diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1504.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1504.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1504.json.gz.jsonl" @@ -0,0 +1,348 @@ +{"url": "http://baskaranandnova.blogspot.com/2016/07/blog-post_24.html", "date_download": "2020-06-06T16:26:31Z", "digest": "sha1:SCR2YXYSTRLD7WQT4J6WUF4NJ54K2GBN", "length": 3712, "nlines": 87, "source_domain": "baskaranandnova.blogspot.com", "title": "பாஸ்கரானந் நோவா: முடிவு உன் கையில்", "raw_content": "இந்த வலைப்பூவானது என்னுடைய எல்லாவிதமான திறமைகளையும் வெளிக்கொணரவும் மற்றும் வெளிக்காட்டவும் உருவாக்கப்பட்டது.\nஞாயிறு, 24 ஜூலை, 2016\nஆரம்பத்தில் எனக்குச் சாதகமாகத் தோன்றி\nநானெழுதும் ஒவ்வொரு கவிதையும்கூட, ஏனோ\nமுடிவில் உனக்குச் சாதகமாகவே அமைந்துவிடுகின்றன .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநான் ஒரு IndiBlogger கவிஞன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/11/blog-post_5.html", "date_download": "2020-06-06T18:30:47Z", "digest": "sha1:HKHJSH6ONLTBGRDOBTWFX4TRM4JE7MCG", "length": 13835, "nlines": 262, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.", "raw_content": "\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும் கிடைக்கவில்லை. அன்றைக்கு மட்டும் தமிழ்நாட்டில் 7000 காட்சிகள் நடத்தப்பட்டிருக்கிறது. அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல். கிங் ஆப் ஓப்பனிங் என்பதை மீண்டும் மீண்டும் அஜித் நிருபித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் எஸ்கேப்பில் படம் பார்த்தேன். ஆர்யா - டாப்ஸியின் மொக்கை காதல் கதை படத்தின் ஓட்டத்திற்கு இடையூறு. அங்காங்கே விறுவிறுவென இருந்தாலும், ஆன்லைனில் ஒரு லட்சம் ட்ரான்ஸ்பர் செய்தாலும், ஒரு மில்லியன் ட்ரான்ஸ்பர் செய்தாலும் ஒரே நேரம் தான் ஆகும் என்பது கூட தெரியாமல் படமெடுப்பார்களா போன்ற லாஜிக் கேள்விகளை கேட்காமல் பார்த்தால் நல்லது. அஜித் என்றொரு பிம்பம் மட்டுமில்லையென்றால்.. ஆரம்பம்.. முதலெழுத்து மிஸ் ஆகியிருக்கும்.\nஅழகுராஜா. ஆல் இன் ஆல் அழகுராஜா. ராஜேஷ், சந்தானம், ஹிட்டுக்காக காத்திருக்கும் கார்த்தி காம்பினேஷன். அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் தகர்த்தெறிந்ததுவிட்டது. ம்ஹும். அடுத்த படத்தில் பார்ப்போம்.\nபாண்டியநாடு. யாரும் எதிர்பாராமல் போட்டியில் குதித்த படம். ஆதலால் காதல் செய்வீரில் எழுந்த சுசீந்திரனின் ��டம். ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் விஷாலின் மார்கெட்டை நிலை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கும் படம். வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை சொன்ன விதத்தில், கேரக்டர்களை உருவாக்கிய விதத்தில், ஒரு பக்கா பேமிலி எண்டர்டெயினராய் கொண்டு வந்திருக்கிறார்கள். இமானின் இசையில் ரெண்டு பாடல்கள் கேட்கலாம். குறையாய் சில விஷயங்கள் இருந்தாலும், ஒர் சுவாரஸ்ய பொக்கேவாய் பாண்டிய நாடு அமைந்துவிட்டது. வாழ்த்துக்கள் சுசீந்திரன், விஷால்.\nLabels: ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, திரை விமர்சனம், பாண்டிய நாடு\nஆனாலும் வசூலில் ஆரம்பம்தான் 1st\nமுதல் நாள் நைட் ஷோ ஓசூர் மஞ்சுனாத் தியெட்டேறில் பார்த்தேன், பாதி ஸீட் தான் ஃபுல் ஆகி இருந்தது, 7000 தியெட்டெர் லயும் housefull னு சொல்றது கொஞ்சம் ஓவர் பாஸ் ....\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 25/11/13\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nதொட்டால் தொடரும் -குட்டியண்ணன் ஜம்ப்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/28014/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-06-06T18:10:16Z", "digest": "sha1:G3P6HPIUDTF5R4POLICYDT4FOJ6KDNZJ", "length": 9030, "nlines": 108, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆடு திருடியதாக புகார் இருதரப்பினர் மோதல் போலீஸ் விசாரணை | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தூத்துக்குடி\nஆடு திருடியதாக புகார் இருதரப்பினர் மோதல் போலீஸ் விசாரணை\nபதிவு செய்த நாள் : 17 மே 2020 17:46\nதூத்துக்குடி: திருச்செந்தூர் அருகேயுள்ள முக்கானியில் ஆடு திருடியதாக புகார் செய்ததால் ஏற்பட்ட தகராறால் 10 பேர் கொண்ட கும்பல் மற்றொரு தரப்பினரை கத்தியால் குத்தியதால் ஒருவர் பலி. இரண்டு பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆத்தூர் போலீசார் விசாரணை. போலீஸ் குவிப்பு பதற்றம்..\nதிருச்செந்தூர் அருகேயுள்ள உமரிகாட்டை சேர்ந்த பட்டுராஜ் என்பவரின் ஆட்டை முக்கானி பஜாரில் கறிகடை நடத்தி வரும் மணிகண்டன் மற்றும் புல்லாவெளியை சேர்ந்த அவரது நண்பர்கள் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் உமரிக்காட்டை சேர்ந்த பட்டுராஜ் அவரது உறவினரான முக்கானியை சேர்ந்த கனராஜ் இருவரும் ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் முக்கானி ரவுண்டானா அருகில் உள்ள பிள்ளையார் நகர் பகுதி சென்று அங்கிருந்த கனகராஜிடன் போலீசில் புகார் கொடுத்தத��� தட்டி கேட்டுள்ளனர். இதனால் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றதில் கனராஜ் தப்பி ஓடிவிடுகிறார். அவர் உடன் இருந்த ராஜதுரை(25), அவரது அண்ணன் சுயம்புதுரை(26), முத்துசெல்வக்குமார்(25) ஆகிய மூன்று பேருக்கு கத்திகுத்து விழுந்தது. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஒடியது. இதுகுறித்து தகவல் தெரிந்த ஆத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கத்தி குத்தில் காயமடைந்த மூன்று பேரையும் சிகிச்சைகாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜதுரை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இதனையடுத்து முக்கானி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் ஆடு திருடிய புகாரை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தார் இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204435/news/204435.html", "date_download": "2020-06-06T16:52:44Z", "digest": "sha1:2XLXCUQS5RIBS6MUB4OPKJ7VPLNBCRUD", "length": 8740, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nபாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளில் டிப்தீரியா என்ற தொண்டை அடைப்பானும் முக்கியமான ஒன்று. கிட்டத்தட்ட தீவிரமிக்க ஒரு தொற்றுதான் டிப்தீரியா. வயது வந்தவர்களையும் டிப்தீரியா(Diphtheria) தாக்கும் என்றாலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகம் டிப்தீரியாவுக்கு ஆளாகிறார்கள். எனவே, பெற்றோர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.\nCorynebacterium diphtheriae என்ற பாக்டீரியா காரணமாக தொண்டை அடைப்பான் உண்டாகிறது. இக்கிருமிகள், தொண்டை, மூக்கு பகுதிகளுக்கும் பரவி சளிச்சவ்வை பாதிக்கின்றன. பாதிப்புக்குள்ளானவரின் இருமல், தும்மல் மற்றும் பேசுதல் மூலமாகக் கிருமி வெளியேறி காற்றின் மூலமாக மற்றவருக்கும் பரவுகிறது.\nதொற்று ஏற்பட்ட ஆரம்ப நிலையில் சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டைப்புண் ஆகியவற்றுடன் டிப்தீரியா ஆரம்பிக்கிறது. இதன் அறிகுறியாக நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். தொண்டையின் அடிப்பகுதியிலும் சில சமயங��களில் மூக்கினுள்ளும் உதடுகளின் மீதும் மஞ்சளும் சாம்பல் நிறமும் கலந்த நிறத்தில் ஒரு மேற்படலம் உருவாகும். குழந்தைகளின் கழுத்து வீங்கலாம். சுவாசம் துர்நாற்றமடிக்கும். உடல் பலவீனமும் சுவாசிப்பதில் சிரமமும் இருக்கும்.\nகுழந்தைக்குத் தொண்டை அடைப்பான் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றினால், உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம். தொண்டை அடைப்பானுக்குப் பிரத்யேகமான மருந்துகள் இருக்கின்றன. டிப்தீரியா மற்றவர்களுக்கு தொற்றாத வண்ணம் பாதிக்கப்பட்ட குழந்தையைத் தனியறையில் படுக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து தொண்டையில் படும்படி கொப்பளிக்கச் சொல்லலாம். ஆவி பிடிக்கச் செய்வது நல்லது. வெதுவெதுப்பான திரவ உணவுகளையும் கொடுக்கலாம்.\nதொண்டை அடைப்பானை ஆரம்பநிலையில் தடுப்பூசி கொண்டு எளிதில் தடுத்துவிடலாம். ஒரு குழந்தையிடம் இருந்து மற்ற குழந்தைகளுக்கு எளிதில் பரவும் என்பதால் வீட்டிலுள்ள மற்ற குழந்தைகளையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.\nதேவைப்பட்டால் தடுப்பு மருந்துகளும் கொடுக்கலாம்.சுவாசப் பிரச்னைகள், நுரையீரல் தொற்று, பக்கவாதம், இதயத்தசைகள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும் தன்மை கொண்டது டிப்தீரியா. எனவே, ஆரம்ப நிலையில் சரி செய்வதே பாதுகாப்பானது\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204589/news/204589.html", "date_download": "2020-06-06T16:15:54Z", "digest": "sha1:ZEHGZH3JC3ECM36UJ2OZLV4SO4YTKIHW", "length": 15612, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nதாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு\nதாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் – மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கிய���் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.\n* சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.\n* உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரிமாற-லும் முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.\n* தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம் இசைப்பதும், ரசிப்பதும், மென்மையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.\n* கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால் மன் ஒற்றுமை, ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையை தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஒரு ஆழ்ந்த மனபாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரியாகும்.\n* தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திர தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லா மீறல்களும் சிக்கலில் விட்டுவிடும்.\n* மனமும் உடலும் உத்துழைக்கும் வரை அடிக்கடி உறவு கொள்ள முடியும் என்றாலும் தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுபாடுகள் விதித்துக் கொண்டால் உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பமு அடைய முடியும்.\n* வயது அதிகரித்ததும் குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உளவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.\n* கணவன் – மனைவி அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.\n* செக்ஸில் எதுவுமே தவறில்லை என்பதால் இப்படி பேசினால் அநாகரிகம் அப்படி செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை. படித்தவர்கள் நல்ல வேலையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித���துக்கொள்ள கூடாது. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே சுகமான அனைத்துமே சுகமான அனைத்துமே பாலியல் வாழக்கை நெறிப்படி சரியானது தான்.\n* தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும் என்றாலும் பெண்ணுக்கு தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனைவி புரிந்து கொள்ளாத பட்சத்தில் மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.\n* அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.\n* செக்ஸ் இணையதளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால் அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்க வேண்டும்.\n* தாம்பத்திய உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை.\n* உடல் சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உறவுக்குள் நுழையும் முன் தம்பதியர் இருவரும் குளித்தல் நல்லது. குளிக்க முடியாத பட்சத்தில் உடலை நன்றாக தேய்த்துக் கழுவி வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.\n* இருவரும் தூக்கத்துக்கு போகும் முன் கலவி நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் வந்து வீடடில் இருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கனவன் நினைத்தால் அவள் தயாராக இருக்க மாட்டாள். ஏனெனில் நீண்ட நேரம் கணவனுக்காக காத்திருந்து ஏமாந்து போயிருக்கும் அவளால் உடனடியாக கலவிக்கு தயாராக முடீயாமல் போகும்.\n* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்ல முடியும். கூட்டு குடும்பத்தினருக்கு இது பெரும் குறையாக இருந்தால் இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்கு கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.\n* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல் கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.\nகுறிப்பாக ஆணும் பெண்ணும், தாம்பத்தியத்தில் இன்பத்தின் எல்லைவரை சென்று உச்சக்கட்டம் என்ற முத்தெடுத்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதை இதுவரை சொல்லி அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறோம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2014/07/09/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-06-06T18:22:34Z", "digest": "sha1:KGK2G3J3K4X2PAQJO4L67CTGXDGDVMEP", "length": 32065, "nlines": 375, "source_domain": "chollukireen.com", "title": "மினுமினு முருங்கைக்கீரை அடை | சொல்லுகிறேன்", "raw_content": "\nஜூலை 9, 2014 at 2:52 பிப 20 பின்னூட்டங்கள்\nஅடை எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதுவும்\nமுருங்கைக்கீரையும்,வெங்காயமும் சேர்த்த அடை, வீட்டுக் கீரை\nசென்னையில் வீட்டையொட்டிய எங்கள் மனையில் சின்னதாக\nவானளாவி போய்க்கொண்டே இருந்தது. உச்சாணிக் கிளையில்\nஇதே நிலை. பூத்து காய்க்கும் பருவம்.\nஆதலால் முருங்கை இலை குறிப்பு தள்ளிப் போடப் பட்டது.\nஇருந்த காய்களைப் பறிக்க எலெக்ஷனுக்குத் தோரணம்\nகட்டுபவர்களைக் கொண்டு காய்களைப் பறித்தது.\nஅடுத்ததாகப் பரிக்கவே முடியாமல் காய்கள் நெத்தாகவே\nஸரி இந்தத் தொல்லையே வேண்டாமென்று எங்கள் மாப்பிள்ளை\nதெரிந்த ஆளைக் கூப்பிட்டு, மரத்தையே பேர்பாதியில் வெட்டும்\nஅந்த மரம் அழகாகத் துளிர்த்து, தன் இலைகளைப் பரப்பி வா,வா\nஎன்னை என்ன செய்ய வேண்டுமோ செய்து, ருசித்து, உன��\nப்ளாகிலும் போட்டுக் கொள் என்று சொல்வதுபோல என் கற்பனை.\nபச்சைப்பசேல் என்று துளிர்த்து என்னிடம் மானஸீகமாகப்\nஎன்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்து\nபடமெடுத்தாகி விட்டது. முன்னெல்லாம் சாப்பாட்டை வர்ணிப்பது\nஅந்த வரிசையில் மினுமினுவென்று மின்னும் எது\nஎண்ணெய்தான். மினுமினுப்பு. அதுதான் பெயரும்.\nபச்சரிசி,புழுங்கலரிசி இரண்டுமாக சேர்த்து– ஒருகப்\nமிளகாய் வற்றல்—–5 . காரத்திற்கு தேவையானது.\nஉருவிய இளசான முருங்கை இலை—இரண்டு கப் அளவுகூட\nஅரிசி,பருப்புக்களைத் தண்ணீரில் நன்றாகக் களைந்து மூன்று\nமணி நேரம் ஊற வைக்கவும்.\nதண்ணீரை வடித்துவிட்டு உப்பு,மிளகாய்,சீரகம்,இஞ்சி சேர்த்துக்\nகொறகொறப்பாக அரைக்கவும். தண்ணீர் அதிகம் வேண்டாம்.\nதிட்டமாக கெட்டியாகவும் இல்லாமல் சற்று த் தளர இருக்கும்படி\nதோசைக்கல் இரும்பானாலது முன்பெல்லாம் உபயோகப்படும்.\nஅடி கனமாக அடை வார்ப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.\nஇப்போதும், ரொட்டி செய்வதற்கான கல் இரும்பாலானது இருக்கலாம்.\nநான் ஸ்டிக் கல்லானாலும் , கல்லைச் சூடாக்கி, எண்ணெய்\nகொண்டு துடைத்து, பருத்த தோசையளவிற்கு மாவைக்\nதோசைத் திருப்பியால் நடுவில் பொத்தலிடவும்.\nஎண்ணெயை நடுவிலும்.சுற்றிலுமாக ஸ்பூனினால் எடுத்து\nஅடைக்கு சற்று எண்ணெய் அதிகம் விடவேண்டி இருக்கும்.\nஅளவான தீயில் நன்றா்கச் அடி சிவக்கும்படி வேக விடவும்.\nஅடை வெந்து சிவந்ததும், திருப்பிப் போடவும்.\nதிரும்பவும் சிறிது எண்ணெய் சேர்த்து வேக விடவும்.\nஅடை முருகலாக வெந்ததும், எடுத்து விட்டு, மிகுதி மாவையும்\nஇதே முறையில் வார்த்து எடுத்து சுடச்சுட சாப்பிடவும்.\nசட்னி,அவியல், ஊறுகாய் என எது வேண்டுமானாலும்\nகாரம் அதிகமான அடைக்கு வெல்லம் கூட நன்றாக இருக்கும்.\nஎன்னுடைய அடைக் குறிப்பு டிபன் வகைகளில் எழுதி\nலெட்டூஸ் ஸேலட்\tஒன்றில் மூன்று\n20 பின்னூட்டங்கள் Add your own\n1. வை. கோபாலகிருஷ்ணன் | 3:09 பிப இல் ஜூலை 9, 2014\nமுருங்கை மரத்தை வெட்ட வெட்ட அது மீண்டும் துளிர்த்து இலைகளுடன் வளர்வது அழகாக இருக்கும். BHEL Quarters இல் இருந்தபோது நானும் இதை நன்கு அனுபவத்துள்ளேன்.\nஅடை சூப்பராக வந்துள்ளது. அதுவும் வெங்காயைத் அர்ச்சித்து வார்த்தால் அதன் ருசியே தனிதான். 😉\nமுருங்கைக் கீரையுடன் வெங்காய அர்ச்சனை கலரும் அழகாக வருகிறது. பாராட்டுகளுக்கு மிகவும் மகிழ்ச்சி.\nமொரு மொரு மினு மினு அடை அருமையாக இருக்கும்மா ..நாளைக்கு கடையில் கீரை கிடைத்தால் கண்டிப்பா செய்வேன் .\nஅஞ்சு அன்பிற்கு மிகவும் நன்றி. எந்தக் கீரைவகை கிடைத்தாலும் போட்டுச் செய்யலாம். நன்றாகவே அதுவும் ருசியுடனிருக்கும். அன்புடன்\n5. வை. கோபாலகிருஷ்ணன் | 3:11 பிப இல் ஜூலை 9, 2014\n’வெங்காயைத்’ என்று தவறாக எழுதியுள்ளேன்.\n‘வெங்காயத்தை’ அர்ச்சித்து என மாற்றிப்படிக்கவும். – கோபு\nமாற்றியே படித்தேன். வெங்காய் இல்லாவிட்டால் செங்காய். இப்படிக்கூட இருக்கலாம். அன்புடன்\n கீரையை பறித்து உருவினால்ப் போதுமே\nஅடை சாப்பிட்டு வருடங்கள் ஆயிற்று அம்மா.. உங்கள் புண்ணியத்தில் இந்த வாரம் இதை செய்து ருசித்து விட வேண்டியது தான் 🙂 முருங்கை மரம் துளிர்த்து அழகு பச்சை நிறத்தில் இல்லை விட்டு பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது 🙂\nஅடை செய்வதற்கு முன் மரத்தின் இலைகளையும் ரஸித்திருக்கிராய். என்ன சொல்கிறாய். நம் வீடுகளில்\nஅடை நினைத்தால் செய்யும் வஸ்துதானே செய்துவிட்டு என்னையும் கூப்பிடு. மும்பையில்தான் இருக்கிறேன். அன்புடன்\nமுத்தாம் முருங்கை இலையில் முறுகலடை\nஅம்மா.. 🙂 அருமையானதோர் அடைக் குறிப்பு\nமனதைக் கொள்ளை கொள்ளும் பசிய நிற இலை.\nதகதகவெனும் தங்க நிற அடை\nஅப்பப்பா அப்படியே எடுத்துச் சாப்பிடத்தோணுது அம்மா\nஇங்கு ஏசியன் கடையில் இக்கீரை வரும்போது\nவாங்கிச் செய்து பார்ப்பேன்.. 🙂\nநீங்களும் நலமோடு இருக்க வேண்டுகிறேன்\nஅன்புப் பெண்ணே ,கவிதாயினி கவிதையால் அடையை\nரஸித்துச் சுவைத்ததற்கு இன்னும் இரண்டொரு அடையை எடுத்துக் கொள்.\nஎல்லாவித கீரைகளும் சேர்த்துச் செய்யலாம்.\nசெய்து ரஸித்து உண். அன்புடன்\nசுவையான முருங்கைக்கீரை அடை. இப்போதே செய்து சாப்பிடும் ஆவல் வந்துவிட்டது.\nஇப்போது கீரை கிடைக்க வாய்ப்புள்ளது. செய்து பார்த்து ஆவலைத் தீர்த்துக் கொள்ளு. வெந்தயக்கீரை முதலானது கூட சேர்த்துச் செய்யலாம். காய்கள்,கீரைகள் மாற்றிப் போட இன்னும் நல்ல ருசிகளிலும் அடை கிடைக்கும். அன்புடன்\nஅம்மா, அழகான மரம், ருசியான அடை, அருமை.\nஎங்கள் வீட்டு எதிரே மரம் இலைகளோடு. செய்து விடுவேன் சீக்கிரம்.தேங்ஸ்.\nகீரை எதிரேயே இருப்பதனால் எப்போது வேண்டுமோ செய்து ருசிக்கலாம். இளங்கீரையாகவும் கிடைக்கும்.\nஉங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் பெர���மைப் படுகிறேன். மகிழ்ச்சி . அன்புடன்\nதொடர்ந்து ப்ளாக் போஸ்ட்செய்ய ரிப்ளாக்தான் உபயோகமாகிறது. தின்க அலுக்காதது முருங்கைக்கீரை அடை.\n18. திண்டுக்கல் தனபாலன் | 2:16 முப இல் ஜூன் 18, 2015\nஇன்றே செய்து பார்க்கிறோம்… நன்றி அம்மா…\n19. தி.தமிழ் இளங்கோ | 9:36 முப இல் ஜூன் 26, 2015\nமரியாதைக்குரிய திருமதி. காமாக்ஷி அம்மா அவர்களுக்கு வணக்கம்\nநமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.\nதங்களின் வலைத்தளத்தினை இன்று (26.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nஅவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:\nநினைவில் நிற்போர் – 26ம் திருநாள்\nஅன்புள்ள திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்கு அன்பான ஆசிகள். உங்களின் தகவலாகிய என் சொல்லுகிறேனைப் பாராட்டி அறிமுகப்படுத்திய வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நினைவில் நிற்போர் நல்ல தலைப்பில் அறிமுகம். நினைவிலே நிற்கும்.\nஉங்கள் பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் நல்ல இருதயத்துடன் வரவேற்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன். வரவிற்கும் நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூன் ஆக »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nநொய் புளி உப்புமா அல்லது புளிப் பொங்கல்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/nithyanandha-latest/", "date_download": "2020-06-06T17:40:23Z", "digest": "sha1:KC7XIHU7HBV5I3S7VCGIYXGEJYAGO5AV", "length": 15296, "nlines": 146, "source_domain": "fullongalatta.com", "title": "வைரமுத்துவை திட்ட கூறி.. கெட்ட வார்த்தையை சொல்லி தந்தார் நித்தியானந்தா.. மீண்டுவந்த பெண் ஷாக் தகவல் - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nவைரமுத்துவை திட்ட கூறி.. கெட்ட வார்த்தையை சொல்லி தந்தார் நித்தியானந்தா.. மீண்டுவந்த பெண் ஷாக் தகவல்\nவைரமுத்துவை திட்ட கூறி.. கெட்ட வார்த்தையை சொல்லி தந்தார் நித்தியானந்தா.. மீண்டுவந்த பெண் ஷாக் தகவல்\nபெங்களூரூ: “எனக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளை சொல்லி தந்து, வைரமுத்துவை திட்ட சொன்னதே நித்யானந்தாதான்” என்று ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனா ஷர்மா. இவர் கடந்த 2013-ல் பெங்களூரிலுள்ள நித்தியானந்தாவுக்குச் சொந்தமான பெங்களூரு கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய 3 மகள்களை கொண்டுபோய் சேர்த்தார். அதில் 2 பேர் மட்டும் அஹமதாபாத் ஆசிரமத்துக்கு இடமாற்றப்பட்டனர். இது அறிந்த ஷர்மா, போலீசார் உதவியுடன் ஒரு மகளை மீட்டுவிட்டார். ஆனால், இன்னும் 2 மகள்கள் நித்யானந்தா ஆசிரமத்தில் அடைந்து வைத்துள்ளதாகவும், மூத்த மகள்கள் லோகமுத்ரா, நந்திதாவை மீட்டு தர வேண்டும் என்றும் சொல்லி, கோர்ட் வாசலில் ஏறி இறங்கி வருகிறார்.\nவைரமுத்து இப்போது ஷர்மா மீட்டு கொண்டு வந்த, 3 பெண்களில் ஒருவரை பற்றின செய்திதான் இது. இந்த பெண்தான், ஆண்டாள் விவகாரம் எழுந்தபோது, வைரமுத்துவை திட்டி தீர்த்தவர். ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்டுவிட்டாலும், நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து சிறுமிகள் வைரமுத்துவை திட்டி அந்த சமயத்தில் வீடியோ வெளியிட்டிருந்தனர். மிக மோசமான, கொச்சையான வார்த்தைகளுடன் அந்த வீடியோவில் அந்த பெண் பேசியிருந்தார்.\nதலையை வெட்டணும் “வே.. மகன், உங்க அம்மா வே.., தலையை வெட்டணும்” என்றெல்லாம் அந்த சிறுமி வைரமுத்துவை திட்டி தீர்த்திருந்ததால், இந்த வீடியோ படுவைரலானது. பலரும் இந்த சிறுமியின் பேச்சை கண்டு அதிர்ந்தனர். அதிலும் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கொதித்தெழுந்துவிட்டார். கர்நாடக மாநில டிஜிபியிடம் புகார் ஒன்றை அளித்தார்.\nஆபாச வார்த்தை “ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு ஆபாச வார்த்தைகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அவர்களது வயதுக்கும், அந்த வார்த்தைகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை. முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக இதுபோன்று பேச முடியுமா என்று கேட்டு, மத பிரச்சனைகளை தூண்டுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டிருந்தது நினைவிருக்கலாம்.\nஅதிர்ச்சி தகவல் இப்போது, வைரமுத்துவை திட்டிய இந்த பெண், நித்தியானந்தா ஆசிரமம் குறித்து, ஒரு பிரபல டிவி சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அதில் அந்த பெண் முகத்தை துணியால் மறைத்தபடி பேசி உள்ளார். அவர் சொல்லி உள்ளதாவது: “ஆண்டாள் விவகாரம் எழுந்தபோது, கவிஞர் வைரமுத்துவை திட்ட சொல்லி கொடுத்ததே நித்யானந்தாதான்.. அதுவும் கெட்ட வார்த்தைகளைதான் சொல்லி தந்ததே நித்யானந்தாதான்” என்று புது குண்டை தூக்கி போட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஆதித்யவர்மா பார்த்தவர்களுக்கு சிறிது ஏமாற்றம் கொடுத்தாலும், பார்க்காதவர்களுக்கு ஒரு திருப்தியான காதல் படம் பார்த்த அனுபவம் ஏற்படும் என்பதுதான் இன்று வெளியாகியிருக்கும் ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் ஒரு வரி விமர்சனம் ஆகும்மருத்துவக் கல்லூரி மாணவரான ஆதி, மிகச் சிறந்த மாணவராக இருந்தாலும் அவரது கோபம் காரணமாக தனது பேராசிரியர்களிடம் வாழ்த்துக்கள் மட்டுமின்றி கண்டனத்தையும் பெறுகிறார். ஒரு கட்டத்தில் சக மாணவர் தாக்கிவிட்டதாக ஒரு மாதம் சஸ்பெண்ட் ஆக, அந்த நேரத்தில் […]\n“கங்குலியின்” வாழ்க்கை வரலாறு படமாகிறதா\nமக்கள் மனதில் பாய்ந்துள்ள இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு..\n.. கோவா பட விழாவில் ஷாக் தந்த நித்யாமேனன்..\nநடிகை “வாணிபோஜன்” காட்டில் இனி படமழை தான்… அதுவும் பிரபல நடிகருடனா\nமர்மங்கள் நிறைத்த “சைலன்ஸ்” வி���ு விறுப்பான திகில் நிறைந்த மிரட்டலான ட்ரைலர் ரிலீஸ்..\nநடிகை சினேகா-விற்கு என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா மகிழ்ச்சியில் பிரசன்னா பகிர்ந்த ஃபோட்டோ..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/chennai-dengue-fever-6year-oldgirl-death/", "date_download": "2020-06-06T18:38:42Z", "digest": "sha1:2YAQZQETUOYESCSKZEYZCHS32VRD5ATN", "length": 8011, "nlines": 158, "source_domain": "in4net.com", "title": "டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இன்று 1438…\nசொந்த ஊர் திரும்பியவரை 14 நாட்கள் மரத்தில் தங்க வைத்த கிராம மக்கள்\nஇப்போது அனைத்து Bookmarks இணையத்தளங்களும் புதிய இணைய உலாவிக்கு மாற்றப்பட்டிருக்கும்.\nமீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் மிட்ரான் ஆப்\nகூகுள் குரோமில் DATA SAVER/LITE MODE ஆக்டிவ் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் LOCK YOUR PROFILE பற்றி உங்களுக்கு தெரியுமா…\nஜியோவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அதிகரிப்பு\nவணிக முத்திரையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அடையும் நன்மைகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nடெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு\nசென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அந்த சிறுமியின் 2 வயது தம்பிக்கும் டெங்கு பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.\nவிக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் புகழேந்தி\nகாவல்துறையினர் அசையா சொத்துகளை கைப்பற்ற முடியாது: உச்சநீதிமன்றம்\nசென்னையை மிரட்டி வரும் கொரோனா இன்று ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா..\nஊரடங்கு நீட்டிப்பால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக ரூ.1000 உதவித் தொகை\nஊரடங்கு நீட்டிப்பால் மே மாதமும் இலவச பொருள் வழங்கப்படும்\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nஇந்தியாவைத் தாக்க மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு –…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\nதிருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனருக்கு முதல்வர் பழனிச்சாமி…\nமக்களுக்கு உதவ கால் சென்டரில் பணிபுரியும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/17/53", "date_download": "2020-06-06T18:09:52Z", "digest": "sha1:F5HP2RH5GHBEXNFCECYCXQKYFEVO3RJN", "length": 4925, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பருப்பு இறக்குமதியில் சேமித்த அரசு!", "raw_content": "\nமாலை 7, சனி, 6 ஜுன் 2020\nபருப்பு இறக்குமதியில் சேமித்த அரசு\nஇந்தியாவின் பருப்பு இறக்குமதி 2017-18 நிதியாண்டில் 1 மில்லியன் டன் சரிவடைந்துள்ளது. இதனால், இறக்குமதிக்கான அந்நியச் செலாவணியிலிருந்து ரூ.9755 கோடியை அரசு சேமித்துள்ளது.\n2016-17ஆம் நிதியாண்டில் 66 லட்சம் டன் அளவிலான பருப்பு இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 2017-18 நிதியாண்டில் இறக்குமதி அளவு 56.5 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. அதாவது பருப்பு இறக்குமதி 10 லட்சம் டன் குறைந்துள்ளது. இதனால் அரசு தனது அந்நியச் செலாவணியைக் குறைத்து ரூ.9,755 கோடியை மிச்சப்படுத்தியுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஉற்பத்தியைப் பொறுத்தவர���யில், 2016-17ஆம் நிதியாண்டில் 23.13 மில்லியன் டன் அளவிலான பருப்பு உற்பத்தி செய்யப்பட்டது. 2017-18 நிதியாண்டின் பருப்பு உற்பத்தி நல்ல பருவமழையாலும் அரசின் ஆதரவினாலும் 23.95 மிலியன் டன்னாக உயர்ந்துள்ளது. இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது மற்றும் இறக்குமதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்தியா தனது பருப்பு இறக்குமதியையும் அதனால் ஆகும் கூடுதல் செலவையும் குறைத்துக்கொண்டுள்ளது.\nஒரு ஆண்டிற்கு 2 லட்சம் டன் துவரம் பருப்பையும், 3 லட்சம் டன் உளுத்தம் பருப்பையும், 3 லட்சம் டன் பாசிப் பருப்பையும் மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது. அத்துடன் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தவும் அரசு போதிய ஆதரவை வழங்கியது. இதனால் உற்பத்தி பெருகி இறக்குமதி குறைந்துள்ளது. முன்னதாக ஏற்றுமதிக்குத் தடை செய்யப்பட்ட அனைத்து வகைப் பருப்பு ஏற்றுமதியும் 2017 நவம்பர் 22ஆம் தேதி முதல் அரசின் சில கட்டுப்பாடுகளோடு ஏற்றுமதி செய்யப்பட்டன.\nபருப்புடன் கோதுமை, சமையல் எண்ணெய் இறக்குமதியிலும் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் முந்தைய ஆண்டைவிட 2017-18 நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களுக்கான ஏற்றுமதி 10.5 சதவிகிதம் உயர்ந்தது.\nவியாழன், 17 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/12/belvan-kartla-bir-ayda-567-bin-yolcu-tasindi/", "date_download": "2020-06-06T17:21:21Z", "digest": "sha1:AO4FSTQLBZEFCVBPOCULB5O264RVJ3A4", "length": 43475, "nlines": 379, "source_domain": "ta.rayhaber.com", "title": "பெல்வன் அட்டை 567 ஆயிரம் பயணிகள் ஒரு மாதத்தில் நகர்த்தப்பட்டனர் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[31 / 05 / 2020] யேசில்காய் அவசர மருத்துவமனை சேவையில் சேர்க்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[31 / 05 / 2020] யேசில்காய் சால்ஜின் மருத்துவமனை திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[31 / 05 / 2020] உள்துறை அமைச்சகத்தின் உணவகங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை\tபொதுத்\n[30 / 05 / 2020] தனியார் நர்சரிகள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன\tபொதுத்\n[30 / 05 / 2020] அமெரிக்காவிற்கு சீன நுழைவை டிரம்ப் கட்டுப்படுத்துகிறார்\tகடைசி நிமிடம்\nமுகப்பு புகையிரதBelvan அட்டை ஒரு மாதத்தில் 567 ஆயிரம் பயணிகள் அனுப்பி��து\nBelvan அட்டை ஒரு மாதத்தில் 567 ஆயிரம் பயணிகள் அனுப்பியது\n20 / 12 / 2017 புகையிரத, பொதுத், டயர் வீல் சிஸ்டம்ஸ், துருக்கி\nவான் பெருநகர நகரசபையின் முக்கியமான போக்குவரத்துத் திட்டங்களில் ஒன்று, 'பெல்வன் கார்ட்' என்ற மின்னணு டிக்கெட் முறையுடன், ஒரு மாதத்தில் 567 ஆயிரம் 806 பயணிகள் பயணித்தனர். கூடுதலாக, ஒரு மாத காலத்தில் 22 ஆயிரம் XX நபர்கள் அட்டை பெறப்பட்டது.\nமுருத் ஜோர்லுகுகுலு, வான் மற்றும் மேயர் ஆளுநரின் ஆளுநர் ஆளுநர் நவம்பர் 9 ம் திகதி நவம்பர் 30 ம் திகதி மின்னணு டிக்கெட் முறைமை 'பெல்வன் கார்ட்' விண்ணப்பப்படிவத்துடன் இணக்கமானது. தனியார் பொது பேருந்துகள் ஒரு ஆயிரம் 18 பயணிகள் சுற்றி செல்லும் போது எண்ணிக்கை எண்ணிக்கை குறுகிய கால நீக்கம் போதிலும், நகராட்சி பஸ்கள் ஒரு மாதம், 2017 517 பயணிகள் எடுத்து. கூடுதலாக, XXX BIN XX 'Belvan Card' நகரம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது.\nKemal Mescioğlu, போக்குவரத்து துறை தலைவர், வான் உள்ள 2017 வெற்றிகரமான படைப்புகள் ஒரு பெல் Belvan அட்டை uygulam பயன்பாடு செயல்படுத்த என்று கூறினார்.\nமெஸ்சியோகுளூ, \"இந்த விண்ணப்பத்துடன், எமது மக்களுக்கு வசதியான ஒரு பயணத்தை வழங்கியுள்ளோம். எங்கள் குடிமக்கள் வாகனத்தில் பணம் ஷாப்பிங் மூலம் நேரத்தை வீணடிக்காமல் தடுத்தோம். 18 நவம்பர் பெல் பெல்வன் கார்டு யூயுகுளம் விண்ணப்பம், நாங்கள் எங்கள் ஆளுனர் மற்றும் துணை மேயர் முரத் ஸொர்லூகுலுலுடன் இணைந்து தொடங்கியது, இது மிகவும் வெற்றிகரமாக தொடர்கிறது. எங்கள் குடிமக்களுக்கு பிரச்சினைகள் இல்லை என்று உங்களுக்குத் தெரிந்ததைப் போலவே எங்கள் கூலிப்படை போக்குவரத்து முறையும் எங்கள் கார்டுகளுடன் தொடர்கிறோம். எனினும், விரைவில் அதை நீக்க திட்டமிட்டுள்ளோம். வருடத்தின் 21 ஆம் தேதி வரை, நாம் முழுமையாக அட்டை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படுவோம். \"\nசிவில்ஸென்ஸ் பெல்வன் கார்டு கவனத்தை பெற முடியாது\nKemal Mescioğlu குடிமக்கள் தங்கள் அட்டைகள் பெறாத, மற்றும் ஒரு குறுகிய காலத்தில், நகராட்சி வாகனங்கள் மற்றும் பொது பேருந்துகள் இருவரும் அட்டை விண்ணப்பத்தை முழுமையாக செல்ல வேண்டும், அவர் கூறினார்:\n\"நாங்கள் கும்ஹூரிட் தெருவைச் சுற்றியுள்ள ஒன்று, யாபி கிரெடி வங்கியில் ஒன்று, வான் யுசுன்ஸ்கூ யில் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பகுதியும், ஃபக்கி டேயான் பூங்காவில் உள்ள மற்��ொன்றைச் சேர்ந்தவையும் இதில் தள்ளுபடி செய்யப்பட்ட மற்றும் இலவச அட்டை விண்ணப்பங்களைப் பெறுகின்றன. கூடுதலாக, முழு அட்டை விற்பனை மற்றும் மறு நிரப்பல்கள் நகரம் முழுவதும் 3 புள்ளியில் செய்யப்படுகின்றன. எங்கள் குடிமக்கள் சீக்கிரம் இங்கே தங்கள் கார்டுகளை பெற வேண்டும். \"\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nBELVAN கார்டுடன் ஒரு வருடத்தில் 9 Million Passengers நகர்த்தப்பட்டன\nபயணிகள் பெல்வன் அட்டையுடன் 1 ஆண்டில் 10 முறை வேன் மக்கள் தொகையை நகர்த்தினர்\nஇஸ்தான்புல் மற்றும் அங்காரா மெட்ரோவிற்குச் செல்லுமளவிற்கு 60 XIX ஆயிரம் ஆயிரம் பயணிகள் காத்திருக்கின்றனர்\nஅனைத்து துருக்கி மீது ஒரு அட்டை சென்றடையும் கொண்டு \"தேசிய பொது போக்குவரத்து அட்டைகள்\"\nP SPARK பார்க்கிங் லாட்ஸில் அட்டை செலுத்துதலில் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\n3 XXX மில்லியன் 1 பயணிகள் Akçaray கொண்டு சென்றார்\nடிரான்ஸ்போர்ட்ட்பார்க் பேருந்துகள் ஒரு மாதத்தில் கோகேலி மக்கள் தொகை வரை நகர்த்தப்பட்டன\nகுறுந்தொட்டியில் அட்டை காலமானது 2016\nபிரதமர் சுரங்கப்பாதையில் ஏறினார், ஆனால் ...\nதனியார் பஸ் பஸ் சிஸ்டம் ப்ர்ஸாவில் மூடப்பட்டது\nஇஸ்மிரில் ஒரு மினி பஸ்ஸில் ஏற முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது\nவான் பெல்வன் அட்டையில் போக்குவரத்தின் புதிய பெயர் தொடங்குகிறது\nErzurum 9 இல் உள்ள TCDD 49 மாதத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகளைக் கொண்டு செல்கிறது\nஇஸ்���ான்புல்லில் நைட் மெட்ரோ 2.5 595 ஒரு மாதத்திற்கு ஆயிரம் பயணிகள் கொண்டு செல்லப்படுகிறது\nடெனிஸ்லி பெருநகர உள்ளூர் மற்றும் தேசிய போக்குவரத்து மேலாண்மை அமைப்பு\nகோன்யாவில் சரக்கு ரயிலுடன் கார்கள் மோதியது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nசர்வதேச விமான மாணவர் பரிமாற்ற அமைப்பு (IACE) க்கான உறுப்பினர்\nஇன்று வரலாறு: அன்காரா இளைஞர் பூங்காவில் ஜூன் மாதம் 25 ம் திகதி மினியேச்சர் வெண்கலம்\nஉலகில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 6 மில்லியனை தாண்டியுள்ளது\nபோயிங் துருக்கியின் விமானப் பயணத்தைத் தயாரிக்கிறது\nதுருக்கியில் புதிய ஜீப் ரேங்லர் ரூபிகான்\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nயேசில்காய் அவசர மருத்துவமனை சேவையில் சேர்க்கப்பட்டது\nதுறைமுக திட்டம் வாழ்க்கைக்கு செல்கிறது\nஇந்த ஆண்டின் இறுதி வரை ஆயிரத்து 100 கிலோமீட்டர் சாம்சனில் தயாரிக்கப்படும்\nSGK Köprülü டெண்டருக்கு குறுக்குவெட்டு\nசுகாதார நிபுணர்களுக்கான இலவச போக்குவரத்து மற்றும் பார்க்கிங் கொன்யாவில் தொடரும்\nமர்மரே மற்றும் பாக்கென்ட்ரே ஹெல்த்கேர் நிபுணர்களுக்கு 3 மாதங்கள் இலவசம்\nகடல்களில் லோடோஸ் மூல மாசு அழிக்கப்பட்டது\nமர்மரே மற்றும் பாக்கென்ட்ரேயில் இயல்பாக்கம் செயல்முறை நாளை தொடங்குகிறது\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nகுடிமக்களின் சேவைக்கு அகாரே டிராம் பாதையை வழங்குவதன் மூலம் இஸ்மிட் மாவட்ட மையத்தில் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் கோகேலி பெருநகர ந���ராட்சி, சேகாபர்க் டிராம் நிறுத்தத்திற்கு அடுத்ததாக கட்டப்பட வேண்டிய பாதசாரி ஓவர் பாஸுக்கு வேலை செய்கிறது. [மேலும் ...]\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஒப்பந்த கற்பித்தலுக்கான முன் விண்ணப்பம் மற்றும் வாய்வழி தேர்வு மைய விருப்பத்தேர்வுகள் ஜூன் 12 வரை \"https://ilkatama.meb.gov.tr\" இலிருந்து மின்னணு முறையில் பெறப்படும். 19 ஆயிரம் 910 ஒப்பந்த ஆசிரியர்கள் [மேலும் ...]\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nடி.எச்.எம்.ஐ பயிற்சி உதவியாளர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை வாங்குவார்\nஒப்பந்த ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு தயாரிக்கப்பட வேண்டும்\nவரலாற்று மராஸ் கோட்டையில் பத்திரிகை உறுப்பினர்களு��னான சந்திப்பு, கஹ்ரமன்மாரா மெட்ரோபொலிட்டன் மேயர் ஹாரெடின் கோங்கர், ரமலான் விருந்துக்குப் பிறகு இயற்கையை ரசித்தல் முடிந்த வரலாற்று மராஸ் கோட்டையின் மக்கள், [மேலும் ...]\nஎர்சியஸில் முதலீடு செய்ய மற்றொரு ஹோட்டல் சங்கிலி\nBeşikdüzü கேபிள் கார் வசதிகள் குறித்து ஃபிளாஷ் உரிமைகோரல்\nகஸ்தமோனு கேபிள் கார் திட்டத்தின் 80% முடிந்தது\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு வருகிறது\nதுருக்கியில் புதிய ஜீப் ரேங்லர் ரூபிகான்\nஜீப் ரேங்லர் ரூபிகான் புதிய தலைமுறை துருக்கியில் விற்பனைக்கு வழங்கப்பட்டது. 2.0 லிட்டர் தொகுதி 270 ஹெச்பி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், உயர் நிலை 4 × 4 திறன், [மேலும் ...]\nதுறைமுக திட்டம் வாழ்க்கைக்கு செல்கிறது\nஇந்த ஆண்டின் இறுதி வரை ஆயிரத்து 100 கிலோமீட்டர் சாம்சனில் தயாரிக்கப்படும்\nSGK Köprülü டெண்டருக்கு குறுக்குவெட்டு\nகமில் கோஸ் தொலைபேசி எண்கள்\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும்\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று ரெயில்களில் செல்லும்\nHES குறியீட்டைக் கொண்டு YHT டிக்கெட்டைப் பெறுங்கள்\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nAKINCI TİHA ஆவணப்படம், பேரக்டர் மற்றும் பொறியாளர்கள் சொல்கிறார்கள்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nசைப்ரஸ் ரயில்வே வரலாறு மற்றும் வரைபடம்\nகையில் உள்ள மோட்டார்கள் மூலம் எத்தனை ALTAY டாங்கிகள் தயாரிக்க முடியும்\nஅறியப்பட்டபடி, நவம்பர் 9, 2018 அன்று பாதுகாப்பு தொழில் இயக்குநரகம் (எஸ்.எஸ்.பி) மற்றும் பி.எம்.சி தானியங்கி இடையே ALTAY முதன்மை போர் தொட்டி வெகுஜன உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் [மேலும் ...]\nசீனாவின் 5 வது தலைமுறை போர் விமானம் ஜே -20 விவரங்கள்\nதேசிய போர் விமானம் தொகுதிகளில் உருவாக்கப்படும்\nகிடைக்கக்கூடிய இயந்திரங்களுடன் ALTAY தொட்டி உற்பத்தி தொடங்கப்படும்\nசம்மன்களும் வெளியேற்றங்களும் எப்போது தொடங்கும்\nதுருக்கியில் புதிய ஜீப் ரேங்லர் ரூபிகான்\nஜீப் ரேங்லர் ரூபிகான் புதிய தலைமுறை துருக்கியில் விற்பனைக்கு வழங்கப்பட்டது. 2.0 லிட்டர் தொகுதி 270 ஹெச்பி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், உயர் நிலை 4 × 4 திறன், [மேலும் ...]\nதொற்றுநோய்களின் போது கார் கழுவும் தேவை 85 சதவீதம் அதிகரித்துள்ளது\nBTSO இன் UR-GE திட்டத்துடன் அமெரிக்க சந்தைக்கு திறக்கப்பட்டது\nவெடிக்கும் போது நகராத டயர்களை கவனிக்கவும்\nரெனால்ட் 5.000 பேரை வெளியேற்றுகிறது\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா பெருநகர நகராட்சி ஈ.ஜி.ஓ பொது இயக்குநரகம் ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை செயல்படுத்தப்படவுள்ள \"கோடைகால சீசன் போக்குவரத்து முன்னெச்சரிக்கைகள்\" வரம்பிற்குள் சமூக தூர விதியைத் தொடரும். முகமூடியின் பயன்பாடு [மேலும் ...]\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\nஇஸ்மிரில் ஒரு மினி பஸ்ஸில் ஏற முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது\nஅகாராய் டிராம்ஸ் ஒரு மாதத்திற்கு 85 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது\nநைட் மெட்ரோ 6 மாதங்களில் 1 மில்லியன் 210 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் சென்றது\n89 ஆயிரம் 407 மக்கள் கோகேலிய��ல் நகர்த்தப்பட்டனர்\nபயணிகள் பெல்வன் அட்டையுடன் 1 ஆண்டில் 10 முறை வேன் மக்கள் தொகையை நகர்த்தினர்\nடிஹெச்எம்ஐ விமானத்தால் நகர்த்தப்பட்ட எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மில்லியன் பயணிகளை அறிவிக்கிறது\nவான் பெல்வன் அட்டையில் போக்குவரத்தின் புதிய பெயர் தொடங்குகிறது\nகுறுந்தொட்டியில் அட்டை காலமானது 2016\n3 XXX மில்லியன் 1 பயணிகள் Akçaray கொண்டு சென்றார்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் எப்போது தொடங்கும்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காராவில் வார இறுதியில் பொது போக்குவரத்து எவ்வாறு இருக்கும் அங்காரேயும் மெட்ரோவும் வேலை செய்கிறதா\nமின் அரசு 1.000 டி.எல் சமூக ஆதரவு விசாரணை பாண்டேமி சமூக நல விண்ணப்ப முடிவுகள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/worlds-fathers-day-poem-from-reader-one-india-tamil-286454.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-06T18:44:08Z", "digest": "sha1:MOCSCK2BH6W62Y7BTM5RCYT5S23T5BEC", "length": 14557, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தந்தையர் தினத்தில் தந்தைக்கோர் தாலாட்டு! | Worlds fathers day Poem from a reader of One india Tamil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nகொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் டெஸ்ட் கட்டணம் குறைப்பு.. தமிழக அரசு அறிவிப்பு\nஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது\n21 குண்டுகள் முழங்க.. முழு ராணுவ மரியாதையுடன் மதியழகன் உடல் தகனம்.. சேலம் கலெக்டர் நேரில் அஞ்சலி\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nMovies 11 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் நாக்க முக்கா ஜோடி.. வெளியானது டீசர்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதந்தையர் தினத்தில் தந்தைக்கோர் தாலாட்டு\nஅபுதாபி: உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் நமது ஓன் இந்தியா தமிழ் தளத்தின் வாசகரான வத்லகுண்டுவை சேர்ந்த சிவமணி என்பவர் தந்தைக்கோர் தாலாட்டு பாடியுள்ளார்.\nவத்லகுண்டுவை சேர்ந்த சிவமணி அபுதாபியில் வசித்து வருகிறார். இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தந்தைக்காக அவர் எழுதிய தாலாட்டு கவிதை.. இதோ உங்களுக்காக..\nதாவி வரும் தேன் பாட்டு\nமுந்தி வரும் என் பாட்டு\nவிழி மூடி நீ கேளு\nசிகரம் தொடும் உன் கனவு\nஉறங்கி விடு என் தகப்பா\nபாச சரணாலயமே என் அப்பா\nஉயிர��� தந்த தகப்பனே உலகம் என்போம்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் abu dhabi செய்திகள்\nலாக்டவுனை பயன் உள்ளதாக மாற்ற செம வழி.. ஆன்லைன் சுற்றுலாவில் கலக்கும் அபுதாபியின் #StayCurious\nதிருச்சி - அபுதாபி இடையே மீண்டும் நேரடி விமான சேவை... மார்ச் 30-ஆம் தேதி முதல் இயக்கம்\nஅடடா இந்த அபுதாபி வீடியோவைப் பார்த்தீங்களா.. சூப்பரோ சூப்பர்.. ஜெய்ஹிந்த்\n2-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு கௌரவிப்பு... ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தல்\nஇந்து ஆணுக்கும்.. இஸ்லாமிய பெண்ணுக்கும் பிறந்த குழந்தை.. அமீரகத்தில் பிறப்பு சான்றிதழ் பெற்று சாதனை\nஇந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீசி அட்டாக் பண்ணலாம்... பாகிஸ்தானுக்கு ஐடியா சொல்லும் முஷாரப்\nரபியுல் அவ்வல் வசந்தம் நூல்.. துபாயில் பிரம்மாண்டமாக நடந்த வெளியீட்டு விழா\nஅரபு நாட்டுக்கு முதல் முறையாக சென்றுள்ள போப் பிரான்சிஸ்.. ஏமன் போரை நிறுத்த பேச்சு நடத்துவாரா\nஅபுதாபியில் பொங்கல் கொண்டாட்டம்… பாரம்பரியத்தை மறக்காத தமிழர்களுக்கு வாழ்த்துகள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்லும் முதல் போப்பாண்டவர்.. வரலாறு படைக்கும் பிரான்சிஸ்\nகைவிட்ட காதலனை கொன்று சமைத்து சாப்பிட்டாரா காதலி.. திட்டவட்டமாக மறுக்கும் அபுதாபி போலீஸ்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nabu dhabi reader poem தந்தையர் தினம் அபுதாபி ஒன் இந்தியா தமிழ் வாசகர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/first-covid-19-death-recorded-in-kerala-381126.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-06T16:49:29Z", "digest": "sha1:TZ4U3FU6XFSC6E3IM3EMO7GHYLRJSWSW", "length": 15100, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவில் கொரோனாவுக்கு முதல் பலி.. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு | First COVID-19 death recorded in Kerala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nராஜ்யசபா தேர்தல்: 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்.. ராஜினாமா அச்சத்தால் முடிவு\nஜெயலல��தாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\n13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nAutomobiles இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... வெளிவரா தகவல்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் பலி.. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nதிருவனந்தபுரம்: கேரளாவில் முதல் முறையாக கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். இறந்தவர் எர்ணாகுளம் கலாமாசேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த சுல்லிக்கல் நகரைச் சேர்ந்த 61 வயதாகும் முதியவர் என தெரியவந்துள்ளது.\nகொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்\nகடுமையான நிமோனியாவுடன் துபாயிலிருந்து கேரளா வந்த அவருக்கு, கடுமையான இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் கொரோனா பாதிப்பு காரணமாக, இன்று காலை 8 மணிக்கு அவர் மரணமடைந்தார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகேரளாவில் 124 கொரோனா நோயாளிகள் உள்ளனர். நேற்று ஒரே நாளில் கேரளாவில் 39 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமனைவியை 4 பேருக்கு விருந்தாக்கிய கணவன்.. மதுவை ஊற்றி.. சிகரெட்டால் சூடுவைத்து.. ரோட்டில் வீசிய அவலம்\nவிலகிய மர்மம்.. கேரள யானை கொல்லப்பட்டது எப்படி.. விசாரணையில் அம்பலம்.. குற்றவாளி வாக்குமூலம்\nபைனாப்பிளில் வெடி.. கருவுற்ற யானையை கொன்றது போல் மற்றொரு யானையும் கொலை.. வனத்தில் நடப்பது என்ன\nமதம் பிடிக்கவில்லை.. யாரையும் தாக்கவில்லை.. உயிர் வேதனையிலும் அமைதி காத்த யானை.. ஏன்\nகேரளா யானை கொலை.. விசாரணையில் பெரும் திருப்பம்.. முதல் நபர் அதிரடி கைது.. பரபரப்பு பின்னணி\n\"கேரள யானை மத வெறியனால் கொல்லப்பட்டது..\" எச்.ராஜா பகீர் கருத்து.. மதசாயம்.. பினராயி விஜயன் காட்டம்\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nபோஸ்ட்மார்ட்டம் செய்து பார்த்தோம்.. தாங்க முடியவில்லை.. ஷாக் தந்த யானையின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்\nபெரிய சைஸ் வெடி.. திட்டமிட்டு கொன்று உள்ளனர்.. கேரள யானை கொலை பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்கள்\nKerala Elephant: அம்மா.. என்னாச்சும்மா பேசுங்கம்மா, எனக்கு மூச்சு விடமுடியலம்மா.. கதறல் கேட்கிறதா\nநாக்கைத் துருத்திக் கொண்டு பாமாவும், ஆடி அசைந்து உமாதேவியும்.. இரு \"குட்டி\"களின் கதை..\n\"ஸ்வேதா டீச்சர் எங்கே\".. ஒரே நாளில் ஆன் லைன் கிளாஸில் ஃபேமஸ்.. கேரளாவையே அசர வைத்த ஆசிரியை\nகர்ப்பிணி யானையை துரத்த அன்னாசி பழத்தில் வெடி.வலியால் துடித்து ஆற்றில் நின்றபடியே உயிரை விட்ட துயரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala coronavirus கேரளா கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiral.in/2019/07/29/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:38:10Z", "digest": "sha1:GQN5WQDQFLSQNRYSXDQEPFK3NXN7C4EB", "length": 6995, "nlines": 98, "source_domain": "thiral.in", "title": "நீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு – திரள்", "raw_content": "\nரயில் பயணியர் வழக்குகள் பதிவு செய்ய… ‘ஆன்லைன்’ வசதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பரிந்துரை\n‘பிரீபெய்டு’ மின் மீட்டர்; ஏப்., 1 முதல் அமலாகிறது\nதோல் சம்பந்தப்பட்ட மேலுறைகள் இனி காளானில் தய���ரிப்பு\n“இந்த தீபாவளிக்குச் சென்னை என்ன ஆனது” – மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை\n‘துரியோதனன் போல் பிரதமருக்கு ஆணவம்’\nஉ.பி.,யில் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி ‘டமால்’ லோக்சபா தேர்தல் தோல்வியால் மாயாவதி முடிவு\nஅனைவரும் ஓட்டளிக்க பிரதமர் வலியுறுத்தல்\nபிரிவினைவாத தலைவர்களுக்கான பாதுகாப்பு… புல்வாமா தாக்குதலால் காஷ்மீர் அரசு அதிரடி\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nPrevious இன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n வன்முறையை ஒதுக்கி வளர்ச்சி மீது ஆர்வம்\nமருத்துவத்திற்கு பயன்படும் நெகிழ்வுத்தன்மையுள்ள ஃபைபர் இழை கண்டுபிடிப்பு..\n தேர்தலுக்கு பின் அரசியலில் மாற்றம் வருமா\n’50 இந்தியர்களுக்கு சுவிஸ் அரசு, ‘நோட்டீஸ்’\n“ஹைட்ரோகார்பன் பெயரில் கொள்ளைபோகும் காவிரி டெல்டா” – காரணம் இதுதான்\nகை ,கால்களை வெட்டுவேன்: காங்., எம்.எல்.ஏ. அன்பான மிரட்டல்\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n வன்முறையை ஒதுக்கி வளர்ச்சி மீது ஆர்வம்\nசிறை தண்டனையை, ‘ஜாலியாக’ அனுபவிக்கும் லாலு: 19ல், 17 மாதங்கள் மருத்துவமனையில், ‘சிகிச்சை’\nஎன் சொத்துகளை முடக்காதீங்க: சுப்ரீம் கோர்ட்டில் மல்லையா மன்றாடல்\nதிரிணமுல் எம்.பி., க்கள்- பிரதமர் மோடி சந்திப்பு; டென்ஷன் ஆன மம்தா\nவெள்ளத்தில் சிக்கிய விரைவு ரயில் : 1500 பயணிகள் மீட்பு\nஅத்திவரதர் தரிசனம் : நெரிசலில் சிக்கி 27 பேருக்கு மயக்கம்\nஉலகின் முதல் ஜெட் விமானம் விண்ணில் பறந்த நாள்: மே 2- 1952\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-26-03-2018/", "date_download": "2020-06-06T18:15:23Z", "digest": "sha1:TF5RAPEPWY4RWRKAUCOL67D7BB2ZLIM4", "length": 5077, "nlines": 157, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs 26.03.2018 - TNPSC AYAKUDI", "raw_content": "\nஆயக்குடி இலவச பயிற்சி மையம்\nபொருளாதாரம��� நெருக்கடியை எதிர்கொள்ள, நாணயத்திலிருந்து 3 பூஜ்ஜியங்களை அகற்றிய நாடு எது\nஇந்தியாவில் படிப்பு‘ திட்டம் __________ அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nB.சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சு\nD. மனித வள மேம்பாட்டு அமைச்சகம்\nஇந்தியாவில் 100 சதவிகித சூரிய சக்தியில் இயங்கும் ஆரம்ப சுகாதார மையங்களை (PHC) பெற்றுள்ள இந்திய மாவட்டம் எது\nவெளியுறவு அமைச்சகம் (MEA) ‘Videsh Aaya Pradesh ke Dwaar’ __________ இல் தொடங்கப்பட்டுள்ளது.\n11 வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பைனெனல் மாநாடு(rashtriya rifles biennial conference) 2018 ஐ எந்த மாநிலத்திற்கு வழங்குகிறது\nபிரிட்டனில் 2018 ஆம் ஆண்டின் வர்த்தக ஆளுமை விருதை வென்றவர் யார்\nஉலகின் வாகன சந்தையில் இந்தியாவின் நிலை என்ன\nஉலகில் 3 வது மிகப்பெரிய மின்சார உற்பத்தியாளர் யார்\nஇந்தியா மற்றும் சமீபத்தில் ஒரு ஹோஸ்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nஜி.கே. 2017 க்கான ரெட்டி மெமோரியல் தேசிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=422:2010-01-09-22-35-42&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71", "date_download": "2020-06-06T16:40:40Z", "digest": "sha1:XJLFSLSXGRG4ASNYLESYLUGCPH2VFNV2", "length": 11556, "nlines": 71, "source_domain": "kumarinadu.com", "title": "மகிந்தவின் பயணம்; தமிழரசுக் கட்சி மாநாடு; வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு: நாளை யாழ்ப்பாணத்தில் மூன்று முக்கிய நிகழ்வுகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, ஆனி(இரட்டை) 6 ம் திகதி சனிக் கிழமை .\nமகிந்தவின் பயணம்; தமிழரசுக் கட்சி மாநாடு; வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு: நாளை யாழ்ப்பாணத்தில் மூன்று முக்கிய நிகழ்வுகள்\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் விஜயம், தமிழரசுக் கட்சியின் வருடாந்தத் தேசிய மாநாடு, வே. பிரபாகரனின் தந்தை தி.வேலுப்பிள்ளையின் இறுதி நிகழ்வு என மூன்று முக்கிய நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழப்பாணத்தில் நடைபெறவுள்ளன. