ விவகாரத்தை விசாரிக்க, உயர் அதிகாரம் கொண்ட விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளத\nபொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை முன்னேற்றகரமான நகர்கிறது- மனித உரிமைகள் உயரஸ்தானிகர்\nநல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கை முன்னேற்றகரமான செயற்பாடுக\nபிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கும் அனுஷ்கா\nதமிழ், தெலுங்கு உலகில் முன்னிணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக\nநியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மழை குறுக்கீட்டினால் தப்பியது இந்தியா\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க\nவலிமை படத்தில் அஜித்தின் புதிய சாகசங்களை பார்க்கலாம் – போனி கபூர்\nஅஜித்தின் வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்து வருகின்றார். இந்நிலையில், இந்த திரை\nநாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதே எங்களது நோக்கம்- டிலான்\nநாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதே எங்களது தற்போதைய நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்\nயேமனில் சவுதி கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு\nயேமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் சவுதி அரேபிய கூட்டுப் படை நடத்திய விமானத் தாக\nஅமெரிக்கா – இந்தியா இடையே 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா- அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள\nமன்னார் பிரிமீயர் லீக்: லயன்ஸ் அணி அபார வெற்றி\nபிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கும் அனுஷ்கா\nநியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மழை குறுக்கீட்டினால் தப்பியது இந்தியா\nவலிமை படத்தில் அஜித்தின் புதிய சாகசங்களை பார்க்கலாம் – போனி கபூர்\nயேமனில் சவுதி கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19312", "date_download": "2020-02-21T05:09:11Z", "digest": "sha1:V3LERBDKSED4EUOMJRBQADJTROXLKGCN", "length": 24049, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 21 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 204, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:34 உதயம் 04:49\nமறைவு 18:28 மறைவு 16:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஜுன் 18, 2017\nமுஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் ஏழை மகளிருக்கு பெருநாள் உதவிப் பொருட்கள் வினியோகம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1166 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் – வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு காயல்பட்டினம் – சுற்றுவட்டார ஏழைப் பெண்களுக்கு பெருநாள் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 900 பேர் பயன்பெற்றுள்ளனர். விரிவான விபரம்:-\nகாயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில், நகரின் ஏழைப் பெண்களுக்கு பெருநாள் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (18.06.2017. ஞாயிற்றுக்கிழமை) 10.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தலைமையில் நடைபெற்றது.\nநகரப் பிரமுகர்களான எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை), சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி), ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், மக்கீ நூஹுத்தம்பி, ‘துணி’ எம்.ஏ.முஹம்மத் உமர், ஏ.கே.கலீலுர் ரஹ்மான், எம்.எல்.ஷேக்னா லெப்பை, வி.டி.என்.அன்ஸாரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகிராஅத்துடன் துவங்கிய நிகழ்ச்சியை எஸ்.கே.ஸாலிஹ் நெறிப்படுத்தினார். கே.எம்.டீ. மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப் வரவேற்றுப் பேசியதுடன், திட்ட விளக்கவுரையாற்றினார்.\nஇந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 900 ஏழை மகளிருக்கு, நோன்புப் பெருநாளை முன்னிட்டு - புடவை, ஜாக்கெட் துணி, அரிசி ஆகிய பொருட்களை உள்ளடக்கிய பொதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சித் தலைவர் வினியோகத்தைத் துவக்கி வைக்க, அவையோர் அவற்றைப் பயனாளிகளுக்கு வழங்கினர்.\nகாயல்பட்டினம் மகளிர் உதவும் சங்க அமைப்பாளர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...சிறு துள்ளி பெரும் வெள்ளம்\nமிக சிறிய அளவில் துவங்கிய இந்த ஏழைமக்களுக்கு உதவும் நிகழ்ச்சி இன்று 900 மக்களுக்கு பயன்பட்டுள்ளது அல்ஹம்து லில்லாஹ்.\nமேடை அலங்காரங்கள் இல்லாமல் படாடோபமான பதாதைகளை இல்லாமல் மிக எளிய முறையில் நடந்த இந்த நிகழ்ச்சி பாராட்டுக்குரியது. கடந்த காலங்களில் கொஞ்சம் சொகுசாகவே இந்த நிகழ்ச்சி நடந்தது ஊரில் சில மக்களை முகம் சுளிக்க வைத்தது என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆனாலும் அது அரசு அங்கீகாரம் பெற இன்றியமையாததாக இருந்தது என்பதால் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.\n''நாம் பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போதும் இன்பம் வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும் போதும் இன்பம்'' என்று ஒரு கவிஞன் பாடியது எவ்வளவு உண்மை என்பதை இந்த நலத்திட்டத்தில் பயனடைந்த ஏழை மக்களின் முக மலர்ச்சி அதற்கு மௌன சாட்சி பகர்கிறது.\nஒரு பேரீச்சம் பழத்தின் சுளையை தர்மம் செய்தாவது நரக நெருப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பதும் தர்மம் உங்களை நோய் நொடிகளை விட்டும் பாதுகாக்கும் உங்கள் விதியை கூட அது மாற்றும் வல்லமை படைத்தது என்ற நபிகள் நாயகம் அவர்கள் பொன்மொழி இங்கு நினைவு கூரத்தக்கது.\nஇந்த நல்ல காரியத்தை செய்வதற்கு முயற்சி செய்தவர்கள் அதற்காக பரிந்துரை செய்தவர்கள் உடல் உழைப்பை நல்கியவர்கள் பொருளாதாரத்தை வழங்கியவர்கள் எல்லோருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது அருளை சொரிந்தருள்புரிவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1438: தமுமுக மாணவரணி சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 20-06-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/6/2017) [Views - 508; Comments - 0]\nரமழான் 1438: மலபார் கா.ந.மன்றம் (மக்வா) சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி காயலர்கள் திரளாக பங்கேற்பு\nஎழுத்து மேடை: “நிலாச்சோறு: பாகம் 1 – இஸ்லாமிய சிறார் இலக்கியம்” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை\nரமழான் 1438: காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1438: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்பு\nஇஃப்தாருடன் நடைபெற்றது கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ. 1.30 லட்சம் சேகரமானது ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ. 1.30 லட்சம் சேகரமானது\nநாளிதழ்களில் இன்று: 19-06-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/6/2017) [Views - 498; Comments - 0]\nரமழான் 1438: KCGC சார்பில் ஏழை மக்கள், இமாம்கள் & முஅத்தின்களுக்கு சமையல் பொருட்கள் வினியோகம் 155 பேருக்கு பயன்\nகேரளா – சங்கனாச்சேரியில் நெசவு ஜமாஅத்தினர் நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nகடற்கரைப் பள்ளியில் மையவாடி சுற்றுச்சுவர் எஞ்சிய பணிகளுக்கு ரூ.1.5 லட்சம் மட்டும் தேவை உதவிட பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் உதவிட பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்\nதனியார் ஆலைகள் முறைகேடாகத் தண்ணீர் எடுப்பதைத் தடுத்திடுக மாவட்ட ஆட்சியருக்கு SDPI மாவட்ட செயற்குழு கோரிக்கை மாவட்ட ஆட்சியருக்கு SDPI மாவட்ட செயற்குழு கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 18-06-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/6/2017) [Views - 532; Comments - 0]\nரமழான் 1438: மஜக சார்பில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nஇரவு நேரங்களில் தந்திரமான முறையில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட்டு\nரமழான் 1438: ஜூன் 24 அன்று, காயிதேமில்லத் அமைப்பின் சார்பில் ஹாஃபிழ்களுக்கான இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நகர ஹாஃபிழ்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 17-06-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/6/2017) [Views - 505; Comments - 0]\nரமழான் 1438: இஃப்��ார் நிகழ்ச்சியுடன் நடைபெற்றது துபை கா.ந. மன்ற செயற்குழுக் கூட்டம் நல திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றம் நல திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஹாங்காங் பேரவை செயற்குழுவில் நலத்திட்டங்களுக்கு ரூ. 1.65 லட்சம் நிதியொதுக்கீடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/22/114253.html", "date_download": "2020-02-21T05:39:12Z", "digest": "sha1:6S452TMGHSS64OPIOSDKRP6YMCETMJ4I", "length": 17189, "nlines": 191, "source_domain": "thinaboomi.com", "title": "காஷ்மீரில் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறையை இந்தியா தடுக்க வேண்டும் - ஈரான் தலைவர் கோரிக்கை", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த சிறப்பு வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது - குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டசபையில் நிறைவேற்றம்\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு\nகைவினைஞர்கள் மற்றும் பட்டு விவசாயிகளுக்கு விருதுகள் - முதல்வர் எடப்பாடி வழங்கி கவுரவித்தார்\nகாஷ்மீரில் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறையை இந்தியா தடுக்க வேண்டும் - ஈரான் தலைவர் கோரிக்கை\nவியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019 உலகம்\nடெக்ரான் : காஷ்மீர் விவகாரத்தில் அங்குள்ள முஸ்லிம் மக்களின் மீது நடத்தப்படும் அடக்குமுறையை இந்தியா தடுக்க வேண்டும் என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி லடாக்-ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய ���ரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், சீனா கண்டனம் தெரிவித்து இருந்தது. இதில் பாகிஸ்தான், இந்தியாவுடன் தூதரக உறவை துண்டிப்பதாகவும், இருநாட்டு வர்த்தகத்தை தடை செய்வதாகவும் கூறியிருந்தது. மேலும் சர்வதேச அளவில் ஐ.நாவில் பாகிஸ்தான் கொண்டு வந்த இந்த காஷ்மீர் விவகாரம் தோல்வியை தழுவியது.\nஇந்நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து ஈரான் தலைவவர் அயத்துல்லா அலி காமெனி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,\nதற்போது காஷ்மீரில் வசிக்கும் முஸ்லிம்களின் நிலை குறித்து கருத்தில் கொண்டுள்ளோம். இந்தியாவுடன் நல்ல நட்பு ஈரானுக்கு இருக்கிறது. இருப்பினும், இந்திய அரசு காஷ்மீரில் வசிக்கும் உன்னத மக்களுக்காக சிந்திக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு சிறந்த கொள்கையை பின்பற்றி, இங்கு முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை தடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். காஷ்மீரின் தற்போதையை நிலை மற்றும் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல்கள் ஆகியவை இந்திய துணைக் கண்டத்தை விட்டு வெளியேறும் போது, பிரிட்டிஷ் அரசு எடுத்த மோசமான நடவடிக்கைகளின் விளைவே ஆகும். காஷ்மீருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தவே, இந்த காயத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் விட்டுச் சென்றது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.\nஇந்தியா ஈரான் தலைவர் India Iran leader\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nஅவிநாசியில் நடந்த பேருந்து விபத்து: பிரதமர் மோடி இரங்கல்\nமராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nமத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைக��்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nதிருப்பூர் அருகே நிகழ்ந்த கோர விபத்து: கேரள அரசு பஸ் - டேங்கர் லாரி பயங்கர மோதல்: 19 பேர் பலி\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து - பலியான 3 பேரின் குடும்பத்திற்கு ரூ .1 கோடி நிதி : நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு\nதமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேர் ஏ.டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு: அரசு உத்தரவு\nமூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்\nமலேசிய விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கப்பட்டது ஆஸி. முன்னாள் பிரதமர் கருத்தால் சர்ச்சை\nமார்ச் 31-ல் அரண்மனையில் இருந்து அதிகாரபூர்வமாக ஹாரி - மேகன் வெளியேறுகிறார்கள்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன்:பி.வி.சிந்து\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்\nஉமர் அக்மலுக்கு தற்காலிக தடை பாக்.கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nரூ. 32 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை\nதங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\nஅமெரிக்க கோர்ட்டில் தலைமை நீதிபதியாக தமிழர் நியமனம்\nஅமெரிக்க அப்பீல் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழரான சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் ...\nமூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்\nதன் மூளையிலிருந்த புற்றுநோய்க் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது ஒரு பெண் வயலின் வாசித்த நெகிழ்ச்சியான ...\nஅவிநாசியில் நடந்த பேருந்து விபத்து: பிரதமர் மோடி இரங்கல்\nஅவிநாசியில் நடந்த பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் ...\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து - பலியான 3 பேரின் குடும்பத்திற்கு ரூ .1 கோடி நிதி : நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு\nசென்னை : கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து இறந்தவர்களின் ...\nரூ. 32 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை\nசென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.3,980-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ...\nவெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020\nசிவராத்திரி, பிரதோசம், சிரவண விரதம்\n1மார்ச் 31-ல் அரண்மனையில் இருந்து அதிகாரபூர்வமாக ஹாரி - மேகன் வெளியேறுகிறார்...\n2மலேசிய விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கப்பட்டது\n3மூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்\n4முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த சிறப்பு வேளாண் மண்டல மசோதா நிறைவேற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2015/01/blog-post_70.html", "date_download": "2020-02-21T06:48:44Z", "digest": "sha1:YLLZBOYAAS46HHNET6PEUZLSIVX5WNVU", "length": 57133, "nlines": 316, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீடிக்கும். அத்துரலிய ரத்ன தேரர்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீடிக்கும். அத்துரலிய ரத்ன தேரர்.\nஇலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறை நீடிக்கும் என்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதீதமான அதிகாரங்கள் நீக்கப்படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். செவ்வியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கேள்வி பதில் தமிழில் .\nகேள்வி- ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்பதற்கான பேராட்டத்தில் முன்னனியில் நின்றவர் நீங்கள் தற்போது என்ன கருதுகிறீர்கள்\nபதில்- மக்கள் தற்போது சுதந்திரமாக இருக்கிறார்கள் என கருதுகிறேன், நாங்கள் மிகவும் கடினமான பணியை செய்தோம், அந்த அரசாங்கத்தை வீழ்த்துவது என்பது நினைத்துப்பார்க்கவே முடியாததாக காணப்பட்டது, பொதுமக்களின் வரிப்பணத்தையும், பொதுச் சொத்துக்களையும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது குறித்து அவர்கள் சிறிதளவும் கவலைப்படவில்லை, 400 பில்லியன் வரையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர்கள் செலவு செய்திரு���்பார்கள், சகல சக்திகளும் இணையாவிட்டால் இது சாத்தியமாகியிராது, ஐக்கிய தேசிய கட்சியால் இதனை தனித்து சாதித்திருக்க முடியாது.\nகேள்வி- சமீபத்திய நியமனங்கள் குறித்து உங்களுக்கு திருப்தியா ஜனாதிபதியின் சகோதரர் குமாரசிங்க ஸ்ரீலங்கா டெலிகோமின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், மக்கள் குடும்ப ஆட்சி மீள திரும்புகின்றதா என்பது குறித்து அச்சமடையத் தொடங்கியுள்ளனரே\nபதில்- இது குறித்து நான் அறிந்திருக்கவில்லை, ஜனாதிபதிக்கு பல சகோதரர்கள் உள்ளனர், தனது குடும்பத்தவர் ஒருவரை அரச திணைக்களத்தின் தலைவராக நியமிப்பது சட்ட விராதமானதல்ல, அவருக்கு தகுதியிருந்தால் அது பிரச்சினையேயல்ல, அரச திணைக்களங்கள் முழுவதும் ஓரு குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டால் தான் பிரச்சினை.\nகேள்வி- 100 நாட்களுக்குள் இதனை செய்வர் சரியா குறிப்பிட்ட நபருக்கு தகுதியிருந்தாலும் இவ்வாறான நியமனங்களை மேற்கொள்ள கூடாது என நீங்கள் கருதவில்லையா\nபதில்- இந்த தருணத்தில் இது குறித்து என்னால் கருத்து கூற முடியாது,100 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டிய கடினமான முக்கிய பணி அரசமைப்பில் மாற்றங்களே,நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது மற்றும் தேர்தல் முறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும், ஆகவே எங்கள் முன்னுரிமை என்பது அரசியலமைப்பு மாற்றங்கள், சுயாதீன ஆணைக் குழுக்களை ஏற்படுத்துவது தொடர்பானது, ஏனைய விடயங்களை புறக்கணிக்க வேண்டும் என நான் தெரிவிக்கவில்லை,அந்த விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பம் பொதுதேர்தலில் மக்களுக்கு கிடைக்கும். தெரிவு செய்யப்படும் நாடாளு மன்ற உறுப்பினாகளை பொறுத்தே அனைத்தும் அமையலாம்.\nகேள்வி- உயர் அரச அதிகாரிகளை நியமிக்கும்போது என்ன நடைமுறையை பின்பற்றவேண்டும்\nபதில்- அரசஅதிகாரிகள் குழாமிலிருந்து நியமிப்பதே வழமையான நடவடிக்கை, பொருத்தமில்லாதவர்கள் நியமிக்கப்பட்டால் அதனை நிறுத்தவேண்டும், மேலும் ஓய்வுபெற்றவர்களை நியமிப்பது, வெளியிலிருந்து நபர்களை கெர்ண்டுவருவது போன்றவற்றையும் நிறுத்த வேண்டும்,\nகேள்வி- சில நியமனங்கள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே, ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ரூபவாஹினி தலைவர் தொட��்பாக-\nபதில்- ரூபவாஹினியின் தலைவராக சேமாரட்ண திசநாயக்க நியமிக்கப்பட்டது ஏன் பொருத்தமற்றது என எனக்கு தெரியவில்லை, சிறந்த தகுதி வாய்ந்தவர்கள் எவராவது இருந்தால் அவர்கள் நியமிக்கப்படவேண்டும் என்பது உண்மையே, உரிய தகுதியுடன் எவராவது காணப்படலாம் அவர்கள் நியமிக்கப்படலாம், இவை தற்காலிக மூன்று மாத நியமனங்கள் என நான் கருதுகிறேன், திணைக்களமொன்றின் தலைவர் பதவியை விட அரசமைப்பு மாற்றங்களே எனக்கு முக்கியம்.\nகேள்வி- இந்த நியமனங்கள் எல்லாம் தற்காலிகமானவை என்கிறீர்களா\nபதில்- நிச்சயமாக மூன்று மாதத்திற்கு பின்னர் இவை அனைத்தும் மாறக்கூடியவை, அமைச்சரவை பதவிகளும் தற்காலிகமானவை.\nகேள்வி- ஜனவரி 21 ம்திகதி நாடாளுமன்றத்தில் அரசமைப்பு மாற்ற யோசனைகளை முன்வைப்பது என் தாமதமானது ஏன்\nபதில்- அரசமைப்பு மாற்றங்கள் குறித்து நீண்ட விவாதம் அவசியம் என நான் கருதுகிறேன், 100 நாள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகள் குறித்து இணக்கப்பாடு ஏற்படவில்லை, நீண்ட விவாதம் சிந்தனைக்கு பின்னர் இதனை செய்ய வேண்டும்,ஓரு மாத காலத்திற்குள் அரசமைப்பு சீர்திருத்த யோசனைகள் நாடாமன்றத்தில் சமர்ப்பிக்கப்ட வேண்டும்.\nகேள்வி- ஆகவே அவை பிழையான திகதிகளா\nபதில்- நான் அப்படி தெரிவிக்கவில்லை, ஆனால் யதர்ர்த்தப+ர்வமான பிரச்சினைகள் உள்ளன. மக்கள் இவை அனைத்தையும் 100 நாட்களுக்குள் நிறைவேற்றினால் போதும் என நினைக்கிறார்கள், அவர்கள் எந்த திகதியில், என்ன நாளில் என்பது குறித்து கவலை அடையவில்லை. ஆகவே நாங்கள் பதட்டமடையதேவையில்லை.\nகேள்வி - அரசமைப்பு மாற்றங்கள் குறித்து விவாதிக்கிறீர்களா\nபதில்- பல பிரச்சினைகள் உள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிப்பிற்கும் ஓற்றையாட்சி முறைக்கும் இடையில்தொடர்புள்ளது. நீதிபதி பரின்த ரணசிங்கவின் தீர்ப்பில் இது தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஓற்றையாட்சி முறை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையுடன் தொடர்புபட்டுள்ளது.\nஇங்கு மூன்று விடயங்கள் உள்ளன. தேர்தல் முறையும் நிறைவேற்று அதிகார முறையும்கூட தொடர்பு பட்டுள்ளன. அது ஓரு தனி அலகு. கடந்த கால தேர்தல் முறையின் கீழ் தனியொரு கட்சி பெரும்பான்மை பெறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. எனினும் தற்போதைய முறையின் கீழ் இது கடினமான விடயம். பாராளுமன்றம் எப��போதும் ஸ்திமற்றதாகவே காணப்படும். நேபாளத்தை போல, ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதையும், தேர்தல் முறைகளில் மாற்றங்களை கொண்டு வருவதையும் ஒரே நேரத்தில் மேற் கொள்ள வேண்டும் நிறைவேற்ற அதிகார முறையும் மாகாணசபைகளும் ஒற்றையாட்சி முறையும் ஓன்றுடன் ஓன்று தொடர்புபட்டுள்ளன, நிறைவேற்று அதிகார முறை ஒழிப்பு இவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது, இவற்றை கருத்திலெடுத்தே நாங்கள் அரசமைப்பு மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும், விகிதாச்சாரா முறையில் சில சாதகமான விடயங்கள் உள்ளன. 5 வீத வாக்குகளை பெற்றால் சிறுபான்மை கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆசனங்களை பெறலாம், ஜேவி.பி, ஜாதிஹஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு கூட இதனால் சாதகத்தன்மையுள்ளது. இந்த முறையை நீக்கினால் அவர்களுக்கு இழப்பு ஏற்படலாம்.\nஆகவே முன்னைய தேர்தல் முறைக்கு செல்வது தொடர்பாக கட்சிகள் மத்தியில் இணக்கப்பாட்டை எட்ட முடியாது.\nஇந்த முறையின் பாதகமான விடயம் என்பது ஒருவர் முழு மாவட்டத்திலிருந்தும் வாக்குகளை பெற வேண்டும், இதற்கு பெருமளவு பணத்தை செலவிட வேண்டும், சில தொகுதிகள் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை. இதனால் உணர்வுகளை தூண்டும் முயற்சிகள் இடம் பெறுகின்றன, இதனால் நாங்கள் விகிதாச்சார முறையின் கீழ் காணப்படும் விருப்பு வாக்குகள் என்ற விடயத்தை அகற்ற வேண்டும்.\nகேள்வி- நிறைவேற்று அதிகார முறையே ஏதேச்சாதிகாரத்திற்கு வழிவகுத்தது\nபதில்- இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை வரைவிலக்கணப் படுத்தப்பட்ட முறையே பிரச்சினைக்குரியது. அதன் பிரச்சினைகள் குறித்து நாங்கள் ஆராய வேண்டும், தீர்வுகளை காணவேண்டும், ஜனாதிபதி தான் நினைத்தால், நாடாளுமன்றத்தை கலைக்கலாம், அமைச்சரவை பதவிகளை வகிக்கலாம், அமைச்சரவையை மாற்றலாம், பிரதம நீதியரசரை நியமிக்கலாம், நாங்கள் இவற்றை நீக்க வேண்டும் . நாங்கள் இவற்றை நீக்குவது குறித்தே இணங்கினோம், நிறைவேற்று அதிகார முறையை முழுயைமாக நீக்குவது குறித்து அல்ல.\nகேள்வி- ஆனால் ஜே.வி.பி போன்ற கட்சிகள் முழுமையான நீக்கதிற்காக குரல் கொடுக்கின்றனவே\nபதில்- கட்சிக்ள அவ்வாறு தெரிவிக்கலாம், வாக்களாளர்கள் மத்தியில் விகிதாச்சார முறை ஓழிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் காணப்படுகின்றது, நாங்கள் அனைவருக்கும் பொதுவான ஓரு தீர்விற்கு வரவேண்டும், ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமற்ற மாற்றங்களை மேற் கொள்ளப் போவதாகவே உறுதியளித்தார். நிறைவேற்று அதிகார முறையை முற்றாக நீக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம், ஆகவெ அதனை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முற்றாக இல்லாமல் போகது.நீடிக்கும்.\nகேள்வி- நிறைவேற்று அதிகார முறை நீடிக்குமா\nபதில்- ஆம் அதிலுள்ள தீய, ஆபத்தான அம்சங்கள் அகற்றப்பட்டு அது நீடிக்கும்.\nகேள்வி – அரசமைப்பு மாற்றங்களை மேற் கொள்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என தெரிவிக்க முடியுமா மைத்திரிபால நாடாளுமன்ற தேர்தல் விகிதாச்சார முறையின் கீழேயே இடம்பெறும என்றாரே\nபதில்- இதற்கான அழுத்தங்களை நாங்கள் கொடுக்கவேண்டும், இந்த நடவடிக்கை மக்கள் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தகூடியது.\nதேர்தல் சட்ட மாற்றங்களை முதலில் கொண்டுவர வேண்டும், நிறைவேற்று அதிகார முறையை விட மக்கள் அதனையே முதலில் எதிர்பார்க்கின்றனர்,\nகேள்வி- வடகிழக்கு இனப்பிரச்சினை குறித்து உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன\nபதில்- நாங்கள் ஒருபோதும் அதனை இனப் பிரச்சினையாக கருதவில்லை, ஆனால் அந்த மக்கள் யுத்தம் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர், நாட்டில் அதிகளவு போசாக்கின்மை நிலவும் மாவட்டம் கிளிநொச்சி, ஓருதேசமாக நாங்கள் இவற்றிற்கு தீர்வை காணவேண்டும், வேலை வாய்ப்பின்மை, மொழி, கல்வி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை காண வேண்டும்,\nகேள்வி - தமிழ் மக்களின் இன அடையாளத்தை அங்கீகரிக்கின்றீர்களா\nபதில் - நாங்கள் சகல இனக்குழுக்களதும் அடையாளங்களை அங்கீகரிக்கின்றோம். அத்துடன் அதற்கு மதிப்பளிக்கின்றோம். உங்களுடைய அடையாளத்தை அங்கீகரிக்காமல் என்னால் வாழ முடியுமா\nகேள்வி - நீங்கள் இந்த அரசாங்கத்தின் திரையின் பின்னால் உள்ளீர்களா\nபதில் - நான் திரையின் பின்னால் உள்ளேனா அன்றில் திரையின் முன்னால் உள்ளேனா என்பது எனக்கு தெரியாது. ஆனால் செயற்பாட்டில் உள்ளேன்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகிளிநொச்சியில் சிறிதரனின் கம்ரெலிய வீதி புனரமைப்பு மோசடியை அம்பலப்படுத்தியது தேசிய கணக்காய்வு அலுவலகம்\nபார���ளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலி பணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட...\nசிறிதரனின் தவிசாளரிடம் இருந்து எனது குடிசையை காப்பாற்றுங்கள் - கணவனால் கைவிடப்பட்ட, ஒரு காலை இழந்த ஐந்து பிள்ளைகளின் பெண் மன்றாட்டம்\nகரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனிடம் இருந்து எனது தற்காலிக வீட்டை காப்பாற்றுங்கள் என பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு...\nஅமைச்சுப்பதவி ஏற்று ஈரம்காயமுன் 6 லட்சத்திற்கு சுழல்நாற்காலி வாங்கிய விமல் வீரவன்ச. சாடுகின்றது.\nஅமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சுப்பதவியை ஏற்ற பின்பு பல புதிய தளபாடங்களை வாங்கியதாகவும் அதன்போது தனக்கு 06 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரை ஒன்றை...\nநீதிபதி ஒருவருக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை. மேலுமொரு நீதிபதியை கைது செய்ய இடைக்காலதடை விதிப்பு.\nஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்பார்கள். இதுதான் இன்றைய இலங்கை நீதித்துறையின் நிலைமை. இலங்கையின் நீதித்த...\nசாய்ந்தமருது நகர சபை தேவையான ஒன்றுதான்.. ஏன் நாங்கள் குழப்பமடைய வேண்டும் - ஞானசாரர் அந்தர் பல்டி\nசாய்ந்தமருது நகரசபை முஸ்லிம்களை உள்ளடக்கிய நகர சபையாக மாறியுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கலகொடஅத்தே ஞானசாரவைத் தொடர்புகொண்டு, அவரது கருத...\nகிழக்கு ஆளுநர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு பின்தகவால் பதவிகளை வழங்குகின்றார். விமலவீர குற்றச்சாட்டு\nகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்சர்களை கொலை செய்யத்திட்டமிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பின்கதவால் பதவிகளை...\nஎடுப்பார் கைப்பிள்ளைகளால் அரசாங்கம் வெகுவிரைவில் கைசேதப்படும்\nதற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியே இருந்து வருகின்றது. ஒருசிலர் தற்போதைய நிலை தொடர்பில் ஏதும் பேசவியலாது ...\nஅமெரிக்காவுக்கு றிசார்ட் பணம் அனுப்பிய விடயத்தை புட்டுப்புட்டாய் வைக்கிறார் முஸம்மில்\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீனின் அமெரிக்க வங்கிக் கணக்கு தொடர்பிலும், அந்தக் கணக்கிற்கு பணம் வைப்பிலிடும் முறை தொடர்பிலும் பொலி...\nஅஷ்ரப் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் நோயாளிகள்\nஅம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் அமைந்துள்ள அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளிகள் பாலியில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிவருவதாக குற்றச்ச...\nகொரோனா நோய்த்தாக்குதலுக்குள்ளான முதலாவது நோயாளியை வட கொரியா சுட்டுக்கொன்றுள்ளது.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தால் COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம், முழு வீச்சில் சீனாவை தாக்கி வரும் நிலையில், குறித்த வைரஸ் பரவ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகிய���ு\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3551-2010-02-13-05-12-38", "date_download": "2020-02-21T07:02:01Z", "digest": "sha1:CA4TDJD2SLGQTTDPJNPX7T4HKPBJGLAD", "length": 33709, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "காதலர் தினமும், காவிகளின் முகமும்", "raw_content": "\nகாதலர் தினம் - வாழ்த்துவோம் - வரவேற்போம்\nகளை கட்டட்டும் காதல் திருவிழாக்கள்\nஉன்னைப் பிரிந்து வரும் இந்தச் சாலை...\nபிறவி வருண சாதி - தீண்டாமை எதில் எதில் இருக்கிறது\n119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன் - அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்\nடி.ஜி.வன்சாராவை விடுவித்தது ஆர்.எஸ்.எஸ் நீதிமன்றம்\nசந்திரவாட் பேச்சும் ஆர்.எஸ்.எஸ் சாதித்ததும்\n‘கருப்பும் காவியும்' நூல் அறிமுகம்\nதேசியவாதம் ஒரு கருத்தியல் விஷம்\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nஇத்துடன் செய்திகள் முடியவில்லை ...\nகடன் பொருளாதாரம் எனும் புதிய கண்டுபிடிப்பு\nபெரியாரின் இராமாயண எதிர்ப்பும் இன்றைய அயோத்தி அரசியலும்\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2010\nகாதலர் தினமும், காவிகளின் முகமும்\nஇந்த உலகில் தான் எத்தனை எத்தனை தினங்கள். தினங்கள் இல்லாத நிகழ்வுகளே இல்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னால்தான் இந்தியாவுக்கும் காதலர் தினம் என்னும் ஒரு புதிய தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது ஒரு நோய் தொற்றுப் போல் நகர வாழ்க்கையை தாண்டி கிராமத்திலும் தன்னுடைய கோர முகத்தை வெளிக்காட்ட தொடங்கியது.\nகாதல் என்பது மென்மையானது. விட்டுக் கொடுப்பது, ஏற்றுக் கொள்வது, அர்ப்பணிப்பது என்ற எல்லைகளைத் தாண்டி தம்மையே இழப்பது என்பதுதான் பொருள் பொதிந்த காதலாக இருக்க முடியும். உலகெங்கும் உள்ள போராளிகள் தன் மண்ணை காதலிப்பதின் அடையாளமாக அந்த மண்ணிற்காக தற்கொடையாளியாக மாறிவரும் போக்கு வளர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவில் காதலர் தினம் எனும் ஒரு கலாச்சாரம் தோன்றிய பின்னர் அது வேண்டுமா வேண்டாமா என்பதை யார் தீர்மானிக்க வேண்டுமோ அவர்கள் தீர்மானிக்காமல் ஒரு சிறு கூட்டம் தாம் சிந்தித்த அல்லது தாம் திட்டமிட்ட ஒரு செயலை ஒரு அமைப்பின்மீது வலுக்கட்டாயமாய் திணிக்கும்போக்கு வலுவடைந்துக் கொண்டிருக்கிறது.\nகடந்த ஆண்டு இந்த காதலர் தினத்தின்போது கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மிகப்பெரிய பிரச்சனையை ராமசேனை எனும் அமைப்பினர் கையில் எடுத்தனர். எங்கெல்லாம் இணையர்களாக வருகிறார்களோ அவர்களை வற்புறுத்தி அழைத்துச் சென்று திருமணம் செய்து அதை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வது என்ற செய்தியோடு கையிலே ஒரு மஞ்சள் கட்டிய கயிறை வைத்துக் கொண்டு நாய் பிடிப்பவர்களை போல் வீதியெங்கும் அலைந்தார்கள். அதைத் தொடர்ந்து ஒரு உணவு விடுதியில் நடனமாடினார்கள் என்ற செய்தியை வைத்து அங்கு நடனமாடிய பெண்களை மிகக் கீழ்த்தரமாக அடித்து விரட்டியதோடு அச்செயல் மிக சரியானதென நெஞ்சுயர்த்தி கொண்டார்கள்.\nஇவர்கள் எப்படி இப்படிப்பட்ட ஒரு கேடு நிலைக்கு தன்னை உள்ளாக்கிக் கொண்டார்கள் என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம் என்றால், இதில் காதலர் தினத்தை தாண்டி காவியின் அடையாளத்தை புரிந்து கொள்ள முடியும். அதேபோன்று இந்த ஆண்டும் காதலர் தினத்தை எங்கு கொண்டாடினாலும் அவர்களை இணைத்து மணம் முடித்து வைப்போம் என்பதை அறிவிக்க ஒரு மேடை அமைத்து, அந்த மேடையிலே பிரமோத் முத்தாலிக் பேசிக் கொண்டிருந்தபோது, ஒருசில இளைஞர்கள் எழுந்துச் சென்று போட்டிருந்த காவல் அரணை தாண்டி முத்தாலிக் முகத்திலே கரியை பூசியிருக்கிறார்கள்.காவியை மறைக்க இந்த இளைஞர்கள் மேற்கொண்ட கருப்பு சாயம் பூசுதல் ஒரு எதிர்மறைத் தன்மையை உருவாக்கியிருக்கிறது.\nஅவர்களை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய அராஜகங்களை எல்லாம் ராமசேனை என்ற அமைப்பு நடத்தியிருக்கிறது. காதலர் தினத்திற்கெதிரான விழிப்புணர்வை நாடெங்கும் நடத்துவோம் என்று அறிவிப்பு செய்ததோடு பெங்களூர் ஜெ.சி.சாலையில் உள்ள ரவீந்தர கலாசேத்ர அருகே உள்ள ரங்க மந்திர மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை காதலர் தினம் தொடர்பான விவாத மேடையை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு பெண்ணிய அமைப்பினரும், திரைப்பட இயக்குனர்களும் வந்திருந்தார்கள். நாம் மேற்சொன்ன நிகழ்ச்சி இந்த மேடையில் தான் நிகழ்ந்தேறியது.\nமுத்தாலிக் மீது வீசப்பட்ட மை, இந்து சமயத்தின்மீது பூசப்பட்டதாக அவர் அறிவிப்பு செய்கிறார். ஆனால் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களுக்கு அடுத்த வேளை சாப்பாட்டிற்கான சிந்தனையே பெரிதாக இருக்கிறதே தவிர, தான் ஒரு இந்துவா என்ற சிந்தனைகூட அவர்களுக்கு இருந்தது கிடையாது; இருக்கப்போவதும் கிடையாது. ஆனால் இப்படி பிற்போக்குவாதிகளான சிலர் திட்டமிட் டு காதலர் தினத்திற்கெதிராக மற்றும் ஆண் பெண் இணைவுக்கெதிராக, ஓரின புணர்ச்சியாளர்க்கெதிராக என்றெல்லாம் கருத்தியல் வாதம் புரியாமல் கை பலத்தை உபயோகிக்க தொடங்கியிருக்கிறார்களே, இதற்குக் காரணம் அவர்களின் கருத்தியல் தோல்வியின் உச்சத்திற்கு போய்விட்டது ஒன்று.\nமற்றொன்று தம்மால் கருத்தியலால் வெல்ல முடியாது என்கின்ற தோல்வி மனப்பான்மை தான். இவர்களின் குழுவில் மஞ்சள் துண்டு இணைக்கப்பட்ட தாலிக்கயிறுடன் ஒரு புரோகிதரும் இடம் பெறுவார் என்று அறிவித்துள்ள முத்தாலிக், ஆண்-பெண் இணையரைக் கண்டால் அவர்கள் கழுத்திலே தாலியைக் கட்டி அருகில் உள்ள திருமணப்பதிவு அலுவலகத்திலே பதிவு செய்வோம் என்று மிரட்டி இருக்கின்றன. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் மட்டுமல்ல, இந்திய ஜனநாயக குடியரசை கேலி செய்யும் செயலாகும். யார் யாரை நேசிக்க வேண்டும் என்பதும், யார் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமையாகும்.\nஇந்துமத வேதகால தர்மத்தின்படி சாதிய மேற்பூச்சைக் காட்டி கலப்பற்ற இரத்த உறவுகளை உருவாக்கப்பட்ட சாதியக் கூறுகளை மீண்டுமாய் தோண்டியெடுத்துத் தக்கவைத்துக் கொள்ள இந்து வெறியர்கள் செய்யும் சதி என்பதாகவே இந்த ராம சேனாவின் செயல்கள் தெரிகிறது. சற்றேறக்குறைய ஐந்தாயிரம் ஆண்டுகளாக தாய்வழிச் சமூகம் ஒதுக்கப்பட்ட கால���்திலிருந்தே பெண்ணிய ஒடுக்குமுறைக்கு அடித்தளமிட்ட வலிமையற்ற இந்த சாதியக் கூறுகள் இதுவரை அழுத்தமாக தங்கியிருப்பதற்குக் காரணம், இந்த இரத்தக் கலப்பற்ற திருமண உறவு முறையைக் காப்பாற்றிக் கொள்வதிலேதான் அடங்கி இருக்கிறது. இந்தியாவிலே இந்துமதத்தின் மீதான நம்பிக்கை குறைந்துவரும் வேளையிலே அதைத் தூக்கி நிறுத்த மீண்டும் மீண்டுமாய் அவர்களுக்குத் தேவைப்படுவது சாதிக்குள்ளாக முடிக்கும் திருமணந்தான்.\nஇந்தியாவைத் தவிர மற்ற உலக நாடுகளிலே திருமணம் என்பது ஒரு முதிர்ச்சிப் பெற்ற ஆணும், பெண்ணும் தம்முடைய விருப்பத்திற்கேற்றவாறு செய்ய உரிமைப் பெற்றிருக்கிறார்கள். யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று அவர்களின் பெற்றோர்கள் தீர்மானிப்பது கிடையாது. மாறாக அது அவர்களின் அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 30 வயது நிரம்பிய முதுகலைக்கல்வி முடித்த ஒரு இளைஞனின் வாழ்க்கைத் துணையை அந்த குடும்பம் தீர்மானிக்கிறது. எப்படி அந்த இளைஞரின் குடும்பம் தீர்மானிக்கிறதோ அதைவிடக் கேவலமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை இந்தியாவில் மிகக் கேவலமாக இருக்கிறது.