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தேர்தல் பரப்புரைகளுக்காக நாளை காலை யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.\nகடந்த 2005 ஆம் ஆண்டு படையினர் மத்தியில் அதிபர் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்காக பலாலி, வடமராட்சி போன்ற பகுதிகளுக்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, அதன் பின்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு முதல் முறையாக பயணம் செய்யவுள்ளார்.\nநாளை காலை 11:00 மணியளில் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்கவுள்ளதாகவும், மேலும் பல நிகழ்வுகளில் அவர் பங்கேபற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமகிந்த ராஜபக்ச தனது யாழ்ப்பாணப் பயணத்தின் போது வலிகாமம்-வடக்கு உயர் பாதுகாப்பு வலய மீள்குடியமர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதே வேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்தத் தேசிய மாநாடும் நாளை காலை 10:00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nமிகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் தமிழரசுக் கட்சி இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி அதிபர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் போதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முனைப்புக் காட்டி வந்தது.\nஇந்த முடிவு தொடர்பாக இருகின்ற பல்வேறு கேள்விகளுக்கும் இந்த மாநாட்டில் பதிலளிக்க தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.\nஇந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் சமகால அரசியல் நிலை பற்றிய கொள்கை விளக்க உரை ஒன்றை நிகழ்த்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாநாடு முன்னர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.\nஆனால் - வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகே நடைபெறவுள்ள மகிந்த ராஜபக்சவின் பொதுக் கூட்டத்தினால் இடையூறுகள் ஏற்படலாம் எனக் கருதி இந்த மாநாடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதற்போது - நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.\nஅதேவேளை, பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் தந்தை தி. வேலுப்பிள்ளையின் இறுதி நிகழ்வுகளும் நாளையே நடைபெறவுள்ளன.\nநாளை காலை 10:00 மணியளவில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்று 11:00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் அவரது உடல் தகனம் செயயப்படும்.\nஇந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவரது உடல் தற்போது யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nநாளை யாழ்ப்பாணத்தில் சமநேரத்தில் நடைபெறவுள்ள இந்த மூ��்று முக்கிய நிகழ்வுகளும் பொது மக்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/", "date_download": "2020-06-06T16:57:48Z", "digest": "sha1:P2AIKYFIRBW33DSHGRAD3APJFGBTFAGK", "length": 12861, "nlines": 487, "source_domain": "www.mellisaimannar.in", "title": "MMFA Forum – MMFA", "raw_content": "\nபாடல் பற்றிய விவாதங்களுக்கு நெறிமுறை\n#எனது பார்வையில் தனித்த மெல்லிசைமன்னர் MSV . ...\nமெல்லிசை மன்னர்கள் ..ஒரு சகாப்தம் MSV & TKR\nமெல்லிசை மன்னர்கள் .. சகாப்தம் MSV & TKR\n6 மெல்லிசை மன்னரின் இசை உத்திகள் - 6\nமென்மையான இசைக் கோர்வைகள் / MSV\n5 மெல்லிசை மன்னரின் இசை உத்திகள் - 5\nமெல்லிசை மன்னரின் இசை உத்திகள் - 4\nமெல்லிசை மன்னர் இசைத் திறன் மற்ற சாதனையாளர்கள...\n1959 - பாகப்பிரிவினை - தேரோடும் எங்க சீரான மத...\n1959 - தங்கப் பதுமை - மருந்து விக்கிற மாப்பிள...\n1955 - குலேபகாவலி - வில்லேந்தும் வீரரெல்லாம்\n1964 கர்ணன் / போய் வா மகளே போய் வா\n1961 - பாக்கியலக்ஷ்மி - மாலைப்பொழுதின் மயக்கத...\n1971 - தேனும் பாலும் - மஞ்சளும் தந்தாள் மலர்க...\n1970 - மாலதி - கற்பனையோ கைவந்ததோ\n1981 - குடும்பம் ஒரு கதம்பம் - குடும்பம் ஒரு ...\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் -60\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65-a\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 64\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் -63\nஇசைக்கருவிகள் - மன்னரின் மேலாண்மை\nசிவந்த மண் படத்திலிருந்து ஒரு காட்சியின் BGM ...\nமெல்���ிசை மன்னரும் நடிகர் திலகமும்\nஇரண்டு பாதுஷாக்களும் இன்னிசை தான்சேனும் - இந்...\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலம...\nART 21 மெல்லிசைமன்னர் எம். எஸ். விஸ்வநாதன்: க...\nART 27 மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலம...\nART 26-மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலம...\nART 25 மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: கால...\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65-a\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 64\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nRE: ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -60\nவெண்ணிற ஆடை படம் அதில் நடித்த செல்வி ஜெயலலிதாவின் நடிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%A4%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF?page=1386", "date_download": "2020-06-06T18:18:12Z", "digest": "sha1:JVW36ELYIQFJZPGLI47NOGTR64URGQP3", "length": 4565, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதிமுக - காங்கிரஸ் தொகு...\nஅரியலூர் - புதிதாக பால...\nமணல் லாரி கவிழ்ந்து வி...\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF?page=10", "date_download": "2020-06-06T16:16:49Z", "digest": "sha1:BURDURX5BHSU775OQ4Z57TKORIPOJMQ2", "length": 4333, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தூத்துக்குடி", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ��ெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: தூ...\nதூத்துக்குடியில் நடந்த புதிய தலை...\nகடலில் முழ்கிய கப்பல்: தூத்துக்க...\nதொடர்ந்து வென்று ஃபைனலில் தோற்றத...\nடி.என்.பி.எல்: சூப்பர் கில்லீஸ் ...\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/190399?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:37:50Z", "digest": "sha1:N6KKBDFZAWFR3NQIQYZNSDGJMF3WKOIC", "length": 9447, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "துரத்திய வறுமை... விடாமல் சோதனையிலும் சாதனை படைத்த தமிழ் மாணவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதுரத்திய வறுமை... விடாமல் சோதனையிலும் சாதனை படைத்த தமிழ் மாணவி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் ஒன்றை சேர்ந்த மாணவி ஒருவர் வேலை செய்து கொண்டே படித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.\nவறுமையை தனது படிப்பால் வெற்றி கண்டுள்ள அந்த மாணவி குறித்த பதிவை பார்க்கலாம்.\nதேனி மாவட்டம், பூசலூர்த்து என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமலக்ஷ்மி. நல்லான், அழகம்மாள் என்ற விவசாய கூலி தம்பதியின் 5 மகள்களில் நான்காவது மகள் இவர்.\nதனது ஊரிலேயே அரச பள்ளி ஒன்றில் படித்த ராமலக்ஷ்மியால் தனது சகோதரிகள் போலவே 12ஆம் வகுப்பு வரையே படிக்க முடிந்தது. வறுமை துறத்த படிப்பை தொடர முடியாமல் போனது, உகோவையில் உள்ள தனியார் ஆலையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். ஆலையில் படித்து கொண்டே வேலை செய்ய கிடைத்த வாய்ப்பை ராமலக்ஷ்மி தவரவிடவில்லை.\nகல்லூரி படிக்க வைக்கும் அளவு��்கு பெற்றோர்களுக்கு வசதியில்லை. அதனால் நான் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். பின்னர் படித்து கொண்டே வேலை செய்யும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. அதற்கமைய படித்து கொண்டே வேலை செய்தேன் என ராமலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.\nதாம் பயிற்சி BCA துறையில் 79 சதவீத மதிப்பெண்களை பெற்று தங்கம் வென்றுள்ளார் இந்த சாதனை நாயகி. மேலும் கனடாவின் காமன்வெல்த் வழங்கும் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார். சிறப்பு விருதுடன் பரிசாக பெற்ற 25000 ரூபாயில் மேற்படிப்பை படிக்கவுள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார் ராமலக்ஷ்மி.\n“எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி. CEMCA AWARD பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை” என ராமலக்ஷ்மி குறிப்பிட்டுள்ளார்.\nவிவசாய கூலிகளாக இருந்தாலும் தங்கள் மகள்களை ஆழாக்கி அழகு பார்க்க நினைக்கும் ஏழை தம்பதிகளுக்கு தங்கள் மதிப்பெண்களாலும், தங்கத்தாலும் பெறுமை சேர்த்துள்ள ராமலக்ஷ்மி மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கின்றார் என்றால் அது மிகையல்ல.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/192478?ref=archive-feed", "date_download": "2020-06-06T16:44:22Z", "digest": "sha1:2EYZHBPZX3R6J2VMG6HKWLQZLNZJ5PKT", "length": 10627, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "3 கல்லூரி மாணவிகளை பேருந்தில் வைத்து எரித்த குற்றவாளிகள் திடீர் விடுதலை: அதிர்ச்சியில் தமிழக மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3 கல்லூரி மாணவிகளை பேருந்தில் வைத்து எரித்த குற்றவாளிகள் திடீர் விடுதலை: அதிர்ச்சியில் தமிழக மக்கள்\nதமிழகத்தில் மூன்று கல்லூரி மாணவிகளை பேருந்தில் வைத்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகளும் ஆளுனரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் 2010-ஆம் ஆண்டு சிறைதண்டனை கொடுக்கப்பட்டது.\nஇதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் தமிழகம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர்.அப்போது தருமபுரியில் சாலை மறியல்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.\nஅந்த நேரத்தில் அங்கு சுற்றுலா வந்த கோயமுத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கோயமுத்தூருக்கும் திரும்பிக் கொண்டிருந்த போது, அந்த பேருந்தை வழிமறித்த ஒரு கும்பல், பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தது.\nஇதில் பேருந்தில் இருந்து மற்ற மாணவிகள் தப்பிக்க, கோகில வாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் மட்டும் தீயில் கருகி உயிரிழந்தனர்.\nஇந்த வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, அவர்கள் வேலூர் மத்திய சிறையில் கடந்த 10 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வந்தனர்.\nஇந்நிலையில் இவர்களை விடுவிக்க தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதற்கு ஆளுநர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளதன் அடிப்படையில் குற்றவாளிகள் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக நன்னடத்தை அடிப்படையில் இவர்கள் மூவரும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த செய்தி வெளியானவுடன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும்படி பல வருடமாக கோரிக்கை வைக்கப்பட்டும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.\nஆனால் தற்போது அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று இணையவாசிகள் தங்கள் ஆத்திரமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.\nமேலும் அதிமுக அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாகவும், கோரிக்கை காரணமாகவும் இந்த 3 பேர் விடுதலை நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/kitchen-corner/non-vegetarian-recipes/cashew-chicken-recipe-in-tamil/articleshow/69737643.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-06-06T18:48:49Z", "digest": "sha1:SVQURA5SKBSEQZE7SBKTQBVMYIKLQFPC", "length": 11743, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tamil Recipe: இந்த ஸ்டைல சிக்கன் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த ஸ்டைல சிக்கன் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா\nசுவையான முந்திரி சிக்கன் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nஇந்த ஸ்டைல சிக்கன் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா\nசிக்கனில் விதவிதமாக சமைத்து சாப்பிட விரும்புவரா நீங்கள். இதோ உங்களுக்காகவே சூப்பரான முந்திரி சிக்கன் ரெசிபி. இதை செய்து கொடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள். சுவையான முந்திரி சிக்கன் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nதேவையான பொருட்கள்: சிக்கன் - 500 கிராம், முந்திரி - 150 கிராம், வெங்காயம் – 2, காய்ந்த மிளகாய் – 3, பட்டை – 2, கிராம்பு – 6, ஏலக்காய் – 3, ஜாதி பத்திரி – 1, இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன், மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1, அன்னாசிப் பூ – 1, பாதாம் - 2 டீஸ்பூன், கசகசா - 50 கிராம், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் - 2 டீஸ்பூன்.\nசெய்முறை: நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ஊற வைத்த முந்திரி பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதி பத்திரி, அன்னாசிப் பூ, ஊற வைத்துள்ள கசகசா, இவை அனைத்தும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துப்பின் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ம��்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.\nஅதன் பச்சை வாசனை போனபின்பு மல்லித்தூள், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கழித்து ஒரு சிட்டிகை கரம் மசாலா தூவி இறக்கினால் சுவையான முந்திரி சிக்கன் ரெடி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nராமேஸ்வரம் ஸ்பெஷல் காரல் மீன் சொதி ரெசிபி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nபிறந்த குழந்தைக்கு காது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோதிக்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\n60ம் கல்யாணம் தெரியும், அதே போல் 10 வகை பெயரில் நடக்கும் கல்யாணங்கள் தெரியுமா\n மிளிர் பட போஸ்டர் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nகொரோனாவால் பிரபல தயாரிப்பாளர் மரணம்: மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என புகார்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம�� மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:03:52Z", "digest": "sha1:VLTPK3GNL5H55ZFKT746KYA7YSLHRLOL", "length": 13579, "nlines": 166, "source_domain": "tamilbeauty.tips", "title": "நகங்கள் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்களுக்காக சில டிப்ஸ்.. நகங்களை நீளமாக வளர்க்க …\nஆனால் பலர், தங்களுக்கு நீண்ட நகங்கள் வளர்வதில்லை எனவும், அதன் காரணமாக தங்களது நகங்களின் மீதான கலையினை செய்யமுடிவதில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர். அவ்வாறு கவலையில் உள்ள பெண்களுக்காக சில டிப்ஸ். நகங்களை நீளமாக...\nஉங்களுக்கு தெரியுமா நகம் உடைவதைத் தடுக்க உதவும் நம்பகமான 7 வழிகள்\nநன்றாக பராமரிக்கப்பட்ட மற்றும் அழகிய நகங்களைப் பெறவே ஒவ்வொரு பெண்ணும் கனவு காணுவாள். அவை வட்டமாக இருந்தாலும் சரி, சதுரமாக இருந்தாலும் சரி, குறையற்றவையாகவும் மற்றும் மிகவும் இனிமையானவையாகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களின்...\nநகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர சில எளிய வழிமுறைகள் \nபொதுவாக நகம் வளர்ப்பது ஒரு சிலருக்கு பிடித்தமான ஒரு விஷயம். குறிப்பாக பெண்களுக்கு நீளமாக நகம் வளர்த்து அதில் விதவிதமாக நெயில்பாலிஷ் போட்டு...\nஅலங்காரம் அழகு குறிப்புகள் நக அலங்காரம் நகங்கள்\nஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை\nபெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். விரல்...\nஅழகு குறிப்புகள் ஆரோக்கியம் நகங்கள்\nநகம் கடிப்பதால் வரும் செப்சிஸ்\nநம்மில் சிலருக்கு கோவம் வந்தாலும் சரி, பயம் வந்தாலும் சரி நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். நகம் கடிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கம் என்பது அனைவருக்கும்...\nஅழகு குறிப்புகள் உதடு பராமரிப்பு கண்கள் பராமரிப்பு கால்கள் பராமரிப்பு கை பராமரிப்பு சரும பராமரிப்பு நகங்கள் முகப் பராமரிப்பு\nஇந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்\nதினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச்...\nநகங்களைப் பராமரித்து அழகைக் ���ூட்டிக் கொள்ள இவற்றை செய்யுங்கள்\nநகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தமாக எப்போதும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது இளம்பெண்கள் நெயில் பாலிஷ் மட்டும் அல்லாது...\nநகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்\nபெண்களின் கால்களுக்கு அழகு சேர்ப்ப‍து கால்விரல்கள்தான். அந்தகால் விரல்களுக்கு அழகுசேர்ப்ப‍து நகங்கள் தானே\nஅழகு குறிப்புகள் கால்கள் பராமரிப்பு நகங்கள்\nநகங்கள் அழகாக எளிய வீட்டுக் குறிப்பு\nபெண்களின் கால்களுக்கு அழகு சேர்ப்ப‍து கால்விரல்கள்தான். அந்தகால் விரல்களுக்கு அழகுசேர்ப்ப‍து நகங்கள் தானே (இந்த மருத்துவம் ஆண்களு க்கும்...\nகூந்தல் பராமரிப்பு சரும பராமரிப்பு நகங்கள் முகப் பராமரிப்பு\nசருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய்\nஎப்போதும் இளமையாக இருக்க வாரத்தில் 1 நாள் தேங்காய் பாலை இப்படி...\nகைவிரல்களுக்கு அழகு சேர்ப்ப‍து நகங்கள்தான். ….\nந‌கங்கள் மீது எண்ணெய் தடவி சிறிது நேரம் ஊற வைத்தால்… கைகளுக்கு அழகுசேர்ப்ப‍து கைவிரல்கள் என்றால், அந்த கைவிரல்களுக்கு அழகு சேர்ப்ப‍து நகங்கள்தான். அந்த நகங்களை எப்போதும் பிளேடாலோ அல்ல‍து சிறிய வகை கத்தியாலோ வெட்ட‍க்...\nஉங்க ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு சூப்பர் டிப்ஸ்….\nபெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்… * விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி...\nஆரோக்கியமான நகங்களை பெற, நகங்களை மென்மையானதாக்க\nநகத்தை கடிப்பதாலோ அல்லது நகத்தில் உள்ள அழுக்கை முரட்டுத்தனமாக எடுப்பதாலோ நக நுனிகளில் ஸ்ட்ரெஸ் முறிவு ஏற்படும். நாளடைவில் நகமே உடைந்து விழுந்து விடும். அதே போல் சிலருக்கு நகத்தை வைத்து எதையாவது சுரண்டும்...\nஇயற்கை முறையை பயன்படுத்தி நீளமான மற்றும் உறுதியான நகங்களை பெற முடியும்.\nஅழகை பராமரிக்க வேண்டும் என்றால் முதலில் மனதில் வருவது முகத்தை பராமரிப்பது என்பது தான். இது தான் பலரது மனதில் தோன்றுவது. ஆனால் அதையும் மீறி சிலர் கைகள் கால்கள் என உடலில் உள்ள...\nபெண்கள் தங்கள் முக அழகுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் ���ழகாக காட்சியளிக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/07052107/Sri-Lanka-team-Confrontation-with-Pakistan-today.vpf", "date_download": "2020-06-06T17:56:10Z", "digest": "sha1:43TYPG5POMKXH5N3QD6LL3SAEL73QFDR", "length": 12849, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lanka team Confrontation with Pakistan today || வரலாற்றை மாற்றுமா இலங்கை அணி? பாகிஸ்தானுடன் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவரலாற்றை மாற்றுமா இலங்கை அணி\nவரலாற்றை மாற்றுமா இலங்கை அணி\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை இதுவரை தோற்கடித்ததில்லை என்ற வரலாற்றை மாற்றும் முனைப்புடன் இன்று அந்த அணியுடன் இலங்கை மோதுகிறது.\n12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிஸ்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 11-வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான பாகிஸ்தானும், இலங்கையும் மல்லுகட்டுகின்றன.\n1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் வெறும் 105 ரன்னில் ‘சரண்’ அடைந்தது. அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக விசுவரூபம் எடுத்த பாகிஸ்தான் 348 ரன்கள் குவித்ததோடு, வெற்றியையும் வசப்படுத்தியது. 1996-ம் ஆண்டு சாம்பியனான இலங்கை அணியின் நிலைமையும் இதே தான். நியூசிலாந்துக்கு எதிராக 136 ரன்னில் சுருண்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணி, அடுத்த ஆட்டத்தில் மழை பாதிப்புக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nஇலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங் மெச்சும்படி இல்லை. கேப்டன் கருணாரத்னே, விக்கெட் கீப்பர் குசல் பெரேரா மட்டுமே நம்பிக்கையுடன் ஆடுகிறார்கள். மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்புகிறார்கள். குறிப்பாக முன்னாள் கேப்டன் மேத்யூஸ் இரண்டு ஆட்டத்திலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பாகிஸ்தானை பதம் பார்க்க வேண்டும் என்றால் பேட்ஸ்மேன்கள் கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமாகும்.\nசர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை வீழ்த்தியதால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும். உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இதுவரை இலங்கையிடம் தோற்றதில்லை. அந்த அணிக்கு எதிரான 7 ஆட்டங்களிலும் பாகிஸ்தானே வாகை சூடியிருக்கிறது. அந்த சிறப்பு இந்த உலக கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு தொடருமா அல்லது இலங்கை வீரர்கள் மோசமான சரித்திரத்தை மாற்றிக் காட்டுவார்களா அல்லது இலங்கை வீரர்கள் மோசமான சரித்திரத்தை மாற்றிக் காட்டுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஒட்டுமொத்த ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 153 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 90-ல் பாகிஸ்தானும், 58-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. எஞ்சிய 4 ஆட்டங்களில் முடிவில்லை. கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய 6 ஆட்டங்களில் பாகிஸ்தானே வெற்றி கண்டிருப்பது கவனிக்கத்தக்கது.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇலங்கை: கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, திரிமன்னே, குசல் மென்டிஸ், மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, உதனா அல்லது ஜெப்ரே வாண்டர்சே, லக்மல் அல்லது ஜீவன் மென்டிஸ், மலிங்கா, நுவான் பிரதீப்.\nபாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஆசிப் அலி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, ஷதப் கான், முகமது அமிர்.\nஇந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n4. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n5. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆல���சனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/40835", "date_download": "2020-06-06T18:50:00Z", "digest": "sha1:B447NBHSFKO2XRG5WAFYKH6VDNHNXGIN", "length": 14519, "nlines": 114, "source_domain": "www.thehotline.lk", "title": "நல்லுதாரணங்களைக்கொண்டு சகவாழ்வினைக் கட்டியொழுப்புவோம் – கல்குடா மீடியா போரம் ஹஜ் பெருநாள் வாழ்த்து | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநல்லுதாரணங்களைக்கொண்டு சகவாழ்வினைக் கட்டியொழுப்புவோம் – கல்குடா மீடியா போரம் ஹஜ் பெருநாள் வாழ்த்து\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஹஜ் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.\nஇஸ்லாமிய மார்க்கம் மனிதர்களிடத்தில் அன்பையும் நல்லொழுக்கங்களையும் போதிக்கின்றது.\nஇஸ்லாமிய மார்க்கம் ஏனைய சமயத்தவர்களின் சமய, கலாசார விழுமியங்களை மதித்து\nபல தரப்பட்ட மக்களிடையே சகோதரத்துவ உறவுடன் வாழ்வதற்கு வழி காட்டுகிறது.\nஉலகில் தோன்றிய சமயங்கள் யாவும் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக பல்வேறு போதனைகளை எமக்கு வழங்கியிருக்கின்ற நிலையில், அப்போதனைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கத் தவறிய மனிதர்களாலேயே உலகில் பல்வேறு கோணத்தில் சமயத்தின், இனத்தின், மொழியின் பெயரால் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன\nஇவ்வாறான வீண் தர்க்கங்களையும் சர்ச்சைகளையும் புறந்தள்ளி மனித நேயத்துடன் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் மூலம் நற்சமூகமொன்றை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கையுடன் இந்நன்னாளில் ஒருவருக்கொருவர் பரஸ்பர உறவுடன் வாழ வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.\nநல்ல உதாரணங்களைக் கொண்டு நல்ல மனிதர்களாய் சக வாழ்வினைக் கட்டியெழுப்ப முன்வருமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம் என கல்குடா மீடியா போரத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் இன்று 12.08.2019ம் திகதி விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபெருநாள் வாழ்த்து Comments Off on நல்லுதாரணங்களைக்கொண்டு சகவாழ்வினைக் கட்டியொழுப்புவோம் – கல்குடா மீடியா போரம் ஹஜ் பெருநாள் வாழ்த்து Print this News\nஇன ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்விற்காகப் பிரார்த்திப்போம் – வாழ்த்துச்செய்தியில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nமானிட வாழ்வில் புதிய அத்தியாயத்தை ஹஜ் பெருநாள் ஆரம்பித்து வைக்கிறது – வாழ்த்துச்செய்தியில் பிரதேச சபை உறுப்பினர் -எம்.ரீ.எம் அன்வர்\nஜனாஸா நலன் மற்றும் சமூக சேவைகள் அமைப்பு (கோறளைப்பற்று மேற்கு) தலைவர் விடுத்துள்ள புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகொரோனா வைரஸி��் தாக்கத்தினால் உலகம் முழுவதும் பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்துமுள்ளமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகல்குடா ஜூம்ஆ பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு விடுக்கும் புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி\nகட்டுப்பாட்டுடன் பெருநாளைக்கொண்டாடுவோம் – பெருநாள் வாழ்த்துச்செய்தியில் பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி\nநாட்டினதும் நமதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டதிட்டங்களை மதித்து நோன்புப்பெருநாளைக் கொண்டாடுங்கள் – பெருநாள் வாழ்த்தில் தவிசாளர் ஐ.ரீ.அமீஸ்தீன் (அஸ்மி)\nசுகாதார வழிகாட்டல், சட்டங்களை மதித்து பெருநாளைக் கொண்டாடுவோம் – பெருநாள் வாழ்த்துச்செய்தியில் யு.எல்.எம்.என்.முபீன்\nவெளிநாடுகளில் வாழும் சகோதரர்களுக்கு தனது பெருநாள் வாழ்த்தினைத் தெரிவிக்கும் அமீர் அலி\nமுன்மாதிரியாக வாழ்ந்து, மறுமையில் வெற்றி பெறுவோம் – பெருநாள் வாழ்த்தில் பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர்\nஅடுத்த மனிதனை நேசிக்கப்பழகிக் கொண்டால், இந்த உலகம் அமைதியடைந்து விடும்- ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.றபீக்\nகல்முனை ஹுதா திடலில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை\nஇன ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்விற்காகப் பிரார்த்திப்போம் – வாழ்த்துச்செய்தியில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81?page=7", "date_download": "2020-06-06T18:34:39Z", "digest": "sha1:7F6HWPRANDRG3OWQZNXCG5PGHWAE7IFF", "length": 4983, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கைது", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇன்ஸ்டாவில் பெண்களின் ஆபாசப் படங...\nஊர் சுற்றிய இளைஞர்கள்: விசாரித்த...\nசென்னையில் பதுங்கி இருந்த எத்திய...\nபறக்கும் ட்ரோன் மூலம் பான் மசாலா...\nபிரதமர் மோடி குறித்து வாட்ஸ் அப்...\nசென்னை: திருட சென்ற இடத்தில் பெண...\nஊரடங்கை மீறிய மூன்று மதபோதகர்கள்...\nவிற்பனைக்கு தயாராக இருந்த 180லிட...\nஃபேஸ்புக்கில் கொரோனா வைரஸ் குறித...\nஊரடங்கை அமல்படுத்திய போலீஸார் மீ...\nதிருமண பார்ட்டிக்காக பால் கேனுக்...\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு ...\nகொரோனா தடுப்பு பணிக்கு சென்ற சுக...\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Tuticorin?page=8", "date_download": "2020-06-06T18:13:31Z", "digest": "sha1:PIZUQYDWPCIVEWHVECYUWHJZEG55VRDI", "length": 4972, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tuticorin", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில்...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்...\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உண்ணா...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திரண்ட...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக வி...\nஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்க வேண்ட...\nபெருகும் ஆதரவு.. பரவும் போராட்டம...\nபுதிதாக விளம்பரம் தேட வேண்டியதில...\n‘ தாய்ப்பால் கொடுக்க முடியல. மாத...\nஅது முத்து நகர்; மூச்சுத்திணறும்...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாணவர்...\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/articles/page/18/", "date_download": "2020-06-06T16:03:55Z", "digest": "sha1:3K5OYZFI5RZ4JRVOBCHW5J4G3M6ECJCY", "length": 37653, "nlines": 214, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கட்டுரைகள் Archives - Page 18 of 58 - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் து���ை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜ��� அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் ���ாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nCAAக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய விருதை புறக்கணித்த கேரள திரைப்பட இயக்குநர்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ்அதிகாரி அப்துர் ரஹ்மான் தனது ஐஜி பதவியை ராஜினாமா…More\n போலி ட்விட்டர் கணக்கு பயன்படுத்திய இந்துத்துவா கும்பல்\nஅஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் மக்கள், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு…More\nCAB எதிர்ப்பு: ஜனதாதளம் கட்சி துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் ராஜினாமா\nபிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணியில் உள்ளது. தேசிய குடியுரிமை மசோதாவை ஆதரித்து நாடாளுமன்றத்தில்…More\nடெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல்துறை வெறியாட்டம்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழகத்தின் மாணவர்கள் இரண்டு நாட்களாக போராட்டத்தி வருகின்றனர். அதேபோல்…More\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து அகாடமி விருதை திருப்பியளித்த பேராசிரியர் யாகூப்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியரசு தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதார். இந்த மசோதாவுக்கு…More\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொல்கத்தாவில் இரண்டாவது சுதந்திர போராட்டம்- மம்தா போர்க்கொடி\nமத்திய பாஜக அரசு இயற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்பட��த்த மாட்டோம் என்று மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப், மத்திய பிரதேசம்,…More\n“முஸ்லிமாக மாறுவேன்”- சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்திர்\nசட்ட ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக நான் என்னை முஸ்லிமாக அறிவித்துக்கொண்டு அதன் விளைவுகள் பக்கம் மக்களை அழைப்பேன்- ஹர்ஷ்…More\n“ரேப் இன் இந்தியா” மோடியை கேலி செய்த ராகுல் காந்தி: மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது\nஜார்க்கண்ட் மாநிலத்தின் கொட்டா பகுதியில் வியாழக்கிழமை (நேற்று) நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்,…More\n“இந்துத்துவாவை எதிர்ப்பதில் ஸ்டானுக்கு தெளிவு இல்லை”- பழ. கருப்பையா\nதிமுகவிலிருந்து விலகிய பழ. கருப்பையா அளித்துள்ள பேட்டியில், “ஸ்டாலின் தன்னைச்சுற்றி அறிவு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை. இந்துத்துவா சார்ந்த பிரிவினைவாத…More\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூகி பொய் கூறியதாக குற்றச்சாட்டு\n2017ஆம் ஆண்டில் மியான்மர் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல்களால் 7 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி ரோஹிங்கிய மக்கள்…More\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு: மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பை, அப்போதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக்…More\nசட்டத்திருத்த மசோதா: இந்தியாவின் வரலாற்று சிறப்பு வலுவிழந்துவிட்டது- வங்கதேச அமைச்சர்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள்…More\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது\nஅண்டை நாடான எரித்திரியா உடனான பிரச்னைக்கு தீர்வு காண, எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது மேற்கொண்ட அமைதி நடவடிக்கைகளை பாராட்டி,…More\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா: பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அலுவலங்களை பிரித்து மேய்ந்த அஸ்ஸாம் மாணவர்கள்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூர், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு…More\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா\nதேசிய குடியுரிமை சட்ட்த்திருத்த மசோதா மக்களவையில் கடந்த திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இப்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது. மாநிலங்களயில்…More\nஅஸ்ஸாம் மாநிலத்தில் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்ட 289 பேர் கைது\nமக்களவையில் செவ்வாய் அன்று பேசிய உள்துறை இணை அமைச்சர் நித்யானத் ராய், “அஸ்ஸாம் அரசு அளித்துள்ள தகவலின்படி அம்மாநிலத்தில் இவ்வாண்டு…More\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாஜக முதலிடம்\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை எதிா்கொண்டு வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினா்களில் பாஜகவை சோ்ந்தவா்களே அதிகமாக உள்ளதாக ஆய்வு…More\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த தேசிய குடியுரிமை…More\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை சர்வதேச நீதிமன்றத்தில் 57 இஸ்லாமியக் கூட்டுறவு நாடுகளின் சார்பில் கேம்பியா வழக்கு தொடர்ந்துள்ளதாக அந்நாடு…More\n“குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கானது அல்ல”- தயாநிதி மாறன்\nதேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவாதத்தில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பேசினார். அப்போது, “இந்த மசோதா…More\nMay 15, 2019 கமலுக்கு எதிராக பாஜக தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nJuly 20, 2019 ஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு அரசியல்\nDecember 29, 2019 CAA சட்டத்தை ஆதரித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ: கட்சியிலிருந்து நீக்கிய மாயாவதி\nSeptember 11, 2019 நிதி ஆயோக்கில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் ராஜினாமா: தொடர்ச்சியாக பதவி விலகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nJune 20, 2019 மோடிக்கு எதிராக செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட்-க்கு ஆயுள் தண்டனை\nApril 7, 2020 கொரோனா: திட்டமிட்டு இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழும் ஆர்.எஸ்.எஸ். ஃபாசிசம்\nMarch 1, 2020 உங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம் CAA & NRC\nJuly 6, 2019 கேரளா: சிறைக்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரை கொன்ற ஆர்.ஏஸ்.எஸ்-பாஜகவினருக்கு ஆயுள் தண்டனை அரசியல்\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/affair-murder-madurai/", "date_download": "2020-06-06T18:15:36Z", "digest": "sha1:KKXMSGISWMLXRDI3TRUWXEXCBDGREJ4Z", "length": 14892, "nlines": 168, "source_domain": "in4net.com", "title": "கள்ளக்காதலியின் நல்ல காதலுக்கு துணைபோன வாலிபர் வெட்டிக் கொலை! பரபரப்பு தகவல்கள்!! - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இன்று 1438…\nசொந்த ஊர் திரும்பியவரை 14 நாட்கள் மரத்தில் தங்க வைத்த கிராம மக்கள்\nஇப்போது அனைத்து Bookmarks இணையத்தளங்களும் புதிய இணைய உலாவிக்கு மாற்றப்பட்டிருக்கும்.\nமீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் மிட்ரான் ஆப்\nகூகுள் குரோமில் DATA SAVER/LITE MODE ஆக்டிவ் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் LOCK YOUR PROFILE பற்றி உங்களுக்கு தெரியுமா…\nஜியோவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அதிகரிப்பு\nவணிக முத்திரையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அடையும் நன்மைகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nகள்ளக்காதலியின் நல்ல காதலுக்கு துணைபோன வாலிபர் வெட்டிக் கொலை\nகள்ளக்காதலி தனது காதலனுடன் ஓடிப்போனதால் ஆத்திரமடைந்த வியாபாரி, காதலுக்கும், கல்யாணாத்துக்கும் உதவிய வாலிபரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.\nமதுரை ஆத்திகுளம் வண்டிப்பாதை தெருவை சேர்ந்தவர் துரைபாண்டி. இவருடைய மகன் குருநாதசேது (வயது 25). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆயுதப்படை மைதானத்தில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விபரம் வருமாறு:\nமதுரை ஆர்.எஸ். குளத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). இவர் மதுரை வடக்குமாசி வீதியில் பழக்கடை நடத்தி வரும் பஞ்சவர்ணம் என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் குடும்பம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பஞ்சவர்ணத்துடனான உறவு தொடர வேண்டும் என்பதற்காக பஞ்சவர்ணத்தின் தங்கை மகேஸ்வரியை தனது தம்பி பாலமுருகனுக்கு திருமணம் செய்து வைத்த��ர் ஜெயகுமார்.\nரவுடியை கொன்று மூளையை வெளியே எடுத்தது ஏன்\nபாலமுருகன், மகேஸ்வரி தம்பதியர் மதுரையிலேயே வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலமுருகன் திடீரென இறந்துவிட்டார். அதனை தொடர்ந்து மகேஸ்வரி மீது ஜெயக்குமார் காதல் வயப்பட்டார். அக்காள் பஞ்சவர்ணத்துடன் ஒருபுறம் குடும்பம் நடத்திக் கொண்டு, தங்கை மகேஸ்வரியுடன் தனது கள்ளக்காதலை தொடர்ந்திருக்கிறார் ஜெயக்குமார்.\nஇதற்கிடையே ஜெயகுமாரின் உறவினர் கவுதம் அடிக்கடி மகேஸ்வரியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. கவுதமுடன் மகேஸ்வரி பழகுவது ஜெயக்குமாருக்கு பிடிக்கவில்லை. தனது கள்ளக்காதலி வேறு ஒருவருடன் காதல் கொண்டிருப்பதை ஜெயக்குமார் கண்டித்தார். ஆனாலும் மகேஸ்வரி – கவுதம் காதல் தொடர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.\nவீட்டி விட்டு மகேஸ்வரி வெளியேறி காதலனைக் கரம் பிடித்தார். இவர்களது திருமணத்திற்கு குருநாதசேது உதவியிருக்கிறார். கள்ளக்காதலி தன்னை ஏமாற்றிவிட்டு, காதலனுடன் சென்று விட்டதால் ஆத்திரம் அடைந்தார் ஜெயக்குமார். அதோடு திருமணம் செய்து வைத்த குருநாதசேது மீது கோபம் அதிகமானது. அவரிடம் நேரில் சென்று தகராறு செய்துள்ளார்.\nஅந்த தகராறு கைகலப்பாகி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த மகேஸ்வரி சண்டையை விலக்க முயன்றுள்ளார். ஜெயக்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குருநாதசேது மற்றும் மகேஸ்வரியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மகேஸ்வரி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குருநாத சேது லேசான காயங்களுடன் தப்பினார்.\nஇருப்பினும் ஆத்திரம் அடங்காத ஜெயக்குமார், குருநாதசேதுவை தீர்த்து கட்ட முடிவு செய்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொலை செய்துள்ளார். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜெயக்குமார் மற்றும் அவருக்கு உதவியவர்கள் என 8 பேர் மீது தல்லாக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n உங்க வீடியோவும் ஆபாச தளத்துக்குப் போகலாம்\nகூகுளின் 77வது புதிய பதிப்பு அறிமுகம்\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 க��ழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nஇந்தியாவைத் தாக்க மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு – ஐ.நா.எச்சரிக்கை\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nஇந்தியாவைத் தாக்க மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு –…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\nதிருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனருக்கு முதல்வர் பழனிச்சாமி…\nமக்களுக்கு உதவ கால் சென்டரில் பணிபுரியும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-06T18:40:35Z", "digest": "sha1:I4B777N4IJY7ONSYXHZXMDWI7IXW2D4V", "length": 21554, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "வடிவேலு மீம்ஸ்: Latest வடிவேலு மீம்ஸ் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரசன்னாவுக்கு கரு நாக்கு.. EB பில் பார்...\nயுவனுடன் திருமணம் நடந்தது ...\nஅனுராக் கஷ்யப் ஒரு முட்டாள...\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மண...\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தட...\nதமிழகத்தில் ஒரே நாளில் 19 ...\nசலூன் கடைக்காரர் மகள் நேத்...\nரஹானேவுக்கு இன்று பிறந்தநாள்... எளிமையான...\nகிரிக்கெட் மட்டும் தான் மு...\nநீ அதுக்கு சரிபட்டு வரமாட்...\nமுதல் ஓவரிலேயே முடிஞ்சு போ...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவா...\nரூ.9,500 க்கு இதுக்கு மேல ...\nஅவரசப்பட்டு மொக்கையா ஒரு வ...\nகனவில் கூட எதிர்பார்க்காத ...\nமிட்ரான் ஆப்பிற்கு கூகுள் ...\nஒரு வேகத்துல வேற போன் வாங்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அட்றா சக்கை, இன்னைக்கும் ...\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணா...\nபெட்ரோல் விலை: அடடே, ���ப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\n2000 ஆண்டு கால இளமை: செம்மொழியாம்..\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா என்ற நெட்டிசன்ஸ்\nவைகைப்புயல் வடிவேலு குறித்து விவேக் ட்விட்டரில் போட்ட கமெண்ட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nசிக்கன் ரைசா, எக் ரைசா: கலாய்த்து மீம் போட்டவருக்கு ரைசா 'கூல்' பதில்\nரைசா வில்சன் தன்னை பற்றி வெளியான மீம் ஒன்றை பார்த்துவிட்டு அளித்த பதில் பலரையும் கவர்ந்துள்ளது.\nVadivelu சமூகவலைதளங்களில் பரவி வரும் வடிவேலு கொரோனா காமெடி\nவடிவேலு பட காட்சிகளைத் தொகுத்து கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை வைத்து உருவாக்கப்பட்ட மீம் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.\nசக்திமான் Vs மெட்டிஒலி ; 90ஸ் கிட்ஸுக்கும் அம்மாவுக்கும் சண்டைய மூட்டி விடுறாங்க\n90ஸ் கிட்ஸின் விருப்பமான தொடரான சக்திமான் மீண்டும் ஒளிபரப்பாகிறது. மேலும் மெட்டிஒலி தொடரும் ஒளிபரப்பாகிறது\nகொரோனா நோயாளிக்கு நேர்ந்த கதியை பார்த்தீர்களா\nலண்டனில் கொரோனா நோயாளியை வீட்டை காலி செய்ய சொல்லிய கொடுமை நடந்துள்ளது.\nஇணையத்தில் டிரெண்டாகும் கொரோனா வடை...\nசமூக வவலைத்தளங்களில் கொரோனா வடை குறித்த மீம்கள் வைரலாக பரவி வருகிறது.\nKleine Levin : தொடர்ந்து 2 மாதமாக தூங்கும் பெண் என்ன காரணம் தெரியுமா\nகொலம்பியாவில் உள்ள ஒரு பெண் தொடர்ந்து 2 மாதமாக தூங்கும் பெண் குறித்த செய்தி வைரலாகியுள்ளது. ஏன் அப்படி தூங்குகிறார் என கீழே காணுங்கள்.\nHappy Deepavali: வாட்ஸ் அப் தீபாவளி வாழ்த்துக்கள் கலெக்ஷன்\nதீபாவளி பண்டிகையை உங்கள் நண்பர்களுடன் கொண்டாட சில வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு வழங்கியுள்ளோம் அதை கீழே காணுங்கள்\nPhoenix Car Accident : மயிரிழையில் உயிர் தப்பிய குழந்தை - வைரலாகும் வீடியோ\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இரவு நேரத்தில் நடந்த ஒரு விபத்தில் ஒரு தம்பதி தங்கள் குழந்தைகளும் விபத்தில் சிக்குவதில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினர் இந்தவீடியோ வைரலாக பரவி வருகிறது.\nகரப்பான் பூச்சிக்கு பயந்து தோட்டத்தை வெடிக்க வைத்த நபர்...\nபிரேசில் நாட்டில் கரப்பான் பூச்சிக்கு பயந்து தன் வீட்டு தோட்டத்தையே ஒரு நபர் வெடிக்க வைத்துள்ளார். இந்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.\nMalar Tik Tok Videos : தீபாவளி அதுவுமா இவங்க டிக்டாக்ல பண்ணுற சேட்டையை பார்த்தீர்களா\nதீபாவளியை முன்னிட்டு டிக்டாக்கில் பிரபலமாக உள்ள மலர் என்பவர் தன் கணவருடன் சேர்ந்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.\nAustralia Snake Catcher : இந்த புகைப்படத்தில் பாம்பு எங்குள்ளது கண்டுபிடியுங்கள் பார்ப்போம்\nசமூகவலைத்தளத்தில் டிரெண்டாகும் இந்த புகைப்படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க நெட்டிசன்கள் முயற்சித்து வருகின்றனர். நீங்களும் முயற்சி செய்யுங்களேன்\nஉலகின் பழமையான முத்து கண்டுபிடிப்பு எங்கு தெரியுமா\nஉலகின் மிகப்பழமையான முத்து ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் அபுதாபியில் கண்டுபிடித்துள்ளனர்.\nBigil திரைப்படம் பார்க்க போன ரசிகரின் வீடியோ செம வைரல்...\nThalapathy விஜய் திரைப்படம் பார்க்க போன ரசிகர் ஒருவர் ஆர்வக்கோளாறில் செய்த விஷயங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nதீபாவளிக்கு பட்டாசாய் வெடிக்கும் வடிவேலு மீம்ஸ்\nதீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\nஆசான் வடிவேலு கால் வைக்காத ஏரியாவே கிடையாது: மீம்ஸ் பிரச்சாரத்தில் நெல்லை போலீஸ்\nநடிகர் வடிவேலுவின் காமெடி மீம்ஸ்களை பயன்படுத்தி நெல்லை மாநகர காவல்துறையினர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nநாளைக்கு ரிலீஸ் ஆக போற படத்துக்கு கூட வடிவேலு மீம்ஸ் ரெடி டா...\nகுழந்தைகளுக்கு அ, ஆ சொல்லி கொடுக்க கூட நம்ம வடிவேலு மீம்ஸ் வந்துடுச்சு...\nமீம்ஸ்கள் என்றால் தமிழ்நாட்டை பொறுத்தவரை வடிவேலு தான். ஒவ்வொரு மீம்ஸிற்கும் ஒவ்வொரு விதமான ரியாக்ஷன் தேவைப்படும் அப்பட��� நீங்கள் எந்த ரியாக்ஷனை யோசித்தாலும் அதை நம்ம வடிவேலு ஏதாவது ஒரு படத்தில் செய்திருப்பார்.\nபிரசன்னாவுக்கு கரு நாக்கு.. EB பில் பார்த்து அதிர்ச்சியான முன்னணி இயக்குனர்\nவெடி நிரப்பிய கோதுமை உருண்டையை சாப்பிட்ட கர்ப்பிணி பசு படுகாயம்...\nகொரோனாவால் இறந்தவரைத் தூக்கி எறிந்த ஊழியர்கள்... தண்டனை யாருக்கு\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nபுதுச்சேரி: கொரோனாவால் இறந்தவர் உடலை வீசி எறிந்த அவலம்\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ayyanar-temple", "date_download": "2020-06-06T18:50:34Z", "digest": "sha1:HOAJEVDPSDOMBUTG47A5HRKUYZJ3KF3G", "length": 3890, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nArunchunai : திருச்செந்தூர் அருகே அய்யனார் சுனைக்கு போலாமா\nசீறிப் பாய்ந்த காளைகள்; தாவி ஓடிய குதிரைகள்- களைகட்டிய புதுக்கோட்டை திருவிழா\nசீறிப் பாய்ந்த காளைகள்; தாவி ஓடிய குதிரைகள்- களைகட்டிய புதுக்கோட்டை திருவிழா\nஆசியாவின் மிக உயர ஐயனார் குதிரைக்கு திருவிழா - 2,000 மாலையுடன் பிரமாண்ட வழிபாடு\nஆசியாவின் மிக உயர ஐயனார் குதிரைக்கு திருவிழா - 2,000 மாலையுடன் பிரமாண்ட வழிபாடு\nசக்தி வாய்ந்த காவல் தெய்வம் சொரிமுத்து அய்யனார் கோவில் - வாருங்கள் பயணிப்போம்\nசக்தி வாய்ந்த காவல் தெய்வம் சொரிமுத்து அய்யனார் கோவில் - வாருங்கள் பயணிப்போம்\nஅய்யனார் வீதி: கே.பாக்யராஜ் – பொன்வண்ணன் சாமியாட்டம்\nசொரிமுத்தையனார் கோயிலில் குரு வார வழிபாடு மற்றும் பூஜைகள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/cabinet+meeting", "date_download": "2020-06-06T17:29:53Z", "digest": "sha1:CHK7RKETL77QXDLCHBYWVOZE3ADC7QLY", "length": 2736, "nlines": 39, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "cabinet meeting | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஊரடங்கு..144 தடை.. தலைவர்கள் சிறை வைப்பு .. பள்ளி, கல்லூரிகள் மூடல் .. காஷ்மீரில் உச்சகட்ட பீதி; பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜம்மு காஷ்மீரில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ என்ற பீதியில் உறைந்துள்ளனர் ஜம்மு காஷ்மீர்வாசிகள் . பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.\nமத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் - இன்று மாலை கூடுகிறது\nபிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை டெல்லியில் கூடுகிறது. அப்போது, நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரை கூட்டு வதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/12/dogu-ekspresi-hakkinda-hersey/", "date_download": "2020-06-06T17:21:52Z", "digest": "sha1:VQ3UKICRW7NN72NGS6LEROKE2SK2TFRJ", "length": 55195, "nlines": 425, "source_domain": "ta.rayhaber.com", "title": "ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பற்றி அனைத்தும் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[06 / 06 / 2020] ஐ.எம்.எம் அறிவியல் குழுவிலிருந்து வெவ்வேறு வேலை நேரங்கள் மற்றும் தனி பாதை பரிந்துரை\tஇஸ்தான்புல்\n[06 / 06 / 2020] அமைச்சர் வாரங்க் முதல் முறையாக கோவிட் -19 இவரது நோயறிதல் கிட் அறிமுகப்படுத்தினார்\tபொதுத்\n[05 / 06 / 2020] கடைசி நிமிடம்: மாலத்யா பேட்டர்ஜ் பூகம்பம் 5,0\tகடைசி நிமிடம்\n[05 / 06 / 2020] கடைசி நிமிடத்தில்.. வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது\tபொதுத்\n[05 / 06 / 2020] தடுப்பூசி அறிவியல் வாரியம் அதன் முதல் கூட்டத்தை ரஷ்ய பக்கத்துடன் நடத்தியது\tஅன்காரா\nமுகப்பு துருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராஅனைத்து கிழக்கு எக்ஸ்பிரஸ் பற்றி\nஅனைத்து கிழக்கு எக்ஸ்பிரஸ் பற்றி\n22 / 12 / 2017 அன்காரா, இடர் இரயில் அமைப்புகள், புகையிரத, பொதுத், துருக்கி\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் சுற்றுலா எக்ஸ்பிரஸ் மூலம் மாற்றப்பட்டுள்ளது\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பற்றி எல்லாம்: அங்காரா-கோரக்கலே-கெய்சேரி-சிவாஸ்-எர்சின்கன்-எர்சுரம்-கார்ஸ் பாதை மற்றும் 1933 கி.மீ நீளமுள்ள பாதை 24.5 மணிநேரம் (1 நாள் 30 நிமிடங்கள்) கிழக்கு TCDD'ye இன் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ஆகும்.\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் என்றால் என்ன\nஅங்காராவிலிருந்து கார்ஸ் வரையிலான ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் டிக்கெட்டுகள் நிகழ்ச்சி நிரலில் இருந்தன. ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட்டுகளின் விலைகள் மற்றும் பார்வையிட வேண்டிய நகரங்கள் குறித்து அனைவரும் ஆர்வமாக உள்ளனர். 18-25 வயதுடைய இளைஞர்கள் குறிப்பாக பகல் பயணங்கள் அல்லது 2 தினசரி வார விடுமுறைக்குச் செல்லும் கார்கள், அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களில் ஒன்றாக மாறிவிட்டன. புகைப்பட சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்யும் பல குழுக்களும் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸுடன் கார்ஸுக்குச் சென்றன.\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் என்ன\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் நீங்கள் 47 TL ஐ வாங்கும் பிரிவைப் பொறுத்து மாறுபடும். டி.சி.டி.டியின் வலைத்தளத்தைப் பார்க்கும்போது, ​​உடனடியாக ஆன்லைன் டிக்கெட்டுகளை வாங்கலாம்.\nகார்ஸின் ஆர்வம் அதிகரிப்பதற்கான காரணத்தை சுருக்கமாகக் கூறி, கார்ஸின் மேயர் முர்தாசா கராசந்தா கூறினார்: “கார்ஸ் ஒரு சுற்றுலா சொர்க்கம் மற்றும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு. குளிர்கால சுற்றுலா குறிப்பாக கார்ஸில் ஆதிக்கம் செலுத்துகிறது. சரகாமாவில் எங்கள் கிராமப்புற வயிறு மற்றும் பாதையின் இருப்பு ஒரு வித்தியாசமான அழகு. நாங்கள் சரகாமா, அனி இடிபாடுகள், கார்ஸ் கோட்டை ஆகியவற்றை விளக்க முயன்றோம், நாங்கள் வெற்றி பெற்றோம் என்று சொல்லலாம். கர்ஸ்-திபிலிசி-பாகு ரயில்வே திட்டத்தின் நிறைவு மற்றும் ரயில்களைத் தொடங்குவது கூடுதல் மதிப்பைச் சேர்த்தது. எங்கள் ஹோட்டல்களில் 100 சதவீதங்கள் அனுபவம் வாய்ந்தவை. இந்த ஆண்டு அதிக தேவை உள்ளது. கார்ஸுக்கு வர விரும்புவோருக்கு ஈஸ்ட் எக்ஸ்பிரஸில் கூடுதல் வேகன்கள் சேர்க்கப்பட்டன. எங்கள் நகரத்தின் தேவைக்கு மிக முக்கியமான காரணம் குளிர்கால சுற்றுலா. ”\nகடந்த ஆண்டை ஒப்பிடும்போது எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சதவீதம் அதிகரிப்பதை சுட்டிக்காட்டிய கார்ஸ் ரயில் நிலைய இயக்க அதிகாரி செபாஹட்டின் கோய், கிமி, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கொண்ட தூக்க கார்களின் எண்ணிக்கை சில நேரங்களில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். 40 டிசம்பர் வரை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் இருந்தன. மிகுந்த ஆர்வம் உள்ளது. ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் மலிவ��னது என்பதால் இளைஞர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் 1-3 நபர்களின் குழுக்களாக வருகிறார்கள். மாலையில் வந்து காலையில் திரும்பி வருபவர்களும் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்கள். சிலர் நிலையத்தில் உள்ளனர். அவர்கள் கார்ஸ் கோட்டை, அனி இடிபாடுகள் மற்றும் சரகாமா ஸ்கை மையத்திற்கு செல்கிறார்கள். ”\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலை பிரிவுக்கு ஏற்ப மாறுபடும் 47 TL. டி.சி.டி.டியின் வலைத்தளத்தைப் பார்க்கும்போது, ​​உடனடியாக ஆன்லைன் டிக்கெட்டுகளை வாங்கலாம்.\nபெட் வேகன் விலைகள் (டிரான்ஸ்போர்ட் பெர் பாஸஞ்சர் + பெட் விலை) ரயில்கள் முழுமையாக\nஅங்காரா-கார்ஸ் (எக்ஸ்பிரஸ்) 1 BED EAST EXPRESS 95,00 TL\nஅங்காரா-கார்ஸ் (எக்ஸ்பிரஸ்) எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மெத்தை 80,00 TL\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்டராக்டிவ் ரயில்வே வரைபடம்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெடிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nகிழக்கு எக்ஸ்பிரஸ் பற்றி எல்லாம்\nசுற்றுலா கிழக்கு எக்ஸ்பிரஸ் மற்றும் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் பஸ் நேரம் 2020\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சுற்றுலா கிழக்கு எக்ஸ்பிரஸ் பாதை 2020\nஎஸ்கிசெஹிர் எக்ஸ்பிரஸ், பாக்கென்ட் எக்ஸ்பிரஸ், கும்ஹூரியட் எக்ஸ்பிரஸ், சாகர்யா எக்ஸ்பிரஸ் ரயில் டிரென்\nஅதிவேக ரயில் பற்றி எல்லாம் - CAF\nஅங்காரா-இஸ்தான்புல் ஹை ஸ்பீட் லைன் பற்றி\nஹை ஸ்பீட் ரயன் செட் பற்றி எல்லாம்\nஅதானா ரயில் நிலையம் பற்றி\nஹை ஸ்பீட் ட்ரெயின் ���ற்றி உங்களுக்கு தெரியாத அனைத்தும்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nசுற்றுலா கிழக்கு எக்ஸ்பிரஸ் வேகன் வாடகை கோரிக்கைகளின் விளக்கம்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் கோரிக்கைகளை எடுத்துச் செல்ல முடியாது தீர்வு: சுற்றுலா அனடோலியா எக்ஸ்பிரஸ்\nசுற்றுலா எக்ஸ்பிரஸ் கிழக்கு எக்ஸ்பிரஸ் இடத்தை மாற்றுகிறது\nஇன்றைய வரலாற்றில்: ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஹேடர்பாசா-கர்ஸிற்கும் கிழக்குப் எக்ஸ்பிரஸ் இடத்திற்கும் இடையில் நிறுத்தப்பட்டது\nபிரபலமான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகொரோனா வைரஸ் வெடித்ததால் இடைநிறுத்தப்பட்ட அதிவேக ரயில் (ஒய்.எச்.டி), பிராந்திய ரயில் மற்றும் அவுட்லைன் ரயில் சேவைகளை டி.சி.டி.டி டாசிமாசிலிக் ஜூன் மாதத்தில் மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் படுக்கை டிக்கெட் விலைகள் என்ன\nஒரு வழி டிக்கெட் விலை ஒரு நபருக்கு 480 பவுண்டுகள், இரட்டை நபர்களுக்கு 600 பவுண்டுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. சுற்று பயணம் மற்றும் 'இளம் டிக்கெட்' வாங்குபவர்களுக்கு தள்ளுபடி டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 13-26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த 'இளம் டிக்கெட்' தள்ளுபடியிலிருந்து பயனடையலாம். மேலும், ஆசிரியர்கள், ராணுவ பயணிகள், குறைந்தது 12 பேர் கொண்ட குழுக்கள், பிரஸ் கார்டுகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டி.சி.டி.டி ஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணைக்கு 20 சதவீதம் தள்ளுபடி, 65 க்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் டி.சி.டி.டி ஊழியர் இலவச பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. .\nமுழு (ஒற்றை) 480.00 TL\nமுழு (இரண்டு பேர்) 600.00 TL\nஇளம் (ஒற்றை) 384.00 TL\nஇளம் (இரட்டை) 489.00 TL\n65 க்கு மேல் (ஒற்றை) 240.00 TL\n65 க்கு மேல் (இரட்டை) 300.00 TL\nHES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nHEPP குறியீடு பயண அனுமதி ஆவணம் மாற்றாது நீங்கள் HES குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் பயண அனுமதி இரண்டையும் வாங்க வேண்டும். TCDD Taşımacılık A.Ş ஹயாத் ஈவ் சார் (HEPP) பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு அதிவேக ரயில் (YHT) டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், “பயண அனுமதி சான்றிதழ்” கொ��்ட குடிமக்களுக்கு ஹயாத் ஈவ் சார் (ஹெச்இபிபி) விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்றும் கூறப்படுகிறது. வீடியோ மற்றும் பட விவரிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஇது இஸ்தான்புல்லில் மிகப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்தம் 43 நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 15 நிறுத்தங்கள் ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 28 நிறுத்தங்கள் அனடோலியன் பக்கத்தில் உள்ளன. இந்த நிறுத்தங்கள் பின்வருமாறு:\nHalkalı. சுரேயா கடற்கரை, மால்டெப், Cevizli, முன்னோர்கள், கன்னி, ஈகிள், டால்பின், பெண்டிக், கயர்ர்கா, ஷிஃபைர்ட், குசிலிலிலி, Aydıntepe, İçmeler, துஸ்லா, சயரோவா, பாத்தி, உஸ்மங்காசி, டாரகா, கெப்ஸ். விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nமெட்ரோபஸ் ஐரோப்பிய பக்க நிறுத்தங்கள் யாவை\nபின்வருமாறு Metrobus ஐரோப்பிய சைட் நிறுத்தங்களை உள்ளன: Beylikdüzü Sondurak / TÜYAP, Hadımköy, Cumhuriyet Mahallesi, Beylikdüzü Belediyesi, Beylikdüzü, Güzelyurt, Haramidere, Haramidere Sanayi, Saadetdere Mahallesi, முஸ்தாபா கெமால் பாசா, Cihangir பல்கலைக்கழகம் சுற்றுப்புறங்கள், Avcılar மத்திய பல்கலைக்கழகம் வளாகம்), Şükyıley, Büyükşehir நகராட்சி. சமூக வசதிகள், கோகெக்மீஸ், சென்னட் மஹல்லேசி, ஃப்ளோரியா, பெசியோல், செஃபாக்கி, யெனிபோஸ்னா, சிரினெவ்லர் (அட்டாக்கி), பஹெலீவ்லர், ஆன்சிரிலி (Ömür), ஜெய்டின்பர்னு, மெர்ட்டர், Cevizliதிராட்சைத் தோட்டம், டாப்காபே, பயராம்பா - மால்டெப் வதன் கடேசி (மெட்ரோபஸ் இந்த நிறுத்தத்தில் நிற்காது), எடிர்னெகாபே, அய்வன்சாரே - ஐயப் சுல்தான், ஹாலெகோயுலு, ஓக்மெய்டானே, டாரலஸ் - பெர்பா, ஓக்மெய்டான் மருத்துவமனை, மெய்க்லேயன்\nஅங்காராவில் உள்ள புதிய சுரங்கப்பாதை கார்\nBursa Kentiçi கேபிள் கார் லிப் சமநிலைப்படுத்தும் இழப்பீடு\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nடி.சி.டி.டி பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுக்கான விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nகொன்யால்ட் பீச் லைன் 104 பயணம் தொடங்கியுள்ளது\nகோலஸ் சாலையின் குறுகலானது, GAZİRAY பணிகள் காரணமாக விரிவாக்கப்பட்டது\nகோகேலியில் 16 ஆண்டுகளில் 72 கி.மீ சைக்கிள் சாலை கட்டப்பட்டது\nஐ.எம்.எம் அறிவியல் குழுவிலிருந்து வெவ்வேறு வேலை நேரங்கள் மற்றும் தனி பாதை பரிந்துரை\nமுகமூடி இஸ்மீர் மாவட்ட நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது\nஇஸ்மிரில் பேருந்துகளுக்கான இயக்க அறை சுகாதாரம்\nமீன்வள ஏற்றுமதி 1 பில்லியன் டாலர்களை கடந்தது\nதேசிய விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊனமுற்ற ஆசிரியர் வேட்பாளர்களுக்கான நியமனம் அட்டவணையை MEB அறிவிக்கிறது\nபகல்நேர பராமரிப்பு மையங்களின் எண்ணிக்கை 123 ஐ எட்டியது\nஉலக எல்பிஜி தினத்தை அழைக்கவும்: எதிர்கால எல்பிஜிக்கான ஒரே வழி\nஅமைச்சர் வாரங்க் முதல் முறையாக கோவிட் -19 இவரது நோயறிதல் கிட் அறிமுகப்படுத்தினார்\nதுருக்கி UAV ரோபோ மற்றும் HR மேம்படுத்துகிறது\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா நிலையத்தில் குருட்டுச் சாலையின் விரிவாக்கம் மற்றும் பனி மூடியின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன் டெனிஸ்லி வரிசையில் பாலம் பணிகள் செய்யப்பட உள்ளன\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ நிலையங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய மூன்று கை திருப்பங்களை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா கெய்சேரி வரிக்கான டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: பூகம்ப எதிர்ப்பின் படி இளம் நிலைய தளத்தில் அமைந்துள்ள கட்டிடங்களை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அடுப்பு மற்றும் ஹீட்டர் நிலக்கரி கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் வரியில் கான்கிரீட் டிராவர்ஸ் மாற்று வேலை\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nதலைநகரில் உள்ள டிக்கிமேவி நடோயோலு சுரங்கப்பாதைக்கான முதல் டெண்டர்\nமாமக் மாவட்டத்தை அங்காரா இன்டர்சிட்டி டெர்மினல் ஆபரேஷன் (AŞTİ) மற்றும் டிக்கிமேவிக்கு இடையே இயங்கும் அங்காரே இணைப்புடன் இணைக்கும் திட்டத்திற்கான முதல் டெண்டரை அங்காரா பெருநகர நகராட்சி உருவாக்கியது. லைட் ரயில் அமைப்பு [மேலும் ...]\nகயாஸ் லாலஹான் டெண்டர் முடிவுக்கு இடையில் சமிக்ஞை முறைமை உள்கட்டமைப்பு\nமாலத்யா-தியர்பாகர் வரிசையில் லெவல் கிராசிங்கின் மேம்பாடு\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரி��ு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nTÜBİTAK BİLGEM 5 பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்), தகவல் மற்றும் தகவல் பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (WISE), வரவேற்பு ஊழியர்கள். எங்கள் மையத்தால் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் [மேலும் ...]\n8 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கருவூல மற்றும் நிதி அமைச்சகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nகெய்சேரி பெருநகர நகராட்சி மேயர் உலகின் முன்னணி குளிர்கால சுற்றுலா மையங்களில் ஒன்றான எர்சியஸுக்காக 2020 ஆம் ஆண்டில் செய்யப்படவுள்ள முதலீடுகள் குறித்த ஒரு கூட்டத்தை மெம்து பயாக்காலி நடத்தினார். மேயர் பயாக்காலே, “எங்கள் எர்சியஸ் [மேலும் ...]\nஎர்சியஸ் கேபிள் கார் வசதிகள் திறக்கப்பட்டன\nபர்சா கேபிள் கார் பயணங்கள் மறுதொடக்கம்\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி பார்வையிட திறக்கப்பட்டது\nயில்டிஸ் மவுண்டன் ஸ்கை சென்டர் மற்றும் விமான நிலையம் இடையேயான தூரம் குறைக்கப்படும்\nகொன்யால்ட் பீச் லைன் 104 பயணம் தொடங்கியுள்ளது\nஅன்டால்யா பெருநகர நகராட்சி கோன்யால்ட் கடற்கரை மற்ற���ம் லாரா டிஆர்டி முகாமுக்கு பொது போக்குவரத்தில் கோடைகால பயணங்களைத் தொடங்கியது, இது புதிய இயல்பாக்கலுடன் மீண்டும் திறக்கப்பட்டது. கோர்சு முதல் கொன்யால்ட் கடற்கரை வரை 104 வது வரி [மேலும் ...]\nகோலஸ் சாலையின் குறுகலானது, GAZİRAY பணிகள் காரணமாக விரிவாக்கப்பட்டது\nகோகேலியில் 16 ஆண்டுகளில் 72 கி.மீ சைக்கிள் சாலை கட்டப்பட்டது\nஐ.எம்.எம் அறிவியல் குழுவிலிருந்து வெவ்வேறு வேலை நேரங்கள் மற்றும் தனி பாதை பரிந்துரை\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை, டோல் மற்றும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கான கணக்கீடு\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nயோஸ்கட் கவர்னர் Çakır யெர்கே அதிவேக ரயில் நிலைய கட்டுமானத்தை ஆய்வு செய்கிறார்\nதங்கள் உள்நாட்டுப் பணியை முடித்த மெஹ்மெடிக்ஸின் வெளியேற்றங்கள் தொடங்கியுள்ளன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nதுருக்கி UAV ரோபோ மற்றும் HR மேம்படுத்துகிறது\nதுருக்கி, துருக்கிய குடியரசுத் தலைவர் பாதுகாப்புத் துறை (எஸ்.எஸ்.பி) ஏராளமான ரோபோ திட்டத்துடன் ஒருங்கிணைந்து யுஏவி மற்றும் மனிதவள அமைப்புகளை உருவாக்கும். இந்த விஷயத்தில் டி.ஆர் ஜனாதிபதி பாதுகாப்பு தொழில் [மேலும் ...]\nT EngineMOSAN இலிருந்து SDT இன் கணினியில் உள்நாட்டு இயந்திரம்\nபாகிஸ்தானின் முதல் மில்ஜெம் கொர்வெட் ஸ்லெட்\nA400M இராணுவ போக்குவரத்து விமானம் கோகா யூசுப் வான்வழி சான்றிதழைப் பெறுகிறார்\nபர்சா உயர் தொழில்நுட்பத்துடன் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது\nஉலக எல்பிஜி தினத்தை அழைக்கவும்: எதிர்கால எல்பிஜிக்கான ஒரே வழி\nஅதிகரித்து வரும் மோட்டார் வாகனங்களின் கவனத்தை ஈர்க்க உலக எல்பிஜி சங்கம் (டபிள்யுஎல்பிஜிஏ) அறிவித்த ஜூன் 7 உலக எல்பிஜி தினம் எல்பிஜி புதைபடிவ எரிபொருள்களில் தூய்மையானது. [மேலும் ...]\nஉள்ளூர் ஆட்டோமொபைல் TOGG முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெறுகிறது\nசுத்தமான கார்களுக்கு 20 பில்லியன் யூரோக்களை செலவிட ஐரோப்பிய ஒன்றியம்\nஜீரோ கி.மீ விநியோகஸ்தர்கள் செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்கு மாறுகிறார்கள்\nகர்சன் ஹசனகா OSB இல் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டார்\nஎன்விஷன் ஆண்டுதோறும் நடத்தும் 'பசுமையான அலுவலகம்' கணக்கெடுப்பில் ஐ.இ.டி.டி முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் இந்த ஆண்டு 5 வது உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னர் முடிவுகளை அறிவித்தது. [மேலும் ...]\nஐஇடிடி டிரைவர்களுக்காக வாங்கிய முகமூடிகள் குறித்து ஐஎம்எம் ஒரு அறிக்கையை வெளியிட்டது\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nஇன்று வரலாற்றில்: 29 ஜூன் 1969 ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் டீசல் எர்சுரம் வரை…\nகிழக்கு எக்ஸ்பிரஸ் பற்றி எல்லாம்\nசுற்றுலா கிழக்கு எக்ஸ்பிரஸ் மற்றும் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் பஸ் நேரம் 2020\nஇன்று வரலாற்றில்: 23 ஆகஸ்ட் 1991 ஹெய்தர்பாசாவிற்கும் கார்ஸுக்கும் இடையிலான கிழக்கு எக்ஸ்பிரஸ் ...\nஇன்று வரலாற்றில்: 23 ஆகஸ்ட் 1991 ஹெய்தர்பாசாவிற்கும் கார்ஸுக்கும் இடையிலான கிழக்கு எக்ஸ்பிரஸ் ...\nஅதானா ரயில் நிலையம் பற்றி\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nஇன்றைய வரலாற்றில்: ஜூன் மாதம் 9 ம் திகதி கிழக்கு எக்ஸ்சார்ஜ் எக்ஸ்பிரஸ் வரை வந்துள்ளது\nமசாலா ஜர்னீய��டன் கிழக்கு எக்ஸ்பிரஸ்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n6-7 ஜூன் ஊரடங்கு உத்தரவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nமர்மரே எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம் புதுப்பிக்கப்பட்டது 2020\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/cantamda-bomba-var-deyip-marmaray-raylarina-oturdu-mp4/", "date_download": "2020-06-06T17:45:44Z", "digest": "sha1:54G47Q35ME2GMVUSXXSENJ4TFANGGZ4H", "length": 52238, "nlines": 405, "source_domain": "ta.rayhaber.com", "title": "எனது பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், மர்மரே ரெயில்ஸில் அமர்ந்ததாகவும் கூறுகிறார் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[06 / 06 / 2020] ஐ.எம்.எம் அறிவியல் குழுவிலிருந்து வெவ்வேறு வேலை நேரங்கள் மற்றும் தனி பாதை பரிந்துரை\tஇஸ்தான்புல்\n[06 / 06 / 2020] அமைச்சர் வாரங்க் முதல் முறையாக கோவிட் -19 இவரது நோயறிதல் கிட் அறிமுகப்படுத்தினார்\tபொதுத்\n[05 / 06 / 2020] கடைசி நிமிடம்: மாலத்யா பேட்டர்ஜ் பூகம்பம் 5,0\tகடைசி நிமிடம்\n[05 / 06 / 2020] கடைசி நிமிடத்தில்.. வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது\tபொதுத்\n[05 / 06 / 2020] தடுப்பூசி அறிவியல் வாரியம் அதன் முதல் கூட்டத்தை ரஷ்ய பக்கத்துடன் நடத்தியது\tஅன்காரா\nமுகப்பு ஊடகம்எனது பையில் ஒரு குண்டு இருப்பதாக அவர் கூறினார், மர்மரே தடங்களில் அமர்ந்தார்\nஎனது பையில் ஒரு குண்டு இருப்பதாக அவர் கூறினார், மர்மரே தடங்களில் அமர்ந்தார்\nஎனது பையில் ஒரு குண்டு இருப்பதாக அவர் கூறினார், மர்மரே தடங்களில் அமர்ந்தார்\nஇஸ்தான்புல்லில் “என் பையில் ஒரு குண்டு உள்ளது” என்று பீதியை ஏற்படுத்திய நபர் தற்கொலை செய்ய மர்மரே தடங்களில் இருக்கிறார் என்பது புரிந்தது. காவல்துறையினரை \"என்னை அடி\" என்று அழைக்க கற்றுக்கொண்ட 29 வயதான ஜி., 7 வயதிலிருந்தே ஒரு தசை நோயாளி, அவருக்கு அதிக வேலைகளில் வேலை செய்ய முடியவில்லை மற்றும் உளவியல் பிரச்சினைகள் இருந்தன என்று அறியப்பட்டது. அவரைப் பெற்ற காவல்துறை அதிகாரிகளிடம் \"நீ ஏன் என்னைக் காப்பாற்றினாய், நான் என்னை ரயிலின் கீழ் எறிந்துவிடுவேன்\" என்ற வெளிப்பாடுகளைப் பயன்படுத்தியதாகக் கூறிய ஜி.\nசந்தேக நபரின் வார்த்தைகளின் பேரில், வெடிகுண்டு அகற்றும் சிறப்பு போலீஸ்காரர்கள் மற்றும் பயங்கரவாத தடுப்பு கிளை இயக்குநரகம் (TEM) குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. சந்தேக நபரைச் சந்திக்க பேச்சுவார்த்தைக் குழுக்களும் இப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. பொலிஸ் குழுக்களால் பேட்டி கண்ட சந்தேக நபர், \"நான் வெடிகுண்டு வீசுவேன், என்னை அடிப்பேன்\" என்று கூறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. நேர்காணல்களின் போது, ​​சந்தேக நபர் 29 வயதான ஜி டி என்பது புரிந்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்த காவல்துறையினரின் முயற்சியின் விளைவாக, பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பொய் இருப்பது கண்டறியப்பட்ட ஜி டி.\nபொலிஸ் குழுக்களால் பாதுகாப்பில் எடுக்கப்பட்ட நபரின் ஜி டி-க்கு அடுத்த பையை வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் ஆய்வு செய்தன. பையில் எரியக்கூடிய அல்லது வெடிக்கும் பொருட்கள் இல்லை என்பது தீர்மானிக்கப்பட்டது. பையில் ஜி டி-க்கு சொந்தமான ஆடைகள் இருப்பது தீர்மானிக்கப்பட்டது.\nபீதியை ஏற்படுத்திய ஜி டி, தனக்கு 7 வயதில் தசை நோய் இருப்பதாகவும், அன்றிலிருந்து அவருக்கு இந்த நோயால் பிரச்சினைகள் இருப்பதாகவும், அவரது வேலை தற்செயல் நிகழ்வு அல்ல என்றும் கூறினார். குற்றச்சாட்டுகளின்படி, உளவியல் சிக்கல்களுடன் தன்னிடம் கடினமாக உழைக்க முடியாது என்று கூறிய கோகன் டி, இனி தனது குடும்பத்துடன் வாழ விரும்பவில்லை என்று கூறினார், எனவே அவர் தற்கொலைக்கு முயன்றார்.\nஜி. டி மீது ஒரு நீதி விசாரணை தொடங்கப்பட்டது, அவர், \"நீங்கள் என்னை ஏன் காப்பாற்றினீர்கள், நான் ரயிலின் கீழ் குதிப்பேன்\" என்று கூறினார். காயம் இல்லாமல் வேண்டுமென்றே ஜி டி பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெடிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஎனது பையில் ஒரு குண்டு இருப்பதாக அவர் கூறினார், மர்மரே தடங்களில் அமர்ந்தார்\nஒரு இரயில் பாதை உள்ளது, ஒரு வேக ரயில் உள்ளது, ஒரு சரக்கு ரயில் உள்ளது\nஎந்த விமான நிலையமும் இல்லை விமான நிலையம் இல்லை ரயில் இல்லை ரயில் இல்லை\nஅவர்கள் பிங்கோல் ரயில்களில் குண்டுகளை வைத்து அவர்களை வெடிக்கச் செய்தனர்\nரயில் தடங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nTIRERS தண்டனையும் செலுத்தலாம். பதிலாக பாலம்\nஇஸ்மீர் பெருநகர நகராட்சியும், டி.சி.டி.டி யும் இரண்டாவது முறையாக இஸ்மீர் விரிகுடா இஸ்மீரில் ஒத்துழைக்கின்றன\nசெர்கான் İNCEOĞLU: பர்சா பெருநகர நகராட்சி, பர்சா தனியார் பொதுப் பயணிகள்…\nYunusemre நகராட்சி TCDD உடன் மேஜையில் அமர்ந்துள்ளது\nIZBAN AS யூனியன் உடன் மீண்டும் தொடங்கியது\nசிறிய Akif ஹம்சா மெக்கானிக் இன் சீட்டில் நுழைகிறது\nஜக்ரெப்பில் ஐரோப்பிய கிளஸ்டர்ஸ் உட்கார்ந்து அட்டவணை\nகுண்டு வேட்டையாடி மர்மேர் மற்றும் மெட்ரோஸ் (வீடியோ)\nமர்மேர் நிலையத்தில் வெடிகுண்டு பீதி\nபிரபலமான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகொரோனா வைரஸ் வெடித்ததால் இடைநிறுத்தப்பட்ட அதிவேக ரயில் (ஒய்.எச்.டி), பிராந்திய ரயில் மற்றும் அவுட்லைன் ரயில் சேவைகளை டி.சி.டி.டி டாசிமாசிலிக் ஜூன் மாதத்தில் மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் படுக்கை டிக்கெட் விலைகள் என்ன\nஒரு வழி டிக்கெட் விலை ஒரு நபருக்கு 480 பவுண்டுகள், இரட்டை நபர்களுக்கு 600 பவுண்டுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. சுற்று பயணம் மற்றும் 'இளம் டிக்கெட்' வாங்குபவர்களுக்கு தள்ளுபடி டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 13-26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த 'இளம் டிக்கெட்' தள்ளுபடியிலிருந்து பயனடையலாம். மேலும், ஆசிரியர்கள், ராணுவ பயணிகள், குறைந்தது 12 பேர் கொண்ட குழுக்கள், பிரஸ் கார்டுகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டி.சி.டி.டி ஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணைக்கு 20 சதவீதம் தள்ளுபடி, 65 க்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் டி.சி.டி.டி ஊழியர் இலவச பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. .\nமுழு (ஒற்றை) 480.00 TL\nமுழு (இரண்டு பேர்) 600.00 TL\nஇளம் (ஒற்றை) 384.00 TL\nஇளம் (இரட்டை) 489.00 TL\n65 க்கு மேல் (ஒற்றை) 240.00 TL\n65 க்கு மேல் (இரட்டை) 300.00 TL\nHES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nHEPP குறியீடு பயண அனுமதி ஆவணம் மாற்றாது நீங்கள் HES குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் பயண அனுமதி இரண்டையும் வாங்க வேண்டும். TCDD Taşımacılık A.Ş ஹயாத் ஈவ் சார் (HEPP) பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு அதிவேக ரயில் (YHT) டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், “பயண அனுமதி சான்றிதழ்” கொண்ட குடிமக்களுக்கு ஹயாத் ஈவ் சார் (ஹெச்இபிபி) விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்றும் கூறப்படுகிறது. வீடியோ மற்றும் பட விவரிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஇது இஸ்தான்புல்லில் ம��கப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்தம் 43 நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 15 நிறுத்தங்கள் ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 28 நிறுத்தங்கள் அனடோலியன் பக்கத்தில் உள்ளன. இந்த நிறுத்தங்கள் பின்வருமாறு:\nHalkalı. சுரேயா கடற்கரை, மால்டெப், Cevizli, முன்னோர்கள், கன்னி, ஈகிள், டால்பின், பெண்டிக், கயர்ர்கா, ஷிஃபைர்ட், குசிலிலிலி, Aydıntepe, İçmeler, துஸ்லா, சயரோவா, பாத்தி, உஸ்மங்காசி, டாரகா, கெப்ஸ். விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nமெட்ரோபஸ் ஐரோப்பிய பக்க நிறுத்தங்கள் யாவை\nபின்வருமாறு Metrobus ஐரோப்பிய சைட் நிறுத்தங்களை உள்ளன: Beylikdüzü Sondurak / TÜYAP, Hadımköy, Cumhuriyet Mahallesi, Beylikdüzü Belediyesi, Beylikdüzü, Güzelyurt, Haramidere, Haramidere Sanayi, Saadetdere Mahallesi, முஸ்தாபா கெமால் பாசா, Cihangir பல்கலைக்கழகம் சுற்றுப்புறங்கள், Avcılar மத்திய பல்கலைக்கழகம் வளாகம்), Şükyıley, Büyükşehir நகராட்சி. சமூக வசதிகள், கோகெக்மீஸ், சென்னட் மஹல்லேசி, ஃப்ளோரியா, பெசியோல், செஃபாக்கி, யெனிபோஸ்னா, சிரினெவ்லர் (அட்டாக்கி), பஹெலீவ்லர், ஆன்சிரிலி (Ömür), ஜெய்டின்பர்னு, மெர்ட்டர், Cevizliதிராட்சைத் தோட்டம், டாப்காபே, பயராம்பா - மால்டெப் வதன் கடேசி (மெட்ரோபஸ் இந்த நிறுத்தத்தில் நிற்காது), எடிர்னெகாபே, அய்வன்சாரே - ஐயப் சுல்தான், ஹாலெகோயுலு, ஓக்மெய்டானே, டாரலஸ் - பெர்பா, ஓக்மெய்டான் மருத்துவமனை, மெய்க்லேயன்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nடி.சி.டி.டி பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுக்கான விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nகொன்யால்ட் பீச் லைன் 104 பயணம் தொடங்கியுள்ளது\nகோலஸ் சாலையின் குறுகலானது, GAZİRAY பணிகள் காரணமாக விரிவாக்கப்பட்டது\nகோகேலியில் 16 ஆண்டுகளில் 72 கி.மீ சைக்கிள் சாலை கட்டப்பட்டது\nஐ.எம்.எம் அறிவியல் குழுவிலிருந்து வெவ்வேறு வேலை நேரங்கள் மற்றும் தனி பாதை பரிந்துரை\nமுகமூடி இஸ்மீர் மாவட்ட நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது\nஇஸ்மிரில் பேருந்துகளுக்கான இயக்க அறை சுகாதாரம்\nமீன்வள ஏற்றுமதி 1 பில்லியன் டாலர்களை கடந்தது\nதேசிய விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊனமுற்ற ஆசிரியர் வேட்பாளர்களுக்கான நியமனம் அட்டவணையை MEB அறிவிக்கிறது\nபகல்நேர பராமரிப்பு மையங்களின் எண்ணிக்கை 123 ஐ எட்டியது\nஉலக எல்பிஜி தினத்தை அழைக்கவும்: எதிர்கால எல்பிஜிக்கான ஒரே வழி\nஅமைச்சர் வாரங்க் முதல் முறையாக கோவிட் -19 இவரது நோயறிதல் கிட் அறிமுகப்படுத்தினார்\nதுருக்கி UAV ரோபோ மற்றும் HR மேம்படுத்துகிறது\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா நிலையத்தில் குருட்டுச் சாலையின் விரிவாக்கம் மற்றும் பனி மூடியின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன் டெனிஸ்லி வரிசையில் பாலம் பணிகள் செய்யப்பட உள்ளன\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ நிலையங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய மூன்று கை திருப்பங்களை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா கெய்சேரி வரிக்கான டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: பூகம்ப எதிர்ப்பின் படி இளம் நிலைய தளத்தில் அமைந்துள்ள கட்டிடங்களை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அடுப்பு மற்றும் ஹீட்டர் நிலக்கரி கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் வரியில் கான்கிரீட் டிராவர்ஸ் மாற்று வேலை\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nதலைநகரில் உள்ள டிக்கிமேவி நடோயோலு சுரங்கப்பாதைக்கான முதல் டெண்டர்\nமாமக் மாவட்டத்தை அங்காரா இன்டர்சிட்டி டெர்மினல் ஆபரேஷன் (AŞTİ) மற்றும் டிக்கிமேவிக்கு இடையே இயங்கும் அங்காரே இணைப்புடன் இணைக்கும் திட்டத்திற்கான முதல் டெண்டரை அங்காரா பெருநகர நகராட்சி உருவாக்கியது. லைட் ரயில் அமைப்பு [மேலும் ...]\nகயாஸ் லாலஹான் டெண்டர் முடிவுக்கு இடையில் சமிக்ஞை முறைமை உள்கட்டமைப்பு\nமாலத்யா-தியர்பாகர் வரிசையில் லெவல் கிராசிங்கின் மேம்பாடு\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nTÜBİTAK BİLGEM 5 பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்), தகவல் மற்றும் தகவல் பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (WISE), வரவேற்பு ஊழியர்கள். எங்கள் மையத்தால் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் [மேலும் ...]\n8 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கருவூல மற்றும் நிதி அமைச்சகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nகெய்சேரி பெருநகர நகராட்சி மேயர் உலகின் முன்னணி குளிர்கால சுற்றுலா மையங்களில் ஒன்றான எர்சியஸுக்காக 2020 ஆம் ஆண்டில் செய்யப்படவுள்ள முதலீடுகள் குறித்த ஒரு கூட்டத்தை மெம்து பயாக்காலி நடத்தினார். மேயர் பயாக்காலே, “எங்கள் எர்சியஸ் [மேலும் ...]\nஎர்சியஸ் கேபிள் கார் வசதிகள் திறக்கப்பட்டன\nபர்சா கேபிள் கார் பயணங்கள் மறுதொடக்கம்\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி பார்வையிட திறக்கப்பட்டது\nயில்டிஸ் மவுண்டன் ஸ்கை சென்டர் மற்றும் விமான நிலையம் இடையேயான தூரம் குறைக்கப்படும்\nகொன்யால்ட் பீச் லைன் 104 பயணம் தொடங்கியுள்ளது\nஅன்டால்யா பெருநகர நகராட்சி கோன்யால்ட் கடற்கரை மற்றும் லாரா டிஆர்டி முகாமுக்கு பொது போக்குவரத்தில் கோடைகால பயணங்களைத் தொடங்கியது, இது புதிய இயல்பாக்கலுடன் மீண்டும் திறக்கப்பட்டது. கோர்சு முதல் கொன்யால்ட் கடற்கரை வரை 104 வது வரி [மேலும் ...]\nகோலஸ் சாலையின் குறுகலானது, GAZİRAY பணிகள் காரணமாக விரிவாக்கப்பட்டது\nகோகேலியில் 16 ஆண்டுகளில் 72 கி.மீ சைக்கிள் சாலை கட்டப்பட்டது\nஐ.எம்.எம் அறிவியல் குழுவிலிருந்து வெவ்வேறு வேலை நேரங்கள் மற்றும் தனி பாதை பரிந்துரை\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை, டோல் மற்றும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கான கணக்கீடு\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nயோஸ்கட் கவர்னர் Çakır யெர்கே அதிவேக ரயில் நிலைய கட்டுமானத்தை ஆய்வு செய்கிறார்\nதங்கள் உள்நாட்டுப் பணியை முடித்த மெஹ்மெடிக்ஸின் வெளியேற்றங்கள் தொடங்கியுள்ளன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nதுருக்கி UAV ரோபோ மற்றும் HR மேம்படுத்துகிறது\nதுருக்கி, துருக்கிய குடியரசுத் தலைவர் பாதுகாப்புத் துறை (எஸ்.எஸ்.பி) ஏராளமான ரோபோ திட்டத்துடன் ஒருங்கிணைந்து யுஏவி மற்றும் மனிதவள அமைப்புகளை உருவாக்கும். இந்த விஷயத்தில் டி.ஆர் ஜனாதிபதி பாதுகாப்பு தொழில் [மேலும் ...]\nT EngineMOSAN இலிருந்து SDT இன் கணினியில் உள்நாட்டு இயந்திரம்\nபாகிஸ்தானின் முதல் மில்ஜெம் கொர்வெட் ஸ்லெட்\nA400M இராணுவ போக்குவரத்து விமானம் கோகா யூசுப் வான்வழி சான்றிதழைப் பெறுகிறார்\nபர்சா உயர் தொழில்நுட்பத்துடன் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது\nஉலக எல்பிஜி தினத்தை அழைக்கவும்: எதிர்கால எல்பிஜிக்கான ஒரே வழி\nஅதிகரித்து வரும் மோட்டார் வாகனங்களின் கவனத்தை ஈர்க்க உலக எல்பிஜி சங்கம் (டபிள்யுஎல்பிஜிஏ) அறிவித்த ஜூன் 7 உலக எல்பிஜி தினம் எல்பிஜி புதைபடிவ எரிபொருள்களில் தூய்மையானது. [மேலும் ...]\nஉள்ளூர் ஆட்டோமொபைல் TOGG முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெறுகிறது\nசுத்தமான கார்களுக்கு 20 பில்லியன் யூரோக்களை செலவிட ஐரோப்பிய ஒன்றியம்\nஜீரோ கி.மீ விநியோகஸ்தர்கள் செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்கு மாறுகிறார்கள்\nகர்சன் ஹசனகா OSB இல் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டார்\nஎன்விஷன் ஆண்டுதோறும் நடத்தும் 'பசுமையான அலுவலகம்' கணக்கெடுப்பில் ஐ.இ.டி.டி முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் இந்த ஆண்டு 5 வது உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னர் முடிவுகளை அறிவித்தது. [மேலும் ...]\nஐஇடிடி டிரைவர்களுக்காக வாங்கிய முகமூடிகள் குறித்து ஐஎம்எம் ஒரு அறிக்கையை வெளியிட்டது\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nதண்டவாளங்களை வேகன்களில் ஏற்றி 36 மீட்டர் நீளம் வரை வெட்டி தண்டவாளங்களை ஏற்றுவதன் மூலம்…\nசாம்சந்திலுள்ள டிராம் நிலையத்தில் வெடிகுண்டு பீதி\nஒரு இரயில் பாதை உள்ளது, ஒரு வேக ரயில் உள்ளது, ஒரு சரக்கு ரயில் உள்ளது\nBeyazıt Tram Stop இல் வெடிகுண்டு எச்சரிக்கை (வீடியோ)\nஅவர்கள் பிங்கோல் ரயில்களில் குண்டுகளை வைத்து அவர்களை வெடிக்கச் செய்தனர்\nஅங்காரா சுரங்கத்தில் வெடிகுண்டு பீதி\nஅதிவேக ரயில் குண்டு எச்சரிக்கை\nமர்மேர் நிலையத்தில் வெடிகுண்டு பீதி\nMetrobüste குண்டு பீதி (வீடியோ)\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n6-7 ஜூன் ஊரடங்கு உத்தரவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nமர்மரே எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபட��் புதுப்பிக்கப்பட்டது 2020\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/39987/", "date_download": "2020-06-06T16:49:23Z", "digest": "sha1:VHXSFSLFR6KAVLKQU4R6737QYEPFUMZD", "length": 8396, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "வரலாற்றாய்வை புதைத்துவைப்போம்", "raw_content": "\n« புறப்பாடு II – 4, இரும்பின்வழி\n‘நீங்கள் ஏன் ஆய்வுசெய்ய வேண்டும்\n‘நீங்கள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை என்ன\n‘அதை நாங்கள் பல்கலைக்கழகத்திலே செய்துகொள்கிறோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்\nதி இந்து வில் நான் எழுதிய கட்டுரை\nTags: ஆய்வு, வ.அய். சுப்பிரமணியம், வரலாற்றாய்வு\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 9\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்ட���கள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?author=41", "date_download": "2020-06-06T17:55:15Z", "digest": "sha1:5UKRF3ENV7UGF3Q6ZWCWVQ25KBXTM6EN", "length": 17568, "nlines": 279, "source_domain": "www.tamiloviam.com", "title": "பிறை கொண்டான் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nசில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு\nSeptember 21, 2012 பிறை கொண்டான்\t2 Comments FDI, walmart, அந்நிய முதலீடு, சில்லரை வணிகம்\nதற்பொழுது இந்தியா முழுவதும் கடையடைப்புக்கள். போராட்டங்கள் மத்திய மந்திரிகள் ராஜினாமாவென்று நாளொரு பொழுதும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. காரணம். மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைதான்.\nJuly 8, 2011 பிறை கொண்டான்\t0 Comments திமுக, பி.ஜே.பி\n2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கித் தற்போது சிறையிலிருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க வேண்டுமென்று பா.ஜ.க. தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறி இருக்கிறார். இதே கருத்தை யஷ்வந்த்\nFebruary 1, 2011 February 1, 2011 பிறை கொண்டான்\t0 Comments ஐயப்பன், தேவஸ்தானம், மகர ஜோதி\nஇந்த ஆண்டு மகர ஜோதி தரிசனத்திற்காக சென்றிருந்த இருந்த பக்தர்கள் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அகப்பட்டுக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அகால மரணமடைந்து இருக்கிறார்கள்.\nதரம் தாழ்ந்து அரசியல் நடத்தும் கருணாநிதி\nDecember 11, 2010 December 11, 2010 பிறை கொண்டான்\t0 Comments கருணாநிதி, தரம் தாழ்ந்த அரசியல், மன்மோகன்சிங்\nஇந்த 2G ஸ்பெக்ட்ரம் குறைபாடுகள் வந்தாலும் வந்தது, பத்திரிகைகளில் இதைத்தவிர வேறெந்த செய்திக்கும் முக்கியத்துவம் இல்லை. இதுவரையில், கண்டறியாத, கேள்விப் படாத முறைகேடுகள் காணப்படுகிறன. இந்த\nஆரிய – திராவிட யுத்தம்\nNovember 29, 2010 November 29, 2010 பிறை கொண்டான்\t0 Comments 2G Spectrum Scandal, ஊழல், கருணாநிதி, சோனியா, போஃபோர்ஸ், முந்திரா, ராசா ஊழல், ராஜீவ்\nதமிழக முதலமைச்சர் கலைஞர் வேலூரில் 27-11-2010 ல் நடந்த பொதுக் கூடத்தில் நாட்டு மக்களை மேற்கண்ட யுத்தத்திற்குத் தயாராக இருக்கும்படி அறை கூவல் விடுத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் முறையீடுகளில்\nதி.மு.க. வின் காவலன் காங்கிரஸ்\nஒரு வழியாக தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தை பிரதம மந்திரியிடம் கொடுத்துள்ளார். இவர் ராஜினாமச் செய்ததினால் மட்டும் பிரசனைகள் முடிவுக்கு வரவில்லை.\n2G ஸ்பெக்ரம் என்ன முறைகேடு\nதகவல் தொடர்பு இலாக்கா 2G ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு 2008 ம் ஆண்டு செய்தது. ஆனால் அதை 2001 ல் அமுலில் இருந்த விலைக்கே விற்றது.\nமஹாராஷ்டிர முதல்வர் அஷோக் சவான் மீது ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில் எழுந்துள்ள ஊழல் புகாரை அடுத்து அவர் ராஜினாமாச் செய்துல்ளார். அங்கு கார்கில் போர் வீரர்களுக்காக\nபொதுவாக எந்த ஆட்சிக்கும் சோதனைகள் வரும். அதை மிக சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டியது இருக்கும். எதிர்க் கட்சிகளை சமாளித்து வெற்றி காண்பது எந்த ஒரு முதல் அமைச்சருக்கும்\nகாமன்வெல்த் போட்டியை நடத்தி இந்தியாவின் சாதனை\n12 நாட்களாக நடந்து வந்த காமன்வெல்த் போட்டிகள் ஒரு வழியாக நடந்து முடிந்து விட்டன. போட்டிகள் ஒழுங்காக நடக்குமா அவற்றை நடத்த இந்தியாவிற்குத் திறமை இருக்கிறதா அவற்றை நடத்த இந்தியாவிற்குத் திறமை இருக்கிறதா\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்���ீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2015/09/paayum-puli-tamil-movie-review.html?showComment=1441727387611", "date_download": "2020-06-06T16:42:08Z", "digest": "sha1:TVU4IZGTHTZHVTBOKC4M6KNHHTXOE52S", "length": 17241, "nlines": 176, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "பாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கை ஆக்கிரமித்தோம். வழக்கமாய் என்ன எதிர் பார்த்து சென்றேனோ அதே டெம்ப்ளேட் கதை தான். படத்தின் டைட்டில் கார்டில் துவங்கிய ஒரு தீம் இசை படம் முடிந்து வீட்டிற்கு வந்து உறங்கி, காலையில் எழுந்து அலுவலகம் வந்து இதோ சாயந்திரம் ஆகிவிட்டது இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அந்த கருமாந்திர தீம் இசை. மூணே மூணு பிண்ணனி இசையை வைத்து முழுப் படத்தையும் ஒப்பேற்றி விட்ட இமானின் சாதூர்யத்தை கண்டு வியக்கிறேன்.\nபடத்திற்கு சம்பந்தம் சம்பந்தமில்லாத காட்சியை போன்று இருக்கிறது சூரியின் காமெடி காட்சிகள். எப்பவோ பரணில் ஏற்றி வைத்துவிட்ட காமெடி வசனங்களை தூசி தட்டி கொண்டு வந்து நிற்கும் இடங்களில் எல்லாம் சிரிப்புக்கு பதில் எரிச்சல் தான் வருகிறது. போதா குறைக்கு காஜல் அகர்வாலின் அறிமுகம் காட்சி மண்டையின் அனைத்துப் பக்கங்களிலும் அமிலத்தை தடவிய சுகத்தை தந்தது. காதல் காட்சிகள் அனைத்தும் ஆசம் என்று சொல்வதை தவிர வேறெந்த வார்த்தைகளும் இல்லை.\nகொலையும், கொலை சார்ந்த மனிதர்கள் வாழும் பூமியில் தர்மத்தை நிலைநாட்ட ஒரு நியாயமான போலீஸ் வந்தால் என்ன அதகளம் பண்ண முடியுமோ அவ்வளவும் யாரும் கேள்வி கேட்க இடம் வைக்காமல் மசாலா இம்மி அளவும் குறையாமல் பார்த்து கொண்டிருக்கிறார் திரு. சுசீந்திரன். யாரோ கொடுத்த அழுத்தத்திற்கு படம் எடுத்தால் உங்களை நம்பி வரும் என் போன்ற ரசிகன் மீண்டும் எப்படி ஜி அடுத்த படத்துக்கு வருவான் ஒரு சுமார், படம் கொடுத்தால் அஞ்சி மொக்கை படங்கள் கொடுத்தே தீருவது என்று ���ிஷால் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார் போலும். சின்ன சின்ன சுவாரசியங்கள் தவிர்த்து படம் கொட்டாவி விட வைக்கிறது.\nபடத்துக்கு சென்ற முதன்மை காரணம் வேல்ராஜின் ஒளிப்பதிவு. ரொம்ப ஈர்க்கவில்லை என்றாலும் மோசம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இல்லை. அந்தளவில் கொஞ்சம் மன நிறைவு.\nதிரையில் ஓடிய படத்தைவிட எங்களுக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்லீப்பர் செல் இருவரின் அதகளம் தான் தாங்க முடியவில்லை. திடீர் திடிரென்று கைத்தட்டுவதும், பயங்கரமாக சிரிப்பதும் ஏதோ பேய் பட எபெக்டை கொடுத்து பீதியில் உள்ளாக்கி மண்டை காய வைத்துவிட்டார் மொக்கை ஜென்டில் மென். இவனுங்க விழுந்து விழுந்து சிரிப்பதினால் தான் சூரி போன்ற காமெடி நடிகர்கள் காமெடி என்கிற பெயரில் பேசிய வசனங்களையே பேசி நம்மளை சோகத்தில் ஆழ்த்துகிறார்கள் போலும். எனக்கு கூட பிரச்சினை இல்லை, ஆவியின் பின் மண்டைக்கு பின்னாடி தான் அடிக்கடி தபேலா வாசித்துக் கொண்டிருந்தான் அந்த ஸ்லீப்பர் செல்\nமொத்தத்தில் இருநூறு கொடுத்து தூக்கத்தை கெடுத்துக் கொண்டது தான் மிச்சம்.\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், செப்டம்பர் 08, 2015\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nமூன்று அனாசின் போட்டும் தீரவில்லை அந்த குடைச்சல். அந்த இம்சை அரசர்களை பற்றி ஒரு குறும்படம் எடுக்கலாம் என்றிருக்கிறேன். உங்கள் கருத்து\n8 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:30\n8 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:35\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\n//காட்சி மண்டையின் அனைத்துப் பக்கங்களிலும் அமிலத்தை தடவிய சுகத்தை தந்தது//\nவார்த்தை ஜாலங்கள் ஆங்காங்கே மின்னுகிறது விமர்சனத்தில்\n8 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:19\nஇத்தனை வருடங்களாகியும் விஷாலுக்கு கதைத்தேர்வு என்பது வரவில்லை....\n9 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகீதாரி - சு. தமிழ்ச்செல்வி\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\nஎழுத மறந்த கடிதம் # 1\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/sep-19-2019-tamil-calendar/", "date_download": "2020-06-06T17:03:32Z", "digest": "sha1:7RJHJ2VRU4Z3GVPGPL4JBPXA6UQSIBEZ", "length": 6119, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "புரட்டாசி 2 | புரட்டாசி 2 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – புரட்டாசி 2\nஆங்கில தேதி – செப்டம்பர் 19\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :மாலை 04:48 PM வரை பஞ்சமி. பின்னர் சஷ��டி.\nநட்சத்திரம் :காலை 07:27 AM வரை பரணி. பின்னர் கார்த்திகை.\nசந்திராஷ்டமம் :சித்திரை – சுவாதி\nயோகம் :சித்த யோகம், மரண யோகம்.\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/40837", "date_download": "2020-06-06T17:53:52Z", "digest": "sha1:KZ3DWIHUK6P6DCTFLXGKWDBZWO7JOSYA", "length": 15490, "nlines": 113, "source_domain": "www.thehotline.lk", "title": "இன ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்விற்காகப் பிரார்த்திப்போம் – வாழ்த்துச்செய்தியில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇன ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்விற்காகப் பிரார்த்திப்போம் – வாழ்த்துச்செய்தியில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபொறுமை, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, தியாகம் என்பவற்றை நம் வாழ்வில் வெளிப்படுத்துவதனூடாக முஸ்லிம் சமூகம் பற்றிய நல்லெண்ணத்தை உருவாக்குவோமென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.\nதியாகத்தை நினைவுகூறும் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உள்ளங்களுக்கும் “ஈதுல் அழ்ஹா” ஹஜ்ஜுப்பெருநாள் “ஈத் முபாறக்” நல்வாழ்த்துக்கள் என்று தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேலும் தெரிவிக்கையில்\nபல்லின மக்கள் வாழும் நம் நாட்டில் இன ஒற்றுமைக்காகவும் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகவும், இந்த தியாகத்திருநாளின் படிப்பினைகளான பொறுமை, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, தியாகம் என்பவற்றை நம் வாழ்வில் வெளிப்படுத்துவதினூடாக முஸ்லிம் சமூகம் பற்றிய நல்லெண்ணத்தை உருவாக்குவோம்.\nநாட்டின் தற்போதய சூழல் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்ற ஓர் இக்கட்டான சூழலுக்குள் உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆட்சியாளர்கள் யார் வந்தாலும் அவர்களது மனங்களையும் பெரும்பான்மைச் சமூகத்தவர்களின் மனங்களையும் வெல்வதென்பது நமது நற்பண்புகளால் மாத்திரமே முடியும்.\nஅரசியல் ரீதியான முன்னெடுப்புக்கள் நமது சமூகத்தைப் பாதுகாக்கும் என்கின்ற சிந்தனைகளுக்கப்பால் நமது நல்ல செயல்கள் இறைவனின் உதவிகளை எங்களுக்கு கொண்டு வருமென்ற நம்பிக்கையில் நமது வாழ்க்கைமுறையை மாற்றுவோம்.\nகுறிப்பாக, நம் நாட்டு முஸ்லிம் சமூகத்தின் உரிமைக, பாதுகாப்பு, பலஸ்தீன், காஷ்���ீர், எமன், சிரியா போன்ற நாடுகளில் பல கஷ்டங்களோடு இந்த பெருநாளைக் கொண்டாடக்கூட முடியாமல் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் எமது உடன்பிறவா சகோதரர்களுக்குவும் இந்த நன்னாளில் பிராத்திப்போம் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தில் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபெருநாள் வாழ்த்து Comments Off on இன ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்விற்காகப் பிரார்த்திப்போம் – வாழ்த்துச்செய்தியில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் Print this News\nகல்முனை ஹுதா திடலில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை\nநல்லுதாரணங்களைக்கொண்டு சகவாழ்வினைக் கட்டியொழுப்புவோம் – கல்குடா மீடியா போரம் ஹஜ் பெருநாள் வாழ்த்து\nஜனாஸா நலன் மற்றும் சமூக சேவைகள் அமைப்பு (கோறளைப்பற்று மேற்கு) தலைவர் விடுத்துள்ள புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகொரோனா வைரஸின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்துமுள்ளமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகல்குடா ஜூம்ஆ பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு விடுக்கும் புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி\nகட்டுப்பாட்டுடன் பெருநாளைக்கொண்டாடுவோம் – பெருநாள் வாழ்த்துச்செய்தியில் பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி\nநாட்டினதும் நமதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டதிட்டங்களை மதித்து நோன்புப்பெருநாளைக் கொண்டாடுங்கள் – பெருநாள் வாழ்த்தில் தவிசாளர் ஐ.ரீ.அமீஸ்தீன் (அஸ்மி)\nசுகாதார வழிகாட்டல், சட்டங்களை மதித்து பெருநாளைக் கொண்டாடுவோம் – பெருநாள் வாழ்த்துச்செய்தியில் யு.எல்.எம்.என்.முபீன்\nவெளிநாடுகளில் வாழும் சகோதரர்களுக்கு தனது பெருநாள் வாழ்த்தினைத் தெரிவிக்கும் அமீர் அலி\nமுன்மாதிரியாக வாழ்ந்து, மறுமையில் வெற்றி பெறுவோம் – பெருநாள் வாழ்த்தில் பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர்\nஅடுத்த மனிதனை நேசிக்கப்பழகிக் கொண்டால், இந்த உலகம் அமைதியடைந்து விடும்- ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.றபீக்\nகல்முனை ஹுதா திடலில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=7002", "date_download": "2020-06-06T16:33:48Z", "digest": "sha1:CULT5ZBJ6L4NSRJV4LOC4FPBLZERP7LM", "length": 5510, "nlines": 94, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை பாராளுமன்றத்தில்! – SLBC News ( Tamil )", "raw_content": "\nகட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை பாராளுமன்றத்தில்\nJuly 7, 2019 July 11, 2019 Web Editor - SD\t0 Comments கட்சித் தலைவர்கள், நீல் இத்தவெல்ல, விசேட கூட்டம்\nகட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளை காலை 9.30ற்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவிருப்பதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல்ல எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள காணி விசேட ஒழுங்கு விதிகள் சட்டம் தொடர்பாக, இந்தக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும்.\nஇந்தச் சட்டம் தொடர்பில் தற்பொழுது நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\n← அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுபவர்களுக்கு போட்டிப் பரீட்சைகள்\nதனது பொறுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு\nஅவன்காட் வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்\nஅரச இலக்கிய விழா ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது\nபௌத்த மதத்திற்கு முன்னுரிமை , ஏனைய மதங்களுக்கு சம உரிமை இது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு கொள்கை-அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931\nபுதிய நோயாளிகள் - 03\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48\nநோயிலிருந்து தேறியோர் - 858\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92/", "date_download": "2020-06-06T15:57:46Z", "digest": "sha1:H6RPUPPG4Y7GMDLWK7TKPUBBGGYENCYY", "length": 4817, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "திண்���க் கழிவகற்றலுக்கு ஒத்துழைக்க கோரிக்கை - EPDP NEWS", "raw_content": "\nதிண்மக் கழிவகற்றலுக்கு ஒத்துழைக்க கோரிக்கை\nதிண்மக் கழிவகற்றல் முகாமைத்துவப் பிரிவுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்.மாநகர சபை வட்டார ரீதியாக ஒலிபொருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றது.\nமாநகராட்சி ஊடாக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திண்மக் கழிவகற்றல் செயற்றிட்டம் கடந்த நவம்பர் மாதம் ஆம்பிக்கப்பட்டது. யாழ்.மாநகர சபையும் திண்மக் கழிவகற்றல் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது. திண்மக் கழிவுகளைத் தரம் பிரித்து கழிவகற்றும் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் பிளாஸ்ரிக், கண்ணாடி, இலத்திரனியல் பொருட்களை வேறாக்கி ஒப்படைக்க வேண்டும். திண்மக் கழிவகற்றும் பிரிவினருக்கு அனைவலும் ஒத்துழைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமகளிர் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்\n1500 அரச வாகனங்கள் மாயம்\nகொட்டகை அமைத்து பொங்கியதால் கிளம்பிது சர்ச்சை : காங்கேசன்துறை ரயில் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸிடம் ம...\nதிருகோணமலையில் இருந்து புத்தளம் வரை தொடருந்து மூலம் நிலக்கரிகளை கொண்டு செல்லும் பணி ஆரம்பம்\nஎமக்கு அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை \n12 வருடங்களின் பின்னர் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-5/", "date_download": "2020-06-06T16:18:17Z", "digest": "sha1:QR2UMAXXCBARNSPHV6KOWEIAEHZ5UZTX", "length": 9234, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய வானிலை அறிக்கை!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..\nRADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….\nRADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 25942 பேருக்கு எதிராக வழக்கு\nHome / உள்நாட்டு செய்திகள் / இன்றைய வானிலை ��றிக்கை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 17, 2019\nஇன்றும் நாளையும் குறிப்பாக மேல்,சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டவலியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேல், சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகிழக்கு கரையோரப் பகுதிகளிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமேல், சப்ரகமுவ, வடமேல்,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nTagged with: #இன்றைய வானிலை அறிக்கை\nPrevious: பயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்\nNext: தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.\nRADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..\nRADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….\nRADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nRADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி .\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது\nஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5453:2009-03-15-19-03-53&catid=300:2009-03-15-18-43-36&Itemid=59", "date_download": "2020-06-06T17:49:04Z", "digest": "sha1:TSOKL5MREGDV5B3R7BXQ46WTIIULEWTC", "length": 8881, "nlines": 86, "source_domain": "tamilcircle.net", "title": "ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்\nSection: புதிய கலாச்சாரம் -\nரசியப் புரட்சியால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் போன்று ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகள் பயந்து நடுங்கினர். அவர்கள் தங்களுடைய நாடுகளில் ஏழைகளைக் கடுமையாகச் சுரண்டினார்கள். சோவியத் யூனியனைப் பார்த்து தங்கள் நாட்டு மக்களும் புரட்சி செய்வார்கள் என்று பயந்தனர். இப்படிப்பட்ட சூழலில் சோவியத் யூனியனே, இவர்கள் இந்தியா போன்ற நாடுகளை அடிமையாக (காலனி) வைத்து கொள்ளையடித்ததை எதிர்த்தது. ஆகவே அதை ஒழித்துக் கட்ட முடிவு செய்தனர்.\nஎதிரிகளின் படைகள் சோவியத் யூனியனை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டன. தலைநகரத்தை நோக்கி வேகமாக முன்னேறின. பிடிபட்ட இடங்களில் எல்லாம் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டன. ஏழை உழவர்களும், தொழிலாளர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டது. குழந்தைகள் கூட ஈவு இரக்கமின்றி சுடப்பட்டனர். உழவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவை பழைய பண்ணையார்களிடம் ஒப்படைக்ககப்பட்டது. அதே போல் தொழிற்சாலைகளில் முதலாளிகளின் சுரண்டல் மீண்டும் தொடங்கியது.\nவிரைவில் தலைநகரை கைப்பற்றி லெனினைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர், எதிரிகள். அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் ரசியாவை பங்கு போட்டுத் கொள்வதைப் பற்றி பகிரங்கமாக பேரங்கள் நடத்திக் கொண்டு இருந்தன. உலகின் முதல் சோசலிச நாடு அழிந்து விடுமோ என்ற அச்சம் உலக மக்களைக் கவ்விக்கொண்டது.\nஇந்த அபாயகரமான சூழலில் லெனினுடைய முழக்கம் கணீரென எழுந்தது. சோசலிச தாய்நாடு ஆபத்தில் இருக்கிறது. தொழிலாளர்களே, விவசாயிகளே நாட்டைப் பாதுகாக்க படையில் சேருங்கள்.\nஎதிரிகள் வெற்றி பெற்றால் சோசலிசப் புரட்சி அளித்திருந்த உரிமைகள் அனைத்தும் பறிபோகும் என்று ரசிய உழைக்கும் மக்கள் புரிந்துக் கொண்டனர். அவர்கள் மீண்டும் பழையபடி வறுமையில் வாட விரும்பவில்லை. தங்களின் விடுதலையைப் பாதுகாக்க உழைக்கும் மக்களின் படையில் சேர்ந்தனர். அது செம்படை என்று அழைக்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் படையில் சேர்ந்தனர்.\nஉக்கிரமான போர் தொடங்கியது. செம்படையை விட எதிரிகளிடம் பெரிய படை இருந்தது. நவீனமான ஆயுதங்கள் இருந்தன. ஏகாதிபத்தியங்கள் போரில் வெற்றி பெற பணத்தை வாரி இறைத்தன. எதிரிகள் டாங்குகள், பெரிய பீரங்கிகள், ஏவுகணைகள், இயந்திரத் தூப்பாக்கிகள், போர்விமானங்கள் போர்க்கப்பல்கள் முதலியவற்றைக் கொண்டு தாக்கினர். செம்படையிடமோ பழங்காலத்து துப்பாக்கிகளும் கத்திகளும் தான் இருந்தன. ஆனால் அவர்கள் மன உறுதியுடனும், வீரத்துடனும் போரிட்டனர். அந்த மன உறுதியை மக்களுக்கு ஊட்டியவர் தோழர் லெனின்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-93652/", "date_download": "2020-06-06T16:54:43Z", "digest": "sha1:MJW5CYD6C5MFJCMKTAS4ROT5DML5TB6V", "length": 2634, "nlines": 109, "source_domain": "www.chennaicitynews.net", "title": "வி கிரியேசன்ஸ் ‘அசுரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா / videos | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema வி கிரியேசன்ஸ் ‘அசுரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா / videos\nவி கிரியேசன்ஸ் ‘அசுரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா / videos\nவி கிரியேசன்ஸ் ‘அசுரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா / videos\nவி கிரியேசன்ஸ் 'அசுரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா / videos\nNext articleஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\nசுஹாசினியை வைத்து அரசு விளம்பரம் இயக்கிய இ.