\nஒவ்வொரு முறையும் பெண்பார்க்க வருகிறேன் என்று சொல்லும்போது தம்மை அலங்காரப்படுத்திக் கொள்ளும் அந்தப் பெண் தன்னை பார்க்கவரும் ஒவ்வொரு ஆணையும், அவன்தானா தன் கணவன் என்று கற்பனையில் மிதந்து கொண்டிருக்க, அவனில்லை என்றானதும் வேறொருவனைப் பார்க்க, இப்படி தொடர்கதையாக இந்த நாட்டிலே பெண்கள் காட்சிப் பொருளாவதற்கு இந்த சாதியும், மதமும் தான் துணை போகிறது. இந்த சாதிய மதக்கட்டமைப்பை சரியாக பராமரிக்க இந்தக் குடும்ப திருமணங்கள் துணை புரிவதால், இந்த மதவெறிபிடித்த தலைவர்கள் காதல் திருமணங்களை மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.\nஇந்த உலகத்தின் மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்த பொறுப்பில் இருக்கும் பராக் ஒபாமா இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் பிறந்தவர் என்பதை இந்த நேரத்திலே பதிவு செய்வதை நம் கடமையாகக் கருதுகிறோம். இரத்தச் சொந்தங்களிலே, மணமுடிப்பவரின் குழந்தைகள் அறிவாற்றல் குறைந்தவர்களாகவும், அல்லது செவித்திறன் மூளைத்திறன் குறைந்தவர்களாகவும் பிறக்கிறார்கள் என்ற அறிவியல் உண்மையைத் தொடர்ந்து அறிவியல் நமக்கு கற்றுத்தந்தாலும், நம்மால் இந்தக் கீழ்ந���லையில் இருந்து மீண்டுவர மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது.\nஒருவேளை ஒத்த சாதியில் மணமுடித்தவரின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்குமேயானால் நாமும் அதை ஆதரிப்போம். சாதிய ஒற்றுமையுள்ள எத்தனையோ குடும்பங்களில் கருத்தொற்றுமையில்லாமல், மன இனக்கமில்லமல் தினம் தினம் கண்ணீரும், அடியும், மிதியும், அருவருப்பும், சலிப்பும் மிகுந்த வாழ்க்கைதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கீழ்நிலை திருமணத்திற்கு எல்லோரும் வரிந்து கட்டுவது தமக்கான சாதி அடையாளமும், மத அடையாளமும் மறைந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணம்தான். ஐரோப்பிய நாடுகளிலே ஜெர்மானியப் பெண்ணை பிரான்ஸ் நாட்டுக்காரனும், அமெரிக்க நாட்டு ஆணை ஆப்பிரிக்கா நாட்டு பெண்ணும் விரும்பி இணைந்து அறிவுச் செறிந்த குழந்தைகளைப் பெற்றெடுக்கும்போது, இங்கே, தம் சாதியிலும், மதத்திலும் ஊறித்திளைத்து இன்னமும் பழமை மாறா மனதுடன் நம்மை நாமே கொன்றொழிக்கும் நிலையிலேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஇது அடிப்படை கருத்தாக இருந்தாலும்கூட ஒழுக்கம் என்பது மனம் சார்ந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. யாருடைய ஒழுக்கத்துக்கும் அங்கீகாரம் வழங்குவதற்கும் நமக்கு உரிமை கிடையாது. ஒரு தனிமனிதனின் ஒழுக்கம் என்பது இந்தச் சமூகத்தை பாதிக்காத வரையில் அதைப்பற்றி நாம் கவலைப்பட தேவை என்ன இருக்கிறது ஆண்-பெண் உறவு என்பது முற்றிலுமாய் அவர்களின் தனிமனித சுதந்திரம். அதைத் தடுப்பதோ, அதற்கெதிரான நடவடிக்கை எடுப்பதோ, அந்த மனித உரிமையின் நடவடிக்கைகளுக்கு எதிரானது. இந்த உறுதியை ஒடுக்கும் வேலையைதான் ராமசேனா தன் கையில் எடுத்திருக்கிறது.\nஇது மீண்டும் நம்மை வேதகாலத்திற்கு அழைத்துச் செல்லும் வேலையாகும். நீ சூத்திரன், நீ பஞ்சமர் என்று மனிதத்தைப் பிரித்துப் பார்க்கும் கொடும் செயலுக்கு வழிவகுக்கும். வாழ்வு என்பது மனங்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. மனங்கள் என்பது எண்ணங்களால் உருவானது. எண்ணங்களோ தாம் விரும்பும் மனிதனின் செயல்களிலே வடிவமைக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேதான், காதல் என்பதும் தோன்றுகிறது. இந்த அடிப்படையில் தோன்றும் உறவிலே சாதி இருக்காது, மதம் இருக்காது, அழகு இருக்காது, ஆற்றல் இருக்காது, அதிலே வெறும் மனங்களின் ஒருங்கிணைப்பு மட்டுமே நிறைந்திருக்கும்.\nஅதனால் தான் பாரதி சொன்னார், ‘காதல் செய்வீர் மானிடரே’ என்று இந்த கூற்றுகளையெல்லாம் அடித்து நொறுக்கி காவித் திரையாக மூடி மீண்டும் பெண்களை அடிமையாக்கும் இந்த சமுதாயத்தை சாதிய கட்டமைப்புக்குள் கொண்டு வர இந்துத்துவ அமைப்புகள் முயற்சி செய்து கொண்டிருப்பதன் தொடக்கமாகவே மங்களூரில் இந்த அநியாயங்கள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கலாச்சார பண்பாடு என்று வாய் கிழியப் பேசும் இந்த நாட்டிலேதான் எய்ட்ஸ் நோயாளிகள் உலகிலேயே அதிகம் பேர் வாழ்கிறார்கள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்று பேசிக்கொண்டே இவர்கள் செய்யும் ஒழுக்கக் கேடான விசயங்கள் பல்வேறு தருணங்களிலே, பத்திரிகையிலே பல் இளித்துக் காட்டுகிறது.\nஇதையெல்லாம் சீர் செய்ய முடியாத இவர்கள் காதலர் தினத்தை எதிர்க்கிறேன் என்று சொல்வது முற்றிலுமாய் காவிமுகத்தின் அடையாளம் என்பதை நாம் உறுதி செய்து கொள்கிறோம்.\n- கண்மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசமுகத்தில் உள்ள சில கிருமிகள் இவர்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-02-21T06:08:25Z", "digest": "sha1:32WNYDWLBMKYDM75T2DVJZY2PWHXR4WZ", "length": 10450, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழ் நீர்வேலியில் வாழை மடல்களில் இருந்து அலங்காரப் பொருள்கள் தயாரிப்பு - சமகளம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு -சீனாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\nபுனித பிரார்த்தனைகளில் தங்களை அர்ப்பணித்திருக்கும் இந்து மக்களுடன் நானும் இணைகின்றேன் – ஜனாதிபதி\nயாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம் -குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளிக்க தீர்மானம்\nசாய்ந்தமருது நகர சபை விவகாரத்தில் இனவாத ஓட்டம் இர��ப்பது நன்கு புலனாகிறது -மனோ கணேசன்\nஅனைத்து இனங்களுடனான ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாஸ\nஜெனிவா பிரேரணை குறித்து அரசாங்கம் முன்னேடுக்கும் தீர்மானம் பாரதூரமானது – மங்கள சமரவீர\nநூலிழையில் உயிர் பிழைத்தேன் – கமல் பேட்டி\nகலைப்பணியில் களப்பலியானவர்களுக்குக்கண்ணீர் அஞ்சலி – வைரமுத்து\nமூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்- கமல்ஹாசன் டுவிட்\nயாழ் நீர்வேலியில் வாழை மடல்களில் இருந்து அலங்காரப் பொருள்கள் தயாரிப்பு\nயாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழை மடல்களில் இருந்து அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரத்தை உபயோகித்து வாழை மடல்களில் இருந்து பைபரைப் பிரித்தெடுக்கிறார்கள். அவ்வாறு பிரித்தெடுக்கப்படும் பைபரில் தொப்பிகள், பொம்மைகள், அலங்காரப் பொருள்கள், புத்தக அட்டைகள், தூசுதுடைப்பான் என பல்வேறுபட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஇவற்றுக்கு உள்ளுர் சந்தைகள் மற்றும் புலம் பெயர் தமிழர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.(15)\nPrevious Postஅமைச்சரவை மாற்றம் மேலும் தாமதம் Next Postகடற்­ப­டை­யி­ன­ருக்கு உள்ள இரக்­கம் கூட அதிகாரிகளுக்கு இல்லை - இர­ணை­தீவு மக்கள்\nகொரோனா வைரஸ் பாதிப்பு -சீனாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\nபுனித பிரார்த்தனைகளில் தங்களை அர்ப்பணித்திருக்கும் இந்து மக்களுடன் நானும் இணைகின்றேன் – ஜனாதிபதி\nயாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம் -குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளிக்க தீர்மானம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/08/26/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2020-02-21T06:05:20Z", "digest": "sha1:NU3HCY46CV35SS2PAKJZAOAYXS53MQKM", "length": 9181, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "வெறும் வயிற்றில் வெந்தயத்தை எந்த நேரத்தில் சாப்பிடனும் தெரியுமா? | LankaSee", "raw_content": "\nஜனாதிபதி கோட்டாபய…. நேர்மையானவர் என்பதை இந்த விவகாரம் மூலம் வெளிபடுத்த வேண்டும்\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\nபொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை பறித்துச் சென்ற தனியார் பேருந்து…\nபெண்ணைக் கடத்தி ��ழிவான செயலில் ஈடுபட்ட முயற்சித்த சாரதிக்கு…. இறுதியில் நேர்ந்த விபரீதம்\nபுகையால் மூட்டப்பட்ட கட்டுநாயக்க அதிகவேக நெடுஞ்சாலை…\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட்டை தனித்து போட்டியிடுமாறு அழுத்தம் கொடுத்த சஜித்\nஅடுத்த பத்து வருடங்களுக்கு ஐ.தே.கட்சியால் ஆட்சியைக் கைப்பற்றவே முடியாது நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார\nலண்டன் மசூதி ஒன்றில் மர்ம நபர் அரங்கேறிய கத்தி குத்து தாக்குதல்…\nமட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 170 பேர் பாதிப்பு…\nகனடா மாப்பிள்ளையால் யாழ் யுவதிக்கு நேர்ந்த கதி\nவெறும் வயிற்றில் வெந்தயத்தை எந்த நேரத்தில் சாப்பிடனும் தெரியுமா\nவெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.\nவெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.\nமேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.\nஇரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.\nவெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.\nவெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.\nவெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.\nலண்டன் தமிழனுக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த கதி\nபல வருடங்களுக்கு பின் குற்றவாளியை பார்த்து அலறிய இளம்பெண்\nஇரத்ததை பார்த்தால் மயக்கம் அடைவது ஏன்\nநாள் முழுக்க தேவதையாய் ஜொலிக்க இதில் ஒன்றை செய்தாலே போதும்\nஜனாதிபதி கோட்டாபய…. நேர்மையானவர் என்பதை இந்த விவகாரம் மூலம் வெளிபடுத்த வேண்டும்\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\nபொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை பறித்துச் சென்ற தனியார் பேருந்து…\nபெண்ணைக் கடத்தி இழிவான செயலில் ஈடுபட்ட முயற்சித்த சாரதிக்கு…. இறுதியில் நேர்ந்த விபரீதம்\nபுகையால் மூட்டப்பட்ட கட்டுநாயக்க அதிகவேக நெடுஞ்சாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/videos/american-tamil-radio/page/2", "date_download": "2020-02-21T07:32:13Z", "digest": "sha1:VMA5DVGYUP3AZMTKPIERR44R2FEP5IKA", "length": 3656, "nlines": 66, "source_domain": "spottamil.com", "title": "அமெரிக்கத்தமிழ் வானொலி - American Tamil Radio - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/03/msl.html", "date_download": "2020-02-21T05:42:11Z", "digest": "sha1:JR3WHR6DWO2LV2V44PFQD7U2LEKE554K", "length": 5554, "nlines": 43, "source_domain": "www.madawalaenews.com", "title": "அன்றும் இன்றும் முஸ்லிம்களுக்கு இது புதியதல்ல வலிகளை சுமந்தவர்கள். msl - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஅன்றும் இன்றும் முஸ்லிம்களுக்கு இது புதியதல்ல வலிகளை சுமந்தவர்கள். msl\nஅன்றும் இன்றும் முஸ்லிம்களுக்கு இது\n1990ம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த அப்பாவிகளைக் இது\nயாரும் எந்த நிலையிலும் மார்க்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிடவில்லை. எத்தகைய இக்கட்டான சமயங்களிலும் இறைநம்பிக்கையை இழக்காத உறுதியும் தீராத பற்றும் முஸ்லிம்களின் அடையாளம் அதுதான் எமது மார்க்கத்தின் சிறப்பும்.\nநேற்று நியூசிலாந்தின் கிறிஸ்ற்சேர்ச்சில் பகுதி பள்ளிவாயல்களில் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் மன்னிக்க முடியாத கொடூரமாகும்.\nமுஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் உலகப் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கும் இன்ற யூத கோஸ்டிகள்,கேவலமான மீடியாக கைக்கூலிகள்\nஇன்று உலக முஸ்லிம்கள் நிம்மதியாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதைக்கூட தாங்க முடியவில்லை என்பத��தான் வேதனை மிகுந்த விடயமாகும்.\nஎத்தனை கோடி தீவிரவாதிகள் திரண்டு வந்தாளும் அவர்களால் அழிக்க முடியும் முஸ்லிம்களையே அன்றி..\nஷஹீதான உறவுகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வான...\n– ரிபாத் லத்தீப் –\nஅன்றும் இன்றும் முஸ்லிம்களுக்கு இது புதியதல்ல வலிகளை சுமந்தவர்கள். msl Reviewed by Madawala News on March 16, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு.\nஅமைச்சரவை முடிவு தொடர்பில் சாய்ந்தமருது நிர்வாகம் எடுத்த தீர்மானம் \nசமூக வலைத்தளங்கள் ஊடாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.\nதொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லை என உத்தரவு..\nதற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக தான் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்பட தயார்.\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணைகளில் 80% நிறைவு பெற்றுவிட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/new-guinness-world-record-on-tolerance/", "date_download": "2020-02-21T05:36:09Z", "digest": "sha1:ENWRGF7BTJPSMDCT5ZRR4K7PQ4WFEKY6", "length": 12734, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் புதிய கின்னஸ் சாதனை - Sathiyam TV", "raw_content": "\nஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் 8 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்..\nபெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை – போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nபுதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு எதிரொலி : 5 கஞ்சா வியாபாரிகளை தூக்கிய போலீஸ்..\n21 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today Headlines\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\n“தினுசு.. தினுசா கிளம்புறாங்களே..” கர்ணன் பட���்தில் எடுக்கப்பட்ட அந்த காட்சி..\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்…\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் புதிய கின்னஸ் சாதனை\nசகிப்புத்தன்மையை வலியுறுத்தும் புதிய கின்னஸ் சாதனை\nஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ‘யாஸ் வாட்டர்வேர்ல்ட்’ என்ற பெயரில் மிக பிரமாண்டமான நீர்சறுக்கு பூங்கா கடந்த 2013-ம் ஆண்டு திறக்கப்பட்டது. பல்வேறு நீர்சறுக்குவிளையாட்டுகளை உள்ளடிக்கிய 40 கேளிக்கை அம்சங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.\nஇந்நிலையில் உலகம் முழுவதும் சமீபகாலமாக மக்களிடையே சகிப்புத்தன்மையின்மையும், வெறுப்புணர்வும் அதிகரித்து வரும் நிலையில், உலகின் பல பகுதிகளில் பல்வேறு மாறுபட்ட மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை பின்பற்றி வாழும் மக்கள் ஒரே நீச்சல் குளத்தில் குளித்து மகிழும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ‘யாஸ் வாட்டர்வேர்ல்ட்’ நிர்வாகம் ஏற்பாடு செய்தது.\nநேற்று காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உலக மக்களுக்கிடையில் சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் வகையில் 102 நாடுகளை சேர்ந்த தேசிய இனத்தவர்கள் ஒரே நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் குளித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தனர்.\nஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் 8 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்..\nகட், காபி, பேஸ்ட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் உயிரிழப்பு\nமருத்துவமனையின் இயக்குநர் கொரோனா வைரஸால் பலி\nகொரோனா வைரஸ் – சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1900ஆக உயர்வு\nகாஷ்மீர் விவகாரம் குறித்து விமர்சித்த பிரிட்டன் எம்.பி-க்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுப்பு..\nஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் 8 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்..\nபெற்ற மகள்களுக��கு பாலியல் தொல்லை – போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nபுதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு எதிரொலி : 5 கஞ்சா வியாபாரிகளை தூக்கிய போலீஸ்..\n21 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today Headlines\nவீர சைவர்கள் மடத்திற்கு தலைவராகும் இஸ்லாமியர்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\n“இது ராணுவ வீரரின் வீடா..” வீட்டிற்குள் நுழைந்த திருடன்.. பிறகு நடந்த சுவாரசிய சம்பவம்..\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\nஒரே கடையில் துணிகளை திருடும் பெண்கள் – வெளியான சிசிடிவி காட்சிகள்\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tag/h-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-02-21T05:23:15Z", "digest": "sha1:B25FKZXDK2J5DQKWSNYRONP2GLMAXYSK", "length": 8144, "nlines": 89, "source_domain": "www.tnnews24.com", "title": "H.ராஜா Archives - Tnnews24", "raw_content": "\nடெல்லியில் இருந்து திரும்பும் H ராஜாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரம், கதற போகும் பெரியாரிஸ்ட்கள்.\nதமிழக பாஜக தலைவராக H ராஜா தேர்வாகியிருப்பதாகவும், அதனையடுத்து அவர் டெல்லி செல்லவிருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் இப்போதே காரைக்குடி உட்பட தமிழகம் முழுவதும் போஸ்டர் மற்றும் பேனர் அடித்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன....\nவீரமணியின் சோற்றில் மண்ணள்ளி போட்ட H ராஜா, புதிய அறிவிப்பால் திராவிட கழகத்தில் சலசலப்பு \nகுடியுரிமை சட்டத்தை ஆதரித்து காரைக்குடியில் நடந்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பா.ஜ.க., தேசிய செயலாளர் H.ராஜா கலந்துகொண்டு பொதுமக்கள் இடையே குடியுரிமை சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும், திமுக உள்ளிட்ட கட்சிகள்...\nஇருவருக்கு சீட்டு குலுக்கிப்போட்ட H ராஜா ஆனால் சிக்கியது வேறு நபர் அதிரடி ஆரம்பம்\nசமூகவலைத்தளம் :- தமிழகத்தில் நேற்று மாலை முதல் H ராஜா பேசிய காணொளி அதிக அளவில் வைரலாகி வருகிறது, அதில் குறிப்பாக திரௌபதி பட விவகாரம் முதல் ஆணவ கொலைகள் வரை இறுதியில் நெல்லை கண்ணனுக்கு...\nதிரௌபதி படத்தில் H ராஜா, இந்த இரண்டு சம்பவங்கள் இருக்கிறதாம் \nசென்னை :- தமிழ் சினிமா வரலாற்றில் தயாரிப்பாளர்கள் இல்லாமல் பலர���ம் பணம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் திரௌபதி, இத்திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவு மிக பெரிய வெற்றியையும் அதே நேரம்...\nBREAKING முக்கிய மூவரில் ஒருவராக H ராஜா நியமனம் H ராஜாவிற்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு \nசமூகவலைத்தளம் :- குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, எதிர் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையில் பாஜக குடியுரிமை மசோதாவை திரும்ப பெற போவதில்லை என்று அறிவித்து விட்டது, இந்நிலையில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டம்...\nதாய் மொழியில் பெயர் வைத்தால் அரசு வேலையில் சலுகை, இனி மொழி அரசியல் செய்ய முடியாது மோடியின் அடுத்த சரவெடி \nஇதுதான் உலகின் மிகப்பெரிய மைதானம் … பாத்துக்கோங்க – பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம் \nவெளியானது சொத்து பட்டியல் அதிர்ச்சியில் திமுகவினர் இருக்கும் பணத்தில் ஒரு குட்டி நாட்டையே நடத்தலாமாம் \nஎனக்கு அந்த பட்டம் வேண்டும் – அடம்பிடிக்கும் வரலட்சுமி சரத்குமார் \n20 ஆண்டுகளைக் கடந்த அஜித்தின் முகவரி – யாரும் கண்டுகொள்ளாத நிலையில் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ஜாம்பவான் \nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/northern%20province?start=10", "date_download": "2020-02-21T06:50:58Z", "digest": "sha1:QOBF2LZIUP4ZNNOBOQBXNSY27EMPN7CZ", "length": 9911, "nlines": 97, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: northern province - eelanatham.net", "raw_content": "\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nயுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாட முடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் செயற்றிட்டம் ஒன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற���றிட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஇதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது. இதனடிப்படையில் எமது மாகாணத்தின் தேவை கருதி இவ்வாறான பிரத்தியேக திட்டங்களை ஆரம்பிக்வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nஎமது மாகாணத்தில் இந்த கொடிய யுத்தத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு சுயமாக இயங்கமுடியாமல் வீடுகளில் உள்ளனர். இவர்களை கவனிக்க தற்போதுள்ள சுகாதார சேவையில் வசதிகள் இல்லை. எனவேதான் இவ்வாறானவர்களை கவனிக்க 2014ம் ஆண்டு வவுனியாவில் வைகறை எனும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்தோம்.\nஎனினும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லாத நிலையில் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறாக சுயமாக இயங்கமுடியாது படுக்கையில் இருக்கும் நோயளிகள் பலவேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களில் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களின் நலன் கருதியே இந்த செய்ற்றிட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.\nகுறித்த திட்டம் மாகாண நிதியிலோ அல்லது மத்திய அரசின் நிதியிலோ ஆரம்பிக்கவில்லை. அண்மையில் நான் கனடாவுக்கு விஜயம் செய்தபோது புலம்பெயர் உறவுகளை சந்தித்தபோது நாங்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். புலம்பெயர் கொடையாளர்களின் உதவியுடன் உள்ளுரில் உள்ள தொண்டு நிறுவனங்களினூடாகவே இந்த செய்ற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.\nஎதிர்காலத்தில் இந்தச் செயற்றிட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடமாடும் குழு சேவையில் ஈடுபடும். அதில் மருத்துவ தாதி, உளநல ஆலோசகர் மற்றும் உதவியாளர் ஒருவர் என இடம்பெறுவர். இவர்கள் நோயளிகளின் வீடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவர் என்று தெரிவித்தார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற்\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10578", "date_download": "2020-02-21T07:55:05Z", "digest": "sha1:DZ5ELJ64TB4BJDWQYDMM2FANXNGAY66C", "length": 11342, "nlines": 284, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்பினாச் பரோட்டா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\n1. கோதுமை மாவு - 2 கப்\n3. பன்னீர் - 1 கப் (உதிர்த்தது)\n4. ஸ்பினாச் - 1 கப் (பொடியாக நறுக்கியது)\n6. வெங்காயம் - 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)\n8. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\n9. மல்லி தூள் - 1 தேக்கரண்டி\n10. கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி\nகோதுமை மாவு, உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.\nபின் தூள் எல்லாம் சேர்த்து வதக்கவும்.\nஇதில் ஸ்பினாச் சேர்த்து நீர் வற்ற வதக்கவும்.\nஸ்பினாச் வதங்கியதும் பன்னீர் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி எடுக்கவும்.\nமாவை சின்ன வட்டமாக இட்டு, அதில் இந்த பன்னீர் ஸ்பினாச் கலவை வைத்து மீண்டும் உருட்டி, பின் பரோட்டாவாக (சற்று கனமாக) தேய்க்கவும்.\nஇதன் மேல் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nபச்சை சட்னி (அ) லஸ்ஸி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். கீரை விரும்பாத குழந���தைகள் கூட விரும்புவார்கள். பன்னீர் நன்றாக கீரையுடன் கலக்க செய்யவும். அடுப்பில் இருந்து எடுத்ததும் ஒரு முறை கையால் பிசைந்து கொண்டால் உள்ளே வைக்க வசதியாக இருக்கும்.\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/138182", "date_download": "2020-02-21T06:11:16Z", "digest": "sha1:YWKSKEKKRCOYSPA53RES3ZY6OUWAYOMY", "length": 4766, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 22-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொடிய கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,247 ஆக உயர்வு\nநிராகரிக்கப்பட்டது தமிழக அரசின் பரிந்துரை நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலையில் நடப்பது என்ன\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் கமல்ஹாசன், ஷங்கரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிசார் சம்மன்\nஒரே நேரத்தில் 6 பெண்களை மணந்த கோடீஸ்வரர் எந்த மனைவியுடன் இரவு தங்குவேன் என்ற கேள்விக்கு கூறிய பதில்\nசுகாதார அலுவலர்கள் கண்ணில் பட்ட காட்சி... இந்திய உணவகம் மூடல்\nநடிகை சனத்துடன் தனி அறையில் இருக்கும் தர்ஷன்... இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி\nதளபதி65 இயக்குனர் உறுதியானது.. இவர்தான்\nபிகில் பாண்டியம்மாவின் அடுத்த அதிரடி பலரையும் கவர்ந்த அழகான போட்டோ ஷூட்\nசிறுநீரக கற்களை ஈஸியா கரைக்கலாம்.. சூப்பர் டிப்ஸ் இதோ\n ரோபோ ஷங்கர் மகளின் போட்டோஷூட் வைரல்\nபள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் அதிர்ந்துபோன பார்வையாளர்கள்.. கதறும் 90ஸ் கிட்ஸ்\nகளத்தில் இறங்கிய லாஸ்லியா, முதன்முறையாக ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார், இதோ\n ஒட்டு மொத்த அரங்கத்தையும் வாய்பிளக்க செய்த பெண்... வைரலாகும் அழகிய காட்சி\nவிக்னேஷ் சிவன் படத்தில் சமந்தாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா.. இதனால் தான் நடிக்க ஒப்புக்கொண்டாராம்\nஇணையத்தில் கசிந்தது லாஸ்லியாவின் போட்டோ ஷூட் புகைப்படம்.. லைக்ஸ்களை அள்ளி வீசும் ரசிகர்கள்..\nசமையல் செய்த தொகுப்பாளினி மணிமேகலை.. திடீரென வெடித்த குக்கர்.. வெளியான வைரல் காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/16/jvc-launches-smart-led-tv-at-rs-7499/", "date_download": "2020-02-21T06:43:38Z", "digest": "sha1:FG6A4OE3FXYCB7AERQT5TWUODV7OSFXQ", "length": 4932, "nlines": 42, "source_domain": "nutpham.com", "title": "இந்தியாவில் ரூ.7,499 வில���யில் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. அறிமுகம் – Nutpham", "raw_content": "\nஇந்தியாவில் ரூ.7,499 விலையில் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. அறிமுகம்\nஜெ.வி.சி. நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஆறு எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலை ஸ்மார்ட் டி.வி.க்கள் பட்டியலில் இவை அறிமுகமாகி இருக்கின்றன.\nஅந்த வகையில் புதிய டி.வி.யின் ஆரம்ப விலை ரூ.7,499 ஆகும். புதிய டி.வி. மாடல்கள் 24 இன்ச்களில் துவங்கி அதிகபட்சம் 39 இன்ச் வரை கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் புதிய டி.வி.க்களில் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள், ப்ளூடூத் மற்றும் பல்வேறு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.\nபுதிய டி.வி. மாடல்களில் ஜெ.வி.சி. 32N3105C மாடல் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் இன்டலெக்ச்சுவல் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. இது பயனர் அதிகம் விரும்பி பார்க்கும் தரவுகளை ஹோம் ஸ்கிரீனில் பரிந்துரைக்கும்.\nமேலும் இதன் இன்டர்ஃபேசில் யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் போன்ற சேவைகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. 1366×768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் இந்த டி.வி.யில் அதிக தரமுள்ள வீடியோக்களை பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் இதில் 24 வாட் சவுண்ட் அவுட்புட் வசதி, குவாட்-கோர் பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் ஸ்கிரீன் காஸ்டிங் வசதி மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள், இன்-பில்ட் வைபை மற்றும் ஈத்தர்நெட் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த டி.வி.யுடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் வழங்கப்படுகிறது.\nஜெ.வி.சி.யின் மற்ற ஸ்மார்ட் டி.வி. மாடல்கள்: 32N380C (ரூ. 9,999), ஜெ.வி.சி. 24N380C (ரூ. 7,499), ஜெ.வி.சி. 32N385C (ரூ. 11,999), ஜெ.வி.சி. 39N380C (ரூ. 15,999) மற்றும் ஜெ.வி.சி. 39N3105C (ரூ. 16,999) விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T07:22:19Z", "digest": "sha1:RYGG4R7TFNNN6RL2DO6KXUX4RCBXDAGB", "length": 18000, "nlines": 239, "source_domain": "tamil.samayam.com", "title": "சூரியன் கொடுக்கும் சுகம்: Latest சூரியன் கொடுக்கும் சுகம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசெம, மாஸ், வேற லெவல்: மாஃபியா ட்விட்ட��் ...\nநம்ம பிகில் பாண்டியம்மாவா ...\nடிரவைருக்கு உதவ தன் பெட்டி...\nMaster விஜய்க்கு விஜய் சேத...\nகர்ணன் படம் மாஞ்சோலை பற்றி...\nகட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி; விடா...\nகேரள பஸ் விபத்து, 19பேர் ம...\nசிவராத்திரி போனஸ், லீவு கொ...\nஓலா, ஊபருக்கு இணையாக 108 ஆ...\nKanimozhi: மகத்தான மதிய உண...\nind vs nz: விக்கெட் சரிவை தடுத்து நிறுத்...\nind vz nz: நம் ராஜ தந்திரங...\nமாயங்க் அகர்வால் என்ன சேவா...\nமெகா மான்ஸ்டர் மொபைலுடன், ...\nJio: இப்போதைக்கு இந்த 4 ஜி...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசிங்கம் ஏன் காட்டிற்கு ராஜா தெரியுமா\nஒரு நொடி தான் இங்க ஒரு பெ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்லை, இறங்கவும் இ...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nகும்ப ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nகும்ப லக்கினத்திற்கு லக்கினத்தில் சூரியன் இருப்பது மிகச் சிறப்பான நல்லதொரு கிரக அமைப்பு ஆகும்.\nமகரம் ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nமகரம் லக்னமாக அமைந்து சூரியன் இருக்கப் பிறந்தவர் நீண்ட ஆயுள் உள்ளவராக இருப்பார். தேக ஆரோக்கியத்தில் என்ன தொல்லைகள் வந்தாலும் ஆயுள் பங்கம் என்பது படுவது இல்லை.\nதுலாம் ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nதுலாம் லக்னமாக வந்து லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் கணவன் மனைவி ஒற்றுமையில் உச்சத்தைத் தொட்டு விடுவார்கள்.\nவிருச்சக ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nவிருச்சகம் லக்கினமாக அமர்ந்து லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் மிகவும் செல்வச் செழிப்பான அல்லது பாரம்பரி���மான பெயர் சொல்லக்கூடிய குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.\nசிம்ம ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nசிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்கினத்தில் சூரியன் இருப்பது மிக விசேஷமான பலன்களைத் தந்து விடும் சமுதாயத்தில் இவர்கள் குணக்குன்றாக இருப்பார்கள்.\nகன்னி ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nகன்னி லக்னமாக அமைந்து இதில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் சற்றே மெலிந்த தேகம் கொண்டவர்களாகவும் மிகுந்த கௌரவம் பார்ப்பவர்களாக இருப்பார்கள்.\nதனுசு ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nதனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்கினத்தில் சூரியன் இருப்பது அதிஷ்டம் உள்ளவர்களாக இருப்பார்கள்.\nகடக ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nகடகம் ஜென்ம லக்னமாக அமைந்து இதில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.\nமிதுன ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nமிதுனம் ஜன்ம லக்னமாகி இதில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் தர்ம காரியங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள். சங்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் தீவிரம் காட்டுவார்கள்.\nரிஷப ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nரிஷபம் ஜென்ம லக்னமாக அமைந்து இதில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் நிறைய பொருளாதார வசதி மிக்கவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு.\nமீன ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nமீனம் லக்னத்திற்கு லக்கினத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவர். எதிரிகளை முற்றிலும் ஒழித்துவிடும் ஆற்றல் பெற்றவர் ஆவார்.\nமேஷ ராசிக்கு சுகம் கொடுக்கும் சூரியன்\nமேஷம் ஜன்ம லக்னமாகி இதில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் பிடிவாதம் ஜாஸ்தியாக கொண்டவர்களாக இருப்பார்கள்.\n3ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: செயலில் இறங்கும் கமல்\nஇந்த அறிகுறிகள் இருந்தா நம்ம உடம்புல ரத்த உறைய ஆரம்பிக்குதுனு அர்த்தம்... அசால்டா விட்றாதீங்க...\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறிவித்த பரினிதி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nதங்கம் விலை: தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 4,000 ரூபாயைத் தாண்டியது\nஇதே மாதிரி நிறைய போட்டோக்களை இங்க பாருங்க...\nகட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி; விடாமல் துரத்தும் மத்திய குற்��ப்பிரிவு போலீஸ்\nNew Smartphones 2020: அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க அடுத்த வாரம் 6 போன்கள் அறிமுகமாகிறது\nகுறைவா நிதி ஒதுக்குறீங்க,அதையும் தரமாட்டேங்குறீங்க: மோடிக்கு மமதா கடிதம்\nசெம, மாஸ், வேற லெவல்: மாஃபியா ட்விட்டர் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-4", "date_download": "2020-02-21T06:36:36Z", "digest": "sha1:4PMZYTDVPB4NYVU4ZT4RFO6BYG4YUKDF", "length": 12775, "nlines": 210, "source_domain": "tamil.samayam.com", "title": "மி பேண்ட் 4: Latest மி பேண்ட் 4 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநம்ம பிகில் பாண்டியம்மாவா இது\nடிரவைருக்கு உதவ தன் பெட்டி...\nMaster விஜய்க்கு விஜய் சேத...\nகர்ணன் படம் மாஞ்சோலை பற்றி...\nஆதி எங்கள் குட்டித் தம்பி ...\nசிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய...\nஓலா, ஊபருக்கு இணையாக 108 ஆ...\nKanimozhi: மகத்தான மதிய உண...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள...\nind vs nz: விக்கெட் சரிவை தடுத்து நிறுத்...\nind vz nz: நம் ராஜ தந்திரங...\nமாயங்க் அகர்வால் என்ன சேவா...\nSamsung India: இந்த சாம்சங் போனின் விலைய...\nJio: இப்போதைக்கு இந்த 4 ஜி...\nமெகா மான்ஸ்டர் மொபைலுடன், ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசிங்கம் ஏன் காட்டிற்கு ராஜா தெரியுமா\nஒரு நொடி தான் இங்க ஒரு பெ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்லை, இறங்கவும் இ...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nமுன்னதாக வெளியான மி பேண்ட் 3ம் மற்றும் மி பேண்ட் 4 பற்றி\nரூ.2,299க்கு இது Worth ஆ நம்பி வாங்கலாமா வாங்கலாம் என்றால் அதற்கான நியாயமான காரணங்கள் என்னென்ன\nNew Mi TV: அடுத்த வாரம் இந்தியாவில் ஒரு புதிய மி டிவி அ���ிமுகமாகிறது; விலை என்ன\nதீபாவளிக்கு, வரவிருக்கும் ஒன்பிளஸ் டிவியை வாங்குவதா அல்லது இந்த புதிய சியோமி டிவியை வாங்குவதா என்கிற குழப்பம் இப்போதோ கிளம்பிவிட்டது\nமகா சிவராத்திரி விரதம் இருப்பது ஏன்\nசுகாதாரத்துறையில் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலை\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறிவித்த பரினிதி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nசிங்கம் ஏன் காட்டிற்கு ராஜா தெரியுமா\nதென் கொரியாவில் கொரோனா வைரஸ்: 156 பேர் பாதிப்பு\nமோடி, அமித் ஷா செல்வாக்கு இனி எடுபடாது: ஆர்.எஸ்.