வி.கணேஷ்பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.onlineceylon.net/2020/05/srilankan-airlines-to-operate.html", "date_download": "2020-06-06T17:49:06Z", "digest": "sha1:HJBA2KKYDVAGYWO5B5RX2ABGAD67FPHG", "length": 3122, "nlines": 68, "source_domain": "www.onlineceylon.net", "title": "SriLankan Airlines to operate repatriation flights to UK & Australia on May 3,4,5 & 8", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவிய��� கொலை செய்த கணவன்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208617?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:01:14Z", "digest": "sha1:5CVOVIU564VYHYCSV4GI36XCWYT7WPPQ", "length": 7551, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலையில் எட்டு கஞ்சா கட்டுகளுடன் ஒருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருகோணமலையில் எட்டு கஞ்சா கட்டுகளுடன் ஒருவர் கைது\nதிருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் கேரள கஞ்சா விற்பனை செய்து வரும் வியாபாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த நபர் இன்று காலை கிண்ணியா, சூரங்கால் பகுதியிலிருந்து முள்ளிப்பொத்தானைக்கு செல்லும் போது எட்டு கேரளா கஞ்சா கட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட நபர் முள்ளிப்பொத்தானை பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபர் என தெரியவருகிறது.\nபொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிர��ன்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/208631?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:12:58Z", "digest": "sha1:6BKNIHLNHOBG4723IFWNULLGYG3I3G7R", "length": 8644, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மாகாணசபைகளை கலைத்துவிடுங்கள்: மஹிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாகாணசபை தேர்தலை நடத்த முடியாவிட்டால் மாகாணசபை அமைப்பை கலைத்து விடலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள மஹிந்த தேசப்பிரிய அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த எண்ணம் கொண்டிருக்காதுவிட்டால், மாகாண சபை அமைப்பை கலைத்துவிடுவது சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தலை நடத்த முடியாதுபோனால் இதனையே கட்டாயம் செய்தாக வேண்டும். ஏற்கனவே மாகாணசபை தேர்தலை நடத்துமாறுகோரி தமது அலுவலகம் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் சபாநாயகருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளது.\nஇது தொடர்பில் மார்ச் மாதம் இறுதியிலாவது முடிவு ஒன்றை எடுக்குமாறு அந்தக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதேர்தலை நடத்தமுடியாதுபோனால், விகிதாசார முறை தொடர்பில் புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.\nஇதனை மார்ச் மாதத்துக்குள் அமைச்சரவை நிறைவேற்றுமானால் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் மாகாண சபை தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் ���லகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/17681", "date_download": "2020-06-06T18:46:20Z", "digest": "sha1:X77SQUVHQ5IA3F4JKFHVPVN3XPY3G7GD", "length": 11080, "nlines": 105, "source_domain": "www.thehotline.lk", "title": "தேசிய போல் பட்மிண்டன் போட்டியில் வாழைச்சேனை அந்நூர் சம்பியன் | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பி���ிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதேசிய போல் பட்மிண்டன் போட்டியில் வாழைச்சேனை அந்நூர் சம்பியன்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதேசிய போல் பட்மிண்டன் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட முதலாவது ஜூனியர் போல் பட்மிண்டன் சம்பியன்ஷிப் -2018 போட்டியில் 16 வயதிற்குட்பட்ட ஆண் குழு போல் பட்மிண்டன் (Under 16 Ball Badminton) போட்டியில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை 2018ம் ஆண்டுக்கான தேசிய சாம்பியனாகத்தெரிவு செய்யப்பட்டு தேசிய ரீதியில் சாதனை புரிந்துள்ளது.\nகடந்த 14 மற்றும் 15.10.2018ம் திகதிகளில் கொழும்பு டொரிங்டன் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nஇப்போட்டியில் 16 வயதுக்குட்பட்ட A, B இரு அணிகளும் 20 வயதுக்குட்பட்ட ஒரு அணியும் பங்கு பற்றியிருந்ததுடன், 16 வயதுக்குட்பட்ட B அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதே 16 வயதுக்குட்பட்ட A அணியும் 20 வயதுக்குட்பட்ட அணியும் நான்காவது இடங்களைப் பெற்றிருந்தமையும் பாராட்டுக்குரியது.\nஇந்தச்சாதனையை அடைந்து கொள்ள பயிற்றுவித்த ஏ.எல்.எம்.இர்பான் (தேசிய பயிற்றுவிப்பாளர்) மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.அலோஜிதன் ஆகியோருக்கும் சாதனை புரிந்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறார்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅந்நூர் தே.பா, தேசிய செய்திகள், செய்திகள், விளையாட்டுச் செய்திகள் Comments Off on தேசிய போல் பட்மிண்டன் போட்டியில் வாழைச்சேனை அந்நூர் சம்பியன் Print this News\nபஸ் கையளிப்பு விழா தொடர்பில் இறுதிக்கட்ட கலந்துரையாடல் கட்டாரில் -அனைவருக்குமான பொது அழைப்பு\n“உன்னால் முடியும்” இலவசக்கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇன முரண்பாடுகள் விடயத்தில் முஸ்லிம்களின் பொறுப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஏ.எல்.நிப்றாஸ் திகிலும் அச்சமும் நிறைந்தவொரு இரவுப்பொழுதில் மனைவி மக்களுடன் ஆபத்தான காட்டுப்பகுதியை கவனமாகக்கடந்துமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nவாழைச்சேனையில் மாபெரும் கெளரவிப்பு ஊர்வலம்\nதேசிய ரீதியில் தொடரும் வாழைச��சேனை அந்நூரின் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91754/", "date_download": "2020-06-06T18:32:23Z", "digest": "sha1:UD4BC5EOMXVAU5CDBWSLFWBUWNEMBRK7", "length": 9517, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி நகரின் உள்ளக வீதிகள் பல முதற்தடவையாக புனரமைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரின் உள்ளக வீதிகள் பல முதற்தடவையாக புனரமைப்பு\nகிளிநொச்சி நகரில் மிக மோசமான உள்ளக வீதிகள் பல புனரமைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகர், இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் காணப்பட்ட பிரதேச சபைக்குச் சொந்தமான பல உள்ளக வீதிகள் முதற்தடவையாக புனரமைக்கப்பட்டுள்ளன.\nமேற்படி பிரதேசத்திற்குரிய கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களின் ஒதுக்கீட்டுக்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையினரால் குறித்த வீதிகள் தற்காலிகமாக பொது மக்களின் போக்குவரத்துக்கு இலகுவாக சீரமைக்கப்பட்டுள்ளன.\nTagstamil tamil news ஆனந்தபுரம் இரத்தினபுரம் உள்ளக வீதிகள் கிளிநொச்சி புனரமைப்பு முதற்தடவையாக\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஇலங்கை தொடர்பான 2 முக்கிய அறிக்கைகளுடன் மீண்டும் தட்டப்படவுள்ள UNHRC யின் கதவுகள்…\nசப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயா��் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2016/10/blog-post_30.html", "date_download": "2020-06-06T17:34:20Z", "digest": "sha1:N2JGIKJKNBBS3UVQDJWZIHFH7U2XPMKO", "length": 63984, "nlines": 301, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: க..பூ..க..போ . (சிறுகதை)", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஇந்தத் தடவை தமிழ்நாட்டுப் பயணம் என்பது ஒரு திட்டமிடல் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அமைந்து விட்டது .அதனாலேயே நான் சந்திக்க திட்டமிட்டிருந்த பலரையும் சந்திக்க முடியாமலும் போனதில் வருத்தம் .முதலில் ஓசூரில் இருந்து சேலம் வழியாக தஞ்சை ..கும்பகோணம் செல்வதே எனது திட்டம் ஆனால் திடீரென கும்பகோணம் செல்லும் திட்டம் கைவிட வேண்டி வந்ததால் சேலத்திலிருந்து கிருஸ்னகிரி வழியாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது .சென்னை செல்வதற்காக அரசு விரைவுப் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டு நேரத்தைப் பார்த்தேன் மாலை ஆறு மணியாகி விட்டிருந்தது .சென்னைக்கு போய் சேர எப்படியும் இரவு பத்து மணிக்கு மேலாகி விடும் அதற்குப் பிறகு அங்கு தங்குவதற்கு அறை தேடிக்கொண்டிருக்க முடியாது எனவே நண்பன் ஒருவனுக்கு போனடித்து ஹோட்டல் அறை ஒன்று புக் பண்ணி விடுமாறு சொல்லி விட்டிருந்தேன் .நான் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்குவேன் என்பதால் நண்பனும் அதற்கு அருகில் வடபழனியில் ஹோட்டல் ஒன்றில் அறையை புக் செய்துவிட்டு அதன் விலாசத்தை எனக்கு எஸ். எம். எஸ் அனுப்பியிருந்தான் .\nகோயம்பேட்டில் இறங்கி ஆட்டோவை பிடித்து அறைக்குச் சென்று பயணப் பையை வைத்து விட்டு.அன்றைய பயணத்தின்போது வீதி முழுதும் வாரி வாங்கி வந்த தூசியை உடலை விட்டு போக்க ஒரு குளியல் போட எண்ணி குளியலறையை திறந்து லைற்றை போட்டதும் சுவரின் மூலையில் கூட்டம் போட்டு தமிழ் நாட்டின் அரசியல் பற்றி தீவிரமா விவாதித்துக்கொண்டிருந்த பல கரப்பான்பூச்சிகள் விர் ..என்று சுவர் இடுக்குகளுக்குள்ளும் தண்ணீர் போகும் குழாயினுள்ளும் ஓடி மறைய ஒரேயொரு பூச்சி திசை தவறி என்னை நோக்கிவர. கிண்ணத்தில் தண்ணீரை பிடித்து அதன்மீது ஓங்கியடித்து தண்ணீர் குழாயுள் தள்ளிவிட்டு சுற்றி வர பார்த்தேன்.எல்லாம் ஓடி மறைத்து விட்டிருந்தது .நீண்ட காலத்துக்குப் பிறகு கரப்பான்பூச்சியை கண்டதும் எனது கலியாணமும் முதலிரவும் மீண்டும் நினைவுக்கு வரவே ஷவரை திறந்துவிட்டு சில்லென்ற தண்ணீரில் நனையத் தொடங்கினேன் ..எல்லாம் சரி என் கலியானதுக்கும் கரப்பான்பூச்சிக்கும் என்ன சம்பந்தம் ..எல்லோருக்கும் அறிய ஆவலாயிருக்கும் எனவே இங்கே கட் பண்ணி அங்கே ஒப்பின் பண்ணுகிறேன் .\nகல்யாணம் செய்துபார் வீட்டை கட்டிப்பார் என்றொரு பழமொழி .இப்போவெல்லாம் கலியாணம் செய்வது சுலபம் வீடு கட்டுவதுதான் சிரமம் .இன்றைய காலத்தில் வீடு கட்டுறதென்ன ஒரு வீடு வாடைக்கு எடுக்கிறதே சிரமமாகிவிட்ட காலம்.கலியாணம் என்னமோ ஒரு பிரச்னையும் இல்லாமல் காதலிச்சு சிம்பிளா பதிவுத் திருமணமா முடிச்சிட்டேன் .அதுவரைக்கும் பச்சிலரா ஒரு அறையில் ஆறு நண்பர்களோடு இருந்த எனக்கு குடும்பஸ்த்தன் என்கிற பிரமோசன் கிடைத்து விட்டிருந்தது .முதலிரவுக்கு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அவர்களது கல்யாணப் பரிசாக நட்சத்திர விடுதியில் அறை ஒன்றை பதிவு செய்துவிட்டிருந்தர்கள்.திருமணம் முடிந்து ஒரு ரெஸ்ராரண்டில் அனைவருக்கும் விருந்து.அது முடிந்ததும் எல்லோரும் பரிசுப் பொருட்களை தரத் தொடங்கினார்கள்.எனக்கு இப்போதைக்கு வீடு இல்லாதாதால் அதை வைக்க இடமும் இல்லாததால் நண்பர்கள் தரவிரும்பும் பரிசை பணமாகவே தரும்படி அழைப்பிதழிலேயே அச்சடித்து விட்டிருந்தேன். அதனால் அனைவரும் கொடுத்த என்வலப்புகளை வாங்கி பாக்கெட்டில் செருகிவிட்டு கடைசியாய் மனைவியிடம் \"போகலாமா\" ..என்றதும்\nம் ...ஸ்டார் ஹோட்டேல் ..கண்ணை சிமிட்டினேன் .\nநானெல்லாம் அந்த மாதிரி பொம்பிளை இல்லை ..\nஐயையோ ..நீ தப்பா நினைக்காதை இது பிரெண்ட்ஸ் ஏற்பாடு ..\nநினைச்சேன் ..உங்களை கெடுக்கிறதே அவங்கள்தான் ..\nசரி இப்ப என்னதான் சொல்லுறாய் ..\nமுதல்லை ஒரு வீடு தேடிப் பிடியுங்கோ .பிறகுதான் எல்லாம் ...பாய் .சொல்லிவிட்டு அவளது நண்பிகளோடு போய் விட்டாள் .\nஎன்னை மாதிரி மத்திய தர குடும்பம் ஒன்றுக்கு கொழும்பு, சென்னை மாதிரி நகரங்களிலேயே எங்களுக்கு பிடித்தமாதிரி வீடு வாடகைக்கு கிடைப்பதென்பது குதிரைக் கொம்பு மாதிரி என்றால் பிரான்சில் ஒரு பெரு நகரத்தில் வீடு கிடைப்பது குதிரைக்கு கொம்பு முளைத்து அதில் குஞ்சம் கட்டி அழகு பார்த்த மாதிரி. எங்களுக்கு பிடிக்கிற பிகரை விட கிடைச்ச பிகரோடை சந்தோசமா வாழவேண்டும் என்கிற மாதிரி .. பிடிக்கிற வீட்டை விட வடைகைக்கு கிடைச்ச வீட்டிலை சந்தோசமா வாழப்பழக வேணும்.\nநானும்அவசரமா நாலு வீட்டு ஏஜென்சில பதிவு செய்து ஏஜென்சிக்கு என்னுடையதும் மனைவியுடையதும் சம்பள விபரம் எல்லாம் குடுத்து . இருபது வீடு ஏறி இறங்கி எங்கள் இருவரது வேலையிடதுக்கும் கிட்டவாக ஒரு வாரத்திலேயே ஒரு அப்பாட்மென்டில் முதல் மாடியில் வீட்டு ஏஜென்சிக் காரனுக்கு பிடித்தமான ஒரு வீடு பார்த்து சரி சொல்லி இரண்டு மாத வாடகை அட்வான்ஸ் கொடுத்து கையெழுத்தும் வைத்தாச்சு . முதல் வாங்கியது கட்டில் .பால்காய்ச்சி வீடு குடி புகுந்தாச்சு.கலியாணமாகி ஒரு வாரம் கழித்து முதலிரவு. அண்ணாந்துபார்த்த படியே கட்டிலில் படுத்திருந்தேன். வெள்ளைச் சுவற்றில் ஒரு கறுப்புப் புள்ளி..\"முன்னர் குடியிருந்தவன் எதாவது ஆணி யடித்திருப்பனோ\".. என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது மனைவியும் உள்ளே வர அந்த கறுப்புப் புள்ளி அசையத் தொடங்கியது.அதைக் கண்டதுமே ஆ ...., என்று கத்தியபடி கட்டிலில் ஓடியந்து ஏறியவள். கரப்பான்பூச்சி ....கரப்பான்பூச்சி ..என்று கண்ணை மூடிக் கத்தினாள் ..\nச்சே ..எதுக்கு கரடியை கண்ட மாதிரி கத்துறாய் ..கரப்பான்பூச்சி தானே ..அதுவும் குட்டிப் பூச்சி .\n\"முதல்லை அதை அடியுங்கோ\" திரும்பவும் கத்தினாள் .\nபல்கனியை திறந்து தும்புத்தடியை எடுத்துவந்து பூச்சியை தட்டியதும் அது கீழே மல்லாந்து விழுந்தது கிர் ...என்று பம்பரம் போல சுத்திக் கொண்டிருக்கவே அப்படியே நசித்துவிட காலை உயர்த்தவும் .கட்டிலில் இருந்து பாய்ந்து இறங்கியவள் உயர்த்திய காலைக் கட்டிப் பிடித்தபடி .\n\"வேண்டாம்.. அத்தான் வேண்டாம்..அதனை காலால் நசித்து விடாதீர்கள் .\n.. எதுக்கடி நசிக்கக் கூடாது ..\n\"கரப்பான்பூச்சியை காலால் நசிக்கும் போது அதில் இருக்கும் முட்டைகள் காலில் ஒட்டிவிடும்.பிறகு நீங்கள் நடக்குமிடமெல்லாம் அதன் முட்டைகள் பரவி அதன் இனம் பெருகி விடும்\" ....\nஇங்கை ஒருத்தன் முதலிரவே நடக்காமல் கடுப்பில இருக்கும்போது கரப்பான்பூச்சி இனப்பெருக்கம் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாள் ..\"சரி இப்போ என்னதான் செய்ய\" \nஅதை அப்பிடியே பிடிச்சு வெளியாலை எறிஞ்சு விடுங்கோ ..\nசுற்றிக்கொண்டிருந்த பூச்சியை ஒரு கடதாசியில் போட்டு பொட்டலம் செய்து யன்னலால் வெளியே எறிந்துவிட்டு வந்து \"அப்பாடா \" என்றபடி லைட்டை நிப்பாட்டவும்..\nமுதலிரவன்று இதெல்லாம் ஒரு கேள்வியா \n\"எனக்கு சின்ன வயசிலை இருந்தே கரப்பான்பூச்சி க்கு சரியான பயம்.முதல்ல பூச்சியை இல்லாமல் பண்ணுங்கோ .இல்லாட்டி வேறை வீடுட்டுக்கு மாறுவம்.இப்ப லைட்டை போடுங்கோ.\"..\nஎனக்கு லைட்டை போட்டால் எதுவுமே வராது ..ச்சே ..நித்திரை வராது ...\nஎனக்கு பூச்சியை பார்த்தால் நித்திரை வராது . என்றவள் போர்வையால் இழுத்து போர்த்துக்கொண்டு படுத்து விட்டாள் .\nலைட்டை போட்டு விட்டு குளியலறைக்குள் புகுந்து ஷவரை திறந்து சில்லென்ற தண்ணீரை தலையில் சிதற விட்டுக் கொண்டிருக்கும்போது காலடியில் ஒரு கரப்பான்பூச்சி .அது என்னைப் பார்த்தே சிரிப்பது போல இருந்ததது.காலால் நச்சென்று நசித்து குழாயில் தள்ளி விட்டேன் .\nஅந்தவார இறுதி லீவு நாட்களான சனி,ஞாயிறு கரப்பான்பூச்சி ஒழிப்பு நாட்களாக பிரகடனம் செய்து .எப்படியும் மருந்தடித்து பூச்சியை ஒழித்து விடுவேன் என்று மனைவியின் காலைப் பிடித்து செய்த சத்தியத்தின் பின்னரே மறுநாள் அதிகாலை முதலிரவாய் விடிந்திருந்தது .அடுத்தடுத்த நாட்கள் கரப்பான்பூச்சியை கண்டு அவளின் அலறலோடும் . இரவு முழுதும் லைட்டை எரிய விட்டு அரைகுறை நித்திரையோடும் கழிந்தது. வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் நான் செய்த சத்தியத்தை நிறைவேற்ற மருந்துக் ���டை ஒன்றில் புகுந்தேன் .\n\"வாங்க... எலியா ,எறும்பா ,புளுவா ,பூச்சியா எதனால் பிரச்னை\".. என்றபடியே வரவேற்றவளின் சிரிப்பு.. மருந்தடிக்காமலேயே என்னை கொன்றுவிடும் போல இருந்தது .என் பார்வையை மேலிருந்து கீழ் இறக்கிய படியே ..\n\"பூச்சி ...பூச்சி ..கரப்பான் பூச்சி க்கு மருந்து \"என்று தட்டித் தடுமாற ..\n ஒரே நாளில் ஒழித்துவிடும். என்றபடி ஒரு ஸ்பிரேயை எடுத்து வைத்தவள். இது அபாயமான மருந்து. எனவே கைகளுக்கு கிளவுசும் முகத்துக்கு மாஸ்க்கும் அணிந்து அவதானமாக பாவிக்கவும். என்றபடி நான் கேட்காமலேயே அவற்றையும் எடுத்து வைத்து பில்லை நீட்டினாள் .\nசனிக்கிழமை காலை கைகளுக்கு கிளவுஸ் ,மாஸ்க் எல்லாம் அணிந்து ஒப்பிரேசன் கரப்பான்பூச்சி ஆரம்பமானது. மூலை முடுக்கு எல்லாம் ஸ்பிரே அடித்து முடித்து ஒரு பூச்சி கூட வெளியே தப்பிப் போய் விடாதபடி ஜன்னல்கள் கதவு எல்லாம் சாத்தி விட்டு நாங்கள் வெளியேறி விட்டோம்.பகல் வெளியே சாப்பிட்ட பின்னர் நகரை சுற்றி விட்டு மாலை வீடு வந்து கதவை திறந்ததும் இறந்து கிடந்த பூச்சி களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் \"சக்சஸ்\" என்று கத்தியபடி மனைவியை கட்டிப் பிடிக்க. \"ச்சே ..கையை எடுங்கோ முதல்லை வீட்டை கிளீன் பண்ணுங்கோ\" என்றாள் .வேகமாய் வீட்டை கூட்டி சுத்தம் செய்து இறந்து போன பூச்சிகளில் இருந்து ஒரு முட்டை கூட தவறி குஞ்சு பொரித்து மீண்டும் அதன் வம்சம் உருவாகி விடக்கூடாது என்கிற குரூரத்தோடு அனைத்தையும் ஒரு டப்பாவில் போட்டு கொளுத்தி சாம்பலை கொண்டுபோய் கடலில் கொட்டி திவசம் கொடுத்து விட்டு வீடு வந்து குளித்து முடித்து கட்டிலில் போய் விழுந்தேன்.\nஎந்தப் பூச்சியும் இல்லாமல் எங்கள் வாழ்க்கை சில வாரங்கள் மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருந்ததொரு நாளில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த மனைவி நிலத்தை துடைப்பதற்காக பிரிஜ்சை கொஞ்சம் தள்ளியவள் ..ஆ ........ஐயோ ..\nபூச்சி .பிரிஜ்சுக்கு பின்னலை பூச்சி ..முதல்லை வீட்டை மாத்துங்கோ ..\nபொறடி.. எதுக்கெடுத்தாலும் உடனே வீட்டை மாத்துங்கோ எண்டு கத்தாதை..மாஸ்க் ,கிளவுசோடை சேர்த்து வாங்கின ஸ்பிரேயும் வேலை செய்யேல்லை . ஊருக்கு போனடிச்சு அம்மாவிட்டை கேட்டுப் பார்ப்பம் எதாவது ஐடியா சொல்லுவா ..\n\"பூச்சியை கொல்ல வைரசிட்டை ஐடியா கேக்கப் போறாராம்\" ...புறு புறுத்தாள் ..\nஒண்டும் இல்லை.. ��ாராளமாய் உங்கட அம்மாவிட்டை ஐடியா கேளுங்கோ .தம்பி கொஞ்சம் காசு அனுப்பு எண்டு கேட்பா ..அதையும் ரெடி பண்ணுங்கோ ..என்று விட்டு போய் விட்டாள் .\nஅம்மா விற்கு போனடித்து பிரச்சனையை சொன்னதும் \" மகனே இது சின்னப் பிரச்னை வீட்டிலை எல்லா இடமும் மஞ்சள் தண்ணியை தெளிச்சுட்டு ஒவ்வொரு மூலையிளையும் வேப்பமிலையை கட்டிவிடு \" என்றார் ..\nமஞ்சள் இங்கை கிடைக்கும்.கருவப்பிலையையே கஞ்சா கடத்துற மாதிரி கஷ்டப்பட்டு கடத்தி தான் கொண்டு வாறாங்கள்.இதுக்கை வேப்பமிலைக்கு எங்கை போறது \nஅதுக்கான தீர்வையும் அம்மாவே சொன்னார் .\" கவலைப் படாதை மகனே .வேப்பமிலை நானே பார்சல் பண்ணி விடுறேன் .ஒரு ஐம்பத்தாயிரம் ரூபா அனுப்பி விடு \"..\nபின்னை மரத்திலை ஏற ஆள் பிடிக்க வேணும், நல்ல இலையா பார்த்து பிடுங்க வேணும் ,பார்செல் பண்ண வேணும்,போஸ்ட் ஆபிஸ் கொண்டு போக வேணும்,எல்லாம் சும்மாவா \nசரி, சரி என்று விட்டு போனை வைத்து விட்டு மனைவியை பார்த்தேன்..நல்ல வேளையாக அவள் பால்கனியில் நின்றபடி வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் .\nஊரிலிருந்து பார்சலில் வந்த வேப்பமிலையை எல்லா மூலையிலும் கட்டித் தொங்க விட்டு உள்ளூர் ஆசியன் கடையில் வாங்கிய மஞ்சளும் தெளிச்சு களைத்துப் போயிருந்தேன்.கட்டித் தொங்க விட்டிருந்த வேப்பமிலை காய்ந்து சருகாகிப் போயிருந்ததே தவிர பிறிச்சுக்கு பின்னாலும்,குளியலறையும் கரப்பான்பூச்சியின் பிரதான ரியல் எஸ்டேட் குடியிருப்பாக மாறிவிட்டிருந்தது.மனைவியின் ஆ ....ஐயோ ..சத்தமும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது .\nஅடுப்படிக்குள் போகவே மனிசி பயந்ததாலை கரப்பான்பூச்சிகளின் அடுக்கு மாடி குடியிருப்பான பிரிஜ்சை மாற்றி விடுவதென முடிவெடுத்தேன்.அதை முதலாவது மாடி வரை தூக்கி வரவேண்டும்.உதவிக்கு கூடவே வேலை செய்யும் மமாடுவை அழைத்திருந்தேன்.மமாடு ஆபிரிக்க செனெகல் நாட்டை சேர்ந்தவன்.பிறிச்சை தனியாகவே தூக்கும் உடல்வாகும் பலமும் கொண்டவன் .அவனின் உதவியோடு புதிய பிரிஜ்சை கொண்டு வந்து வைத்தாகி விட்டது.\nமறுநாள் வேலைக்கு போனதும் மமாடுவை பார்த்து வணக்கம் சொன்னதும் அவனும் வணக்கம் சொன்னான்.. வாய் அசைந்ததே தவிர சத்தம் வரவில்லை.\n\"என்னாச்சு\".. நேற்று பிரிஜ்சை தூக்கியதாலை ஏதும் ஆகியிருக்குமோ என்று நினைத்தபடி \"என்ன ஆச்சு\"... என்றதும் ..\nகோபமாக தன் சட்டைப்பையில் கையை விட்டு காய்ந்துபோன சில இலைகளை எடுத்து மேசையில் எறிந்தவன் \"இது என்ன \"..என்றான் ..\nஉற்றுப்பார்த்தேன் ..\"அடடே இது வீட்டிலை கட்டித் தொங்க விட்டிருந்த வேப்பமிலை ..இது எப்பிடி இவனிட்டை\"\nஅவனே சைகையில் சொல்லத் தொடங்கினான் ..\"நேற்று உன் வீட்டுக்கு வந்தனா\" ...\nஅங்கை ஒரு மூலையிலை இது தொங்கிட்டு இருந்திச்சா ....\n\"அதை உருவிக்கொண்டு போய் கசக்கி பத்தினன் ..சவுண்டு போயிட்டுது\"..என்றான் ..\n\"ஏன்டா டேய்\" ..ஒரு ஆசியா காரன் வீட்டிலை காய்ந்துபோன எந்த இலை கிடந்தாலும் உடனையே அது கஞ்சா தான் எண்டு எப்பிடிடா முடிவு பண்ணுறீங்கள் ..சரி ஒண்டும் ஆகாது உடம்புக்கு நல்லது. மிகுதியையும் கசக்கி பத்து.. என்று அவனை தேற்றினேன் ..\nஎப்பிடியோ கரப்பான் பூச்சிகள் . புது பிறிச்சுக்கு பின்னாலும் பால் காச்சி குடி கொண்டு விட்டிருந்தன. வீட்டை மாத்துங்கோ என்கிற மனைவியின் நச்சரிப்பு.வாழ்க்கை வெறுத்துப்போய் அந்த சோகத்தில் இரண்டு பியரை வாங்கி ஒன்றை மமாடுவிடம் கொடுத்து சியர்ஸ் சொல்லி உறுஞ்சிய படியே அவனிடம் சோகத்தை பகிந்து கொண்ட போது ..கை தட்டி விழுந்து புரண்டு சிரித்தான் ..\nஅடேய் ..இது தாண்டா பிரச்சனையே ...\nஇதை முதல்லையே என்னிடம் கேட்டிருக்கலாமே .சூப்பர் ஐடியா சொல்லியிருப்பேன் ..\nசரி இப்போ சொல்லு ..\nகண்ணீர் புகை அடி. எல்லாம் ஒரே நாளிலை முடிஞ்சிடும் ..\nகலகத்தை அடக்கத் தானே கண்ணீர் புகை அடிப்பாங்கள் ..கரப்பான்பூச்சியை அடக்கவுமா \nஅடிச்சு பார்த்திட்டு அப்புறமா சொல்லு ..\nசரி கண்ணீர்ப்புகை சின்ன அளவு ஸ்பிரே தானே வாங்கலாம்.ஒவ்வொரு கரப்பான்பூச்சியா பிடிச்சி கண்ணிலையா அடிக்க முடியும் .\nகவலையை விடு.செக்கியூரிட்டி சேர்விசிலை எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் இருக்கிறான் அவனிட்டை சொன்னால் ஆயுதம் விக்கிற கடையிலை கண்ணீர்ப்புகை குண்டு வாங்கி கொடுப்பான் .ஒரேயொரு குண்டு.. \"புஸ்ஸ்\" ...எல்லாம் குளோஸ் ..\n\" என்னது குண்டா\"... இது சட்டப்படி குற்றமில்லையா ஏதும் பிரச்னை வராதே \nகரப்பான்பூச்சி போலிஸ் ஸ்டேசனிலை போய் வழக்கு போடாத வரைக்கும் உனக்கு பிரச்சனையில்லை ..பயப்பிடாதை .\nமமாடு கண்ணீர்ப்புகை குண்டு வாங்கி கொடுத்து எப்படி இயக்குவது என்றும் சொல்லிக் கொடுத்து விட்டிருந்தான்.பயங்கர ஆயுதம் கடத்துவது போலவே.. பயந்தபடி கார் சீட்டுக்கு கீழே ஒளித்துவைத்து ���ொண்டு வந்து சேர்த்தாச்சு ..அடுத்த சனிக்கிழமை தாக்குதலுக்கான நாளும் குறித்து விட்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அது பற்றிய விபரம் மனைவிக்கும் தெரியாமல் இரகசியம் காக்கப் பட்டது ..\nசனிக்கிழமை காலை அந்த திக் ..திக் ..நிமிடங்கள்.காலை சாப்பாடு முடிந்ததும் மனைவியிடம் கரப்பான்பூச்சிகள் மீதான எனது தாக்குதல் திட்டத்தை விளக்கிவிட்டு கட்டிலுக்கடியில் ஒழித்து வைத்திருந்த கண்ணீர்ப்புகை குண்டை எடுத்து டக்கென்று மேசையில் வைத்தேன் .ஆச்சரியத்தாலும் பயத்தாலும் அகல விரித்த கண்களால் என்னைப் பார்த்து .. \"ஒண்டும் பிரச்சனை வராதா\"..\nஇல்லையடி மமாடு இதை அடிச்சுத்தான் பூச்சியை ஒழிச்சவன் ..\nஓ எல்லாம் அந்த கறுப்பன் கொடுத்த ஐடியாவா \nகருப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்டி ..\nகாய்ஞ்ச வேப்பமிலையை மட்டும் களவெடுப்பானாக்கும் ..\nசரி\" கெதியா வெளிக்கிடு இண்டைக்கு இரவு ஹொட்டேல்லை தான் தங்கவேணும் அதுக்கான உடுப்பு எல்லாம் ரெடி பண்ணு ..என்று சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட்டு முடித்து மிகுதி எல்லாவற்றையும்பிரிஜ்ச்சில் அடைந்து விட்டு சிறிய பையில் துணியோடு தயாராய் நின்றிருந்தவளை \"நீ ஓடிப்போய் காரிலை இரு.. நான் குண்டை எறிஞ்சிட்டு ஓடி வாறன் \"..என்றதும் \"சரி கவனமா வாங்கோ\" ...என்று விட்டு போய் விட்டாள் .\nவீட்டின் ஜன்னல் கதவு எல்லாம் சரியாக சாதப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு வெளியே வந்து போத்தல் வடிவில் இருந்த கண்ணீர்ப்புகை குண்டை எடுத்து \" அப்பனே முருகா ,பிள்ளையாரே, அல்லாவே, அந்தோனியாரே ,பெரியாரே\" ..என்று எல்லா மத கடவுளையும் .மனதில் வேண்டியபடி அதன் பாதுகாப்பு கிளிப்பை இழுத்து வீட்டுக்குள் எறிந்துவிட்டு வேகமாக கதவை அடித்து சாத்தி பூட்டிவிட்டு படிகளில் வேகமா இறங்கிக்கொண்டிருக்கும் போது எதிர் வீட்டில் தனியாக வசிக்கும் பிரெஞ்சுக் கிழவி மேலே ஏறிக்கொண்டிருந்தார் .\nபோகிற வேகத்தில் அவருக்கு ஒரு வணக்கம் சொன்னேன் .பதில் வணக்கம் சொல்லாமல் என்னை முறைத்து விட்டு போய்க்கொண்டிருந்தார் .\"ஆரம்பத்தில நல்லா சிரித்து கதைச்ச கிழவி இப்பவெல்லாம் முறைக்குது.என்னவாயிருக்கும்\".. என்று நினைத்தபடி போய் விட்டேன் .\nஅன்றைய பகல் பொழுதும் தெருத் தெருவாக அலைந்தே கழிந்து போய் மாலையானதும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மலிவான ஒரு ஹோட��டலுக்குள் நுழைந்தோம் .நம்ம ஹோட்டலுக்கும் யாரோ வந்திருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சியில் எழுந்து நின்று விழுந்து விழுந்து ஒருத்தன் வரவேற்றான் .\n ஸ்டாண்டர்ட் ..எது வேணும் ..\nநாங்கள் இந்த ஊர் காரங்கள் தான். ஒரே இரவுக்கு மட்டும் போதும் ..\nமனிசியை பார்த்து லேசாய் கொடுப்புக்குள் சிரித்தபடி \"ஓ ...ஒரே ஒரு இரவுக்கு மட்டுமா\"..என்றான் .\n\"டேய் ..டேய் ..அது என்னோடை பெண்டாட்டி\"\" எண்டு சொல்லி அவனுக்கு அறைய வேண்டும் போல் இருந்தது . எதுக்கு வம்பு என்று உள்ளுக்குள்ளே உறுமிக்கொண்டிருந்த சிங்கத்தை சாந்தப்படுத்தி விட்டு.பெயர் விபரத்தை கொடுத்து அவன் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டதும் .\"என்ஜோய்\" என்று கண்ணடித்த படியே அறை சாவியை எடுத்து நீட்டினான் .சிங்கம் மீண்டும் ஒரு முறை சிலிர்த்துக் கொள்ள.. அடக்குவதை தவிர வேறு வழியில்லை .\nஅவன் கையிலிருந்த சாவியை வெடுக்கென்று பிடிங்கிக்கொண்டு அறையை தேடிப்பிடித்து நுழைத்ததும் கட்டிலில் விழுந்தபடி.. \"அவனின்டை மூஞ்சியும், முகரகட்டையும்.பரதேசி\" .\nரிசெப்சனில் நின்டவனை ...அவனின்டை பார்வை ,பேச்சு சரியில்லை ..\nஅப்பிடி எதுவும் வித்தியாசமா எனக்கு தெரியலையே ..\n\"இல்லடி உனக்கு புரியாது\"..என்று அவளுக்கு விளக்கம் கொடுக்கலாமா என்று யோசித்தேன். ஆனால் \"ஓ..கோ அப்பிடியான பெண்ணுகளை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறிங்களா\" ..என்று அடுத்த கேள்வி வந்து விழும் .சனியனை பிடித்து எதுக்கு பனியனுக்குள்ள விடவேணும்.என்று நினைத்தபடி பேசாமல் படுத்து விட்டேன் .\nமறுநாள் மதியமளவில் வீட்டுக்கு போய் பார்த்தேன் சில பூச்சிகள் மயங்கி கிடந்தன .கண் எரிச்சலாக இருக்க யன்னல் கதவு எல்லாம் திறந்து விட்ட பின்னர் வழக்கம்போல் வீட்டை கூட்டி பூச்சிகளை கொளுத்தி டாய்லெட்டில் போட்டு தண்ணீரை இழுத்து விட்ட பொழுது சமையலறையில் இருந்து \"ஆ ..ஐயோ \"..ஓடிப்போய் பார்த்தேன் .கதிரைக்கு மேல் ஏறி நின்றபடி \"ஓவனுக்குபின்னலை ..பின்னலை\" .. கத்தினாள் .\nஓவனை நகர்த்திப்பார்த்தேன் .சிறிய சந்தில் இருந்தபடி தினாவெட்டா என்னைப் பார்த்து மீசையை ஆட்டிக்கொண்டிருந்தது.கொலைவெறியோடு மீசையில் பிடித்து இழுக்க அதை அறுத்துவிட்டு ஒட்டிவிட்டது.அறுந்த பாதி மீசையோடு மனைவியை திரும்பிப்பார்த்தேன் ..\n\"நீங்களும் உங்கடை கண்ணீர்ப்புகை ஐடியாவும் .ஊகும் .. சமைக்கிற வேலையை பாருங்கோ\".\n பேசாமல் பீட்சா ஒடர் பண்ணவா \n அதோடை முதல் எழுத்தே சரியில்லை எனக்கு வேணாம்..\nஎழுத்தை எதுக்கடி பாக்கிறாய் பேசாமல் தின்ன வேண்டியதுதானே ..\nஅதை நீங்களே தின்னுங்க எனக்கு சமைச்சு வையுங்க .நான் குளிச்சிட்டு வாறன்\" ..என்றபடி குளியலறைக்கு போய் விட்டாள் .\nச்சே ..கறுப்பன் தந்த ஐடியாவும் பெயிலியர் .என்கிற கோபத்தில் பிரீசரில் இருந்த கோழியை எடுத்து மைக்குரோனில் வைத்து சூடாக்கி இளகவைத்து கத்தியால் ஓங்கி ஒரு வெட்டு வெட்டிய போதே அழைப்பு மணியை யாரோ அடிக்கும் சத்தம் கேட்டது . \"யாராயிருக்கும்\"..என்று நினைத்தபடியே கதவின் துவாரத்தால் பார்த்தேன்.வெளியே ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு போலீஸ்காரர்கள் நின்றிருந்தார்கள் .\n\"ஐயை.. யோ .. கரப்பான்பூச்சிக்கு கண்ணீர்ப்புகை அடிச்சது தெரிய வந்திருக்குமோ\"..என்று லேசாய் உதறல் எடுக்கவே பயத்தை காட்டாமல் முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொண்டு கதவைத் திறந்ததும்.சட்டென்று இருவரும் துப்பாக்கியை உருவியபடி \"கத்தியை கீழே போடு கையை உயர்த்து \".. என்று கோரஸில் கத்தினார்கள் ..\nகத்தியை கீழே போட்டு விட்டு கையை உயர்த்தவும் போலீஸ்காரன் என்னை சுவரோடு தள்ளி துப்பாக்கியை தலையில் அழுத்தியபடி என் கால்களை அகல வைக்கச்சொல்லி உத்தரவிட்டவன். உடலை மேலிருந்து கீழாக ஒரு தடவை தடவி முடித்து விட்டு போலீஸ்காரியிடம் \"வேறு ஆயுதங்கள் எதுவும் இல்லை\".. என்றான் .நல்ல வேளை நான் உள்ளே ஜட்டி போட்டிருந்ததால் தப்பித்தேன் .\nஅதே நேரம் சத்தம் கேட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்த மனைவி பதறிப்போய் \"என்ன பிரச்னை\" என்றவும் ..அவளை ஓடிப்போய் கட்டிப்பிடித்த போலீஸ்காரி \"மேடம்.. பயப்பட வேண்டாம் உங்களை கொலை முயற்சியில் காப்பாற்றி விட்டோம் .இனி உங்கள் கணவரால் உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது \"..என்றவளின் கையை உதறியவள் \"கொலை முயற்சியா யார் சொன்னது\"\n\"உங்களை கணவர் போட்டு அடிப்பதாகவும் அதனால் உங்கள் அலறல் சத்தம் அடிக்கடி கேட்பதாக எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.இப்பொழுதும் உங்களை கொலை செய்ய முயற்சித்ததால் தானே குளியலறையில் போய் ஒழிந்துகொண்டீர்கள் .நல்ல வேளையாக நாங்கள் வந்து காப்பாற்றி விட்டோம்\" ..\n\"கடவுளே நான் அலறுவது உண்மைதான் ..கணவன் அடிப்பதால் அல்ல ..கரப்பான்பூச்சியால் .இப்பவும் அவ���் என்னை கொல்ல வரவில்லை ..ஏற்கனவே கொலை செய்து ஆறு மாதமாய் பிரிஜ்ச்சில் அடக்கம் செய்யப் பட்டிருந்த கோழியைத்தான் வெட்டிக் கொண்டிருந்தார்.அந்த நேரமா பார்த்து நீங்கள் வந்து பெல்லை அடிச்சிட்டீன்கள்\" ..என்று சொல்லி முடித்த பின்னர்தான் என் தலையில் அழுத்தியிருந்த துப்பாக்கியை எடுத்தான் .\nஆனாலும் போலீஸ்காரி விடுவதாய் இல்லை.. \"மேடம் கணவருக்கு பயந்து பொய் சொல்ல வேண்டாம் உன்மையிலேய அவர் உங்களை அடித்தால் உடனேயே எங்களுக்கு போன் பண்ணுங்கள் .டைவோஸ் எடுக்கிறதுக்கான சட்ட ஆலோசனை,லாயர் ,எல்லாம் இலவசமாகவே கொடுப்போம்\".. என்று சொல்லியவள் என்னை லேசாய் முறைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்கள் .\n\"பார்ரா ..ஒரு குடும்பத்தை பிரிக்கிறதுக்கு என்னமா பாடு படுறாங்கள் ..போனடித்து போட்டுக் குடுத்து யாரா இருக்கும்\".. என்று நினைத்தபடி வெளியே எட்டிப் பார்த்தபோது ..எதிர் வீடுக் கிழவி ஆமை தலையை இழுத்தது போல கதவுக்கு உள்ளே தலையை இழுத்தாள்.என்னைப் பார்த்து முறைததுக்கான அர்த்தம் அப்போ தான் எனக்கு புரிந்தது ..\nஇந்த சனியனை ஒழிக்க என்னதான் வழி என்று கூகிளில் \"கரப்பான்பூச்சியை ஒழிப்பது எப்படி\".. என்று அடித்துப் பார்த்தேன் .ஒரு கட்டுரை வந்து விழுந்தது ..கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த உயிரினம் என்று தொடங்கியது ..\n\"அடாடா நம்மள மாதிரியே கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றியிருக்கு நமக்கு நெருங்கிய உறவு.அதுதான் சுத்திச் சுத்தி வருது\"..என்று நினைத்தபடி அரை மணித்தியால கட்டுரையை பொறுமையாய் படித்தேன்.. இந்த பூமிப் பந்து சுற்றிக்கொண்டிருக்கும் வரை அதனை அழிக்க முடியாது என்று முடிந்திருந்தது ..\"\"அடங்\"\".....\nபூமி சுத்திறதை நிப்பாட்ட முடியாது.எனவே பூச்சி இல்லாத புது வீடு பார்கிறதாய் முடிவெடுத்து வீட்டு ஏஜென்சியில் போய் பதிவு செய்ததும்.. \"உங்களுக்கு என்னென்ன வசதிகளோடை வேணும்\" என்றான் ..\n\"தண்ணி, கரண்டு, இல்லாவிட்டலும் பரவாயில்லை கரப்பான்பூச்சி இல்லாமல் இருக்க வேணும்\". என்ற என்னை ஏற இறங்க பார்த்தவன் .. புது பில்டிங்,புது பெயிண்ட் ,நாலாவது மாடி ஒரு வீடு இருக்கு பார்க்கிறின்களா.என்றதும் தலையாட்டி விட்டு அவன் பின்னலையே போய் பார்த்தேன் .வீடு பிடித்திருந்தது.பூச்சி இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை ..\n\"என்ன வீடு பிடிச்சிருக்கா\". என்றவனிடம் ..\nபிடிச்சிருக்கு ஆனால் இரவிலும் ஒருக்கா பாக்க முடியுமா \n\"ஒரு வேளை பகலிலை பூச்சி எங்கையாவது ஒழிச்சிருக்கும் .இரவிலை வெளியை வரும்.அதாலை இரவும் ஒருக்கா பார்த்திட்டேன் எண்டால் மனதுக்கு திருப்தியா இருக்கும். நாளைக்கே அட்வான்ஸ் குடுத்திடுவேன் \" ....என்று இழுத்தேன்.\n\"உனக்காக நான் நைட் டியூட்டி எல்லாம் பாக்க முடியாது.இந்தா சாவி .விடிய விடிய இங்கயே இருந்து பாத்திட்டு காத்தாலை சாவியை கொண்டுவந்து கொடுத்திட்டு போ\" ..என்று தந்துவிட்டு போய்விட்டான் .\nஅன்றிரவு நீளக்கருப்பு கோட்டு,தொப்பி,கறுப்புக்கண்ணாடி,கையில் டார்ச் லைட் என்று பழைய படங்களில் வரும் ஜேம்ஸ்பாண்ட் போலவே வெளிக்கிட்டு கொண்டிருக்கும்போது ..\"என்னங்க இது கோலம் .இரவிலை கறுப்புக் கண்ணாடி வேறை\"..\nஅப்போ தாண்டி கரப்பான்பூச்சிக்கு என்னை அடையாளம் தெரியாது ..\nவேண்டாம். நீ சத்தம்போட்டு ஊரையே கூட்டிடுவாய்.பூச்சி ஓட்டிடும் ..என்று விட்டு கிளம்பி விட்டிருந்தேன் .அப்பார்ட்மெண்ட் கதவை மெதுவாக திறந்து பூனையைப்போல அடிமேல் அடிவைத்து உள்ளே போய் டார்ச் லைட்டை திடீர் திடீரென எல்லாப் பக்கமும் அடித்துப் பார்த்தேன் . \"\"அப்படா எந்தப் பக்கமும் பூச்சி இல்லை\"\" .\nமறு நாளே அட்வான்ஸ் கொடுத்து .வீட்டு ஏஜென்சிக் காரன் காட்டிய இடத்தில எல்லாம் கையெழுத்துப் போட்டு திறப்பும் வாங்கியாச்சு.அடுத்த நாளே கொஞ்சம் கொஞ்சமாக சாமான்கள் எல்லாம் பெட்டிகளில் பொதி செய்யத் தொடக்கி விட்டிருந்தோம்.புது வீட்டுக்கு லிப்ட் வசதி இருந்தது ஆனால் வீடு மாறுபவர்கள் பொருட்களை லிப்டில் ஏற்றக் கூடாது என்று எழுதி ஒட்டியிருந்தார்கள் பாவிகள் .கண்ணீர்ப்புகை புகழ் மமாடுவும் உதவிக்கு வந்திருந்தான்.வார இறுதி இரண்டு நாளும் பொருட்களை புது வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தாகி விட்டது.நாலாம் மாடிக்கு பொருட்களோடு ஏறி இறங்கி நாக்கு தள்ளிவிட்டது.\nமறுநாள் காலை அலாரம் சிணுங்கியது.வேலைக்கு கிளம்ப வேண்டும். உடம்பு அடித்துப் போட்டது போல அலுப்பாக இருந்தது. \"என்னங்க நீங்கள் பாத்ரூம் போறிங்களா இல்லை நான் போகட்டா \"\n\"நீயே .. போ..நான் இன்னும் ஒரு பத்து நிமிசம் படுக்கிறேன்\".. என்று விட்டு போர்வையால் இழுத்து மூடிக் கொண்டேன் .\nஇன்னமும் ஒழுங்கு படுத்தப் ��டாமல் வீடெங்கும் பரவிக் கிடந்த பொருட்களை தாண்டியபடி குளியலறைக்குள் சென்று கதவைச் சாத்திய சத்தம் கேட்டது .ஒரு நிமிடம் சென்றிருக்கும் .......\nக .பூ ..க ..போ ..கரப்பான்பூச்சியும் கடந்து போகும்\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஉலகைக் கலங்கடிக்கும் ஊதாப் புலிகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/1962/1962-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-06-06T15:59:38Z", "digest": "sha1:VZM7RQSCS7P4DPNLQMH6APP5HAKZM7O6", "length": 10160, "nlines": 96, "source_domain": "www.mellisaimannar.in", "title": "1962 – தென்றல் வீசும் – ஏ மாமா கோபமா – 1962 – MMFA Forum", "raw_content": "\n1962 - தென்றல் வீசு...\n1962 - தென்றல் வீசும் - ஏ மாமா கோபமா\nபாடல் – ஏ மாமா கோபமா\nபடம் – தென்றல் வீசும் (1962)\nஇசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி\nகுரல்கள் – ஜி.கே.வெங்கடேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி\nஅந்நியோன்யமான அறுபதுகளின் பகுதியில் இன்று தென்றல் வீசும் படத்திலிருந்து ஏ மாமா கோபமா என்ற பாடல் இடம் பெறுகிறது.\nமுந்தைய பதிவில் இடம் பெற்ற வந்த நாள் முதல் பாடலுக்கும் இன்றைய தேர்வுப்பாடலுக்கும் தான் என்ன ஒரு Contrast அதை அவ்வளவு அழகாக தன் குரலில் கொண்டு வந்துள்ளார் திரு ஜி.கே. வெங்கடேஷ் அவர்கள்\nஇந்தப் படத்தை ரிலீஸான போது பார்த்திருந்தாலும் கதை காட்சியமைப்பு எதுவும் நினைவில் இல்லை. அதற்குப் பிறகு பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே காட்சி தொடர்பான விளக்கம் தரமுடியாமல் உள்ளது. என்றாலும் பாடல் வரிகளிலேயே ஓரளவிற்கு நம்மால் சூழ்நிலையை யூகிக்க முடிகிறது. மன்னரின் மெட்டும் தாளக்கட்டும் அதற்கு பெரிதும் உதவுகின்றன.\nமுறைமாமனும் முறைப்பெண்ணும் பாடுவதாக வரும் பாடல். காதலர்களிடையே நிலவக்கூடிய செல்லமான ஊடலை இப்பாடல் மிக அழகாக பிரதிபலிக்கிறது. சீண்டுதலும் கோபித்தலுமாக இருவரும் பாட்டிலேயே பரிமாறிக்கொள்வது சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. பாடல் அதற்குள் முடிந்து விட்டதே என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.\nஏட்டிக்கு போட்டியாக முதலில் இருவரும் பாடிக்கொண்டே வர, முடிவில் இருவரும் சமரசம் ஆவதற்கு அவள் சுட்டிக்காட்டும் தவமே காரணமாயிருக்கிறது. ஏரிக்கரையில் ஊசிமுனையில் ஒற்றைக்காலில் தவசு இருந்தாளாம். அந்தப் பாவம் சும்மா விடாது என அவள் செல்லமாய் மிரட்ட, அடு���்த விநாடியில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடாத குறையாக சரண்டர் ஆகும் காதலன். Interesting conversation makes the listening enjoyable.\nஈஸ்வரியின் குரலில் இயல்பாகவே இருக்கும் கம்பீரம் இந்த உணர்வுக்கு மிகவும் பொருத்தமாய் இருக்கிறது. மிகவும் குறைந்த இசைக்கருவிகள், பாடலின் ஓட்டத்தில் கூடவே சுகமாய் பயணிக்கும் தாளம், அவ்வப்போது அவளுக்கு அல்லது அவனுக்கு உற்சாகம் பிறந்து துள்ளி நடனமிடுவதை உணர்த்தும் தாளக் கருவிகளின் இசை நயம், ஒரு கிராமத்தில் தோப்பில் ஒரு ஜோடியின் சீண்டலை நேரில் பார்த்த உணர்வைத் தருகிறது மன்னரின் இசை.\nதென்றல் வீசும், விக்ரம் ப்ரொடக்ஷன்ஸ் பி.எஸ். ரங்கா அவர்களின் தயாரிப்பு இயக்கத்தில் வந்த படம். நிச்சய தாம்பூலம் படத்தின் கதாசிரியர் விருதை ராமசாமி தான் இந்தப் படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.\nகல்யாண்குமார், பிரேம் நசீர், எம்.ஆர்.ராதா, நாகையா, ஏ.கருணாநிதி, கிருஷ்ணகுமாரி, ராஜஸ்ரீ, ருக்மிணி, ராமா ராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.\nநிச்சய தாம்பூலம் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட பாடினார் கவிஞர் பாடினார் பாடல் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.\nபாடல்களை கவியரசர் கண்ணதாசன் அவர்களும் மாயவநாதன் அவர்களும் எழுதியிருந்தனர். டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, ஜி.கே. வெங்கடேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் எஸ்.சி. கிருஷ்ணன் ஆஸியோர் பாடியிருந்தனர். எஸ்.சி.கிருஷ்ணன் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருந்த ஆம்பள மனசு ஆசையினாலே என்ற பாடல் படத்தில் இடம் பெறவில்லை.\nஇன்றைய தேர்வுப் பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடித்திருக்கும்.\nஇன்னொரு அற்புதமான பாடலுடன் சந்திப்போம்.\nமெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கான வாட்ஸப் குழுவில் மீண்டும் பல்லவி என்ற தொடரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65-a\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 64\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nRE: ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -60\nவெண்ணிற ஆடை படம் அதில் நடித்த செல்வி ஜெயலலிதாவின் நடிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/02/blog-post_4.html", "date_download": "2020-06-06T17:04:39Z", "digest": "sha1:47Z2EI6LTERPEXLGEKDVNMATBZK3HSQ7", "length": 25594, "nlines": 211, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: என் பெயர் ராமசேஷன் – ஆதவன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nஅமெரிக்க ஏகாதிபத்தியமா, விஸ்வரூபம் வெளியாகவில்லையா, ராஜா சிறந்தவரா ரகுமான் சிறந்தவரா, ஆணாதிக்கமா, பெண்ணியமா, எகிப்தில் புரட்சியா இப்படி உலகத்தின் எந்தவொரு மூலையில் என்ன பிரச்சினை நடந்தாலும் அதைத் தீர்க்கக் கருத்துச்சொல்லும் அல்லது புரட்சி பண்ணும் ஒரு அறிவுஜீவிக் கூட்டத்தினிடையே வாழ்வதென்பதொரு சாபம். இக்கூட்டத்தில் விஷயமறிந்து பேசுவோர் சிலர் மட்டுமே. அத்தகைய சிலரின் கருத்துக்கள் பாராட்டத்தக்கவை. ஆனால் மேற்சொன்ன கூட்ட்த்தில் பெரும்பான்மையினர் எக்ஸிபிஷனிஸ்டுகள் அல்லது விளம்பரப் பிரியர்கள். இத்தகையதான ஒரு சூழலை வாய்க்கப் பெற்றவன் தினசரி வாழ்க்கையில் போலி அறிவுஜீவித்தனத்தின் வெளிப்பாடுகளாக வெற்று வார்த்தைப் போர்களைக் கடந்துசெல்லும் தருணத்தில் ஏற்படும் ஆயாசத்தையோ மனவிரக்தி அல்லது வெறுமையையோ தீர்க்க ஒரு நல்ல படமோ ஒரு புனைவோ ஒரு இசையோ போதாது. தாந்தான் இண்டலெக்சுவல் என தனக்குத்தானே நிறுவிக் கொண்டு, நன்றாய்ப் பேசத்தெரிந்த ஒரு கூட்டத்தின் மௌனம்கூட பேரிரைச்சலாய் நாராசமாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது காதுகளிலெப்போதும். நானிப்படியுணரும் எந்தச் சூழலிலும் மனதிற்கொரு நிம்மதி தருபவர் ஆதவன் மட்டுமே.\nஒரு விபத்தினைக் காணும்போதோ ஒரு ஆம்புலன்ஸ் கடந்து செல்லும்போதோ தானாகவே மனது பிழையாக ஒன்றும் இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்வது போல இத்தகைய போலி அறிவுஜீவிகளைக் கடந்து செல்லும் தருணத்தில் அனிச்சையாகவே கைகள் ஆதவனை எடுத்து வாசிக்கத் துவங்கியிருக்கின்றன. என்னளவில் இத்தகைய சங்கடங்களின் மீட்பராக ஆதவன் இருக்கிறார்.\nஇனி நாவலுக்குள் வருவோம். தன்னை நிறுவுதல் அல்லது அறிமு���ம் செய்தல் என்பதொரு கலை. சிலர் பெயரைச் சொல்லுவார்கள், சிலர் குடும்பப் பின்னணியைச் சொல்லுவார்கள், சிலர் செய்யும் தொழிலைச் சொல்லுவார்கள். ஆனால் தன்னை ராமசேஷனாக அறிமுகம் செய்ய ஆதவனின் பிரயத்தனங்கள் இந்தப் புத்தகத்தின் முதல் வரியிலிருந்தே துவங்குகிறது. ராமசேஷனின் அறிமுகம் தன்மையிலிருந்து துவங்கவில்லை. தன் குடும்பம், தன் நண்பர்களிடமிருந்து துவங்குகிறார்.\nஅப்பாவை ஒரு சம்பிரதாயப் பிச்சு என்கிறார். கட்டிய மனைவியைவிட தாய்க்கும் சகோதரிக்கும் முக்கியத்துவம் கொடுக்குமொரு பழங்காலத்து ஆள். இருந்தாலும் மனைவி அவருக்கு உறவெனும்போது மட்டும் தேவைப்படுகிறார். மகனை மருமகள் கைக்குள் போட்டுவிடாதபடி அதிகாரம் செய்யும் பாட்டி, அவளிறந்தபின் அந்த அதிகாரம் தனக்கு வரவேண்டுமென நினைக்கும் அத்தை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தானொரு இஞ்சினியரின் தாயாக வேண்டுமென்று நினைக்கும் அம்மா.\nஆங்கிலமும் பணமும் இருப்பதானால் மட்டுமே தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ளும் ராவ், வெறும் சினிமாவுக்காகவும் பணத்துக்காகவும் அவனிடம் நண்பனாக இருக்கும் மூர்த்தி எனும் விசுவாச ’நாய்’ என இத்தனை பேரின் முகமூடிகளையும் பாசாங்குகளையும் தோலுரித்து, இவைகள் யாவுமற்ற தானொரு இண்டலெக்சுவல் என்று தலைக்கு வரும் முதல் பவுன்சரியே சிக்சராக்கித் துவங்குகிறார். இருந்தும் ராவின் தங்கை மாலாவைக் காணும் தருணங்களின் தன் மனம் காமுறுவதைச் சுட்டி தானொரு அல்ஷேஷனாக மாறிவிடுவதாகவும் சொல்லுகிறார். தன்னியல்புகளில் தானே குறையுணரும் ஒரு புத்திசாலி.\nஉறவுகளில் இருக்கும் பாசாங்குகளைக் கட்டவிழ்க்கிறார். இயக்குனருக்கும் மிஸஸ்.ராவுக்கும் இடையே இருக்கும் உறவை அறிந்தபின் அவரிடம் நெருங்கும் சமயத்தில் அவளொரு சபலக்காரி என்று ஜட்ஜ்மெண்டலாக (தமிழில் என்ன) முடிவெடுத்து நெருங்க அந்தச் சூழலை அவள் தன்வசமாக்கிக் கொள்கிறாள். தன் மகள் ஒரு போக்கிரியுடன் பழகுவதைத் தவிர்க்க நினைப்பவள் ராமசேஷனை ஒரு காமுகனாக்கி மகளிடம் பழகுவதைத் தடை செய்கிறாள். இந்தச் சூழலில் ஆணுக்கு காமம் எவ்வளவு பாதகம் என்றும் பெண்ணுக்கு அவளுடல் எவ்வளவு சாதகமென்றும் விளக்கியிருக்கிறார். அதே சமயம் பிரேமாவைக் கருப்பானவளாக சித்தரித்து அந்த மாதிரியான ���ெண்களிடத்தே இருக்கும் தாழ்வு மனப்பான்மையையும் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.\nஇப்படியாகச் சில சம்பவங்களின் கோர்வைதான் நாவல் என்றாலும் சொல்லப்பட்ட விதமும் ஆளுமையும் தான் இதில் பிரதானம். தன்னை ஒரு காஸனோவா’வாக நினைத்துக் கொள்ளும் ராமசேஷன் தோற்பதென்னவோ காமத்தின் முன்னிலையில் மட்டுமே. ராவுடன் ஏற்பட்ட ஈகோவில் பிரேமாவையும் விடுத்து பங்கஜம் மாமியிடம் போய் தோற்று நிற்கும்போது காமத்துக்கு இறைஞ்சுபவனாகவும், ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தில் தோற்றவனாகவும் தான் தெரிகிறான் ராமசேஷன். ஒரு பெண்ணுடல் ஆணுக்குள் செய்திடும் மாயையை எழுத்தில் கொணர்ந்திருக்கிறார், அவ்வளவுதான்.\nகதவுகள் தாழிடப்பட்ட தனியறையிலாவது நாம் எப்போதும் சுமந்துகொண்டிருக்கும் கிரீடத்தையும், புத்திசாலியெனும் முகமூடியையும் ஒருவரும் அறியாதவாறு கழட்டிவைத்துவிட்டு ’எம்ப்டி த கப்’ என்று ஜென்’னில் சொல்லுவார்களே அதுபோல நம்மை முன்னிலைப்படுத்தாமல் வாசிப்போமேயெனில் நல்லதொரு தரிசனம் கிட்டும் ஆதவனிடத்தே\nநாவல் | ஆதவன் | பக்கங்கள் 200 | விலை ரூ. 120 | இணையத்தில் வாங்க: கிழக்கு\nPosted by மல்லிகார்ஜுனன் at 09:27\nLabels: ஆதவன், நாவல், வேதாளம்\nஆதவனைப் பற்றிய அருமையான இண்ட்ரோ\nநாவல் கோட்பாடு - ஜெயமோகன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nநினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்\nமயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்\nநிலா நிழல் – சுஜாதா\nஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்\nவிருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்\nசெய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே\nபசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்\nசிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப்...\nகுதிரைகளின் கதை – பா.ராகவன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nபாகிஸ்தான் - by பா.ராகவன்\nநேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்\nமதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்\nவரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா\nகுழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா\nஜான் பான்வில்லி���் லெமூர் - தேய்வழக்குகளின் சலிப்பு...\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nதலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்\nசகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thambirati-amman-temple-special/", "date_download": "2020-06-06T16:06:20Z", "digest": "sha1:RG2EVFQVZJC4ZQOBDPAKMK2ZWQOP6M7W", "length": 13709, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "ஆங்கிலேயர்களை அலறவிட்ட சோழர் காலத்து அம்மன் கோவில் பற்றி தெரியுமா ? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை ஆங்கிலேயர்களை அலறவிட்ட சோழர் காலத்து அம்மன் கோவில் பற்றி தெரியுமா \nஆங்கிலேயர்களை அலறவிட்ட சோழர் காலத்து அம்மன் கோவில் பற்றி தெரியுமா \nகி.பி. 10-ஆம் நூற்றாண்டில், வல்லநாடு பகுதியை ஆண்டு வந்தவன் வல்லப்பராயன். தனது குலதெய்வமான ஸ்ரீதம்பிராட்டி அம்பாளுக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்பது இந்த மன்னனின் நீண்டநாள் விருப்பம். அதை நிறைவேற்ற, அம்பாளின் உத்தரவுக்காகக் காத்திருந்தான்.\nஒரு வெள்ளிக்கிழமையன்று இரவில், மன்னனின் கனவில் தோன்றிய அம்மன், ”பாண்டியனே… தாமிரபரணிக் கரையில், ஈசான மூலையில் கருத்த மேனியும், விரித்த சடையும், முக்கண்களும், ஆயுதங்கள், அபய- ஹஸ்த முத்திரைகளுடன் எட்டுக் கரங்களும் கொண்டவளாக, செவ்வாடை உடுத்திய அமைப்பில்… வடக்கு நோக்கி எனக்கு விக்கிரகம் அமைத்து கோயில் கட்டு” என்று உத்தரவு தந்து மறைந்தாள்.\nமறுநாளே, அரசவை ஜோதிடரை அழைத்து நல்ல நாள் குறித்து, கோயில் வேலைகளைத் துவங்கினான் மன்னன். கனவில் அம்பாள் சொன்ன இடத்தில், சுயம்புவாக முளைத்த வேம்பு இருந்ததாம். அதையே கோயிலின் ஸ்தல விருட்சமாக ஏற்றனர். அந்த மரத்தில் தம்பிராட்டியம்மனே குடியிருப்பதாகக் கருதிய குடிமக்களும் மன்னனும், கோயில் வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, மரத்தை அம்மனாக பாவித்து வழிபட்டு வந்தனர்.\nஒரு சமயம் அந்த ஊர் வழியாகப் பயணித்த ஆங்கிலேயே துரை ஒருவன், இவர்களது வழிபாட்டை கேலி செய்தான். ‘துரை அவர்களே, தெய்வக் குற்றத்துக்கு ஆளாகிவிடாதீர்கள். எங்கள் தம்பிராட்டி அம்மன் சக்தி வாய்ந்தவள்’ என்று ஊர்மக்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. ‘நான்\nதினமும் இந்த வழியாகத்தான் குதிரையில் செல்வேன். எங்கே… உங்கள் அம்மனுக்குச் சக்தி இருந்தால் என்னைத் தடுத்து நிறுத்தட்டும், பார்க்கலாம்’ என்று சவால் விட்டுச் சென்றான்.\nமறுநாள், ஆங்கிலேய துரையின் குதிரை மிகச் சரியாக தம்பிராட்டி அம்மன்கோயில் வாசலுக்கு வந்ததும் நின்றுவிட்டது. அவன் எவ்வளவோ முயன்றும், அடுத்து ஓர் அடிகூட எடுத்து வைக்கவில்லை குதிரை. அப்போதும் ஆணவம் அடங்கவில்லை அவனுக்கு. குதிரையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றவன், மறுநாள் வேறொரு குதிரையில் வந்தான். அதுவும் அம்மன் கோயிலை நெருங்கியதும், அதற்குமேல் நகராமல் அங்கேயே படுத்துவிட்டது. அப்போதுதான் அம்பாளின் சக்தியை உணர்ந்தான் ஆங்கிலேயே துரை.\nகோயிலின் முன், அம்மனிடம் மன்னிப்புக் கேட்டுத் தோப்புக்கரணம் போட்டு வணங்கியவன், தனது கையில் இருந்த காசுகளைத் கோயில் திருப்பணிக்காகக் கொடுத்துவிட்டு, குதிரைக்கு அருகில் வந்தான். அவ்வளவுதான்; உடலை சிலுப்பியபடி எழுந்து நின்ற குதிரை, சவாரிக்கு உற்சாகமாகத் தயாரானது.\nதிருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது வல்லநாடு. இங்குதான் அழகுறக் கோயில்கொண்டிருக்கிறாள் ஸ்ரீதம்பிராட்டியம்மன்.\nஆதிகாலத்தில் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர்களும் இந்த அம்மனை வழிபட்டுச் சிறந்துள்ளார்கள். இதற்குச் சான்றாக, இவ்வூரின் அருகிலேயே சேரன் குளம், சோழன் குளம், பாண்டியன் குளம் ஆகிய குளங்கள் உள்ளதாகக் கூறுகிறது தலபுராணம்.\nபெண்கள் ஏன் கோவில்களில் குருக்களாக இருப்பதில்லை – அறிவியல் உண்மை\nமன்னனின் கனவில் கூறியதுபோன்றே, காளியின் அம்சத் துடன்… அதேநேரம் சாந்தமுகத்துடன் அருள்பாலிக்கிறாள் ஸ்ரீதம்பிராட்டி அம்மன். இப்பகுதி மக்களுக்குக் கண்கண்ட தெய்வமாகத் திகழும் இந்த அம்பாளை வழிபட, வேண்டிய காரியங்கள் யாவும் விரைவில் நிறைவேறும் என்கிறார்கள் பக்தர்கள்.\nதமிழ் கதைகள், ஆன்மீக தகவல்கள், ஜோதிடம் என அனைத்தையும் ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP ஐ டவுன்லோட் செய்யுங்கள்.\nசீனா ஷாவோலின் கோவில் துறவிகளுக்கு இருக்கும் சூப்பர் சக்திகள் 10 என்னென்ன தெரியுமா\nஉண்மையில் சாகாவரம் பெற்றாரா போகர் சித்தர் நடந்தது என்ன\nநாஸ்ட்ரோடாமஸ் கூறியது போல் 2020 நிலவரப்படி அப்படி என்னதான் நடக்கும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/youtube/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-the-exciting-journey-of-trash-full-on-galatta/", "date_download": "2020-06-06T16:26:05Z", "digest": "sha1:FTU6SWEFRPOFVYYDZO37CAHDOHVZHUQA", "length": 8995, "nlines": 149, "source_domain": "fullongalatta.com", "title": "ஒரு குப்பையின் கதை | The Exciting Journey of Trash | Full On Galatta - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஷங்கர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆனால் எல்லா படத்திலும் சமூகத்தில் பேசப்பட வேண்டிய விஷயத்தை அழுத்தமாக கூறியிருப்பார். அப்படி ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாவது பாகம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது. அதற்கான வேலைகளில் ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் பிஸியாக இறங்கியுள்ளனர். படத்திற்காக லொகேஷன் தேடலை இயக்குனர் ஷங்கர் அவர்கள் ஹைதராபாத்தில் செய்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் […]\nமலேசிய முருகனைவிட பிரமாண்டமாக தமிழகத்தில் தயாராகும் முருகன்..\n“பயத்தை விட சாவு மோசமானதில்ல”…. “ஜிப்ஸி” டீசர் ரிலீஸ்..\nகழிவறையில் இறக்கும் கருவுறாத குழந்தைகள்… காமத்தில் முடியும் காதல்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் “Easy Come Easy Go” வீடியோ பாடல் இதோ..\nமாஸ்டர் படத்தின் மாஸ் சண்டை காட்சி லீக்..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamilnadu-chief-minister-edappadi-palanisamy-speaks-in-admk-hungerstrike/articleshow/63597382.cms", "date_download": "2020-06-06T16:56:32Z", "digest": "sha1:DIKCU6CL5QZGJZTKQQ4MSLGKTF7PDH2S", "length": 16813, "nlines": 133, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "cauverymanagementboard: காவிரி பிரச்சனைக்கு திமுக தான் காரணம்: எடப்பாடி பழனிசாமி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாவிரி பிரச்சனைக்கு திமுக தான் காரணம்: எடப்பாடி பழனிசாமி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ம் தேதியுடன் முடிந்த பின்பும் வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.\nஆளும் அதிமுக சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இன்று உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது. மாவட்டங்கள் தோறும் அமைச்சர��கள் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்ட மன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுடன் பின்னி பிணைந்திருக்கிறது. மதராஸ் மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கு இடையே 1892 மற்றும் 1924ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் காவிரி நதிநீரில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை தெளிவாக்குகின்றது.\n1974ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்க வேண்டும். அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த திமுக இந்த ஒப்பந்தத்தை புதுப்பித்திருந்தால் இந்த போராட்டத்திற்கு அவசியமில்லை. இதையடுத்து, 1991ம் ஆண்டு நடுவர் மன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்தது. இதில், மேட்டூர் அணைக்கு ஆண்டு ஒன்றுக்கு 205 டிஎம்சி அடி நீர் உறுதி செய்யப்பட்டது. காவிரியின் மொத்த நீர்வளம் 740 டிஎம்சி. இதனடிப்படையில் தமிழகத்திற்கு 419 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 275 டிஎம்சி, கேரளா 30 டிஎம்சி, புதுச்சேரி 7 டிஎம்சி, உபரிநீர் 4 டிஎம்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு 10 டிஎம்சி என்று மொத்தம் 740 டிஎம்சி என்று பிரித்து நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.\nதமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் வழங்கவேண்டும் என்று பில்லிக்கூண்டில் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த பங்கு நீரை உரிய காலத்தில் வழங்கிட காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க காவிரி நடுவர் மன்றம் பரிந்துரை செய்தது. அப்போதும் திமுக தான் ஆட்சியில் இருந்தது. ஆனால், அப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம். அப்போதும், அமைக்கவில்லை.\nஇதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடுத்த வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் 6 வார காலத்திற்கு காவிர் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இதனை அமைக்க தவறியதால், மத்திய அரசைக் கண்டித்து தற்போது தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nமதுரை: சலூன்கடை உரிமையாளர் மோகன் மகள் ஐ.நா. தூதராக நியம...\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nகொரோனா: கொரோனா அலையில் சிக்கிக்கொண்ட சென்னை..\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\n‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மாணவர்களுக்கு விலக்க...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nதிமுக, அதிமுக தான் 44 ஆண்டுகளாக தமிழகத்தை ஏமாற்றிவர்கள்: எச்.ராஜா ஆவேசம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடு காவிரி மேலாண்மை வாரியம் எடப்பாடி பழனிசாமி அதிமுக உண்ணாவிரத போராட்டம் Tamilnadu edappadi palanisamy cauverymanagementboard cauveryissue admk hungerstrike\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\n“மக்களே, ஆலோசனை சொல்லுங்க” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\nபிறந்த குழந்தைக்கு காது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோத��க்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-jokes/you-know-me-thats-good-i-too-dont-know-you/articleshow/73080486.cms", "date_download": "2020-06-06T18:39:41Z", "digest": "sha1:UUHKGG7U4T3M4CQF73MUSTSP2U3GAYZQ", "length": 10044, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஒரு விழாவில் சிறிது தொலைவில் தன் தலைமையாசிரியரை பார்த்து விட்டான் சிறுவன் ஒருவன். தன்னை முன் பின் அறிந்திராத பக்கத்திலிருந்த சிறுவனிடம் ...\nஅதோ வருதே, அந்த கிழத்தைப் பார்த்தியா என்ன அவலட்சணமான உருவம். எங்க பள்ளியிலேயே எல்லோரும் வெறுக்கும் ஒரே ஆள் அந்தக் கிழம் தான், என்றான்.\nஉடனே அந்தச் சிறுவன், நான் யார் தெரியுமா நீ திட்டற அந்த ஆளோட ஒரே மகன், என்றான்.\n என்று எச்சிலை விழுங்கிக் கொண்டே அச்சத்துடன் கேட்டான் சிறுவன்.\n தப்பித்தேன், என்று ஓட்டம் பிடித்தான் அவன்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nCorona : என்னங்கடா.. உங்க நியாயம் என்னமா...\nTamil Jokes : பேக் டூ ஆபிஸ் கோயிங் பிரச்சனைகள்\nசஸ்பெண்டு & ஹஸ்பெண்டு என்ன வித்தியாசம் தெரியுமா..\nஎனக்குன்னு உள்ள ஒரு சொத்து இது மட்டும் தான்\nSarakku kadai : மது குடிப்பவர்கள் பலவிதம்..\nநான் முழுங்குனது வெள்ளை குதிரை. ஆனா நீங்க கறுப்பு குதிர...\nகொரானாவுக்கு சொல்யூசன் சொல்றேன் கேட்டுக்கோங்க.\nஎன்ன ஒரு புத்திசாலி மனைவி...\nTamil Jokes : நான் கோடீசுவரனானால் எதுவும் செய்ய மாட்டேன் சார்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் க��ித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nவெடி நிரப்பிய கோதுமை உருண்டையை சாப்பிட்ட கர்ப்பிணி பசு படுகாயம்...\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nபிறந்த குழந்தைக்கு காது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோதிக்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15522-63-percentage-votes-polled-in-vellore-constituency-around-5pm.html", "date_download": "2020-06-06T17:20:29Z", "digest": "sha1:6IKTF4HYMZFDHWMEBQLTHBA4L6S6O45F", "length": 13305, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வேலூரில் 72 % வாக்குப்பதிவு 9ம் தேதி முடிவு தெரியும் | 63% votes polled in Vellore constituency around 5pm - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nவேலூரில் 72 % வாக்குப்பதிவு 9ம் தேதி முடிவு தெரியும்\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குகள் எண்ணிக்கை வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.\nதமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு ��டந்த ஏப்ரலில் தேர்தல் நடந்தது. வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததால், அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனியில் மட்டும் அதிமுகவின் ரவீந்திரநாத் வெற்றி பெற, மற்ற 37 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றன.\nஇந்த நிலையில், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.\nவாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில், மாலை 5 மணி வரை பதிவான வாக்குகள் சதவீதம் 62.94% ஆகும். சட்டமன்ற தொகுதி வாரியாக பார்த்தால், குடியாத்தம் -67.25%, அணைக்கட்டு -67.61%, கே.வி.குப்பம் -67.1%, வேலூர் -58.55%, ஆம்பூர் -65.17%, வாணியம்பாடி -52% வாக்குகள் பதிவாகின.\nமாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்பு இறுதி நிலவரம் கணக்கிடப்பட்டது. இதில், மொத்தம் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். பதிவான வாக்குகள் எண்ணிக்கை 9-ம் தேதி நடக்கிறது. வெற்றி பெறப் போவது திமுகவா, அதிமுகவா என்பது காலை 11 மணிக்கு தெரிந்து விடும்.\nமெகபூபா, உமர் கைது; காஷ்மீரில் பதற்றம்\nஎதிர்குரல்களை முடக்கும் பிஜேபியின் ஆதிக்கப்போக்கு; கமல் கடும் கண்டனம்\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nதுரோகிகளைச் சுட்டு தள்ளுங்க.. அமித்ஷா பொதுக் கூட்டத்தில் கோஷம் போட்ட பாஜகவினர்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/01/gemlik-treni-icin-koy-muhtarindan-alternatif-guzergah-onerisi/", "date_download": "2020-06-06T17:22:21Z", "digest": "sha1:ROYVGM5VMDXO57P7L4XQCPHBELXAHFFR", "length": 51421, "nlines": 415, "source_domain": "ta.rayhaber.com", "title": "ஜெம்லிக் ரயிலுக்கு கிராமத் தலைவரிடமிருந்து மாற்று வழியின் பரிந்துரை | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[03 / 06 / 2020] அமைச்சர் வரலாறு படைத்தார் டர்க்சாட் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும்\tஅன்காரா\n[03 / 06 / 2020] தொழில் தகுதி தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன\tஅன்காரா\n[02 / 06 / 2020] கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும்\tபொதுத்\n[02 / 06 / 2020] பொது நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் இயல்பாக்குதல் செயல்பாட்டின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்\tஅன்காரா\n[02 / 06 / 2020] வீட்டு பராமரிப்பு உதவி மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியத்தைப் பெறும் ஊனமுற்றோரின் அறிக்கைகள் விரிவாக்கப்பட்டுள்ளன\tஅன்காரா\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்புதன்ஜெம்லிக் புகையிரதத்திற்கான கிராமத் தலைவரின் மாற்று வழி பரிந்துரை\nஜெம்லிக் புகையிரதத்திற்கான கிராமத் தலைவரின் மாற்று வழி பரிந்துரை\n14 / 01 / 2018 புதன், Ahmet Emin Yılmaz, இடர் இரயில் அமைப்புகள், புகையிரத, பொதுத், தலைப்பு, துருக்கி, ஆசிரியர்கள்\nஜெம்லிக் ரயிலைக் கடந்து செல்ல திட்டமிட்டிருந்த பாதையில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிராமத் தலைவரான டிசிடிடிக்கு அவர்கள் அளித்த மனுவில், சேதமடையும் நிலங்கள் குறித்து அவர்கள் மிகவும் முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்தனர், மேலும் புதிய வழிகளையும் முன்மொழிந்தனர்.\nடி.சி.டி.டி செயல்படும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மாற்று வழிகளில் ஒன்றை அவர்கள் சுட்டிக்காட்டினர். அவர்கள் இதை மிகவும் மரியாதைக்குரிய மொழியில் செய்தார்கள்:\nஅரசந்தா தயாரிக்கப்பட்ட 6 மாற்று பாதைக்கு இடையில், உங்கள் திட்டம் ğa thelayan சுரங்கப்பாதையை விடவும், மோட்டார் பாதையை இணையாகவும் பின்பற்றி, டர்டேன் கிராமத்தின் கீழ் சுரங்கப்பாதை வழியாக சென்று இலவச மண்டலத்தை அடைகிறது. ”\nஅவர்கள் தங்க��் எண்ணங்களை பின்வருமாறு வெளிப்படுத்தினர்:\nஇந்த திட்டத்தின் தேர்வு மிகவும் மதிப்புமிக்க 1 ஆகும். எங்கள் வர்க்க விவசாய நிலங்கள் காப்பாற்றப்படும், எங்கள் குடிமக்கள் தங்களின் ஒரே வருமான ஆதாரத்தை இழக்க மாட்டார்கள். ”\nஒருதலைப்பட்ச வட்டி இல்லை என்று அவர்கள் வலியுறுத்தினர், மேலும் டி.சி.டி.டி யின் நலனில் மாற்றம் இருக்கும் என்றும், நிலங்கள் காப்பாற்றப்படும் விவசாயிகள் என்றும் சுட்டிக்காட்டினர்:\nகுறுவட்டு டி.சி.டி.டி எங்கள் மதிப்புமிக்க பழத்தோட்டங்களுக்கு செலுத்தும் பெரிய பறிமுதல் செலவுகளுக்கு பதிலாக சிறிய விலைகளுடன் கையகப்படுத்த முடியும். எனவே செலவு குறைவாக இருக்கும். ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெடிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஜெம்லிக் மற்றும் அதன் துறைமுகங்களை ரயில்வேயில் இணைக்க போருசன் லோஜிஸ்டிக் டி.சி.டி.டியை சமாதானப்படுத்தினார்…\nடிராப்சன்-எர்ஜின்கன் ஹை ஸ்பீடு ரெயினிற்கான வழிமுறை பரிந்துரை\nஅதிவேக ரயில் வர முடியவில்லை, ஆனால் குண்டோஸ்டுவிலிருந்து குருன்லு செல்லும் ஜெம்லிக் சரக்கு ரயிலுக்கு…\nஅக்கம் பக்கத்திலுள்ள முக்தார் குழந்தைகளுக்கு எர்சியஸில் பனிச்சறுக்கு விளையாட்டின் மகிழ்ச்சியைக் கொடுத்தார்\nபன்டிர்மா சுன்னுல்லா மஹல்லேசியின் முக்தார்\nஇன்று வரலாற்றில்: நவம்பர் 10, 1923 அனடோலியன் ரயில்வேயில் ஹுகுவெனின் மற்றும் நஃபியா…\nİMO Bursa கிளை தலைவர் சாஹின் YHT வழ�� ஆலோசனை\nஅர்லான், கனல் இஸ்தான்புல் தொடர்பான பல மாற்று வழிமுறைகள்\nமூலதன போக்குவரத்திற்கு மற்றொரு மாற்று பாதை\nKadıköyதுருக்கியில் IETT பேருந்துகளுக்கு மாற்று வழி\nகோகேலி பல்கலைக்கழகத்திற்கு போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்ட 3 மாற்று வழிகள்\nAhmet Emin Yılmaz : ஜெம்லிக் ரயிலில் மகிழ்ச்சி\nGemlik ரயில் விபத்து வேலை முடிந்தது\nபழ மரங்களில் ஜெம்லிக் ரயில் சிக்கியது\nபிரபலமான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகொரோனா வைரஸ் வெடித்ததால் இடைநிறுத்தப்பட்ட அதிவேக ரயில் (ஒய்.எச்.டி), பிராந்திய ரயில் மற்றும் அவுட்லைன் ரயில் சேவைகளை டி.சி.டி.டி டாசிமாசிலிக் ஜூன் மாதத்தில் மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஇது இஸ்தான்புல்லில் மிகப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்தம் 43 நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 15 நிறுத்தங்கள் ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 28 நிறுத்தங்கள் அனடோலியன் பக்கத்தில் உள்ளன. இந்த நிறுத்தங்கள் பின்வருமாறு: Halkalı. சுரேயா கடற்கரை, மால்டெப், Cevizli, முன்னோர்கள், கன்னி, ஈகிள், டால்பின், பெண்டிக், கயர்ர்கா, ஷிஃபைர்ட், குசிலிலிலி, Aydıntepe, İçmeler, துஸ்லா, சயரோவா, பாத்தி, உஸ்மங்காசி, டாரகா, கெப்ஸ். விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் படுக்கை டிக்கெட் விலைகள் என்ன\nஒரு வழி டிக்கெட் விலை ஒரு நபருக்கு 480 பவுண்டுகள், இரட்டை நபர்களுக்கு 600 பவுண்டுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. சுற்று பயணம் மற்றும் 'இளம் டிக்கெட்' வாங்குபவர்களுக்கு தள்ளுபடி டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 13-26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த 'இளம் டிக்கெட்' தள்ளுபடியிலிருந்து பயனடையலாம். மேலும், ஆசிரியர்கள், ராணுவ பயணிகள், குறைந்தது 12 பேர் கொண்ட குழுக்கள், பிரஸ் கார்டுகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டி.சி.டி.டி ஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணைக்கு 20 சதவீதம் தள்ளுபடி, 65 க்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் டி.சி.டி.டி ஊழியர் இலவச பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. .\nமுழு (ஒற்றை) 480.00 TL\nமுழு (இரண்டு பேர்) 600.00 TL\nஇளம் (ஒற்றை) 384.00 TL\nஇளம் (இரட்டை) 489.00 TL\n65 க்கு மேல் (ஒற்றை) 240.00 TL\n65 க்கு மேல் (இரட்டை) 300.00 TL\nமெட்ரோபஸ் ஐரோப்பிய பக்க நிறுத்தங்கள் யாவை\nபின��வருமாறு Metrobus ஐரோப்பிய சைட் நிறுத்தங்களை உள்ளன: Beylikdüzü Sondurak / TÜYAP, Hadımköy, Cumhuriyet Mahallesi, Beylikdüzü Belediyesi, Beylikdüzü, Güzelyurt, Haramidere, Haramidere Sanayi, Saadetdere Mahallesi, முஸ்தாபா கெமால் பாசா, Cihangir பல்கலைக்கழகம் சுற்றுப்புறங்கள், Avcılar மத்திய பல்கலைக்கழகம் வளாகம்), Şükyıley, Büyükşehir நகராட்சி. சமூக வசதிகள், கோகெக்மீஸ், சென்னட் மஹல்லேசி, ஃப்ளோரியா, பெசியோல், செஃபாக்கி, யெனிபோஸ்னா, சிரினெவ்லர் (அட்டாக்கி), பஹெலீவ்லர், ஆன்சிரிலி (Ömür), ஜெய்டின்பர்னு, மெர்ட்டர், Cevizliதிராட்சைத் தோட்டம், டாப்காபே, பயராம்பா - மால்டெப் வதன் கடேசி (மெட்ரோபஸ் இந்த நிறுத்தத்தில் நிற்காது), எடிர்னெகாபே, அய்வன்சாரே - ஐயப் சுல்தான், ஹாலெகோயுலு, ஓக்மெய்டானே, டாரலஸ் - பெர்பா, ஓக்மெய்டான் மருத்துவமனை, மெய்க்லேயன்\nHES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nHEPP குறியீடு பயண அனுமதி ஆவணம் மாற்றாது நீங்கள் HES குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் பயண அனுமதி இரண்டையும் வாங்க வேண்டும். TCDD Taşımacılık A.Ş ஹயாத் ஈவ் சார் (HEPP) பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு அதிவேக ரயில் (YHT) டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், “பயண அனுமதி சான்றிதழ்” கொண்ட குடிமக்களுக்கு ஹயாத் ஈவ் சார் (ஹெச்இபிபி) விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்றும் கூறப்படுகிறது. வீடியோ மற்றும் பட விவரிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nTCDD ஒரு உலக வர்த்தகமாக இருக்க வேண்டும்\nBurdur க்கு உயர் வேக ரயில்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nபயணிகள் விகிதங்கள் அங்காராவில் உள்ள பொது போக்குவரத்து வாகனங்களில் மறுசீரமைக்கப்பட்டன\nஅமைச்சர் கரைஸ்மெயிலோஸ்லு: 'தேசிய அதிவேக ரயில் TÜRASAŞ ஐ உருவாக்கும்'\nபர்சாவின் போக்குவரத்து ஆணை இப்போது EDS உடன் வழங்கப்படும்\nவரி 250 ஜி விமானங்கள் ஜூன் 4 அன்று அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்து தொடர்கின்றன\nவரி 250 விமானங்கள் ஜூன் 4 இல் அதிகரிக்கும்\nகோகேலியில் பொது போக்குவரத்து வர்த்தகர் மகிழ்ச்சி\nABSBAK மாஸ்க் கிருமி நீக்கம் இயந்திரம் தயாரிக்கப்பட்டது\nதொழில் முனைவர் திட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன\nCOVID-19 எதிர்ப்பு செயல் திட்டம் இஸ்மிரிடமிருந்து\nஎர்சியஸ் கேபிள் கார் வசதிகள் திறக்கப்பட்டன\nஉலக சைக்கிள் தினத்தில் டேன்டெம் சைக்கிள் நல்ல ச��ய்தி\nநர்லடெர் மெட்ரோவின் 58% கொரோனா வைரஸ் செயல்பாட்டில் முடிக்கப்பட்டுள்ளது\nகொன்யாவில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சுழல் வடிவத்தில் ஒரு அணிவகுப்பு\nTÜRASAŞ இன் மூலதனம் தீர்மானிக்கப்பட்டுள்ளது ..\nஎஸ்கிசெஹிர் சேம்பர் ஆஃப் இண்டஸ்ட்ரி தயாரித்த ரயில் அமைப்புகள் அறிக்கை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கல்வெட்டுகளில் சுத்தம் செய்வதை நீக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா நிலையத்தில் குருட்டுச் சாலையின் விரிவாக்கம் மற்றும் பனி மூடியின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன் டெனிஸ்லி வரிசையில் பாலம் பணிகள் செய்யப்பட உள்ளன\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nமாமூர் ஃபெவ்ஸிபனா நிலையங்களுக்கு இடையில் கண்ணாடி மின்தேக்கிகளை மாற்றுவது சிலிக்கான் இன்சுலேட்டருடன் டெண்டரின் முடிவு துருக்கிய மாநில ரயில்வேயின் தோராயமான செலவு டி.சி.டி.டி 6 வது பிராந்திய இயக்குநரகம் (டி.சி.டி.டி) 2019/548184 [மேலும் ...]\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: சோதனை மற்றும் அளவீட்டு ரயிலாக YHT செட் ஏற்பாடு வாங்கப்படும்\nTÜBİTAK BİLGEM 5 பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்), தகவல் மற்றும் தகவல் பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (WISE), வரவேற்பு ஊழியர்கள். எங்கள் மையத்தால் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் [மேலும் ...]\n8 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கருவூல மற்றும் நிதி அமைச்சகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஎர்சியஸ் கேபிள் கார் வசதிகள் திறக்கப்பட்டன\nஎர்சியஸ் ஸ்கை சென்டர் ஸ்கை லிஃப்ட் துருக்கியின் முக்கியமான குளிர்கால சுற்றுலாப் பகுதிகளில் அமைந்துள்ளது, மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் கபடால்மட் நடவடிக்கைகளின் எல்லைக்குள். இயல்பாக்குதல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, எர்சியஸ் ஸ்கை மையத்தில் உள்ள ரோப்வேக்கள் இன்று உள்ளன [மேலும் ...]\nபர்சா கேபிள் கார் பயணங்கள் மறுதொடக்கம்\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி பார்வையிட திறக்கப்பட்டது\nயில்டிஸ் மவுண்டன் ஸ்கை சென்டர் மற்றும் விமான நிலையம் இடையேயான தூரம் குறைக்கப்படும்\n தஹ்தாலி மலை உயரம் எத்தனை மீட்டர் தஹ்தாலா மலைக்கு செல்வது எப்படி\nபர்சாவின் போக்குவரத்து ஆணை இப்போது EDS உடன் வழங்கப்படும்\nசேவையின் எல்லைக்குள் நெடுஞ்சாலைகளில் வாழ்க்கை மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து மீறல்களை அகற்றுவதற்கும், வழக்கமான போக்குவரத்து ஓட்டத்தை ஏற்படுத்துவதற்கும் பர்சா பெருநகர நகராட்சி. [மேலும் ...]\nவரி 250 ஜி விமானங்கள் ஜூன் 4 அன்று அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்து தொடர்கின்றன\nவரி 250 விமானங்கள் ஜூன் 4 இல் அதிகரிக்கும்\nகோகேலியில் பொது போக்குவரத்து வர்த்தகர் மகிழ்ச்சி\nகொன்யாவில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சுழல் வடிவத்தில் ஒரு அணிவகுப்பு\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை, டோல் மற்றும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கான கணக்கீடு\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nதங்கள் உள்நாட்டுப் பணியை முடித்த மெஹ்மெடிக்ஸின் வெளியேற்றங்கள் தொடங்கியுள்ளன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nரஷ்யா, துருக்கி 5 வது தலைமுறை விமானத்துடன் போரிடுகிறது ஒத்துழைப்புக்கான தயார்நிலையை அறிவிக்கிறது\nரஷ்யாவின் டி.எஃப்-எக்ஸ் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள், குறிப்பாக அதன் என்ஜின்கள், ஏவியோனிக்ஸ், உள்ளமைக்கப்பட்ட அமைப்புகள், விமான அமைப்பு மற்றும் பைலட் [மேலும் ...]\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nASELSAN புதிய தொழில்நுட்பங்களுடன் காவல்துறையை பேச வைக்கும்\nASELSAN தனது முதல் காலாண்டை வலுவான வளர்ச்சியுடன் நிறைவு செய்கிறது\nA400M புதிய ஹங்கர் டெண்டர் கெய்செரிக்கு குறிப்பிடத்தக்க லாபத்தை வழங்கும்\nசுத்தமான கார்களுக்கு 20 பில்லியன் யூரோக்களை செலவிட ஐரோப்பிய ஒன்றியம்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயை காற்று மாசுபாட்டுடன் இணைக்கும் விஞ்ஞான ஆய்வுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆணையம் 750 பில்லியன் யூரோக்களின் காலநிலை மேம்பாட்டு தொகுப்பையும், 'பசுமை போக்குவரத்தை' உணர 20 பில்லியன் யூரோக்களையும் அறிவித்துள்ளது. [மேலும் ...]\nஜீரோ கி.மீ விநியோகஸ்தர்கள் செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்கு மாறுகிறார்கள்\nகர்சன் ஹசனகா OSB இல் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டார்\nமிட்சுபிஷி மோட்டார்ஸ் கோவிட் -19 பிரகடனத்தில் இணைகிறது\nஇரண்டாவது கை வாகன வர்த்தகத்தில் ஆன்லைன் விற்பனை காலம்\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா பெருநகர நகராட்சி ஈ.ஜி.ஓ பொது இயக்குநரகம் ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை செயல்படுத்தப்படவுள்ள \"கோடைகால சீசன் போக்குவரத்து முன்னெச்சரிக்கைகள்\" வரம்பிற்குள் சமூக தூர விதியைத் தொடரும். முகமூடியின் பயன்பாடு [மேலும் ...]\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\nகோகேலி பல்கலைக்கழகத்திற்கு போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்ட 3 மாற்று வழிகள்\nஅதிவேக ரயில் வர முடியவில்லை, ஆனால் குண்டோஸ்டுவிலிருந்து குருன்லு செல்லும் ஜெம்லிக் சரக்கு ரயிலுக்கு…\nAhmet Emin Yılmaz : ஜெம்லிக் ரயிலில் மகிழ்ச்சி\nBursa பஸ் பாதைகளில் பாதை மாற்றம் (புதிய பாதை வரைபடம்)\nஎஸ்.சி.சி.எஃப் இல் இருந்து TCCD க்கு அமைக்கப்பட்டுள்ள அதிவேக ரயிலை வாடகைக்கு விடலாம்\nடெண்டர் அறிவிப்பு: பர்சா-ஜெம்லிக் ரயில்வே சர்வேயிங் திட்ட பொறியியல் மற்றும் ஆலோசனை…\nஇன்று வரலாற்றில்: நவம்பர் 10, 1923 அனடோலியன் ரயில்வேயில் ஹுகுவெனின் மற்றும் நஃபியா…\nபன்டிர்மா சுன்னுல்லா மஹல்லேசியின் முக்தார்\nGemlik ரயில் விபத்து வேலை முடிந்தது\nKadıköyதுருக்கியில் IETT பேருந்துகளுக்கு மாற்று வழி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் எப்போது தொடங்கும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/20230434/Threats-to-me-Actor-Siddharth.vpf", "date_download": "2020-06-06T17:39:45Z", "digest": "sha1:6O3TQPFHIN47OR4PSOX7PBH2UCRCJHQF", "length": 9999, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Threats to me: Actor Siddharth || எனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமே���்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று | டெல்லியில் மேலும் 1320 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 27,654 ஆக உயர்வு |\nஎனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம் + \"||\" + Threats to me: Actor Siddharth\nஎனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்\n‘சவ்கிதார்’ என்ற வார்த்தை சமூக வலைத்தளங்களில் தற்போது பிரபலமாகி உள்ளது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி. சவ்கிதார் என்பதற்கு பாதுகாவலர் என்று பொருள்.\nடுவிட்டரில் பிரதமர் தனது பெயருடன் சவ்கிதார் வார்த்தையை சேர்த்துள்ளார். அதைப் பார்த்த பா.ஜனதா கட்சி தலைவர் அமித் ஷாவும் தனது பெயருடன் சவ்கிதாரை சேர்த்தார்.\nஇதுபோல் பா.ஜனதா கட்சியின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள், மத்திய மந்திரிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவ்கிதாரை இணைத்து டுவிட்டரில் பெயர் மாற்றம் செய்து வருகிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.\nஇந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக விஷயங்கள் குறித்து அடிக்கடி கருத்துக்கள் பதிவிடும் நடிகர் சித்தார்த் டுவிட்டரில் ஆவேசமாக கூறியிருப்பதாவது:-\n“நான் தேவைப்படும்போதெல்லாம் அனைத்து பெரிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் பேசி இருக்கிறேன். ஆனால் ஒரு தரப்பினரிடம் இருந்து மட்டுமே எனக்கு மிரட்டல்கள் வந்தன. அவர்கள் என் மீது வெறுப்பு காட்டினார்கள். தவறாக பேசியும் இழிவுபடுத்தினார்கள். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் தங்களை சவ்கிதார் என்று அழைத்துக்கொள்கின்றனர்.\nபா.ஜனதா தொழில்நுட்ப பிரிவினர் இப்போதும் என்னை பற்றி போலியான செய்திகளை பரப்புவதை நான் படித்து வருகிறேன்.”\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. என்னிடம் தவறாக ���டந்தார் - பட அதிபர் மீது டி.வி. நடிகை புகார்\n2. தனுசுடன் நடிக்க வைப்பதாக பண மோசடி\n3. புதிய விதியால் படப்பிடிப்பில் பங்கேற்க இயக்குனர் மணிரத்னம், அமிதாப்பச்சனுக்கு சிக்கல்: இந்திய டைரக்டர்கள் சங்கம் எதிர்ப்பு\n4. கர்ப்பிணி யானையை கொன்ற அரக்கர்கள் - குஷ்பு, சிம்ரன், அமலாபால் ஆவேசம்\n5. சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்கு - நடிகை அம்பிகா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/04050926/Australian-Former-fast-bowler-commented.vpf", "date_download": "2020-06-06T17:19:57Z", "digest": "sha1:5APGLHOGQUFUOFFKKWLNSYI3NUEDLMH7", "length": 10041, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australian Former fast bowler commented || உலக கோப்பையில் பும்ரா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று\nஉலக கோப்பையில் பும்ரா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கருத்து + \"||\" + Australian Former fast bowler commented\nஉலக கோப்பையில் பும்ரா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கருத்து\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன்டி பிசெல் அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முற்றிலும் வித்தியாசமானதாகும்.\nஉலக கோப்பை போட்டியில் நெருக்கடியை கையாள்வது என்பது எளிதான காரியம் அல்ல. உலக கோப்பை போட்டியில் ஒரு சிறிய அணி கூட பெரிய அணியை வீழ்த்தி அதன் வாய்ப்பை சீர்குலைத்து விடும். ஆடுகளத்தின் தன்மையை சரியாக கணித்து செயல்பட வேண்டியது முக்கியமானதாகும். உலக கோப்பை போட்டியில் ஆல்-ரவுண்டர்கள் எப்பொழுதும் முன்னிலை பெறுவார்கள். அவர்கள் பேட்டிங்கில் சோபிக்காமல் போனால் கூட பந்து வீச்சில் விக்கெட்டை கைப்பற்றி அதனை சரிசெய்து விடுவார்கள். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். கோப��பையை வென்றதில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். பும்ரா நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியமானதாகும். அவர் மற்ற 2 வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் (முகமது ஷமி, புவனேஷ்வர்குமார்) உதவிகரமாக இருப்பார். பும்ராவின் உடல் தகுதியில் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும். அவர் நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் உலக கோப்பை போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்’ என்று தெரிவித்தார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n4. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n5. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/112202", "date_download": "2020-06-06T18:19:50Z", "digest": "sha1:OPYT3JGLM7GYXQLMPISFEQ4AY7PDMP42", "length": 13294, "nlines": 179, "source_domain": "www.ibctamil.com", "title": "பொங்கலுக்கு வீட்டிற்கு வருவானா? பேரறிவாளன் குறித்து அற்புதம்மாள் உருக்கம்.! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூ��்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\n பேரறிவாளன் குறித்து அற்புதம்மாள் உருக்கம்.\nஇன்னும் சில தினங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகமுழுவதுமுள்ள தமிழ் மக்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் கொண்டாட்டத்திற்கான ஆயத்த பணிகளில் தமிழ்ச்சமூகம் ஒரு புறம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 27 ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலுள்ள தனது மகன் பேரறிவாளன், இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்திற்காகவாது வீட்டிற்கு வருவாரா என தனது ஏக்கத்தையும், நெடுங்கால எதிர்பார்ப்பினையும் சமூக வலைத்தளமான ட்விட்டர் வழி வெளிப்படுத்தியுள்ளார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.\nஇது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அற்புதம்மாள், \"என் பொண்ணுங்க அறிவு பொங்கலுக்கு வருவான்னு காத்திருக்காங்க. தமிழகமெங்கும் அழைச்சு கேக்றாங்க.நம்பிக்கையா இருக்கேன். இது புது பொங்கலா 28வது பொங்கலானு தெரியல பொங்கலுக்கு வீட்டுக்கு வருவானா.பொங்கல் கழிச்சு நான் ரோட்டுக்கு வரனுமான்னு வர்ர நாட்கள் முடிவு செய்யும்\" என பேரறிவாளன் தனது சகோதரிகளுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு கேள்வியெழுப்பியுள்ளார்.\nமுன்னதாக, ராஜீவ் காந்தி கைது செய்யப்பட்டு சுமார் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிப்பது குறித்து மாநில அரசே முடிவெடுத்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததனையொட்டி, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிக்கும்படி மாநில ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்ததும், நீண்ட நாட்களாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-06-06T17:18:19Z", "digest": "sha1:O2QU3CT7PM6C5RPNSMKEHXTH32PCYTM4", "length": 10749, "nlines": 169, "source_domain": "www.inidhu.com", "title": "கறவைகள் பின்சென்று கானகம் சேர்ந்து உண்போம் - இனிது", "raw_content": "\nகறவைகள் பின்சென்று கானகம் சேர்ந்து உண்போம்\nகறவைகள் பின்சென்று கானகம் சேர்ந்து உண்போம் என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து எட்டாவது பாசுரம் ஆகும்.\nகறவைகள் பின்சென்று கானகம் சேர்ந்து உண்போம்\nஅறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்\nபிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்\nகுறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு\nஉறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது\nஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை\nசிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே\nஇறைவா நீ தாராய் பறையலோர் எம்பாவாய்\nஎந்தக் குறையும் இன்றி நிறைவின் வடிவான கோவிந்தனே\nநாங்கள் கறவை மாடுகளை மேய்ச்சலுக்காக காடுகளுக்கு ஓட்டிச்சென்று அங்கேயே உணவு உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டவர்கள்\nஎங்களுக்கு எவ்விதமான கேள்வி ஞானமும் இல்லை.\nஆனால் பரம்பொருளான உன் அருளைப் பெறும் மகத்தான புண்ணியம் ஒன்று எங்களைச் சேர்ந்திருக்கிறது.\nமாடு மேய்க்கும் எங்களது ஆயர்குலத்தில் உன்னைப் பிள்ளையாகப் பெற்று, எங்களில் ஒருவனாகக் கலந்து பழகும் பெரும் பேறு எங்களுடையது\nஎங்களுக்கு அறிவில்லா விடில் என்ன உன்னிடம் நிறையவே நிறைந்து இருக்கிறது. அது எங்களைக் காத்தருளும்\nஉன்னோடு எங்களுக்கு உள்ள தொடர்பை என்றென்றும் நீக்கவே முடியாது\nநாங்கள் அதிகம் அறிவில்லாத மக்கள். அதன் காரணமாக உன் பெருமை அறியாது சிறுமை (ஒருமை) பெயர்களால் உன்னை அழைத்திருந்தாலும், அவற்றை எல்லாம் பொறுத்து அருளி எங்களுக்கு நீ நோன்பின் பலனைத் தரவேண்டும்\nCategoriesஆன்மிகம், இலக்கியம் Tagsஆண்டாள், திருப்பாவை, திருமால், விழாக்கள், வைணவம்\nOne Reply to “கறவைகள் பின்சென்று கானகம் சேர்ந்து உண்போம்”\nPingback: திருப்பாவை என்னும் பாவை பாட்டு - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious இன்றைக்கு வந்தது தீபாவளி\nகொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து தற்போது பேருந்துகளை\nபடம் பார்த்து பாடல் சொல் – 8\nமரங்கள் நீர்வள பாதுகாப்பு அரண்கள்\nதொந்தியின் தொடக்கம் எப்படி இருக்கும்\nஆட்டோ மொழி – 50\nபெளர்ணமி நிலா – ஹைக்கூ கவிதை\nதாயின் மணிக்கொடி – சிறுகதை\nபாம்பன் பாலம் அருகே ஒரு சிறிய சுற்றுலா\nபடம் பார்த்து பாடல் சொல் – 7\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nதிருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பணம் பயணம் விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/205459/news/205459.html", "date_download": "2020-06-06T16:55:05Z", "digest": "sha1:EQ3WYCHBVF47YIXXZC6CZI6CNVKU3LBJ", "length": 3757, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "வரலாற்றில் செய்யப்பட்ட 5 மிகப்பெரிய தவறுகள்!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nவரலாற்றில் செய்யப்பட்ட 5 மிகப்பெரிய தவறுகள்\nவரலாற்றில் செய்யப்பட்ட 5 மிகப்பெரிய தவறுகள்\nPosted in: செய்திகள், வீடியோ\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/189471?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:50:51Z", "digest": "sha1:KEOXRKSSQKXKFULOBPDXJT7VMWZWFSWP", "length": 8630, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கை அணியின் மோசமான செயல்பாடுக்கு என்ன காரணம்? ரசிகர்கள் சொன்ன பதில் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை அணியின் மோசமான செயல்பாடுக்கு என்ன காரணம்\nஇலங்கை அணியின் செயல்பாடு சமீபகாலமக சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை. சில போட்டிகளில் வெற்றி பெற்றாலும், முக்கியமான தொடர்களின் போது, சொதப்பி வருகிறது.\nசமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசியகோப்பை தொடரில் கத்து குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.\nஇதனால் அந்தணி கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.\nஇப்படி இலங்கை சொதப்பி வருவதற்கு என்ன காரணம் இருக்கும் என்று பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.\nஅதில் பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றிக் கொள்வதா அணியின் தேர்வு சரியில்லையா நன்றாக விளையாடும் வீரர்கள் உலகத்தரமான ஆட்டங்கள் கொடுப்பதில்லையா இந்த பிரச்சனை துவக்கத்தில் இருந்தே இருக்கிறதா இந்த பிரச்சனை துவக்கத்தில் இருந்தே இருக்கிறதா மற்றும் இவை அனைத்துமா என்று கேட்கப்பட்டுள்ளது.\nஅதற்கு 47 சதவீதம் பேர் இதில் இருக்கும் அனைத்தும் எனவும், 23 சதவீதம் பேர் துவக்கத்தில் இருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது எனவும் 7 சதவீதம் பேர் பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றிக் கொள்வது எனவும் 11 சதவீதம் அணியின் தேர்வு எனவும் 8 சதவீதம் பேர் நன்றாக விளையாடும் வீரர்கள் உலகத்தரமான ஆட்டங்கள் கொடுப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் 2 சதவீதம் பேர் இதில் எதுவும் இல்லை என்றும் 1 சதவீதத்தின நிறைய உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/07/15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2020-06-06T18:18:19Z", "digest": "sha1:SSE7TRA26QZFO5DL3ZI4ESGVQY2LC4J4", "length": 5110, "nlines": 49, "source_domain": "jackiecinemas.com", "title": "பிரபல ஒளிப்பதிவாளர் ஜோமோன் T ஜான் இயக்குனராகிறார் | Jackiecinemas", "raw_content": "\nஆண்ட்ரியாவின் இளகிய மனம் - #JackieCinemas News #193\nபிரபல ஒளிப்பதிவாளர் ஜோமோன் T ஜான் இயக்குனராகிறார்\nமலையாள சினிமா உலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஜோமோன் T ஜான் ‘கைரளி’ என்ற ஒரு பிரம்மாண்டமான படத்தை நிவின் பாலியை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார் .\n‘சார்லி’, ‘என்னு நின்டே மொய்தீன்’, ‘திரா’ போன்ற மலையாள படங்களுக்கும், பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கிய ‘கோல்மால் 4’ கும் ஒளிப்பதிவு செய்து இந்திய சினிமாவில் புகழ் பெற்றவர் ஜோமோன் T ஜான்.இவரது இயக்கத்தில் இவரது முதல் படமான ‘கைரளி’ 1979’ல் மர்மமான முறையில் மாயமாக 49 பேர் கொண்ட கேரளாவின் முதல் கப்பல் ‘MV கைரளி’ பற்றியதாகும்.\nதேசிய விருது பெற்ற சித்தார்தா சிவா ‘கைரளி’ க்கு திரைக்கதை எழுதவுள்ளார். இப்படத்தை நடிகர் நிவின் பாலியின் ‘Jr பிக்ச்சர்ஸ்சுடன் சேர்ந்து ‘ரியல் லைப் ஒர்க்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நிவின் பாலியின் ‘தட்டத்தின் மறயது’, ‘ஒரு வடக்கன் செல்பி’ , ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்யம்’ படங்களுக்கு ஜோமோன் T ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படப்பிடிப்பு கேரளா, கோவா, டெல்லி மட்டுமின்றி குவைத், ஜெர்மனி மற்றும் ஜிபோட்டியிலும் நடக்கவுள்ளது . டிசம்பர் மாதம் இப்படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.\nஇந்த படம் சிலருக்கு பிடிக்கலாம்… சிலருக்கு பிடிக்காமல் போகலாம்… ஆனால் நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள்… முகநூலில் நான் தொடர்ந்து பார்த்து...\nஆண்ட்ரியாவின் இளகிய மனம் – #JackieCinemas News #193\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/apps/03/123132?ref=archive-feed", "date_download": "2020-06-06T18:25:35Z", "digest": "sha1:ZBDZD4YDMU6PBNRT5QLG6QO36NC3BX7J", "length": 9260, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "தமிழகத்தை சேர்ந்த இந்த சிறுவனின் மாதச் சம்பளம் ரூ.2.5 லட்சம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழகத்தை சேர்ந்த இந்த சிறுவனின் மாதச் சம்பளம் ரூ.2.5 லட்சம்\nதமிழகம், கடலுார் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் அனில்குமார். தனியார் பாடசாலை ஆசிரியர். இவரது மனைவி பெட்டா, பொலிஸ் எஸ்.ஐ.,யாக இருக்கிறார்.\nஇவர்களது 14 வயது மகன் ரிஷிகுமார் தனியார் பாடசாலையொன்றில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.\nபடிப்பில் சுட்டியான இவர், ‘மொபைல் ஆப்’ உருவாக்குவதிலும் வல்லவர். மாணவர் ரிஷிகுமார், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் பயன்படுத்தும் வகையில், ‘மோஷன் டிரேடர்’ எனும், ‘ஆப்’ ஒன்றை உருவாக்கி உள்ளார்.\nஇதன் மூலம், சி.சி.டி.வி., கெமராவில் பதிவாகும் முகங்களை, அவரவர் மொபைல் போனில் பதிவு செய்யவும் மொபைல் போன்களில் கெமராவை ஆன் செய்யாமல், சென்சார் மூலம் முகங்களை பதிவு செய்யும் வசதி உள்ளது.\n72க்கும் மேற்பட்ட கேம்ஸ் ஆப் உருவாக்கி, 30 ஆப்களை, கம்பெனிகளிடம் விற்பனை செய்துள்ளார்.\n’ரோபோனாட்டிக்ஸ்’ என்ற கம்பெனியை உருவாக்கி, நடத்தி வரும் மாணவர் ரிஷிகுமார் கூறியதாவது:\n‘இன்டர்நெட் மூலம் ஆப்களை உருவாக்கவும், ரோபோக்களை செயல்படுத்தும் புரோகிராம்களை உருவாக்கவும் கற்றேன். ‘மோஷன் ட்ரேடர்’ ஆப் முதலில் உருவாக்கி, அதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவு செய்து, செயல்படுத்தினேன்.\nநான் உருவாக்கி உள்ள ஜார்விஸ் மினி சி.பி.யு.,வை, குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் மாதம், 2.50 லட்சம் ரூபாய் (இந்திய ரூபா) சம்பாதிக்கிறேன்.\nஇதில், 50 சதவீத தொகையை என் கண்டுபிடிப்புகளுக்கும், 30 சதவீதத்தை ஆதரவற்றோர், ஏழை மாணவர்கள் கல்வி செலவுக்கும் உதவி வருகிறேன்.\nநோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, கென்விதானே படேல் கம்பெனியில், சி.இ.ஓ.,வாக பணியாற்ற, எனக்கு அழைப்பு வந்துள்ளது.\nமேலும், பல கம்பெனிகளில் வேலை வாய்ப்புகள் தேடி வருகின்றன, என்றார்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/190531?ref=archive-feed", "date_download": "2020-06-06T16:33:37Z", "digest": "sha1:KCD4OZ22FC45AK6M4AUPDC2JSFIY432R", "length": 7206, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய அணி அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய அணி அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணியுடன் முதல் ஒருநாள் போட்டியில் மோதும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.\nஇரண்டு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.\nஇப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வருமாறு:\nவிராட் கோலி (அணித்தலைவர்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ரிஷப் பன்ட், டோனி(கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாகல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடிய�� கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/204047?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:41:59Z", "digest": "sha1:7DTGYKBBWHFH72I6AV75F37ZK2IRWWRU", "length": 9158, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்த ஷேன் வாட்சன்: வெளியிட்ட உருக்கமான வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்த ஷேன் வாட்சன்: வெளியிட்ட உருக்கமான வீடியோ\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஅன்பால் நெகிழ வைத்த ரசிகர்களுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷேன் வாட்சன் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n12வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது.\nசென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் கடைசி வரை போராடி 80 ஓட்டங்கள் விளாசினார். அத்துடன் அவர் காலில் ரத்தம் வழிந்ததையும் பொருட்படுத்தாமல் விளையாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், வெற்றிக்காக போராடிய வாட்சனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். சில தினங்களாகவே அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது.\nஇதனைத் தொடர்ந்து, ரசிகர்களின் அன்பினால் நெகிழ்ச்சியடைந்த வாட்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘கடந்த 2 நாட்களாக ஆதரவு தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமும்பை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி வரை முயன்று 1 ரன்னில் தான் தோல்வியடைந்தோம். ஆனாலும் மிகவும் சிறப்பான ஆட்டமாகும்.\nஅடுத்த ஆண்டு இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். உங்கள் ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், விசில் போடு’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/194897?ref=archive-feed", "date_download": "2020-06-06T18:06:34Z", "digest": "sha1:B2QLESM3TMCKXO45CSY223JXDZMUMTM4", "length": 9974, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியா இளவரசி மெர்க்கலை கட்டிப் பிடித்த அந்த பெண் யார்? இவருக்கு மட்டும் இப்படி ஒரு அதிர்ஷ்டம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா இளவரசி மெர்க்கலை கட்டிப் பிடித்த அந்த பெண் யார் இவருக்கு மட்டும் இப்படி ஒரு அதிர்ஷ்டம்\nகிறிஸ்துமஸ் தினத்தையொட்டி தேவாலயத்திற்கு வந்த போது, இளவரசி மேகன் மெர்க்கலை இளம் பெண் ஒருவர் கட்டிப் பிடித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nபிரித்தானியாவின் அரசகுடும்பத்தைச் சேர்ந்த வில்லியம்-கேட்மிடில்டன் மற்றொரு இளவரசர் ஹரி-மெர்க்கல் தம்பதி கிறிஸ்துமஸ் தினம் என்பதால் Sandringham பகுதியில் இருக்கும் St Mary Magdalene தேவாலயத்திற்கு வந்தனர்.\nஅப்போது அரசகுடும்பத்தினரை வரவேற்பதற்காகவும், கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் தெரிவிப்பதற்காகவும் நுற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது அங்கிருந்தவர்களிடம் கேட் மிடில்டன் மற்றும் இளவரசி மெர்க்கல் பேசினர். அப்போது மெர்க்கலை இளம் பெண் ஒருவர், மிகுந்த அக்கறையோடு கணகளில் கண்ணீர் வடிந்த நிலையில் கட்டி அணைத்தார்.\nமெர்கலும் அவரிடம் சாதரணமாக பேசினார். இதனால் பலரும் அங்கிருக்க சரியாக அவரை பார்த்து கட்டிப் பிடித்து பேசும் அவர் யார் என்பது குறித்து பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.\nஅந்த பெண்ணின் பெயர் Jessica Daniels. 17 வயதாகும் இந்த இளம் பெண், மெர்க்கலின் தீவிர ரசிகையாம். ஆம் மெர்க்கலில் அனைத்து சமூகவலைத்தள பக்கங்களை பின்பற்றுபவராம், இதன் மூலமே மெர்கலுக்கும், அவருக்கும் பழக்கும் ஏற்பட்டது.\nஎன்ன தான் சமூகவலைதளங்களில் பேசினாலும், இப்போது தான் இருவரும் முதல் முறையாக சந்தித்துள்ளனர். அப்போது கூட மெர்க்கல், இறுதியாக நான் உன்னை பார்த்தைவிட்டேன், இது அற்புதமான நிகழ்வு என்று அவரிடம் கூறியுள்ளார்.\nஇது குறித்து Jessica Daniels கூறுகையில், மெர்கலை எனக்கு மிகவும் பிடிக்கும், அவரை நான் சமூகவலைதளங்களில் பின் பற்றி வருகிறேன். அவருடைய பழக்க வழக்கம், மனிதாபிமானம் போன்றவை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.\nஆனால் மெர்க்கலோ, ஹரி திருமணத்திற்கு பின் சமூகவலைத்தள பக்கங்களை பின்பற்றுவதில்லை என்று கூறப்படுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T16:28:05Z", "digest": "sha1:JLZITQJMT6USOGX57ZK6TOXE2FBYIXZO", "length": 222534, "nlines": 2110, "source_domain": "secularsim.wordpress.com", "title": "கம்யூனலிசம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\nவீக்–என்டை ஜாலியாகக் கழித்த விதம்–என்றாகியது: இவர்கள் முன்னமே எடுத்துக் காட்டியபடி, நவீன-உயரடுக்கு சித்தாந்திகள் என்பதால், மூன்று நாட்கள் ஜாலியாக, வார விடுமுறைய��� சந்தோஷமாக கழித்தனர் என்றாகியது:\nஇந்த வருடமும் “பாண்டி.லிட்.பெஸ்ட் 2019” என்று நடத்தினார்கள், ஆனால், ஏதோ ரகசிய கூட்டம் போலாகி விட்டது.\nஆனானப் பட்ட கம்யூனிஸ்ட், துலுக்கர் மற்றவர் எல்லோரும் வெளிப்படையாகத் தான் நடத்துகிறார்கள், பிறகு, “இந்துத்துவம்” போர்வையில் இவர்களுக்கு என்னாயிற்று\n“பாரத் சக்தி” என்று பெயரை வைத்துக் கொண்டாலும், ஏதோ அது குத்தகைக்கு எடுத்தது போல, குறிப்பிட்டக் கூட்டத்தினருக்கு சொந்தம் போல காட்டிக் கொண்டாலும், முடிவில் கொட்டை விட்டார்கள். ஒழுங்காக எந்த முடிவிற்கும் வரவில்லை.\n130 இந்தியர்களில் 100 கோடிகள் கஷ்டப் பட்டு உழலும் போது, பாரத சக்தி இங்கு தான் வருமா என்று தெரியவில்லை\n“பாரதம் ஒரு மாபெரும் சக்தி” என்றார், ஸ்ரீ அரவிந்தர். “பவானி பாரதி”, அவர் 99 செய்யுட்களில் எழுதப் பட்ட எழுச்சி மிக்க கவிதை.\n1904-1908 ஆண்டுகளில் எழுதப் பட்ட அக்கவிதையை ஆங்கில அரசு பிடுங்கிக் கொண்டது. ஶ்ரீ அரவிந்தர் அதற்கு தலைப்பைக் கொடுக்கவில்லை.\n“பாரத சக்தி” என்ற பெயரில் இந்திய கலாச்சாரத்தில் ஈர்க்கப் பட்ட, சர் ஜான் வுட்ராப்பின் [1865-1936] கட்டுரைத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.\n“பாரத சக்தி” பெயரில் மூன்று நாட்கள் இது போன்ற ஸ்டார் ஓட்டலில் நடத்தினால், எத்தனை லட்சங்கள் செலவாகும்\nதமஸ குணம் கூடாது என்று தான், ஶ்ரீஅரவிந்தர், தனது கவிதையில், ராக்ஷஸன் மூலம் எடுத்துக் காட்டுகிறார், ஆனால், இவர்களிடம் அதுதான் இருக்கிறது\nகத்தோலிக்க பிஷப் காபரன்ஸ் [CBCI] மற்றும் பாண்டி.லிட்.பெஸ்ட்[ PondyLitFest] இரண்டுமே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கின்றன\nஊடகங்கள் கண்டுகொள்ளவில்லையா அல்லது உள்ளே அனுமதிக்கப் படவில்லையா: ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களில், இதைப் பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. தினமணி கொடுத்தது மேலே சேர்க்கப் பட்டது. “தி இந்து” மிக சுருக்கமாக செய்தியை வெளியிட்டது[1]. மூன்று நாட்கள் விழாவில் முதல் நாள் கரண் பேடியால் துவக்கி வைக்கப் படும், மூன்றாம் நாள் இன்னார்-இன்னார் கலந்து கொள்வர், தலைப்புகள் இவை என்று முடித்துக் கொண்டது[2]. இவர்களது “ஸ்பானர்” ஊடகங்கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, மற்ற ஊடகங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை அல்லது ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், இந்த விழா பஉதோல்வி���ில் முடிந்துள்ள்து. அவர்களாலெயே, என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்லத் தவிக்கின்றனர். அமைதியாகி விட்டனர்.\nதமிழக விசயங்களை ஆங்கிலத்தில் விவரித்த சித்தாந்தி: தமிழக பிரச்சினைகளைப் பற்றி அலசியது யார், என்ன பேசினர் என்று தெரியவில்லை. முகநூலில் உள்ள நண்பர்களும் தாம் என்ன பேசினோம் என்று தைரியமாக சொல்லவில்லை. கேட்டும் அவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. “என்ன பேசப் பட்டது என்று தெரியவில்லையே நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும் நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும்,” என்றெல்லாம் கமென்ட் அடித்துப் பார்த்தேன் யாரும் கண்டு கொள்ளவில்லை. சூர்யா என்பவர், “என்னைவிட தமிழகத்தைப் பற்றி விவரமாக இவ்விசயத்தைப் பற்றி சொல்லமுடியாது,” என்று ஆரம்பிக்கிறார். “இந்துக்கள் கொலை செய்யப்படுவது குறைந்திருக்கின்றன, என்பது இந்துத்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமையாது. பிரதம மந்திரி-உள்துறை மந்திரி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பதும் தீர்வாகாது…….கோயம்புத்தூரில் வாழ்ந்தேன்”, என்று கூறிக் கொண்டு, ஆங்கிலத்தில் பேசியதும் நல்ல தமாஷா தான். பிறகு, ஏன் அத்தகைய விழாவை நடத்த வேண்டும்\nதமக்குத் தாமே ஜால்றா போட்ட விதம்: அஜித் தத்தா[3] என்பவர் ஏதோ தங்களை பரிசீலினை செய்து கொள்வது போல காட்டிக் கொண்டு, அவர்களுக்கு வேண்டிய இணைதளத்தில், “வலதுசாரிகள் ஒரு பொதுப்படையான விசயத்திற்குக்கூட ஒத்தக் கருத்துகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. உருப்படியாக எதையும் சொல்லாமல், அறிவுரை கூறும் ரீதியில், இலக்கிய விழா இருந்தது….வலதுசாரிகளிடம் வித்தியாசங்கள் இருப்பது பிரச்சினை இல்லை. எப்படியாக இருந்தாலும், இடதுசாரிகளை எதிர்கொள்ளவேண்டும்,” புலம்பி வைத்தாலும்[4], உண்மையில் அது, ஏதோ ஒரு அகம்பாவத்துடன், குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் தான் என்பது போல நடந்து முடிந்துள்ளது. வெளிப்படைத் தன்மை, ஒருவரது கருத்து மற்றவருக்குச் சென்றடைய வேண்டும், அடித்தவர் கருத்தைக் கேட்க வேண்டும், உரையாடல் இருக்க வேண்டும், போன்றவற்றை மதிக்காமல், “மூடிய அறைக் கூட்டம்” போல நடத்தினால், பொது மக்களுக்கு பலன் இல்லை.\nதூர்தர்ஷண் மூலம் முடித்துக் கொண்ட விழா[5]: யாருமே, இந்த நிகழ்வைப் பற்றி துணிச்சலாக விவரிக்க முன் வராத நிலையில், அரசு அதிகாரம் இருந்ததால், தூர்தர்ஷண் பேட்டி மூலம், விவகாரத்தை முடித்துக் கொண்டது போலத் தெரிகிறது[6]. சதிஷ் துவா (ராணுவ அதிகாரி, ஓய்வு), “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” பாகிஸ்தான் பிரச்சினைப் பற்றி பேசினார். சுஷில் பண்டிட், காஷ்மீர் பிரச்சினைப் பற்றி சுருக்கமாக சொன்னார். தவ்லீன் சிங் எவ்வாறு வலதுசாரிகள் குழம்பிக் கிடக்கிறார்கள் என்பதை விலக்கினார். கேரள கவர்னரின் சிறப்புரையும் உள்ளது. “புதிய இந்தியா” பற்றி சில இளைஞர்களை கேட்டபோது, அவர்கள் பொதுவாகத்தான் சொன்னார்கள். விக்ரம் சூத் (முந்தைய ரா தலைவர்) 370 பிரிவு பற்றி விளக்கினார். இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது. என்னுடைய கருத்தை அங்கே பதிவு செய்தேன்[7] – “தமிழகத்திலிருந்தே சில ஆய்வாளர்கள் வருவதை, நிகழ்சி அமைப்பாளர்கள் தடுத்துள்ளனர் மற்றும் ஏதோ ரகசியமாக-குறிப்பிட்டவர்களுக்கு என்பது போன்ற நடத்தப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசியுள்ளனர். பேச்சாளர்களும் பொதுவாக, பொதுமைப்படுத்தி பேசியுள்ளனர் [பங்கு கொண்ட மூவரிடத்திலிருந்து அறிந்து கொண்டது] அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் தெரியவில்லை. முழுமையான வீடியோக்களும் இல்லை. ஊடகங்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. அடுத்த 2020 விழாவாவது, வெளிப்படையாக, எல்லோரையும் அனுசரித்து மற்றும் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் என்று நம்புவோமாக.”.