எஸ். சிக்னல்\nபோலி நகையால் இத்தனை லட்சம் போச்சே - அதிர்ச்சியில் வங்கி\n“பாகிஸ்தான் வாழ்க” போராட்டத்தை அதிரவிட்ட இளம்பெண், மேடைக்கு பறந்து வந்த போலீஸார்\nநம்ம பிகில் பாண்டியம்மாவா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/feb/10/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3354143.html", "date_download": "2020-02-21T07:11:25Z", "digest": "sha1:7DDAUEILAQ6MXPNBZSBOZNLYV3LG4LK3", "length": 9851, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கல்லூரியை ஒருநாள் நிா்வகித்த மாணவா்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகல்லூரியை ஒருநாள் நிா்வகித்த மாணவா்கள்\nBy DIN | Published on : 10th February 2020 10:16 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிருஷ்ணா கல்விக் குழுமத்தின் கல்வி நிலையங்களை நிா்வகிப்பது குறித்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவியா்.\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியல் கல்லூரி மாணவ, மாணவியா் தாங்கள் பயிலும் கல்லூரியை திங்கள்கிழமை ஒருநாள் நிா்வகித்தனா்.\nகிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்தக் கல்லூரிகளில் பிப்.13-ஆம் தேதி முதல் முப்பெரும் விழா நடைபெறுகிறது.\nஇதையொட்டி, கல்லூரி மாணவா்களே கல்லூரிய�� தலைமையேற்று நடத்தும் ஒருநாள் சிறப்பு நிகழ்ச்சியான மாணவா்களே முதல்வா் என்ற சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. கலை அறிவியல் கல்லூரியின் 9 துறைகள், கல்வியல் கல்லூரியில் 8 துறைகளில் மாணவ, மாணவியா் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் உடற்கல்வி இயக்குநராகவும், நூலகரகவும், ஆய்வக நுட்பநராகவும் செயல்பட்டனா். கலை கல்லூரியின் முதல்வராக எம்.சத்தியமூா்த்தியும், கல்வியல் கல்லூரியின் முதல்வராக எஸ்.சங்கீதாவும் செயல்பட்டனா்.\nபல்கலைக்கழகத் தோ்வுகளில் இவா்கள் பெற்ற மதிப்பெண்கள், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இவா்கள் முதல்வராக செயல்பட தோ்வு செய்யப்பட்டனா். கல்லூரி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல், குடிநீா், கழிவறை ஆகியவற்றைப் பராமரித்தல், தாமதமாக கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு தக்க அறிவுரை வழங்குதல் உள்ளிட்ட செயல்களில் மாணவ, மாணவியா் ஈடுபட்டனா்.\nகல்விக் குழுமத்தின் நிறுவனா் சி.பெருமாள், தலைவா் வள்ளி பெருமாள், முதல்வா்கள் எஸ்.ஆறுமுகம், எம்.அமேலோற்பவம், நிா்வாக அலுவலா் சுரேஷ் மற்றும் பல்வேறு துறை தலைவா்கள், மாணவ, மாணவியரை வழிநடத்தினா். இந்த நிகழ்வின் மூலம் ஒரு நிா்வாகத்தை எவ்வாறு நிா்வகிப்பது என்பது குறித்து அனுபவம் கிடைத்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190220091804", "date_download": "2020-02-21T05:35:30Z", "digest": "sha1:SQ647JKV6STMDO2KVZXMFPFMIBTDQ6FT", "length": 12540, "nlines": 57, "source_domain": "www.sodukki.com", "title": "தனி ஒருவனாக இந்திய ��ல்லையைக் காத்த ஜஸ்வந்த்... சீனாவே சிலை வைத்து கொளரவித்த இந்திய வீரனின் கதை..!", "raw_content": "\nதனி ஒருவனாக இந்திய எல்லையைக் காத்த ஜஸ்வந்த்... சீனாவே சிலை வைத்து கொளரவித்த இந்திய வீரனின் கதை.. Description: தனி ஒருவனாக இந்திய எல்லையைக் காத்த ஜஸ்வந்த்... சீனாவே சிலை வைத்து கொளரவித்த இந்திய வீரனின் கதை.. Description: தனி ஒருவனாக இந்திய எல்லையைக் காத்த ஜஸ்வந்த்... சீனாவே சிலை வைத்து கொளரவித்த இந்திய வீரனின் கதை..\nதனி ஒருவனாக இந்திய எல்லையைக் காத்த ஜஸ்வந்த்... சீனாவே சிலை வைத்து கொளரவித்த இந்திய வீரனின் கதை..\nசொடுக்கி 20-02-2019 பதிவுகள் 1924\nஎப்போது வேண்டுமானாலும் போர் மேகம் சூழ்ந்து, குண்டு மழை பொழிந்து விடும் அபாயத்துக்கு உரியது ராணுவப்பணி. ஆனால் தாய்நாட்டுப் பற்றை புனிதமாகக் கருதி அதை செய்யும் ராணுவவீரர்களுக்கு ஈடு இணையே கிடையாது. அப்படி இந்திய எல்லையை தனி ஒருவனாக 72 ,மணி நேரம் காத்த ஒரு ராணுவ வீரனின் சரித்திரம் தான் இந்த பதிவு.\nஜம்முகாஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் அண்மையில் இந்திய ராணுவ வீரர்கள் மடிந்தனர். இப்போது ஐஸ்வந்தை நினைவுகொள்வது பொருத்தமாகவும் இருக்கும். அது 1962ம் ஆண்டு. நவம்பர் 15. போர் முடியும் தருணம். இந்திய ராணுவமே மனதளவிலும், தொழில்நுட்ப ரீதியாகவும் நம்பிக்கையை கைவிட்டிருந்த நேரம் அது. இந்திய அரசு தன் படைகளை திரும்ப அழைத்துக் கொண்டு இருந்தது.\nஅப்போது garhwal rifles படை பிரிவைச் சேர்ந்த ஐஸ்வந்த் சிங் ராவத், திரிலோக் சிங்நேகி, கோபால்சிங் ஆகியோர் திரும்பி போக மனம் இல்லாமல் தவித்தனர். அவர்கள் திரும்பி போகவும் இல்லை. ஜஸ்வந்த் சிங் ராவத்துக்கு அப்போது வெறும் 21 வயது தான். அவரோடு அந்த இருவரும் சேர்ந்து போராடிக் கொண்டிருந்தனர்.\nசீனாவிடம் அப்போதே உயர்ரக துப்பாக்கிகள் இருந்தன. மீடியம் மிஷின் கன், பீரங்கிரக துப்பாகியோடு சீனா மோதின. ஆனால் இந்திய வீரர்கள் மூவரிடமும் வெறும் லைட் மிஷின் கன் ரக துப்பாக்கிகள் தான் இருந்தது. ஆனல் அதற்காக களத்தில் இருந்த இந்திய வீரர்கள் மூவரும் சோர்ந்து போய்விடவில்லை. சீன ராணுவத்திடம் இருந்து, அவர்கள் ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களையே தாக்கலாம் என முடிவெடுத்தனர் ஜஸ்வந்த், கோபால்சிங் ஆகியோர் சீன ராணுவத்தினர் அருகில் கூட வர முடியாதபடிக்கு தோட்டா ��ழை பொழிந்தனர் இதேபோல் ஐஸ்வந்தும், கோபால்சிங்கும் கையில் கிடைத்த ஹேண்ட் கிரேன்களை எடுத்துக் கொண்டு முதுகால் தவழ்ந்து, தவழ்ந்து இந்திய எல்லைக்கு வந்தனர்.\nஅப்போது சீனர்கள் சுட்ட குண்டு கோபால்சிங்கை அடுத்தடுத்து துளைத்தது. ஐஸ்வந்தையும் சில குண்டுகள் பதம் பார்த்தன. அதன் பின்னரும் ஐஸ்வந்த் முயற்சியை விடவில்லை. இரவு நேரம் என்பதால் சீனர்களும் போரை நிறுத்தி வைத்தனர். இந்த நேரத்தை சாதகமாக்கிக் கொண்ட ஐஸ்வந்த், அதை ஒட்டியிருந்த கிராமத்துக்கு[ப் போய் உதவி கேட்டார். அங்கு நுரா, சிலா என இரு பெண்கள் உதவிக்கு வந்தனர். அவர்கள் மூலம் பல பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளை பொருத்துகிறார்.\nகாலையில் சீனர்கள் மீண்டும் சுடத் துவங்க, ஐஸ்வந்த் மீண்டும் சுடுகிறார். 72 மணி நேரம் இந்த தாக்குதல் நீடிக்கிறது. பதுங்கிய இந்தியா எப்படி மீண்டும் பாய்கிறது என சீனர்கள் குழம்பிப் போகிறார்கள். இந்திய ராணுவம் பெரும் படையை மீண்டும் அனுப்பியதாக சீனர்கள் நம்பினர். 300 சீன ராணுவத்தினரின் உயிரை அந்த 72 மணி நேர போர் குடித்திருந்தது. அப்போது தான் ஐஸ்வந்த்க்கு உணவு கொண்டு சென்ற கிராமவாசி ஒருவரை சீன ராணுவம் பிடிக்கிறது.\nசூழலை புரிந்துகொண்ட ஐஸ்வந்த் தன்னைத்தானே சுட்டுக் கொல்கிறர். அதன் பின்னும் வெறி அடங்காத சீன ராணுவம் அவர் தலையை துண்டித்து எடுத்தது. போர் முடிந்த பின்னர் மண்ணில் துப்பாக்கிகளை புதைத்து, நிறுத்தி போர்வீரன் இருப்பது போல் காட்டிவிட்டு தனி ஒருவனாக ஐஸ்வந்த் போராடியிருப்பது சீன ராணுவ உயர் அதிகாரிகளுக்குத் தெரிய வருகிறது.\nசீன அரசே அவர் காவல் காத்த நூர்னாங்கில் பகுதியில் அவருக்கு சிலை நிறுவியது. அந்த இடம் ஐஸ்வந்த்கர் என்றே அழைக்கப்படுகிறது. அவருக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கி இந்திய அரசு கொளரவித்தது. அவரோடு சென்ற கோபால்சிங், திரிலோக் சிங்கிற்கும் மகாவீர் விருது வழங்கப்பட்டது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nமார்பை அவன் எப்படி பார்ப்பான் தெரியுமா.. பொதுமேடையில் சக நடிகையிடம் பிரபல நடிகர் பேசிய பேச்சு..\nலாஸ்லியாவுக்கு முதல்படத்திலேயே அடித்த அதிஷ்டம்... முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் யார் தெரியுமா..\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்த தமிழகவீரர்... அம்பத்தி ராயுடுக்கு பதிலடி கொடுத்த விஜய் ஷங்கர்..\nகாமராஜரே வியந்த எளிமை... காந்தி பாராட்டிய பெருமை தோழர் ஜீவானந்தம் நினைவு நாள் பகிர்வு.\nஅடேங்கப்பா மேக்கப் இல்லாமலே இவ்வளவு அழகா இணையத்தில் வைரலாகும் நடிகை காயத்ரியின் புகைப்படம்..\nவலியால் துடித்த 12 வயது சிறுவன்... ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்.. என்ன இருந்ததுன்னு பாருங்க..\nதிடீரென திருமணம்... சித்ரா வீட்டில் நடந்த விசேசம்.. அம்மா அப்பாவுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா செய்த செயல்..\nஇரவு 6 பாதாமை நீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டால் உடலில் நிகழும் அற்புதங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8Do-l%2C-a-l-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2020-02-21T05:42:18Z", "digest": "sha1:L5CADMTIQ3E66APFJMJEXJR5NPT22IIR", "length": 48017, "nlines": 148, "source_domain": "www.siruppiddy.info", "title": "இனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்\nஇனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்\nவெளிநாட்டிலிருக்கும் இலங்கை மாணவர்களிற்கு கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர்.\nஅவர்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகத்துக்குச் சென்று இதற்கான வழிவகைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.\nஅத்துடன், பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையத்தளம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.\nநேற்று (11) பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற வைபமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்\nநண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார். குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று...\nயாழ் நகரில் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nயாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சங்கானை, தேவாலய வீதியைச்...\nநீர்வேலி பகுதியில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்\nயாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச்...\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...\nதற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nமனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...\nகிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...\nயாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி\nயாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இ��ம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெ��்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nமரண அறிவித்தல் கதிரவேலு இராசமணி சிறுப்பிட்டி (22-10-2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் ஈவினையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசமணி கதிர்வேலு அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 22-10-2019 இறைபதம் அடைந்தார். அன்னார் காலம்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும், காலம்சென்ற ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் அன்பு மகளும்,...\nமரண அறிவித்தல் செல்வி தனுஷிகா (அனு) சிறுப்பிட்டிமேற்கு 16-09-2019\nதுயர் பகிர்வு செல்வி தனுஷிகா 11-06-2004 . 16-09-2019சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த இளங்கோ - மதிவதனி தம்பதியரின் புதல்வி தனுஷிகா (அனு) (சைவப்பாவின் பேத்தி ) இன்று சுகவீனம் காரணமாக காலமாகிவிட்டார் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்பதின்ம வயதுப்...\nஅகாலமரணம் அந்திவண்ணன் ஜெயலக்சுமி தெல்லிப்பளை 27.07.2019\nதோற்றம் -24.06.1981 -மறைவு 27.07.2019 தெல்லிப்பளையை பிறப்பிடமாகாவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்திவண்ணன் ஜெயலக்சுமி (ஆசிரியர் மகாஜன கல்லூரி தெல்லிப்பளை) அவர்கள் 27.07.2019 சனிக்கிழமை அகாலமரணமடைந்தார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள், ஏற்றுக்கொள்ளும்படி...\nமரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019\nயாழ். சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை...\nமரண அறிவித்தல் வே. சுந்தரலிங்கம் சிறுப்பிட்டி 07/05/2019\nயாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார்அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்...\nமரணஅறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா) சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம் (22) காலமானார்.தோற்றம் :- 11.12.1936மறைவு :- 22.03.2019அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் நாளை 24.03.2019 அன்று அவரது இல்லத்தில் 10:00 மணியளவில் இடம்பெற்று...\nமரண அறிவித்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) 05.02.2019\nசிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் 05.02.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு...\nமரண அறிவித்தல் தம்பூ சந்���ிரசேகரராஜா 04.02.2019\nசிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள்04-02-2019 திங்கட்கிழமைஅன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி)...\nஅகாலமரணம்.திருமதி சர்வாணி சுரேஸ்குமார் (சுவிஸ்)\nதோற்றம்-15.02.1975--மறைவு -16.01.2019 யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான...\nமரண அறிவித்தல் திருசெந்தில்நாதன் பேரின்பநாதன்\nபிறப்பு .03 AUG 1965 இறப்பு . 05 DEC 2018கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/top-100-web-development-resources/", "date_download": "2020-02-21T05:37:07Z", "digest": "sha1:4ZLIVO5XX55CFW2PC43ZNTPM6ZDFH4TX", "length": 8472, "nlines": 72, "source_domain": "www.websitehostingrating.com", "title": "100+ வலை அபிவிருத்தி வளங்கள் (உங்களை சிறந்த தேவ் ஆக்குவதற்கு)", "raw_content": "\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nசிறந்த 100 வலை அபிவிருத்தி வளங்கள் மற்றும் கருவிகள்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 20, 2020\nஇணைப்பு வெளிப்படுத்தல்: எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவையையோ அல்லது தயாரிப்புகளையோ வாங்கும்போது, ​​நாங்கள் சில சமயங்களில் பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுவோம். மேலும் அறிக…\nவலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது மற்றும் ஒரு வலை டெவலப்பராக நீங்கள் நிலையான மாற்றங்களுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இங்கே ஒரு பெரிய பட்டியல் 100 வலை அபிவிருத்தி வளங்கள் மற்றும் கருவிகள் புதுப்பித்த நிலையில் இருக்கவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், அதிக செயல்திறன் மிக்கவராகவும், நீங்கள் செய்யும் செயல்களில் சிறந்து விளங்கவும் ஒரு வலை டெவலப்பர���க உங்களுக்கு உதவ.\nவெளியே உள்ள எல்லாவற்றையும் என்னால் சேர்க்க முடியவில்லை என்பதை நினைவில் கொள்க, மேலும் இந்த வலை அபிவிருத்தி வளங்கள் மற்றும் கருவிகளின் பட்டியல் எந்தவொரு குறிப்பிட்ட வரிசையிலும் பட்டியலிடப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்க.\nசிறந்த 100 வலை டெவலப்பர் கருவிகளின் இந்த தொகுப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறது என்று நம்புகிறேன். உங்களிடம் ஏதேனும் கருத்து, திருத்தங்கள் அல்லது பரிந்துரைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்.\nசிறந்த 80 வலை அணுகல் வளங்கள் மற்றும் கருவிகள்\nசிறந்த 100 வலை வடிவமைப்பு வளங்கள் மற்றும் கருவிகள்\nசிறந்த 100 WordPress வளங்கள் மற்றும் கருவிகள்\nகுறியீட்டைக் கற்றுக்கொள்ள விரும்பும் பெண்களுக்கான சிறந்த ஆன்லைன் வளங்கள்\nமுகப்பு » வலைப்பதிவு » வளங்கள் மற்றும் கருவிகள் » சிறந்த 100 வலை அபிவிருத்தி வளங்கள் மற்றும் கருவிகள்\nகீழ் தாக்கல்: வளங்கள் மற்றும் கருவிகள்\nஹாய் நான் மாட். நான் ஒரு ஆன்லைன் மார்க்கெட்டர் மற்றும் வலை டெவலப்பர், வலை ஹோஸ்டிங், வேர்ட்பிரஸ், ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் வலை அபிவிருத்தி குறித்து மதிப்புரைகள் மற்றும் பயிற்சிகளை எழுதுகிறேன், ஏனென்றால் மக்கள் தங்கள் சொந்த வலைத்தளங்களை சிறப்பாக இயக்க உதவ விரும்புகிறேன். நீங்கள் என்னை நேரடியாக ஹலோ [at] websitehostingrating [dot] com இல் தொடர்பு கொள்ளலாம்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\n200 இல் விருந்தினர் இடுகைகளை ஏற்றுக்கொள்ளும் 2020+ வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளின் பட்டியல்\nசிறந்த 100 வலை வடிவமைப்பு வளங்கள் மற்றும் கருவிகள்\nபதிப்புரிமை © 2020 · பயன்பாட்டு விதிமுறைகளை · தனியுரிமை கொள்கை · குக்கிகள் · வரைபடம் · டி.எம்.சி.ஏ பாதுகாக்கப்பட்டது\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23732&page=4&str=30", "date_download": "2020-02-21T06:22:44Z", "digest": "sha1:O65IYA66PUZUZBCLBHXMUUXI2ZCNM5IL", "length": 4999, "nlines": 127, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை\nபுதுடில்லி: டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தல���மையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் 20 எம்.எல்.ஏ.,க்கள், 'பார்லிமென்ட் செக்ரட்டரி' எனப்படும், கேபினட் அமைச்சர் அந்தஸ்து உள்ள பதவியில் நியமிக்கப்பட்டனர். 'இது, ஆதாயம் தரும் பதவி' என, எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். ஜனாதிபதி உத்தரவுபடி விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன் 'ஆதாயம் தரும் பதவியில் இருந்த, 20 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யலாம்' என, பரிந்துரைத்தது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் கமிஷனின் பரிந்துரையை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22080", "date_download": "2020-02-21T07:42:12Z", "digest": "sha1:2YZXXEL2HGCQMKCPZXOPW3ISQ4GOTG2D", "length": 8485, "nlines": 185, "source_domain": "www.arusuvai.com", "title": "உதவி பன்னுக | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு உதவி பன்னுக பா. நா புதுசு பா பீரியட் 2,3 மாசமா ஆகல இன்னகீ காலைல டெச்ட் பன்னதுல 2கோடு வந்தது பா. என் அடி வைரு அப்ப அப்ப விட்டு விட்டு வலிகுது பா. காலைல ஒரே குமட்டலா இருக்கு வாமிட்டும் இருக்கு பா. அடி வைருல ஒரு அசையும் தெரியுது பா. அதும் கை வச்சி பாத்தா நல்லவெ தெரியுது பா. இப்ப நா என்னா பன்னடும் பா யாரவது சொல்லுங்க பா.\nஅசைவெல்லாம் இப்ப தெரியாது அது மனப்பிரம்மை தான்..பாசிடிவ் காமிச்சா உடனே டாக்டரிடம் போய் ரத்தத்திலும் உறுதி படுத்துங்க வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள், மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள.\nHi Angel, ரொம்ப யோசிக்க\nரொம்ப யோசிக்க வேண்டாம். மனதை relax ஆக வைத்துகொள்ளுங்கள். Doctor சென்று confirm செய்யவும்.\nஎல்லாருக்கும் நன்றி பா. எனக்காக எல்லம் வேண்டிகோங்க பா. நல்ல முடிவ வரன்னும்னு\nPositive ஆகா வாய்ப்பு இருக்கா தோழிகளே Pls Reply..pls\nகர்பமாக உள்ளேன்.மார்பு சளி அதிகமாக உள்ளது.தலை வலி உள்ளது.\n6 மாத கர்ப்பம், கால் கடுக்கிரது,உதவுங்கள் ப்ளீஸ்..VERY URGENT\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஉதவி செய்யவும்.. iUi Help\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/villupuram-jewelry-worker-family-died-for-poverty-and-lottery/articleshow/72501248.cms", "date_download": "2020-02-21T07:23:49Z", "digest": "sha1:JNUQXMSMGU4JR6SXHT3MMC5EV4AUE6HP", "length": 15235, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "jewelry worker family died : மூணு நம்பர் லாட்டரி: விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணம்! - jewellery worker family died for lottery video | Samayam Tamil", "raw_content": "\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nமூணு நம்பர் லாட்டரி: விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணம்\nவிழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியில் மூணு நம்பர் லாட்டரி சீட்டால் ஒரு குடும்பமே உயிரிழந்துள்ளது.\nமூணு நம்பர் லாட்டரி: விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணம்...\nசித்தேரிக்கரை பகுதியில் நகைத் தொழிலாளியாக இருந்தவர் அருண். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு பிரியதர்ஷினி, யுவஸ்ரீ, பாரதி என ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர்.\nநகைத் தொழில் நலிவடைந்து வந்ததால் மூணு நம்பர் லாட்டரி சீட்டு பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் அருண். மூன்று எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டுகள் 100 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதில் வெற்றியடைந்தால் லட்சக் கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறப்படுவதால் பலரும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் கடனாளியாகி வறுமையின் உச்சத்துக்கு சென்றவர்களே அதிகம்.\nகுழந்தைகள் ஆபாச வீடியோ: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் விசாரணை\nநகைத் தொழிலாளி அருணும் மூணு நம்பர் லாட்டரி சீட்டால் கடனாளியாகியுள்ளார். இதனால் தனது மூன்று குழந்தைகளுக்கும் நகை செய்ய பயன்படுத்தும் சயனைடை கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தனது மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்வதாக வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.\nமூணு நம்பர் லாட்டரியால் பலியான குடும்பம்\nநண்பர்கள் இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில், “நகைத் தொழில் செய்வதால் பிழைக்க முடியாது. இப்போது என் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டது. நானும் எனது மனைவியும் சாகப் போகிறோம். எப்படியாவது மூணு நம்பர் லாட்டரி சீட்டை மட்டும் ஒழித்துவிடுங்கள். என்னைப் போ���் ஒரு பத்து பேராவது பாதிக்கப்படாமல் இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.\n'நான் கெட்ட பொண்ணு, உங்களை கொள்ள போறேன்'.. கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகள்..\nநண்பர்கள் அவரது வீட்டிற்கு ஓடிச் சென்று பார்க்கும்போது குழந்தைகள் உட்பட ஐந்து பேரும் மரணமடைந்து சடலமாக கிடந்துள்ளனர்.\nநகைத் தொழில் நலிவடைந்தது வருவது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும், மூணு நம்பர் லாட்டரி சீட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nஅவினாசி: நெஞ்சை பதறவைத்த கோரவிபத்து - அதிகரிக்கும் உயிர் பலி\nஆண் நண்பருடன் காதலர் தினத்தை கொண்டாடிய மனைவி.. அடித்துக் கொலை செய்த கணவன்...\nஅழகா இல்லை எனக் கூறி காதலியை கழட்டிவிட முயன்றால் இதுதான் முடிவு..\nப்ளீஸ் என்ன விட்ருங்க; கதறிய இளைஞர் - அடிவெளுத்து கடைசியில் மாட்டிக் கிட்ட பொதுமக்கள்\n'நீ என் மகன் இல்லை'... குழந்தையின் ஆணுறுப்பை தாக்கிய நபர்... பதறவைக்கும் சம்பவம்\nமேலும் செய்திகள்:லாட்டரி|நகைத் தொழிலாளி குடும்பம் மரணம்|villupuram|Poverty|lottery|jewelry worker family died\nஇந்தியாவை திரும்பி பார்க்க வைத்த குடியுரிமை திருத்த சட்டத்தி...\nகுறைவா நிதி ஒதுக்குறீங்க,அதையும் தரமாட்டேங்குறீங்க: மோடிக்கு...\nயோகி பாபு கட்சி தொடங்கினாலும் திமுக வரவேற்கிறது விமர்சகர்களை...\nIndian-2 Accident: இது என் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்து: உ...\n... அசாதுதீன் ஓவைசி மேடை...\n3ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: செயலில் இறங்கும் கமல்\nகட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி; விடாமல் துரத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ..\nகேரள பஸ் விபத்து, 19பேர் மரணத்திற்கு என்ன காரணம்\nதென் கொரியாவில் கொரோனா வைரஸ்: 156 பேர் பாதிப்பு\nமோடி, அமித் ஷா செல்வாக்கு இனி எடுபடாது: ஆர்.எஸ்.எஸ். சிக்னல்\nதங்கம் விலை: தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 4,000 ரூபாயைத் தாண்டியது\nஇதே மாதிரி நிறைய போட்டோக்களை இங்க பாருங்க...\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறி..\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nகட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி; விடாமல் துரத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ..\nதமிழ் ச���யம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமூணு நம்பர் லாட்டரி: விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐ...\nகுழந்தைகள் ஆபாச வீடியோ: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் விசாரணை\nஇனிமே பானி பூரி சாப்பிடும் போதெல்லாம் இதுதான் ஞாபகம் வரும்\nபாத்ரூம் என நினைத்து மாடியில் இருந்து குதித்த குடிகாரர்\n10 ஆயிரம் ஆபாச படங்கள்.. வாட்ஸப்பில் குழு, திருச்சி வாலிபரின் ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/simbus-periya-kuthu-album-song-making-video-and-teaser/articleshow/65198922.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-21T07:36:48Z", "digest": "sha1:FBZXJA5R2HVPPC4KT2EXSGCTBQBMYZQD", "length": 13041, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "Periya Kuthu Album Song : சிம்புவின் ‘பெரியார் குத்து’ அரசியல் பாடலின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியானது! - simbu’s periya kuthu album song making video and teaser | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்ட பரினிதி\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்ட பரினிதி\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ அரசியல் பாடலின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியானது\nநடிகர் சிம்பு பாடி இருக்கும் ‘பெரியார் குத்து’ பாடலின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ, யூடியூப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ அரசியல் பாடலின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளி...\nநடிகர் சிம்பு பாடி இருக்கும் ‘பெரியார் குத்து’ பாடலின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ, யூடியூப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nநடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.\nஇதனிடையே சிம்பு ‘பெரியார் குத்து…’ என்ற பாடலை பாடி, தனி ஆல்பமாக வெளியிட திட்டமிட்டுள்ளார். இந்த பெரியார் குத்து பாடலுக்கு மதன் கார்க்கி பாடல்வரிகளை எழுதியுள்ளார். ரமேஷ் தமிழ்மணி இசை அமைத்துள்ளார்.\nதீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு இந்த ஆல்பத்தை தயாரிக்கிறார்கள். தற்போது, இந்தப் பாடலின் டீசர் மற���றும் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nஇதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்: மீரா மிதுனை விளாசிய நெட்டிசன்ஸ்\nஎழுத்தாளரை விளாசிய ஏ.ஆர். ரஹ்மான் மகள் நிஜத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா\nஅந்த ஹீரோ எனக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா\nவனிதாவை துரத்தி துரத்தி காதலித்த அந்த பிரபலம் கண்டிப்பா 'அவர்' தான்\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப் இதுதானா\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் படத்துக்கு டைட்டில் ; கலக்குற...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து; இயக்குநர் ஷங்கர் ...\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்\nகேஎஸ் ரவிக்குமாரின் அசத்தல் பேச்சு - நான் சிரித்தால் வெற்றி ...\nரஜினியை வரச் சொன்னால் 'சூரர்' சூர்யா வருகிறாராமே\nடிரவைருக்கு உதவ தன் பெட்டியை தானே தூக்கிச் சென்ற வாரிசு ஹீரோ: வைரல் வீடியோ\nஇந்த நடிகை கவுனின் எடை வெறும் 25 கிலோ, விலையை மட்டுமே கேட்காதீங்க ப்ளீஸ்\nMaster விஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம் ஓவியமாயிடுச்சு\nகர்ணன் படம் மாஞ்சோலை பற்றி இல்ல.. இதுதான் கதைக்களமாம்\nவெற்றிமாறன் துணையோடு கம்யூனிஸம் பேசும் சமுத்திரகனி\nடிரவைருக்கு உதவ தன் பெட்டியை தானே தூக்கிச் சென்ற வாரிசு ஹீரோ: வைரல் வீடியோ\nசிவராத்திரி விரதம் இப்படி இருந்தால் ஈசனின் திருவடி நிழலில் இடம் கிடைக்கும்\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறி..\nசிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய கலெக்டர், கொண்டாட்டத்தில் மக்கள்\nஓம் நம சிவாயம்.... மகா சிவராத்திரி வாழ்த்துக்கள் புகைப்படங்கள்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ அரசியல் பாடலின் டீசர் மற்றும் மேக்க...\nவீடியோவை வெளிட்டு தனது டுவிட்டர் பக்கத்தை உறுதி செய்த யோகி பாபு\nஅஜீத்தின் மகளாக நடிக்க சீரியல் நடிகை ஸ்ருதிக்கு விருப்பமாம்\nஜோதிகா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் காற்றின் மொழி\nTanushree Dutta: எப்படி இருந்த தனுஸ்ரீ தற்போது இப்படியாகி விட்டே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/feb/10/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3353797.html", "date_download": "2020-02-21T06:24:58Z", "digest": "sha1:KZNZFS4W7XUIAGOBKKMUPHB7GKFJLMK4", "length": 8883, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nபயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு\nBy DIN | Published on : 10th February 2020 03:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயன் பெறலாம் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபுதுக்கோட்டை மாவட்டத்துக்கு ராஃபி 2019 பருவத்துக்கு பயிா்க் காப்பீடு செய்ய நெல்லுக்கு (நவரை) பிப். 29ஆம் தேதி வரையும், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, துவரை, சோளம், கம்பு, எள் ஆகியவற்றுக்கு பிப். 15ஆம் தேதி வரையும், கரும்புக்கு அக். 31ஆம் தேதி வரையும், தோட்டக்கலைப் பயிா்களான வாழை மற்றும் மரவள்ளிக்கு பிப். 28ஆம் தேதி வரையும், வெண்டைக்கு பிப். 15ஆம் தேதி வரையும் காப்பீடு செய்யலாம்.\nஇத்திட்டத்தில் கடன்பெறும் விவசாயிகள் வங்கிகளில் கட்டாயமாக பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவா். கடன் பெறாத விவசாயிகள், காப்பீட்டு நிறுவனமுகவா்கள் மூலமாகவோ, பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.\nபயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகள் வேளாண் பயிா்கள் செலுத்த வேண்டிய பிரிமீயத் தொகை- (ஏக்கருக்கு) நெல் (நவரை) - ரூ.435, மக்காச்சோளம் - ரூ.335, நிலக்கடலை- ரூ.355, உளுந்து ரூ.236, துவரை ரூ.236, சோளம் ரூ.99, கம்பு ரூ.99, எள் ரூ.107, கரும்பு ரூ.1,560, வாழை- ரூ.2,475, மரவள்ளி- ரூ.725, வெண்டை - ரூ.420.\nஎனவே, விவசாயிகள் விரைந்து பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயனடையலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20college%20student", "date_download": "2020-02-21T06:53:42Z", "digest": "sha1:CY6FAHKICUTD3QO3MDUQ6QAHSI6AM364", "length": 8278, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nஇந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் - டிரம்ப் திடீர் அறிவிப்பு\nநடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார்...\nதங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு - புதிய முறையை கையாள திட்டம்\nஉயிர்கொல்லி கொரோனாவுக்கு 2,247 பேர் உயிரிழப்பு - 12ஆயிரம் பேர் அபாய...\nபொதுமக்களை அச்சுறுத்தி டிக்டாக் வீடியோ வெளியிட்டு வந்த கல்லூரி மாணவர் கைது\nபொதுமக்களை அச்சுறுத்தும் படி டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டு வந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். பேருந்து நிலையம், ரயில் நிலையம், சாலை என பொது இடங்களில் பெண்களை அச்சுறுத்தி கிண்டல் செய்யு...\nகல்லூரி மாணவர்கள் போல் தங்கி புதிய வகை போதை பொருள் விற்ற கும்பல்\nகோவையில் பார்ட்டி நடத்தி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதிய வகை போதை பொருள் விற்பனை செய்தது தொடர்பாக கேரளாவைச்��ேர்ந்த மேலும் 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன்பு எல்.எஸ்.டி எனப்படு...\nமாணவிகளுடன் நடனம் ஆடிய என்எல்சி உயர் அதிகாரிகள்\nநெய்வேலி என்எல்சி தலைவர் பள்ளி மாணவிகளுடன் நடனம் ஆடிய விடியோ வெளியாகி உள்ளது. என்எல்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் என்எல்சி சேர்மன் ராகேஷ் குமார் மற்றும் இயக்குனர்கள், உயர்...\nஉலக புகழ் பெற்ற பைக் சாகச வீரர் பங்கேற்ற நிகழ்ச்சி\nசென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உலக புகழ் பெற்ற பைக் சாகச வீரர் நிகழ்த்தி காட்டிய சாகசங்கள் காண்போரை வியப்படையச் செய்தது. எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாக மைதானத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பைக் சாகச வீர...\nகல்லூரி மாணவி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை\nதேனியில் அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்ற நர்சிங் மாணவியின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் 2ம் ஆண்டு நர்சிங் படித்து மாணவி ஒருவ...\nமருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு\nமருத்துவ கல்லூரியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நேரடியாக சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார...\nகல்லூரி பேராசிரியர்களின் Ph.D., பட்டம் போலி அல்ல என்பதற்கான சான்றிதழை சமர்பிக்க உத்தரவு\nதனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்களின் Ph.D., பட்டம் போலியானது அல்ல என்பதற்கான சான்றிதழை மார்ச் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தனியார் கல...\nதீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி\nசாக்கடை தேக்கமான வேளச்சேரி ஏரி..\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \nயோகிபாவுக்கு விபூதி அடிக்கும் டிக்டாக் காதலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1208862.html", "date_download": "2020-02-21T06:32:34Z", "digest": "sha1:6QI32SK2DSKSR4N2FN2LZJYJMJP6KRM4", "length": 11825, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை சிறைகளுக்கு இன்றுமுதல் STF பாதுகாப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை சிறைகளுக்கு இன்றுமுதல் STF பாதுகாப்பு..\nஇலங்கை சிறைகளுக்கு இன்றுமுதல் STF பாதுகாப்பு..\nஇலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றுமுதல் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.\nநாடளாவிய ரீதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட உப செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.\nமுதற்கட்டமாக கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று 200 விசேட அதிரடிப்படையினரும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு 100 பொலிஸ் அதிகாரிகளும் இன்று நியமிக்கப்படவுள்ளனர்.\nஏனைய சிறைச்சாலைகளில் படிப்படியாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.\nசிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டுசெல்வதை தடுத்தல், சிறைக்குள் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்தல் என்பவற்றை பிரதானமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பந்துல ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் இடைத்தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு..\nமன்னாரில் மாணவர்கள் பேருந்தை வழிமறித்து கவனவீர்ப்புப் போராட்டம்..\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி..\nஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தலிபான்கள் பலி..\nஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி\nஎச்சரிக்கை – மின்னல் தாக்கத்திலிருந்து அவதானமாக இருக்கவும்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு முன்பாக மறவன்புலவு சச்சிதானந்தம் உண்ணாவிரதம்\nபரியோவான் துடுப்பாட்ட வீரர்களுக்கு- அசத்தலான வாழ்த்துடன் சங்கா\nசீனாவில் 2118 பேர் பலி- கொரோனா வைரஸ் பரவுவது குறையத் தொடங்கியது..\nரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான சாணக்கிய போட்டி \nவிளையாடிக்கொண்டே செல்போன் சார்ஜரை கடித்த குழந்தை: அடுத்து நடந்த பரிதாபம்..\nதிடீரென தான் கோடீஸ்வரியானதாக செய்தியை கேட்ட நிலையிலும் அமைதியாக இருந்த பெண்..\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி..\nஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தலிபான்கள் பலி..\nஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி\nஎச்சரிக்கை – மின்னல் தாக்கத்திலிருந்து அவதானமாக இருக்கவும்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு முன்பாக மறவன்புலவு சச்சிதானந்தம்…\nபரியோவான் துடுப்பாட்ட வீரர்களுக்கு- அசத்தலான வாழ்த்துடன் சங்கா\nசீனாவில் 2118 பேர் பலி- கொரோனா வைரஸ் பரவுவது குறையத் தொடங்கியது..\nரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான சாணக்கிய போட்டி \nவிளையாடிக்கொண்டே செல்போன் சார்ஜரை கடித்த குழந்தை: அடுத்து நடந்த…\nதிடீரென தான் கோடீஸ்வரியானதாக செய்தியை கேட்ட நிலையிலும் அமைதியாக…\nஇறந்த மகனின் இதயதுடிப்பை 2 ஆண்டுகளுக்கு பின் கேட்ட தந்தை\nஅம்மாவை சந்தோஷமாக வைத்திருப்பதற்கு நன்றி: தாயின் புதுக்காதலனுக்கு…\nவீட்டின் மேல்தளத்திலிருந்து சொட்டிய இரத்தம்: அதிர்ச்சியடைந்த இராணுவ…\nகொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து…\nஎச்சரிக்கை – கடும் வெப்பம் – அவதானத்துடன் செயல்படுமாறு…\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி..\nஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தலிபான்கள் பலி..\nஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி\nஎச்சரிக்கை – மின்னல் தாக்கத்திலிருந்து அவதானமாக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1211271.html", "date_download": "2020-02-21T07:05:07Z", "digest": "sha1:2TTCY2NVVPS2JKGNQI54RMWGSHRSRF6A", "length": 10897, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..\nவீரகொடிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவீரகெடிய, உடயாய பகுதியில் இன்று (24) அதிகாலை 12.30 மணியளவில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவீரகெடிய, ஹகுருவெல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nபழைய பிரச்சினை ஒன்றின் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுள்ளனர்.\nவீரகெடிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் போட்டி..\nசிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜர் – விசாரணை ஒத்திவைப்பு..\nமத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவத்தொடங்கிய கொரோனா – ஈரானில் வைரஸ் தாக்கி 2 பேர்…\nமருந்துகளின் தரத��தை ஆராய ஆய்வகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் மாத்தறையில் கைது\nதுணை மற்றும் இடைக்கால வைத்திய சேவைக்கு 1360 பேர் நியமனம்\nபன்முக ஆளுமை கொண்ட நித்தியானந்தன்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி..\nஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தலிபான்கள் பலி..\nஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி\nஎச்சரிக்கை – மின்னல் தாக்கத்திலிருந்து அவதானமாக இருக்கவும்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு முன்பாக மறவன்புலவு சச்சிதானந்தம் உண்ணாவிரதம்\nமத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவத்தொடங்கிய கொரோனா – ஈரானில்…\nமருந்துகளின் தரத்தை ஆராய ஆய்வகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் மாத்தறையில் கைது\nதுணை மற்றும் இடைக்கால வைத்திய சேவைக்கு 1360 பேர் நியமனம்\nபன்முக ஆளுமை கொண்ட நித்தியானந்தன்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி..\nஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தலிபான்கள் பலி..\nஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி\nஎச்சரிக்கை – மின்னல் தாக்கத்திலிருந்து அவதானமாக இருக்கவும்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு முன்பாக மறவன்புலவு சச்சிதானந்தம்…\nபரியோவான் துடுப்பாட்ட வீரர்களுக்கு- அசத்தலான வாழ்த்துடன் சங்கா\nசீனாவில் 2118 பேர் பலி- கொரோனா வைரஸ் பரவுவது குறையத் தொடங்கியது..\nரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான சாணக்கிய போட்டி \nவிளையாடிக்கொண்டே செல்போன் சார்ஜரை கடித்த குழந்தை: அடுத்து நடந்த…\nதிடீரென தான் கோடீஸ்வரியானதாக செய்தியை கேட்ட நிலையிலும் அமைதியாக…\nமத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவத்தொடங்கிய கொரோனா – ஈரானில் வைரஸ்…\nமருந்துகளின் தரத்தை ஆராய ஆய்வகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் மாத்தறையில் கைது\nதுணை மற்றும் இடைக்கால வைத்திய சேவைக்கு 1360 பேர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=4694", "date_download": "2020-02-21T07:13:56Z", "digest": "sha1:CR7HTVCQN7Z3XVU5FTTLGVNCHEELGXCA", "length": 3282, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன���று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/6654", "date_download": "2020-02-21T05:49:52Z", "digest": "sha1:UPHB5OFRGJIBD77IOX23OHBG2TA477LX", "length": 13713, "nlines": 293, "source_domain": "www.arusuvai.com", "title": "வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல் 1/5Give வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல் 2/5Give வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல் 3/5Give வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல் 4/5Give வெஜ் இறால் ஸ்ப்ரிங் ரோல் 5/5\nகேரட், பீன்ஸ், பட்டாணிக்கடலை - ஒரு கப்\nநறுக்கிய வெங்காயம் - 2\nஇஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nபொடியாக நறுக்கிய இறால் - 6 (அரைக்க வேண்டாம்)\nஉப்பு - 3/4 தேக்கரண்டி\nஸ்ப்ரிங் ரோல் ஷீட்ஸ் - சுமார் 15 - 20 ஷீட்\nநறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு\nகறிவேப்பிலை - 2 கொத்து\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nகேரட், பீன்ஸ், பட்டாணிக்கடலை இவை மூன்றையும் பொடியாக நறுக்கி வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.\nவாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கி காய்கறிகள், நறுக்கிய இறால் சேர்த்து கிளறி 10 நிமிடம் குறைந்த தீயில் உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.\nவெந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி சூடாற விடவும்.\nஇதனை ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டுகளில் 2 தேக்கரண்டி வைத்து மடக்கி இருபுற���ும் உள்ளிழுத்து சுருட்டி பொரிக்கவும்.\nசைவம் சாப்பிடுபவர்கள் இறாலை தவிர்த்து விட்டு சுவைக்கு 1/2 வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து வெங்காயத்தை வதக்கவும். காய்கறிகள் வடித்த நீரை சூப் செய்யலாம். வேக வைத்தபின் தண்ணீர் இல்லாமல் வடிப்பதற்கு காரணம் அப்பொழுது தான் ஷீட்டில் வைத்து சுருட்ட எளிது. தண்ணீர் இருந்தால் பிரிந்து விடும்.\nவெஜ்ஜி இறால் ஸ்ப்ரிங் ரோல்\nஅன்புள்ள தளிகா எப்படி இருக்கீங்க.ரீமா எப்படி இருக்கிறாள்.அலர்ஜி சரியாகிவிட்டதா. இன்று உங்கள் ஸ்ப்ரிங் ரோல் செய்தேன் சூப்பராக இருந்தது. நான் இரால் சேர்த்து செய்ததில்லை மட்டன்,சிக்கனில் செய்து இருக்கிறேன். இது டிப்ரெண்டாக இருந்தது.ஹஸ்ஸுக்கும் பிடித்து இருந்தது.செய்யவும் எளிதாக இருந்தது.காய்கறிகளை பொடியாக நறுக்கி இருப்பதால் சீக்கிரம் வேலை முடிந்துவிட்டது.மிகவும் சுவையான ரெசிபி தந்ததுக்கு ரெம்ப ரெம்ப நன்றி.\nஆம் அலர்ஜி சரியாகிட்டு என் நெய்பர் சிறிது நாள்கு நான்வெஜ் தவிர்க்க சொன்னார் அப்ப சரியாகிவிட்டது பாறேன்.\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/01/blog-post_51.html", "date_download": "2020-02-21T07:36:11Z", "digest": "sha1:VYLKCOYC4UBAQ6LSET7G4KMERFJULZNH", "length": 20594, "nlines": 483, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: அரசு பொதுத் தேர்வு - மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை - அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடிதம்", "raw_content": "\nஅரசு பொதுத் தேர்வு - மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை - அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடிதம்\nPGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெ...\nபாடத்திட்டத்தில் ஜல்லிக்கட்டு... -அமைச்சர் செங்கோட...\nகுழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து\nவங்கி ஊழியர்கள் 5 நாள் ஸ்டிரைக்\nபொங்கல் விடுமுறை முடிவு பள்ளிகள் இன்று திறப்பு\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று ஊக்க உரை நிகழ்த...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.01.20\nகுரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு\nTNPSC : குரூப்-4 தேர்விற்கான புதிய தரவரிசை பட்டியல...\nSBI வாடிக்கையாளரா நீங்கள் : ஆன்லைனிலேயே எளிதாக மொப...\nவருகிறது புதிய சட்டம்.. இனி பேஸ்புக், வாட்ஸ்அப், ட...\nபி.இ.ஓ., பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி\nமுறைகேடு புகார் 'குரூப் - 4' தேர்வு ரத்து\n5, 8��் வகுப்பு பொது தேர்வுக்கு 'சென்டர்' அமைப்பதில...\nமுதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்...\n26.01.2020- அன்று- கிராம சபை கூட்டம் நடைபெறுதல் மற...\nதமிழ் வாசித்தல் பயிற்சி - C & D தர மாணவா்கள்\nDiscalculia குறைபாடுள்ள மாணவர்களுக்கு சலுகை - CBSE...\nDSE PROCEEDINGS-சர்ச்சைக்குரிய பத்தாம் வகுப்பு சமூ...\nதொழில் வரி எவ்வளவு கட்ட வேண்டும்- புதிய உத்தரவு......\n5, 8ம் வகுப்புக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாள்\nCTET - மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு\nFlash News : TRB - அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவ...\nஉதவி தலைமை ஆசிரியர் பதவி station seniority அடிப்பட...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தமிழகத்தில் சரி...\nசி.பி.எஸ்.இ., தனி தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்\n75% வருகைப் பதிவு இல்லாத அரசுப் பொதுத்தேர்வு எழுது...\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்...\nவரும் சனிக்கிழமை (25.01.2020) அன்று அனைத்து மாவட்ட...\n5ம் வகுப்பு பொதுத் தேர்வு -பெற்றோர்களையும் பாதிக்க...\nEMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்களை ...\n. 8 வார காலத்தில் பண...\nமுறைகேடு புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள...\n75% வருகைப் பதிவு இல்லாத அரசுப் பொதுத்தேர்வு எழுது...\nநாளை காலை 9 மணியளவில் குடியரசு தினக் கொண்டாட்டத்தை...\nBIO-METRIC- ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறைய...\nகுழந்தைகளை பாதுகாக்க குடியரசு தின விழா உறுதிமொழி\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'பயோமெட்ரிக்' முறையி...\nகுரூப் 4 தேர்வு முறைகேடு - முழு விபரம்\nமுறைகேடு புகார் - பள்ளிக்கல்வித்துறை டிபிஐ அலுவலக ...\nதமிழகத்தில் முதல் முறையாக, 15 வயதில் தலைமை ஆசிரியை...\nஅனைவருக்கும் இனிய குடியரசுதினம் நல் வாழ்த்துகள்\nபான் அல்லது ஆதார் இணைக்காவிட்டால் 20% டிடீஎஸ் பிடி...\nதொழில் பள்ளி துவங்க விண்ணப்பம் வரவேற்பு\nகரோனா வைரஸ் காரணமாக எவ்வாறு உயிரிழப்பு ஏற்படுகிறது...\nகூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் கடன் பெறும் போது ...\nஆசிரியர்களுக்குரிய பார்வை பரிசோதனை கையேடு\nவட்டராக் கல்வி அலுவலரின் புதிய ஆண்டாய்வு படிவம்\nRTI - ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்ப...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் மேலும் தள்ளிப...\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - TNVN - Observation ap...\n5,8 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை கைவிட பரிசீலனை \nபட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி சலுகை குறைவாகவே இருக...\nஅரசுப்ப��்ளி மாணவா் சேர்க்கைக்கு புதிய முயற்சி\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம்...\n5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு த...\nரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்ட் எப்ப...\nகற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி\nஉயா்கல்வித் துறைச் செயலராக செல்வி அபூா்வா நியமனம்\n8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு...\nGooglePay பயன்படுத்தி FASTag கணக்கை ரீசார்ஜ் செய்வ...\nதிறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்க...\nவிரைவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி...\nஅரசு பொதுத் தேர்வு - மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்...\nஜூன் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு - அரசு பள்ளி ஆ...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம்...\nஅரசுப்பள்ளி மாணவா் சேர்க்கைக்கு புதிய முயற்சி\n30.01.2020 அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் மற்ற...\nFLASH NEWS-5,8- ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நட...\n5ம் வகுப்பு பொது தேர்வு நடக்குமா \nதமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளி...\n8ம் வகுப்புக்கு பள்ளி நேரம் அதிகரிப்பு - DINAMALA...\nபள்ளிகளில் கொண்டாடிய இளைஞர் எழுச்சி நாள் தொடர்பாக ...\nமத்திய அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உ...\nதொடக்கக்கல்வி இயக்குனர் தலைமையில் நடைபெற்ற BEO/DEO...\nDGE -10 ம் வகுப்பு அறிவியல் பொதுசெய்முறை தேர்வு பி...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/01023531/In-Bhuwanagiri-a-new-woman-commits-suicide-by-drinking.vpf", "date_download": "2020-02-21T06:38:34Z", "digest": "sha1:A6CLVFGHDKVXENLAXO3QBPLF2IVPMGSZ", "length": 14590, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Bhuwanagiri, a new woman commits suicide by drinking || புவனகிரியில், புதுப்பெண், வி‌‌ஷம் குடித்து தற்கொலை - திருமண வாழ்க்கை பிடிக்காததால் விபரீத முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுவனகிரியில், புதுப்பெண், வி‌‌ஷம் குடித்து தற்கொலை - திருமண வாழ்க்கை பிடிக்காததால் விபரீத முடிவு + \"||\" + In Bhuwanagiri, a new woman commits suicide by drinking\nபுவனகிரியில், புதுப்பெண், வி‌‌ஷம் குடித்து த���்கொலை - திருமண வாழ்க்கை பிடிக்காததால் விபரீத முடிவு\nதிருமண வாழ்க்கை பிடிக்காததால் புவனகிரியில் புதுப்பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமராட்சி அருகே உள்ள வையூர் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகள் துர்காதேவி(வயது 20). நாகை மாவட்டம் புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.\nஆனால் துர்காதேவி தனக்கு திருமணம் வேண்டாம் என்றும், தான் மேல்படிப்பு படிக்க விரும்புவதாகவும் கூறி வந்துள்ளார். இருப்பினும் பெற்றோர் வற்புறுத்தியதன்பேரில் அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் உள்ள ஒரு பேட்டரி விற்பனை கடையில் ஊழியராக பணிபுரிந்து வரும் கீழ்புவனகிரியை சேர்ந்த பு‌‌ஷ்பராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nகணவர் வீட்டில் இருந்தபடி கல்லூரிக்கு சென்று வந்த துர்காதேவிக்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த வி‌‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துர்காதேவி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த துர்காதேவிக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.\n1. மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை\nமனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.\n2. திருவேங்கடம் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை: தந்தை கண்டித்ததால் சோக முடிவு\nதிருவேங்கடம் அருகே சரியாக படிக்காததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n3. திருச்சி ஓட்டல் அறையில் தூக்குப்போட்டு தொழில் அதிபர் தற்கொலை\nதிருச்சி ஓட்டல் அறையில் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. மேலும் உருக்கமான கடிதம் சிக்கியது.\n4. குடும்பத்தகராறில் பெண்ணை கொன்று விட்டு கணவர் தற்கொலை\nமலப்புரம் அருகே குடும்பத்தகராறில் பெண்ணை கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.\n5. கடன் பிரச்சினையால் டிராக்டர் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nதிருவண்ணாமலை வேங்கிக்கால் பள்ளத்தெருவை சேர்ந்தவர் சக்தி (வயது 40), டிராக்டர் டிரைவர். சக்தி கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்து உள்ளார்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n3. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி\n5. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த கோடிக்கணக்கான ரூபாய் தங்கம் சிக்கியது-உடந்தையாக இருந்த சுங்க இலாகா அதிகாரிகளும் பிடிபட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-21T06:38:52Z", "digest": "sha1:BJ7CYIWJSRT3TSBVVVAYMUZG6DCTFHIA", "length": 9896, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நீர் மேலாண்மை", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - நீர் மேலாண்மை\nமேலாண்மை அவசியம் நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் கருத்து\nகாவிரி மேலாண்மை வாரிய கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அணைகளின் நீர் நிர்வாகம்\nநீர் மேலாண்மை: இந்தியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஐ.நா. விருது\nநூல் வரவு: சில்லுக்கோடு | நீர் மேலாண்மை\nகாவிரி மேலாண்மை ஆணையம் 25-ல் கூடுகிறது: தமிழகத்துக்கு நீர் திறக்கப்படுமா\nபோர்க்கால அடிப்படையில் நீர் மேலாண்மை செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும்: சரத்குமார்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில்...\nநீர் மாசுபாடு பிரச்சினையில் அலட்சியம் கூடாது\nகர்நாடக அரசிடம் பேசி தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைத்திட வழிவகுக்க வேண்டும்:...\nலான்செஸ் நிறுவனத்துக்கு ஐசிசி விருது\nஉச்ச நீதிமன்ற உத்தரவின்படி அடுத்தகட்ட நடவடிக்கை: காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் நியமன‌ம்;...\nகாவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பதே தீர்வு: அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\n''என் அம்மாவைக் கூட எனக்கு அடையாளம் தெரியவில்லை''-...\n'இந்தியன் 2’ விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய...\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\n'பாசிஸம், நாசிஸத்தோடு தேசியவாதத்தை சிலர் ஒப்பிடுகிறார்கள்': மோகன்...\nவாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2020-02-21T05:13:15Z", "digest": "sha1:SMAMDNPAB3LP26IRZETECVI63M6NTPY2", "length": 7291, "nlines": 108, "source_domain": "www.tamildoctor.com", "title": "எவ்வளவு நேரம் உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா எவ்வளவு நேரம் உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது\nஎவ்வளவு நேரம் உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது\nசிலருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனபின்பும் கூட உடலுறவு பற்றிய சந்தேகங்கள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன.\nமாதத்தில் எத்தனை நாள் உறவு கொள்வது ஆரோக்கியமானது, எப்படி நடந்துகொள்வது என்ற சந்தேகங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன.\nஉடலுறவில் இதுபோன்ற விஷயங்களுக்கெல்லாம் வரையறை என்பது கிடையாது. வாரத்திற்கு மூன்று முறையோ தினந்தோறும் ஒரு முறையோ எப்படி என்றாலும் அவரவர் வசதியைப் பொறுத்து உறவில் ஈடுபடலாம்.\nஉடலின் தேவை, மூளையின் கட்டளை, ஆண் பெண் உணர்வுகளின் விருப்பம், ஹார்மோன்களின் சுரப்பு இவற்றின் கலவையே கலவியை நிர்ணயிக்கின்றன.\nஇதில் புதிதாக திருமணமானவர்கள் என்றாலும் சரி, திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேலான தம்பதிகள் ஆனாலும் சரி அவரவர்களின் உடல்நிலை, மனநிலையைப் பொருத்து உற்சாகமான உறவில் ஈடுபடுகின்றனர்.\nதினம் ஒருமுறை, வாரத்திற்கு மூன்று முறை என்ற கணக்கெல்லாம் இல்லை. உங்களுக்கு தேவை என்று படுகிறதா துணையுடன் உற்சாகமாக உடலுறவில் ஈடுபடலாம்.\nஒவ்வொருவர் வாழும் வாழ்க்கை முறை, உடலில் எழும் உணர்வு, கிளர்ச்சி போன்றவைகளைப் பொருத்து விருப்பமான நேரங்களில் உறவில் ஈடுபடலாம்.\nபெண்களுக்கு மெனோபாஸ் காலத்திலும், ஆண்களுக்கு புகை, போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவதாலும் அந்த உணர்வுகள் குறைய வாய்ப்புள்ளது.\nஉணவுகளும், மூலிகைகளும் அந்தரங்க உணர்வைத் தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. சில்லி பெப்பர், மாமிச உணவு, வெள்ளைப்பூண்டு, சாக்லேட், தர்பூசணி போன்றவை மனிதர்களின் இச்சை உணர்வுகளைத் தூண்டக்கூடிய உணவுகள். இவற்றை உட்கொள்வதன் மூலம் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும்.\nPrevious articleகாலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதன் ஐந்து நன்மைகள்\nNext articleஉங்கள் பாலியல் செயல்பாடுகளை பாதிக்கும் முக்கிய காரணிகள்\nபுது புது ‘உடலுறவு’ சுக‌ங்களை அனுபவிக்க\nஉங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா\nஉச்சம் தரும் செக்ஸ் முறைகள்..\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rbi-governer-urjit-patel-threaten-by-rss/", "date_download": "2020-02-21T05:20:04Z", "digest": "sha1:B7N2A3OPHU5NYFBY7JD5WUAOVHLZQ5II", "length": 6997, "nlines": 106, "source_domain": "dinasuvadu.com", "title": "எங்களுட��் இணங்கவில்லை என்றால் பதவி பறிபோகும்.....ஆர்.பி.ஐ யை மிரட்டும் ஆர்.எஸ்.எஸ்..!!!RBI நிலை என்ன?..!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஎங்களுடன் இணங்கவில்லை என்றால் பதவி பறிபோகும்…..ஆர்.பி.ஐ யை மிரட்டும் ஆர்.எஸ்.எஸ்..RBI நிலை என்ன\nமத்திய அரசுடன் ரிசர்வ் வங்கி இணைந்து பணியாற்றா விட்டால் ஆளுநர் பதவி விலக வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளது.\nஇந்த அறிவிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவுத் தலைவர் அஷ்வனி மகாஜன் விடுத்துள்ள அறிக்கையில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுடன் இணைக்கமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.அவ்வாறு இணங்கி செயல்பட முடியாவிட்டால் உடனே ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் அப் பதவியில் இருந்து விலக வேண்டுமென கூறியுள்ளார்.\nமேலும் இது குறித்து தெரிவிக்கையில் நாட்டின் நடைமுறை என்ன என்பது தெரியாமல் ரிசர்வ் வங்கி அடம்பிடிப்பதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் கூறியுள்ளார்.\nமேலும் வெளிநாட்டில் படித்தவர்களை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்க கூடாது. உள்நாட்டில் நாட்டு பற்று மிக்கவர்களை பொறுப்பில் அமர்த்த வேண்டுமென்றும் மகாஜன் தெரிவித்துள்ளார்.இந்த அறிக்கை அரசியல் வட்டாரங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\n போட்டிபோட காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்…\nபிரபல நடிகை உடைந்த இதயத்தோடு ட்வீட்டரில் பதிவிட்ட பதிவு என்ன தெரியுமா…\nகள்ளக்காதலனுடன் திருமணம் செய்ய குழந்தையை கடலில் வீசிய கொடூர தாய்.\nவடகிழக்கு சகோதரிகளில் ஒருத்தியான அருணாச்சலின் 34வது பிறந்தநாள் கொண்டாட்டம்… அமித்ஷா பங்கேற்று புதிய திட்டங்களை தொடங்கிவைத்தார்….\nஓவைசி பங்கேற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க என கோஷம்… புயலை கிழப்பும் அதிர்ச்சி சம்பவம்…\nபிரபல நடிகை உடைந்த இதயத்தோடு ட்வீட்டரில் பதிவிட்ட பதிவு என்ன தெரியுமா...\nவரம் தரும் வயலூர்....சிங்கார வடிவேல்.......கந்தசஷ்டி விழா தொடங்குகிறது...\nபாக்.பஸ்ஸை விட்ட சீனா.......பங்காளியை வைத்து சீண்டி பார்க்கிறதா சீனா.....\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு தூத்துக்குடி மாநகர மாநாடு….\nநோக்கியா 6 (2018) முற்றிலும் அட்டகாசமான வடிவில் வருகிறது..\nஇன்று விண்ணில் பாய்கிறது கார்டோசாட் -3 செயற்கைக்கோள்\nசங்கடமான நேரத்திலும் சாதனை புரிந்து அனைவரையும் மன���் நெகிழ வைத்த விஜய் ரசிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prohithar.com/festivals/index.html", "date_download": "2020-02-21T07:23:28Z", "digest": "sha1:P5KKWYE4HJ4IBGOFEEETR5M7MCDXCVIC", "length": 1547, "nlines": 25, "source_domain": "prohithar.com", "title": "Hindu Fetivals", "raw_content": "\nஸ்ரீவரலக்ஷ்மி பூஜை - வழிபாடு\nசரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி 2013 சரியான தேதி\nஅக்னி நட்சத்திரம் விளக்கம் 2013 முதல் 2020 வரை\nஅமாவாசை விளக்கம் எதிர்வரும் அமாவாசை குறித்த தகவல் Amavasai\nஅட்சய திருதியை தகவல் 2020 வரை\nகாரடையான் நோன்பு விளக்கம் 2020 வரை\nவிநாயகர் சதுர்த்தி விளக்கம் முழு தகவல்கள்\nதீபாவளி விளக்கம் - நாள்\nகிருஷ்ண ஜெயந்தி - கோகுலாஷ்டமி விளக்கம்\nபுது கணக்கு - நிதியாண்டு துவக்க பூஜை\nபொங்கல் திருநாள் விளக்கம் வழிபாடு நேரம்\nரதசப்தமி - சூரிய ஜெயந்தி விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=62006", "date_download": "2020-02-21T05:43:21Z", "digest": "sha1:JN6ETQJG5QDDSPJC4TTQ23GY625VDZ5W", "length": 11215, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தாற்காலிக உறுப்பினர்களாக 5 நாடுகள் தேர்வு - Tamils Now", "raw_content": "\nசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கோவையில் விடிய,விடிய காத்திருப்பு போராட்டம் - சென்னை வண்ணாரப்பேட்டையில் 7-வது நாளாக இஸ்லாமிய பெண்கள் போராட்டம் - ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும்- வைகோ - கர்நாடக லிங்காயத் மடத்தின் மடாதிபதியாக இஸ்லாமியர் ஒருவர் நியமனம் - சென்னை ஐகோர்ட்டில் போலீஸார் தடியடி நடத்திய தினம்: கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரிப்பு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தாற்காலிக உறுப்பினர்களாக 5 நாடுகள் தேர்வு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தாற்காலிக உறுப்பினர்களாக எகிப்து, ஜப்பான், செனகல், உக்ரைன், உருகுவே ஆகிய 5 நாடுகள் வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டன.\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த ஐந்து நாடுகளும் அந்தக் கவுன்சிலின் தாற்காலிக உறுப்பினர்களாக செயல்படவிருக்கின்றன.\nதற்போது, ஐந்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தாற்காலிக உறுப்பினர் இடங்களில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 2 இடங்களும், ஆசியா-பசிபிக் நாடுகளுக்கு ஓர் இடமும், லத்தீன் அமெரிக்க, கரீபியன் நாடுகளுக்கு ஓர் இடமும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஓர் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்���ுள்ளது. இந்தநிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் சாட் மற்றும் நைஜீரியாவும், ஆசியா பசிபிக் நாடுகளில் ஜோர்டானும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் சிலியும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் லிதுவேனியாவும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தாற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.\nஅந்த நாடுகளின் உறுப்புக் காலம் ஆண்டு இறுதியில் முடிவுறும். அந்த இடங்களுக்கு எகிப்து, ஜப்பான், செனகல், உக்ரைன், உருகுவே ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், ஆகிய நாடுகள் உள்ளன. கவுன்சிலின் முடிவுகளை ரத்து செய்யும் “வீட்டோ’ அதிகாரம் இந்த ஐந்து நாடுகளுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா உக்ரைன் உருகுவே எகிப்து ஐ.நா. பாதுகாப்பு சீனா செனகல் ஜப்பான் பிரான்ஸ் பிரிட்டன் ரஷியா 2015-10-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் மனிதரிடமிருந்தே மனிதருக்கு பரவலாம் – சீனா அதிகாரிகள் தெரிவிப்பு\nஅமெரிக்க படையினர் அனைவரும் பயங்கரவாதிகள்- ஈரான் பாராளுமன்றத்தில் அறிவிப்பு\nதாக்குதல் நடவடிக்கையே வடகொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும்;கிம் ஜாங் அன்\nவெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.யை சந்திக்க மறுப்பு; புதிய சர்ச்சை\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா; பாரபட்சமாக உள்ளது: அமெரிக்கா, ஐ.நா. கவலை\nபிரெக்சிட் நடவடிக்கை;கடுமையான விவாதத்திற்கு பின் ‘லெட்வின் சட்டத்திருத்தம்’நிறைவேற்றம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகர்நாடக லிங்காயத் மடத்தின் மடாதிபதியாக இஸ்லாமியர் ஒருவர் நியமனம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும்- வைகோ\nசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கோவையில் விடிய,விடிய காத்திருப்பு போராட்டம்\nசென்னை ஐகோர்ட்டில் போலீஸார் தடியடி நடத்திய தினம்: கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரிப்பு\nகுடியுரிமை திருத்தசட்டம்;எதிர்ப்பு கடிதத்தை ஜனாதிபதியுடன் தி.மு.க.கூட்டணி தலைவர்கள் வழங்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/", "date_download": "2020-02-21T06:42:55Z", "digest": "sha1:ELQKVMPYD5R6TAKID6CGTLWUKNDC6VW7", "length": 6718, "nlines": 113, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, பிப்ரவரி 21, 2020\n2019- இந்தியாவை சீரழித்த மோடியின் நடவடிக்கைகள்\n#CAA_NRC யை விட ஆபத்தான அடுத்த மசோதா READY\nஇந்திய பொருளாதாரம் இப்படியே சென்றால், தமிழகம் குஜராத் போல மாறி விடும் | ஜெயரஞ்சன்\nகுடியுரிமை சட்டம்-2019, இந்து ராஷ்ட்ரத்தின் துவக்கப் புள்ளி...\nதமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் இந்திய குடியுரிமை சட்டம்...\nஅரசை கேள்வி கேட்க, காலில் கொப்பளங்களோடு வருகிறோம்\nஇந்திய நாட்டின் மக்களது வாங்கும் சக்தி கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது\nபிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய இணையதள நிகழ்ச்சி தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nகேரளா : 240 குற்ற வழக்குகள் கொண்ட பா.ஜ.க வேட்பாளர்\nஜக்கி வாசுதேவ் ஒரு மோசடி சாமியார்... தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் குற்றச்சாட்டு\nகம்யூனிஸ்ட் அறிக்கை - 21ஆம் நூற்றாண்டுக்கும் பொருத்தமானதே\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உருவான வரலாறு - என்.ராமகிருஷ்ணன்\nசென்னை ஐஐடி மாணவிகளை ஆபாசமாக படம்பிடித்த பேராசிரியர் கைது\nஇந்நாள் பிப். 21 இதற்கு முன்னால்\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி\nஇந்நாள் பிப். 20 இதற்கு முன்னால்\nசென்னைக்கு கப்பலில் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை\nநீட் நுழைவுத் தேர்வுக்கட்டணத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nராதாபுரம் தொகுதியில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13073", "date_download": "2020-02-21T07:35:05Z", "digest": "sha1:3JSYBKDUL5ZPGGCXK6JLMRWJV5KVKAMP", "length": 13444, "nlines": 198, "source_domain": "www.arusuvai.com", "title": "Help me friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கு��்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே என் பெயர் ஜானகி.நான் 14 வாரம் கர்பமாக உள்ளேன்.எனக்கு ஆப்பிள்\nமாதுளம்பழம் சாப்பிட பிடிப்பதில்லை.ஆனால் சாப்பிட வேண்டும் என்று\nஅனைவரும் வலியுறுத்துகின்றனர்.எனக்கு அதை பார்த்தால் வாமிட் தான்\nவருகிறது.என்ன செய்வது,ஏதாவது வழி சொல்லுங்களேன்.\nநானும் பெப்பர் போட்டு சாப்பிடேன்.மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிடேன்.ஆனால் சாப்பிடவே முடியவில்லை.நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்.நீங்க எங்கே இருக்கீங்க.\nநான் US இருக்கிறேன். இது என்னுடைய இரண்டாவது preg. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள். இங்கு மாதுளம் கிடைக்கவில்லை. ஆப்பிள் நிறைய வகைகளில் கிடைக்கும். உங்களுக்கு பிடித்தால் green-applie ட்ரை பண்ணி பாருங்கள். Take care.\nஆப்பிள் சாப்பிட பிடிக்கவில்லை என்றால் நெல்லிக்காய் சாப்பிடவும். நெல்லிக்காயில் நிறைய வைட்டமின் சத்துகள் உள்ளன. வோமிடிங் சென்ஸ் கண்ட்ரோல் பண்ணும்\nதினமும் இரண்டு நெல்லிக்காய் கண்டிப்பாக சாப்பிடவும். தினமும் ஒரு முட்டை நன்றாக வேக வைத்து சாப்பிடவும். மாம்பழம் சாபிடலாம். ஆனால் சூடு, சாபிடுவிடு ஒரு டம்ளர் பால் குடிக்கவும். மாம்பழதில் நிறைய வைட்டமின் சத்துக்கள் உள்ளன.\nஎலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யாப் பழம், ஆரஞ்சு, தக்காளி, பருப்பு வகைகள், முருங்கைக்காய், முள்ளங்கி, உருளைக் கிழங்கு இவற்றில் நிறைய வைட்டமின் c உள்ளது. கருவில் வளரும் குழந்தையின் தோல், எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின்-சி உதவுகிறது. நச்சுக்கொடி வலுவடையும் இரும்புச்சத்தை உட்கிரகிக்கவும் வைட்டமின்-சி உதவுகிறது.\nதினமும் மூன்று பாதாம் பருப்பு சாப்பிடவும். இது குழந்தையின் brain வளர்வதற்கு நன்கு உதவும் . எனக்கு இப்பொழுது 17th வீக். ஆரம்பத்தில் எனக்கும் சாப்பிட பிடிக்கவில்லை. ஆனால் இபொழுது சாபிடுகிறேன். பயறு வகை உணவுகள் சாப்பிடவும். பச்சைக் காய்கறிகள், பால், பால் பொருள்கள், இறைச்சி, மீன், பருப்பு வகைகள், கடலை, தானியங்கள் இதில் நிறைய புரத சத்துகள் உள்ளன..கருவில் குழந்தை உருவாவதற்கான திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்பப்பை வலுவாக இருப்பதற்கும் நச்சுக்கொடி உருவாவதற்கும் புரதச்சத்து அவசியம்\nநான் தினமும் நெல்லிக்காய்,கொய்யாபழம்,ஆரஞ்சு சாப்பிடுகிறேன்.பருப்ப�� வகைகளும் சேர்த்துக் கொள்கிறேன்.\nநீங்கள் அனைத்தையும் விரிவாகவும் தெளிவாகவும் தந்திருப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது.\nநானும் இப்பொழுதுதான் ட்ரை பண்ணி\nஒவ்வொன்றாக சாப்பிட்டு கொண்டு வருகிறேன்.\nநன்றி கார்த்திகா ராணி, உங்கள் விரிவான விளக்கம் எனக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஇபொழுது தான் உங்கள் பதிவை parthen . உங்கள் பாப்பாவை நன்றாக பார்த்து கொள்ளவும். தண்ணீர் நிறைய குடிக்கவும். water melon கிடைத்தால் சாப்பிடவும். தினமும் ஒரு வாழைபழம் சாப்பிடவும், இது மலச்சிக்கலை தவிர்க்க உதவும் . காபி, தவிர்த்து, oats கஞ்சி குடிக்கவும். தினமும் எதாவது ஒரு கீரை சாப்பிடவும்.\nஎனக்கு ஹெல்ப் பன்னுக்க என்னொட கொலன்த தாய்ப்பால் குடிக்க மாடிக்கaa\nடெலிவரிக்கு பின் மாதவிடாய் பிரச்சனை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஉதவி செய்யவும்.. iUi Help\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/alai-arinthadhu_1792.html", "date_download": "2020-02-21T05:34:41Z", "digest": "sha1:SWFBRD5TDAOS4XXIZSU3NTN5RUNEYJNR", "length": 82938, "nlines": 296, "source_domain": "www.valaitamil.com", "title": "Alai arinthadhu Jayamohan | அலை அறிந்தது… ஜெயமோகன் | அலை அறிந்தது…-சிறுகதை | Jayamohan-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nதெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரபெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்கம் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது மிதந்து எழுவதுபோல தோன்றியது. அதன்பின் ஒரு தலை. அதன்பின் உடல். நான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நெடுநாட்கள் துவைத்து உலர்த்தி பழுப்பேறிய வெள்ளைத்துண்டு நிறத்தில் நரைத்த தலைமுடியும் தாடியும் முழங்கால் வரை சரிந்து காற்றில் ஆடிய நீலநிறமான பெரிய ஜிப்பாச்சட்டையுமாக ஒரு கிழவர் பெட்டியுடன் என்னை நோக்கி வந்தார். வர வர வெற்றிலைக்காவிச்சிரிப்பு துலங்கியபடியே வந்தது. தாடி அசைய கன்னங்கள் உருள என்னை���்பார்த்து சிரித்து ‘’யா ரஹ்மான்… புள்ளே, அம்மை இருக்காஹளா கூப்பிடுங்க..