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், சரித்திராசிரியர், தவ்லீன் சிங், திராவிடத்துவம், திராவிடன், பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, பாரத சக்தி, பாரதம், பாரதிய ஜனதா, புதுச்சேரி, புதுச்சேரி இலக்கிய விழா, ஸ்வபந்தாஸ் குப்தா\nஅரவிந்த ஆசிரமம், அரவிந்தர், ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இனம், இலக்கிய விழா, இலக்கு, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், காவி மயம், காஷ்மீரம், காஷ்மீர், சங்கப் பரிவார், சங்கம், சவர்க்கர், சவர்க்கார், செக்யூலரிஸம், தவ்லீன் சிங், திராவிட பித்து, திராவிடன், திராவிடம், திராவிடஸ்தான், பசு, பசு பாதுகாப்பு, பசு மாமிசம், பசுவதை, பசுவதை எதிர்ப்பு, பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, பாரத சக்தி இல் பதிவிடப்���ட்டது | Leave a Comment »\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]\nசித்தாந்தத்தில், நிபுணர்களை மதிக்காமல் இருப்பது: இங்கு வெங்கட ரகோத்தம், பெரிய சரித்திராசிரியர். சென்ற வருடம், இவரது தலைமையில், ஆரிய-இனவாத சித்தாந்தம் அலசப் பட்டது. அப்பொழுது, ஆராய்ச்சி நெறிமுறை பின்பற்ற வேண்டும் என்று இவர் சொன்னதை, அந்த போலி சித்தாந்திகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், இம்முறை அவருக்கு, சரியான இடம் கொடுக்கவில்லை. அதாவது, தமது “சித்தாந்தத்திற்கு” ஒத்துப் போகவில்லை என்றால், அவர், ஒதுக்கப் படுவார். மறைக்கப் படுவார். உண்மையில், அது, இவர்களுக்கு நஷ்டமே தவிர அவருக்கு இல்லை. ஏனெனில், அவர்கள் தங்களது ஆராய்ச்சி, ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டது, புத்தகங்கள் எழுதியது முதலியவற்றை வைத்து மதிக்கப் படுவது. அவர்கள் மற்ற எந்த மேடைக்கு சென்றாலும் போற்றப் படுவர்.\nவலதுசாரிகளின் ஆழமற்ற சிந்தனை மற்றும் வாதங்கள்: வலதுசாரி சித்தாந்திகளான, ஸ்வபந்தாஸ் குப்தா, தவ்லீன் சிங், ஆனந்த் ரங்கநாதன், ஆர்த்தி டிக்கூ சிங் முதலியோர் பசு, காஷ்மீர், முதலியவற்றைப் பற்றி விவாதித்தாலும், “வலதுசாரிகளின் உரிமைகள்” என்ன என்று அவர்களால் சொல்ல முடியவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. பிரச்சினைக்கு வழிமுறைகளை சொல்லவும் முடியாமல், ஏதோ கற்பனையாக, தத்துவர்த்த ரீதியில் பேசிக் கொண்டிருந்தார்கள்[1]. உண்மையில், சவர்க்கரை இவர்கள் புகழ்வதாக, ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தால், அவரை சிங்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பசுவாக அல்ல என்று தவ்லின் சிங் எடுத்துக் காட்டினார்[2]. நிச்சயமாக, பசுவைப் பற்றி, இந்துத்துவவாதிகள் குழப்பமாகத்தான் இருந்தனர். அவர்களுக்குள் வாதிட்டுக் கொண்டது, அவர்களது முரண்பாட்டை எடுத்துக் காட்டியது. தமிழகத்தைப் பற்றி தெரியாதவர்கள், தமிழகத்தைப் பற்றிப் பேசியது கேலுக் கூத்தாக இருந்தது. விசயங்களை களப்பணி செய்து, சம்பந்தப் பட்டவர்களை நேர்காணல், முட் முதலியவற்றை செய்யாமல், புத்தக ஞானத்தை வைத்து, கருதுகோள் போல பேசித் தள்ளியது தமாஷாக இருந்தது. ஆங்கிலம், இந்தி தெரிந்தால் போதும் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப் பட்டது வேடிக்கையாக இருந்தது.\nவலது, வலதுசாரி, வலதுசாரி சித்தாந்தம் முதலியன: வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல், சொற்றொடர், பிரயோகம் பிரஞ்சு புரட்சியின் பொழுது 1789-1799 காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். போலித்தனமாக மதசார்பின்மை என்று அப்பொழுது பேசினாலும், மதசார்பு, ஆதிக்கம் முதலியன இருந்தன. இதனால், அறிவுஜீவித்தனப் போர்வையில், நாத்திகம், மறுக்கும் சித்தாந்தம், விஞ்ஞானம் முதலிய போர்வைகளில் கடவுள் மறுப்பு சித்தாந்திகள் செயல்பட்டனர். இருப்பினும், கடவுளை ஏற்றுக் கொண்டு விஞ்ஞானத்டையும் ஏற்றுக் கொண்டவர் பலர் இருந்தனர். அன்றைய நிலையில், சித்தாந்திகள் வலது, மத்தியம் மற்றும் இடது என்று பிரிக்கப் பட்டனர், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுறம் ஒதுக்கப்பட்டது. வலது சாரி அரசியல் (right-wing, political right, rightist, the right) வலது சாரி அரசியலின் வலது வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப் பயன்படும் சொல்லாகும்.\nசித்தாந்த போலித்தனம் தோல்வியில் முடியும்: கம்யூனிஸ்டுகள் பலவித முகமூடிகளில் செயல்பட்டு மக்களை ஏமாற்றிக் குழப்பினாலும், விஞ்ஞான-தொழிற் வளர்ச்சி, பொருள் உற்பத்தி, அவற்றின் பலன், சந்தை பொருளாதாரம், உண்மையாக உழைத்தால் கூலி-சம்பளம் கிடைக்கும் என்ற நிதர்சனம் முதலியவற்றைக் கவனித்த, நவீன நுகர்வோர், உண்மையினைக் கண்டு கொண்டனர். அவர்கள் நடுநிலையில் இருக்க விரும்புகிறார்கள். இந்நிலையில் தா, இந்தியாவில், பிஜேபி ஆட்சி-அதிகாரம் அதிகமாக-அதிகமாக, புதியதாக முளைத்து, கட்சியில் சேர்ந்து, மற்றவரை அமுக்கி, மேலே செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். அந்நிலையில் வலதுகளிலேயே போட்டி, பொறாமை, பூசல் சண்டை முதலியன வெளிப்படையாக வந்துள்ளன. பணம் கிடைக்கிறது என்றதால், இத்தகைய தமாஷாக்கள் நடத்தப் படுகின்றனர். பொது / வெகுஜன மக்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால், “அவுட்-ஸ்ரோசிங்” மூலம், மற்றவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, பிரச்சாரங்களால் சாதித்துக் கொள்ளலாம் என்று சமூக குளறுபடிகளை சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். இது பலிக்காது.\nதேர்ந்தெடுக்கப் பட்டவர் தவிர மற்றவர்களை வரவிடாமல் தடுத்தது: சென்ற வருடமே, இக்கூட்டம், ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் பதிவு செய்த போது, வரவிடாமல் தடுத்தனர். இவ்வருடமும், முன்னமே பதிவு செய்து [மூன்று முறை], ஈ-மெயில் மூலம் ஞாபகப் படுத்தியப் பிறகும், எந்த கதவலும் வரவில்லை. பிறகு, வேறு வழியில் கேட்ட போது, மறுபடியும் பதிவு செய்யுங்கள் என்று ஒரு லிங்கை அனுப்பினார்கள் இப்பொழுது, விவரங்கள் பின்னால் சொல்லப் படும் என்ற குறிப்போடு “கலந்து கொள்பவர்” [participant] என்ற ரீதியில், அனுமதித்துள்ளார்கள். ஆக, இதென்ன, குறிப்பிட்டவர்களுக்கு, ரகசியமாக நடத்தப் படுவதா இப்பொழுது, விவரங்கள் பின்னால் சொல்லப் படும் என்ற குறிப்போடு “கலந்து கொள்பவர்” [participant] என்ற ரீதியில், அனுமதித்துள்ளார்கள். ஆக, இதென்ன, குறிப்பிட்டவர்களுக்கு, ரகசியமாக நடத்தப் படுவதா அதுமட்டுமல்லாது, எங்கு வரவேண்டும், எங்கு தங்குவது. பங்கு கொள்வோர், முனைவர் போன்றோர் எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று எதையும் தெரிவிக்கவில்லை. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும், பதில் இல்லை. ஆகவே, இவையெல்லாமே, மற்றவர்களைத் தடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் நடத்தப் பட்ட கூட்டம் என்றாகியது.\nவலதுசாரிகளில் உண்டான பிரிவுகள்: இத்தகைய செயற்கையான, வற்புருத்தப் பட்ட, குறுகிய எண்ணங்களுடன், சுயநலத்துடன், பாரபட்சங்களுடன் செயல்படும் சித்தாந்திகளின் கூடுதலாக இருந்ததால், அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் வெளிப்பட்டன:\nசமூகத்தில் முற்போக்காக இருந்து பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது\nசமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது\nசமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் இடதுசாரியாக இருப்பது, அவர்களது போலித் தனத்தைக் காட்டுகிறது.\nசித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வ��துசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயற்கையாக இருந்தது.சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயயற்கையாக இருந்தது. புதுச்சேரி இலக்கிய விழா மறுபடியும், குறிப்பிட்ட கூட்டம், தேர்ந்தெடுக்கப் பட்ட கூட்டாளிகள், பாரபட்சம் கொண்ட திடீர் சித்தாந்திகள் சேர்ந்து நடத்தப்படும் குறுகிய-விழாவாகி விட்டது. புதுச்சேரி இலக்கிய விழா, உண்மையிலேயே “பாண்டி லிட் பெஸ்ட்” ஆகி, இந்தியில் பாட்டு என்ன, பேச்சு என்னா என்று போய் கொண்டிருக்கிறது காலியாக இருந்த நாற்காலிகள், நான்கு சுவர்களில், “நான் பேசுகிறேன், கேட்டு ஜால்றா போடு” என்ற ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியிலே பாட்டு, ஆங்கிலத்திலே உரையாடல், எலைட்-ஆண்-பெண்கள், என்ற ரீதியில், தேசியம்: யார் தேசவிரோதி, இந்துத்துவம்: வாழ்க்கை முறையா, இந்துயிஸத்திம் புதுவுருவமா, போன்ற தலைப்புகளில் பேச்சு, ….முன்பு, தாஜ் கோரமண்டல் ஓட்டலில், “வறுமையின் உள்-கூறியல்” என்ற தலைப்பில் கொழுத்த பணக்காரர்கள் நடத்தில் கருத்தரங்கம் தான் ஞாபகம் வந்தது காலியாக இருந்த நாற்காலிகள், நான்கு சுவர்களில், “நான் பேசுகிறேன், கேட்டு ஜால்றா போடு” என்ற ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியிலே பாட்டு, ஆங்கிலத்திலே உரையாடல், எலைட்-ஆண்-பெண்கள், என்ற ரீதியில், தேசியம்: யார் தேசவிரோதி, இந்துத்துவம்: வாழ்க்கை முறையா, இந்துயிஸத்திம் புதுவுருவமா, போன்ற தலைப்புகளில் பேச்சு, ….முன்பு, தாஜ் கோரமண்டல் ஓட்டலில், “வறுமையின் உள்-கூறியல்” என்ற தலைப்பில் கொழுத்த பணக்காரர்கள் நடத்தில் கருத்தரங்கம் தான் ஞாபகம் வந்தது நன்றாக வகைவகையாக சாப்பிட்டிக் கொண்டு, ஒருவர் “மிமிக்ரை” வேறு செய்து கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது\nகுறிச்சொற்கள்:ஆனந்த் ரங்கநாதன், ஆரிய-இனவாத சித்தாந்தம், ஆர்த்தி டிக்கூ சிங், இடது, இடதுசாரி, இடம், தவ்லீன் சிங், பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, புதுச்சேரி, புதுச்சேரி இலக்கிய விழா, வலது, வலதுசாரி, வலம், ஸ்வபந்தாஸ் குப்தா\nஅடையாளம், அதிகாரம், அரசியல், அரவிந்த ஆசிரமம், அரவிந்தர், ஆனந்த் ரங்கநாதன், ஆரிய-இனவாத சித்தாந்தம், ஆரியன், ஆர்.எஸ்.எஸ், ஆர்த்தி டிக்கூ சிங், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிச��், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், காவி தீவிரவாதம், காஷ்மீரம், காஷ்மீர், தவ்லீன் சிங், திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திராவிடஸ்தான், பசு, பசு பாதுகாப்பு, பசு மாமிசம், பசுவதை, பசுவதை எதிர்ப்பு, பண்டிட், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, பாரதம், பாரதிய ஜனதா, பிஜேபி, ஸ்வபந்தாஸ் குப்தா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்– ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)\nகருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: உதாரணத்திற்கு, இதையும் எடுத்துக் கொள்ளலாம். இந்துமதத்தைப் பற்றி குதர்க்கமாக பல கேள்விகளைக் கேட்பார்கள். கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், அத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் –\nசிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது,\nசல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை,\nபொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு,\nஎன்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக���கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.\nசித்தாந்தங்களை, சித்தாந்த ரீதியில் எதிர்ப்பது எப்படி: குறிப்பாக நாத்திக-கம்யூனிஸ வாதங்களை எதிர்ப்பது என்பதை பார்ப்போம்:\n“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரண்டும் நம்பிக்கைகள் தாம். எந்த நம்பிக்கை மூலம் மனிதர்கள் சிறந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.\nநாத்திகம் என்பது பெரும்பாலும் பொய்யை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம், ஏனெனில், இல்லை என்று கூறுவது சுலபம்\n“பொதுவுடமை” சித்தாந்தத்தில், எல்லாமே “வேண்டாம்” அல்லது “பொது” என்றபோது, சொத்து, குடும்பம் முதலியவை இடித்தன\nகுடும்பம் இருந்தால் சொத்து இருக்கும் எனும்போது, இல்லாத நிலை உருவாக்க, மனைவியை – பெற்றப் பிள்ளைகளை பொதுவாக்க முடியாது.\nபொதுவுடமை சித்தாந்தத்தில் அச்சடித்த, உருவங்களைப் போல, எல்லோரையும் ஒரே மாதிரி உருவாக்க முடியாது, இருப்பவற்றை பங்கு போட முடியாது\nநாத்திக-பொதுவுடமை-மற்றத் தலைவர்கள், ஒன்றாக இல்லை, பதவி-அந்தஸ்து-பணம் முதலிய அடுக்குகளில் உயர்ந்து-தாழ்ந்து தான் இருக்கிறார்கள்\nசித்தாந்திகளின் உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளில், தலைவர்களுக்கு கீழுள்ளவர்கள் / தொண்டர்கள் / சேவகர்கள் – சூத்திரர்கள் தாம்\nசமத்துவ-சகோதரத்துவங்களில் எல்லோருமே தலைவர்கள், தீர்க்கதரிசிகள், நபிகள் ஆகிவிட்டால், யார் வேலை செய்வார்கள்\nஎன் தாய், என் தந்தை, என் மனைவி, என் குழந்தை என்றில்லாமல், வேறு மாதிரி சமத்துவ-சகோதரத்துவ-பொதுவுடமைவாதிகள் கூற முடியுமா\nசம-பொது நீதி, நிலையில் நீதிபதி, நீதிமன்றங்கள் கூடாது, ஆனால், சித்தாந்த நாடுகளில் உள்ளது உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன.\nவகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும்: கடந்த 60-70 ஆண்டுகால சரித்திரம், அரசியல் கூட்டணிகள், சித்தாந்தங்கள், இவற்றைப் பற்றி, அறிந்தவர்களை வைத்து வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது வாரத்தில் ஓரிரு நாட்கள் [சனி-ஞாயிறு] அல்லது மாதத்தில் ஒரு முறையாவது இருக்க வேண்டும். உணர்ச்சி பூர்வமான கோஷங்கள், பேச்சுகள், அறைத்த மாவையே அறைக்கும் போன்ற விசயங்கள் உதவாது.\nகடந்த 60-70 ஆண்டுகால சரித்திர நிகழ்வுகள் பற்றி நிச்சயமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஅரசியல் நிர்ணய சட்ட���், அச்சட்டம் உருவாகிய நிலையில், பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், எவ்வாறு ஒவ்வொரு சரத்து ஏற்படுத்தப் பட்டு, சேர்க்கப்பட்டது போன்ற விவரங்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nஏபிவிபிஐப் பொறுத்த வரையில், இந்துத்துவம், கலாச்சார தேசியம் போன்ற விசயங்களை மையப் படுத்தி செயல்படுவதால், அவற்றை எதிர்க்கும் வாத-விவாதங்கள் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.\nஅதற்கு, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகள், உச்சநீதி மன்ற தீர்ப்புகள், 60-70 ஆண்டுகால அவற்றுடன் சம்பந்தப்பட்ட சரித்திர நிகழ்வுகள் முதலியவை தெரிந்திருந்தால் தான், உதாரணங்களாக எடுத்துக் காட்டி பேச முடியும்.\nகுறிப்பாக செக்யூலரிஸம், எண்ண உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, சகிப்புத் தன்மை, பெண்கள்-சிறார் உரிமைகள், சட்டமீறல்கள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும். ஆகவே, இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டவர்களை வைத்து வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.\nஒப்புக் கொண்டு போகும், சமரச, செய்து கொள்ளும், போக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.\nசித்தாந்தம், சித்தாந்திகளை முறையாக எதிர்கொள்வது எப்படி: வலதுசாரி மாணவ-மாணவியர் குழுமங்கள் நெருங்கி வர ஆவண செய்ய வேண்டும். அவர்கள் மற்றவர்களின் மாநாடுகள், கருத்தரங்கங்கள், பட்டறைகள், முதலியவற்றில் பங்கு கொண்டு, அவர்களது அணுகுமுறை, வாத-விவாத திறமை, பேச்சுத் திறன், முதலியவற்றை அறிந்து கொள்ளவேண்டும். இடதுசாரி குழுமங்கள் பலவித முரண்பாடுகள் முதலியவற்றுடன், கடந்த 70 ஆண்டுகளாக ஒன்றாக செயல்பட்டு, வலதுசாரிகளை எதிர்த்து வருகின்றன. செக்யூலரிஸம் பேசினாலும், அடிப்படைவாதிகள், மதவாதிகள், தீவிர சித்தாந்தவாதிகள், மறைப்பு- சித்தாந்தவாதிகள், என்று பலவித மாறுபட்ட, எதிர்-துருவ கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை கவனிக்கலாம். அந்நிலையில், இந்துத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. வழக்கம் போல, நாத்திகவாதிகள், சந்தேகவாதிகள், பிரக்ருதிவாதிகள், என்று பற்பல முகமூடிகளில், போர்வைகளில் அவர்கள் வேலை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கருத்துவாக்கும், தீர்மானம் எடுக்கும் அந்தஸ்து, அதிகாரங்களில் உள்ளவர்களை, சித்தாந்த ரீதியில், ஒன்றுபடுத்த வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துத்துவம், இந்துத்துவா, ஏபிவிபி, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்தம், செக்யூலரிஸம், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, நாத்திகம்\nஅதிகாரம், அத்தாட்சி, அம்பேத்கர், அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சாதியம், தேசிய கீதம், தேசிய மாணவர் அமைப்பு, பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், மதவெறி, மதவெறி அரசியல், முத்துராம லிங்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்\nகருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்\nராவண-ஆதரவு ஶ்ரீலங்கா குழுக்கள்: இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[1] என்று ஏதோ இலங்கையே எதிர்ப்புத் தெரிவித்தது போல ஒரு ஶ்ரீலங்கா இணைதளம் செய்திகளை வெளியிட்டுள்ளது அபத்தமாகும். விஜயதசமியையொட்டி 11-10-2016 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முதன் முதலில் தீவிரபவாதத்தை எதிர்த்து போராடியது ஒரு ராணுவ வீரனோ அல்லது அரசியல்வாதியோ அல்ல, ஆனால், ஜடாயு என்ற பறவை தான் ராவணனுக்கு எதிராக சீதைக்காகப் போராடியது. பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார்[2]. மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய மூலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[3] என்று இன்னொரு ஶ்ரீலங்கா இணைதளம் கூறுகிறது. ��ப்படியென்றால், பௌத்தத்தில் எப்படி அடிப்படைவாதம் இருக்கும் என்பதும் நோக்கத்தக்கது. அஹிம்சையை போதிக்கும் பௌத்தர்கள் அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது எத்தகையது என்பது கவனிக்க வேண்டும். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூட்டியுள்ளன அத்தளங்கள்.\nஇட்டப்பனே சத்தாதிஸ்ளென்ற பௌத்தத் துறவி அரைகுறையாக புரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளது: இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ [Ittapane Saddhatissa] கூறியதாவது[4]: “இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது. இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்,” என்றார்[5]. இதேபோல “ராவண சக்தி” என்ற அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது[6]. இந்தி நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன[7]. வித்தியாசத்தை எடுத்துக் காட்டியுள்ளன[8].\nகருவிலேயே எத்தனையோ சீதைகளை நாம் ஏன் கொல்கிறோம்: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம்: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம் என்று கேள்வி எழுப்பினார்[9]. உண்மையில் நாம் பெண் குழந்தை பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது, ராமர் மனித இனம் மற்றும் மனித நற்குணங்களின் சின்னமாகும். ஜடாயுதான் முதன் முதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியது என்று ராமாயணம் கூறுகிறது., என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், முழுபேச்சை படிக்காமல், அங்கும்-இங்குமாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்திகளைப் படித்து இவ்வாறு எதிர்கருத்து கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.\nமோடி இந்தியில் பேசியதும், அதன் தமிழாக்கமும்[11]: “அமர் உஜாலா” என்ற நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழில் கொடுக்கப்படுகிறது[12].\n விஜயதசமி என்பது வாய்மை, பொய்மையை வெற்றி கொள்ளும் விழாவாகும். நாம் வருடாவருடம் ராவணனை தண்டிக்க விழா எடுக்கிறோம். முதலில் நம்முள் இருக்கும் ராவணனை அழிக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றவேண்டும். சுத்தப்படுத்த வேண்டும்.\n தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. ராமர் மனித குலம் மற்றும் நற்பண்புகளின் அடையாளம் ஆகும். சீதையின் மானத்தைக் காக்க, ஜடாயு என்ற பற்வை தான் போராடியது. ஜடாயு இன்றும் அந்த அர்த்தத்தை நமக்கு போதிக்கிறது.\n தீவிரவாதத்தால் உலகமே பாதிப்படைந்துள்ளது. சிரியாவில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கிறோம். இன்று தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒன்றாக உள்ளது.\n இன்று சர்வதேச பெண்குழந்தை ஆண்டை கொண்டாடுகிறோம். வருடாவருடம் ராவணனை நாம் தண்டிக்கிறோம், ஆனால், நம்முள் இருக்கும் ராவணனை மறந்து விடுகிறோம். கர்ப்பத்தில் இருக்கும்சீதைகளைக் கொன்று, நாம் ராவணர்களாக உள்ளோம். ஆகவே, முதலில் நாம் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்க வேண்டும்.\nமாரா, சாத்தான், எதிர்–கிருஸ்து, ராவணன் முதலியோர்: பௌத்தத்தில் “மாரா” என்ற பூதம், அரக்கன், ராக்ஷ்சன், எப்பொழுதுமே புத்தருக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆசை, காமம், மோகம், அழிவு, இறப்பு போன்றவற்றுடன் அவன் ஒப்பிடப்பட்டுள்ளான். புத்தரின் தோல்விகளுக்கு மாரா தான் காரணம் என்று விளக்கம் உள்ளது. அதாவது ஒவ்வொரு மதத்திலும், ஒட்டுமொத்த தீயசக்திகளுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாத்தான் (שָּׂטָן‎‎), எதிர்-கிருஸ்து [Anti-Christ, Lucifer, Devil, etc], சைத்தான் [ شيطان‎‎ ] என்று யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் கூறுகின்றன. ராவண���ை ஆதரிக்கின்றனர் என்றால், அதேபோல சாத்தான், எதிர்-கிருஸ்து, சைத்தான், மாரா போன்றோரும் ஆதரிக்கப்படவேண்டும். பகுத்தறிவு, நாத்திக, கம்யூனிஸ, பௌத்த, ஜைன கோஷ்டிகள் அவ்வாறு ராவணனை ஆதரிக்கும் போது, இவையும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய நடுலையாளர்கள், பாரபட்சம் இல்லாதவர்கள், உண்மையான நாத்திகர்கள் முதலியோர் இல்லை. செக்யூலரிஸப் பழங்களாக இருப்பதனால், அவ்வாறான போலித்தனத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.\n[1] பதிவு, மோடிக்கு எதிராகப் போராட்டம் இராவண பலய அமைப்பு அறிவிப்பு, தமிழ்நாடன், சனி, அக்டோபர் 15, 2016. 09.00 மணி.\n[3] அததெரண, இராவணனை பயங்கரவாதி என்பதா மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு, October 15, 2016 10:41 am\nகுறிச்சொற்கள்:அடிப்படைவாதம், இந்தியா, இராவணன், இலங்கை, சாத்தான், சீதை, சைத்தான், ஜடாயு, தீவிரவாதம், பயங்கரவாதம், பூதம், மாரா, மோடி, ராமர், ராவணன், ஶ்ரீலங்கா\nஅக்கிரமம், அசைவம், அடையாளம், அத்துமீறல், அநியாயம், அமங்களம், அழி, அவமதிப்பு, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, இராவணன், ஊக்குவிப்பு, ஊழல், எதிர் இந்து, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சமய குழப்பம், சமய சச்சரவு, சாத்தான், சித்தாந்தம், செக்யூலரிஸம், சைத்தான், சோனியா, ராவணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)\n“சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன். “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன். “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள ���ட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை”, என்று ஒரு கட்டுரைக்கு முஸ்லிம்கள் தான் அதிக அளவில் எதிர்த்துள்ளார்கள்[1] என்பதையும் கனித்தேன். அதாவது அதில் கூட இணை வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. மற்றவற்றைப் பற்றி (நல்லகண்ணு, ஜெயலலிதா, மோடி பற்றிய) விமர்சித்தால், இங்குள்ள விசயத்தை விட்டு விலக நேரிடும். கொஞ்சம் பிரபலமடைந்து விட்டால், எதை எழுதினாலும் பதிப்பித்து விடும் நிலை இன்றுள்ளது. பொதுவாக, கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் கொண்டு எழுதினால் அவை ஏற்புடையாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா, இந்தியர்களை குறைகூறி, இந்திய நலன்களுக்கு எதிராக இருந்தால், உடனடியாக ஏற்கப்படும்[2].\nகம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்களின் கலவையின் வெளிப்பாடு: இக்கட்டுரைக்கு வரும் போது, அதில் ஒன்றும் விசயம் இல்லை, ஏனெனில், என்றுமே கேள்விகளை எழுப்புவது சுலபம். மேலும், மறைப்புவாதம் செய்யும் சித்தாந்திகளிடம்[3], எல்லாவற்றையும் எடுத்துரைத்து விளக்க முடியாது. மேலும் “சமஸ்” யார் என்று கூட எனக்குத் தெரியாது. இப்பொழுது “கூகுள் செர்ச்சில்” பார்த்து விகிபீடியா மற்றும் “பிளாக் ஸ்பாட்” மூலம் அவர் எழுத்தாளர் என்று தெரிய வந்தது. வழக்கம் போல நவீன இந்தியனுக்குள்ள சந்தேகங்களின் குழப்பமாகத் தான் அக்கட்டுரை உள்ளது. கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், இத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. மேலும், எழுத்தாளர் எனும் போது, வெறும் செய்திகள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்பவற்றைத் தொகுத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஒருவருக்குண்டான எண்ணங்களே சார்புடையவையாக இருக்கும் போது, சித்தாந்தக் குழப்பங்களின் கலப்பாக உள்ளபோது, அதில் சமநிலை சிந்தனைகள் இல்லாமல் போகின்றன.\nஅழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது: தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சரியாக இல்லை என்றால், அதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், கடந்த கால திராவிட அரசியல்வாதிகள் ஆட்சி, சுரண்டல்கள், கொள்ளைகள் முதலிய என்று அறிந்து கொள்ளலாம்[4]. ஆக மூலகாரணமாக உள்ள அத்தகையை அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது என்பதனை கண்டுகொள்ளாமல், கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை வைத்து, மனிதர்களின் ஆடைக் கட்டுப்பாடு பற்றி தாராளமாக விமர்சிப்பது, கோவணத்துடன் சென்று கொண்டிருக்கும் பரதேசியின் கோவணத்தை உருவி விட்டது போல உள்ளது. சமீபத்தில் பிறந்து வளர்ந்துள்ளவர்களுக்கு 1940-50, 1950-60 மற்றும் 1960-70 அரசியல், கட்சிகளின் உருமாற்றங்கள், இந்தியதேசிய ஆதரவு-எதிப்பு, நாட்டுப்பற்று-மொழிப்பற்று, முதலியவற்றில் உள்ள நெளிவு-சுளிவுகள் எல்லாம் தெரிந்திருக்காது.\nநிர்வாண சினிமா நடிகைகளுக்கு படுதா போட்டு மூடி விட முடியுமா: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள்: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள் போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும் போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும் ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதை “எவ்வளவு பெரிய வன்முறை ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்ட��� போட்டு விடுவதை “எவ்வளவு பெரிய வன்முறை” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது சரி, பெண்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டு சென்றால் என்னாகும், அதை அனுமதிக்கலாமா\nஆழ்வார்கள்–நாயன்மார்களுக்குத் தெரியாதவை, இப்பொழுதுள்ள அறிவிஜீவிகளுக்கு எப்படி தெரிகிறது: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் த��்பித்து வந்துள்ளனவே கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா ஆனால், இன்று, அவை இது போல சஸ்ஸுகளுக்கு உறுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.\nசமஸ்த-செக்யூலரிஸ ரீதியில் விவாதிக்கப்படாத நிர்வாணம்: ஆதம்-ஏவாள் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது, தெய்வீக அடிப்படை ஏற்புச் சிந்தனை, முக்கியமான நம்பிக்கை, மற்றும் இறையியல் கட்டாயம், ஆனால், இந்து மதத்தில் அவ்வாறு இல்லை. இதிலிருந்தே நிர்வாணம் அவசியம் எங்கு தேவை, தேவையில்லை என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம். முற்றும் துறந்த நிலையை ஆரம்பகால கிருத்துவம் நம்பியது, ஆனால், பிறகு சாத்தானைப் புகுத்தி, மூலங்களை மறைத்தது. சாத்தான் பாம்பாக வந்தபோது, கனி தின்க தூண்டியபோது, வெட்கப்பட்டு, இலைகளால் தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டார்களாம் இரண்டாம் ஆதம் என்று போற்றிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், ஏசு கிருத்துவையும் அவ்வாறே கண்டறிந்தனர். ஏசு கிருத்துவையும் நிர்வாணமாகவே சித்திரங்களில் தீட்டி மகிழ்ந்தனர். இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன. இஸ்லாத்தில் இன்று வரை காபாவைச் சுற்றும் சடங்கில் நிர்வாணம் இருக்கிறது, ஆனால், ஒற்றை ஆடையால் மறைத்திருக்கிறார்கள். அந்த நிலை இடைக்காலத்திலும், மேற்கத்தைய நாகரிகங்களில் தொடர்ந்தது. எகிப்திய, கிரேக்க நிர்வாணங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியல் இல்லை. ஆகவே, தேவையில்லாமல் தி இந்து போன்ற நாளிதழ்கள், இந்து கடவுளர்களின் நிர்வாணத்தைப் பற்றி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது என்றாகிறது.\n[2] ஷேக் தாவூத் ஜிலானி ஜிஹாதைப் பற்றி விவரங்களை வெளியிடும் நேரத்தில் ஜே.என்.ஏவில், அப்சல் குருவைப் போறுவது எங்கள் உரிமை என்று கிளம்ப்பியுள்ளது நோக்கத்தக்கது\n[3] தெரிந்தே மறைக்கிறார்களா, அல்லது தெரிந்தும் அப்படி எழுதினால் ஏற்கப்படாது, பணம் கிடைக்காது என்று மறைக்கிறார்களா என்பதை அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.\n[4] இவற்றைப் பற்றியெல்லாம் கூட தெரியாது என்றால், அந்நிலையை என்னவென்பது. சுதந்திர தினத்தில் தேர் எரிந்தது என்றால், ஓடாத தேரை நான் ஓட்டினேன் என்ற கதைகளையும் அறிந்திருக்க வேண்டுமே தேரில் நிர்வாண சிற்பங்கள் இருந்ததால் எரித்தேன் என்றால் சரியாகிவிடுமா\n[5] எத்தனை நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள். நான் உடுப்பதைப் பற்றி யாரும் ஒன்றும் தீர்மானிக்க முடியாது என்று தீபிகா இதைப்பற்றி ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளாரே\n[6] இப்பொழுது கோவில் உள்ளே கான்டம் பற்றி பேசியதால் வழக்கு போட்டுள்ளதாக செய்தி, சரி செக்யூலரிஸ ரீதியில் சர்ச், மசூதி முதலியவற்றிலும் அத்தகைய காட்சிகளை சேத்திருக்கலாமே\n[7] பெண்களின் நிர்வாணத்தை ஆண்கள் விரும்பும் போது, ஆண்களின் நிர்வாணத்தை ஏன் பெண்கள் விரும்பவதில்லை\nகுறிச்சொற்கள்:ஆடை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், உடை, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, காங்கிரஸ், சமத்துவம், சமஸ், செக்யூலரிஸம், ஜிஹாத், ஜீன்ஸ், தீவிரவாதம், பேன்ட், மார்பகம், முஸ்லீம், மோடி, லெக்கிங், ஸ்டைல்\nஅடையாளம், அதிகாரம், அமைதி, ஆகமம், ஆகமவிதி, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோ���ி, இந்துவிரோதம், இந்துவிரோதி, இஸ்லாம், உரிமை, ஊக்குவிப்பு, எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கருத்துரிமை, கருவறை போராட்டம், சட்டதிட்டம், சட்டமீறல், சட்டம், சமதர்மம், சமத்துவம், சமரசம், சமஸ், சம்மதம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்\nமால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்\nபங்களாதேச எல்லைக்கருகில் உள்ள மால்டாவில் முஸ்லிம் ஜனத்தொகை அதிகமாவது: மால்டா மேற்குவங்காள மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில், பங்களாதேசத்தையொட்டி 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அந்நாட்டு முஸ்லிம்கள் எல்லைகளைத் தாண்டி வருவதும்-போவதும் சகஜமாக உள்ளது. “டோகன் முறையில்” பங்களாதேச முஸ்லிம்கள் “வேலைக்கு” என்று காலையில் வந்து, மாலைக்குத் திரும்புவது வழக்கமாக உள்ளது. ஆனால், திரும்பிச் செல்லாமல் தங்கிவிடும் முஸ்லிம்களை ஊக்குவித்துதான், அவர்களுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள சீட்டு, இப்பொழுது ஆதார் கார்ட் எல்லாம் வழங்கி, “முஸ்லிம் ஓட்டு வங்கிகளாக” எல்லைத்தொகுதிகளை மாற்றியிருக்கிறார்கள். இதனால், முஸ்லிம் தொகையும் கணிசமாக பெருகியுள்ளது. 40 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ ஆட்சியில் ஆயுத புரட்சி என்ற போர்வையில் வன்முறை ஊக்குவிக்கப்பட்டது. இப்பொழுது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், அதே போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.\nமார்க்சீய அரசியல் பாரம்பரியத்தைப் பின்பற்றும் மம்தா மற்றும் திரிணமூல் கட்சிக்காரர்கள்: பல நேரங்களில் இருகட்சிக்காரர்களும் சேர்ந்தே வேலை செய்து வருகின்றனர். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது மட்டுமல்லாது, தொழில் ரீதியிலும் சேர்ந்தே செயல்பட வேண்டியுள்ளது. மால்டாவின் வடமேற்கில் புர்னியா உள்ளது. பீஹாரில். ஜார்கென்ட் மாவட்டத்தில் உள்ள இது, ஏற்கெனவே ஆயுதகடத்தல்-ஆயுதங்களுக்கு பிரசித்தியானது. ஜனவரி 2015ல் காலியாசக் கிராமத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த திருட்டுத்துப்பாக்கித் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது[1]. கஸ்சந்தபூர் [Khaschandpur] கிராமத்தில் திரிணமூல் தலைவர் உமாயூம் ஷேக்கின் வீட்டில் இருந்த பாதாள அறையிலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. கக்ரகர் குண்டுவெடிப்பில் கைதான ஜியா-உல்-ஹக் மற்றும் பங்களாதேசத்தின் ஜே.எம்.பியின் தீவிரவாதி ஜமால்-உல்-முஜாஹித்தீன் பர்த்வானில் உள்ள ரெஸூல் கரீமுக்கு “ஆயுதங்கள் செய்வது எப்படி” போன்ற புத்தகங்களை அனுப்பி வைத்தான்[2]. இதே நேரத்தில், மார்க்சிஸ்டுகளுக்கும் தொடர்புள்ளது.\nகம்யூனிஸ புரட்சி பயங்கரவாதமும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் சேர்ந்தே செயல்படுகிறது: கள்ளநோட்டு கும்பல், போதை மருந்து உற்பத்தி-விநியோகம், கொள்ளை என்று பலவித குற்றங்களில் இருகட்சியினரும் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், அரசுதுறை அதிகாரிகள் கட்சிகளுக்கு சார்புள்ளவர்களாகவே இருப்பதினால், அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, எடுத்தால் தொடர்ந்து வழக்கு போடுவது-நடத்துவது முதலியவை தவிர்க்கப்படுகின்றன அல்லது தாமதப்படுத்தப் பட்டு, காலப்போக்கில் மறைக்கப்படுகின்றன. இருப்பினும், அரசு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது, சில நேரங்களில் இவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள், உண்மைகள் சில வெளிவருகின்றன. அரசியல் ரீதியில் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை வைத்தாலும், உண்மைகள் மாறப் போவதில்லை. மார்க்சிஸ்டுகளின் போலித்தனம் தான் வெளிப்படுகிறது. மார்க்சீய சித்தாந்த தாக்குதல் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றில் மட்டுமல்லாது, அறிவிஜீவிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய வரலாற்றுப் பேரவையும் [Indan History Congress], மார்ச்சீயவாதமும், சரித்திரசாரியர்களும், முஸ்லிம்களும்: கடந்த 60 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் அவர்களை நன்றக கவனித்து வருவதால், அவர்களும் பதிலுக்கு ஆதரித்து வருகிறார்கள். இந்திய வரலாற்றுப் பேரவை [Indan History Congress[3]] ஆண்டு மாநாடுகள் அவ்விதமாகத்தான் மேற்கு வங்காளத்தில் பலமுறை நடத்தப் பட்டுள்ளது. மார்க்சீய சரித்திராசிரியகள் என்று தம்மை வெளிப்ப்டையாக அறிவித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாப்ரி மஸ்ஜித் வழக்கில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாட்சிகளாக இருந்துள்ளனர். ஆதாவது “செக்யூலரிஸ” ரீதியில் இந்துக்களுக்கு எதிராக சாட்சி கூறியுள்ளனர். இதனை இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்திய சரித்திரத்தை அவர்களது சொத்து போல வைத்துக் கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறார்கள். இடைக்காலத்தைத் தூக்கிப் பிடித்து, முகமதியர்களின் அக்கிரமங்களை, கொலைக்குற்றங்களை, கோவில் இடிப்புகளை, கொள்ளைகளை, மதமாற்றங்களை மறைத்து-மாற்றி எழுதி வருவதால், இக்குழுக்கள் அந்நியோன்னியமாக, கூடிக் குலாவி வருகின்றன. குறிப்பாக மால்டாவில் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்பொழுது, 76ம் வருட மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் தான், கலவரம் நடந்துள்ளது. டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்துள்ளனர்[4]. ஆனால், இதைப் பற்றி தமிழ் ஊடகங்கள் அரைகுறையாகத்தான் செய்திகளை வெளியிட்டுள்ளது.\nமால்டா கலவரங்களைப் பற்றி தமிழ் ஊடகங்களின் அரைகுறை செய்தி வெளியீடு (ஜனவரி 7, 2015): தமிழ்.ஒன்.இந்தியா “மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது”, என்று ஆரம்பித்துள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பார்த்து சர்ச்சைக்குறிய வகையில் கூறிய ஒரு வார்த்தை, இந்த மோதலுக்கு மூல காரணமாக கூறப்படுகிறது[5] என்று எடுத்துக் காட்டும் வீரகுமார் என்ற நிருபர் அவ்வார்த்தையைக் குறிப்பிடாதது வேடிக்கைதான். உண்மையில் ஓரினச்சேர்க்கை விசயத்தில் அருண் ஜெயிட்லி ஆதரவாக கருத்தை வெளியிட்டிருந்தார். 2014ம் ஆண்டில் உச்சநீதி மன்றம் ஓரினச்சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளதை மறுபரிசிலினை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்[6]. ஆனால், ஆஸம் கான் நக்கலாக, அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களக இருக்கிறார்கள், ஏனெனில், அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்று விமர்சித்தார்[7]. ஆனால், தமிழ்.ஒன்.இந்தியா நிருபர் அந்த உண்மையினை மறைத்து, “ஆசம் கானுக்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு, முகமது நபியை அதே வார்த்தையால் சர்ச்சைக்குறிய வகையில் விமர்சனம��� செய்துள்ளார் அகில் பாரதிய ஹிந்து மகாசபா தலைவர் கமலேஷ் திவாரி”, என்று எழுதியிருப்பது விசமத்தனமாது[8].\nஆஸம் கானின் ஓரினச்சேர்க்கை விமர்சனம், திவாரியின் பதில் முதலியன: ஆஸம் கான் பேசியதற்கு ஆர்.எஸ்.எஸ், எஸ்.பி தலைவர் தனது மனநிலையை இழந்து விட்டார் என்று கண்டித்தது. பிறகுதான், திவாரி உபியில் முஸ்லிம்கள் தான் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று விமர்சித்தார்[9]. அதற்கு அவர்களது தலைவரும் காரணமாக இருக்கலாம்[10], ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பிரம்மச்சாரிகள் என்றால், அவரும் அப்படியே, அதாவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்பட இந்தியில் கூறியிருந்தார். இவற்றையெல்லாம் தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. பிறகு அது “இது அன்ஜுமான் அக்லே சுன்னாதுல் ஜமாத் (ஏஜேஎஸ்) என்ற இஸ்லாமிய அமைப்பினருக்கு கோபத்தை வரவழைத்தது”, என்று தொடர்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 03-01-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணியின்போது, ஒரு காவல் நிலையம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. பல்வேறு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இன்றும்கூட (07-01-2016), கலவரம் தொடருகிறது. இன்று, காளியாசாக் பகுதியில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளதாகவும், இந்துக்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும், பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், 130 குற்றவாளிகளில் 9 பேரை மட்டுமே கைது செய்ததாகவும், அதிலும் 6 பேர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் மம்தா மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வன்முறைகள் தொடருவது குறிப்பிடத்தக்கது. இப்படியெல்லாம் வீரகுமார் எழுதி முடித்தாலும், அதன் பின்னணியைக் குறிப்பிடாதது ஆச்சரியமானது தான்\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்\nகுறிச்சொற்கள்:ஆஸம் கான், இந்திய வரலாற்றுப் பேரவை, இந்திய விரோத போக்கு, ஓரினச்சேர்க்கை, கலியாசக், காலியாசக், குண்டு தயாரிப்பு, கௌர் பங்கா, செக்யூலரிஸம், தீவிரவாதம், துப்பாக்கி, நபி, பங்களாதேசம், புர்னியா, மம்த��, மாநாடு, மால்டா, முகமது நபி\nஅகிலேஷ், அதிகாரம், இடதுசாரி, இந்திய வரலாற்றுப் பேரவை, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, எல்லை பாதுகாப்புப் படை, ஔரங்கசீப், கட்டுக்கதை, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கலிசக், கலியாசக், கல்லூரி, காபிர், காலியாசக், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சரித்திராசிரியர், செக்யூலரிஸம், ஜிஹாதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, பல்கலைக்கழகம், பாபரி மஸ்ஜித், பாபரிமஸ்ஜித், பாபர், பாபர் மசூதி, பி.எஸ்.எப், மார்க்சிஸ்ட், மால்டா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி-எதிர்ப்பு, இந்திய-விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (1)\nபிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி–எதிர்ப்பு, இந்திய–விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (1)\nபிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்[1]: 13-11-2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள டவ்னிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன[2] என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல செய்திகளை வெளியிட்டன. அப்படியென்றால், அவ்வாறு ஏற்பாடு செய்பவர்கள் யார் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக லண்டன் நகரில் உள்ள 10-வது டவ்னிங் ஸ்டிரீட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[3]. சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி ஆகிய சமூகத்தின் பிரநிதிகள் மோடியின் இங்கிலாந்துக்கு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து “மோடி திரும்பிப்போ” என்று கோஷமிட்டனர்[4], என்றும் சந்தோஷமாகத்தான் செய்திகளைக் கூட்டியது. ஆனால், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்பதனைக் குறிப்பிடவில்லை.\nநூற்றுக்கணக்கோனோர் இந்தியாவின் பெயரைக் கெடுத்துவிட முடியுமா: “இந்துத்துவா இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மத அடக்குமுறையை நிறுத்துங்கள்” ஆகிய வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர். மோடியின் வருகையின் போது நாள் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் 13-11-2015 அன்று அறிவித்தன. இதில் ஜிராஜ் காலோவே என்பவர் உட்பட [London Mayoral candidate George Galloway] சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்[5]. இவ்வாறு “இந்திய செக்யூலரிஸம்” லண்டனில் எப்படி விசுவாசமாக வேலை செய்கிறது என்று அறிந்து முழிக்க வேண்டியுள்ளது. இப்படி 100-500 ஆட்கள் லண்டனில் எதிர்ப்புத் தெரிவிப்பதால், இந்தியாவுக்கு என்ன வரப்போகிறது அல்லது வராமல் போய்விடப்போகிறது: “இந்துத்துவா இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மத அடக்குமுறையை நிறுத்துங்கள்” ஆகிய வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர். மோடியின் வருகையின் போது நாள் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் 13-11-2015 அன்று அறிவித்தன. இதில் ஜிராஜ் காலோவே என்பவர் உட்பட [London Mayoral candidate George Galloway] சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்[5]. இவ்வாறு “இந்திய செக்யூலரிஸம்” லண்டனில் எப்படி விசுவாசமாக வேலை செய்கிறது என்று அறிந்து முழிக்க வேண்டியுள்ளது. இப்படி 100-500 ஆட்கள் லண்டனில் எதிர்ப்புத் தெரிவிப்பதால், இந்தியாவுக்கு என்ன வரப்போகிறது அல்லது வராமல் போய்விடப்போகிறது முதலீடு செய்பவர்கள் இவர்களை ஆலோசித்துதான் செய்கிறார்களா முதலீடு செய்பவர்கள் இவர்களை ஆலோசித்துதான் செய்கிறார்களா பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம் பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம் சரி, அந்த 60,000 பேர் வந்தார்களே[6], அதைப்பற்றி தமிழ் ஊடகங்கள் ஏன் மௌனமாகி விட்டன சரி, அந்த 60,000 பேர் வந்தார்களே[6], அதைப்பற்றி தமிழ் ஊடகங்கள் ஏன் மௌனமாகி விட்டன அதில் எத்தனை பேர் சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி என்றெல்லாம் பார்க்கவில்லையா\n“அவாஸ் நெட்வொர்க்”கும், அதன் பின்னணியும்: மோடிக்கு எதிரான இந்த போராட்டங்களை “அவாஸ் நெட்வொர்க்” [Awaaz Network] என்ற அமைப்பு தலைமையேற்று நடத்தியது[7] என்று செய்தி வெளியானது. தனக்கு எந்த கட்சியுடனும் தொடர்பில்லை, யாரிடமும் சம்பந்தமில்லை என்றேல்லாம் அறிவித்துக் கொண்டாலும், இது ஆரம்பத்திலிருந்தே, இந்திய விரோதமாக செயல்பட்டு வருகின்றது, என்பது, அதன் இணைதளத்திலிருந்தே தெரிய வருகிறது. செக்யூலரிஸத்தை காட்டிக் கொண்டாலு��், இடதுசாரி ஆதரவு வெளிப்படுகிறது. மனித உரிமைகள், தனிநாடு கோரும் உரிமை, பிரிவினைவாதம், சிறுபான்மையினர், தலித் என்று பலவிசயங்களை சேர்த்துக் கொண்டு, குறிபிட்ட எதிரியை உருவாக்கி ஐத்துக் கொண்டு, அதனை எதிர்ப்பது என்று பிரச்சார ரீதியில் செயல்பட்டு வருகின்றன. “தெற்காசிய குடிமகன்களின் இணைதளம்” இதன் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறது[8]. இதன் ஆதரவு இயக்கங்கள், அமைப்புகள் என்று ஒரு பட்டியல்கொடுத்துள்ளது[9]:\nஇவையெல்லாமே, வெவ்வேறு அமைப்புகள் போல காட்டிக் கொண்டாலும், அலவிசயங்களில் ஒன்றாகவே செயல்படுகின்றன. நடத்தப்படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள், கூட்டங்கள் இவற்றில் செக்யூலரிஸம், இடதுசாரி சித்தாந்தம், முஸ்லிம்-ஆதரவு போன்ற விசயங்களை அலசுகிறார்கள். அதற்கேற்றபடி சித்தாந்த இத்தாந்த வல்லுனர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவற்றின் செயல்பாடுகள் எப்படியுள்ளன என்று பார்த்தால், இந்து-விரோத போக்காகத்தான் உள்ளது. “மோடி-எதிர்ப்பு” முகமூடி அல்லது போர்வை இவற்றிற்கு சாதகமாக உபயோகப்படுகின்றன, அதுதான் இணைப்பு காரணியாக இருக்கின்றது, அவ்வளவுதான் ஆனால், அவை இந்திய-விரோதமாகவும், இந்து-விரோதமாகவும் செய்ல்படுவதை கவனிக்க வேண்டும்.\nசித்தாந்த ரீதியில் ஒன்று பட்டு எதிர்ப்பது யாரை: மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்று பிரச்சாரம் செய்த இவை, ஆட்சிக்கு வந்த பிறகும், அதே தோரணையில் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனது. உதாரணத்திற்கு, மே 2014ல் இந்துத்துவ தடுப்பு, நீதி மற்றும் மனித உரிமைகள் ஆதரிப்பு என்ற கூடுதலில் பங்கு கொண்டவர்கள்[10]:\nபிறகு நரேந்தர மோடி எதிர்ப்பிலும் ஒன்றாக இருக்கிறார்கள்[11]. மோடியுடன், பாசிஸம் வளர்கிறது என்றெல்லாம் பேசி-எழுதப்படுகின்ற பின்னணியிலும் இவர்கள் தாம், மாறி- மாறி இருந்து செயல்படுகிறார்கள்[12]. லெஸ்லி உட்வின், நிர்மலா ராஜசிங்கம், விரிந்தா குரோவர், தீஸ்தா செதல்வாத், கவிதா கிருஷ்ணன், முதலியோர் கீழ் கண்ட விசயங்களில் ஒன்று படுகிறார்கள் – கருத்துரிமை போராட்டம், புனே கல்லூரி, சாகித்திய விருதுகள் திரும்பக்கொடுத்தல், லௌ-ஜிஹாத் சித்தாந்த ஆதரிப்பு[13], இந்துத்துவா எதிர்ப்பு[14], மோடி-எதிர்ப்பு, முஸ்லிம் அடிப்படைவாத ஆதரிப்பு, செக்யூலரிஸ போர்வையில் இந்து-எதிர்ப்பு….. லெஸ்லி உட்வின் ஆதரிப்பு, தீஸ்தா செதல்வாத் ஆதரிப்பு[15],………..முதலியவையும் உண்டு…………இப்படி பரஸ்பர ஆதரவு, அழைப்பு, உபசரிப்பு முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இறுதியாக இந்துக்களை எதிர்க்கும் இவர்கள், அவர்களது உரிமைகளை ஏன் மதிப்பதில்லை. இத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தத்தினை என்ன பெயட்ரிட்டு அழைப்பது\n[1] மாலைமலர், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, நவம்பர் 12, 11:05 PM IST.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனில் வெடித்த உக்கிர போராட்டங்கள்\n[4] இந்நேரம்.காம், மோடி திரும்பிப் போ: இங்கிலாந்தில் மோடிக்கு கடும் எதிர்ப்பு\nகுறிச்சொற்கள்:இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், கவிதா கிருஷ்ணன், காங்கிரஸ், செக்யூலரிஸம், தீவிரவாதம், நிர்மலா ராஜசிங்கம், முஸ்லீம், மோடி, லெஸ்லி உட்வின், விருந்தா குரோவர்\nஅதிகாரம், அத்துமீறல், அம்பேத்கர், அயோத்யா, அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அவமதிப்பு, ஆதரவு, ஆர்பாட்டம், இந்திய விரோதி, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, ஊக்குவிப்பு, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்துரிமை, கவிதா கிருஷ்ணன், நரேந்திர மோடி, மோடி, லண்டன், விரிந்தா குரோவர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதீவிரவாதம் செக்யூலரிஸ மயமாக்கப் படுகிறதா – பிறகு சட்டங்களை செக்யூலரிஸமாக்க எதிர்ப்பு ஏன்\nதீவிரவாதம் செக்யூலரிஸ மயமாக்கப் படுகிறதா – பிறகு சட்டங்களை செக்யூலரிஸமாக்க எதிர்ப்பு ஏன்\nவழக்குகள் நடத்தப்படுவது, தேர்தல்கள் வருவது: தீவிரவாத வழக்குகளில் சோனியா அரசின் நிலையற்றத் தன்மையினாலும், போலீஸ், சிறப்பு புலனாய்வு குழு, சிபிஐ முதலிவற்றின் மீது அதிகாரம் செல்லுத்துவதாலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு நடப்புகளில் ஏதாவது பாதிப்பு வரும் என்றால் அத்தகைய வழக்குகள் கிடப்பில் போடப் படுக்கின்றன. அந்நிய வியாபார விருப்பங்களுக்கேற்றபடி ஏதாவது ஒரு முக்கிய தீர்மானம் எடுக்க வேண்டும், பஞ்சாயத்து, மாநில மற்றும் மத்திய தேர்தல்கள் வருக்கின்றன என்றால், ஏதோ ஆணயுள்ளது போல அவ்வவழக்குகள் முடக்கப்பட்டு விட்டும். ஆரம்பத்தில் பரபரப்பு ஏற்படுத்தி, பிறகு அமைதியாகி விடும். உதாரணத்திற்கு சமீபத்தைய பெங்களூரு குண்டு வெடிப்பை எடுத்துக் கொள்ளலாம். கர்நாடக தேர்தல் என்பதால், குறிப்பாக பிஜேபி அலுவலகம் அருகில் (மே 2013) குண்டு வெடித்தது. முஸ்லிம் அமைச்சர் உடனே அது பிஜேபிக்கு சாதகமாக அமையும் என்றார். ஆனால், காங்கிரஸ்தான் வென்றது. அதாவது, பீஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் குண்டு வெடித்தால், பிஜேபிக்கு எதிரான விளைவு ஏற்படுத்தும். இப்பொழுது (ஜூலை 2013) பீஹாரில், புத்த கயாவில் குண்டுகள் வெடித்துள்ளன. உடனே திக்விஜய சிங் சங்பரிவாருக்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம் என்கிறார்.\n“இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்: காங்கிரஸில் திக்விஜய சிங் உளறுகிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அர்னவ் கோசுவாமி பேட்டியில் (14-07-2013) இவ்விஷயத்தில் குறிப்பாகக் கேள்விகள் பேட்டபோது, மழுப்பலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன, இந்திய முஜாஹித்தீன் என்றே சொல்லக் கூடாதா என்று கேட்டபோது, ஆமாம் “இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள், என்று பதிலளித்தார். அதாவது குண்டுகள் வெடித்தாலும், இந்திய முஜாஹித்தீன் பொறுப்பேற்றாலும் அதைப் பற்றி விவரிக்கக் கூடாது, தொடர்ந்து பேசக் கூடாது, ஏனென்றல், அப்பொழுது மக்களுக்கு “இந்திய முஜாஹித்தீன்” என்றால் முஸ்லிம்கள் அமைப்பு என்று தெரிந்து விடும், அதனால், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற கருத்து வலுப்படும், என்றெல்லாம் வக்காலத்து வாங்கினார். அப்படியென்றால், வேறு பெயரில் முஸ்லிம்கள் நாளைக்கு குண்டுகள் வெடித்தால் என்னவாகும். ஒருவேளை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத், பஜரங் தள் என்ற பெயர்களில் குண்டு வைத்தால் என்னாகும். ஒருவேளை இவரே அத்தகைய சூழ்ச்சியை சூசகமாக சொல்லிக் கொடுக்கிறாரா.\nதீவிரவாதத்தின் நிறம், திசைத் திருப்பல் – செக்யூலார் மயமாக்கப்படும் தீவிரவாதம்: தீவிரவாதத்தை நிறமிட்டு பேசியுள்ளதும் சோனியா காங்கிரஸ் அமைச்சர்கள் தாம். சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “காவி தீவிரவாதம்” என்ற சொற்றொடரை உபயோகப் படுத்தினார். இப்பொழுது ஷிண்டே அதனை உபயோகப் படுத்தினார். திக்விஜய சிங் அடிக்கடி உபயோகப் படுத்தி வருகிறார். இதனால் “காவி தீவிரவாதம்” என்�� சொற்றோடர் உபயோகத்தில் வந்தது. ஆனால், சமதர்ம முறைப்படி “பச்சை தீவிரவாதம்”, “நீல தீவிரவாதம்”, “சிவப்பு தீவிரவாதம்”, “மஞ்சள் தீவிரவாதம்” என்றெல்லாம் பேசப்படவில்லை அல்லது சொல்லவேண்டுமே என்று “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அவை எந்த நிறத்துடனும் அடையாளம் காட்டப்படவில்லை. இங்குதான் இந்திய அறிவுஜீவிகளின் போலித்தனம், சித்தாந்திகளின் பாரபட்சம், ஊடகங்களின் நடுநிலையற்றத்தன்மை முதலியவை அப்பட்டமாக வெளிப்படுகின்றன.\nமுஸ்லிம்கள் கேட்டுக் கொண்டதால் “டாஸ்க் போர்ஸ்” உருவாக்கித் தர ஒப்புதல்: சிறுபான்மையினர் அமைச்சர் என்றிருக்கும் ரஹ்மான் கான்[1] என்பவர் முஸ்லிம்கள் தம்மிடம் வந்து கேட்டுக் கொண்டார்கள் என்று ஒரு உடனடி நடவடிக்கை பிரிவு / படையை (Task force) ஒன்று உருவாக்கித் தர ஒப்புக் கொண்டார்[2]. அதாவது தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் வழக்குகளை சீக்கிரம் முடித்துத் தர அவ்வாறான அமைப்பை உருவாக்கப்படுவதாக அறிவித்தார். இங்கிலாந்து தீவிரவாதம் தொடர்பான பிரச்சினைகளை தீர்மானிக்க மற்றும் தீவிரவாதத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அத்தகைய அமைப்பை உருவாக்கியிருப்பதை சுட்டிக் காட்டி, இந்தியாவிலும் அத்தகைய அமைப்பு இருந்தால் நல்லது என்றார். அப்படியென்றால் முஸ்லிம்கள் மட்டும் தான் தீவிரவாதிகள் என்றகாதா என்று ஊடகக் காரர்கள் கேட்க, உடனே “இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. தீவிரவாதத்தில் “முஸ்லிம் தீவிரவாதம்”, “இந்து தீவிரவாதம்” “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் இல்லை[3]. எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்”, என்று “அந்தர் பல்டி” அடித்து[4], “யு-டார்ன்” உடன் தான் சொன்னதை மாற்றிக் கொண்டார்ரதாவது வெள்ளிக்கிழமை (12-07-2013) அன்று சொன்னதை ஞாயிற்றுக்கிழமை (14-07-2013) மாற்றிக் கொண்டார்[5].\nமுஸ்லிம்களின் அடிப்படைவாதம் எதனைக் காட்டுகிறது: காங்கிரஸ் எப்பொழுதும் முஸ்லிம் அமைச்சர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பேச்சார்கள் என்று வைத்துக் கொண்டு, முஸ்லிம்களை தாஜா செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்து பெருமான்மையினர் பிரச்சினைகளையும் சேர்த்து பார்க்கிறேன் என்றால் என்ன அர்த்தம���: காங்கிரஸ் எப்பொழுதும் முஸ்லிம் அமைச்சர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பேச்சார்கள் என்று வைத்துக் கொண்டு, முஸ்லிம்களை தாஜா செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்து பெருமான்மையினர் பிரச்சினைகளையும் சேர்த்து பார்க்கிறேன் என்றால் என்ன அர்த்தம் முன்பு இந்தியதேச சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முஸ்லிம்களுக்கு மத-அடிப்படையில் இடவொதிக்கீடு அளிக்கப்படும்[6] என்று நோய்டா கூட்டத்தில் (பிப்ரவரி 2012) பேசினார்[7]. தனது மனைவிக்காக தேர்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு வாக்குறுதி அளித்தார். அப்பொழுது தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது[8]. தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும் பதில் பதில் அளித்துள்ளார்[9]. காங்க்கிரஸ் கட்சியின்ன் தேர்தல் அறிக்கையிலேயே அத்தகைய வாக்குறுதி உள்ளது அதைத்தான் நான் சொன்னேன் என்று விளக்கம் அளித்தார்[10]. இது சர்ச்சையாகியதால் பிறகு வெளியுறவுத் துறைக்கு மாற்றப்பட்டார்[11].