கூப்பிடுங்கப்பா, ராசால்ல, சுல்தான்ல\nநான் ‘’எனக்கு சீனி முட்டாய் குடுப்பீங்களா’’ என்றேன். நீளச்சட்டை போட்டபின் சீனிமிட்டாய் விற்கத்தானே வேண்டும்’’ என்றேன். நீளச்சட்டை போட்டபின் சீனிமிட்டாய் விற்கத்தானே வேண்டும் ‘’அய்யாஅவுஹ தப்பா நினைச்சிட்டீஹகளே…நாம சீனி முட்டாயி விக்யலே. அத்தர் பன்னீர் செண்டு விக்கறோம்…அம்மைய கூப்பிடுங்க’’ என்றார். நான் மூக்குக்குள் கையை விட்டுக்கொண்டு யோசித்தேன். அவர் ஏழடி உயரம் இருந்தார். பெரிய மூக்கு பெரிய கண்கள் பெரிய கைகால்கள். நல்ல சிவப்பு நிறம். பெட்டிக்குள் இருந்து எடுத்த பழைய பட்டுமாதிரி ஒரு வழவழப்பு அவர் நெற்றியிலும் கன்னங்களிலும் இருந்தது.\nஅவர் தன் அலங்காரபெட்டியை தரையில் வைத்தார். அது விசித்திரமான பெட்டி. மரத்தாலான பெட்டிதான். அதன் மூடிமட்டும் வளைவாக மேலெழுந்திருந்தது. பெட்டியின் மரப்பரப்பின்மீது பட்டுப்புடவையை வெட்டி ஒட்டியிருந்தார்கள். எங்கள் வீட்டிலேயே உள்ளே அதைப்போல ஒன்று இருந்தது. அதற்கு முருக்குபெட்டி என்று அம்மா பெயர் சொன்னாள். மென்மையான முருக்கு மரத்தால்செய்யபப்ட்டது. எடை இருக்காது. வெளியே பட்டுப்புடவையும் உள்ளே வெல்வெட்துணியும் ஒட்டப்பட்டு பளபளவென இருக்கும். அதற்குள்தான் ராமாயணம் மகாபாரதம் ஜாதகங்கள் எல்லாம் இருந்தன. இந்தப்பெட்டி மீது பட்டுப்புடவை நன்றாக நரைத்திருந்தது. ஆங்காங்கே கிழிந்து உள்ளிருந்து மரம் தெரிந்தது\nஅவர் பெட்டியை திறந்தார். உள்ளே நான் எதிர்பார்த்தது போலவே சிவந்த வெல்வெட். சிவப்புநிறம் எனக்கு எப்போதுமே தின்பண்ட ஆசையை உருவாக்கிவிடும். என் மார்பில் எச்சில் குழாயாக வழிய ஆரம்பித்தது. வெல்வெட்டால் ஆன மூடியை விலக்கியதும் உள்ளே சிறிய அறைகளில் ஏராளமான சின்னச்சின்ன புட்டிகள். சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள்…ஒவ்வொன்றும் பெரிய சீனி மிட்டாய் போல ஒளிவிட்டது. அவர் சிவப்புநிற சீசாவை எடுத்து திறந்து ஒரு சொட்டு தன் சுட்டுவிரலில் எடுத்து என் வயிற்றில் தடவினார். எனக்கு ஜில்லிட்டது. வயிற்றை உக்கி சிரித்தேன்\n‘புள்ள போயி அம்மைக்கிட்ட சொல்லணும்… ஒரு அத்தர் பாய் வந்திருக்காருன்னு சொல்லணும்…அத்தர் கபீர்னு சொல்லணும்…’’\nநான் தயக்கமாக உள்ளே சென்றேன். நான் உள்ளே செல்லும் கணங்களுக்குள் அவர் அப்படியே மாயமாக காற்றில் மறைந்துவிடுவார் என்று தோன்றியது. பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றேன். உள்ளே சென்றதும்தான் என்னுடன் ஒரு விசித்திர மணமும் வருவதைக் கண்டேன். ரோஜாமலரின் மணம். ஆனால் வெறும் ரோஜாமணம் அல்ல. சங்கரி அக்காவுடன் நான் ஈஸ்வரியக்கா கல்யாணத்தன்று சேர்ந்து படுத்துக்கொண்டபோது அவள் கூந்தலில் இருந்து வந்த அதே மணம்.\nகொல்லையில் குந்தி பானையைச் சாம்பலால் தேய்த்துக்கொண்டிருந்த அம்மா என்னைப்பார்த்ததும் ‘’என்ன மறுபடியும் பசிக்க ஆரம்பிச்சிட்டுதாக்கும்…எல்லாம் எந்த பாதாளத்திலே போகுதுண்ணே தெரியலையே’’என்றவள் மூக்கு விடைக்க சட்டென்று ‘’அத்தர்பாய் வந்திருக்காரா’’என்று எழுந்து கையை வேட்டியிலேயே துடைத்தபின் முடியை கோதியபடி வேகமாக முன்வாசலுக்குச் சென்றாள். நான் பின்னால் ஓடினேன்.\n‘’வாங்க பாய்… ’’ என்றபடி அம்மா முன்பக்கம் வந்தபின் அவரைக் கண்டு நின்று ‘’புது ஆளா\n‘’ஆமா, நாச்சியாரே….நம்மள் பேரு கபீர். காதர்பாயி போனமாசம் நெஞ்சடைச்சு மௌத்தாயிட்டான்..’’ என்றபின் ‘’அத்தர் பன்னீர் செண்டு பாருங்க நாச்சியே…அசல் அரேபியா செண்டு பேர்சியா அத்தர்…’’என்றார்.\nஅம்மா சிரித்தபடி ‘’காயப்பட்டிணம் பன்னீரு..அதையும் சொல்லவேண்டியதுதானே’’ என்று அமர்ந்தாள். ஒவ்வொரு புட்டியாக எடுத்து முகர்ந்து பார்த்தாள்.\nஅம்மா ’’அது ஆகுது மூணு வயசு…மாந்தையன் மாதிரி எப்ப பாத்தாலும் முழிச்சிட்டு இருக்கான்…பேச்சும் சரியா வரல்லை… இது என்னது\n‘’நாச்சியே அது மல்லிகைசெண்டுல்லா….யாஸ்மின் செண்டு..அசல் சிங்கப்பூரு மேக்கு..’’என்றபின் ’’சின்ன எஜமான் எளுத்துவாசனை உள்ளவராக்கும்… பாத்துட்டே இருங்க’’என்றார்.\n‘’என்னத்த வாசனையோ…மீன் மணத்த கேட்டா எங்க இருந்தாலும் பாய்ஞ்சு வந்திருவான்’’என்றாள் அம்மா.\n‘’கண்ணைப்பாத்தா தெரியுதே…கர்ப்பூரக்கட்டியாக்கும். நாம பேசுறது செய்றது எல்லாம் அப்டியே உள்ள போகுது…அல்லாகிருபை உள்ள பிள்ளைங்கள கண்ணப்பாத்தா தெரியும் பாத்துக்கிடுங்க’’ கபீர் பாய் சொன்னார் ‘’அய்யய்ய, சீசாவ அப்டியே கவுத்துப்பாத்தாக்க நான் எங்க போயி ஏவாரம் பாக்குறது…நாச்சியாரே…இது எடுங்க…தாழம்பூவு’’\n‘’தாழம்பூவு இங்கியே பூத்து கெடக்கே… பாரிஜாதம் உண்டா\n‘’கல்யாண சௌகந்திகம் இருக்குல்லா, பண்டு மகாபாரதத்திலே பீமன் தேடிட்டு போனது, அது கொண்டாண்ணு கேப்பீஹ போலுக்கே…யா ரஹ்மான்..இத்தா மணம் இருக்கிற ஒண்ணும் உங்களுக்கு போதிக்கலையாக்கும்….’’\n‘’பட்டுசாரியிலே போட்டு வைக்கிறதுக்கில்லா..’’என்றபின் அம்மா இரு புட்டிகளை எடுத்தார். ‘’சாயபுக்கு காயப்பட்டிணமா\n‘’ஆமா…அம்பதடி அந்தால நிண்ணாலே தெரியுமே…நாங்கள்லாம் அசல் அரேபியா மரைக்காயரு நாச்சியே…ஊட்டாளுக்கு என்ன சோலி\n‘’ரெயிஸ்ட்ரார் ஆபீஸிலே’’ என்றாள் அம்மா. ‘’இங்க நாகருகோவிலிலே வீடா எம்பிடு பிள்ளைய\n‘’அது கெடக்கு ஏழெட்டு..ரெண்டெண்ணத்த கெட்டிக்குடுத்தாச்சு…இன்னும் அறை நிறைச்சு நிக்குது நாலெண்ணம்… எடலாக்குடி பாலத்துக்கு பக்கத்திலே வீடு…’’\n’’ என்றாள் அம்மா இன்னொரு புட்டியை எடுத்தபின் ‘’அத வச்சுகிடுறேன்…இது வேண்டாம்’’\n‘’ரெண்டும் இருக்கட்டும் நாச்சியே…மூத்தவ பேரு கதீஜா. இப்ப வயசு இருபத்தஞ்சாவது… தரம் பாக்கணும்.கையிலே ஓட்டமில்லே… என்னண்ணு தரம் பாக்க\n‘’ இருபத்தஞ்சு தானே…எனக்கே இருபத்தாறிலேதான் தரம் வந்தது…ஒரு ஜாக்கெட்டு துணி இருக்கு கதிஜாவுக்கு குடுக்கவா எனக்கு பாறசாலை அக்கா குடுத்தது. நான் இனிமே நிறமுள்ள துணி போடுறதில்லை…’’ அம்மா சிரித்தபடி ‘’அதுக்கு வெலை இல்லை பாய்.. அது சும்மா…’’ என்றாள்\n‘’அது நமக்கு தெரியாதா… நாச்சிக்கு இனிமே வெள்ளைதானோ…மலையாளத்திலே மட்டும் எப்பமும் வெள்ளை’’ என்றார் கபீர்பாய். ‘’தமிழ்நாட்டுப்பக்கம் சுமங்கலிப்பொண்டுக வெள்ளைய கட்டமாட்டாக’’\n’’என்றபின் அம்மா உள்ளே சென்று ஜாக்கெட் துணியை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். ‘’சீக்கிரமே கல்யாணமாயிடும்னு நான் சொன்னதாச் சொல்லுங்க பாய்’’ என்றபின் ‘’நான் அந்த செண்ட வச்சிட்டு இத எடுக்கவா\n‘’எல்லாம் நாச்சியாரு அனுக்கிரகமாக்குமே..’’ என்றபின் அவர் பெட்டியை மூடினார். ‘’இனிமே பொட்டிய திறந்து வைக்யப்பிடாது நாச்சியே… மாத்திகிட்டே இருப்பீஹ..பொட்டப்புத்தியில்லா’’ திண்ணையில் அமர்ந்தபின் ‘’ஒரு கடுந்தேயிலை போடுங்க நாச்சியே…சீனி நிறைய போடுங்க..’’\n‘’நீங்க அரேபியாவிலே இருந்து வந்தீங்களா\n‘’ஆமா…நாங்கன்னா எங்க பூர்வீகம்…ஒரு முந்நூறு வருஷம் முன்னாடி. எல்லாத்துக்கும் எளுத்து ஆதாரம் இருக்கு. அரேப��யாவிலே கெத்தாங்கிற ஊரிலே இருந்து ஒரு கப்பல் உருவிலே நாப்பதுபேரு கெளம்பியிருக்காஹ. அவுஹ வந்து எறங்கின எடம் காயப்பட்டிணம் பக்கம் ஏறுவாடி. கப்பலிலே நெறைய சரக்கு கொண்டு வந்தாங்க…’’\n’’ என்று அம்மா கேட்டாள். புட்டியை முகர்ந்தபின் ‘’அந்த தாழம்பூவே எடுக்கவா\n‘’நாச்சியே மூடின பெட்டிய திறக்கப்பிடாது பாத்துக்கிடுங்க..’’ என்றார் கபீர்பாய். ’’சரக்கு என்னான்னு கேட்டீஹன்னா பேரீச்சம்பழம். அத்தரு. அரபிப்பொன்னு…அதைவச்சுகிட்டு ஒரு பெரிய வங்களாவ கெட்டினாங்க… அப்ப அங்க பெரிய பள்ளிவாசல் கெடையாது. எங்க பெரியவாப்பா அவரு தொழுறதுக்குன்னு ஒரு கல்லுபள்ளி கெட்டினாரு… அதை இப்பவும் பூனைக்கண்ணு மரக்காயர் பள்ளின்னுதான் சொல்றாக’’\n‘’நல்லா கேட்டீஹ…நம்ம நாலு பொட்டைக்குட்டிஹளுக்கும் பூனைக்கண்ணுதான் நாச்சியே…அதொரு அரேபிய அழகுல்லா’’\nஅம்மா உள்ளே சென்று கொஞ்சநேரத்தில் கருப்பு டீயுடன் வந்தாள்.\n‘’இந்த லெச்சணம்தான் பாயி எப்பவும். திங்கிறதுல்லாம வேற நினைப்பே இல்லை’’ என்றாள் அம்மா\n‘’இப்ப தீயி நாக்கிலே இருக்கு. இனி அந்த தீ கல்பிலே கேறும்..அப்பம் தம்பி வேற எங்கியோ போயிடுவாருல்ல…இன்ஷா அல்லா’’ கபீர் பாய் டீயை ஊதி ஊதி குடித்தபோது மீசை நுனி பறந்ததை நான் கவனித்தேன்.\n‘’உங்க கொள்ளுத்தாத்தா வேவாரமா பண்ணினாரு\n‘’ஆமா…கப்பலு ஏவாரம். அரேபியாவுக்கும் கொளும்புக்கும்… எட்டு ஊரே அவரு சோத்தத்தான் திண்ணுதுன்னு சொல்லுவாஹ.எங்க வாப்பா சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப பிளீமத் காரிலேதான் உஸ்கூல் போவாருண்ணு ஊரிலே பேச்சு உண்டு… பொண்ணுக நிக்காஹெல்லாம் திண்ணவேலி தேர்த்திருவிழா மாதிரில்லா நடத்தினாரு அவங்க வாப்பா.. அவரு காலத்திலேதான் பொன்னுக்கும் பொருளுக்கும் அளவே இல்லாம போச்சு…எட்டு கப்பல் வச்சு ஏவாரம் பண்ணினாரு…செவத்த மரைக்காயர்னா ஊரிலே பேரச்சொன்னாலே எந்திரிச்சு நின்னு போடுவானுஹள்லா\nஅம்மா வாய்மேல் கையை வைத்தாள். ‘’பிறவு\n‘’ரம்ஸான் சக்காத்துக்கு மட்டும் அந்தக்காலத்திலே அம்பதாயிரம், லெச்சம் ரூவா வரை செலவாக்குவாரு….நாலாயிரம் அஞ்சாயிரம் பேருக்கு பிரியாணி… பணகுடிப்பொட்டலிலே இருந்து ஆட்டுமந்தைகள அப்டியே பட்டாளம் மாதிரி ஓட்டிட்டு வந்திருவாஹ. ராத்திரி முச்சூடும் சமையல். பிரியாணி மணம் அந்தால நாங்குனேரிக்கு அட��க்கும்லா அவரு வங்களா நாலுமாடி. முற்றம் பள்ளிவாசல் மைதானத்தை விட பெரிசு… நாலாம்மாடி உப்பரிக்கையிலே நிண்ணுட்டு ரூவாநோட்டா அள்ளி அள்ளி வீசிட்டே இருப்பாரு..கீழே ஏழைப்பாழைங்க வந்து ராத்திரிலேயே காத்து கிடப்பாங்க. ரூபாவ அவுஹ பாய்ஞ்சு அள்ளி அள்ளி சேப்பாங்க… அந்தக்காலத்திலே அந்த ரம்சான் சக்காத்த வச்சுத்தான் எட்டு ஊரிலே சனங்க துணிமணி எடுக்கிறதுன்னா பாத்துக்கிடுங்க’’\n‘’எல்லாம் அல்லாவோட வெளையாட்டு… கொதிச்ச பாலிலே தண்ணி விளுந்தமாதரி எல்லாம் அப்டியே போய்ட்டுது.. . முப்பது வருசத்திலே வீடு வாசல் எல்லாம் போயிட்டுது… கொளும்பு ஏவாரத்திலே பெரும் நஷ்டம்… யுத்தம் வந்தப்ப எல்லாம் போச்சு… அப்டியே எங்கள கூட்டிகிட்டு அப்பா பணகுடிக்கு வந்தாரு…அங்கேருந்து இங்க எடலாக்குடி…நம்ம பொளைப்பெல்லாம் இங்கதான்…ஆனாலும் அப்பப்ப ஏறுவாடி போயி நம்ம வாப்பா வங்களாவையும் பள்ளிவாசலையும் பாத்துட்டு வந்துடறது…. அல்லாவை பாக்க முடியலேண்ணாலும் அல்லாவோட அடையாளங்கள பாக்குறது ஞானமாக்குமே… மொத்தம் பதினெட்டு ரூவா நாச்சியே’’\n‘’அய்யோ..பதினெட்டு ரூவாயா…எனக்கு வேண்டாம்..இந்தா பாயி நீங்களே வச்சுக்க்குங்க’’\n வாங்கின மொதல திருப்பி எடுக்கவா…செரி பதினாறு..ரெண்டு ரூவா நஷ்டம் அல்லா கணக்கிலே’’\n‘’பதிமூணுண்ணா எடுப்பேன்..இல்லேன்னா இந்தா இருக்கு’’\n‘’என்ன நாச்சியே..ஏவாரி வயித்துலே அடிக்கலாமா செரி போட்டு..பதினஞ்சு ஒரு பைசா உங்கிளுக்கும் இல்ல எனக்கும் இல்ல’’\n‘’புட்டிய குடுங்க நாச்சியே…நான் நாலூடு போயி பொழைக்கிற ஆளு’’\n‘’செரி பதினஞ்சு’’ என்றாள் அம்மா.\nஉள்ளிருந்து அம்மா பணம் எடுத்து வரும்போது கபீர் பாய் என்னிடம் ‘’எல்லாம் ரிக்கார்டு பண்ணியாச்சா உள்ள போட்டா புடிச்சு வைச்சாச்சா உள்ள போட்டா புடிச்சு வைச்சாச்சா\nநான் ‘’எனக்கு சீனி முட்டாய்\nஅம்மா பணத்தைக் கொடுத்துவிட்டு ‘’கதைய கேட்டா கஷ்டமா இருக்கு பாய்…லட்சுமி போறதும் வாறதும் பெருமாளுக்கே தெரியாதுண்ணு சொல்லுவாங்க’’\n‘’அதிலே ஒரு ரகசியமும் இல்ல நாச்சியே… அலை மேலேறினா கீழிறங்கணும்னு அல்லாவோட ஆணை..அதை மனுஷன் மாத்த முடியுமா கீழ எறங்குத நேரத்திலே நாம வந்து பொறந்தாச்சு… வரட்டுமா கீழ எறங்குத நேரத்திலே நாம வந்து பொறந்தாச்சு… வரட்டுமா’’ என்றபடி பெட்டியை மூடி தலைமேல��� ஏற்றினார்.\n‘’இருந்தாலும் ஒரு காரணம் இருக்கணும்லா தப்பு நம்மகிட்டதானே இருக்கணும்..ஆண்டவன் தப்பு செய்வானா தப்பு நம்மகிட்டதானே இருக்கணும்..ஆண்டவன் தப்பு செய்வானா\n‘’காசு வந்தா அதுக்குண்டான தப்புகள செய்யாம இருப்போமா…அதானே மனுஷ கொணம்…’’\n உங்க அப்பாதாத்தாக்க அம்பிடு தானதர்மம் பண்ணியிருக்காங்க’’\n‘’நாச்சியே, சக்காத்த வாரி எறிஞ்சு குடுத்த பாவத்துக்கு இன்னும் எத்தன தலமொற கஷ்டப்படணுமோ , ஆருகண்டா… யா ரஹ்மான்’’ என்று நிமிர்ந்து ‘’வாறேன் நாச்சியே…வாறேன் புள்ளை’’என்று சென்றார். அலங்காரப்பெட்டி காற்றின் அலையில் செல்வதுபோல சென்றது.\nநான் அம்மாவிடம் ’’எனக்கு கருப்பட்டி\nதெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரபெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்கம் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது மிதந்து எழுவதுபோல தோன்றியது. அதன்பின் ஒரு தலை. அதன்பின் உடல். நான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நெடுநாட்கள் துவைத்து உலர்த்தி பழுப்பேறிய வெள்ளைத்துண்டு நிறத்தில் நரைத்த தலைமுடியும் தாடியும் முழங்கால் வரை சரிந்து காற்றில் ஆடிய நீலநிறமான பெரிய ஜிப்பாச்சட்டையுமாக ஒரு கிழவர் பெட்டியுடன் என்னை நோக்கி வந்தார். வர வர வெற்றிலைக்காவிச்சிரிப்பு துலங்கியபடியே வந்தது. தாடி அசைய கன்னங்கள் உருள என்னைப்பார்த்து சிரித்து ‘’யா ரஹ்மான்… புள்ளே, அம்மை இருக்காஹளா கூப்பிடுங்க..கூப்பிடுங்கப்பா, ராசால்ல, சுல்தான்ல ’’ என்றார்நான் ‘’எனக்கு சீனி முட்டாய் குடுப்பீங்களா’’ என்றேன். நீளச்சட்டை போட்டபின் சீனிமிட்டாய் விற்கத்தானே வேண்டும்’’ என்றேன். நீளச்சட்டை போட்டபின் சீனிமிட்டாய் விற்கத்தானே வேண்டும் ‘’அய்யாஅவுஹ தப்பா நினைச்சிட்டீஹகளே…நாம சீனி முட்டாயி விக்யலே. அத்தர் பன்னீர் செண்டு விக்கறோம்…அம்மைய கூப்பிடுங்க’’ என்றார்.\nநான் மூக்குக்குள் கையை விட்டுக்கொண்டு யோசித்தேன். அவர் ஏழடி உயரம் இருந்தார். பெரிய மூக்கு பெரிய கண்கள் பெரிய கைகால்கள். நல்ல சிவப்பு நிறம். பெட்டிக்குள் இருந்து எடுத்த பழைய பட்டுமாதிரி ஒரு வழவழப்பு அவர் நெற்றியிலும் கன்னங்களிலும் இருந்தது.அவர் தன் அலங்காரபெட்டியை தரையில் வைத்தார். அது விசித்திரமான பெட்டி. மரத்தாலான பெட்டிதான். அதன் மூடிமட்டும் வளைவாக மேலெழுந்திருந்தத��. பெட்டியின் மரப்பரப்பின்மீது பட்டுப்புடவையை வெட்டி ஒட்டியிருந்தார்கள். எங்கள் வீட்டிலேயே உள்ளே அதைப்போல ஒன்று இருந்தது. அதற்கு முருக்குபெட்டி என்று அம்மா பெயர் சொன்னாள். மென்மையான முருக்கு மரத்தால்செய்யபப்ட்டது. எடை இருக்காது. வெளியே பட்டுப்புடவையும் உள்ளே வெல்வெட்துணியும் ஒட்டப்பட்டு பளபளவென இருக்கும். அதற்குள்தான் ராமாயணம் மகாபாரதம் ஜாதகங்கள் எல்லாம் இருந்தன. இந்தப்பெட்டி மீது பட்டுப்புடவை நன்றாக நரைத்திருந்தது. ஆங்காங்கே கிழிந்து உள்ளிருந்து மரம் தெரிந்ததுஅவர் பெட்டியை திறந்தார். உள்ளே நான் எதிர்பார்த்தது போலவே சிவந்த வெல்வெட். சிவப்புநிறம் எனக்கு எப்போதுமே தின்பண்ட ஆசையை உருவாக்கிவிடும்.\nஎன் மார்பில் எச்சில் குழாயாக வழிய ஆரம்பித்தது. வெல்வெட்டால் ஆன மூடியை விலக்கியதும் உள்ளே சிறிய அறைகளில் ஏராளமான சின்னச்சின்ன புட்டிகள். சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள்…ஒவ்வொன்றும் பெரிய சீனி மிட்டாய் போல ஒளிவிட்டது. அவர் சிவப்புநிற சீசாவை எடுத்து திறந்து ஒரு சொட்டு தன் சுட்டுவிரலில் எடுத்து என் வயிற்றில் தடவினார். எனக்கு ஜில்லிட்டது. வயிற்றை உக்கி சிரித்தேன்‘புள்ள போயி அம்மைக்கிட்ட சொல்லணும்… ஒரு அத்தர் பாய் வந்திருக்காருன்னு சொல்லணும்…அத்தர் கபீர்னு சொல்லணும்…’’நான் தயக்கமாக உள்ளே சென்றேன். நான் உள்ளே செல்லும் கணங்களுக்குள் அவர் அப்படியே மாயமாக காற்றில் மறைந்துவிடுவார் என்று தோன்றியது. பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றேன். உள்ளே சென்றதும்தான் என்னுடன் ஒரு விசித்திர மணமும் வருவதைக் கண்டேன். ரோஜாமலரின் மணம். ஆனால் வெறும் ரோஜாமணம் அல்ல. சங்கரி அக்காவுடன் நான் ஈஸ்வரியக்கா கல்யாணத்தன்று சேர்ந்து படுத்துக்கொண்டபோது அவள் கூந்தலில் இருந்து வந்த அதே மணம்.கொல்லையில் குந்தி பானையைச் சாம்பலால் தேய்த்துக்கொண்டிருந்த அம்மா என்னைப்பார்த்ததும் ‘’என்ன மறுபடியும் பசிக்க ஆரம்பிச்சிட்டுதாக்கும்…எல்லாம் எந்த பாதாளத்திலே போகுதுண்ணே தெரியலையே’’என்றவள் மூக்கு விடைக்க சட்டென்று ‘’அத்தர்பாய் வந்திருக்காரா’’என்று எழுந்து கையை வேட்டியிலேயே துடைத்தபின் முடியை கோதியபடி வேகமாக முன்வாசலுக்குச் சென்றாள்.\nநான் பின்னால் ஓடினேன்.‘’வாங்க பாய்… ’’ என்றபடி அம்மா ம��ன்பக்கம் வந்தபின் அவரைக் கண்டு நின்று ‘’புது ஆளா’’ என்றாள்.‘’ஆமா, நாச்சியாரே….நம்மள் பேரு கபீர். காதர்பாயி போனமாசம் நெஞ்சடைச்சு மௌத்தாயிட்டான்..’’ என்றபின் ‘’அத்தர் பன்னீர் செண்டு பாருங்க நாச்சியே…அசல் அரேபியா செண்டு பேர்சியா அத்தர்…’’என்றார்.அம்மா சிரித்தபடி ‘’காயப்பட்டிணம் பன்னீரு..அதையும் சொல்லவேண்டியதுதானே’’ என்று அமர்ந்தாள். ஒவ்வொரு புட்டியாக எடுத்து முகர்ந்து பார்த்தாள்.‘’புள்ளைக்கு என்ன வயசாகுது’’ என்றாள்.‘’ஆமா, நாச்சியாரே….நம்மள் பேரு கபீர். காதர்பாயி போனமாசம் நெஞ்சடைச்சு மௌத்தாயிட்டான்..’’ என்றபின் ‘’அத்தர் பன்னீர் செண்டு பாருங்க நாச்சியே…அசல் அரேபியா செண்டு பேர்சியா அத்தர்…’’என்றார்.அம்மா சிரித்தபடி ‘’காயப்பட்டிணம் பன்னீரு..அதையும் சொல்லவேண்டியதுதானே’’ என்று அமர்ந்தாள். ஒவ்வொரு புட்டியாக எடுத்து முகர்ந்து பார்த்தாள்.‘’புள்ளைக்கு என்ன வயசாகுது’’என்றார் கபீர் பாய்.அம்மா ’’அது ஆகுது மூணு வயசு…மாந்தையன் மாதிரி எப்ப பாத்தாலும் முழிச்சிட்டு இருக்கான்…பேச்சும் சரியா வரல்லை… இது என்னது’’என்றார் கபீர் பாய்.அம்மா ’’அது ஆகுது மூணு வயசு…மாந்தையன் மாதிரி எப்ப பாத்தாலும் முழிச்சிட்டு இருக்கான்…பேச்சும் சரியா வரல்லை… இது என்னது’’ என்றாள்.‘’நாச்சியே அது மல்லிகைசெண்டுல்லா….யாஸ்மின் செண்டு..அசல் சிங்கப்பூரு மேக்கு..’’என்றபின் ’’சின்ன எஜமான் எளுத்துவாசனை உள்ளவராக்கும்… பாத்துட்டே இருங்க’’என்றார்.‘’என்னத்த வாசனையோ…மீன் மணத்த கேட்டா எங்க இருந்தாலும் பாய்ஞ்சு வந்திருவான்’’என்றாள் அம்மா.‘\n’கண்ணைப்பாத்தா தெரியுதே…கர்ப்பூரக்கட்டியாக்கும். நாம பேசுறது செய்றது எல்லாம் அப்டியே உள்ள போகுது…அல்லாகிருபை உள்ள பிள்ளைங்கள கண்ணப்பாத்தா தெரியும் பாத்துக்கிடுங்க’’ கபீர் பாய் சொன்னார் ‘’அய்யய்ய, சீசாவ அப்டியே கவுத்துப்பாத்தாக்க நான் எங்க போயி ஏவாரம் பாக்குறது…நாச்சியாரே…இது எடுங்க…தாழம்பூவு’’‘’தாழம்பூவு இங்கியே பூத்து கெடக்கே… பாரிஜாதம் உண்டா’’‘’கல்யாண சௌகந்திகம் இருக்குல்லா, பண்டு மகாபாரதத்திலே பீமன் தேடிட்டு போனது, அது கொண்டாண்ணு கேப்பீஹ போலுக்கே…யா ரஹ்மான்..இத்தா மணம் இருக்கிற ஒண்ணும் உங்களுக்கு போதிக்கலையாக்கும்….’’‘’பட்டுசாரியிலே போட்டு வைக்கிறதுக்கில்லா..’’என்றபின் அம்மா இரு புட்டிகளை எடுத்தார். ‘’சாயபுக்கு காயப்பட்டிணமா’’‘’கல்யாண சௌகந்திகம் இருக்குல்லா, பண்டு மகாபாரதத்திலே பீமன் தேடிட்டு போனது, அது கொண்டாண்ணு கேப்பீஹ போலுக்கே…யா ரஹ்மான்..இத்தா மணம் இருக்கிற ஒண்ணும் உங்களுக்கு போதிக்கலையாக்கும்….’’‘’பட்டுசாரியிலே போட்டு வைக்கிறதுக்கில்லா..’’என்றபின் அம்மா இரு புட்டிகளை எடுத்தார். ‘’சாயபுக்கு காயப்பட்டிணமா’’‘’ஆமா…அம்பதடி அந்தால நிண்ணாலே தெரியுமே…நாங்கள்லாம் அசல் அரேபியா மரைக்காயரு நாச்சியே…ஊட்டாளுக்கு என்ன சோலி’’‘’ஆமா…அம்பதடி அந்தால நிண்ணாலே தெரியுமே…நாங்கள்லாம் அசல் அரேபியா மரைக்காயரு நாச்சியே…ஊட்டாளுக்கு என்ன சோலி’’‘’ரெயிஸ்ட்ரார் ஆபீஸிலே’’ என்றாள் அம்மா.\n’’‘’அது கெடக்கு ஏழெட்டு..ரெண்டெண்ணத்த கெட்டிக்குடுத்தாச்சு…இன்னும் அறை நிறைச்சு நிக்குது நாலெண்ணம்… எடலாக்குடி பாலத்துக்கு பக்கத்திலே வீடு…’’‘’இருக்கிறதுல மூத்தவ பேரென்ன’’ என்றாள் அம்மா இன்னொரு புட்டியை எடுத்தபின் ‘’அத வச்சுகிடுறேன்…இது வேண்டாம்’’‘’ரெண்டும் இருக்கட்டும் நாச்சியே…மூத்தவ பேரு கதீஜா. இப்ப வயசு இருபத்தஞ்சாவது… தரம் பாக்கணும்.கையிலே ஓட்டமில்லே… என்னண்ணு தரம் பாக்க’’ என்றாள் அம்மா இன்னொரு புட்டியை எடுத்தபின் ‘’அத வச்சுகிடுறேன்…இது வேண்டாம்’’‘’ரெண்டும் இருக்கட்டும் நாச்சியே…மூத்தவ பேரு கதீஜா. இப்ப வயசு இருபத்தஞ்சாவது… தரம் பாக்கணும்.கையிலே ஓட்டமில்லே… என்னண்ணு தரம் பாக்க’’‘’ இருபத்தஞ்சு தானே…எனக்கே இருபத்தாறிலேதான் தரம் வந்தது…ஒரு ஜாக்கெட்டு துணி இருக்கு கதிஜாவுக்கு குடுக்கவா’’‘’ இருபத்தஞ்சு தானே…எனக்கே இருபத்தாறிலேதான் தரம் வந்தது…ஒரு ஜாக்கெட்டு துணி இருக்கு கதிஜாவுக்கு குடுக்கவா எனக்கு பாறசாலை அக்கா குடுத்தது. நான் இனிமே நிறமுள்ள துணி போடுறதில்லை…’’ அம்மா சிரித்தபடி ‘’அதுக்கு வெலை இல்லை பாய்.. அது சும்மா…’’ என்றாள்‘’அது நமக்கு தெரியாதா… நாச்சிக்கு இனிமே வெள்ளைதானோ…மலையாளத்திலே மட்டும் எப்பமும் வெள்ளை’’ என்றார் கபீர்பாய். ‘’தமிழ்நாட்டுப்பக்கம் சுமங்கலிப்பொண்டுக வெள்ளைய கட்டமாட்டாக’’‘’வெள்ளைதானே ஐஸரியம் எனக்கு பாறசாலை அக்கா குடுத்தது. நான் இனிமே நிறமுள்ள துணி போடுறதில்லை…’�� அம்மா சிரித்தபடி ‘’அதுக்கு வெலை இல்லை பாய்.. அது சும்மா…’’ என்றாள்‘’அது நமக்கு தெரியாதா… நாச்சிக்கு இனிமே வெள்ளைதானோ…மலையாளத்திலே மட்டும் எப்பமும் வெள்ளை’’ என்றார் கபீர்பாய். ‘’தமிழ்நாட்டுப்பக்கம் சுமங்கலிப்பொண்டுக வெள்ளைய கட்டமாட்டாக’’‘’வெள்ளைதானே ஐஸரியம்’’என்றபின் அம்மா உள்ளே சென்று ஜாக்கெட் துணியை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். ‘’சீக்கிரமே கல்யாணமாயிடும்னு நான் சொன்னதாச் சொல்லுங்க பாய்’’ என்றபின் ‘’நான் அந்த செண்ட வச்சிட்டு இத எடுக்கவா’’என்றபின் அம்மா உள்ளே சென்று ஜாக்கெட் துணியை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். ‘’சீக்கிரமே கல்யாணமாயிடும்னு நான் சொன்னதாச் சொல்லுங்க பாய்’’ என்றபின் ‘’நான் அந்த செண்ட வச்சிட்டு இத எடுக்கவா” என்றாள்‘’எல்லாம் நாச்சியாரு அனுக்கிரகமாக்குமே..’’ என்றபின் அவர் பெட்டியை மூடினார். ‘\n’இனிமே பொட்டிய திறந்து வைக்யப்பிடாது நாச்சியே… மாத்திகிட்டே இருப்பீஹ..பொட்டப்புத்தியில்லா’’ திண்ணையில் அமர்ந்தபின் ‘’ஒரு கடுந்தேயிலை போடுங்க நாச்சியே…சீனி நிறைய போடுங்க..’’‘’நீங்க அரேபியாவிலே இருந்து வந்தீங்களா’’ திண்ணையில் அமர்ந்தபின் ‘’ஒரு கடுந்தேயிலை போடுங்க நாச்சியே…சீனி நிறைய போடுங்க..’’‘’நீங்க அரேபியாவிலே இருந்து வந்தீங்களா’’என்று அம்மா கேட்டாள்.‘’ஆமா…நாங்கன்னா எங்க பூர்வீகம்…ஒரு முந்நூறு வருஷம் முன்னாடி. எல்லாத்துக்கும் எளுத்து ஆதாரம் இருக்கு. அரேபியாவிலே கெத்தாங்கிற ஊரிலே இருந்து ஒரு கப்பல் உருவிலே நாப்பதுபேரு கெளம்பியிருக்காஹ. அவுஹ வந்து எறங்கின எடம் காயப்பட்டிணம் பக்கம் ஏறுவாடி. கப்பலிலே நெறைய சரக்கு கொண்டு வந்தாங்க…’’‘’என்ன சரக்கு’’என்று அம்மா கேட்டாள்.‘’ஆமா…நாங்கன்னா எங்க பூர்வீகம்…ஒரு முந்நூறு வருஷம் முன்னாடி. எல்லாத்துக்கும் எளுத்து ஆதாரம் இருக்கு. அரேபியாவிலே கெத்தாங்கிற ஊரிலே இருந்து ஒரு கப்பல் உருவிலே நாப்பதுபேரு கெளம்பியிருக்காஹ. அவுஹ வந்து எறங்கின எடம் காயப்பட்டிணம் பக்கம் ஏறுவாடி. கப்பலிலே நெறைய சரக்கு கொண்டு வந்தாங்க…’’‘’என்ன சரக்கு’’ என்று அம்மா கேட்டாள். புட்டியை முகர்ந்தபின் ‘’அந்த தாழம்பூவே எடுக்கவா’’ என்று அம்மா கேட்டாள். புட்டியை முகர்ந்தபின் ‘’அந்த தாழம்பூவே எடுக்கவா’’ என்றாள்‘’நா���்சியே மூடின பெட்டிய திறக்கப்பிடாது பாத்துக்கிடுங்க..’’ என்றார் கபீர்பாய். ’’சரக்கு என்னான்னு கேட்டீஹன்னா பேரீச்சம்பழம். அத்தரு. அரபிப்பொன்னு…அதைவச்சுகிட்டு ஒரு பெரிய வங்களாவ கெட்டினாங்க… அப்ப அங்க பெரிய பள்ளிவாசல் கெடையாது. எங்க பெரியவாப்பா அவரு தொழுறதுக்குன்னு ஒரு கல்லுபள்ளி கெட்டினாரு… அதை இப்பவும் பூனைக்கண்ணு மரக்காயர் பள்ளின்னுதான் சொல்றாக’’‘’அவருக்கு பூனைக்கண்னா’’ என்றாள்‘’நாச்சியே மூடின பெட்டிய திறக்கப்பிடாது பாத்துக்கிடுங்க..’’ என்றார் கபீர்பாய். ’’சரக்கு என்னான்னு கேட்டீஹன்னா பேரீச்சம்பழம். அத்தரு. அரபிப்பொன்னு…அதைவச்சுகிட்டு ஒரு பெரிய வங்களாவ கெட்டினாங்க… அப்ப அங்க பெரிய பள்ளிவாசல் கெடையாது. எங்க பெரியவாப்பா அவரு தொழுறதுக்குன்னு ஒரு கல்லுபள்ளி கெட்டினாரு… அதை இப்பவும் பூனைக்கண்ணு மரக்காயர் பள்ளின்னுதான் சொல்றாக’’‘’அவருக்கு பூனைக்கண்னா’’‘’நல்லா கேட்டீஹ…நம்ம நாலு பொட்டைக்குட்டிஹளுக்கும் பூனைக்கண்ணுதான் நாச்சியே…அதொரு அரேபிய அழகுல்லா’’அம்மா உள்ளே சென்று கொஞ்சநேரத்தில் கருப்பு டீயுடன் வந்தாள்.\n’’ என்றேன்‘’இந்த லெச்சணம்தான் பாயி எப்பவும். திங்கிறதுல்லாம வேற நினைப்பே இல்லை’’ என்றாள் அம்மா‘’இப்ப தீயி நாக்கிலே இருக்கு. இனி அந்த தீ கல்பிலே கேறும்..அப்பம் தம்பி வேற எங்கியோ போயிடுவாருல்ல…இன்ஷா அல்லா’’ கபீர் பாய் டீயை ஊதி ஊதி குடித்தபோது மீசை நுனி பறந்ததை நான் கவனித்தேன்.‘’உங்க கொள்ளுத்தாத்தா வேவாரமா பண்ணினாரு’’‘’ஆமா…கப்பலு ஏவாரம். அரேபியாவுக்கும் கொளும்புக்கும்… எட்டு ஊரே அவரு சோத்தத்தான் திண்ணுதுன்னு சொல்லுவாஹ.எங்க வாப்பா சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப பிளீமத் காரிலேதான் உஸ்கூல் போவாருண்ணு ஊரிலே பேச்சு உண்டு… பொண்ணுக நிக்காஹெல்லாம் திண்ணவேலி தேர்த்திருவிழா மாதிரில்லா நடத்தினாரு அவங்க வாப்பா.. அவரு காலத்திலேதான் பொன்னுக்கும் பொருளுக்கும் அளவே இல்லாம போச்சு…எட்டு கப்பல் வச்சு ஏவாரம் பண்ணினாரு…செவத்த மரைக்காயர்னா ஊரிலே பேரச்சொன்னாலே எந்திரிச்சு நின்னு போடுவானுஹள்லா’’‘’ஆமா…கப்பலு ஏவாரம். அரேபியாவுக்கும் கொளும்புக்கும்… எட்டு ஊரே அவரு சோத்தத்தான் திண்ணுதுன்னு சொல்லுவாஹ.எங்க வாப்பா சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப பிளீமத் கா��ிலேதான் உஸ்கூல் போவாருண்ணு ஊரிலே பேச்சு உண்டு… பொண்ணுக நிக்காஹெல்லாம் திண்ணவேலி தேர்த்திருவிழா மாதிரில்லா நடத்தினாரு அவங்க வாப்பா.. அவரு காலத்திலேதான் பொன்னுக்கும் பொருளுக்கும் அளவே இல்லாம போச்சு…எட்டு கப்பல் வச்சு ஏவாரம் பண்ணினாரு…செவத்த மரைக்காயர்னா ஊரிலே பேரச்சொன்னாலே எந்திரிச்சு நின்னு போடுவானுஹள்லா’’அம்மா வாய்மேல் கையை வைத்தாள். ‘’பிறவு’’அம்மா வாய்மேல் கையை வைத்தாள். ‘’பிறவு’’‘’ரம்ஸான் சக்காத்துக்கு மட்டும் அந்தக்காலத்திலே அம்பதாயிரம், லெச்சம் ரூவா வரை செலவாக்குவாரு….நாலாயிரம் அஞ்சாயிரம் பேருக்கு பிரியாணி… பணகுடிப்பொட்டலிலே இருந்து ஆட்டுமந்தைகள அப்டியே பட்டாளம் மாதிரி ஓட்டிட்டு வந்திருவாஹ. ராத்திரி முச்சூடும் சமையல்.\nபிரியாணி மணம் அந்தால நாங்குனேரிக்கு அடிக்கும்லா அவரு வங்களா நாலுமாடி. முற்றம் பள்ளிவாசல் மைதானத்தை விட பெரிசு… நாலாம்மாடி உப்பரிக்கையிலே நிண்ணுட்டு ரூவாநோட்டா அள்ளி அள்ளி வீசிட்டே இருப்பாரு..கீழே ஏழைப்பாழைங்க வந்து ராத்திரிலேயே காத்து கிடப்பாங்க. ரூபாவ அவுஹ பாய்ஞ்சு அள்ளி அள்ளி சேப்பாங்க… அந்தக்காலத்திலே அந்த ரம்சான் சக்காத்த வச்சுத்தான் எட்டு ஊரிலே சனங்க துணிமணி எடுக்கிறதுன்னா பாத்துக்கிடுங்க’’‘’பகவானே’’என்றாள் அம்மா‘’எல்லாம் அல்லாவோட வெளையாட்டு… கொதிச்ச பாலிலே தண்ணி விளுந்தமாதரி எல்லாம் அப்டியே போய்ட்டுது.. . முப்பது வருசத்திலே வீடு வாசல் எல்லாம் போயிட்டுது… கொளும்பு ஏவாரத்திலே பெரும் நஷ்டம்… யுத்தம் வந்தப்ப எல்லாம் போச்சு… அப்டியே எங்கள கூட்டிகிட்டு அப்பா பணகுடிக்கு வந்தாரு…அங்கேருந்து இங்க எடலாக்குடி…நம்ம பொளைப்பெல்லாம் இங்கதான்…ஆனாலும் அப்பப்ப ஏறுவாடி போயி நம்ம வாப்பா வங்களாவையும் பள்ளிவாசலையும் பாத்துட்டு வந்துடறது…. அல்லாவை பாக்க முடியலேண்ணாலும் அல்லாவோட அடையாளங்கள பாக்குறது ஞானமாக்குமே… மொத்தம் பதினெட்டு ரூவா நாச்சியே’’‘’அய்யோ..பதினெட்டு ரூவாயா…எனக்கு வேண்டாம்..இந்தா பாயி நீங்களே வச்சுக்க்குங்க’’‘’இது என்னா பேச்சு அவரு வங்களா நாலுமாடி. முற்றம் பள்ளிவாசல் மைதானத்தை விட பெரிசு… நாலாம்மாடி உப்பரிக்கையிலே நிண்ணுட்டு ரூவாநோட்டா அள்ளி அள்ளி வீசிட்டே இருப்பாரு..கீழே ஏழைப்பாழைங்க வந்து ராத்திரிலேயே காத்து கிடப்பாங்க. ரூபாவ அவுஹ பாய்ஞ்சு அள்ளி அள்ளி சேப்பாங்க… அந்தக்காலத்திலே அந்த ரம்சான் சக்காத்த வச்சுத்தான் எட்டு ஊரிலே சனங்க துணிமணி எடுக்கிறதுன்னா பாத்துக்கிடுங்க’’‘’பகவானே’’என்றாள் அம்மா‘’எல்லாம் அல்லாவோட வெளையாட்டு… கொதிச்ச பாலிலே தண்ணி விளுந்தமாதரி எல்லாம் அப்டியே போய்ட்டுது.. . முப்பது வருசத்திலே வீடு வாசல் எல்லாம் போயிட்டுது… கொளும்பு ஏவாரத்திலே பெரும் நஷ்டம்… யுத்தம் வந்தப்ப எல்லாம் போச்சு… அப்டியே எங்கள கூட்டிகிட்டு அப்பா பணகுடிக்கு வந்தாரு…அங்கேருந்து இங்க எடலாக்குடி…நம்ம பொளைப்பெல்லாம் இங்கதான்…ஆனாலும் அப்பப்ப ஏறுவாடி போயி நம்ம வாப்பா வங்களாவையும் பள்ளிவாசலையும் பாத்துட்டு வந்துடறது…. அல்லாவை பாக்க முடியலேண்ணாலும் அல்லாவோட அடையாளங்கள பாக்குறது ஞானமாக்குமே… மொத்தம் பதினெட்டு ரூவா நாச்சியே’’‘’அய்யோ..பதினெட்டு ரூவாயா…எனக்கு வேண்டாம்..இந்தா பாயி நீங்களே வச்சுக்க்குங்க’’‘’இது என்னா பேச்சு வாங்கின மொதல திருப்பி எடுக்கவா…செரி பதினாறு..ரெண்டு ரூவா நஷ்டம் அல்லா கணக்கிலே’’‘’பதிமூணுண்ணா எடுப்பேன்..இல்லேன்னா இந்தா இருக்கு’’‘’என்ன நாச்சியே..ஏவாரி வயித்துலே அடிக்கலாமா வாங்கின மொதல திருப்பி எடுக்கவா…செரி பதினாறு..ரெண்டு ரூவா நஷ்டம் அல்லா கணக்கிலே’’‘’பதிமூணுண்ணா எடுப்பேன்..இல்லேன்னா இந்தா இருக்கு’’‘’என்ன நாச்சியே..ஏவாரி வயித்துலே அடிக்கலாமா செரி போட்டு..பதினஞ்சு ஒரு பைசா உங்கிளுக்கும் இல்ல எனக்கும் இல்ல’’அம்மா ‘’பதிநாலு’’என்றாள்‘’புட்டிய குடுங்க நாச்சியே…நான் நாலூடு போயி பொழைக்கிற ஆளு’’‘’செரி பதினஞ்சு’’ என்றாள் அம்மா.\nஉள்ளிருந்து அம்மா பணம் எடுத்து வரும்போது கபீர் பாய் என்னிடம் ‘’எல்லாம் ரிக்கார்டு பண்ணியாச்சா உள்ள போட்டா புடிச்சு வைச்சாச்சா உள்ள போட்டா புடிச்சு வைச்சாச்சா’’என்றார்.நான் ‘’எனக்கு சீனி முட்டாய்’’என்றார்.நான் ‘’எனக்கு சீனி முட்டாய்’’என்றேன்அம்மா பணத்தைக் கொடுத்துவிட்டு ‘’கதைய கேட்டா கஷ்டமா இருக்கு பாய்…லட்சுமி போறதும் வாறதும் பெருமாளுக்கே தெரியாதுண்ணு சொல்லுவாங்க’’‘’அதிலே ஒரு ரகசியமும் இல்ல நாச்சியே… அலை மேலேறினா கீழிறங்கணும்னு அல்லாவோட ஆணை..அதை மனுஷன் மாத்த முடியுமா’’என்றேன்அம்மா பணத்தைக் கொடுத்துவிட்டு ‘’கதைய கேட்டா கஷ்டமா இருக்கு பாய்…லட்சுமி போறதும் வாறதும் பெருமாளுக்கே தெரியாதுண்ணு சொல்லுவாங்க’’‘’அதிலே ஒரு ரகசியமும் இல்ல நாச்சியே… அலை மேலேறினா கீழிறங்கணும்னு அல்லாவோட ஆணை..அதை மனுஷன் மாத்த முடியுமா கீழ எறங்குத நேரத்திலே நாம வந்து பொறந்தாச்சு… வரட்டுமா கீழ எறங்குத நேரத்திலே நாம வந்து பொறந்தாச்சு… வரட்டுமா’’ என்றபடி பெட்டியை மூடி தலைமேல் ஏற்றினார்.‘’இருந்தாலும் ஒரு காரணம் இருக்கணும்லா’’ என்றபடி பெட்டியை மூடி தலைமேல் ஏற்றினார்.‘’இருந்தாலும் ஒரு காரணம் இருக்கணும்லா தப்பு நம்மகிட்டதானே இருக்கணும்..ஆண்டவன் தப்பு செய்வானா தப்பு நம்மகிட்டதானே இருக்கணும்..ஆண்டவன் தப்பு செய்வானா’’‘’காசு வந்தா அதுக்குண்டான தப்புகள செய்யாம இருப்போமா…அதானே மனுஷ கொணம்…’’‘’என்ன தப்பு’’‘’காசு வந்தா அதுக்குண்டான தப்புகள செய்யாம இருப்போமா…அதானே மனுஷ கொணம்…’’‘’என்ன தப்பு உங்க அப்பாதாத்தாக்க அம்பிடு தானதர்மம் பண்ணியிருக்காங்க’’‘’நாச்சியே, சக்காத்த வாரி எறிஞ்சு குடுத்த பாவத்துக்கு இன்னும் எத்தன தலமொற கஷ்டப்படணுமோ , ஆருகண்டா… உங்க அப்பாதாத்தாக்க அம்பிடு தானதர்மம் பண்ணியிருக்காங்க’’‘’நாச்சியே, சக்காத்த வாரி எறிஞ்சு குடுத்த பாவத்துக்கு இன்னும் எத்தன தலமொற கஷ்டப்படணுமோ , ஆருகண்டா… யா ரஹ்மான்’’ என்று நிமிர்ந்து ‘’வாறேன் நாச்சியே…வாறேன் புள்ளை’’என்று சென்றார். அலங்காரப்பெட்டி காற்றின் அலையில் செல்வதுபோல சென்றது.நான் அம்மாவிடம் ’’எனக்கு கருப்பட்டி யா ரஹ்மான்’’ என்று நிமிர்ந்து ‘’வாறேன் நாச்சியே…வாறேன் புள்ளை’’என்று சென்றார். அலங்காரப்பெட்டி காற்றின் அலையில் செல்வதுபோல சென்றது.நான் அம்மாவிடம் ’’எனக்கு கருப்பட்டி\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்க���்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ��்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/16-years-old-boy-arrested-for-sexually-abusing-5-years-old-girl-in-kanjipuram/articleshow/71372345.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-21T07:35:02Z", "digest": "sha1:37ZTIE6N5MEE4ETFQTK6GRQDY47KV5JW", "length": 14783, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "pokso cases in chennai : பாட்டுக் கேட்கலாம் வா என்று அழைத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்.. - 16 years old boy arrested for sexually abusing 5 years old girl in kanjipuram | Samayam Tamil", "raw_content": "\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nபாட்டுக் கேட்கலாம் வா என்று அழைத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்..\nசோமங்கலம் அருகே 5 வயது சிறுமியை விளையாடுவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிறுவனை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.\nபாட்டுக் கேட்கலாம் வா என்று அழைத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 ...\nசிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்களுக்குக் குற்ற நடவடிக்கை எடுக்க 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் 2016 வரை 36,022 வழக்குகள் இந்தியாவில் பதியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதற்காகத் தனி நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றமும் அறிவித்துள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் இதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகாஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை அடுத்த புது நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளான். இவன் மாங்காடு பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் கடைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் புது நல்லூர் கிராமத்துக்கு வந்துள்ளான்.\nசென்னை பேராசிரியையை கொடுமைப்படுத்திய விவகாரம். துணை முதல்வர் உட்பட 5 பேர் மீது வழக்கு..\nஅதே பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் என்பவரின் 5 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அந்த சிறுமியைப் பாட்டு கேட்கலாம் வா என அழைத்த சிறுவன் எதிரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன��புணர்வு செய்துள்ளான்.\nஇதனையடுத்து மகளைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த சிறுமியின் தாய் அச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து சிறுமியை மீட்டிருக்கிறார். இதனையடுத்து உடனே தனது மகளைச் செங்கல்பட்டு அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்குச் சிகிச்சையும் பார்த்துள்ளார்.\nசம்பவத்தை குறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையொட்டி 16 வயதுடைய சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nஅவினாசி: நெஞ்சை பதறவைத்த கோரவிபத்து - அதிகரிக்கும் உயிர் பலி\nஆண் நண்பருடன் காதலர் தினத்தை கொண்டாடிய மனைவி.. அடித்துக் கொலை செய்த கணவன்...\nஅழகா இல்லை எனக் கூறி காதலியை கழட்டிவிட முயன்றால் இதுதான் முடிவு..\nப்ளீஸ் என்ன விட்ருங்க; கதறிய இளைஞர் - அடிவெளுத்து கடைசியில் மாட்டிக் கிட்ட பொதுமக்கள்\n'நீ என் மகன் இல்லை'... குழந்தையின் ஆணுறுப்பை தாக்கிய நபர்... பதறவைக்கும் சம்பவம்\nதமிழ்நாடு அரசை ஆதாரத்துடன் விமர்சிக்கும் வீடியோ\nகணவன் வைத்த பெட், அசத்தி காட்டிய பொண்டாட்டி\nஇந்தியாவை திரும்பி பார்க்க வைத்த குடியுரிமை திருத்த சட்டத்தி...\nகுறைவா நிதி ஒதுக்குறீங்க,அதையும் தரமாட்டேங்குறீங்க: மோடிக்கு...\nயோகி பாபு கட்சி தொடங்கினாலும் திமுக வரவேற்கிறது விமர்சகர்களை...\nஉ.பி. ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு\n3ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: செயலில் இறங்கும் கமல்\nகட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி; விடாமல் துரத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ..\nகேரள பஸ் விபத்து, 19பேர் மரணத்திற்கு என்ன காரணம்\nதென் கொரியாவில் கொரோனா வைரஸ்: 156 பேர் பாதிப்பு\nஆக்ரா வரைக்கும் தான் ட்ரம்ப் ‘பீஸ்ட்’ கார்ல வருவார்... அப்பறம்\n3ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: செயலில் இறங்கும் கமல்\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறி..\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nதங்கம் விலை: தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 4,000 ரூபாயைத் தாண்டியது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செ���்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாட்டுக் கேட்கலாம் வா என்று அழைத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்க...