\nசட்ட அமைச்சரின் மதவாத பேச்சுகளும், கொலை மிரட்டல்களும்: அரவிந்த் கேசரிவால்[12] விஷயத்தில் “பேனாவில் மைக்கு பதிலாக ரத்தம் நிரப்பப்பட வேண்டியிருக்கும்”, என்றெல்லாம் ஆவேசத்துடன் மிரட்டினார்[13]. அதாவது “கொலைசெய்து விடுவேன்” என்று மறைமுகமாக மிரட்டினார்[14].\nஆம் ஆத்மி கட்சியின் இணைதளத்தில் இதை வெளிப்படையாக வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது[15].\nகுறிச்சொற்கள்:இஸ்லாம், கம்யூனலிசம், கம்யூனலிஸம், செக்யூலரிசம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், மத ஆதரவு, மத எதிர்ப்பு, மதசார்பு, மதவாதம், மதவெறி, வியாபார செக்யூலரிஸம்\nஎதிர்ப்பு, கம்யூனலிசம், கம்யூனலிஸம், செக்யூலரிசம், செக்யூலரிஸம், நாத்திகம், மத விரோதம், மதசார்பற்ற நிலை, மதசார்பு, மதம், மதவெறி இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோக��் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/video-news-in-tamil/if-you-go-to-china-dont-come-to-india/", "date_download": "2020-06-06T18:31:28Z", "digest": "sha1:VCFAMRBME6A22JAVFPJFVZBUPEY2VOUL", "length": 13056, "nlines": 247, "source_domain": "seithichurul.com", "title": "சீனாவுக்கு போனால் இந்தியாவுக்கு வராதீங்க.... மத்திய அரசு அதிரடி தடை...", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nசீனாவுக்கு போனால் இந்தியாவுக்க�� வராதீங்க…. மத்திய அரசு அதிரடி தடை…\n👑 தங்கம் / வெள்ளி\nசீனாவுக்கு போனால் இந்தியாவுக்கு வராதீங்க…. மத்திய அரசு அதிரடி தடை…\nRelated Topics:CoronaFeaturedindiaஇந்தியாசீனாமத்திய அரசுமத்திய அரசு அதிரடி தடை\nஹர்பஜன் சிங் படத்தில் Bigg boss லாஸ்லியா\nவீணாகும் குடிநீரில் நூதன போராட்டம்..\nகடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியபின் 4 வருடம் கழித்து புகார் அளித்துள்ள எஸ்பிஐ\nமே 12 முதல் யாருக்கெல்லாம் ரயிலில் பயணம் செய்ய அனுமதி\nசீனாவிலிருந்து கொரோனா பரவியதற்கான ஆதாரங்களை அமெரிக்கா வழங்கவில்லை: உலக சுகாதார அமைப்பு\nநாடு கடத்துவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் விஜய் மல்லையா\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப அனுமதி.. மத்திய அரசு அதிரடி\n2,800 ஊழியர்களை பணிக்கு எடுக்கும் வால்மார்ட்.. சென்னை இளைஞர்களுக்கு ஜாக்பாட்\nகொரோனா பீதியில்… ஏடிஎம்-ல் நடைபெற்ற திருட்டு\nகொரோனா பரவுவதைத் தடுக்க, கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.\nபாகிஸ்தான் ஏடிஎம் ஒன்றில், பணம் எடுப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத படி, கை சுத்திகரிப்பான் வைக்கப்பட்டு இருந்தது.\nகொரோனா வைரஸால் கை சுத்திகரிப்பான் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏடிஎம்-ல் வைக்கப்பட்ட கை சுத்திகரிப்பானை ஒருவர் திருடிச் சென்ற வீடியோ பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்24 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nமாத தமிழ் பஞ்சாங்கம்3 days ago\n2020 ஜூன்மாத தமிழ் பஞ்சாங்கம்\nதமிழ் பஞ்சாங்கம்4 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்��� தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்24 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/06/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:08:16Z", "digest": "sha1:XTDS7FQBHY23JMSWENNTSCC6MYGYBNDD", "length": 7414, "nlines": 158, "source_domain": "www.inidhu.com", "title": "புத்தகம் - இனிது", "raw_content": "\nஅன்னை போல எந்த நாளும்\nகடலைப் போல என்றும் வற்றாக்\nமண்ணை விண்ணை விளக்கி நல்ல\nCategoriesஇலக்கியம், கவிதை, சிறுவர் Tagsவாணிதாசன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்\nகொரோனாவிற்குப் பின் தமிழ் நாட்டில் இயல்பு நிலை\nவெந்த கஞ்சி கொஞ்சம் போல\nகொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து தற்போது பேருந்துகளை\nடாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்\nசோள இட்லி செய்வது எப்படி\nபடம் பார்த்து பாடல் சொல் – 8\nமரங்கள் நீர்வள பாதுகாப்பு அரண்கள்\nதொந்தியின் தொடக்கம் எப்படி இருக்கும்\nஆட்டோ மொழி – 50\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nதிருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பணம் பயணம் விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12512/", "date_download": "2020-06-06T18:32:41Z", "digest": "sha1:3OGTNXYHH2YJ4Q2GVGTQSOMSDATVLVSY", "length": 30289, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "தாயார்பாதம்-கடிதங்கள்", "raw_content": "\n« தாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்\nநான் எழுதக்கூடிய முதல் கடிதம். பலதடவை எழுத நினைத்தாலும் ஏனோ தயக்கம். உபயோகமாக ஏதாவது எழுதாமல் போகிறதோ என்று நினைப்பேன். இப்போது தாயார்பாதம் கதை வாசித்தேன். இந்தக் கதைதான் அறம் கதைக்குப்பின் என்னை மிகவும் கவர்ந்த கதை. நிறைய இடங்களில் கதையை வாசித்துக் கண்கலங்கினேன். ஐந்து கதைகளில் இந்த இரண்டுகதைகளிலே மட்டும்தான் பெண்ணுடைய மனசு இருக்கிறது. இரண்டிலுமே பெண்ணுடைய சீற்றம்தான் இருக்கிறது. அறம் கதையிலே அந்தச்சீற்றத்தை அவள் வெளிப்படுத்துகிறாள். அதாவது கண்ணகி மாதிரி. அதைக் கதையிலேயே சொல்கிறீர்கள். இந்தக் கதையிலே மௌனமாகச் சகித்துக்கொள்கிறாள். அதாவது சீதா மாதிரி. சீதா தேவிதான் அம்பாளின் தோற்றங்களிலே பவித்திரமானது என்று சொல்வார்கள். சீதா தேவி பூமியின் புத்திரி. பொறுமையானவள். அவளால் கருணையை மட்டும்தான் பிறருக்குக் கொடுக்க முடியும். பூமிக்கு மனிதர்கள் செய்யக்கூடிய கொடுமைகளுக்கு அளவே இல்லை. இருந்தாலும் பூமி நம்மைத�� தாங்குகிறது. அன்னமும் அளிக்கிறது. என்னென்னவோ நினைப்புகள். நிறைய விஷயங்களை வெளியே சொல்லமுடியாது. ஆனால் பெண்ணின் பொறுமை இல்லாவிட்டால் மக்கள் இல்லை என்று மட்டும் சொல்ல தோன்றுகிறது\nகிட்டத்தட்டக் கதையின் மையத்துக்கு வந்தது நீங்கள்தான். நான் சீதையைத்தான் உத்தேசித்தேன். காளிதாசன் சீதையை தன் பொறுமையையே தவமாக கொண்டவள் என்று சொல்கிறான். அதுவே என் தொடக்கம்\n’இது சிறுகதை வாசிப்பு சம்பந்தமான ஒரு பயிற்சிக்களமாக ஆகிவிட்டது’ என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பதால் முதல் வாசிப்பில் நான் சுருக்கமாக வெளியிட்டிருந்த கருத்தை இன்னும் சற்று மேலெடுத்துச் செல்ல விரும்புகிறேன்.\nசங்கீதப் பரம்பரையில் வந்து தானும் பாடக் கற்றவள் பாட்டி. ’இந்த குரலுக்கும் இந்த வித்யைக்கும் இவ எப்டி இருந்தா என்னய்யா சாட்சாத் சரஸ்வதியைன்னா நான் என் வீட்டுக்கு கூட்டிண்டு போகப்போறேன்’ என்று சொல்லிப் புகுந்த வீட்டுக்குக் கூட்டி வரப்பட்டவள். ஆனால் புகுந்த வீடும் கணவனும் அதற்குச் சாதகமற்ற மனநிலையில் இல்லாததை ’பாட்டி பாடி கேட்டதே இல்லைன்னு எங்கப்பா சொல்வார். ஏன்னு தெரியலை. எங்க தாத்தாவுக்கு ஒரு கொணம் உண்டு. அவர் மத்தவா பாடி கேக்கமாட்டார். அவரே பாடிக்குவர்’ உணர்ந்து கொண்ட பிறகுஅந்தக் கால மதிப்பீட்டின்படி அதற்குள் அடங்கிப் போய்த் தன் எதிர்ப்பை,கலகத்தை வெளிடாதவளாக அவள் தன் வாழ்வைத் தொடர்ந்து நடத்துகிறாள்.\nஇடையறாத வீட்டு வேலைகளைப் பேய்த்தனமாகத் இழுத்துப் போட்டுக்கொண்டபடி அதில் மட்டுமே அவள் தன்னை ஆழ்த்திக் கொண்டதும் கூட அந்த ஆழ்மன ஏக்கத்திற்கு ஒரு வடிகால் தரும் நோக்கத்தின்பாற் பட்டதாக இருக்க வாய்ப்ப்பிருக்கிறது. மருமகள் வந்த பிறகும் கூட வேலையைப்பங்கு போட்டுக்கொண்டு தான் ஓய்வெடுப்போம் என்ற எண்ணம் சற்றும் எழாதவளாக அவள் இருப்பதற்கு அவளது இத்தகைய மன அமைப்பே காரணமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.\n//வெறிபுடிச்சாப்ல வீட்டுவேலை செய்றதுதான் அவளோட ஒலகம் வேலைதவிர ஒண்ணுமே தெரியாது’ ’எங்கம்மா வந்ததும் அதே சிக்கல்தான். வீட்டுலே ஒரு வேலை மிச்சமிருக்காது. மாட்டுப்பொண்ணு வேலைபாத்தாத்தானே நல்லா இருக்கும். ஆனா பாட்டிக்கு செஞ்சு தீக்கறதுக்கே வேலை பத்தாது.அம்மா பாட்டி பின்னாடியே அலையறதுதான் மிச்சம்’ மாமனார் நோய் வா���்ப்பட்ட நிலையிலும் ’பாட்டியும் கைக்குழந்தைய பாத்துக்கிடற மாதிரி கவனிச்சுகிட்டா’ என்று ராமன் சொல்லுவதைப் போலத் தன்னுடைய பணியில் எந்தக்குறையும் சொல்ல இடமளிக்காதபடி அதில்முனைகிறாள் அவள்.\nஆனால் அதிலும் குறை கண்டு கணவர்தன் மீது பெட்பேனை வீசி எறியும்போது அது அவள் முதுகை முறிக்கும் கடைசித் துரும்பாகி விடுகிறது. The last straw \nதன் குரல்வளை எழும்பவே முடியாமல் போய்விட்ட ஆழ்மனச் சோகத்தோடு,குற்றம் காணவே முடியாதபடி தான் செய்து வந்த செக்கு மாட்டு வேலைகளின் மீதும் குற்றம்கண்டுபிடிக்கப்பட்டு அதன் கொடூரமான வெளிப்பாடு -மல அபிஷேகமாக- உக்கிரமாகத் தன்மீது நிகழ்ந்ததும் அவளது பொறுமையின் எல்லை தகர்ந்து போய் அவளது பாதம் படிப்படியாக மேலெழ ஆரம்பிக்கிறது.\nவேலையில் மட்டுமே ஆழ்ந்தபடி…தன் எதிர்ப்புக் குரலை உள்ளடங்கியபடி பதிவு செய்து வந்த அவள் ,இப்போது அதன் அடுத்த கட்டத்திற்குத் தன்னையறியாமல் நகரத்தொடங்குகிறாள்..\nஅதன் வெளிப்பாடே அவளது கீழ்க்காணும் நடத்தைகள். ‘வெடிகாலை நாலுநாலரைக்கே எந்திரிச்சு குளிக்க ஆரம்பிப்பா. மூணுமணிநேரமாகும் குளிச்சு துவைச்சு வர்ரதுக்கு. வந்ததும் வீட்ட கூட்டி பெருக்கி துடைக்கிறது. ஒரு இண்டு இடுக்கு விடமாட்டா. சன்னல்கம்பி கதவுமூலை எல்லாம் துடைச்சுகிட்டே இருப்பா. நடுவிலே மறுபடியும் குளியல். மறுபடியும் சுத்தப்படுத்தறது. ஒருநாளைக்கு எட்டுவாட்டியாவது குளிக்கிறது. ராத்திரி வீட்டுக்குள்ள சுத்தி வர்ரான்னு காமிரா உள்ளிலேயே படுக்கைய போட்டு அடைச்சிடறது. உள்ளயும் சுத்தம் பண்ற சத்தம் கேட்டுண்டே இருக்கும்’/\nஇறுதியில் மன நோயின் ஆக்கிரமிப்புக்கு அவள் முழுமையாகவே ஆட்பட்ட பிறகு , தாத்தா,வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாத ஒரு குற்ற உணர்வின் பிடிக்கு ஆளாவதோடு.. அவளைப் பார்த்துப் பயப்படவும் ஆரம்பிக்கிறார். சித்தப் பிரமை பிடித்த நிலைக்கு அவள் ஆளானதும் ‘சரிடா, எல்லாரும் மண்ணுல ரெண்டுகாலையும் வச்சுண்டிருக்கா. அவ ஒரு கால தூக்கிட்டா’ என்று முதலில் பிரகடனம் செய்பவரே அவர்தான்.\nஅவள் பாதம் தூக்கி விட்ட அந்த பயம் -வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் கூட- அவரைச் சற்று ஆட்டி வைக்கத்தான் செய்கிறது.. ‘தாத்தா அப்டி ஒரு ஜென்மம் வீட்டுக்குள்ள இருக்கிறதே தெரியாதேங்கிற மாதிரி இருப்பர்… ���ாட்டியும் ரேழி தாண்டறதில்லை. அவங்க ரெண்டுபேரும் கடைசியா எப்ப சந்திச்சுகிட்டாங்கன்னே தெரியலை’ ஆகிய பகுதிகள் அவரது அச்சத்தையும் குற்ற உணர்வையுமே வெளிக்காட்டுகின்றன.\nஅவள் மரணமடைந்த தருணத்திலும் கூட இவ்வாறான எதிர்வினையே அவரிடமிருந்து கிடைக்கிறது. ‘தாத்தாகிட்ட விஷயத்தைச் சொன்னப்ப தம்புராவ கீழ வச்சார். புரியாத மாதிரி கொஞ்சநேரம் பாத்தார். ‘தாசரதே’ன்னு முனகிண்டு மறுபடியும் தம்பூராவ எடுத்துண்டார். வாசலிலெ கீத்துப்பந்தல் போட்டு ஊரெல்லாம் கூடி அழுது ஒரே ரகளை. அந்த சத்தம் எதுக்கும் சம்பந்தமில்லாதவர் மாதரி அவர் தம்பூராவ மீட்டி கண்ணமூடி அவருக்குள்ள இருக்கிற சங்கீதத்த கேட்டுண்டு லயிச்சுபோய் ஒககந்திருந்தர். எடுக்கிறச்ச மூத்த அத்தை வந்து ‘அப்பா வந்து ஒரு பார்வை பாத்துடுங்கோ’ன்னார். ஒண்ணும் பேசாம தம்பூராவ வச்சுட்டு எந்திரிச்சு வந்தர். வாசலை தாண்டி கூடத்துக்கு வந்து கீழே கிடக்கிறவளை ஒரு வாட்டி பாத்துட்டு அப்டியே திரும்பி போய்ட்டர். நேரா போய் தம்பூராவ எடுத்துண்டு ஒக்காந்துட்டர். அப்றம் காவேரிக்கரைக்கு கெளம்பறச்சதான் அவர எழுப்பினாங்க’\nஅவரது இந்தச்செயலுக்குக் குற்ற உணர்வின் சிறு குமைச்சலைத் தவிர வேறு காரணம் எதுவும் சொல்ல முடியவில்லை… தன் குரல்வளையை எந்த வகையிலும் எழுப்பவே முடியாமல் போய்விட்ட ஆழ்மனச் சோகத்தை இறுதி வரைக்கும் எதைக் கொண்டும் அவளால் போக்கிக் கொள்ளவே முடியவில்லை என்பதன் குறியீடாகவே அழுக்கு நீக்கும் அவளது மனநோயை என்னால் கொள்ள முடிகிறது.\nஎனது வாசிப்பில் நான் கண்டைவது இதைத்தான்..\nதங்கள் எழுத்துத் தளத்தை எந்த அளவுக்கு ஒட்டியதாக அல்லது விலகியதாக என் வாசிப்பு இருந்திருக்கிறது என்பதைத் தாங்கள் சொல்ல முடிந்தால் மகிழ்வேன்.- பலவகை வாசிப்புக்கான வாயில்களைத் திறந்து விடும் உங்கள் சிறுகதை ஆக்கங்களுக்கு என் கைகூப்பு.. அன்புடன், எம்.ஏ.சுசீலா,\nதாயார்பாதம் கதை வாசித்தேன். அறம் கதையும் இந்தக்கதையும் மட்டும் தனியே இருந்தன. மற்றகதைகளும் பிடித்தன. ஆனால் இந்தக்கதைகள்தான் என் மனசிலே ஆழமான சலனத்தை உண்டுபண்ணின. என்ன காரணம் என்று தெரியவில்லை. நான் பெண் என்பதனால் மட்டும் இல்லை. சிறு வயதிலே வெறிபிடித்ததுபோல வேலைசெய்யக்கூடிய பெண்களை நிறைய பார்த்திருக்கிறேன். என் அம்மாகூட நடுராத்திரியில் எழுந்து பருப்பில் கல்பார்க்க ஆரம்பித்துவிடுவாள். சமையலறையிலே கைப்பிடித்துணியை எல்லாம் துவைத்து அழகாக மடித்து வைப்பாள். நிறைய முகங்கள் என் மனசிலே வந்தன. எல்லாருமே வர்க்கஹாலிக்ஸ் என்று சொல்லலாம். வேலைசெய்து பழக்கப்பட்டுவிட்டது என்றுதான் நான் நினைத்திருந்தேன். இந்தக்கதையை வாசித்தபோது எதற்காகவோ அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்தது. அவர்கள் அப்படி ஒதுங்கிப்போனார்களா என்று நினைக்க முடிகிறது. ஒரு ஐம்பது அறுபது வயதான பழையகால பெண்களிடம் ஒரு நிசப்பதம் வந்துவிடும். எதற்குமே பேச மாட்டார்கள். மணிக்கணக்கிலே எதயோ யோசித்துக்கொண்டு எதையாவது செய்துகொண்டிருப்பார்கள். அவர்கள் மனசிலே என்ன ஓடுகிறது என்று நினைத்திருக்கிறேன். வாழ்க்கையை பலவிதமாக பங்குபோட்டு பலருக்காக கொடுத்துவிட்டார்கள் போல இருக்கிறது என்று இப்போது நினைத்துக்கொள்கிறேன். எனக்கே நாற்பத்தியாறு வயதாகிறது. அடிக்கடி இந்த நினைப்பு வந்துகொண்டே இருக்கிறது எனக்கும். வேலை நிறைய செய்து மனசை ஆற்றிக்கொள்வதுபோல நானெல்லாம் எப்போதுமே பாட்டுக்கேட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்கிறேன். நிறைய எழுத ஆசை. இன்னொரு கடிதத்திலே எழுதுகிறேன்\nஉங்கள் கடிதத்தின் சில பகுதிகளை வெளியிடுகிறேன்\nஉங்கள் கடிதம் என் கதையை எனக்கே இன்னும் கொஞ்சம் புரியவைத்தது என்றால் மிகையல்ல. நானும் பெண்களை அகல நின்று கவனிப்பவன், ஆண்.\nஇந்த வரிசையில் அறத்திற்கு பிறகு என் மனதை வெகுவாக உலுக்கிய சிறுகதை ‘தாயார் பாதம்’. தேனீயின் மீது ஏறி அமர்ந்து கொண்டதைப் போன்றே ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது உள்ளில். சில இடங்களில் இயல்பாக உடல் சிலிர்த்துக் கொண்டது. என்ன சொல்ல.. மிகச் சிறந்த அனுபவம். ஜெமோவிற்கு மனமார்ந்த நன்றி.\nதாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 6\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவிவேக் ஷன்பேக் சிறுகதை - 2\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?author=46", "date_download": "2020-06-06T16:29:04Z", "digest": "sha1:KRXIHLQPCSRMTBYUODXVPR3OEURAEQTA", "length": 15145, "nlines": 263, "source_domain": "www.tamiloviam.com", "title": "இளா – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\n2000 பிறகான படங்களிலிருந்து 2012ல் வந்த படங்கள் இன்னும் சற்றே தடம் மாறி வந்திருக்கிறதென்றே சொல்லலாம். கலைஞர் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாளைய\nநடிகர்கள் : பாஸ்டன் ஸ்ரீராம், ஜெயவேலன், மாஸ்டர் சூர்யா வசனம் : தேவ் இயக்கம் : இளா தயாரிப்பு : V16 Studios வெளியீடு : Oviam Entertainments தொடர்புடைய\nOctober 5, 2011 இளா\t4 Comments ஆசாத், கதை, சரண்யா, ஜெனிலியா, நாகார்ஜுனா, ராஜா, விஜய், வேலாயுதம், ஹன்சிகா\nவேட்டைக்காரனைத் தொடர்ந்து விஜய் படம்- விஜய் ஆண்டனிக்கு, உசுரை குடுத்து வேலை பார்த்திருக்காரு. தயாரிப்பு ஆஸ்கார் ரவிச்சந்திரன். சொன்ன பட்ஜெட்டைத்தாண்டி 17-18 கோடி சேர்த்து செலவு பண்ணியிருக்காங்க.\nAugust 31, 2011 இளா\t0 Comments 50, அஜித், அர்ஜுன், த்ரிஷா, பிரேக்ஜி, மங்காத்தா, வெங்கட் பிரபு\n படத்துல 5 பேரு, அதுல நாலு பேரு கெட்டவங்க, ஒருத்தர் மட்டும் ரொம்ப கெட்டவர்” இப்படித்தான் Oneline சொல்லி அஜித்திடம் ஒப்புதல் வாங்கினாராம் வெங்கட்பிரபு.\nDecember 9, 2010 இளா\t0 Comments அசின், காவலன், சித்திக், ரீமேக். வித்யாசாகர், விஜய்\nபாடல் – விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன் பாடியவர்கள்: திப்பு, ஸ்வேதா எழுதியவர்: பா.விஜய் ஆச்சர்யமாக இருக்கு, படத்தை எழுதியது பா.விஜய். கபிலந்தானே\nமன்மதன் அம்பு பாடல் விமர்சனம்\nபாடல்: தகிடு தத்தோம் எழுதி பாடியது : கமல் ஒரே தத்துவம்தான் போங்க இந்தப் பாட்டுல. \"போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா, வேணுமின்னா\nOctober 1, 2010 இளா\t10 Comments Robo, Robot, எந்திரன், ஐஸ்வர்யாராய், சந்தானம், சன் பிக்சர்ஸ், ரஜினி, ரஹ்மான், ஷங்கர்\nஎந்திரம் என்பது மனிதனுக்கு பயன்படும் ஒரு சாதனம், அந்த எந்திரத்திற்கு உணர்வு என்று ஒன்று வந்துவிட்டால் அது மனித குலத்தை ஆளத்தொடங்கும் என்பதுதான் படத்தின் மையகரு. கண்டிப்பாக\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2020-06-06T18:08:38Z", "digest": "sha1:3XSI2T6OZQCVNH2EXJBIBVTCMKVZR6OJ", "length": 37680, "nlines": 191, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: சாத்திரியின் ஆயுத எழுத்து / ஒரு பார்வை – ராகவன்", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nசாத்திரியின் ஆயுத எழுத்து / ஒரு பார்வை – ராகவன்\nசாத்திரியின் ஆயுத எழுத்து / ஒரு பார்வை – ராகவன்\n391 பக்கங்களை கொண்ட இந்த நாவல் சாதாரணமான மனிதர்கள் , அழிவையே தரும் ஒரு அமைப்பொன்றின் அதிகாரத்தினுள் வந்தபின் எவ்வாறு கொலைகள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில், இயல்பாக எவ்வித குற்ற உணர்வுமின்றி பங்கெடுக்கிறார்கள் என்பதை படம் பிடிக்கிறது. இந்த நாவலானது 83 கலவரத்தின் பின் விடுதலைப் புலிகளில் சேர்ந்த ஒரு இளைஞன் சந்தித்த அனுபவங்கள் மட்டுமல்லை, அவன் தன்னார்வத்துடன் புலிகளின் நடவடிக்கைகளில் பங்கு பற்றிய ஒரு பதிவு. விடுதலை புலிகளின், டெலோ மேலான படுகொலை தொடக்கம் பாரிசில் விடுதலை புலிகளின் முகவரான நாதனின் படுகொலை வரையாக நாவல் நீள்கிறது.எனது மனதை மிகவும் அழுத்திய நாவல்களில் இதுவுமொன்று.\nஇந்த நாவலில் வரும் கதா பாத்திரம் ஒரு பெயரிலி. ‘அவன்’ என்று மட்டும் கதா நாயகன் விளிக்கப்படுகிறான். எனவே ‘அவன்’ என்றே நானும் விளிக்கிறேன்.அவன் வெறும் இயக்க கட்டளைகளை ஏற்றுக்கொண்டு மட்டும் செயல் படவில்லை. அதன் பங்காளனாகிறான். அவனதும், இயக்க உறுப்பினர்களினதும் மானிட விழுமியங்களுக்கெதிரான ஒவ்வொரு செயலும் தினமும் சாப்பிடுவது உறங்குவது உறவு கொள்வது போன்ற அற்ப விடயங்களாக தினசரி நிகழ்வுகளாகின்றன. கொலைகள் சித்திரவதைகள் பழிவாங்கல்கள் ஏமாற்று என்பவை எவ்வித மனக்கிலேசமுமின்றி அரங்கேறுவதன் காலக்கண்ணடியாக ஆயுத எழுத்து இருக்கிறது.\nஒரு மோசமான அமைப்புக்கான தயார்படுத்தலை செயல்படுத்தலை தனது கடமையாக அவன் முன்னெடுக்கும் போது அனைத்து மானிட விழுமியங்களும் புதைக்கப்படுகின்றன. வெறும் உத்தரவுகளை நிறைவேற்றுபவனாக, ஒரு சிப்பாயாக அவன் காட்சிப்படுத்தப்படவில்லை. மாறாக அவன் ஒவ்வொரு நகர்வையும் தனது கடமையாக கருதி செயல்படுகிறான். அவன் மட்டுமல்லை அமைப்பில் அங்கம் வகிக்கும் பலரும் அவ்வாறே. ஒரு ராட்சச இயந்திரத்தின் சிறிய அங்கமாக அதன் சுழற்சிக்குள் அகப்பட்டு தொழில்படுகின்றான் என்பதைவிட அவனும் அந்த இயந்திரத்தின் சுழற்சிக்கு உந்து கொடுக்கின்ற முக்கிய பாத்திரம் வகிக்கின்றான் என்பதையே நாவல் உணர்த்துகிறது. .\nஒரு வகையில் தமிழ் மக்கள் மேலான 83 அரச வன்முறையை தொடர்ந்து அவனும் அவன் போன்றவர்களும் விடுதலை அல்லது இலங்கை அரசை பழி வாங்கல் என்ற ஆர்வத்துடன் புலிகளிலும் மற்றைய அமைப்புகளிலும் சேர்ந்தார்கள் என்பது உண்மையே. அதற்��ான நியாயங்களும் இருக்கின்றன. ஆரம்பத்தில் அவன் அமைப்பில் சேரும் போது அவனுக்கு குடும்பம் பற்றிய நினைவுகள் ,காதலி , நண்பர்கள் பற்றிய நினைவுகள் போன்ற இயல்பான மனித உணர்வுகள் வரத்தான் செய்கிறது. இவ்வுணர்வுகளை படிப்படியாக அடக்குவதன் மூலம் தனது மனிதத்தை அவன் மழுங்கடிக்கிறான்.\nஆரம்ப காலகட்டத்தில் அவனுக்கோ மற்றும் பலருக்கோ அமைப்புகளின் முழுப் பரிமாணமும் தெரியவில்லை என்பதும் நியாயமே. அத்துடன் அமைப்புகளின், முக்கியமாக புலிகளின், வன்முறைசார்ந்த சர்வாதிகார தலைமைமுறை ஆரம்பத்தில் முழு பலமும் பெறவில்லை. ஆனால் ஒரு வகையில் அவன் பொறுமையற்றவனாக உடனடி நடவடிக்கையில் ஈடுபட விரும்பும் ஒருவனாக ஈ பி ஆர் எல் எப் இன் புத்தகப்படிப்பில் ஆர்வமற்று புலிகளின் ஆயுதங்களை நம்பி அவர்களுடன் சேர்கிறான். அவனது தெரிவுக்கு அவனது இளம் பராய வயது மற்றும் அரசின் நேரடியான வன்முறை காரணம் என்பதும் யதார்த்தமே.\nநாவலின் பக்கங்கள் அவனது நடவடிக்கைகளின் தொகுப்பல்ல. ஹாலிவூட் பட நாயகனின் வீரக்கதையுமல்ல. மாறாக ஒரு வன் முறைக்கலாச்சாரம் எவ்வாறு சமூகத்தில் அங்கீகாரம் பெற்று சகஜமாக்கப்பட்டதென்பதே இக்கதை.நாவலில் வரும் அவன், விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ,இந்திய அரச படைகள் ,ஆயுத அமைப்புக்களின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் பக்கங்களை தனது பங்களிப்புக்களூடாக எவ்வித ஒழிவுமறைவுமின்றி வெளிக்கொணர்கிறான். அத்துமீறல்கள், படுகொலைகள், கடத்தல்களுக்கான திட்டமிடுதல் அவற்றை நிறைவேற்றும் பாங்கு அனைத்தும் வெறும் சாதாரண நிகழ்வுகளாகவே அவனுக்குப்படுகின்றன. துப்பாக்கியின் விசை அழுத்தல் ஒரு பொழுது போக்காகிறது. எதிரி நண்பன் உறவினன் அனைவரும் துப்பாக்கி விசையின் முன் ஒரு புள்ளி. புளட் இயக்கத்தில் இருந்து விலகி வெளி நாடு செல்ல இருந்த தனது பால்ய நண்பனை திடீரென்று சந்திக்கையில் அவன் சுட்டு கொல்கிறான். நண்பனிடம் துப்பாக்கி இருக்குமென்ற சந்தேகத்தில். இங்கு அவனது நிலை கொலை நிலத்தில் வாழும் நிலையே. சிறிய சந்தேகம் துப்பாக்கி விசையின் அழுத்தத்தையே வேண்டி நிற்கிறது.\nஇக்கதை அறம், மனித விழுமியங்கள் பற்றிய சிந்தனைக்கான இடைவெளி இல்லாத அந்தகாரத்தில் விடப்பட்ட ஒரு மனிதனின் கதை மட்டுமல்ல; நடந்து முடிந்த ஒரு கோரமான வன்முறையின் பக்கங்கள��� எவ்வாறு சாதாரண சம்பவங்களாக சகஜ நிலையாக பார்க்கப்பட்டன என்பதையும் நாவல் படம் பிடிக்கிறது. அவன் சம்பவங்களை நியாயத்தராசில் போடவில்லை ; மாறாக வாசகனிடம் அதனை விட்டுவிடுகிறான். சாத்திரியின் இந்த உத்தி அவரை தேர்ந்த கதை சொல்லியாக்கியிருக்கிறது.\nமனிதத்துக்கெதிரான அப்பட்டமான குற்றசெயல்கள் ஸ்தாபனமயப்பட்டு எதிர்ப்பின்றி தினசரி நிகழ்வுகளாகும் போது இக்குற்றச்செயல்களின் பங்காளர்களுக்கு இது சாதாரணமான நிகழ்வுகள். மனிதத்துகெதிரான பாரிய குற்ற செயல்களானது அங்கீகரிக்கப்பட்டு வழமையாக்கப்படும் போது அதற்கெதிரான அறச் சீற்றமோ அரசியல் எதிர்ப்போ இன்றி நடைமுறைப்படுத்தப்படுகின்றதென்கிறார் ஹன்னா ஆரெண்ட் எனும் அறிஞர்.ஒரு ஆயுத அமைப்பின் பிறழ்வு, அதன் நாசகார சக்தி, அதில் இணைந்து கொண்ட இளைஞன் ஒருவனின் பங்களிப்பு இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவாறு கதை நகர்கிறது.\nஇந்திய ராணுவத்தினதும் இலங்கை ராணுவத்தினதும் கோரத்தனங்கள் படுகொலைகள் பாலியல் பலாத்காரம் இவ்வதிகாரங்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுத அமைப்புக்களும் அவர்களின் வன்முறையும் அதற்கான புலிகளின் எதிர் நடவடிக்கைகள் ஊடாகவும் அவன் வருகிறான். வன்முறையே வாழ்க்கை முறையாகி ஒருமுழுச்சமூகத்தையும் காவு கொண்ட கதையை நாவல் சொல்கிறது.\nஇந்த நச்சு சூழல் மக்கள் மத்தியிலும் பரவியது யதார்த்தமே. கம்பத்தில் கட்டி கொல்லப்பட்ட மனிதர்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டபோது பலர் வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல அதனை நியாயப்படுத்தவும் தவறவில்லை. அது மட்டுமல்ல புலிகள், டெலோ மீது நடத்திய படுகொலைகளின் போது ஒரு சிலர்’ சுட்டு ‘ களைத்துப்போன’ புலிகளுக்கு சோடா கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அறிவு ஜீவிகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் இவ்வழிவு கலாச்சாரத்தை நியாயப்படுத்தி முண்டுகொடுத்திருக்கின்றனர். அதற்காக ஒட்டு மொத்த சமூகமும் வன்முறைக்கலாச்சாரத்தை அங்கீகரித்ததென்பதல்ல. மாறாக வன்முறைக்கலாச்சாரமானது எவ்வாறு பல் பரிமாணங்களில் செயல்படுகிறது, அக்கலாச்சாரம் எவ்வாறு சாதாரண நிகழ்வாக்கப்பட்டு அங்கீகாரம் பெறுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது.\nஇந்திய ராணுவ அட்டூழியம் அதனை தொடர்ந்த அவனது பிரான்ஸ் வருகை. அதன் பின் சர்வதேச ஆயுதக்கொள்வனவு என கதை நகர்கிறது. ஆயுத கொள்வனவு செய்கையில் பாலியல் தொழிலாளர்களிடம் போவதிலிருந்து ஜானி வாக்கர் விஸ்கி, நல்ல பிரஞ்சு வைன் தேடுதல் மற்றும் போதை பொருள் கடத்தல் வரை இயக்கத்துக்கான கடமையை எவ்வித கேள்விகளும் இன்றி அவன் செய்கிறான். விடுதலைப்புலிகள் கட்டுப்பாடான இயக்கம் என்ற முகத் திரை இங்கு கிழிந்து போகிறது.அதனை விட அவன் தயாரிக்கும் பெண் தற்கொலை போராளி மூலம் பொலிஸ் அதிகாரிகளை வலையில் விழுத்த அவன் திட்டம் போடுகிறான். அவளை அவர்களுடன் பாலியல் உறவு கொள்ள ஏற்பாடு செய்கிறான். அவள் அவனுக்கு ஒரு இயந்திரமாகவே தெரிகிறாள். அவள் இறந்த பின் அவளது முக அடையாளம் தெரியக்கூடாதென்பதில் கவனம் செலுத்தி வெடி மருந்து கொண்ட கழுத்துப்பட்டியும் மாட்டுகிறான்.\nமற்றைய இயக்கங்களுக்கு மேலான புலிகளின் படுகொலைகள், தாக்குதல்கள் அவனுக்கு மட்டுமல்ல அவனுடன் சேர்ந்திருந்தவர்களுக்கும் நியாயமாகவே படுகிறது. டெலோவை அழிப்பதற்கு உறுப்பினர் பலரின் எவ்வித விசாரணையுமற்ற உற்சாகமான பங்கு பற்றலும் பல கேள்விகளை எழுப்புகின்றன.\nமனிதன் சுதந்திரமானவன் என்பது தீர்மானகரமானது. ஏனெனில் இவ்வுலகில் அவன் எறியப்பட்டபின் அவனது ஒவ்வொரு செயலுக்கும் அவனே பொறுப்பென்கிறார் சாத்தர். அவனும் அவனை சேர்ந்த பலரும் அழிப்புகளை உற்சாகத்துடன் செயல்படுத்துகின்றனர். டெலோ அமைப்பை அழிப்பதற்கான புலிகளின் தலைமையின் நியாயப்படுத்தலை கண்மூடித்தனமாக ஏற்றுகொண்டு அவர்கள் செயல் படுகின்றனர். ஒருவகையில் புலிகளின் தலைமையானது மாற்று இயக்க முரண்பாடுகளை அழிப்பு முறையை விடுத்து தீர்ப்பதற்கான வழிவகைகளை கைக்கொள்ளவில்லை என்பது யதார்த்தமெனினும் அந்த அழிப்பை முன்னின்று நிகழ்த்த துணை புரிந்த உறுப்பினர்களின் பாகத்தை எவ்வாறு கணக்கிடுவது விசாரணையின்றி மற்றைய இயக்கங்களுக்கு மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதை எவ்வாறு எடுத்துக்கொள்வது விசாரணையின்றி மற்றைய இயக்கங்களுக்கு மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதை எவ்வாறு எடுத்துக்கொள்வது ஹன்னா ஆரெண்ட் அடொல்ப் ஐச்மன் என்ற நாசி கொலையாளியை பற்றி ஆயும் போது அவன் கொலைகளை செய்தான் ஆனால் அதனை ஐச்மனுக்கு பகுத்தறிவாக சிந்திக்கும் திறன் இருக்கவில்லை என் கிறார். இன்னிலையை ���ெடுதியின் இயல்பாகம் (banality of evil) என்கிறார் அவர். அவனது செயல்களை banality of evil எனக்கொள்வதா அல்லது சாத்தர் சொல்வது போல் மனிதனின் செயலுக்கு அவன் பொறுப்பா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது.\nபாரிசில் விடுதலை புலிகளின் காசை கையாடுகிறார் என குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நாதன் வரை அவனது பங்களிப்பு தொடர்கிறது. அவனும் கொலை செய்வதற்காக இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்ட தேர்ந்த கொலையாளியை பாதுகாப்பாக பிரான்ஸ் கொண்டு வருவதிலிருந்து கொலை செய்தபின் அவனை பாதுகாப்பாக பிரான்ஸிலிருந்து வெளியேற்றுவது வரை முழு பொறுப்பையும் நிறைவேற்றுகிறான். கொலையைச் செய்து விட்டு அதனை இலங்கை அரச உளவாளிகளின் தலையில் சுமத்துவது ,மக்களை தம்வசப்படுத்துவது ,அதிக பணம் சேர்ப்பது என்ற திட்டத்துடன் கொலை நிறைவேறுகிறது.\nஅல்பேர்டோ மொறவியாவின் -கொன்ஃபொர்மிஸ்ட் -என்ற நாவலை இரண்டு வருடங்களுக்கு முன் வாசித்திருந்தேன். பாசிஸ்ட் இத்தாலியில் புலனாய்வு துறையில் தொழில் புரியும் மார்சலோ என்ற பாத்திரத்தின் புனைவு அக்கதை . பாசிச எதிர்ப்பாளரான தனது முன்னை நாள் பேராசிரியரை பாரிசில் வைத்து கொலை செய்ய புலனாய்வு துறையால் மாசலஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அப்போது தான் திருமணமான அவன் தனது தேன்னிலவை கொண்டாட பாரிசை தேர்ந்தெடுக்கிறான். ஏனெனில் தனது இரகசிய நடவடிக்கைக்கு அது துணை போகுமென்று. கொன்பொர்மிஸ்ட் நாவலில் ஒரு இடத்தில் மாசலசின் செயல் பற்றி இவ்வாறு…” அக்கணத்தில் அவளை விருப்புடன் கொன்றிருப்பான் . அவள் எதிரியாக இருந்துகொண்டு உயிருடனும் இருப்பது அவனுக்கு சகிக்கவில்லை. அவள் இறப்பதை காண மனப்பயம் இருப்பினும் அவள் தன்னை நேசிப்பதை விட அவளது இறப்பு அவனுக்கு அதிக மகிழ்வை தந்தது”.\nஅது போல் ஆயுத எழுத்து அவன் இலங்கை பொலிசிடம் சிக்கி சித்திரவதை படும் போது ,ராணி என்ற விசாரணையாளரிடம் சிக்குகிறான். ராணி அவனை சித்திரவதைக்குள்ளாகி பின்னர் அவன் மேல் காதல் கொள்கிறாள். தனது கதையையும் சொல்கிறாள். தனது கணவன் ஈ பி ஆர் எல் எப் இலிருந்து விலகி இருக்கையில் புலிகளால் அனியாயமாக சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை விவரித்து புலிகளை பழி வாங்க பொலிஸில் சேர்ந்ததாக தெரிவித்தாள். இருவரும் உடலுறவு கொள்கின்றனர். அவன் பொலிசில் பிடி பட முன்னர் கச்சிதமா�� ஒரு தற்கொலையாளியை தயார் செய்து குண்டு வெடிப்பொன்றை நிகழ்த்த ஏற்பாடு செய்துவிட்டான்.\nதீவிரமான விசாரணைகளின் பின் அவன் விடுவிக்கப்பட்டு திரும்ப வெளி நாடு செல்ல விமான நிலையத்தில் நிற்கையில் தொலை பேசி அழைப்பு ராணியிடமிருந்து. உடனே அவன் எங்கு குண்டு வெடிப்பு நிகழ இருக்கிறதோ அங்கு அவளை வர சொல்கிறான். அவள் அந்த குண்டு வெடிப்பில் தப்பமாட்டாள் என அவன் திருப்தி அடைகிறான். தனது கணவன் அநியாயமாக புலிகளால் கொலை செய்யப்பட்டபின் பொலிஸில் அவள் இணைவதற்கான காரணம் அதன் சரி பிழைகளுக்கப்பால் அவனுக்கு உறுத்தவில்லை. அவள் அழிந்து போவது அவசியம் என நம்புகிறான்.\nதனது தந்தை தன்னை கண்டிப்புடன் நடத்தியதை சிறு வயதில் இருந்து வெறுத்த அவன் ஒரு முறை இயக்கத்தில் இருந்து வீடு செல்கிறான். அங்கு முற்றத்தில் ஒரு கோழியும் சேவலும் உறவாடக் காண்கிறான். அச்சமயம் அவனது தந்தை அவனை திட்டி தீர்க்கிறார் . அவன் தனது கைத்துப்பாக்கியை எடுத்து சேவலை சுட்டு கொல்கிறான். தகப்பன் மேலான அவனது ஆத்திரம் கோழியுடன் உறவு கொண்டிருந்த சேவல் மேல் வந்தது. அவன் கோழியை கொன்றது பற்றி மன உறுத்தல் கொள்ளவில்லை, மாறாக கோழிக்கறியை சாப்பிடாமல் விட்டது தான் அவனுக்குப் பிரச்சனை. ஒருவகையில் தந்தை மேலான தீர்க்கப்படாத பகைமை சேவல் உறவு கொள்ளும் போது அதை கொல்ல தூண்டியதா எனவும் கருதத் தோன்றுகிறது\nபிரான்சுக்கு வரும் அவன் ஒரு பிரஞ்சு பெண்ணை காதலிக்கிறான். ஆனாலும் அவன் தன்னை விடுதலைப் புலிகளின் ஒரு பாகமாகவே நினைக்கிறான். . மற்றவர்களை தயார்படுத்த அவன் தொடர்ந்தும் முனைகிறான். அவளுக்கு தெரியாமல் பாரிசை விட்டு வெளிவருகிறான்.அவன் அழகையும் அன்பையும் காதலையும் உணரக்கூடியவான இருப்பினும் இவை தன்னை ஆட்கொள்ள கூடாதென உறுதியாக இருக்கிறான். தான் அங்கத்தவனாக இருக்கும் அமைப்பிற்கான கடமையுணர்வு மேலோங்க தான் செய்யப்போகும் நடவடிக்கைகள் மேலான ஈர்ப்பு ,அன்பு இரக்கம் போன்ற விழுமியங்களை இழக்க அல்லது அடக்க செய்கிறது.\nஇந்த நாவலில் 1990களில் நிகழ்ந்த முஸ்லிம் வெளியேற்றம் பற்றிய பதிவானது நாவலுக்கு வெளியில் இருப்பதாகவே எனக்கு படுகிறது. ஏனெனில் அவன் அதுவரை நிகழ்வுகளை நேரடி அனுபவங்களூடாகவே சொன்னான். ஆனால் இது பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையாக தனியாக பதிக்கப��பட்டது அல்லது புகுத்தப்பட்டது போன்ற உணர்வை தந்தது. அதனை விட பதிப்பாளர்கள் எழுத்துப்பிழைகளை சீர்பார்த்திருக்க வேண்டும். பெரிதாக எழுத்துப்பிழை இல்லாவிடினும் அதில் கவனம் செலுத்துவது அவசியம்.\n-கொன்ஃபொர்மிஸ்ட் -இல் வரும் மாசலோவின் இறப்பு முசோலினியின் பாசிச இத்தாலியின் ஆட்சி முடிவுடன் நிறைவேறுகிறது. காரில் செல்லும் மாசலோ நேசப்படைகளின் விமான குண்டு வீச்சில் சிக்கி இறக்கிறான். இது பாசிசத்தின் முடிவுக்கான ஒரு குறியீடாக அந்த நாவலில் வருகிறது. ஆயுத எழுத்து நாயகனும் மே 2009 இன் பின் புலிகளின் அழிவின் முடிவுடன் கொல்லப்படுகிறான். கொல்லப்பட்டது கதா நாயகனல்ல, புலிகளின் வன் முறைக்கலாச்சாரமே என்கிறது ஆயுத எழுத்து.\nஆனால் வன்முறை கலாச்சாரமானது வெறும் தமிழ் பகுதிகளுக்கு சொந்தமானது அல்ல. ஆயுதகலாச்சாரம் இலங்கையின் ஒட்டுமொத்த சமூகத்திலும் வேரூன்றியதுதான் யதார்த்தம். 80 களில் நிகழ்ந்த ஜேவி பி யினரின் கொலைகள் 1970 களிலிருந்து இலங்கை அரச படையினர் தமிழ் சிங்கள மக்கள் மேல் நிகழ்த்திய அப்பட்டமான படு கொலைகள் மனித உரிமை மீறல்கள். இதற்கு மகுடம் வைத்தது போல் முள்ளிவாய்க்காலில் அரச படைகள் நிராயுத பாணிகளை சித்திரவதை செய்து படுகொலைகள் செய்துவிட்டு அக்காட்சிகளை கைத்தொலைபேசிகளால் படமெடுத்து மகிழ்ந்ததும் ,அப்படங்களை வெற்றி சின்னங்களாக வரித்ததும் வன்முறைக்கலாச்சாரத்தின் இன்னுமொரு பிரிக்க முடியாத அங்கமே. இவை பற்றி அனைத்து பிரிவினரிடமிருந்தும் பதிவுகள் வர வேண்டும்.\nமுடிவாக சாத்திரி தரமான நாவலை மட்டுமல்ல ஆயுதக்கலாச்சாரத்தின் நச்சு சூழல் பற்றிய நல்லதொரு பதிவையும் தந்திருக்கிறார்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nபுரட் …சீ ( சிறுகதை )\nசாத்திரியின் ஆயுத எழுத்து / ஒரு பார்வை – ராகவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/03/16-2017.html", "date_download": "2020-06-06T16:44:19Z", "digest": "sha1:O3HPF3KEVAV52USSLSFWVFSKO3U4XFHO", "length": 10034, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "16-மார்ச்-2017 கீச்சுகள்", "raw_content": "\nஆட்டோ டிரைவரை கெஸ்டா கூப்புட்டு பேச சொல்லிருக்கங்க போல மனுசன் செம்மையா பேசுறாப்ள :-) Check Reply for full video l… https://twitter.com/i/web/status/841849370920247297\nடிஆர்பிக்காக விஜய் டிவி செய்த சில்றதனம்\n#மாநகரம் HD இறங்க காத்திருக்கும் அன்பர்களே இன்னும் 55 நாட்களில் @AmazonVideoIN இறக்கிவிடும். அதுவரை திரையரங்கம் நாட அன்புடன் அழைக்கிறேன்🙏🏼\nஒரு phone call \"கண்ணா ஹா ஹா\" அவர்தான் அவரேதான் தலைவர் @superstarrajini மாநகரம் பார்த்துவிட்டு...இன்னிக்கு தூங்கனமாதிரிதான்...@prabhu_sr🙏🙏🙏🙏\nநாளைல இருந்து, தினகரனுக்கு உழைப்பாளி கட்சி ஆதரவு, ஊர்சுத்தறவர் கட்சி ஆதரவு, மாரிமுத்து மெமோரியல் கிரிக்கெட் க்ளப் ஆதரவுன்னு செய்தியா வரும்\nகமல் கிராமம் சென்று மக்களை சந்தித்தாரா -எடப்பாடி அவரு ஏன் சந்திக்கனும் -எடப்பாடி அவரு ஏன் சந்திக்கனும் முதல்வர் நீங்களா அவரா ஓட்டு உங்களுதான் போட்டோம் அவருக்கில்லை.\nஇந்த எளிமையானவருக்கு தான் RK Nagar-ல் போட்டியிட திராவிட முன்னேற்றக்கழக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது\n😍😍இந்த மாதிரிலாம் ஏன் யாரும் டப்மேஷ் டிரை பண்றதில்ல\nஒருத்தனுக்கு US விசா வந்துருச்சாம் சம்பாரிக்க போறானாம் பீத்திக்கிறான். எனக்கு RK நகருல வோட்டர் ஐடி வந்துருச்சு போ… https://twitter.com/i/web/status/841900679509745665\n#கைகட்டி வேடிக்கை பாா்க்காமல் களத்தில் இறங்கிவிட்டாா்கள் விவசாயிகளுக்காக\" #இதுவரை பாா்த்திராத அருமையான காணொளி\nநண்பர்களே எத்தனை பேர் அரசு பள்ளியில் படிச்சிருக்கீங்க..😊😌 RT பண்ணுங்க #கணக்கெடுப்பு http://pbs.twimg.com/media/C68S21qWkAI4Of2.jpg\nகமல் கிராமங்களுக்குப் போகாமலேயே அரசியல் பேசுறாராம் முதல்வர் எடப்பாடி கமல்ஹாசனை திட்டுறதா நினைச்சுட்டு ஜெயலலிதாவை திட்டிட்டு இருக்காரே\nஃபிரண்டா கூட ஒரு பொண்ணும் இல்லைன்றவங்க நேர்மையா ஆர்டி பண்ணுங்க\n\"உன்னை விட்டு எத்தனை உறவுகள் மதிக்காமல் சென்றாலும்... உன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உன் கண்ணீரை துடைப்பவள் தான்..… https://twitter.com/i/web/status/841675226492502016\nசார் @Gobinath_C இதுக்கு ஏதாவது பதில் இருக்குங்களா\n கேள்விக்கு தினகரன் \"நிச்சயம் இல்லை\"ன்னு சொன்னதும் பின்னாடி ஒருத்தர் கைதட்றார்.. யாரது எடப்பாடியா\n#மாநகரம் - உண்மையாய் உழைத்த ஒரு இளைஞர் கூட்டத்தின் உதிரம் . உதாசீனபடுத்தாமல் ஒருமுறையேனும் திரையரங்கம் சென்று ஆதரியுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2020/05/blog-post_16.html", "date_download": "2020-06-06T17:29:54Z", "digest": "sha1:TG5Z7DAPOEGGIYXULNM7BVLSTNBFHBKQ", "length": 12917, "nlines": 156, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: ஊரடங்கு முடிந்ததும் முதலில்", "raw_content": "\nஊரடங்கு முடிந்ததும் முதலில் வெளியாக காத்திருக்கும் படம் 'மிருகா' - நடிகர் ஸ்ரீகாந்த்\n'மிருகா' படத்தின் வெளியீடு குறித்தும் தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்தும் நடிகர் ஸ்ரீகாந்த் கூறியதாவது :-\n'மிருகா' படத்தின் படப்பிடிப்பு கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து வெளியாக தயாராகவுள்ளது.\nஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதும், திரையரங்குகள் திறக்கப்படும். அப்போது வெளியாகும் முதல் படமாக 'மிருகா' இருக்கும்.\nஇப்படத்தை J.பார்த்திபன் இயக்க, அருள் தேவ் இசையமைக்கிறார். B.வினோத் ஜெயின் தயாரிக்கிறார். ராய் லட்சுமி நாயகியாக நடிக்கிறார்.\nமேலும், 'மிருகா' படத்திற்குப் பிறகு நானும், ஹன்சிகா மோத்வானியும் இணைந்து நடிக்கும் 'மஹா' படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கருணாகரன், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nU.R.ஜமீல் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைக்கிறார். V.மதியழகன் தயாரிக்கிறார்.\nஇப்படம் துப்பறியும் திரில்லராக உருவாகி வருகிறது. பாதி படம் முடிந்து விட்டது.\nஅதேபோல், நானும், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இணைந்து நடிக்கும் படம் 'காக்கி'. இப்படத்தில் இரு கதாநாயகிகள். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜாவும், எனக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையும் நடிக்கிறார்கள். ஆனால், அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பும் கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிற்கிறது.\n'காக்கி' படத்தை 'வாய்மை'யை இயக்கிய செந்தில் குமார் இயக்க, கமல் கோரா, தனஞ்செயன், பிரதீப் ஜெயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 'நண்பன்' படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் இப்படத்தையும் ஒளிப்பதிவு செய்கிறார். அவருடன் நான் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன்.\nமேலும், இப்படம் சமுதாய சிந்தனையைக் கொடுக்கும் படமாக இருக்கும். எனக்கும், விஜய் ஆண்டனிக்கும் சரிசமமான பாத்திரங்கள் இருக்கிறது. மிகவும் உணர்வுபூர்வமான படமாக இருக்கும்.\nஅடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இதுவும் பாதியில் நிற்கிறது.\nஇந்த படங்களுக்குப் பிறகு இன்னும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். ஆனால், 144 தடை உத்தரவால் பாதியில் நிற்கும் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, ப���றகு இந்த படங்களின் படப்பிடிப்பைத் துவங்குவோம்.\nஇதில் ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்கள் என்பது தான்\nஎனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமாக இருக்குறது.\nஇவ்வாறு தான் நடித்து வரும் படங்களைப் பற்றியும் வெளியாக காத்திருக்கும் 'மிருகா' படத்தைப் பற்றியும் நடிகர் ஸ்ரீகாந்த் கூறினார்.\nபெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள Ponmagal Vandhal...\nபாடகர் சத்யனின் 24 மணிநேரலை\nபுரட்சி தளபதி Vishal அவர்களின்\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\nவேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழும்ம நடத்தும் பல் திற...\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான\nபொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்கா...\nவேலம்மாள் வித்யாலயாவில் ஆன்லைனில் சதுரங்க விளையாட்...\nசமீப காலமாக தமிழ் சினிமா\nஎன்றும் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், நீங்கள் அன...\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுன...\nபெரிதும் எதிர்பார்க்கப்படும் 'பொன்மகள் வந்தாள்' தி...\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும்\nகார்த்திக் டயல் செய்த எண்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-mps-meet-president-about-cauvery-issue/articleshow/54867833.cms", "date_download": "2020-06-06T18:45:02Z", "digest": "sha1:D5US7CM4DEJXCDKV63BQ3LLDO3XS6PWJ", "length": 13668, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nகாவிரி விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளிக்கவுள்ளனர்.\nதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nசென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளிக்கவுள்ளனர்.\nகாவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பான விசாரணையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கு முந்தைய நாளில்,காவிரி நதி நீர் பங்கீடு #CauveryIssue விவகாரம் தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியத்த��� அமைக்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது.\nஅதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திருத்த வேண்டும். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரமில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை #CauveryManagementBoard உடனடியாக அமைக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தது.\nஇது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், மத்திய அரசின் வாதத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளனர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குடியரசு தலைவரை அவர்கள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nமதுரை: சலூன்கடை உரிமையாளர் மோகன் மகள் ஐ.நா. தூதராக நியம...\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nகொரோனா: கொரோனா அலையில் சிக்கிக்கொண்ட சென்னை..\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\n‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மாணவர்களுக்கு விலக்க...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nகுழந்தைகள் உயிரிழப்பு: ஸ்டாலின் கடும் கண்டனம்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிரணாப் முகர்ஜி திமுக காவிரி விவகாரம் காவிரி மேலாண்மை வாரியம் Pranab Mukerjee dmk mp's Cauvery Management Board Cauvery Issue\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மரு��்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nகொரோனாவால் இறந்தவரைத் தூக்கி எறிந்த ஊழியர்கள்... மனதை உருக்கும் காட்சி\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nபிறந்த குழந்தைக்கு காது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோதிக்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/127907", "date_download": "2020-06-06T18:26:20Z", "digest": "sha1:CA2DSXZCAUD2TQ2XQMH3OQ7BEVUMAFGO", "length": 11124, "nlines": 181, "source_domain": "www.ibctamil.com", "title": "ஈரான் மீது தாக்குதல் நடாத்துமா அமெரிக்கா? சவுதி எண்ணெய் உற்பத்தி ஆலை தாக்குதலின் எதிர்வினை! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nஈரான் மீது தாக்குதல் நடாத்துமா அமெரிக்கா சவுதி எண்ணெய் உற்பத்தி ஆலை தாக்குதலின் எதிர்வினை\nசவுதி அரேபியாவின் மீது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை நடத்திய பாரிய தாக்குதலால் சவுதி அரேபியாவின் இரண்டு பாரிய ஆலைகள் சேதமடைந்தன.\nஇந்த பாரிய தாக்குதலால் எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இது உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்த தாக்குதலுக்கு ஈரானே பின்புலமாக இருந்து செயற்பட்டதாக அமெரிக்கா தற்போது கூறுகின்றது.\nஇதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான முறுகல் நிலை சவுதி அரேபியாவை மையப்படுத்தி விரிவடைகின்றது.\nஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சில் முக்கியமான இரண்டு உலக விடயங்கள்....\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-06T18:16:14Z", "digest": "sha1:Z2CQBCD4XZ6KFTCCLXJTKYZWH77T7NG6", "length": 9320, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கௌசிகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்ன��ரு படைக்களம்’ – 33\n[ 3 ] கன்யாகுப்ஜத்தை ஆண்ட காதி குசர்குலத்தின் முதன்மைப் பேரரசன் என்று கவிஞர்களால் பாடப்பட்டான். கங்கை ஒழுகிச்சென்ற நிலமெங்குமிருந்த பல்லாயிரம் ஊர்களில் ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் அவனுடைய பேர்சொல்லி கதைகள் சொல்லப்பட்டன என்றனர் நிமித்திகர். விஷ்ணுவிலிருந்து பிரம்மன், பிரம்மனிலிருந்து சந்திரன், சந்திரனிலிருந்து புதன்… என நீளும் குலவரியில் குசநாபனுக்கும் கிருதாசிக்கும் மைந்தனாகப் பிறந்தான். பாடிப்பரவும் சூதர்களின் சொற்களனைத்தும் போதாத பெருந்திறல்வீரனென்று வளர்ந்தான். முடிசூடியமர்ந்ததும் காசிமன்னன் மகள் மோதவதியை மணந்தான். காதியின் பிறப்பின்போதே அவன் ஆரியவர்த்தத்தை வெல்வான் என்றும், …\nTags: கன்யாகுப்ஜம், காதி, கௌசிகன், சத்யவதி, சத்யை, ஜமதக்னி, ருசிகர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\nவெடிக்கக் காத்திருக்கும் ஒரு சூழியல் பேரழிவு\nஅருகர்களின் பாதை 12 – எல்லோரா\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 63\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2008/10/blog-post_20.html", "date_download": "2020-06-06T18:02:13Z", "digest": "sha1:XKERXAUZG7XBZPFZRMYI5ETDORZCAZRO", "length": 42934, "nlines": 198, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: நிழலாடும் நினைவுகள்", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\n16.05.87.அன்று பிறபகல் ஒரு இரண்டுமணியளவில் வல்லைவெளியில் வடமராட்சியிவிருந்து ஒரு வாகனம் அச்சுவேலி நோக்கி வந்து கொண்டிருந்தது.அந்த வாகனம் வல்லை பாலத்தை அணமித்துகொண்டிருந்த பொழுது அப்போ பலாலி படைத்தளம்நோக்கி போய் கொண்டிருந்த உலங்கு வானுர்தியொன்று அந்த வாகனத்தை கவனித்தவிட்டு அதன் மீது தாக்குதலை தொடுக்கவும்.\nஅச்சு வேலியில் வல்லைவெளியின் முடிவில் இருந்த தெனங்காணி ஒன்றினுள் இருந்த காவலரணில் காவல் கடைமையில் இருந்த இரண்டு போராளிகள் அந்த உலங்குவானுர்தி மீது தாக்குதலை தொடுக்க உலங்கு வானுர்தி திரும்பி பலாலி படைத்தளத்துனுள் சென்று மறைந்து கொள்கிறது. உலங்கு வானுர்தி நடாத்திய தாக்குதலில் வாகனத்தில் வந்த ஒருவர் காயமடைந்திருந்தார் அவரிற்கு முதலுதவி வழங்கி அவரை அந்த வாகனத்திலேயே வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவர்கள் தங்கள் காவலரணினுள் மீண்டும் போகவும் பலாலியில் இருந்து ஒரு கடல் விமானம் மேலெழுந்து வட்டமடிக்க தொடங்க (இந்த விமானம் தான் 80 களின் இறுதியிக் காலங்களில் இலங்கை இராணுவம் உளவு பார்க்க பயன்படுத்தியது)இரண்டு உலங்கு வானுர்திகள் மேலெழுந்து போராளிகள் இருந்த அந்த காவலரணை தாக்கதொடங்கின.\nஉடனடியாக அந்த போராளிகளிற்கு உதவ அச்சுவேலி வசாவிளான் வீதியில் ஒட்டகப்புலத்தில் அமைந்திருந்த புலிகள��ன் முகாமில் இருந்து சில போராளிகள் ஒரு வாகனத்தில் விரைகின்றனர்.அவர்கள் அச்சுவேலி நோக்கி போய்கொண்டிருந்த வாகனம் பட்டுபூச்சி பண்ணையை கடக்கும் போது மூண்றாவதாக ஒரு உலங்கு வானூர்தி அந்த வாகனத்தை கலைத்து தாக்குதல் நடாத்ததொடங்கியது.தோப்பு சந்தியை வாகனம் அண்மித்ததும் உலங்கு வானுர்திஏவிய ஒரு குண்டென்று வாகனத்தின் அருகில் வீழ்ந்து வெடிக்கவும் நிலை தடுமாறிய வாகனம் அங்கிருந்த சிறிய மதகில் மோதிநின்றது.\nவாகனத்தினுள் இருந்த கோணேசிற்கும் இன்னொரு போராளிக்கும் வாகன கண்ணாடிகள் உடைந்ததில் காயங்கள் ஏற்படவே வாகனத்தை மீண்டும் இயக்கிய போராளிகள் அச்சுவேலி சந்தியில் அமைந்திருந்த ஒரு தனியார் வைத்திய சாலையில் கோணெசையும் மற்ற போராளியையும் இறக்கிவிட்டு வல்லை சந்தியை அடைந்து அங்கு உலங்கு வானுர்திகள் மீது தாக்குதலை தொடுக்கவும் சில நிமிட நேர சண்டையின் பின்னர் உலங்கு வானூர்தியும் கடல் விமானமும் பலாலி தளத்தினுள் சென்று மறைய அந்த சண்டை முடிவுக்கு வருகிறது. வைத்திய சாலையில் கோணேஸ் காயமடைந்து அனுமதிக்கபட்ட செய்தி கெள்விப்படதும் அவள் அழுதபடி பதறியடித்து கொண்டு ஓடோடி வந்தாள் என்ன நடந்தது பெரிய காயமா ஆழுக்கு ஒண்டும் இல்லையா என்று அங்கு நின்ற தாதியை கேள்விகளால் துளைத்தவளை.\nஒண்டும் இல்லை சின்னகாயங்கள்தான் வான் அடிபட்டடு கண்ணாடி உடைஞ்சதாலை கன்னத்திலையும் நெஞ்சிலையும் கண்ணாடியள் குத்தி போட்டுது காலும் அடிபட்டிருக்கு அவ்வளவுதான் இப்ப டொக்ரர் உள்ளை பாத்தகொண்டு நிக்கிறார் அவசரபடாதை என்று அவளிற்கு ஆறுதல் சொன்ன அந்த தாதியின் தோள்களில் சாய்ந்தபடி குழந்தையை போல விம்மியழ தொடங்கி விட்டாள். அவள்யார் அவள் ஏன் அழுகிறாள் அவளிற்கும் கோணேசிற்கும் என்ன சம்பந்தம் பார்ப்போம். கோணெசின் கிராமமான அச்சுவேலிதான் அவளின் சொந்த கிராமமும் எனவே கோணேசை அவளிற்கு பல வருடங்களாக படிக்கும் காலங்களில் இருந்தே தெரியும் அந்த வைத்தியசாலையில் அவளும் ஒரு தாதியாக வேலை செய்கிறாள்.\nஅவள் கொணேசை பலவருடங்களாக காதலிக்கிறாள். கோணேஸ் புலிகள் இயக்கத்தில் இணைந்து பயிற்சிகள் முடித்து விட்டு வேறு இடங்களில் அவனது பணிகளை முடித்துவிட்டு அவனது சொந்த கிராமத்திற்கு திரும்பி வந்தபோதுதான் அவள் கோணேசிடம் தனது காதலை தெரிவித்திருந்தாள்.கோணேஸ் தனது நிலையை விளக்கி அவளது காதலை மறுத்து அவளிடம் பேசுவதையே நிறுத்திவிட்டான். ஆனாலும் அவள் விடுவதாய் இல்லை அவனை சுத்தி சுத்தியே வந்தாள் இதுதான் இவளிற்கும் கோணேசிற்கும் உள்ள தொடர்பு. கோணேஸ் அந்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து வைத்தியரிடம் விசேட அனுமதி பெற்று தனது பொறுப்பின்கீழ் இரவு பகலாய் கோணேசை கவனித்துவந்தாள்.\nமறுநாள் கொணேசை பார்க்க ஒரு போராளி சென்றபொழுது அவள் கோணேசின் காயங்களை சுத்தம் செய்து மருந்து கட்டிகொண்டிருந்தாள். சென்ற போராளி கோணேசை நலம் விசாரித்துவிட்டு அவனிற்கு தேவையானவற்றை விசாரித்து கொண்டே அருகிலிருந்த மேசையை பார்த்தான். ஒரு சாப்பாட்டுபெட்டி இருந்ததை கவனித்தவன் கோணேசை பார்த்து அட நான் சாப்பாடு வாங்கி தரத்தான் வந்தனான் பிறகென்ன உனக்கு யாரோ கொண்டந்து தந்திட்டினம் என்றவும். அவள் கோபமாக யாரோ இல்லை நான் தான் கொண்டுவந்தனான் ஆனால் உங்கடை சினேதனுக்கு பசி இல்லையாம் நான் குடுத்தா சாப்பிட மாட்டாராம் என்றவும் அந்த போராளி ஓ பசி இல்லையாமே சரி என்ன சாப்பாடு எனறவாறு சாப்பாட்டு பெட்டியை திறந்து பாத்த்தவன்.\nம்.......புட்டும் முட்டை கத்தரிக்காய் எலாம் பொரிச்சு போட்டிருக்குவாசம் அந்தமாதிரியிருக்கு சரி உனக்கு வேண்டாம் எண்டா ஏன் வீணா கொட்டுவான் நானே சாப்பிடறன் எண்றவாறுஅந்த போராளி அதை சாப்பிட தொடங்கவும் மருந்து கட்டி முடிந்ததும் அவள் கோபமாக கவனம் சாப்பாட்டு பெட்டியையும் சேத்து விழுங்கிடாமல் அதை கழுவிதந்திட்டு போங்கோ என்றவாறு அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.அவள் போனதும் கட்டிலில் இருந்த போராளியை எட்டிஉதைந்த கோணேஸ் நான் பசிகொதியிலை இருக்கிறன் நீ ரசிச்சு சாப்பிடுறியா கெதியா போய் சாப்பாடு கட்டிகொண்டுவா என்று என்று சொல்லவும் சிரித்தவாறே உனக்கு குடுத்துவைச்சது அவ்வளவும்தான் சரி நான் போய் சாப்பாடு கட்டிகொண்டு வாறன் எனறவாறே\nஅந்த போராளி வெளியே சென்று சாப்பாடு எடுத்து கொண்டு திரும்பி வருகையில் வழிமறித்த அவள் என்ன சாப்பாடு கட்டிகொண்டு பொறிங்கள் போலை நாங்கள் ஆசையா செய்து குடுத்தா அவரக்கு பிடிக்காது கடையிலை சாப்பிடட்டும் அப்பதான் கொழுப்ப��� குறையும் எனறபடி கையில் வைத்திருந்த ஒரு பையை அவனிடம் கொடுத்து. அண்டைக்கு அவர் காயப்படேக்கை அவர் போட்டிருந்த சேட்டு கிழிஞ்சுபோச்சுது ஒரே ரத்தமும் அதை எறிஞ்சாச்சு அதாலை அவர் அவர் நெடுக விரும்பி போடுற சிவப்பிலை செக்(கட்டம்) போட்ட சேட் ஒண்டு வாங்கினனான் நான் குடுத்தா வாங்க மாட்டார் அதாலை நீங்களே இதை அவரிட்டை குடுத்து விடுங்கோ என்று அவனிடம் நீட்டினாள்.\nசிறிது யோசித்த அந்த போராளி சரி தாங்கோ குடுக்கிறன் எனறவாறு வாங்கி கொண்டு போனவன். கோணேசிடம் சாப்பாட்டை கொடுத்துவிட்டு டேய் இந்தா உனக்கொரு சேட்டும் வாங்கினனான் போட்டுபார் என்று அந்த சேட்டை நீட்டினான்.அவனை நிமிர்ந்து பார்த்த கோணேஸ் நீ எனக்கு இப்ப சேட்டுவாங்கினனி இதை என்னை நம்பசொல்லுறாய் எனக்கு தெரியும் யார் வாங்கி தந்திரு்பினம் எண்டு பேசாமல் அவையிட்டையே அதை கொண்டு போய் குடுத்திட்டு காம்பிலை என்ரை உடுப்பு பையிலை ஒரு சேட்டும் சாரமும் எடுத்துகொண்டுவாஎன்று அந்த போராளி அனுப்பிவைத்தான்.அந்த போராளியும் திரும்ப அவளிடமே அந்த சேட்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.