\nகல்லூரி ஆசிரியை கடத்தல்- உஷாரான போலீஸ்; சிக்கினாரா அதிமுக பிரமுக...\nஓடும் பஸ்ஸில்ல் கன்டக்டரை குத்துவிட்ட போலீஸ்\nசென்னை பேராசிரியையை கொடுமைப்படுத்திய விவகாரம்.\nபலாத்கார பூமியான ராஜஸ்தான் - 24 மணி நேரத்தில் 3 பேருக்கு கூட்டு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/08021417/Sudden-telephone-pickups-at-Aeroor.vpf", "date_download": "2020-02-21T06:09:09Z", "digest": "sha1:DYEH2SBEIOA2HFMVQOIKAJVIOG3YNNRY", "length": 13992, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sudden telephone pickups at Aeroor || ஏரியூரில் வாரச்சந்தை வியாபாரிகள் ‘திடீர்’ மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஏரியூரில் வாரச்சந்தை வியாபாரிகள் ‘திடீர்’ மறியல் + \"||\" + Sudden telephone pickups at Aeroor\nஏரியூரில் வாரச்சந்தை வியாபாரிகள் ‘திடீர்’ மறியல்\nஏரியூரில் வாரச்சந்தை வியாபாரிகள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nஏரியூரில் வாரச்சந்தை அமைந்துள்ள பகுதியில் பஸ் நிலையம் கட்டுவதற்காக ஆயத்த பணிகளை அரசு அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதையொட்டி பஸ் நிலையம் அமைக்க அளவீடுசெய்யும் பணி நேற்று தொடங்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வியாழக்கிழமைகளில் இங்கு வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.\nஇந்த நிலையில் பஸ் நிலைய ஆய்வு பணி குறித்து முன்கூட்டியே தகவல் தராததால் நேற்று வழக்கம் போல் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வியாபாரத்திற்காக வாரச்சந்தைக்கு வந்திருந்தனர். ஆனால் அங்கு கடை வைக்க அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்ததால், அவர்கள் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nதொடர்ந்து அதிகாரிகளை கண்டித்து வாரச்சந்தை வியாபாரிகள் திடீரென அப்பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற மறியலால், பள்ளி-கல்லூரி வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பின்னர் நேற்று ஒரு நாள் மட்டும் சந்தை பகுதியில் கடைகள் வைத்துக்கொள்ள வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அடுத்தவாரம் சந்தைக்காக மாற்று இடம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவாரச்சந்தை வியாபாரிகளின் ‘திடீர்’ சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.\n1. ரே‌‌ஷன்கடை ஊழியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் சீர்காழி அருகே போக்குவரத்து பாதிப்பு\nசீர்காழி அருகே ரே‌‌ஷன் கடை ஊழியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n2. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு முஸ்லிம்கள் சாலை மறியல்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட காய்கறி வியாபாரிகள் வாரச்சந்தை நடத்துவதை தடை செய்ய கோரிக்கை\nவாரச்சந்தை நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்று கோரி காய்கறி வியாபாரிகள் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\n4. கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தையில் கடை வாடகையை குறைவாக உயர்த்த வேண்டும் வியாபாரிகள் மனு\nகனிமார்க்கெட் ஜவுளிச்சந்தையில் கடை வாடகையை குறைவாக உயர்த்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.\n5. தனி சுடுகாடு அமைத்து தரக்கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் நாகை அருகே நடந்தது\nநாகை அருகே தனி சுடுகாடு அமைத்து தரக்கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n3. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி\n5. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த கோடிக்கணக்கான ரூபாய் தங்கம் சிக்கியது-உடந்தையாக இருந்த சுங்க இலாகா அதிகாரிகளும் பிடிபட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Water-levels-overflowing-with-civilian-work-in-Sivaganga-33042", "date_download": "2020-02-21T05:49:12Z", "digest": "sha1:TORNWXHPO3JC6PK5Z6LSKHWYIPQNGFQ5", "length": 10594, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "சிவகங்கையில் குடிமராமத்து பணியின் மூலம் நிரம்பி உள்ள நீர் நிலைகள்", "raw_content": "\nமஹா சிவராத்திரி: வடமாநிலங்களில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை…\nகாங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவரை நியமிப்பதில் தொடர் இழுபறி…\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைய வாய்ப்பு : அமைச்சர் தர்மேந்திர பிரதான்…\nஇந்தியாவில் அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் BEAST காரின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nசென்னையில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் கமிட்டி கட்டிடம் : முதலமைச்சர் அறிவிப்பு…\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று…\nஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்…\nபிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் ஆர்யா...அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nஎந்த நடிகரை காதலனாக தேர்வு செய்வீர்கள்: தமிழ் நடிகரை கூறிய ராஷ்மிகா…\nமூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்: நடிகர் கமல் ட்வீட்…\nமாஸ் காட்டும் தனுஷ்... #D40 மோஷன் போஸ்டர் வெளியீடு…\nகோவையில் பெட்ரோல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…\nகங்கை கொண்ட சோழபுரத்தில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா…\nபலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஐடி ஊழியர் மீது புகார்…\nஜ��. பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து அதிமுக விவசாய அணி சார்பில் கூட்டம்…\nகுமரியில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் தொடக்கம்…\nபார்த்தீனியம் செடிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்…\nபாலக்கோடு அருகே நடைபெற்ற எருதுகட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்…\nகிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழா…\nசிறப்பு வேளாண் மண்டலம் பயன்கள் என்னென்ன\nமதுபான விடுதிகளில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்…\nகேரள அரசுப்பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து…\nஇந்தியன் 2 படத்திற்கு செட் அமைக்கும்போது திடீர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு…\nசிவகங்கையில் குடிமராமத்து பணியின் மூலம் நிரம்பி உள்ள நீர் நிலைகள்\nசிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்து பணியின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயம் செய்ய, அப்பகுதி மக்கள் தயாராகி வருவதை அடுத்து தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் போதிய நீர் வரத்து இல்லாமல் கடந்த 12 ஆண்டுகளுக்கும் விவசாய பணிகள் நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் குடிமாராமத்து பணிகள் மூலம் மாநிலம் முழுவதும் நீர் நிலைகளை தூர்வாருதல் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் உள்ள பல்வேறு கண்மாய்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் வீணாகாமல் கண்மாயில் தேங்கியது. இதுவரை கிணற்றுத் தண்ணீரை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வந்த நிலையில், தொடர் மழையால் அனைத்து நீர் நிலைகளும்நிரம்பியதால், அப்பகுதி மக்கள் விவசாய பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது நெற்பயிர் வளர்ந்து அறுவடைக்கு தயாராகி இருப்பதால், மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.\n« தமிழக அரசிற்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்திய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் குழந்தைகள் விளையாடும் பொருட்களில் ஆபத்து »\nவீரமரணமடைந்த காவலர்கள் நினைவு நாளையொட்டி சிவகங்கை அருகே மினி மாரத்தான் \nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nதிருவாரூர், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமனிதனின் உடல் அசைவுகளில் இயங்கும் ஜெட் விமானம்: வீடியோ…\nமஹா சிவராத்திரி: வடமாநிலங்களில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை…\nகொரோனா வைரஸ் பாதிப்பு : பலி எண்ணிக்கை 2,236 ஆக அதிகரிப்பு…\n பிரிட்டனில் வேலை இல்லை : பிரிட்டன் அதிரடி அறிவிப்பு…\nகோவையில் பெட்ரோல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vaiko-about-ayodhya-case-verdict", "date_download": "2020-02-21T06:44:19Z", "digest": "sha1:BR6LHQ3QCMXODU5NUEP4SBCULAJT4YY3", "length": 18783, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "“மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது”- வைகோ | vaiko about ayodhya case verdict | nakkheeran", "raw_content": "\n“மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது”- வைகோ\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.\nராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும், மீண்டும் அந்த இடத்தில ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் எனவும் சர்ச்சை எழுந்தது.\nஇதனையடுத்து கடந்த 1992 ஆம் ஆண்டு சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக 1993 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. பின்னர் இந்த நிலம் தொடர்பாக அலஹாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த அந்த நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து இஸ்லாமிய அமைப்பான சன்னி வக்பு வாரியம், மற்றும் இந்து அமைப்புகளான நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது.\nஇதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது. அதன்படி, அயோத்தி வழக்கில் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை அளித்தது.\nஅதில், வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களின் மனதில் கவலை ஊட்டிய பாபர் மசூதி பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.\n90-களின் தொடக்கத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு திரண்டு, பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததை தவறு என்று உச்ச நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் கூறி இருக்கிறது.\nபாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன்பு கோயில் இருந்ததற்கான ஆதாரம் துல்லியமாகக் காட்டப்பட வில்லை என்றும் கூறி இருக்கிறது. இச்சூழலில்தான் 2010, செப்டம்பர் 30 ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வழங்கி இருந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது.\nசர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும், மூன்று மாதத்திற்குள் அதற்கு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது.\nஇஸ்லாமியர்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள வக்பு வாரியம் போர்டு ஏற்கும் இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கின்றது. உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என்று ஜாமியத் உலமா - இ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி கடந்த நவம்பர் 2 ஆம் தேதி தெரிவித்தார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் அகில இந்தியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று நான்கு நாட்களுக்கு முன்பே கூறி உள்ளார்.\nமதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு அரணாக நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இருப்பதை கடந்தகால வரலாறு காட்டுகிறது. மதங்களைக் கடந்த மனிதநேய உணர்வு இந்த மண்ணில் கலந்து இருக்கிறது.\nஎனவே மத நல்லிணக்கம் சீர்குலைய வழிவகுத்துவிடாமல், எதிர்காலத்தில் சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை அனைத்துத் தரப்பினருக்கும் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசீமைக்கருவேலை மரங்களை அகற்றக்கோரி வைகோ தொடர்ந்த வழக்கு -நிபுணர் குழு அறிக்கையை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு\nமதிமுக உயர்நிலை மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் (படங்கள்)\nதாய்லாந்தில் இறந்த கரூர் இளைஞரின் உடல்- வந்துசேரும் விபரம் குறித்து வைகோவுக்கு தகவல்\nசில மாநில அரசுகளின் ஊர்திகளுக்கு குடியரசு நாள் அணி வகுப்பில் இடம் தராதது ஏன்\nகிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்... சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்... போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nடெல்லி போல் வாணியம்பாடியில் ஷாஹீன் பாக்\nஜெ-வின் வைரங்களைத் தேடி சோதனையா..\nஇந்தியன்-2 விபத்து... கார்ட்டூனிஸ்ட் மதன் மருமகன் உயிரிழப்பு...\nகரோனாவின் வெறியாட்டத்திற்கு பலியான சினிமா இயக்குனர் குடும்பம்...\n“நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி...”- இந்தியன் 2 விபத்து குறித்து காஜல்\n“இன்றைய விபத்து மிகக் கொடூரமானது”- கமல்ஹாசன் இரங்கல்\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ��ிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-02-21T06:21:49Z", "digest": "sha1:35UDIUO4PS4QU6FQX4HQUL2VPO6PUQA4", "length": 11789, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "யாழ். மாநகர உணவகங்களில் திடீர் சோதனை: 76 உணவகங்களில் சுகாதாரச் சீர்கேடு | Athavan News", "raw_content": "\nநியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மழை குறுக்கீட்டினால் தப்பியது இந்தியா\nவலிமை படத்தில் அஜித்தின் புதிய சாகசங்களை பார்க்கலாம் – போனி கபூர்\nநாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதே எங்களது நோக்கம்- டிலான்\nயேமனில் சவுதி கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு\nஅமெரிக்கா – இந்தியா இடையே 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்\nயாழ். மாநகர உணவகங்களில் திடீர் சோதனை: 76 உணவகங்களில் சுகாதாரச் சீர்கேடு\nயாழ். மாநகர உணவகங்களில் திடீர் சோதனை: 76 உணவகங்களில் சுகாதாரச் சீர்கேடு\nவடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ். மாநாகர சபையின் எல்லைக்குட்பட்ட 107 உணவகங்களுக்கு பொதுச் சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர்.\nஉணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பு நடவடிக்கையின்போது 76 உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 26 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 12 உணவகங்களில் காணப்பட்ட தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டன.\nமேலும், சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட உணவகங்களுக்கு மிக தகுதிவாய்ந்த உணவகங்களாக மாற்றியமைப்பதற்கான கால அவகாசம் பொதுச் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டதுடன் தவறும் பட்சத்தில் குறித்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்தக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஆளுநரின் 21 தனிப்பட்ட செயலணி உறுப்பினர்கள் ஒவ்வொரு அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டதுடன் எட்டு பிரிவாக 51 பொதுச்சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டனர்.\nஇந்த நடவடிக்கை குறிப்பாக நல்லூர் மகோற்சவ திருவிழாவினை முன்னிட்டு மக்களின் நலன்கருதி சுத்தமான உணவுகள் வழங்கப்படவேண்டும் என்ற நோக்கில் ஆளுநரினால் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மழை குறுக்கீட்டினால் தப்பியது இந்தியா\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க\nவலிமை படத்தில் அஜித்தின் புதிய சாகசங்களை பார்க்கலாம் – போனி கபூர்\nஅஜித்தின் வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்து வருகின்றார். இந்நிலையில், இந்த திரை\nநாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதே எங்களது நோக்கம்- டிலான்\nநாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதே எங்களது தற்போதைய நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்\nயேமனில் சவுதி கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு\nயேமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் சவுதி அரேபிய கூட்டுப் படை நடத்திய விமானத் தாக\nஅமெரிக்கா – இந்தியா இடையே 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா- அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள\nஜப்பான் கப்பலில் உள்ள மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா வைரஸ்\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானை\nஇந்தோனேஷியாவில் நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தோனேஷியாவில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவ\nதமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஉலகெங்கும் வாழும் இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ���டிக்கும் மகா சிவராத்திரி\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nபெண்களுக்கே உரித்தான டுபாய் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nவடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு, யாழில் அடையா\nநியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மழை குறுக்கீட்டினால் தப்பியது இந்தியா\nவலிமை படத்தில் அஜித்தின் புதிய சாகசங்களை பார்க்கலாம் – போனி கபூர்\nயேமனில் சவுதி கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழப்பு\nமுதன்மை செய்திகள் ( 20-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (20-02-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=7468", "date_download": "2020-02-21T07:18:51Z", "digest": "sha1:WG626RCNQADEBYMDC6AF3ZW4J6KJXXII", "length": 3116, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tamil-actor/kamal-haasan/kamal-haasan.html", "date_download": "2020-02-21T07:07:35Z", "digest": "sha1:SFGJMCVPT6GJ26QT5742SNGHPWNZIBAR", "length": 29612, "nlines": 299, "source_domain": "www.behindwoods.com", "title": "Kamal Haasan, Actor, Kamal hassan, Kamal Haasan", "raw_content": "\nகமல் இந்தியன்-2 விபத்து குறித்து பார்த்திபன் | Parthiban about kamal's indian-2 accident\nஇந்தியன் 2 விபத்தில் பலியானவர்களுக்கு கமல் ஒரு கோடி நிதியுதவி | kamal gives one crore to workers died in indian 2 mishap\nகமல் இந்தியன் 2 விபத்தில் கார்டூனிஸ்ட் மதன் மருமகன் க்ருஷ்ணா பலி | cartoonist madhan's son in law died in kamal's indian 2 accident\nநடிகை அம்ரிதா, இந்தியன் 2 விபத்து மாதிரி பிகில் பட ஷூட்டிங்க��லும் நடந்ததாக தெரிவித்தார் | Vijay's Bi\nஇந்தியன் 2 விபத்து - படப்பிடிப்பில் இருந்த கமல் - க்ரேன் ஆக்சிடென்ட்டில் பலியானவர்கள் யார்...\n’இந்தியன் 2’ சேனாபதி இனி கொஞ்ச நாளுக்கு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\nரஜினி, கமல் குறித்து பாஜக மேடையில் ராதாரவி விளாசல் \n’இந்தியன் 2’ ஷூட்டுக்கு தயாரான கையோடு காஜல் போட்ட Mirror செல்ஃபி\nபிக்பாஸ் தர்ஷன், சனம் ஷெட்டி விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் அதிரடி\nகதை சொல்ல தயாராகும் கமல்... இது ஆண்டவரின் டிஜிட்டல் அவதாரம்\nஇந்தியன் 2 ஸ்டார் சிங்கப்பூர் போன காரணம் இதுவா – ’தென் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல்…’\nஷங்கரின் இந்தியன் 2 : 'சண்ட செய்வோம்' - இது சேனாபதி கமல் சம்பவம் \n'இந்தியன் 2'வில் 300 பேரோடு Fast & Furiousஆக மோதும் கமல் - ஷங்கர்ணா சும்மாவா\nஷங்கரின் இன்டியன் 2 பிரமாண்ட படப்பிடிப்பு. செகன்ட் ஷெட்யூளுக்கு ரெடியான சேனாபதி கமல்\nகமல் போல imitate செய்து அசத்திய ரன்வீர் சிங் - ஜீவாவுடன் செம குத்து - வீடியோ இதோ\nகமல் களமிறங்கும் வெர்ல்டு கப் கிரிக்கெட்- ‘…இதற்காக மகிழ்ச்சியும் கர்வமும் கொள்கிறேன்’\n’ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்காக இதை செய்ய வேண்டும்…’ – கமல் வெளிப்படுத்திய விருப்பம்\nBreaking: கமல்ஹாசன் ஆளவந்தானாக மீண்டும் அவதாரம் \nNew Year Wish சொன்ன சேனாபதி - கமல்ஹாசன் - ஷங்கரின் 'இந்தியன் 2' புது போஸ்டர் இதோ\n''சர்வாதிகார நாடகம்... இதுக்காக தான் நான் 'ஹேராம்' பண்ணேன்'' - கமல்ஹாசன் ஆக்ரோஷம்\nஃபோர்ப்ஸின் 100 Celebrities லிஸ்ட்டில் தமிழ் சினிமாவில் யாருலாம் இருக்காங்க தெரியுமா \nகமலை நேரில் சந்தித்த CSK ஸ்டார் – விவரம் உள்ளே\n“இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும்...” - ‘இந்தியன் 2’ குறித்து தயாரிப்பு நிறுவனம் Statement\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய கமல் - லேட்டஸ்ட் ஃபோட்டோ\n’இந்தியன் 2’வில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதியா\n'நண்பர் கமல்ஹாசனை மருத்துவமனையில் சந்தித்தேன்' - திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு கமல் எப்படி இருக்கிறார் - மக்கள் நீதி மய்யம் தகவல்\nகமல்ஹாசனுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை - விவரம் இதோ\nஅஜித் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு பிரபல நடிகர் கமெண்ட்\nஅரசியலில் இணைவது குறித்து கமலின் பேச்சுக்கு ரஜினிகாந்த் அதிரடி கருத்து\n''நானும் ரஜினியும் அரசியலில் இணை��்து பயணிப்போம்'' - கமல் அதிரடி பதில்\n''இன்று அற்புதம் நடந்தது, நாளைக்கும்...'' - அதிமுக ஆட்சி குறித்து பேசிய ரஜினிகாந்த்\nகமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றானில் வடிவேலு நடிக்கிறாரா \nகமல் 60 நிகழ்ச்சிக்கு தளபதி விஜய்க்கு அழைப்பு - ராஜ் கமல் வெளியிட்ட தகவல்\nகமல் 60 நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பு - விவரம் இதோ\n“என் கெரியருக்கு ஏத்த திரைப்படம்..” - கமல் படத்தின் டைட்டிலை சொன்ன கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகமல்ஹாசனுக்கு நடிகர் விவேக் அளித்த அன்பு பரிசு என்ன தெரியுமா\n“அந்த Accident கேள்விப்பட்டு பயந்துட்டேன்..” - கமல்ஹாசன் குறித்து ஸ்ருதிஹாசன்\nராஜ்கமல் நிறுவனத்தின் 50வது படம் பிக்பாஸ் தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படமா \n''தளபதி' டைட்டில் கேட்டு நல்லா இல்லனு சொன்னேன்'' - கமல் சொன்ன சுவாரஸியத் தகவல்\nபோரடிச்சா பாக்குற படத்துல இதுவும் ஒன்னு.. சுமார் 40 முறை கமல் படத்தை பார்த்து ரசித்த ரஜினி\nபிரபல பாலிவுட் ஹீரோவுக்கு ஜோடியான ‘இந்தியன் 2’ நடிகை\nகுரு பாலசந்தரின் சிலையை சூப்பர் ஸ்டாருடன் இணைந்து திறந்து வைத்த கமல்\nகமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’-வில் இந்த கெட்டப்பில் அசத்தும் பாபி சிம்மா..\n''ஜெயம் படத்தின் முதல் ஷாட்டை இயக்கிய கமல்...'' - சீக்ரெட் சொன்ன இயக்குநர் மோகன் ராஜா\n“அவர் கண்ட அதே கனவை நமக்கும்...” - கமல்ஹாசனுக்கு வாழ்த்துக் கூறிய பிக் பாஸ் பிரபலம்\nசேனாபதி லுக்கில் கமல்ஹாசன் - புகைப்படம் பகிர்ந்து உலகநாயகனுக்கு வாழ்த்து கூறிய ஷங்கர்\nகமல் தொனியில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன இந்திய கிரிக்கெட் வீரர்\n“உங்கள் வாழ்க்கையில் நாங்கள் இருப்பதில்...” - அப்பாவுக்கு ஹாப்பி பர்த்டே சொன்ன ஸ்ருதிஹாசன்\n''நான் முட்டாள்தனம் பண்ணிட்டேனாரு ரஜினி'' - பிரபலத் தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸியத் தகவல்\nஉலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு புதுப்பொலிவுடன் வெளியான ஹேராம் டிரெய்லர் இதோ\n‘இந்தியன் 2’ ஷூட்டிங் முடிந்ததும் ‘கமல் 60’-க்காக இவரை சந்தித்த உலகநாயகன்..\n''எவ்வித காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது'' - பிறந்தநாள் நிகழ்வு குறித்து கமல் அதிரடி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜா பங்கேற்கும் கமல் 60 பிரம்மாண்ட நிகழ்ச்சி\nஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' ஷூட்டிங் அப்டேட்\nகமல்ஹாசனின் 'இந்தியன் 2'வுக்கும் 'பிக்பாஸ் 3'க்கும் உள்ள கனெக்ட் என்ன தெரியுமா\nகமல்ஹாசனின் 'இந்தியன் 2'வில் 85 வயது பாட்டியாக நடிக்கும் இளம் நடிகை\nபட்டைய கிளப்பும் சேனாபதி: கமல்ஹாசனின் இந்தியன் 2விலிருந்து ஆக்சன் அப்டேட்\nகமல்ஹாசனின் இந்த கிளாசிக் காமெடி படத்தின் தீவிர ரசிகையாம் தல அஜித்தின் நாயகி\nஅசுரனில் தனுஷின் நடிப்பை வெகுவாக பாராட்டிய உலகநாயகன்\n''நீ ஜெய்க்க பிறந்தவன் டா'' - முகேன் குறித்து அபிராமி பெருமிதம்\nகமல் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் தர்ஷன் \nபிக் பாஸ் 3 வெற்றியாளர் யார் - கவலையை விட்டு கொண்டாடலாம் Grand Finale-வை\nஇன்னும் பெரிதாகும் கமல்ஹாசனின் மல்டி ஸ்டாரர் - ‘இந்தியன் 2’-ல் இணைந்த பிரபல TV Host\n‘பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தா தெரிஞ்சிக்கலாம்..’ - அப்படி என்ன சாண்டி தெரிஞ்சிக்கிட்டாரு..\n - ஷெரினை கலாய்த்த முன்னாள் பிக் பாஸ் பிரபலம் - புரொமோ வீடியோ\nஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' வில் நடிக்கிறாரா தர்ஷன் \nபிக்பாஸ் வீட்டில் புகுந்து ஜாலி பண்ணும் விஜய் டிவி ஸ்டார்ஸ்\n''பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறேன், வனிதா வம்புக்கு இழுத்தா...'' - பிக்பாஸ் பிரபலம் கருத்து\nகமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 'இந்தியன் 2'வில் நடிக்கிறாரா இந்த பாலிவுட் ஹீரோ\nதிரும்ப பிக்பாஸ்க்கு வரேனு சொல்லு - இந்த பிக்பாஸ் பிரபலம் அதிரடி\nBigg Boss 3 Promo: '100வது நாளில் Bigg Boss' - ஆனந்த கண்ணீருடன் நன்றி கூறும் முகேன்\nபிக்பாஸ் வீட்டின் சூப்பர் சிங்கராக மாறிய முகின்\n' ரொம்ப Sorry' - பிக்பாஸில் இருந்து வெளியேறியவுடன் கவின் உருக்கமான பதிவு\n“‘தேவர்மகன் 2’ கதை ரெடி..” - கமல்ஹாசனை இயக்க காத்திருக்கும் பிக் பாஸ் பிரபலம்\n''அட போயா, இந்த Voting எல்லாம் சரியான போங்கு'' - பிரபல ஹீரோ அதிரடி\nமீண்டும் வீட்டுக்குள் வரும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள்\n''மக்களால் போற்றப்படுபவர் Bigg Boss-ஆல் eliminate செய்யப்படுவார்'' - முன்னாள் பிக்பாஸ் பிரபலம் அதிரடி\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவரா \n'' - இரண்டு பிக்பாஸ் பிரபலங்கள் கடும் வாக்குவாதம்\n''நான் உங்கள ஃபிரெண்டா தான பார்க்குறேன்'' - சாண்டியை கலாய்த்த கமல்\nபிக்பாஸ் இரண்டாவது பைனலிஸ்ட் இவர் தான்.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் கவின் செய்த முதல் வேலை\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அந்த போட்டியாளர்\nபிக்பாஸில் இர���ந்து வெளியேறுவதற்கு கவின் சொல்லும் காரணம் என்ன\nபிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொகுத்து வழங்கப்போவது யார்\nபிக் பாஸ் Race-ல் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்\nசேரன் மற்றும் லாஸ்லியா இருவரும் விடைபெற்று இங்கு வாருங்கள்.. பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ\n -பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ\nMADHUMITHA-வின் தற்கொலை முயற்சிக்கு காரணம் இதுதான் | BIGG BOSS 3\nELIMINATE ஆக போவது யார்\nதமிழ் சினிமாவின் 'ரியல் பிரதர்ஸ்' இவங்கதான்\nகோலிவுட் 'டாப் நடிகர்களின்' அதிகம் பார்க்கப்பட்ட '10 டீசர்கள்'... முழுவிவரம் உள்ளே\n'ஸ்டெர்லைட்டுக்கு' எதிராக களத்தில் இறங்கி 'கமல்' போராட்டம்... புகைப்படங்கள் உள்ளே | புகைப்படம் 2 (தூத்துக்குடி விமான நிலையம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-100w-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87.html", "date_download": "2020-02-21T07:13:29Z", "digest": "sha1:2ADI57GA66IQ4QQKM35D5LLNN7FSL4K4", "length": 42721, "nlines": 404, "source_domain": "www.chinabbier.com", "title": "China 100w லெட் ஹை பே China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விள��்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n100w லெட் ஹை பே - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 100w லெட் ஹை பே தயாரிப்புகள்)\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் 100W Led High Bay Light 13000lm அல்ட்ரா உயர் பிரகாசம் நிலை மற்றும் 0% -100% மென்மையாக்குதல் வரைதல், பெரிய உள்துறை பயன்பாடுகளில் மோஷன் சென்சார் தேவைகளை உங்கள் உயர் Bay Led விளக்குகள் நிறைவேற்ற, lampshade குறிப்பிட்ட பகுதியில் வெளிச்சத்துக்கு அதிக பிரகாசம். மோஷன் சென்சார் மூலம் இந்த உயர் பே லெட் விளக்குகள்...\n100W 5000K UFO ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W 5000K UFO ஹை பே லைட்டிங் 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பொருத்துதல் ஆஸ்திரேலியா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாட்டிற்கான 100W ufo ஹைபே பே அலிபாபா IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3....\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங��� 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. 100W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 100W தலைமையிலான தொழில்துறை யுஃபோ விளக்கு புதிய...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. ufo...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான முறையில்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 800 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய 800W...\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 600 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் ��ெளியீடு 500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 500 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\n300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து மைதானங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஏற்றுவதற்கு ஏற்றது. இந்த பெரிய 300W வெளிப்புற...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்.ஈ.டி 800...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுக��் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்இடி 300 வ...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\n100w லெட் ஹை பே 100W லெட் ஹை பே 150W லெட் ஹை பே லெட் ஹை பே 200w DOB லெட் ஹைபே UFO லெட் ஹை பே லெட் ஹை பே 200W 100W லெட் ஹை பே லைட்\n100w லெட் ஹை பே 100W லெட் ஹை பே 150W லெட் ஹை பே லெட் ஹை பே 200w DOB லெட் ஹைபே UFO லெட் ஹை பே லெட் ஹை பே 200W 100W லெட் ஹை பே லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/01170936/Jharkhand-Legislative-Assembly-elections-to-the-81.vpf", "date_download": "2020-02-21T06:27:21Z", "digest": "sha1:OUURFT7PDH5IOA44DGLHKFOXBX2WIYRV", "length": 12105, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jharkhand Legislative Assembly elections to the 81 constituencies to be held in five phases from 30 November || ஜார்கண்ட் சட்டசபைக்கு தேர்தல்: வரும் 30-ந் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜார்கண்ட் சட்டசபைக்கு தேர்தல்: வரும் 30-ந் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடக்கிறது\nஜார்கண்ட் சட்ட சபைக்கு வரும் 30-ந் தேதி தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.\nஜார்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ரகுபர்தாஸ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது.\n81 இடங்களை கொண்டுள்ள ஜார்கண்ட் சட்டசபையின் ஆயுள் 2020-ம் ஆண்டு, ஜனவரி 5-ந் தேதி முடிகிறது. இதையொட்டி அங்கு சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் ஜார்கண்ட் சட்டசபைக்கு வரும் 30-ந் தேதி தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதாக அறிவித்தார்.\nஇந்த மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகளே உள்ள நிலையில், 5 கட்டங்களாக தேர்தல் நடத்த காரணம், நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலம் என்பதுதான்.\nஜார்கண்டில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருகின்றன.\nமுதல் கட்ட தேர்தல் நவம்பர் 30-ந் தேதியும் (13 தொகுதிகள்), 2-வது கட்ட தேர்தல் டிசம்பர் 7-ந் தேதியும் ( 20 தொகுதிகள்), 3-வது கட்ட தேர்தல் 12-ந் தேதியும் (17 தொகுதிகள்), 4-வது கட்ட தேர்தல் 16-ந் தேதியும் (15 தொகுதிகள்), 5-வது இறுதி கட்ட தேர்தல் 20-ந் தேதியும் (16 தொகுதிகள்) நடக்கிறது.\nமுதல் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் வரும் 6-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.\n5 கட்ட தேர்தலும் முடிந்த பின்னர் ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 23-ந் தேதி நடக்கிறது.\nமராட்டிய, அரியானா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து இரு மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மை பலம் பெறாமல் தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள நிலையில், ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇங்கு ரகுபர்தாஸ் தலைமையில் ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதா கட்சி போராடும். அதே நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி தீவிரமாக களம் இறங்க உள்ளது.\nஜார்கண்ட் மாநிலத்தில் முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ய உள்ள ஒரே முதல்-மந்திரி ரகுபர்தாஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் ���மைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. திருட வந்த இடத்தில் \"இது ராணுவ வீரரின் வீடு என தெரியாது\" என சுவரில் எழுதி வைத்து விட்டு சென்ற திருடன்\n2. சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்\n3. முதுமையிலும் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்த 93 வயது தாத்தா\n4. ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்\n5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு ஜனாதிபதியுடன் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் சந்திப்பு மு.க.ஸ்டாலின் கடிதத்தை வழங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/feb/10/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3353631.html", "date_download": "2020-02-21T05:00:05Z", "digest": "sha1:GGM76DV6Y6K47L4S32DEAS2R2UMEXV4Q", "length": 7127, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நித்திரவிளை அருகே தொழிலாளி தற்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநித்திரவிளை அருகே தொழிலாளி தற்கொலை\nBy DIN | Published on : 10th February 2020 12:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநித்திரவிளை அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.\nநித்திரவிளை அருகேயுள்ள வாவறை, கோணம் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (63). கூலித் தொழிலாளியான இவருக்கு வசந்தா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இரு��்து வந்ததாம்.\nகடந்த 2 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு அவா் மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் படுத்திருந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.\nஇதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/ask-your-questions-in-comments-section/", "date_download": "2020-02-21T05:07:44Z", "digest": "sha1:CHG5B6ZABTM5IBMUUJJDQL2CBJBAPS6R", "length": 5955, "nlines": 105, "source_domain": "www.techtamil.com", "title": "Ask Your Questions in Comments Section. – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதங்களின் Questions & Doubtsஐ இங்கு உள்ள Comments boxல் Post செய்யவும்.\nஉங்களுக்கான பதில் விரைவில் வெளியிடப்படும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமும்பை பங்குச் சந்தை 419 புள்ளிகள் அதிகம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறி���்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nகணினி மாணவர்களின் எதிர்காலம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/353099", "date_download": "2020-02-21T07:26:33Z", "digest": "sha1:OESVJNSPQ52N45L3JR6UJLA2HJCZYQFQ", "length": 12746, "nlines": 316, "source_domain": "www.arusuvai.com", "title": "சுலபமான கோதுமை ரோல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதிருமதி. ஸ்ரீலதா அவர்களின் குறிப்பினை பார்த்து செய்தது.\nகோதுமை மாவு - ஒரு கப்\nவெங்காயம் - 3 (பெரியது)\nபூண்டு - 10 பல்\nமிளகாய் பொடி - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nதேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nவெங்காயம் மற்றும் பூண்டினை தோலுரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகோதுமை மாவை நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.\nவாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.\nவெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.\nபிறகு அதனுடன் நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும்.\nஎண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.\nமாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து அப்பளம் வடிவில் செய்துக் கொள்ளவும்.\nதயாரான மசாலா கலவையை ஒவ்வொரு அப்பளங்களிலும் வைத்து ரோல் செய்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரோல் செய்தவற்றை பொரித்து எடுக்கவும்.\nசுலபமாக செய்யக்கூடிய சுவையான கோதுமை ரோல் தயார். கெட்சப்புடன் பரிமாறவும்.\nஈஸி பட்டாணி சீரக‌ ரைஸ்\n2 இன் 1 பூரி\nஉண்மையாகவே சுலபமாத்தான் இருக்கு. அழகாக செய்து காட்டியிருக்கிறீங்க சுமி.\nசூப்பரா செய்து இருக்கீங்க‌. ரொம்ப‌ நல்லா இருக்கு. சிம்பிளாவும் இருக்கு. செய்து பார்க்கிறேன்.\nரொம்ப‌ நல்லாயிருக்கு. சீக்கிரம் பன்னிடலாம். மிக்க நன்ரி\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6933", "date_download": "2020-02-21T06:11:53Z", "digest": "sha1:KKDLAFVYTXGWCVL7KJ5GD3QXGBLIXUJV", "length": 9243, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும் » Buy tamil book பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும் online", "raw_content": "\nபதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும்\nவகை : இலக்கணம் (Ilakkanam)\nஎழுத்தாளர் : பதிப்பகத்தார் (Pathippagathaar)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nஅழகின் சிரிப்பு மூலமும் உரையும் பாவேந்தரின் இருண்ட வீடு மூலமும் உரையும்\n\"இன்னிலை\" என்னும் இந்நூல் \"கீழ்கணக்கு\" என்னும பெயரால் தொகுப்பட்டுள்ள நூல்களின் ஒன்று. நூல்கள் \"றேக்ணக்கு\" எனவும், \"கீழ்க்கணக்கு\" எனவும் இருவகைப்படும். \"மேற்கணக்கு\" என்பது பெரும்பானமை நான்கிற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட வெண்பா. ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா அல்லது மருட்பா பெரும்பான்மை ஐம்பது முதல் ஐந்தாறு வரையில் கொண்டு அறம் பொருள் இன்பங்களை வரிஇத்தும் வீட்டினைச் சுருக்கியும் கூறும் நூல்களின் தொகுதியாம்.\nஇந்த நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும், பதிப்பகத்தார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநவகிரக பரிகார ஸ்தலம் திருக்குவளை (சப்தவிடங்கள் ஸ்தலங்களில் ஒன்று)\nமருந்தில் குணமடையாத 51 நோய்கள்\nTNPSC Group - II சுப்ரீம் கைடு\nSONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம் - Sony Niruvanam Valarntha Kathai\nஎச்சரிக்கை (பற்பசை முதல் பால் வரை)\nமற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :\nஜாலியா தமிழ் இலக்கணம் - Jollya Tamizh Ilakkanam\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6\nஅனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்\nதமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி\nஇலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் (தமிழக அரசு விருது பெற்றது)\nதமிழ்நடைக் கையேடு - Thamil Nadai Kaiyedu\nதமிழ் இலக்கணம் அறிவோம் - Tamil Ilakkanam Arivoam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅமரர் கல்கியின் மயிலைக் காளை\nதமிழ் இலக்கண நூற் சுருக்கம்\nபாடப்பொருள் மற்றும் கணிப்பொறி அறிவியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)\nகலிங்கத்துப் பரணி மூலமும் உரையும் - Kalingathu Bharani Moolamum Uraiyum\nசரபேந்திர பூபாலகுறவஞ்சி மூலமும் உரையும்\nபன்னிரு ஆழ்வார்கள் அருளிய தமிழ் வேதம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் மூலமும் எளிய உரையும் - Panniru Aalwaargal Aruliya Tamil Vedham Naalayirath Dhivya Prabandaham Moolamum Eliya Uraiyum\nஇ மெயில் பேஸ்புக் டிவிட்டர்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/neeya-naana/101917", "date_download": "2020-02-21T06:33:52Z", "digest": "sha1:F2D4OFUL3YUKF554SYWKVS2N3IMZER66", "length": 4787, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Neeya Naana Promo - 08-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமூளையில் ஆபரேசன் செய்யப்பட்டபோது வயலின் வாசித்த பெண்...வைரல் காணொளி\nஅழகை இழந்த முன்னணி நடிகை ரம்பா.. வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..\nகொடிய கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,247 ஆக உயர்வு\nநிராகரிக்கப்பட்டது தமிழக அரசின் பரிந்துரை நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலையில் நடப்பது என்ன\n10 வயது காதலனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமி: திடீரென மருத்துவமனையில் அனுமதி\nநடிகை சனத்துடன் தனி அறையில் இருக்கும் தர்ஷன்... இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி\nதளபதி65 இயக்குனர் உறுதியானது.. இவர்தான்\nகனத்த இதயத்துடன் முக்கிய நபர் வெளியிட்ட பதிவு இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம்\nநள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து திருடன் செய்த செயல்: குவியும் பாராட்டுகள்\nபடு மாடர்னாக மாறிய ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... கடும் ஷாக்கில் ரசிகர்கள்\nபிகில் பாண்டியம்மாவின் அடுத்த அதிரடி பலரையும் கவர்ந்த அழகான போட்டோ ஷூட்\nபள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் அதிர்ந்துபோன பார்வையாளர்கள்.. கதறும் 90ஸ் கிட்ஸ்\nதளபதி65 இயக்குனர் உறுதியானது.. இவர்தான்\nதல அஜித்தின் ஹிட்டான பாடலுக்கு செம ஆட்டம்\nமில்லியன் பேரை மெய்சிலிர்க்க வைத்த இலங்கை சிறுமியின் செயல்\nசந்தானத்தின் பிரமாண்ட திட்டம், மீண்டும் அந்த ரூட்டை எடுக்கின்றார��, ரசிகர்கள் கொண்டாட்டம்\nகளத்தில் இறங்கிய லாஸ்லியா, முதன்முறையாக ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-02-21T06:50:02Z", "digest": "sha1:IY2E4GGKERNQPYKQW57WHE2RQQR3EEXU", "length": 10710, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "டெல்லி Archives - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கேரளாவின் மூன்றாவது நபரும் குணமடைந்து வீடு திரும்பினார்..\n“ரூ. 2000 நோட்டுக்களை ATM-லிருந்து நீக்குங்க” – இந்தியன் வங்கியின் பகீர் அறிவிப்பு..\n.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு.. – 13 பேரை மடக்கிய உளவுத்துறை..\nஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் 8 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\n“தினுசு.. தினுசா கிளம்புறாங்களே..” கர்ணன் படத்தில் எடுக்கப்பட்ட அந்த காட்சி..\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்…\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nநிர்பயா வழக்கு: குற்றவாளிகளை தூக்கிலிட இடைக்காலத் தடை..\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் பற்றி எரிந்த தீ.. வழக்கறிஞர்கள் – போலீசாரிடையே மோதல்.. –...\nசிங்கம் இருந்த கூண்டுக்குள் இளைஞர்.. சிங்கத்திடம் பேசச் சென்றேன்\nவிமானத��தில் கடத்திவரப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான மெமரி கார்டுகள்\nபழைய கட்டணமே வசூலிக்கப்படும் – சிபிஎஸ்இ\nகால் டாக்ஸிக்குள் மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை\nகாவிரியில் இருந்து 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு\nபா.ஜ.க. தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 85 வயது முதியவர் கைது\nடெல்லியில் வரலாறு படைத்தது வெயில்: 118.4 டிகிரியாக பதிவு\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்…\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\n“தினுசு.. தினுசா கிளம்புறாங்களே..” கர்ணன் படத்தில் எடுக்கப்பட்ட அந்த காட்சி..\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்...\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nமீண்டும் மிரட்ட வரும் விவேக்.. தயாராகிறது அந்த சூப்பர் ஹிட் படத்தின் 2-ஆம் பாகம்..\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190125073122", "date_download": "2020-02-21T06:45:38Z", "digest": "sha1:DCG5IPDT4VTY7LD6GE2JBT67TLNQ4CVW", "length": 7058, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "வகுப்பறையில் ஆசிரியர் செய்த மிக மோசமான செயல் - வைரலாகும் வீடியோ", "raw_content": "\nவகுப்பறையில் ஆசிரியர் செய்த மிக மோசமான செயல் - வைரலாகும் வீடியோ Description: வகுப்பறையில் ஆசிரியர் செய்த மிக மோசமான செயல் - வைரலாகும் வீடியோ சொடுக்கி\nவகுப்பறையில் ஆசிரியர் செய்த மிக மோசமான செயல் - வைரலாகும் வீடியோ\nசொடுக்கி 25-01-2019 வைரல் 3928\nசென்னை கொருக்குப்பேட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில் வகுப்பறையில் மாணவர்கள் பயிலும் போது ஒரு கையில் நாயைப் பிடித்ததும் மற்றொரு கையில் செல்போனை பார்த்தப்படியும் அமர்ந்திருக்கும் ஆசிரியர் குறித்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.\nசென்னை கொருக்குப்பேட்டையில் தமிழக அரசு உதவியுடன் ஆர்.ஜே.ஆர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். கடந்த சில நாள்களுக்கு முன் பள்ளிக்கு நாயுடன் வந்த ஆசிரியர் ஜெயந்தி, வகுப்பறைக்குச் சென்றுள்ளார். மாணவர்கள் படித்து கொண்டிருக்கும��போது , இருக்கையில் அமர்ந்தப்படி ஒருகையில் செல்போனையும் மற்றொரு கையில் தான் அழைத்து வந்த நாயையும் பிடித்தபடி வகுப்பறையில் இருந்துள்ளார்.இதனால் மாணவ மாணவிகள் சிறிது அச்சம் அடைந்தனர்.\nஇதுகுறித்து புகார் வட்டார கல்வி அலுவலர்க்கு சென்றது.அதற்க்கு அவர், ஏற்கெனவே அதுதொடர்பான தகவல் எங்களுக்குக் கிடைத்து அவரை எச்சரித்து இருக்கிறோம், இந்தப்பள்ளி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்தபிறகு பள்ளிக்குச் சென்று மீண்டும் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.\nஅதன் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nமார்பை அவன் எப்படி பார்ப்பான் தெரியுமா.. பொதுமேடையில் சக நடிகையிடம் பிரபல நடிகர் பேசிய பேச்சு..\nலாஸ்லியாவுக்கு முதல்படத்திலேயே அடித்த அதிஷ்டம்... முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் யார் தெரியுமா..\nநீங்கள் படுக்கும் திசை சரியா\nசசிகலா ஜெயிலில் இருந்து வந்ததும் இதெல்லாம் நடக்கும்.. பிரபல ஜோதிடரின் கணிப்பு... இணையத்தில் வைரலாகிறது..\nமண கோலத்தில் மணமகள், மாப்பிள்ளைக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வாயடைத்து போன சொந்தங்கள்.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..\nநடிகர் காதல் பரத்தின் மனைவி என்ன வேலை செய்கிறார் தெரியுமா அவரின் இரட்டை குழந்தைகளுக்கு குவியும் லைக்ஸ்..\nஎலும்புக்கூடாக கண்டெடுக்கபட்ட தங்கை… அழகான தங்கையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணன்.. அதிரவைக்கும் காரணம்..\nகாதலருடன் திருமண நிச்சயமான விஜய் டிவி மைனா.. இணையத்தில் கசிந்த புகைப்படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ammava-naan-song-lyrics/", "date_download": "2020-02-21T06:04:34Z", "digest": "sha1:373ZNEXR2BKJN2FK2XKUSKGWTWOEPR5Z", "length": 9380, "nlines": 284, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ammava Naan Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஆண் : { அம்மாவ நான்\nடோய் அட ஆத்தாவ நான்\nநல்ல புள்ள பூமி மேலே\nஆண் : அட ஒன்னாட்டம்\nஹா ஹா ஒன்னும் இல்லே\nஅம்மாவ நான் கால தொட்டு\nஆத்தாவ நான் கோயில் கட்டி\nஆண் : வானம் பொழியுது\nஅத கேட்டவன தான் கெட்டவன்\nஆண் : அட அண்ணாச்சியே\nஆண் : நா உள்ளதையும்\nகுழு : அம்மாவ நான்\nஆண் : கும்மிடனும் டோய்\nகுழு : அட ஆத்தாவ நான்\nஆண் : கும்மிடனும் டோய்\nநல்ல புள்ள பூமி மேலே\nஆண் : அட ஒன்னாட்டம்\nஹா ஹா ஒன்னும் இல்லே\nநான் கால தொட்டு கும்மிடனும்\nடோய் அட ஆத்தாவ நான்\nஆண் : மச்சி ஊட்டுக்காரன்\nசுவாமி உச்சந் தலையில வெச்ச\nஆண் : ஏழை பணக்காரன்\nஆண் : அரச மர புள்ளையாரு\nஆண் : அங்க வெண்ணை\nஆண் : இது மனுஷன்\nஆண் : அம்மாவ நான்\nடோய் அட ஆத்தாவ நான்\nநல்ல புள்ள பூமி மேலே\nஆண் : அட ஒன்னாட்டம்\nஹா ஹா ஒன்னும் இல்லே\nஅம்மாவ நான் கால தொட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTczNDE5/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-02-21T06:12:31Z", "digest": "sha1:4G2ESBJURYFZINSXT3FLP45XQKWN5MN5", "length": 9525, "nlines": 83, "source_domain": "www.tamilmithran.com", "title": "பங்குச் சந்தையில் நுழைவது எப்படி? உங்கள் சந்தேகங்களுக்கான விடை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » NEWS 7 TAMIL\nபங்குச் சந்தையில் நுழைவது எப்படி\nபங்குச் சந்தையில் நுழைவது எப்படி அதில் முதலீடு செய்தால் லாபம் சம்பாதிக்க முடியுமா அதில் முதலீடு செய்தால் லாபம் சம்பாதிக்க முடியுமா பங்குகள் வாங்க, விற்க தேவையான கணக்குகளை எங்கே பங்குகள் வாங்க, விற்க தேவையான கணக்குகளை எங்கே யாரிடம் ஆரம்பிக்க வேண்டும் இது பற்றிய சந்தேகங்களுக்கெல்லாம் விடை இதோ உங்களுக்காக..\nபங்குச் சந்தை என்பது ஒரு பெரிய நிறுவனம் தொழில் தொடங்க தன்னுடைய சொந்த முதலீட்டோடு, பொது மக்களையும் பங்குதாரர்களாக சேர்த்துக்கொண்டு வியாபாரம் நடத்த உதவுவது. இதில் இலாபமும், நட்டமும் இருதரப்பினரையும் சாரும். பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாது, அதற்கென SEBI அனுமதி பெற்ற ஒரு தரகு நிறுவனம் மூலம் மட்டும் பங்குசந்தையில் முதலீடு செய்ய முடியும்.\nபங்குசந்தையில் இருவிதமான கணக்குகள் உள்ளன\n1. ட்ரேடிங் கணக்கு - பங்குகளை வாங்க, விற்க\n2. டிமேட் கணக்கு - நல்ல பங்குகளைச் சேமிக்க\n4. வங்கி கணக்கு சான்று\n5. ரத்து செய்யப்பட்ட காசோலை\n1. நல்ல தரகு நிறுவனமா \n2. SEBI - REG NO சரிபார்த்தல்\n3. குறைவான தரகுதான் வசூலிக்கின்றனவா \n4. தரமான சேவை கிடைக்குமா \n5. தரமான பரிந்துரைகள் கிடைக்குமா \nஇலவசமாக கணக்கை தொடங்கவும் நிறைய நிறுவனங்கள் உள்ளன. ஆனால் தக்க சமயத்தில் சரியான பரிந்துரையும், சேவையும் அளிக்குமா என்பதை முன்பே தெரிந்துகொள்ள வேண்டும்.\nபங்குச்சந்தை முதலீடு லாபம் தருமா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. நிச்சயமாக கவனமுடன் செயல்பட்டால் பங்குச்சந்தை நல்ல லாபம் தரும். இதற்கு அரசும் நிறைய சலுகைகளை தருவதாக கூறுகிறார், பங்குச்சந்தை நிபுணர் T.R.அருள்ராஜன்.\n5 மடங்கு, 10 மடங்கு லாபம் தருகிறோம் என பல்வேறு போலியான விளம்பரங்கள் நாம் பார்க்க முடிகிறது. அதை நம்பாமல், தக்க வழிகாட்டுதலின் அடிப்படையில் பங்கு வியாபாரத்தை தெரிந்துகொண்டு முடிவு செய்யும் நபராக நீங்கள் மாறினால் சிகரம் தொடலாம்.\nCAA, NPR ஆகியவை இந்தியாவில் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றக் கூடும் : சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் எச்சரிக்கை\nசீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரிப்பு; பாதிக்கப்பட்டோர் 75,465 ஆக உயர்வு\nகுழந்தைகள் நல்வாழ்வு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 131வது இடம் : ஐநா அறிக்கை வெளியீடு\nசீனாவில் புதிதாக பாதிப்போர் எண்ணிக்கை குறைந்தது வீரியம் குறைகிறது கொரோனா வைரஸ்\nகார்பன் மாசுவை குறைக்க இந்தியா எதுவும் செய்யவில்லை : நியூயார்க் முன்னாள் மேயர் பேச்சு\nபெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி\nரூ.2000 நோட்டுகள் ஏடிஎம்-ல் பணபரிவர்த்தனை கிடையாது; மார்ச் 1-ம் தேதி முதல் அமல் : இந்தியன் வங்கி அறிவிப்பு\nமேல்முறையீடு அவகாசம் காலாவதியாகும் முன் மரண தண்டனை தேதி பற்றி உத்தரவு பிறப்பித்தது ஏன் : உச்ச நீதிமன்றம் கேள்வி\nஉச்ச நீதிமன்றத்தில் சிஏஏ.வை எதிர்த்து மேலும் 15 வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nநிர்பயா வழக்கில் மார்ச் 3ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா: குற்றவாளிகளில் ஒருவன் தற்கொலை முயற்சி\nபெங்களூருவில் கல்லூரி விழாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட மாணவி கைது\nஇரக்கமே இல்லாமல் அடிச்சு தூக்கிய தங்கத்தின் விலை : வரலாற்றில் முதல்முறையாக சவரன் ரூ.32,096க்கு விற்பனை : கவலையில் பெண்கள்\nசெங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை\nசென்னை-பெங்களூரு தொழில் வ���ித்தடம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 122/5\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154070-topic", "date_download": "2020-02-21T07:37:29Z", "digest": "sha1:OHX76UM27YC6KDBAYX37QOYLS2XL2IL7", "length": 25881, "nlines": 248, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இது என்ன நியாயம்?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நீ . . .நீயாக இரு \n» அப்துல் கலாம் கவிதைகள்\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\nby மாணிக்கம் நடேசன் Today at 10:18 am\nby மாணிக்கம் நடேசன் Today at 10:16 am\n» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்\n» அழகான வரிகள் பத்து.\n» இதயத்தை தொடும் தாய்மொழிஇன்று சர்வதேச தாய்மொழி தினம்\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்\n» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'\n» மெகா காமெடிடா சாமி...\n» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்\n» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.\n» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்\n» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்\n» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்\n» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» *ஒரு குட்டி கதை\n» வில்லி - ஒரு பக்க கதை\n» மஞ்சள் நிற கோடு\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm\n» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm\n» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» அக்கறை - ஒரு பக்க கதை\n» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....\n» பாட்டு வந்ததும் விதை முளைத்தது\n» வில்வம் கீர் - குமுதம்\n» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்\n» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி\n» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger\n» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\n» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்\n» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்\n» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\n» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு\n» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்\n» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nஇந்தியாவில் பல மாநிலங்களிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,மறுசுழற்சி செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் ........................இந்தியா குப்பைக் கிடங்கா\nRe: இது என்ன நியாயம்\nபாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 25 வெளிநாடுகளில்\nஇருந்து இந்திய நிறுவனங்கள் சத்தம் இல்லாமல்\nபிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் அதிர்ச்சி\n‘பண்டிட் தீன்தயாள் உபாத் யாய ஸ்மிருதி மஞ்ச்’\n(பிடியுஎஸ்எம்) அரசு சாரா தொண்டு நிறுவனம், சுற்றுச்சூழல்\nபாதுகாப்பு தொடர்பான சமூக சேவைகளை செய்து வருகிறது.\nஇந்நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து கடந்த 2018-ம்\nஆண்டு ஏப்ரல் முதல் கடந்த 2019 பிப்ரவரி மாதம் வரை ஆய்வு\nநடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:\nபாகிஸ்தான், வங்கதேசம் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா,\nஅமெரிக்கா உட்பட 25 நாடுகளில் இருந்து, பிளாஸ்டிக் கழிவுகளை\nஇந்திய நிறுவனங் களும் மறுசுழற்சியில் ஈடுபடும் நிறுவனங்களும்\nசத்தமில்லாமல் இறக்குமதி ச���ய்து வருகின்றன.\nஅந்த நாடுகளில் இருந்து ஒரு லட்சத்து 21 ஆயிரம் டன்னுக்கு\nஅதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை நிறுவனங்கள் இறக்குமதி\nஅதில், 55 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள், பாகிஸ்தான்\nமற்றும் வங்கதேசத்தில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்\nபட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும்\nடெல்லியில் மட்டும் 19 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி\nசெய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மறுசுழற்சி செய்து வரும்\nநிறுவனங்கள், உள்ளூரில் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்குவதற்கு\nஆகும் செலவை விட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்\nபிளாஸ்டிக் கழிவுகளின் விலை குறைவு.\nஅதனால், இதுபோல் சத்தமில்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளை\nஇறக்குமதி செய்கின்றன. இதனால் பிளாஸ்டிக் மாசுப்பாட்டை\nதவிர்க்க எடுத்து வரும் முயற்சிகள், நடவடிக்கைகள் பெரிதும்\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடுக்கா விட்டால்,\nஉள்ளூரில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக் கும்படி\nஇந்திய நிறுவனங்களை எப்படி ஊக்குவிக்க முடியும்\nஇவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. - பிடிஐ\nRe: இது என்ன நியாயம்\nஇந்தக் கழிவுகளில் PET பாட்டில்கள், மற்றும் தூளாக்கப்பட்ட\nபிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை இதில் அடங்கும். இப்படி\nஇறக்குமதி செய்யப்படும் கழிவுகள் மறுசுழற்சியின் போது\nசிறு சிறு உருண்டைகளாக மாற்றப்படுகின்றன.\nபின்னர் அவை மற்ற பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி\nசெய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த\nபிளாஸ்டிக், மறுசுழற்சி செய்வதற்கு முழுமையாக ஏற்றது\nஇல்லை என்பதால் அதிலும் பாதிப்பு இருக்கிறது.\nஇது எரிக்கப்படும் போது தீங்கு விளைவிக்கக்கூடிய\nகலக்கின்றன. மேலும் கழிவுகளை நிலத்தில் புதைப்பதால்\nமண் மற்றும் நீர் ஆதாரங்களில் பாதிப்பையும்\nசீனா இதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்ததால் பிளாஸ்டிக்\nகழிவுகளை இறக்குமதி செய்வதற்கு கடுமையான விதிகளை\nஅதே நேரத்தில் இந்தியா அதற்கு மாறாகக் கழிவுகளை\nவிகடன் - {கட்டுரையிலிருந்து ஒரு பகுதி}\nRe: இது என்ன நியாயம்\nஅடப்பாவிகளா....நாட்டை சுடுகாடாக மாற்றிவிடுவார்கள் போல் இருக்கிறதே \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இது என்ன நியாயம்\nஎதை நோக்கி போகிரோம்னு தெரியல\nRe: இது என்ன நியாயம்\n@mbalasaravanan wrote: எதை நோக்கி போகிரோம்னு தெரியல\nமேற்கோள் செய்த பதிவு: 1307092\nம்ம்... ஆமாம் சரவணன்.............சில சமயங்களில் மிகவும் பயமாய் இருக்கிறது நம் குழந்தைகளை நினைத்து...........\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இது என்ன நியாயம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36398-2019-01-03-08-17-48", "date_download": "2020-02-21T06:01:51Z", "digest": "sha1:VKNV7DTYBX33CAY3DPYUZFES2RXP3NL2", "length": 9579, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "ரத்தினபுரி ரயில்வே கேட்", "raw_content": "\nதேசியவாதம் ஒரு கருத்தியல் விஷம்\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nஇத்துடன் செய்திகள் முடியவில்லை ...\nகடன் பொருளாதாரம் எனும் புதிய கண்டுபிடிப்பு\nபெரியாரின் இராமாயண எதிர்ப்பும் இன்றைய அயோத்தி அரசியலும்\nவெளியிடப்பட்டது: 03 ஜனவரி 2019\nஆனாலும் நீயாய் நடந்து வந்து\nநீ தவற விட்ட பேருந்து\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12043-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-18&s=357bef9a581effa09b55f93755b4d05f&p=1312112", "date_download": "2020-02-21T07:16:49Z", "digest": "sha1:CR6XPFKFKAJBXVEAEJ7VL7V64V2W762R", "length": 19276, "nlines": 335, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part-18 - Page 270", "raw_content": "\nமிக்க நன்றி முரளி சார். பின்னூட்டப் பதிவுகள் உங்களுக்கே உரித்தான நடையில். ரசிக்க ருசிக்க வைக்கிறது. ஆண்டனியின் தலை சாய்த்து நோக்கு��் அந்தக் காட்சியை நானும் உன்னிப்பாகக் கண்டு ரசித்து வியந்து கொண்டிருப்பது உண்டு. இதோ உங்களுக்காக அந்த முரட்டுப் புயலின் முகம் சாய்த்த போஸ். இது போல ஆராயக்கூடிய போஸ்கள் என் ஆண்டவனாம் ஆண்டனியிடம் ஆயிரக்கணக்கில் உண்டே\nநீ தரவேற்றிய இரும்பு திரை காட்சியை இரண்டு மணிநேரமாக திருப்பி திருப்பி ரசித்து மகிழ்ந்து கொண்டே இருக்கிறேன்.1960 பொற்காலம்.இரும்புத்திரை சிவாஜி-வைஜயந்தி, தெய்வப்பிறவி சிவாஜி-பத்மினி,பாவைவிளக்கு சிவாஜி-கமலா என்று ஏராளமான லயிப்புக்குரிய\nபடு இயல்பான காதல் காட்சிகள். அது என்னவோ சிவாஜியுடன் இணைந்தாலே எந்த நாயகிக்கும் அவருடன் காதல் ரசாயனம் அமைந்து விடுகிறது.\nநெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nதவப்புதல்வன் பற்றிய அலசலில், காட்சிகளை சிறப்பாக தங்கள் பாணியில் வர்ணித்திருப்பதோடு, நடிகர்திலகத்தோடு முக்தாவின் வரலாற்றையும் கலந்து அளித்துவிட்டீர்கள். நன்றி.\nவரும் 11 -12 -2016 அன்று புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியின் அழைப்பிதழ்\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஇந்தப் படத்திற்கு அறிமுகமே தேவையில்லை. 1961-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சிங்களம் உட்பட நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் மட்டும் இரண்டு முறை ரீமேக் ஆகியுள்ளது. எல்லாப் பயலுகளுக்கும் இளகிய மனசுதான் போல...\nசூரியன் இன்று காலை கிழக்கே உதித்தது என்று சொல்லுவது எப்படி இயல்போ அது போன்றே அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது என சொல்லுவதும். தமிழ் சினிமா சரித்திரத்திலேயே மறு வெளியீடுகளில் வசந்த மாளிகை அளவிற்கு திரையிடப்பட்ட படங்கள் உண்டா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் எத்தனை முறை வந்தாலும் அத்தனை முறையும் வெளியீட்டாளருக்கு வாரி வழங்கும் வள்ளல் அழகாபுரி சின்ன ஜமீன் அவர்கள்.\nஇன்று முதல் சென்னை அகஸ்தியா திரையரங்கில் மதியக் காட்சியும் மாலைக் க���ட்சியுமாக தினசரி 2 காட்சிகளாக திரையிடப்பட்ட வசந்த மாளிகை படத்தின் இன்றைய மதியக் காட்சிக்கு சற்றேறக்குறைய 500 நபர்கள் படம் பார்க்க வந்திருந்தனர் என்பதுதான் செய்தி. அதிலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்பது சிறப்பு செய்தி. மதியக் காட்சிக்கு சென்றிருந்த நண்பர் அண்மைக் காலத்தில் மறு வெளியீட்டு படங்களுக்கு இந்த அளவிற்கு பெண்கள் கூட்டம் வந்ததை பார்க்கவில்லை என்றார். மாலைக் காட்சிக்கும் அதேயளவிற்கு மக்கள் வந்திருந்தனர் என்பதையும் மற்றொரு நண்பர் மூலமாக அறிய முடிந்தது.\nபுயலும் மழையும் மிரட்டிக் கொண்டிருந்த நாளிலும் சில சமயங்களில் பலத்த மழை பெய்தபோதும் பண புழக்கம் பாதிக்கப்பட்ட இந்த சூழ்நிலையிலும் இப்படிப்பட்ட சாதனைகள் புரிவது என்பதுதானே நடிகர் திலகத்தின் வரலாறு.\nசென்ற வாரம் மதுரை சென்றிருந்தேன். கட்டபொம்மன் திரையிடப்பட்டிருந்த சென்ட்ரல் சினிமாவிற்கு ஞாயிறு மாலை சென்ற போது ரசிகர்கள் வழக்கம் போல் ஆர்பாட்டத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் வெளிநாட்டை சேர்ந்த இருவர் அந்த வழியாக வந்துக் கொண்டிருந்தனர். திரையரங்கின் வாசலில் நடக்கும் இந்த கோலாகலங்களை பார்த்துவிட்டு அங்கேயே நின்ற அவர்கள் அதைப் பற்றி விசாரித்தனர். படத்தைப் பற்றியும் நடிகர் திலகம் பற்றியும் அவர்களிடம் விவரிக்கப்பட்டது. அவர்களை பற்றிய விவரம் கேட்க அவர்கள் இருவரும் ஸ்விசர்லாண்ட் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் பெயர் முறையே ஸ்டார்க் மற்றும் ம்யுனிக் என்பதும் அவர்கள் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் எனபதும் தெரியவந்தது.\nவாசலில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை கேட்டவுடன் படம் பார்க்க ஆவல் மிகுந்த அவர்கள் டிக்கெட் வாங்கி உள்ளே சென்றனர். படம் பார்க்க பார்க்க அப்படியே பிரமித்து போய் அமர்ந்திருக்கின்றனர். இந்தப் படத்திற்காக ஆசிய ஆப்பிரிக்க கண்டத்தின் சிறந்த நடிகர் பரிசு நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அவர்களுக்கு சொல்லப்பட அதுவும் அவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.\nபடம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷம் போட்டுக் கொண்டே வருகின்றனர். வெளிநாட்டினர் இருவரும் ரசிகர் எழுப்பும் வாழ்க என்ற கோஷத்தின் அர்த்தம் என கேட்டிருக்கிறார்கள்.அர்த்தம் ��வர்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது. நடிகர் திலகம் தற்போது எங்கே இருக்கின்றார் என்ற வினாவை அவர்கள் எழுப்ப 15 வருடங்களுக்கு முன்பே நடிகர் திலகம் நம்மை விட்டுப் பிரிந்து விட்ட தகவல் அவர்களுக்கு சொல்லப்பட ஒன்றும் பேச முடியாமல் நின்று விட்டனராம். அப்போது ரசிகர்கள் மீண்டும் வாழ்க என்று கோஷம் எழுப்ப அவ்விருவரும் அதே உணர்ச்சியோடு ரசிகர்களுடன் சேர்ந்து வாழ்க என்று சொல்ல அந்த நேரத்தில் அங்கே இருந்த அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு விட்டனர். மேலும் சில நிமிடங்கள் அவர்கள் செலவிட்டபின் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பியிருக்கின்றனர்.\nஇப்படி மொழி தெரியாத, நம்முடைய வரலாற்றை முழுவதுமாக அறியாத வெளிநாட்டினரைக் கூட தன் ஒப்புயர்வற்ற நடிப்பினால் கட்டிப் போட நமது நடிகர் திலகம் இருந்ததால்தான் நம்மால் இன்றும் மார் தட்டிப் பேச முடிகிறது.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2019/05/09/", "date_download": "2020-02-21T05:05:15Z", "digest": "sha1:S3Q4TTI4TK5CXEAO6PPQK5KZRXARKMKM", "length": 19129, "nlines": 100, "source_domain": "www.trttamilolli.com", "title": "09/05/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n“தாக்குதல் தொடர்பில் எனக்கு முன்னெச்சரிக்கை எதுவும் கிடைக்கப் பெறவில்லை”: சுமந்திரன்\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க்கட்சித்தலைவர் எனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. இந்த செய்தியினால் எனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர்மேலும் படிக்க...\nஉயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் – 200 குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களை இழந்தனர்\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பலமேலும் படிக்க...\nஇராசி பலன் – 2019\n2019 இல் உங்களது நட்சத்திரங்கள் என்ன பலனை தரப்போகின்றன 2019 வருடாந்தர ராசி பலனை கொண்டு உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்வீர் 2019 வருடாந்தர ராசி பலனை கொண்டு உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்வீர் வேதிக் ஜோசியத்தை அடிப்படையாக கொண்டு பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. உங்களது வாழ்வின் பல்வேறு அம்சங்களான பிசினஸ், செல்வம், கல்வி மற்றும்மேலும் படிக்க...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது\nகொச்சிக்கடை – புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி அலாவுதீன் அஹமத் முவாத்தின் சகோதரர் உள்ளிட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொழும்பு – கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயவர்தன முன்னிலையில் இன்று விளக்கமளித்த அந்தமேலும் படிக்க...\nபிக் பொஸ் – சீசன் 3 மீண்டும் ஆரம்பம்\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த இரு வருடங்களாக பிக் பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில், இம் முறை பிக் பொஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனையும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார். அரசியல் கட்சி பணிகளுக்கிடையே இந்தியன்மேலும் படிக்க...\nசாம்பியன்ஸ் லீக் : இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் அணி தகுதி பெற்றுள்ளது\nஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கு இடையே பல்வேறு மைதானங்களில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் (Tottenham) அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியின் 2 வது லெக் ஆட்டத்தில் அஜாக்ஸ் அணியைமேலும் படிக்க...\nமெட்ரிட் ஓபன் டென்னிஸ்: முக்கிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேற்றம்\nமெட்ரிட் ஓபன் டென்னிஸில் ஜப்பான் வீராங்கனையான நயோமி ஒசாகா, நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்ட்டன்ஸ் (Kiki Bertens), ரோமானியாவின் சிமோனா ஹாலெப் (Simona Halep) ஆகியோர் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மெட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றுமேலும் படிக்க...\nஅரச குடும்பத்தின் புதிய வாரிசு��்கு பெயர் சூட்டப்பட்டது\nஅரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கிள் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் (Archie Harrison) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வின்சர் கோட்டையில் மகாராணி குழந்தையை முதல் முறையாக பார்வையிட்ட பின்னர் புதிய வாரிசின் பெயர் குறித்தமேலும் படிக்க...\nபிரான்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் பணிநிறுத்தம் – பயணிகள் அசௌகரியம்\nபிரான்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பணிநிறுத்தம் காரணமாக, விமானப் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்துறை நடவடிக்கை இன்றும் நீடித்து வருகிறது. பணி நிலைமைகளை சீர்த்திருத்தும் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துமேலும் படிக்க...\nகதைக்கொரு கானம் – 01/05/2019\nகதைக்கொரு கானம் – 24/04/2019\nஅரசியல் சமூக மேடை – 05/05/2019\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் நினைவேந்தல், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கைது ,முஸ்லீம் தலைவர்கள் சிலரின் குற்றங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஊடக சந்திப்பில் கூறிய கருத்துக்கள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் பற்றிய பார்வை\nபாட்டும் பதமும் – 429 (08/05/2019)\nதேடும் வாழ்க்கை வராது.வந்த வாழ்வில் இன்பம் கண்டு கொண்டேன் – திருமதி.லாலா ரவி, பிரான்ஸ்\nஇங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிப்பு\nநிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்குமேலும் படிக்க...\nஉடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி\nமங்கோலியா நாட்டில் அணிலை பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை கூடும் என்ற நம்பிக்கையில் அதனை உண்ட தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடல்நலனை பாதுகாக்க நம்மில் பலரும் ஒவ்வொரு புதிய வழிமுறைகளை கையாள்வது வழக்கம். உடல்மேலும் படிக்க...\nஜப்பானில் மழலையர் பள்ளியில் கார் பு��ுந்து விபத்து – 2 குழந்தைகள் பலி\nஜப்பானில் மழலையர் பள்ளியில் மாணவர்கள் கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள். ஜப்பானின் ஷிகா பிராந்தியத்தில் உள்ள ஓட்சு நகரில் மழலையர் பள்ளி உள்ளது. நேற்று காலை இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் 3 பேர், 10-க்கும்மேலும் படிக்க...\nராஜீவ் காந்தி கொலை வழக்கு – 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும்மேலும் படிக்க...\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை எதிர்த்து போராட்டம் நடத்துவேன் – பாடகி சின்மயி\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த போவதாக பாடகி சின்மயி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பாடகியாகவும் டப்பிங் கலைஞராகவும் விளங்குபவர் சின்மயி. பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டுமேலும் படிக்க...\nஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் தினம்\nதேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் எதிர்வரும் 19 ஆம் திகதி 4 மணிக்கு பத்தரமுல்லையில் இடம்பெறவுள்ளது. கடந்த யுத்த காலத்தில் நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவமேலும் படிக்க...\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/astrology-zone/what-are-the-effects-of-taurus-lagna-and-venus-planet-in-scorpio-rasi-seventh-place-in-horoscope/articleshow/71863512.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-02-21T07:54:03Z", "digest": "sha1:LFCEPBRZADP5RQ36PH7FO43W5AX3LIXA", "length": 13636, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "venus in scorpio : ரிஷபம் லக்கினமாகி விருச்சிகம் ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் - what are the effects of taurus lagna and venus planet in scorpio rasi seventh place in horoscope | Samayam Tamil", "raw_content": "\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nHighlights : மினிகாய் #MegaMonster பயணத்தில் பரினிதி சோப்ரா\nரிஷபம் லக்கினமாகி விருச்சிகம் ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அப்படி ரிஷப ராசி லக்கினமாக அமைந்து, விருச்சிகம் ராசி, அதாவது ஏழாவது இடத்தில் சுக்கிரன் அமைந்திருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.\nசுக்கிரன் இருக்கும் இடத்தை வைத்து தான் திருமண தாம்பத்திய உறவு எப்படி இருக்கும் என்பது கணிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் சுக்கிரன் 7ஆம் இடமான விருச்சிகத்தில் இருந்தால் என்னென்ன பலன்களை கொடுப்பார் என்பதைப் பார்ப்போம்.\nரிஷபம் லக்னமாக அமைந்து ஏழாம் இடமான விருச்சிகத்தில் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள் உடல் வனப்பு மிகுந்தவர்களாக இருப்பார்கள். பார்ப்பவரை கவரக்கூடிய அழகு பொருந்தியவர்களாக பால் முகம் மாறாத வர்களாக இருப்பார்கள். கவர்ச்சியான உடல் அமைப்பைப் பெற்றவர்களுக்கு கண்கள் மிக அழகாக அமையப் பெற்றிருக்கும்.\nஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களைப் பற்றிய கருத்தை எடை போட்டு விடக் கூடிய திறன் மிகுந்தவர்களாக இருப்பார்கள். அதீத புத்திசாலித்தனம் இருக்கு தனது வேலைகளில் மிகுந்த அக்கறை காட்டுபவர்களாக இருப்பார்கள்.\nதிருமணத்திற்கு பின்னர் மனைவி வகையில் சொத்துக்கள் பொருளாதார உதவிகளும் பெரிய அளவில் அவர்களுக்கு இருக்கும். மனைவி வசதியான இடங்களில் இருந்து வருபவர்களாக இருப்பார்கள்.\nகணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். தனது வாழ்க்கைத் துணையின் மீது அதீதமான அன்பு கொண்டிருப்பார்கள் எளிதில் இவர்கள் காதல் வயப்பட கூடியவர்களாக இருப்பார்கள், என்பதால் எதிர்பாலினர் மீது மிக எளிதில் கவரக் கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி சற்று பிரச்சனைகள் ஏற்பட்டாலும் நிலையான குடும்ப வாழ்க்க��� ஆகவே சென்றுவிடும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோதிட நிபுணர்\nகுரு திசை நடக்கும் எனக்கு எப்போது திருமணம் ஆகும்\nராகு திசையில், கேது புத்தி நடப்பவர்களுக்கு வேலை எப்போது கிடைக்கும்\nHoroscope Today: இன்றைய ராசி பலன்கள் (06நவம்பர் 2019)\nதிருமணம் தாமதம் ஆகும் என்பதை எவ்வாறு ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் \nசனி திசையில், சுக்கிர புத்தி எனக்கு எப்போது வேலை கிடைக்கும்\nமேலும் செய்திகள்:விருச்சிக ராசியில் சுக்கிரன்|விருச்சிக ராசி|ரிஷப லக்கினம்|சுக்கிரன் யோக பலன்கள்|viruchigam lagna|venus in viruchigam rasi|venus in scorpio|Venus in 7th House|Sukran in Viruchigam|effect of venus\nமிஸ்டு கால் கொடுத்த மனைவியிடம் தாமாக சிக்கிக் கொண்ட கனவன்\nதமிழ்நாடு அரசை ஆதாரத்துடன் விமர்சிக்கும் வீடியோ\nகணவன் வைத்த பெட், அசத்தி காட்டிய பொண்டாட்டி\nஇந்தியாவை திரும்பி பார்க்க வைத்த குடியுரிமை திருத்த சட்டத்தி...\nகுறைவா நிதி ஒதுக்குறீங்க,அதையும் தரமாட்டேங்குறீங்க: மோடிக்கு...\nஇன்றைய பஞ்சாங்கம் 21 பிப்ரவரி 2020\nDaily Horoscope, February 21: இன்றைய ராசி பலன்கள் (21 பிப்ரவரி 2020)- மீன ராசிக்..\nராகு தசை புத்தி நடப்பவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்\nஆண் பெண் ராசிகளும், சரம், ஸ்திரம், உபயம் ராசிகள் உணர்த்துவது என்ன\nஇன்றைய பஞ்சாங்கம் 20 பிப்ரவரி 2020\nவிக்கிபீடியாவிலும் முதல் இடம் பிடித்த தமிழ் மொழி\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nதங்கம் விலை: தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 4,000 ரூபாயைத் தாண்டியது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரிஷபம் லக்கினமாகி விருச்சிகம் ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக...\nHoroscope Today: இன்றைய ராசி பலன் (அக்டோபர் 31) - யாருக்கெல்லாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T06:24:54Z", "digest": "sha1:24X7NH2XLTHXVEGVTOOY7YB2U7YFJ4KR", "length": 7423, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெயரளவு வட்டி வீதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெயரளவு வட்டி வீதம் (Nominal interest rate) என்பது பொருளாதரத்திலும், நிதியியலிலும், பணவீக்க மதிப்பை கணக்கில் கொள்ளாமல் அல்லது கூட்டு வட்டி விளைவுகளைக் கணக்கில் கொள்ளாமல் கணிக்கப்படும் வட்டி வீதமாகும். பயனரால் நுகரப்படும் வட்டியல்லாது பெயரளவில் சொல்லப்படும் ஒரு வட்டி வீதமாகும். பெயரளவு வட்டி வீதத்துடன் பணவீக்கத்தைக் கழிப்பதன் மூலம் உண்மையான வட்டி விகிதத்தைப் (Real interest rate) பெறலாம். உதாரணத்திற்கு, பணவீக்கமும் பெயரளவு வட்டி வீதமும் சமமெனில் உண்மையான வட்டி வீதம் சுழியமாகும்.\nநடைமுறை வட்டியும் பெயரளவு வட்டியும்[தொகு]\nஆண்டொன்றிற்கு 10% வட்டியெனில் பெயரளவு வட்டி விகிதம் என்பது 10% ஆகும். ஆனால் இவ்வட்டி ஆண்டொன்றிற்கு இருமுறை வழங்கப்படுமானால் ஆண்டின் முடிவில் கிடைக்கப்படும் வட்டி 10.25% ஆகும், இது நடைமுறை வட்டி வீதம் (Effective interest rate) என்று அழைக்கப்படுகிறது.\n0 மாதத்தில் மதிப்பு - 1000 ரூ\n6 மாதத்தில் மதிப்பு - 1050 ரூ\n12 மாதத்தில் மதிப்பு - 1102.5 ரூ\nபெயரளவு வட்டி = 10%\nபெயரளவு வட்டி வீதத்திற்கும், நடைமுறை வட்டி வீதத்திற்கும் உள்ள உறவை விளக்கும் சூத்திரம்.\nr என்பது நடைமுறை வட்டிவீதம்\ni என்பது பெயரளவு வட்டிவீதம்\nn என்பது ஓர் ஆண்டிற்கு வட்டிக் கணக்கிடப்படும் தடவைகள்\nஆறு மாதத்திற்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டால் n = 2\nமாதத்திற்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டால் n = 12\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2019, 10:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/view-archaeology", "date_download": "2020-02-21T06:00:52Z", "digest": "sha1:M3O3H5M3KPN3LOZINT34VZEF2B5XTZWQ", "length": 4683, "nlines": 65, "source_domain": "tnarch.gov.in", "title": "தொல்லியல் | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nதொல்லியல் என்பது மனிதன் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை ஆய்வு செய்து பண்பாட்டை அறிந்து கொள்வத��� ஆர்க்பபியாலஜி (தொல்லியல்) என்பது கிரேக்க சொல்லாகிய ஆர்காய்ஸ் மூலம் பெறப்பட்டது. ஆர்காய்ஸ் என்றால் பழமை என்றும், லோகோஸ் என்றால் அறிவியல் என்றும் வழங்கப்படுகின்றது. நம்முடைய முந்தைய சமுதாயங்கள் விட்டுச் சென்ற... மேலும் படிக்க\nஇத்துறை, கோவாவில் உள்ள மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள பூம்புகார் கடற் பகுதியில் நான்கு கட்டங்களாக ஆழ்கடல் ஆராய்ச்சி நடத்தி முழ்கிய கப்பல் பகுதி ஒன்றையும், கட்டடப் பகுதிகளையும் கண்டறிந்துள்ளது. மேலும், உடைந்த கப்பல் பகுதியிலிருந்து ஈயக்கட்டிகள்... மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimerupuramuk.org/mantra7.html", "date_download": "2020-02-21T05:14:05Z", "digest": "sha1:DCWHC4QTINOJSOOQ3JT6DOQW55XGJXCU", "length": 24096, "nlines": 57, "source_domain": "srimerupuramuk.org", "title": "Sri Merupuram Mahabhadrakali Amman Devasthanam", "raw_content": "\nகார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.\nகார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் திருவிளக்கேற்றி வழிபடுவதனால் கார்த்திகை தீபம் எனப் பெயர் பெற்றது. கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. இந்த அகல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றது. அன்றைய தினம் திருவண்ணாமலை அழற் சோதி மலையாய், அருணாச்சலமாய், சோணகிரியாய் இலங்கும். ஐ.அருணம், சோணம் - சிகப்பு நிறம்.\n‘ஆடிப்பாடி அண்ணாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ள வினைகளே” என்கின்றனர். அப்பர் சுவாமிகள்;. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதற்கான புராண வரலாறு மிகவும் பிரசித்தமானது.\nதிருவண்ணாமலை புண்ணிய பூமி. யோகிகள், ஞானிகள், தபோதனர்கள், சித்தர்கள் வாழ்ந்த வாழ்கின்ற பூமி. தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் அருள் வழங்கும் மலை. ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் முக்தி தரும் மலை. உலகப் புகழ் பெற்ற தீப தரிசனம், பௌர்ணமி புகழ் கிரிவலம் வரும் மலை திருவண்ணாமலையாகும்.\nஅடி முடி காணமுடியாத அனற் பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளி��ுள்ள தத்துவத்தை உலகிர்க்கு உணர்த்தNவு திருமாலும் நான்முகனும் எம் பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது.\nபடைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் சோதிப்பிழம்பாகத் தோன்றினார்.\nஅடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. அவ் ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவங் கொண்டு சதுரமுகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக்காண திருமால், வராஹ் அவதாரம் எடுத்து பாதாள லோகம் அடிமலரடியைத் தேடினார்.\nஅடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமாள். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரமன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே திருக்கார்த்திகை விளக்கீடு ஆகும்.\nயோக நெறியால் அன்றிக் காணமுடியாத தெய்வ ஒளியைத் திருவண்ணாமலையில் ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள மலைமேல் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காணலாம்.\nகாந்த மலையிலே கலியுக தெய்வம் அருள்மிகு ஐயப்பனின் மகர ஜோதி\nதிருவண்ணாமலையிலே அவர்தம் ஐயனின் அண்ணாமலை ஜோதி மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். ஒரு மணங்கு கற்பூரத் தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். அந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்தியும் எழுந்தருளுவதாக ஐதீகம்;.\nஇச்சோதியானது பல மைல்களுக்கு அப்பால் பல நாட்கள் ஒளிவீசும். இவ்வொளி இம்மலையை அடுத்து யாவும் செந்நிற சிகப்பு நிறம் பொருந்தி வண்ணமாய் ஒளிர்ந்திடும் . ஜோதிலிங்கமாக காட்சி தரும் திருவண்ணாமலை ஓர் அக்கினித் தலமாக விளங்குகிறது.\nதிருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியை பிரகாசிக்கும் என்பது ஐதீகம். ‘உடம்பெனு மனையகத்து உள்ளமே தகழியாக மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கிற் கடம்பமர் காளைத்தாதை கழலடி காணலாமே”.\nஅன்றைய தினம் பக்த கோடிகள் ஜோதியைக் கண்டு சேவிப்பதால் பஞ்ச மூர்த்திகளின் அருட்கடாட்சத்தால் பஞ்சேந்திரியங்களை அடக்கும் ஆற்றல் பெற்று, மெய்ஞான சிந்தையுடையவர்களாக விளங்குவர் என்பது உட்பொருள். இந்த ஜோதியின் காரணமாகத்தான் மற்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nதீபம் ஏற்றி வழிபட முடியாத சிவ, விஷ்ணு ஆலயங்களின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து ‘சொக்கப்பனை” க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். ஜோதி மயமாய் ஒளி வடிவினனாகிய இறைவனை உணர்த்தும். சொக்கப்பனாகிய சிவனை ஒளி வடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை எனப் பெயர் பெற்றது.\nசிவபெருமான் கோயில் கொண்டுள்ள ஆயிரத்தெட்டு முக்கிய ஸ்தலங்களில் காசி, சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகிய ஐந்து க்ஷேத்திரங்களும் பஞ்சமூர்த்;தி ஸ்தலங்காகக் கொண்டாடப்படுகின்றன. பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகியவை பிருத்வி பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகும்.\nஉலகத்திலேயே புண்ணியத் தலங்களுள் காசிக்குப் போவதே தலையாயப் புண்ணியமாக கருதுவர். திருவாரூரில் பிறந்தாலே முத்தி கிடைக்கும் என்பார். ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடி மனதால் நினைத்தாலே புண்ணியம் தரும் ஸ்தலம் ஒன்று உலகில் உள்ளதென்றால் அது அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலைதான்.\nபழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில், ‘வேலின் நோக்கிய விளக்க நிலையும்” என்பதற்குக் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு என்பது பொருள். பண்டைக் காலம் தொட்டே கார்த்திகை விழா ஒரு பெரும் பண்டிகையாக நம்மவர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.\nபழைய காலங்களில் மலைச் சிகரங்களில் விளக்கேற்றி விழா கொண்டாடி விருந்துண்டு, களிகொண்டு ஆடி களித்திருப்பதை சங்க நூற்களில் சான்று உண்டு. ஆகவே, மேற்கூறியதிலிருந்து கார்த்திகை விழா நமது ஆணவ இருளைப் போக்கி ஞான ஒளியைப் பெருக்குவதற்கு உகந்த விழாவாகும் என்பது விளங்குகிற���ு.\nஅக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது. அக்கினிப் பிரவேசம் சீதா பிராட்டியை புனிதவதி எனக் காட்டியதாக இராமயணம் உலகுக்கு உணர்த்தியது. ஹோமத்தில் எழுகின்ற அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கின்றோம். கார்த்திகை மாதம் முதல் தேதி தொட்டு கடைசி நாள் வரை தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவர்.\nதினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது எண்ணெய் விளக்கேற்ற வேண்டும். கார்த்திகை மாதம் 1, 28 ஆகிய இரு தேதிகளில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின் 28ம் தேதி வரும் நட்சத்திரத்தில்தான் திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்.\nஇந்த கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள் சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.\nசிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஒருருவாய் - ஆறுமுகக்குழந்தையாய் - தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது. அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.\nசிவபெருமான் அவர்களை அருள் நோக்கி” உங்களுக்கு மங்களம் உண்டாகுக. உங்களால் வளர்க்கபட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம். உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலன்களும் கிட்டுவதாகுக என்று திருவாய் மலர்ந்தருளினார். இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.\nவைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகின்றனர். அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்த்துவது போலாகும். பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.\nஎம்ப��ருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனது மறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அனந்தனைப் பணிந்து கேட்டான். திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில், ‘ கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ “ என்று பாடியுள்ளார்.\nஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடன் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்து விட்;டார் என்றும் அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்திசெய்து கொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷநிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.\nஇவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம் பழனி, திருச்செந்தூர் முதலிய கோயில்களில் திருவண்ணாமலைக் கோயிலைப் போன்றே கோலாகலமகாக் கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் மந்தாரை இலையில், தீபம் ஏற்றுகிறார்கள். வடநாட்டில் தீபத்தை தீப ஒடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள். கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் மந்திரம்: கீட : பதங்கா மதகாஸ்ச வ்ருதா ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந: பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா. இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால் இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம்.\nதீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள். இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர். கார்த்திகை விரதத்தை பன்னீரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடைந்தார். திரிசங்கு மன்னன், பகீரதன் கிருத்திகை விரதத்தின் பயனால் பேரரசனானான். அனைவருக்கும் பேரருள் கிட்டுவதாக.\nபுரட்டாசி மாதமும் நவராத்திரி விரதமும்\nதை அமாவாசையும் அதன் சிறப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-21T06:26:27Z", "digest": "sha1:P3X5KZD2JCBMX25FRQJEINHFRB5N5EYG", "length": 6328, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமாவட்ட நிர்வாகிகள் Archives - Tamils Now", "raw_content": "\nசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கோவையில் விடிய,விடிய காத்திருப்பு போராட்டம் - சென்னை வண்ணாரப்பேட்டையில் 7-வது நாளாக இஸ்லாமிய பெண்கள் போராட்டம் - ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும்- வைகோ - கர்நாடக லிங்காயத் மடத்தின் மடாதிபதியாக இஸ்லாமியர் ஒருவர் நியமனம் - சென்னை ஐகோர்ட்டில் போலீஸார் தடியடி நடத்திய தினம்: கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரிப்பு\nTag Archives: மாவட்ட நிர்வாகிகள்\nவிவசாயிகளுக்கு உதவ வேண்டும்; மாவட்ட நிர்வாகிகளுக்கு சசிகலா அறிவுரை\nஉள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் அதிமுக வெற்றிக்காக உழைக்க வேண்டும். பருவ மழை பொய்த்ததால் வேதனையில் இருக்கும் விவசாயிகளிடம் அரசின் திட்டங்களை விரைவாக கொண்டுசென்று சேர்க்க உதவ வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் சசிகலா அறிவுறுத்தியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற சசிகலா கடந்த 4-ம் தேதி முதல், ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகர்நாடக லிங்காயத் மடத்தின் மடாதிபதியாக இஸ்லாமியர் ஒருவர் நியமனம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும்- வைகோ\nசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கோவையில் விடிய,விடிய காத்திருப்பு போராட்டம்\nசென்னை ஐகோர்ட்டில் போலீஸார் தடியடி நடத்திய தினம்: கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரிப்பு\nகுடியுரிமை திருத்தசட்டம்;எதிர்ப்பு கடிதத்தை ஜனாதிபதியுடன் தி.மு.க.கூட்டணி தலைவர்கள் வழங்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D&si=2", "date_download": "2020-02-21T05:33:31Z", "digest": "sha1:YI362253VL4POGSVQ7HAQITPNSQNACJ6", "length": 16576, "nlines": 272, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy இந்திரஜித் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இந்திரஜித்\nசிங்கப்பூர்-மலேசியா நிலப்பகுதியிலிருந்து நவீன தமிழ் இலக்கியத்தை பிரதிநித்துவம் செய்பவை இந்திரஜித்தின் கதைகள். அன்னியமாதலும் அங்கதமும் கொண்ட இந்திரஜித்தின் எழுத்துக்கள் தனியன் ஒருவனின் பார்வையிலிருந்து சொல்லபடு கின்றன. அவை ���னறாட வாழ்க்கையில் மனிதர்கள் அணியும் முகமூடிகளைத் தொட்டுப் பார்க்கின்றன. பாவனைகளைக் கலைக்க விழைகின்றன. [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nசெவலக்காளை' என்னும் சிறுகதை தொகுப்பை படிக்கும் போது மனிதம் விஞ்ஞான வளர்ச்சியாலும் பல விதமான மாற்றங்களாலும் திரும்பிப்பார்க்கக் கூட நேரமில்லாமல் பல விதமான தாக்கங்களுக்குட்பட்டு வேகமாக ஓடிக் கொண்டு வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகளை ஆசிரியர் தெளிவாகவும் பொறுமையாகவும் நச்சென்றும் வாசகர்களில் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nஇடம் காலம் சொல் - Idam Kalam Sol\nபெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும்.[1] பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல் என்று ஆறு வகைப்படும்.[2] பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nஇரண்டாயிரம் வருடங்களாக கவித்துவத்தின் ஈரம் படர்ந்த ஒரு மொழிப் பரப்பில் நவீன மனிதனின் உலர்ந்த இதயத்தை கொண்டு வருவதுபோல் சவால் நிரம்பியது வேறு எதுவும் இல்லை. இந்தச் சவாலை இந்திரஜித்தின் கவிதைகள் சாதுர்யமாக எதிர்கொள்கின்றன. அவை இன்றைய மனிதன் தனது வாழ்வில் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஇந்திரஜித் - - (4)\nசுரேஷ்குமார இந்திரஜித் - - (6)\nசுரேஷ்குமார் இந்திரஜித் - - (1)\nத. இந்திரஜித் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம், லஷ்மி சரவணக்குமார், வளம் தரும் வாஸ்து சாஸ்திரம், ஆங்கிலம் கற்���து, ஆர்.கே. கண்ணன், சம்ஹித, தொலைத்தொடர்பு, Kavignar vaali, சிவவாக்கிய, இரண்டாவது முகம், தமிழ் சினிமா, குறளும் கீதையும், அரசமைப்பு, நாட்டு மாடு, பாபா ஜி\nகுழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் -\nஅறிவியல் அறிஞர் பிரபுல்ல சந்திர ராய் -\nஹனுமான் சாலீஸா விளக்கவுரையுடன் -\nஅர்த்தமுள்ள உரையாடல் நாத்திகம் VS ஆத்திகம் -\nநாட்டு மருந்துக் கடை - Naattu Marunthu Kadai\nபாரம்பரிய இனிப்பு வகைகள் - Parambariya Inippu Vagaigal\nஇப்படிக்கு வயிறு - Ippadikku Vayiru\nமென் காற்றில் விளைசுகமே (ஒலிப்புத்தகம்) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29114", "date_download": "2020-02-21T06:36:37Z", "digest": "sha1:QDLVIJLJ2WZ332LKZATWRUBUWHQBVLJH", "length": 8144, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "சகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய சாணக்கிய சாஸ்திரம் » Buy tamil book சகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய சாணக்கிய சாஸ்திரம் online", "raw_content": "\nசகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய சாணக்கிய சாஸ்திரம்\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nகீரைகளும் பயன்களும் பலன்களும் அப்துல் கலாமின் அரிய கருத்துகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய சாணக்கிய சாஸ்திரம், ஜெகாதா அவர்களால் எழுதி ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸ்ரீ ராமானுஜர் வாழ்வும் தொண்டும்\nசித்தர்கள் சொன்ன நாடி ரகசியங்கள் பாகம் 8 - Siddargal Sonna Naadi Rakasiyangal\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை என்றும் இளமையுடன் இருக்க\nஅழகிய அதிசயங்களான அரண்மனைகளும் நினைவுச் சின்னங்களும் - Azhagiya Athisayangalana\nசூப்பர் க்விஸ் பாக்ஸ் 3300 பொது அறிவு வினா விடைகள்\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஅல்காயிதா பயங்கர நெட்வொர்க் - Al Qaeda: Bayangara Network\nபிரதாப முதலியார் சரித்திரம் - Prathabha Muthaliar Charithram\nஇந்திய விஞ்ஞானிகள் - Indhiya Vignaanigal\nஈராக் மெசபடோமியாவிலிருந்து சதாம்உசேன் வரை நாடுகளின் வரலாறு 1\nநெஞ்சில் நிலைத்தவர்கள் - Nenjil nilaittavarkal\nஉலக மதங்களும் சரிந்த சாம்ராஜ்யங்களும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமகர லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Magaram\nபாபாஜியின் கிரியா யோகங்கள் - Eai America\nஅறியாத பெண்ணின் அஞ்சல் - Ariyatha Pennin Anjal\nமுத்திரைகள் சந்தேகங்களும் விளக்கங்களும் - Muthiraigal Santhekankalum Sila\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.fm/show/en-suvasakkaatte?ref=fb", "date_download": "2020-02-21T05:37:37Z", "digest": "sha1:HSZIBMSUHNCNAYEFW6Q7OCGFFYN34TUT", "length": 4720, "nlines": 58, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து இதனால் தான் நடந்ததா.. காரணமான நபர் யார் தெரியுமா.. காரணமான நபர் யார் தெரியுமா\nPorn பட நடிகையாகும் பிரபல தயாரிப்பாளரின் மகள்\nவெற்றிமாறன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் விஜய் டிவி தொகுப்பாளினி, யார் தெரியுமா\nநடிகை சனத்துடன் தனி அறையில் இருக்கும் தர்ஷன்... இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி\n350 ஓட்டங்கள் குவித்து மிரள வைத்த இலங்கையை சேர்ந்த வீரர் 24 வருட சாதனையை முறியடித்தார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு, யார் தெரியுமா\nஅடித்த அதிர்ஷ்டம்... ஆசையை நிறைவேற்ற வீடு: மூன்று வாரங்கள் கூட வாழாமலே உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்கு நிதி உதவி செய்த கமல், முழு விவரம் இதோ\nகமல்.. ஷங்கர்.. காஜல் அகர்வால் மயிரிழையில் உயிர்தப்பினர் கிரேன் விபத்தை நேரில் கண்டவர் அளித்த திகிலூட்டும் தகவல்\nமகிந்தவின் கூட்டத்துடன் இல்லாமல் போனது கல்முனை தமிழ் பிரதேச செயலகம்\nஐபிஎல் ஏலத்தில் இந்த வீரரை 15 கோடி கொடுத்து கேகேஆர் எடுத்தது ஏன்\nஇடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா இந்த பயிற்சிகளை செய்து பாருங்க\nநாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்... பாகிஸ்தானுடன் இந்தியா போர் பதற்றம்: இம்ரான்கான் அச்சம்\nபாலத்தின் மேல் இருந்து குதிக்கவிருந்த சிறுமி நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஹீரோ: என்ன செய்தார் தெரியுமா\nகாதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/person-of-the-week/t-m-soundararajan-great-indian-carnatic-musician-and-a-playback-singer/", "date_download": "2020-02-21T05:25:31Z", "digest": "sha1:ZWKMC4VX7VGJWE7NIBDJ34HIFVU6AF3X", "length": 22201, "nlines": 161, "source_domain": "www.neotamil.com", "title": "10,000+ திரைப்படப் பாடல்களையும், 2500+ பக்திப் பாடல்களையும் பாடிய டி.எம்.சௌந்தரராஜனின் கதை!", "raw_content": "\nதிகில் படங்கள், பேய் ���டங்கள் அதிகம் பார்ப்பவரா நீங்கள்\nவைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nபுத்தர் காலத்தில் வாழ்ந்த உண்மையான ‘சைக்கோ’ அங்குலிமாலாவின் திகிலூட்டும் கதை\nஇம்சை அரசர்கள் – நமது நியோ தமிழின் புதிய தொடர்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\nHome கலை & பொழுதுபோக்கு இசை 10,000+ திரைப்படப் பாடல்களையும், 2500+ பக்திப் பாடல்களையும் பாடிய டி.எம்.சௌந்தரராஜனின் கதை\nகலை & பொழுதுபோக்குஇசைஇந்த வார ஆளுமைகலைதிரைப்படம்வரலாறு\n10,000+ திரைப்படப் பாடல்களையும், 2500+ பக்திப் பாடல்களையும் பாடிய டி.எம்.சௌந்தரராஜனின் கதை\nடி.எம்.எஸ் என்று அழைக்கப்படும் டி. எம் சௌந்தரராஜன் அவர்கள் தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் பலருக்கு பின்னணி பாடல்கள் பாடியவர். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, பல பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். டி.எம்.எஸ்.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.\nடி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் 1922 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். டி.எம்.எஸ் அவர்களுக்கு இளம் வயதிலேயே இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. அதனால் கர்நாடக சங்கீதத்தை மதுரையிலுள்ள சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியராக இருந்த சின்னகொண்டா சாரங்கபாணி பாகவதர் என்பவரிடம் கற்றார். அதன் பிறகு காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றார். அவருடைய 21 ஆவது வயது முதல் கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார்.\nதொடர்ந்து பல ஆண்டுகள் கச்சேரிகளில் பாடிய டி.எம்.எஸ்ஸின் குரல் சுந்தரராவ் நட்கர்னி என்ற இயக்குனரை மிகவும் கவர்ந்தது. அதனால் அவரது படமான “கிருஷ்ண விஜயம்” என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு டி.எம்.எஸ்ஸை ஒப்பந்தம் செய்தார். இந்தப் படம், 1946 ஆம் ஆண்டே எடுக்கப்பட்டிருந்தாலும், 1950 ஆம் ஆண்டு தான் வெளியானது. அந்த படத்தில் ஐந்து பாடல்களை டி.எம்.எஸ். பாடினார். அதே 1950 ஆம் ஆண்டு டி.எம்.எஸ் “மந்திரி குமாரி” படத்தில், “அன்னமிட்ட வீட்டிலே” என்ற பாடலைப் பாடினார். 1951ல் வெளியான “தேவகி” என்ற படத்தில் வந்த “தீராத துயராலே” என்ற பாடலைப் பாடி, நடிக்கவும் செய்திருந்தார். மேலும் கே.வி. மகாதேவனுடன் இணைந்து பக்திப் பாடல்களைப் பாடினார்.\nசிவாஜி கணேசன் குரலில் டி.எம்.எஸ் பாடியதை கேட்ட இசையமைப்பாளார் ஜி.ராமநாதன் அவர்கள் சிவாஜி நடித்த “தூக்கு தூக்கி” படத்தின் பாடும் வாய்ப்புகளை வழங்கினார். அதன் பிறகு எம்.ஜி,ஆர் நடித்த “கூண்டுக்கிளி” படத்தில் டி.எம்.எஸ் பாடிய “கொஞ்சும் கிளியானப் பெண்ணை” பாடல் எம்.ஜி,ஆரை பெரிதும் கவர்ந்தது. அதனால் அவரது அடுத்த படமான “மலைக்கள்ளன்” திரைப்படத்தில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்” என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை வழங்கினார். அதன் பிறகு தமிழ்த்திரையுலகின் இருபெரும் தூண்களாக விளங்கிய எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்கள் என்றாலே அது ட���.எம்.எஸ் குரலில் தான் வெளிவந்தது. அதே சமயம் அவர்கள் குரலுக்கு ஏற்றபடி அழகாக பின்னணி பாடினார். மேலும் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் என பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான தனித்தனி குரலில் பாடும் தனித்துவம் பெற்றிருந்தார்.\n1962 ஆம் ஆண்டு வெளியான “பட்டினத்தார்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பட்டினத்தாராக இவர் நடித்தார். “அருணகிரிநாதர்” திரைப்படத்தில் நடித்து முருகக் கடவுள் மீது இவர் பாடிய ‘முத்தைத் திருபத்தித் திருநகை’ எனும் பாடல் மிகவும் புகழ்பெற்றது. மேலும் “கல்லும் கனியாகும்”,”கவிராஜ காலமேகம்” போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\n2010 ஆம் ஆண்டு கோவையில் நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக உருவாக்கிய “செம்மொழியான தமிழ்மொழியாம்” பாடல் தான் டி.எம்.எஸ் பாடிய கடைசி பாடலாகும்.\nடி.எம். சௌந்தரராஜன் அவர்கள், 1946 ஆம் ஆண்டு அவருடைய இருபத்தி நான்காம் வயதில், சுமித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர்.\nஇதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த டி.எம். சௌந்தரராஜன் 2013 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி காலமானார். அவர் மறைந்தாலும் அவரது குரல் காலத்துக்கும் அழியாமல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.\nடி.எம். சௌந்தரராஜன் பல விருதுகளைப் பெற்றுள்ளார். பாடகர் திலகம், சிங்கக் குரலோன், இசை சக்கரவர்த்தி, இசைக்கடல், எழிலிசை மன்னர், குரலரசர் என பல பட்டங்களைப் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதே போல தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். மேலும் பாரத் கலாச்சார் விருது, சௌவுராஷ்டிரா சமூக அங்கீகாரம் விருது, வாழ்நாள் சாதனையாளர் எம்.ஜி.ஆர் நினைவு விருது, வாழ்நாள் சாதனையாளர் சிவாஜி நினைவு விருது மற்றும் 2012 ஆம் ஆண்டு கைராலி ஸ்வராலயா யேசுதாஸ் விருது எனப் பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ ‘டாக்டர்’ பட்டம் அளித்து கௌரவித்தது. இந்திய அளவில் இசைத்துறையில் சாதனை படைத்த பத்து கலைஞர்களுக்கு மத்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்தது. இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே தென்னிந்திய கலைஞர் என்று பெருமை பெற்றவர் டி.எம்.எஸ் தான்.\nநேற்று மார்ச் 24 ஆம் தேதி டி.எம். சௌந்தரராஜனின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக எழுத்தாணி கொண்டாடி மகிழ்கிறது.\nPrevious articleஉலகத் தொடர்பிலிருந்து வெளியேறும் ரஷியா\nNext articleஇந்தியாவின் பிரதமரை முடிவு செய்யப் போகும் மாநிலம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஉலகை ஆள ஒருகால் போதும் என்ற தைமூரின் திகில் நிறைந்த வரலாறு\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nநெஞ்சை உறையவைக்கும் முகமது பின் துக்ளக்கின் கதை\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை அரசன் அலாவுதீன் கில்ஜி கதை\nடெல்லியை நடுநடுங்கச் செய்த அலாவுதீன் கில்ஜியின் மறுபக்கம்\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nகவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஓலைச் சுவடிகளை திரட்டி பல தமிழ் இலக்கியங்களை காத்த “தமிழ்த் தாத்தா” உ.வே.சா கதை\nதொடக்கக் கல்வி மட்டுமே படித்து பின்னாளில் பல துறைகளில் புதுப்புது கண்டுபிடிப்புகளை தந்த ஜி.டி....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/brother-raped-sister", "date_download": "2020-02-21T06:18:39Z", "digest": "sha1:PIPAASSDOEF4OUNENJCRTRMXUQMUTNOC", "length": 3680, "nlines": 53, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\n பெற்ற தாயும் சகோதரரும் செய்யும் காரியமா இது - கதறி அழும் இளம்பெண்\nகுடிபோதையில் உடன் பிறந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்\nஇன்றைய சிவராத்திரி தினத்தன்று விரதம் இருப்பவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும்\nபோராட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க.. வாழ்க என கூறிய இந்திய பெண் கடுப்பான எம்பி மற்றும் பொதுமக்கள்\nவங்கியில் 4 கிலோ போலி நகைகளை வைத்து கோடிக்கணக்கில் மோசடி ஏலத்தில் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள்\nசூட்டிங் ஸ்பாட்டில் காலடி எடுத்து வைத்த லாஸ்லியா\nமுதல் போட்டியிலே இந்திய அணியை திக்குமுக்கு ஆடவைத்த நியூசிலாந்து இந்திய அணியை காப்பாற்றிய மழை\nமுதல் டெஸ்டிலே தடுமாறும் இந்திய அணி\nராணுவ வீரரின் வீட்டிற்குள் சென்ற திருடன் தேசப்பற்றில் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா தேசப்பற்றில் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா\nஅப்பாவுக்கும் , மகனுக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் நடந்த திருமணம்..\nபடப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களுக்காக நடிகர் கமல் வேதனையுடன் வெளியிட்ட அறிவிப்பு\nவீட்டுக்கு போக பஸ் கிடைக்காததால் அரசு பேருந்தை திருடி ஒட்டி சென்ற நபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145443.63/wet/CC-MAIN-20200221045555-20200221075555-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}