\nநான்கு நாட்கள் கழித்து 20.05.87 அன்று வழைமை போல விடிந்த காலை 7.மணியளவில் இலக்கம்3 என்று அடைமெழியில் அழைக்கப்படும் ஒட்கப்புலம் புலிகளின் முகாமின் நடைபேசியில்(வோக்கி ரோக்கி) பலாலி தொண்டைமானாறு வீதியில் வழளாய் என்கிற கிராமத்தின் காவல் கடைமையில் இருந்த ஒரு போராளியின் அழைப்பு\nநம்பர்3..... நம்பர் 3... குட்டி......... ஓவர்.........\nகுட்டி.... குட்டி .......நம்பர் 3....சொல்லுங்கோ ஓவர்.......\nதொண்டைமானாறிலை இருந்து வந்த ஆமி குறூப் ஒண்டு ஒரு அம்பது பேரளவிலை றோட்டை விட்டு கீழை இறங்கிது என்ன செய்ய ஒவர்.......\nவடிவா பாருங்கோ திரும்பி றோட்டிலை ஏறி பலாலி பக்கம் போனால் பேசாமல் விடுங்கோ கூடுதலா உள்ளை இறங்கினா உதவிக்கு மற்ற சென்றிலை உள்ளவையையும் எடுத்து அடியுங்கோ நாங்கள் உடைனை வாறம் உடைனைக்குடைனை தொடர்பிலை இருங்கோ ஓவர்.....\nஎன்று வோக்கியில் முகாமிலிருந்த போராளி கதைத்துகொண்டே மற்றைய போராளிகளிற்கு அறிவித்தல் கொடத்ததும் சில வினாடிகளிலேயெ அனைத்து போராளிகளும் ஆயுதங்களுடன் ஒரு யுத்தத்திற்கு தயாராய் வாகனங்களில் பாய்ந்து ஏறவும் வாகனங்கள் வளளாய் பகுதிக்கு செல்வதற்காக அச்சுவேலி சந்தியை நோக்கி விரைந்தன.அவர்கள் புறப்பட்டதுமே வழளாய் பக்கமிருந்து துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டன. இராணுவம் குடியிருப்பு பகுதிகள் நோக்கி முன்னேற தொடங்கியதால் அங்கு காவல் கடைமையில் நின்ற போராளிகள் தாக்குதலை தொடங்கிவிட்டிருந்தனர்.\nபோராளிகளின் வாகனங்கள் அச்சுவேலி சந்தியை அண்மித்து கொண்டிருக்கவும் எதிரே வந்த ஒருவரின் சைக்கிளில் கொணேஸ் தனது முகாம் நோக்கி வந்துகொண்டிருந்தான்.கோணேச\nகண்ட போராளிகள் வாகனத்தை நிறுத்தவும் ஒரு போராளி கோணேசை பார்த்து எங்கை போறாய் உன்னை யார் ஆஸ்பத்திரியை விட்டு வர சொன்னது என்று கடிந்து கொள்ளவும். அவன் போராளிகளிடம் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது அதுதான் தான் வெளிக்கிட்டு வந்தனான் என்றவன் விபரம் அறிந்து கொண்டதும் தானும் வருவதாக அடம் பிடித்து வாகனத்தில் ஏறிக்கொண்டான்.\nவாகனங்கள் வளளாய்கிராமத்தில் நுளைந்து கொண்டிருக்கும் போதே இராணுவம் உள்நுளைந்து விட்டதை உணர்ந்த மக்கள்அங்கிருந்து வெளியெறிகொண்டிருந்தனர். பொதமக்களை பாதுகாப்பாக அச்சு வேலி சந்தியை தாண்டி போகும்படியும் தாங்கள் அறிவிக்கும் வரை யாரும் திரும்ப வரவேண்டாம் என அறிவுறித்தியபடி போராளிகள் மறைவாக தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு வளளாய் தோட்டவெளிகளை நோக்கி முன்னேறுகின்றனர்.\nதாங்கள் ஒரு பொறிக்குள் அகப்பட்டு விட்டோம் என்று உணர்ந்த இராணுவத்தினர் பலாலியில் இருந்தும் தொண்டை மானாற்றில் இருந்தும் மேலதிக உதவிகள் கிடைக்கும் வரை தோட்டங்களில் புகுந்து நன்றாக உருமறைப்பு செய்து கொண்டு பதுங்கிவிட்டிரந்தனர். அங்கு வந்த பொராளிகளிற்கு இராணுவம் எங்கு மறைந்திருக்கின்றது என்று கண்டு பிடிப்பது சிரமமாகவும் இருந்த அதேவேளை அந்த இடம் ஒரு சிக்கலான பகுதி காரணம் அனைத்து வளங்களையும் கொண்ட பலாலித்தளம் ஒரு பக்கமாகவும் தொண்டைமானாறு முகாமை மறுபக்கமாகவும் கடற்கரையையும் கொண்ட ஒரு பகுதி எனவே இராணுவத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளும் சுலபமாக கிடைக்கும் எனவே குறைந்தளவு நேரத்தில் எதிரிக்கு கூடதலான இழப்பை ஏற்படுத்தி அந்த இடத்தை விட்டு அகற்றாவிட்டால் நேரம் செல்ல செல்ல கள நிலை பாதகமாக அமையும்\nஎனவே போராளிகள் விரைந்து தோட்டங்களினுடாக பதுங்கியவாறு முன்னேறிகொண்டிருக்கவும் ஒரு இராணுவத்தினனின் துப்பாக்கி சட சடத்தது துப்பாக்கி குண்டொன்று ஒரு போராளியின் நெற்றியை உரசிசெல்ல சிறிய காயத்தடன் அந்த போராளி அவ்விடத்திலிரந்து அகற்றபட்டு சண்டை தொடங்கியது. எதிர் பார்த்ததை போலவே பலாலிமகாமிலிருந்து நான்கு உலங்குவானுர்திகளும் மூன்று குண்டு வீச்சு விமானங்களும் உதவிக்கு வர பலாலியில் இருந்தும் தொண்டைமானாற்றில் இருந்தும் அச்சு வேலி சந்தியை இலக்கு வைத்து எறிகணை களும் சீறி வர தொடங்கின.அதே போல பலாலி முகாமிலிருந்து மேலதிகமாக சுமார் இருநுறுபடையினரளவில் சுற்றிவழைப்பில் சிக்குபட்ட படையினரை மீட்க முன்னேற தொடங்கிருந்தனர். அவர்களை எதிர்த்து மறிப்பு சண்டையையும் போராளிகள் தொடுத்திருந்தனர்.\nநேரம் செல்ல செல்ல சண்டை உக்கிரமடைந்தது நேரம் மதியத்தை தாண்டியும் இராணுவத்தினரால் தங்கள் இரண்டு பெரிய இராணுவ முகாம்களிற்கு சில கிலோமீற்றர்கள் தொலைவிலேயே சிக்குப்பட்டுள்ள தங்கள் சகஇராணுவத்தை மீட்கமுடியாத நிலையில் தொண்டைமானாற்றில் இருந்தும் மேலதிகமா இருனூறு பேரளவில் அச்சுவேலி சந்தியை நோக்கி முன்னேற தொடங்கினர். இதேவேளை உலங்கு வானுர்திகள் மற்றும் எறிகணைகள் அச்சுவேலி பிரதான வீதிகளை நோக்கி தாக்குதலை தொடுத்து போராளிகளிற்கு மேலதிக வழங்கல்கள் உதவிகள் வருவதை தடைசெய்த கொண்டிருந்தன.\nஅதேநேரம் போராளிகளிடம் இருந்த ஒரேயொரு விமான எதிர்ப்பு துப்பாக்கியான 50 கலிபரும் விமானதாக்குதலிற்கு உள்ளாகி அதனை இயக்கிய போராளிகளும் காயங்களிற்குள்ளாகி யுத்தகளத்திலிருந்து அப்புறபடத்தபடவும் தொண்டைமானாற்றிலிருந்து மேலதிக இராணுவத்தினரின் முன்னேற்றம் என்பன இராணுவத்தை முற்கைக்குள் வைத்திருந்த போராளிகள் முற்றுகைக்குள் உள்ளாகும் நிலை அதே நேரம் இராணுவம் இந்த சண்டையை திசை திருப்பும் முயற்சியாக பலாலியிலிருந்து தெற்கு பக்கமாக கட்டுவன் மற்றும் குப்பிளான் பக்கமாகவும் ஒரு முன்னேற்றத்தை ஆரம்பிக்க அந்த பகுதிகளில் போராளிகளின் எதிர் தாக்குதல்களை அன்றை யாழ் மாவட்ட தளபதி லெப்.கெணல்.ராதா வழிநடத்திகொண்டிருந்தார்.\nஅப்போது தான் வளளாய் தோட்டவெளியில் நடந்தகொண்டிரந்த சண்டையில் கோணேசின் துப்பாக்கியும் எதிரிகளை தேடி தேடி இயங்கி கொண்டிருந்தவேளை தான் கவனித்தான் ஒரு பூவரச மரத்திற்கு அருகுவரம்பில் நிலையெடுத்து இருந்த இரு இராணுவத்தினரிடமிருந்து ஒரு பதில் தாக்குதலும் வரவில்லையென்பதை . அவனிற்கு புரிந்து விட்டது அந்த இராணுவத்தினரிடம் துப்பாக்கி இரவைகள் முடிந்துவிட்டிருக்கும் என நினைத்தவன். அருகிலிரந்த போராளியை பார்த்து சொன்னான் டேய் அங்கை பார் பூவரசிற்கு பக்கத்திலை படுத்திருக்கிஆமிகாரரிட்டை ரவுண்ஸ் இல்லை போலை திருப்பி அடிக்காமல் படுத்திருக்கிறாங்கள் அவங்களை உயிரோடை பிடிப்பம் என்றவன் மற்றைய இரு போராளிகளிடம் நீங்கள் அவங்களை குறி வைச்சபடி இருங்கொ நான் எழும்பிபோய் பிடிச்சுகொண்டு வாறன் என்றவன்\nமறைவில் இருந்து எழுந்து அந்த அந்த இராணுவத்தினரை நோக்கி சரண்டர் என்று கத்தியவாறு கைகளை ஆட்டினான் சில வினாடிகளின் பின் ஒரு இராணுவத்தினன் மெதுவாக ஒரு கையை உயர்த்தி சரணடைவதற்கான அறிகுறியை காட்டினான்.\nகொணேஸ் தன்னுடைய கைகளை மீண்டும் அவர்களை நோக்கி ஆட்டிவிட்டு மெதுவாக அவர்களை நொக்கி பதுங்கிய படி முன்னேறுகிறான் மற்றை இரு போராளிகளும் அந்த இராணுவத்தினர் மறைந்திருந்த பகுதியை நோக்கி குறிவைத்தபடி கோணெசிடம் டேய் கவனம் ஓரளவுதூரத்திலை போனதும் அவங்களை வெளியாலை வரச்சொல்லு நீ கிட்ட போகாதைஎன எச்சரிக்க ஓமென்றவன் முன்னேறி அவர்களை அண்மித்ததும் அவர்களை வெளியெ வர சொல்லி கத்தி கைகளை காட்டினான்.அதை வேறு பக்கங்களில் பதுங்கியிருந்த இராணுவத்தினர் கவனித்து விட கோணெசை நோக்கி சர மாரியாக சுட்டார்கள்\nகோணேசும் வேகமாக பாய்ந்து சென்று அந்த இராணுவத்தினர் நிலையெடுத்து மறைந்திருந்த பகுதிக்குள் பாய்ந்து பதுங்கி கொள்ளவும் கீழேயிருந்த இராணுவத்தினரிடம் இருந்து தகவல் அனுப்பபட்டிரக்கவேண்டும் அந்த பூவரசு மரம் இருந்த இடத்தை நோக்கி வேகமாக இரண்டு உலங்கு வானுர்திகள் நெருங்கி இரண்டும் நான்கு செல்களை ஏவின அவை வெடித்து அந்த இடம் ஒரே புகையும் தூசியுமாய் எழுந்து அடங்கிபோனது அந்த இடத்திலிருந்து கொணேசின் சத்தமோ அல்லது மற்றைய இரு இராணுவத்தினரின் சத்தமோ வரவில்லை. முவருமே இறந்து போய்விட்டனர்.\nஇதே நேரம் பாலியிலிருந்து முன்னெறிய இராணுவத்தினரும் அவ்விடத்தை நெருங்க அங்கு கள நிலைமையும் போராளிகளிற்கு உதவிகள் கிடைக்காமல் இராணுவத்திற்கு சாதகமாக மாறிக்கொண்டிருந்தது எனவே அவசரமாக போராளிகள் தங்கள் குழுவை மறுசீரமைத்து இருக்கின்ற குறைந்தளவு வசதிகளை பகிர்ந்து மீண்டும் ஒரு மூர்க்கமான தாக்குதலை தொடுத்து கோணேசின் உடலை எப்படியாவது எடுத்துகொண்டு சண்டையை அத்துடன் முடிவுக்கு கொண்டுவர எண்ணினர் அதன்படி மீண்டும் மூர்கமாக நானுறிற்கும் மேற்பட்ட இராணுவத்துடன் ஆகாய மற்றும் எறிகணை தாக்குதல்களிற்கு முகம் கொடுத்தபடி அறுபதிற்கும் குறைவான போராளிகளே அந்த சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.\nசுமார் பிற்பகல் ஒரு மணியளவில் கோணேசின் உடலை மீட்ட பொராளிகள் சண்டையை நிறுத்தி பத்தைமேனி இடைக்காட்டு பகுதிக்கு பின்நகர்ந்து தங்கள் பாதுகாப்பு அரணமைக்க தங்கள் இறந்த மற்றும் காயப்பட்ட இராணுத்தினரை எடுத்து கொண்டு தங்கள் முகாம்களிற்கு திரும்பினார்கள்.அன்றைய சண்டையில் பன்னிரண்டு இராணுவத்தினர் கொல்லபட்டிருந்தனர். அதே நேரம் மறுபக்கம் குப்பிளான் சமாதி கோயிலடியில் லெப். கேணல் ராதாவும் இறந்து போனதாக வந்த செய்தியுடன் தனது விடுதலைக்காய் போராடிய இரண்டு போராளிகளை இழந்து விட்ட சோகத்தில் தமிழீழ தாயும் அன்றைய பொழுதை இருள் போர்வையை போர்த்திகொண்டு உறங்கி போனாள்.\nமறுநாள் அச்சுவேலியிலிருந்த கோணேசின் வீட்டில் அவனது இறுதி சடங்குகள் நடந்து கொண்டிருந்தது அவளும் செய்திகேட்டு கையில் ஒரு பையுடன் அழுதபடி ஓடிவந்தாள் அங்கிருந்த ஒரு போராளியிடம் அய்யோ அண்ணை கடைசியாவாவது இந்த சேட்டை அவருக்கு போட்டுவிடுங்கோ என்று சொல்லி அவள் வாங்கி வைத்திருந்த அந்த சிவப்பு செக் சேட்டை கொடுத்து விட்டு அங்கேயே அழுதபடி நின்றிருந்தாள்.\nகோணேசிற்கு அந்த சேட் அணிவிக்கபட்டு அதுவரை விடுதலை தீயாய் ஒளிர்ந்தவன் வல்லை சந்தியிலிருந்த மயானத்தில் தீயுடன் தீயாய் போனான். மறுநாள் அந்த ஒட்டகபுல புலிகளின் முகாமில் கோணேசின் உடுப்பு பையை எடுத்து பாத்த ஒரு போராளி அதில் கோணேசின் நாட்குறிப்பை எடுத்து புரட்டிப்பார்த்தான் அதில் கோணேஸ் அவளை நினைத்து எழுதிய கவிதைகளும் சில சினிமா பாடல்களும் கடிதங்கள் என்று எழுதியிருந்தான் அவனிற்குள்ளும் காதல் இருந்திருக்கிறது ஆனால் அவன் அதை காட்டிகொள்ளாமலேயே கரைந்து போய்விட்டான்.எம் தேசத்தின் விடுதலைக்காய் விதையாகி போன பல்லாயிரம் மாவீரர்களினுன் கொணேசும் வளளாயின் சிவந்த செம் மண்ணினை மேலும் தன் குருதியால் சிவப்பாக்கி போனான் அவனிற்கும் எமது வணக்கங்கள்.\nமாதவராஜ் @ 12:07 PM\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பல்கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/03/26/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85-2/", "date_download": "2020-06-06T17:13:08Z", "digest": "sha1:TCQ3D5UY7MOSJNTTI23U3FOINHWVB6E3", "length": 13941, "nlines": 177, "source_domain": "www.stsstudio.com", "title": "நடிகர் சஜி.சண்முகதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.03.2020 - stsstudio.com", "raw_content": "\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன��று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nநடிகர் சஜி.சண்முகதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.03.2020\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும் நாடக நடிகர் சஜி.சண்முகதாசன் அவர்கள் 26.03.2020 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை இன்நேரம் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து\nஎஸ் .ஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nபிறந்த நாள் வாழ்த்து கவிஞர் என். வி சிவநேசன்அவர்களின் 60வது (25.03.2020)\nமூன்றாவது ஆண்டு நிறைவுடன் STS தமிழ்Tv 27.03.2020\n„பந்து“ குறும்படத் வவுனியா FME திரையரங்கில் திரையிடப்படுகிறது\nநாளை வவுனியாவில் உள்ள FME கலையகத்தில் வவுனியா…\nமாலைக் கதிரவன் தன் ஒளியை, மங்கலாக்கிக்…\nவெய்யோன் திரை விலக்கி புவி தேடித் தினப்…\nயாழ். பாரதியார் மன்றம் சென்னைபாரதி மன்றத்துடன்…\nதாகம் இசைத்தட்டு அறிமுகவிழா 08.09.2019 யேர்மனி டோட்மூண்ட் நகநகரில் சிறப்பாக நடைபெற்றது.\nதாகம் இசைத்தட்டு அறிமுகவிழா 08.09.2019 (ஞாயிற்றுக்கிழமை)…\nஎங்கள் முற்றத்து மல்லிகையே மேன்மையானது …\nஇசையும்,பாட்டும் மனதை இளகச் செய்கிறது...தாலாட்டு…\nஅன்றும் இன்றும் என்னை வாழ்த்தும் இருகலைமலைகள்…\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.1\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான…\nநாமும் நாடும் 2018 யேர்மனி பிராங்போர்ட்22.09.2018\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nஒளிப்பதிவாளர் ரவி அட்��ுதன்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 03.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (496) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varammatrimony.com/freematrimonysearch?education=Post-Graduate", "date_download": "2020-06-06T17:08:56Z", "digest": "sha1:GUDEPKXUNIUFW2ZPUNDVXKASH274SHRX", "length": 6593, "nlines": 272, "source_domain": "www.varammatrimony.com", "title": "Varam Matrimony in Madurai | Matrimony in Madurai | Madurai Matrimony Services", "raw_content": "\nமொத்த வரன்கள் - 13423\nபதிவு எண் : SP1724\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : HN8175\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : HN8174\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : HN8172\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : HN8171\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : HN8169\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : MM5142\nமறுமணம் - இந்து நாடார்\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : AD2932\nஆதி திராவிடர் - இந்து பறையன்\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nவரம் திருமண தகவல் மையம் no:2A,சுணில் பிளாசா [மாடியில்] ஆரப்பாளையம் பஸ் நிலையம் உள்ளே செல்லும் வழி அருகில் மதுரை-16.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/film-reviews", "date_download": "2020-06-06T16:14:26Z", "digest": "sha1:KDCLTSVXFG2TJJ7PDSNF2GLBLVA5RYC5", "length": 23658, "nlines": 320, "source_domain": "dhinasari.com", "title": "விமர்சனம் - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nபொன்மகள் வந்தாள் – பொருள் பாதி தந்தாள் …\nதினசரி செய்திகள் - 31/05/2020 9:20 AM\nதிரௌபதி – DRAUPATHI – தைரியம் …\nசைக்கோ – PSYCHO – ஸ்டன்னிங்க் … (விமர்சனம்)\nதர்பார் – DARBAR – நோ ஏஜ் பார் …\nதிரௌபதியின் வெற்றியே… உங்கள் வீட்டுப் பெண்களின் மானத்தை நாளை காப்பாற்றும்\nவிமர்சனம்: கைதி – KAITHI – காவலன் …\nநல்ல கதை , திரைக்கதையோடு மாஸ் ஹீரோவையும் இயக்குனர் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கும் விதத்தில் இந்த கைதி ரசிகர்களுக்கும் , தயாரிப்பாளருக்கும் ஒரு நல்ல காவலன்\nபிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்\nஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும் பிகிலு குண்டு வாய அடச்சி.. சத்தமே...\nஅசுரன் – ASURAN – அழகன் …\nநாவலின் சினிமாவாக்கம் என்பதால் ஆர்ட் ஃபிலிமாக எடுத்து குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பிடிக்கும் படி செய்யாமல் மாஸாகவும் , க்ளாஸாகவும் வந்து நம்மை மிரட்டும் அசுரன் அனைவரையும் கவரும் அழகன் ...\nமகாமுனி – MAGAMUNI – மெகாமுனி ..\nரேட்டிங் : 3.5 * / 5 * ஸ்கோர் கார்ட் : 44\n66 வது தேசிய திரைப்பட விருதுகள் – ஒரு கண்ணோட்டம்\nமற்றபடி இந்தத் தேசியத் திரைப்பட விருதுகளில் லாபியே இல்லை என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். லாபி இல்லாமல் எப்போதும் இருந்தால் அது சரியானது.\nகாதலை ஏற்க மறுத்தாலே ஆசிட் அடிக்கிறார்கள்; அருவாளால் வெட்டிக் கொல்கிறார்கள். அதைவிட அப்படிக் கொன்றவன் பக்கம் இருக்கும் ’நியாயங்களை’ ஊரே கூடி உயர்வாகப் பேசுகிறது.\nஅக்யுஸ்ட் நெம்பர் ஒன்… டைரக்டரா நடிகரா\nஏனென்றால் ஒரு நொடியில் அது மறைந்து விட்டது. லீனா மணிமேகலை போன்றவர்கள் சென்சார் பட்டியலில் இருப்பார்கள் என்றால் நாம் இதுபற்றி மேற்கொண்டு விவாதிக்க ஒன்றும் இல்லை.\n வருவோரும் இருப்போரும் கொஞ்சம் யோசி\nநான்#இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019 #புண்ணியதலமான குற்றாலத்தை பாவதலமாக்கி விட்டனர்\nபொதுபுத்தியை”ரொமாண்டிசைஸ்” செய்யும் ராட்சசிக்கு கண்டனங்கள்,,,,\nஅரசுப் பள்ளியின்வீழ்ச்சிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம் என்று வியாக்கியானம் செய்யும் போலி முற்போக்கு வியாபாரமே ராட்சசி\n #தூ ஐட்டத்தை அவுத்து விட்டதுக்கு பேரு சினிமாவா\nஇரு தினங்களுக்கு முன் தர்ம பிரபு என்ற படம் வெளியானது இந்த படத்தில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி குறித்தும் இந்து கடவுள்கள் குறித்தும் மிக கேவல��ான முறையில் விமர்சனம் செய்யப்பட்டு உள்ளதாக...\n‘அயோக்கிய ’ தமிழ் சினிமா துறை\nதெலுங்கு படத்தில் வரும் ஒரு வசனம் கூட மாற்றவில்லை. அந்த வசனங்களில் வரும் ஒரு வார்த்தை கூட மாற்றவில்லை. ஆனால்...\nவிமர்சனம்: உறியடி 2 – URIYADI 2 – ஸ்டெர்லைட் நெடி …\nசாதாரண பின்புலத்திலிருந்து வந்து உறியடி மூலம் அனைவரையும் அட போட வைத்த விஜயகுமார் இப்போது தனது நடிப்பு , இயக்கத்தில் நடிகர் சூர்யா வுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் உறியடி 2 . ஹீரோ , டைட்டில் , கொஞ்சம் சாதி...\nசூப்பர் டீலக்ஸ் – SUPER DELUX – சுகானுபவம்\nஆரண்ய காண்டம் தந்த தியாகராஜன் குமாரராஜா வின் அடுத்த படத்துக்கான எட்டு வருட காத்திருப்புக்கு சரியான தீனி சூப்பர் டீலக்ஸ் . ஆனால் நிச்சயம் ஆரண்ய காண்டம் மாதிரி கேங்ஸ்டர் படத்தை எதிர்பார்த்தால்...\nதிரை விமர்சனம்: ரஜினிக்கு பேட்ட மோகன்லாலுக்கு லூசிபர்\nமோகன்லால் ஏற்கனவே நடித்த பல படங்களின் முக்கிய காட்சிகள், அரசியல் கூட்ட பிரமாண்டங்கள், கலவரகாட்சிகள், தற்போதைய இண்ட்ர்நெட், டிவி,டிஜிட்டல் தொழில்நுட்பம், கொஞ்சம் புதுமை, 80.களில் வெளியான படத்தில் உள்ளது போல் ஒரு க்ளப்...\nதடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்\nதடையற தாக்க மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மகிழ் திருமேனி - அருண் விஜய் கூட்டணி தடம் மூலம் மீண்டும் தன் முத்திரையை பதித்திருக்கிறது . இந்த கிரைம் த்ரில்லரை தனது க்ளெவர்...\nபேட்ட - சூப்பர் ஸ்டாரின் மரண மாஸ் ரசிகர்களை முழுமையாக திருப்தி அடைய செய்யும் வகையில் ...\nநந்தினி-யில்கிறிஸ்துவ மனப் பிறழ்வு பதிவுகள்\nதற்போது சன் டிவி யில் ஒலிபரப்பாகும் நந்தினி நெடுந்தொடர் ஓர் நஞ்சு. ஒரு திராவிட நாத்திக நிறுவனம் நடத்தும் ஒரு டிவி.,யில் வேறு...\n2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸில் பார்த்தா எப்படி இருக்கும் தெரியுமா\n2.0.. இது ரஜனிகாந்த் படம் என்பதாகச் சென்று பார்த்தேன்; ஆனால் இது முழுமையான இயக்குனர் சங்கர் படம்\nசினிமா விமர்சனம்: சிட்டி வெர்சன் 2.0 எப்படி இருக்கு தெரியுமா\nசெல்போன் டவரில் தூக்குப் போட்டு சாகும் அக்ஷய் குமார். தொடக்கக் காட்சியே இதுதான். தொடர்ந்து மறு நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள செல்போன்களெல்லாம் தொலைந்து போகின்றன. இது எப்படி சாத்தியம் என்று ஓர்...\nசர்கார் – ஏட்டு சுரக்காய் கூட்டுக்கு உதவாது நடிப்பு வேறு, யதார்��்த வாழ்க்கை வேறு\nசெந்தமிழன் சீராமன் - 06/11/2018 10:47 PM 0\n(படம் - இந்த படத்திற்கும் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் ஒரு இனத்துக்கு போரடிய தலைவனின் இல்லம் இன்றைக்கு இடித்து தரை மட்டமாக்பட்டுள்ளது)\nதிரை உலகில் படுக்க கூப்பிடும் கோட் வேர்டு அது: ஷெர்லின் சோப்ரா\nவெறும் பொழுதுபோக்கான சினிமா படப்பிடிப்பிற்கு இப்போ என்ன அவசரம்\nபசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..\nமாஸ்க் அணிந்து மாஸ் போட்டோ போட்ட நடிகை\nஎடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்: இருவாரங்கள் கழித்தே வீட்டிற்கு செல்வேன்\nயானைக்கு வெடிமருந்து கொடுத்துக் கொல்வது இந்திய கலாசாரத்தை சேர்ந்ததல்ல..\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 04/06/2020 8:30 PM 0\nவரி வசூல் மையங்கள் திறப்பு\nபோலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது...\nமருத்துவமனை இருந்த இடத்தை தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைங்க\nவைத்த குறி யானைக்கானது அல்ல..\nதக்காளி பச்சை பட்டாணி புலாவ்\nஆரோக்கிய உணவு: பசியைத் தூண்டும் துவையல்\nஜம்முன்னு ஒரு ஜவ்வரிசி போண்டா\nஆரோக்கிய உணவு: கண்டந்திப்பிலி ரசம்\n அதுவும் பாக்., ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையா\nபாகிஸ்தான் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத வீரர் வீரமரணம்\nதமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2020-06-06T17:13:43Z", "digest": "sha1:7YH6Y7JH6CFAMSEUYNPWNKYBWEAHHA75", "length": 7449, "nlines": 118, "source_domain": "maayon.in", "title": "நீயும் பெண்தானே", "raw_content": "\nஅகவைகள் ஆயிரம் கடந்த தெய்வதலமே\nபார் ,சரித்திர சௌந்தர்யமாகவும் சத்திரிய\nபெருமையாகவும் புகழ் உரைக்கும் உன்னை\nபாவை உவமை சேர்த்து செதுக்குகிறேன் ,\nகாலத்தால் கரையாத ஓவியத் தாரகையே\nசுற்றூரிலிருந்தும் வந்து சுற்றி சுற்றி உன்\nசிலையழகை ரசிப்போர் உண்டு ,\nகவிதைகள் கொண்டு செதுக்கிய உந்தன்\nகோபுர அழகை தலை நிமிர்ந்து பார்த்து\nதலைச் சுற்றி வீழ்ந்தோர் உண��டு ,\nதாயான உன்னிடம் தரையில் வீழ்ந்து\nதலைக்கணம் துறந்து தலை தாழ்த்தி\nஆசி வரம் பெற வைக்கிறாய் ,\nவிழியில் ஈரமும் மனதில் பாரமும் கொண்டு\nஉன் மடி சாயும் போதெல்லாம் அக இருள்\nவிளக்கி அகல் விளக்காய் ஒளி தருகிறாய் ,\nதாய் பாறையாகவும் தந்தை சிற்பியாகவும்\nஉறவினர்கள் கூடி உன்னை மெருகேற்ற\nஉறைவாள் கொண்ட அரசன் தன் பெயரை\nஉன் பெயரோடு சேர்த்து கொள்கிறான் ,\nகனமழையும் கடும்குளிரும் கயவர் கண்ணாய்\nஉன்னை கரை சேரும் போதும் கருவறையான\nகற்பை காவல் செய்யும் கற்கண்ணகியே ,\nதூணிலுமுண்டு துரும்பிலுமுண்டு என போற்றும்\nஅறிஞரும் , துச்சம் என பேசும் அற்பர்களும்\nஅறிவர் சகலமும் சக்தியுமான உன்னிலும்\nஒவ்வொரு பெண்ணிலும் தெய்வம் உண்டென்று …\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nபோய் வரவா : பரங்கிமலை பாதம்\nகொரோனா வைரஸ் – அன்றே கணித்த ஆங்கில திரைப்படங்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nதமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதயான் சந்த் – ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி\nதக்கீ கொலையாளிகள் – மறக்கப்பட்ட வரலாறு\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nசித்திரை திருவிழா – மதுரையின் பாரம்பரியம்\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போத��க்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/01/lic-posts-145-jump-profit-008555.html", "date_download": "2020-06-06T17:00:12Z", "digest": "sha1:3XUQV2Q4B6TKIZNS6TCH2QNNYGQA4P6V", "length": 21440, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லாபத்தில் 145 சதவீதம் உயர்வு.. எல்ஐசி நிறுவனம் அசத்தல்..! | LIC posts 145% jump in profit - Tamil Goodreturns", "raw_content": "\n» லாபத்தில் 145 சதவீதம் உயர்வு.. எல்ஐசி நிறுவனம் அசத்தல்..\nலாபத்தில் 145 சதவீதம் உயர்வு.. எல்ஐசி நிறுவனம் அசத்தல்..\n1 hr ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n2 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n4 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nAutomobiles இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... வெளிவரா தகவல்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பங்கு விற்பனையில் மூலம் அதிகளவிலான லாபத்தை பெற்றது. இப்போது இரண்டு இலக்க அளவில் லாபத்தை பெறும் எல்ஐசி இந்த முறை 145 சதவீதம் என மிகப்பெரிய அளவில் உயர்ந்து அசத்தியுள்ளது.\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எல்ஐசி நிறுவனம் 2017ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிய திட்டத்தை அறிவித்தது. இப்புதிய திட்டத்தின் அறிமுகத்தின் மூலம் எல்ஐசியின் வர்த்தம் 10 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.\n2017ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எல்ஐசி நிறுவனம் சுமார் 6,100 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பெற்றது, இதில் பங்கு விற்பனையின் மூலம் 2,489 கோடி ரூபாய் பெற்று அசத்தியுள்ளது.\nஎல்ஜிசியின் இந்த லாபத்தை கடந்த நிதியாண்டு உடன் ஒப்பிடும் போது சுமார் 145 சதவீதம் அதிகமானது.\nஜூலை மாதம் வரையில் எல்ஐசி நிறுவனம் சுமார் 16,000 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தில் மட்டும் சுமார் 43,800 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎல்ஐசி நிறுவனத்தில் சுமார் 18,000 கோடி ரூபாய் வராக்கடன் உள்ளது, இதில் 13,000 கோடி ரூபாய் பிற வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட கடன்.\n2017ஆம் நிதியாண்டில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான பாலிசிகளை விற்பனை செய்துள்ளது எல்ஐசி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nLIC Claim-க்கு மெயிலில் டாக்குமெண்ட்களை அனுப்பலாம் தெரியுமா\n ரூ.62.5 லட்சம் கேட்டு LIC-ஐ நீதிமன்றத்துக்கு இழுத்த சாமானியர்\nஅட கொரோனா கட்டுப்பாட விடுங்க பாஸ்.. எல்ஐசி பிரீமியம் கட்ட கால அவகாசம் நீட்டிப்பு..\nயெஸ் பேங்க் பிரச்சனையில் இருந்து எஸ்கேப் ஆகும் எல்ஐசி\nயெஸ் பேங்க் நெருக்கடி.. தப்பி பிழைத்த எல்ஐசி.. காரணம் இது தான்..\nநிதி நெருக்கடியில் உள்ள யெஸ் பேங்க்.. 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ, எல்ஐசி முடிவு..\n12% வீழ்ச்சி கண்ட எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் பங்கு விலை.. என்ன காரணம்..\nஎல்ஐசி பங்கு விற்பனை வேண்டாம்.. வெடிக்கும் போராட்டம்.. தொழிலாளர் சங்கம் அதிரடி முடிவு..\nபட்ஜெட் 2020: தனியார்மயமாகிறது எல்ஐசி.. பங்குகளை விற்கப் போவதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n3 நிறுவனத்தில் ரூ.11,000 கோடி.. சிக்கித்தவிக்கும் எல்ஐசி..\nLIC என்பிஏ பிரச்சனை.. எச்சரிக்கும் ராகுல்..\nஎல்ஐசிக்கு ரூ.30,000 கோடி வாராக்கடனா.. ஏன் என்ன ஆச்சு.. காரணம் என்ன..\nரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nநான்காவது நாளாக சரியும் தங்கம் விலை.. இன்னும் சரியுமா\nMutual funds: கடந்த 8 காலாண்டில் மோசமான வருமானம் கொடுத்த மார்ச் காலாண்டு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில��� 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-86950/", "date_download": "2020-06-06T17:27:30Z", "digest": "sha1:WEYTAQOBX37TZPGYZ6ITFDVYB2QAQL4V", "length": 6595, "nlines": 91, "source_domain": "www.chennaicitynews.net", "title": "”தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள்” – கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்த விவேக் ஓபராய் | ChennaiCityNews", "raw_content": "\nHome News India ”தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள்” – கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்த விவேக் ஓபராய்\n”தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள்” – கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்த விவேக் ஓபராய்\n”தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள்” – கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்த விவேக் ஓபராய்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக்கூறிய கமல்ஹாசனுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராய், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பள்ளப்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே எனத் தெரிவித்தார்.\nகமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்தி நடிகர் விவேக் ஓபராய், ''அன்புள்ள கமல், நீங்கள் ஒரு சிறந்த கலைஞன். கலைக்கு எப்படி மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது.\nகோட்சே தீவிரவாதி என நீங்கள் கூறி இருக்கலாம். ஏன் இந்து என குறிப்பிட்டு கூறினீர்கள். நீங்கள் வாக்கு கேட்கும் இடத்தில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் என்பதாலா நாம் அனைவரும் ஒன்றே. தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள்'' என தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசனின் கருத்து குறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத உணர்வுகளை தூண்டி கலவரத்தை உண்டாக்��� நினைக்கிறார். கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரசாரத்தில் பேசுவது விஷமத்தனம். ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.\n''தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள்'' - கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்த விவேக் ஓபராய்\nPrevious articleசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துதான்: நடிகர் கமல்ஹாசன் பேச்சு\nNext articleரசிகர்கள் தான் என் பலம் : நடிகர் சிவகார்த்திகேயன்\nஇயக்குனர்களின் பாராட்டு மழையில் அன்புமணி ராமதாஸின் விழிப்புணர்வு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE-87051/", "date_download": "2020-06-06T16:41:56Z", "digest": "sha1:453S5CGXZLSMHWELJWAEVU3TIW3STOF3", "length": 19647, "nlines": 130, "source_domain": "www.chennaicitynews.net", "title": "விஷாலுக்கு ஆதரவில்லை, தமிழ் நடிகர்கள் சங்கம் உருவாகும்:ஆர் கே சுரேஷ் வாக்குறுதி! | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema விஷாலுக்கு ஆதரவில்லை, தமிழ் நடிகர்கள் சங்கம் உருவாகும்:ஆர் கே சுரேஷ் வாக்குறுதி\nவிஷாலுக்கு ஆதரவில்லை, தமிழ் நடிகர்கள் சங்கம் உருவாகும்:ஆர் கே சுரேஷ் வாக்குறுதி\nவிஷாலுக்கு ஆதரவில்லை, தமிழ் நடிகர்கள் சங்கம் உருவாகும்: ஆர் கே சுரேஷ் வாக்குறுதி\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட்\nதயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் முன்னணி நடிகர் ஆர் கே சுரேஷ், அர்சிதா ஸ்ரீதர், நேகா\nசக்சேனா, சார்மிளா, ரத்னவேலு, இயக்குநர் மஞ்சித் திவாகர், தயாரிப்பாளர்\nஅப்துல் லத்தீப் வடுக்கோட், ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர் ரிஜேஷ் பாஸ்கர்,இசையமைப்பாளர் சிவ சுகுமாரன், தயாரிப்பு நிர்வாகி ஷாஜீன் ஜார்ஜ், கலை இயக்குநர் பீஜேஷ் நின்மாலா , தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் முருகன் கல்லூர், புகைப்படக் கலைஞர் அஜீஸ், நிதி நிர்வாக அதிகாரி ராஜீவ், சண்டைப் பயிற்சிஇயக்குநர் ஜாக்கி ஜான்சன், நடிகர்கள் அபுபக்கர், மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப், பாடலாசிரியர் கானா வினோத் உள்ளிட்ட படக்குழுவினர்\nதயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்க��ட் பேசுகையில்,‘ சஸ்பென்ஸ்\nத்ரில்லராகத் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து\nகலைஞர்களும் தங்களின் பங்களிப்பை நேர்த்தியாக வழங்கி இருக்கிறார்கள். இது பெண்களுக்கான அழுத்தமான மெசேஜ் உள்ள படம். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகியிருக்கிறது. அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.\nஇயக்குநர் மஞ்சித் திவாகர் பேசுகையில், “இது என்னுடைய இரண்டாவது படம். குருவாயூர் கோவிலில் முதல் நாள் படபிடிப்பைத் தொடங்கினேன். தற்போது வரை அவரின் அருள் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். தயாரிப்பாளர் அப்துல் சார் தான்இந்த படத்தை முடித்து, ஜூனில் வெளியிடுவதற்காக திட்டமிட்டு வருகிறார்.இந்தப் படத்தின் கதையை நான்காண்டுகளுக்கு முன் கதாசிரியர் ரிஜேஷ் கொச்சியில் சந்தித்து என்னிடம் சொன்னார். அப்போது சென்னை அம்பத்தூரில் 1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம் பற்றிக் கூறினார். அதை மையமாக வைத்து தான் இதன் திரைக்கதையை நாங்கள்\nஉருவாக்கியிருக்கிறோம்.ஷாதிகா என்ற கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிகைக்கான தேடலில் ஈடுபட்டோம். இறுதியில் அந்த கேரக்டரில் அர்சிதா ஸ்ரீதர் நடித்திருக்கிறார்.\nஇந்தப் படத்தின் டைட்டில் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03 ’என்றதும், சிலர் இணையத்தில் ஷாதி என்றால் திருமணம் என்பதால் , இப்படத்தின் டைட்டிலை ட்ரோல் செய்தனர். ஆனால் அதற்கு நான் எந்த எதிர்வினையிலும் ஈடுபடாமல் அமைதியானேன். அதனையடுத்து இந்த படத்தில் போலீஸ் அதிகாரி அமீர் யூசுப்பாக ஆர் கே சுரேஷையும், டாக்டர் செரீனா தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் கன்னடத்து நடிகையான நேகா சக்சேனாவையும் ஒப்பந்தம் செய்தேன். லட்சுமி என்ற அம்மா கேரக்டரில் நடிகை சார்மிளா நடித்திருக்கிறார்.\n‘ஷிகாரி சம்பவம்’ என்ற மலையாளப் படத்தில் நடிகர் ஆர். கே. சுரேஷின்\nநடிப்பைப் பார்த்து தான் இந்த கேரக்டரில் நடிக்க வைத்தேன். அற்புதமான\nதிறமைக் கொண்ட நடிகர். அவர் நடித்த பிறகு தான் இந்த படத்தின் தோற்றமே மாறிவிட்டது. ‘கானா கொம்பத்து ’ என்ற படத்தில் நடித்த நடிகர் வினோத்தை, இந்த படத்தில் ரஞ்சன் என்ற கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன். இது போல் ஒவ்வொரு கேரக்டருக்கும் பொருத்தமான நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம்.\nஇந்தப் படத்தின் கதை கொச்சியிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கிற கதை. இதில் நாயகி, தன்னுடைய சொந்த பணிக்காக சென்னைக்கு வருகை தருகிறார். அவர் வரும் போது சந்திக்கும் சம்பவங்களும், அதன் விளைவுகளும் தான் திரைக்கதை. பொள்ளாச்சி சம்பவங்களுக்கும், இந்த படத்தின் திரைக்கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் செய்தி\nஒன்றையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம். அதனை கமர்சியல்\nஅம்சங்களுடன் இணைத்து உருவாக்கியிருக்கிறோம்.” என்றார்.\nநடிகர் ஆர் கே சுரேஷ் பேசுகையில் “கொச்சின் ஷாதி அட் சென்னை03 என்கிற மலையாளப்படத்தில் நடிக்கத்தான் நான் முதலில் ஒப்புக்கொண்டேன். ஆனால் படத்தை முடித்துவிட்டு டப்பிங்கில்\nபார்க்கும் போது, இயக்குநரிடம், ‘இதில் எழுபது சதம் தமிழ் இருக்கிறது.\nமுப்பது சதம் தான் மலையாளம் இருக்கிறது.’ என்றேன். இதன் திரைக்கதை\nஅனைவருக்கும் பொருந்தக்கூடியது. அதிலும் இந்தியாவிற்கு தற்போது\nதேவைப்படும் திரைக்கதை. சமுதாயம் நன்றாகஇருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட திரைக்கதை. அதனால் இதனை தமிழ் ரசிகர்களிடத்திலும் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்று சொன்னேன். அவர்களும் ஒப்புக்கொண்டு இதனை தமிழிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக நான் ஊடகத்துறைக்கு\nநன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நாம் சாதி ரீதியில்\nபிரிக்கப்பட்டிருந்தாலும், மத ரீதியில் பிரிக்கப்பட்டிருந்தாலும்\nஇந்தியன் என்ற உணர்வில் ஒன்றாகவேயிருக்கிறோம். மலையாள மக்கள் என்னை இந்தளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு மலையாள உலகம் புதிதாக இருந்தது. ஆனால் படபிடிப்பிற்காகக் கேரள மண்ணில் கால் வைத்தவுடன் அங்கு பணியாற்றும் அனைவரும் ஒரு குடும்பம் போல் ஒருங்கிணைந்து பணியாற்றினார்கள். அந்த உணர்வு தமிழ் திரையுலகில் இல்லை என்று வெளிப்படையாக சொல்வேன். இருந்தாலும் தமிழ் நாடு என்னுடைய தாய் வீடு அல்லவா\nஇந்த படத்தின் படபிடிப்பின் போது ஒரு சம்பவம் நடைபெற்றது.\nதொழிலாளர்களுக்கான பணப்பட்டுவாடா செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தொழிலாளர் அமைப்பு படபிடிப்பை நிறுத்திவிட்டது. உடனே நான் என்னுடைய சொந்த பணத்தை ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தேன். ஆனால் அவர்கள் முதலில் வாங்க மறுத்தார்கள். நீங்கள் வேற்று மாநிலத்தவர்கள் என்றும், உங்களிடம் வாங்க மாட்டோம் என்றும் சொன்னார்கள். நான் உடனே நான் வேற்று மாநிலத்தவன் அல்ல. சினிமாவின் நேசிப்பவன். சினிமாவிற்கு மொழி பேதம் கிடையாது. இதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டபிறகு அவர்கள்\nவாங்கிக் கொண்டார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு நானும் தயாரிப்பாளரும் நெருக்கமாகி விட்டோம். இதன் காரணமாக அவர் என்னை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்கும் அளவிற்கு, என்னுடைய நிறுவனத்தில் முதலீடுசெய்திருக்கிறார். இதற்காக நான் நன்றி சொல்லக்\nமம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு இங்கு உள்ள வரவேற்பு, தமிழ் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களை அவர்கள்\nகொண்டாடுகிறார்கள். மதிக்கிறார்கள்.அந்த வகையில் தமிழ் திரையுலகமும், மலையாள திரையுலகமும் ஒன்றிணைந்த சகோதரர்கள் போல் செயல்படுகிறார்கள்.\nஇந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் எனக்கு பிடித்திருந்தது. நான்\nமலையாளத்தில் நாயகனாக நடிக்கும் முதல் படமிது. இந்த படத்தின் கதை ஒரு வருடத்திற்கு முன்னரே எழுதப்பட்டது. அதில் பொள்ளாச்சி சம்பவங்கள் போல் பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறது. பெண்கள் தங்களை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லும் படமாகவும் தயாராகியிருக்கிறது.\nதமிழகத்தில் மலையாளம், தெலுங்கு மொழியின் நேரடி படங்கள் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்று வருகின்றன. இங்கு பன்முக கலாச்சாரம் அறிமுகமாகியிருக்கிறது. இது சினிமாவை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.\nஅதன் பிறகு படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.\nதமிழகத்தில் அறிமுகமாகியிருக்கும் பன்முக கலாச்சாரம் : ஆர் கே சுரேஷ் வரவேற்பு\nதமிழ் நடிகர்கள் சங்கம் உருவாகும்:ஆர் கே சுரேஷ் வாக்குறுதி\nநடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை : ஆர். கே சுரேஷ் அறிவிப்பு\nவிஷாலுக்கு ஆதரவில்லை : நடிகர் ஆர் கே சுரேஷ் அதிரடி\nசுஹாசினியை வைத்து அரசு விளம்பரம் இயக்கிய இ.வி.கணேஷ்பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118504/", "date_download": "2020-06-06T18:23:52Z", "digest": "sha1:24ENZ3DLDPQZMGE2EVS6QQWAHLMZH4M4", "length": 10960, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு உரையாடல் – புதுவை", "raw_content": "\n« செழியனின் டு லெட் – கடலூர் சீனு\nபுதியவாசகர் சந்திப்பு நாமக்கல் »\nவெண்முரசு உரையாடல் – புதுவை\nவணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 23 வது கூடுகையாக “பிப்ரவரி மாதம்” 28.02.2019 வியாழக்கிழமை அன்று மாலை 6:00மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன்அழைக்கிறோம்.\nகூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 3 “வண்ணக்கடல்” பகுதி மூன்று “கலைதிகழ் காஞ்சி ” ,11 முதல் 15 வரையிலான பதிவுகள் குறித்து நண்பர் பண்ருட்டிராதாகிருஷ்ணன் உரையாற்றுவார்\n# 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\nபுதுவை வெண்முரசு கூடுகை- டிசம்பர் 2019\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nபுதுவை வெண்முரசு கூடுகை 30 அழைப்பிதழ்\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\nவெண்முரசு புதுவை கூடுகை – ஜுன் 2019\nபுதுவை வெண்முரசு கூடுகை 22\nவெண்முரசு புதுவை கூடுகை – 20 ( அக்டோபர் 2018)\nவெண்முரசு புதுவை கூடுகை – ஜூலை 2018\nவெண்முரசு புதுவைக் கூடுகை -6\nவெண்முரசு புதுவை கூடுகை – 5\nவெண்முரசு விவாதக்கூடுகை – புதுச்சேரி\nTags: புதுவை வெண்முரசு கலந்துரையாடல்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51\nபின் தொடரும் நிழலின் குரல்,கம்பன்:இருகடிதங்கள்\nநூறுநிலங்களின் மலை - 5\nசீரோ டிகிரி:எதிர்மரபும் மரபு எதிர்ப்பும்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-26\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல��� நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/boy-baby-names/G/pg-5", "date_download": "2020-06-06T16:30:57Z", "digest": "sha1:WFFUH6PAWPTO5DVPVXMML4Y7MPQE7JZT", "length": 9209, "nlines": 218, "source_domain": "www.valaitamil.com", "title": "Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nBABY NAME புதிய பெயரைச் சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24147/", "date_download": "2020-06-06T17:25:38Z", "digest": "sha1:B3GPCKRP3ZLMB5AT2NQEESMHWUC7Y3LX", "length": 19133, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில் மண் கல் விற்பனையில் – கொடி கட்டிப் பறக்கும் அதிகாரி – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக அராலியூர் குமாரசாமி:- – GTN", "raw_content": "\nயாழில் மண் கல் விற்பனையில் – கொடி கட்டிப் பறக்கும் அதிகாரி – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக அராலியூர் குமாரசாமி:-\nயாழ்ப்பாணத்தில் மண் கல் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு அதிகாரியை மேலதிகாரியால் கூட ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறது என்றால் இவருக்கு பின்னால் மேலதிகாரிக்கு மேலே யாரோ இருக்கிறார்கள் என்பது உண்மை. மக்கள் இன்னும் மீளக்குடிமர இருக்கும் பிரதேசத்தின் செயலராக இவர் பணியாற்றுகிறார். ஆரம்ப கால வாகன இலக்கத்துக்கு முன்னால் இருக்கும் எழுத்துப் போல் இவரின் பெயருக்கு முன்னாலும் அந்த எழுத்து இருக்கிறது என்றால் இரண்டுக்கும் என்ன ஒற்றுமை பாருங்N;கா. அதனால்த் தான் என்னவோ 2 லொறி 2 டிப்பர் கார் மோட்டார் சைக்கிள் என்று நிறைய வாகனங்களை வாங்கி தனது தந்தையின் பெயரில் வைத்திருக்கிறார் போலும்.\nஇலட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கும் தனது அரச வேலை தவிர்ந்த பிறவேலைகளை தான் செய்யாமல் தனக்கு நெருங்கிய நண்பர் மூலம் செய்து வருகிறார். சுண்ணக்கல் எடுத்து விற்பது முதல் மணல் விற்பனை வரை நண்பர் மூலம் செய்து வருகிறார். 5 வருடங்களுக்கு முதல் நிரந்தர வீடில்லாமல் இங்கே இருப்பவர்களுக்கு வீட்டு திட்டத்தை வழங்காமல் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இங்கே வீட்டுத் திட்டத்தை வழங்கிய பெருமை இவரைச் சேரும். அவர்களுக்கு இங்கே வீடு இருக்கும் போது இவரால் எப்படி வீட்டுத் திட்டத்தை வழங்க முடிந்தது. இன்றும் இதற்கு விசாரணை இல்லை.\nதீவுப் பகுதியொன்றில் இவர் செயலாளராக இருந்த சமயம் மண் விற்கத் தொடங்கியவர் மக்களுக்கு வழங்க சேவாலங்கா கட்டிய வீட்டுக்கு மண் கல் வழங்கியது முதல் தொடர்கிறது. மண்ணெண்ணைய் விற்றவன் பெரிய ஆளாக வந்தது போல் மண் விற்றவனும் பெரிய ஆளாக வரும் ஊரிது. ஆனால் மண் விற்கத் தொடங்குபவன் ஒரு போதும் சுற்றுச் சூ���ல் சம்பந்தமாக சிந்தனையில்லாதவன் என்பது வெளிப்படை. இவர் அரச அதிகாரியாக வந்து பல வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் இவரால் ஊருக்கு ஒரு போதும் நன்மை ஏற்படவில்லை.\nஇடம்பெய்ர்ந்து மீளக்குடியேற முடியாமல் தவிர்த்துக் கொண்டிருக்கும் அந்த மக்கள் பற்றி சிறு துளியளவு கூட சிந்திக்காமல் இருப்பது மட்டுமல்ல அந்த மக்களுக்கு கிடைக்கக் கூடியவை கிடைக்காமல் போவதற்கு இவர் தான் காரணமாக இருக்கிறார். இவ்வாறு செயற்படும் இவருக்கு இடமாற்றம் வந்தும் போகாமல் இருக்கிறார். இவரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யும் அளவுக்கு இவருக்கு பெரிய மட்டத்தில் செல்வாக்கு இருக்கிறது. ஒரு அதிகாரிக்கு பெரிய மட்டத்தில் செல்வாக்கு இருப்பதற்கான தேவையென்ன என்று பார்த்தால் வாயே திறக்க மாட்டியள் அந்தளவுக்கு பெரிய மட்டத்துக்காக இவர் செயற்படுகிறார். அவர்களும் இவரை கவனித்துக் கொள்கிறார்கள். பிறகு எப்படி இவர் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கோர்வைக்குள் நின்று செயற்படுவார்.\nகிணறு கட்ட நிதி வந்தும் கிணற்றைக் கட்டாமல் ஆளாளுக்கு பணத்தை எடுத்துவிட கிணற்றைப் பார்ப்பதற்காக சம்பந்தப்பட்டவர்கள் வரப்போகின்றார்கள் என்றதும் இருந்த கிணற்றைக் காணவில்லை என்று வடிவேல் ஒரு படத்தில் பொலிஸில் முறையிடுகிறார். அதேபோல் வீதிகள் சில திருத்தப்படாமலே இவர் பணத்தை எடுத்துள்ளார். அதாவது இந்தப் பகுதி வீதிக்கு சம்பந்தப்பட்ட பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் பணத்தை எடுப்பதற்கு கையெழுத்து வைக்க மறுத்துவிட்டார். இதனால் பயிற்சி தொழிநுட்ப உத்தியோகத்தரை வைத்து கையெழுத்திட்டு பணத்தை எடுத்துள்ளார். ஒரு நாள் வீதி எங்கே என்று சம்பந்தப்பட்டவர்கள் வந்து கேட்கும் போது சேதமடைந்துவிட்டது என்று இவர் சொன்னாலும் வியப்பதற்கில்லை.\nபொறுமை இழந்த இந்தப் பிரதேச மக்கள் எல்லோரும் ஒன்று கூடி இவரை இடமாற்றக் கோரி கடிதம் எழுதி கையெழுத்து வைத்து மேலதிகாரியிடம் சென்று வழங்கினர். மேலதிகாரி இவரின் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட வேளை ஒரு போன் கோள் மேலிடத்தில் இருந்து வந்தது இந்த அதிகாரியை மாற்றக் கூடாது. அவ்வளவு தான் தனக்கேன் இந்த வம்பு வேலையென்று மக்கள் வழங்கிய கடிதத்தை ஒரு மூலையில் வைத்துவிட்டார். மக்கள் கடிதம் வழங்கி ஒரு வருடம் கடந்து விட்டன. எந்தவித நடவடிக்கையும் மேலதிகாரி எடுக்கவில்லை.\nவடக்கு செயலர்களில் பலர் காணி மண் கல் விற்பனையில் இருந்து பேக்கரி வரை தொழிலில் முன்னேறி வருகின்றனர். ஆனால் தமது வேலையை செய்யாமல் இருப்பதால் தமது பிரதேசம் பின்னடைந்து செல்கிறது என்று கவலையi;டவதற்கு இவர்கள் தயாரில்லை. கேட்டால் அப்பேர்து புலிகளின் நிர்வாகம் இப்போது எங்களின் நிர்வாகம் என்று கடை விடுகிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத இவர்களிடம் நேர்மை இருக்கும் என்று ஒரு போதும் நம்பமுடியாது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இப்பொழுது இவர்களிடம் அகப்பட்டு நொந்து நூலாகிப் போகிறார்கள். இவர்களில் இந்த அதிகாரியும் விதிவிலக்கல்ல.\n‘பாடு நிலாவே…..’ என்று சிறையில் இருந்து மோகன் பாடுவது போல் இவர் எப்ப பாடப் போகிறாரோ என்று இந்தப் பிரதேச மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை பிராந்தியத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய173 பேர் கைது\nகொழும்பில் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லை\nகிளிநொச்சியில் ஊடக கலை கலாச்சார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில�� கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2020-06-06T16:31:54Z", "digest": "sha1:TPVLMUGVT4YW2VVAXAKISFPEQPFMQNO5", "length": 16610, "nlines": 170, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: ஒரு கடிதம் எழுதலாமா??", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nவருடக்கடைசி லீவு எடுத்தாகி விட்டது இந்த வருடம் எங்கையும் போகிற மாதிரி இல்லை வெளியே வெளிக்கிடவே மனம் இல்லை சரியான குளிர். என்ன செய்யலாமென யேசித்து. சரி சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக கடிதக்கூடையில் சேத்து வைத்திருக்கும் கடிதங்கள் பில்லுகள் வங்கி கடதாசிகள் எல்லாத்தையும் தரம்பிரித்து ஒழுங்காய் பைலில் போடலாமென முடிவு செய்து கடிதக் கூடையை எடுத்து நடுவீட்டில் கவிட்டு கொட்டிவிட்டு நடுவில் அமர்ந்தேன். ஊரிலைமுன்னைய காலத்திலை முக்கிய ஆவணம் எண்டால் காணி உறுதியும் கூப்பன் மட்டையும் மட்டுமதான்.பிறகு அடையாள அட்டையும் முக்கியமாய் போனது.\nஆனால் இங்கை வெளிநாட்டிலை எதுக்கெடுத்தாலும் என்ன அலுவலுக்கு போனாலும் ஆவணங்கள்தான் முக்கியம்.அதுவும் பிரான்சிலை ஆகமேசம். ஒரு அலுவலுக்கு போறதெண்டாலும். கரண்டுபில்.வாடைகை துண்டு.அடையாள அட்டை.வீட்டு வாடைகை .தொலைபேசி பில் இப்பிடி ஒரு கட்டு கடுதாசி கொண்டு போகவேணும். அது பத்தாதெண்டு போற இடத்திலைவேறை பல கடுதாசியளிலை கையெழுத்து வாங்கி அவங்கள் வேறை கொஞ்ச கடுதாசியளை தலையிலை கட்டிவிடுவாங்கள். இப்பிடி இந்த கடுதாசியளை வைக்கிறதுக்கெண்டே தனி அலுமாரி ஒண்டு வேணும்.அதுமட்டுமில்லை கடிதப்பெட்டியை நான் கடிதப்பெட்டியெண்டு சொல்லுறதில்லை பில் பெட்டி எண்டுதான் சொல்லுறனான் ஏணென்டால் இப்ப வளந்த தொழிநுட்பத்தாலை யாரும் எனக்கு கடிதம் போடுறதும் இல்லை நானும் யாருக்கும் கடிதம் எழுதிறதும் இல்லை. மின்னஞ்சலும் ஸ்கைப்பும்தான். அதனாலை தபால் பெட்டிக்குள்ளை தனிய காசு கட்டவேண்டிய பில்லுகளும் விளம்பரமும் மட்டும்தான் கிடக்கும் .சுற்றுசூழல் பாதுகாப்பு காரணமாய் கடுதாசி விழம்பரங்களை குறைக்கசொல்லி பிரான்ஸ் அரசாங்கம் ஒரு சட்டத்தையும் கொண்டு வந்தார்கள் ஆனாலும் கடுதாசி குறைந்தபாடில்லை.பீசா கடை. தனியார் வங்கிகள். கிளியோசியம் நாடியோசியம் எண்டு ஏதாவது ஒரு கடுதாசி கட்டாயம் பெட்டிக்குள்ளை கிடக்கும் அதுகளை தனியா பிரித்தெடுத்து எறியிறதெண்டுறதே பெரியவேலை. சிலநேரம் அதுகளோடை சேத்து முக்கியமான கடுதாசிகளையும் சேத்து எறிஞ்சுபோட்டு பிறகு அவதிப்பட்டும் இருக்கிறன்.கடிதம் எண்டதும் தான் ஞாபகத்திற்கு வருகிது .முன்பு ஊரில் இருந்த காலங்களில் தபால் காரனை கண்டாலே யார் முதலிலை ஓடிப்போய் கடிதத்தை வாங்கிறதெண்டு என்னுடைய சகோதரங்களோடை ஒரு ஓட்டப் போட்டியே நடக்கும்..\nபழுப்பு நிற உறையெண்டால் எண்டால் உள்ளுர் கடிதம் கரையிலை சிவப்பு நீல கோடு போட்ட உறையெண்டால் வெளிநாட்டு கடிதம். இந்த வெளிநாட்டு கடிதத்திற்காகத்தான் நாங்கள் அடிபடுறது காரணம் கடிதம் படிக்கிறதற்காக இல்லை அதிலை உள்ள முத்திரைக்காக . அதை கிழிச்செடுத்து சேகரித்து வைக்கத்தான். கையிலை பேனை பிடிச்சு கடிதம் எழுதி எத்தினை வருசமாகிறதுஎன்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. சுமார் பதினைந்து இருபது வருசங்களிற்கு முன்னர்அம்மாவிற்கு உறவுகளிற்கு நண்பர்களிற்கு என்று யாரிற்காவது கடிதம் எழுதுவது என்றாலே ஒரு தனி சுகமான அனுபவம்.அதுவும் முக்கியமாக காதலி(களிற்)க்கான கடிதம். அதென்ன காதலிகள் என்று பன்மையில் எழுதியிருக்கிறேன் என யோசிக்க வேண்டாம். என்வாழ்வில் பலகாலகட்டங்களில் பலரை காதலித்திருக்கிறேன் பலராலும் காதலிக்கப்பட்டும் இருக்கிறேன். உண்மையை சொல்லத்தானே வேணும்..அதே நேரம் கடிதம் எழுதும் அந்தந்த இடங்களிற்கு ஏற்றால் போல் சின்னதாய் ஒரு கவிதை ..பொன்மொழிகள். அடுக்கு மொழி..எதுகை மோனை என்று போட்டு கடிதத்தை அழகு படுத்தி நாலு ஜந்து பக்கத்தில் எழுதியவற்றை எல்லாம் சரியாக எழுதியிருக்கிறோமா என் ஒன்றிற்கு பல தடைவை சரிபார்த்;து என்பலப்பில் போட்டு ஒட்டி அனுப்பி விட்டு அதற்கான பதில் வருகிறதா என கடிதக்காரனையும் தபால் பெட்டியையும் பார்த்;து ஏங்கிய காலங்கள்.எத்தனை....அது மட்டுமில்லை வாழ்த்து மட்டைகள் அனுப்புவதற்காக ஒவ்வொருவருக்கும் எப்படியான வடிவங்கள் அல்லது படங்கள் பிடிக்குமென தெரிந்து கொண்டு அதற்கேற்றால் போல் அவர்களிற்கான வாழ்த்து மட்டைடைகளை பல கடைகளில் ஏறி இறங்கி தெரிவுசெய்து அவரவருக்கு ஏற்றால் வசனங்களை எழுதி அனுப்புவது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nஆனால் இந்த வருடம் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் எல்லாம் எஸ்.எம்.எஸ்சிலும் ..தொ.பேசியிலும். மின்னஞ்சலிலும் வருடப்பிறந்த சில நிமிடங்களிலேயே முடிந்து போய்விட்டது. நான் பல வருடங்களாய் நாடு நாடாய் அலைந்து திரிந்த காலங்களிலும் சில கடிதங்களை தவற விடாமல் பொக்கிசமாய் சேர்த்து வைத்திருக்கிறேன் அவற்றில் முதல் காதலியின் கடைசிக்கடிதம்... தற்சயம் உயிரோடு இல்லாது போய்விட்ட சில நண்பர்களினது கடிதங்கள்...அம்மாவினது சில கடிதங்கள். என்பன முக்கியமானது. பேனை பிடித்து எழுதாததாலை என்ரை கையெழுத்து என்ன வடிவத்திலை இருக்குமெண்டதே மறந்து போச்சு. இப்ப பேனையை தொடுறதே எங்காவது அலுவலகங்களில் கையெழுத்து போடவும்.(முக்கியமாய் வங்கியில் கடன் பத்திரங்கள் )வீட்டு வாடைகை கட்டுவதற்கு காசோலையை நிரப்பி கையெழுத்து போட மட்டும்தான். மற்றும்படி இந்த கதையை எழுதியதைப்போலை கணணிக்கு முன்னாலை இருந்து டொக் .... டொக் ..... டொக்...தான்.. விரைவில் இதுவும் மாறி ஸ்கிறீன்டச் திரை தொடுகை எழுத்து கணணி வாங்கிட்டால் டொக் ..டொக் சத்தமும் வராது. காலப்போக்கிலை நாங்கள் மனசிலை நினைக்கிறதே கணணி திரையிலை எழுத்துக்களாய் விழுகிற காலம் வந்தாலும் வரலாம்..அப்பிடி நேர செலவு மிச்சம் எண்டு சந்தோசப்பட்டாலும்.. மனதிலை நினைக்கிறதெல்லாமே.......கணணி திரையிலை எழுத்தாய் விழுந்தால் என்ன நடக்கும் ஜயோ நினைக்கவே பயமாய் இருக்கு வேண்டாம்...\nவீட்டில \"அந்த\" விஷயம்(அதான் காதலிகள்)தெரியுமோபிறகு வேலியில போன ஓணானை\"அதுக்குள்ள\" பிடிச்சு விட்ட கதையா,இந்தக் கடிதம் ���ழுதின விசயம் வந்திடப் போகுது\nவீட்டில \"அந்த\" விஷயம்(அதான் காதலிகள்)தெரியுமோபிறகு வேலியில போன ஓணானை\"அதுக்குள்ள\" பிடிச்சு விட்ட கதையா,இந்தக் கடிதம் எழுதின விசயம் வந்திடப் போகுதுபிறகு வேலியில போன ஓணானை\"அதுக்குள்ள\" பிடிச்சு விட்ட கதையா,இந்தக் கடிதம் எழுதின விசயம் வந்திடப் போகுது\n2:52 AMசுய வாக்கு முலம் எல்லாம் எப்பவோ கொடுத்தாச்சு\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nமௌனிக்கப்பட்ட ஆயுதங்களும் மௌனமாய் அழும் முன்னைநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/hotnews/mx-original-series-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-06-06T16:31:19Z", "digest": "sha1:JWNSWK4DO5HZIMLZZCICCYRUCEYFRLG4", "length": 5508, "nlines": 81, "source_domain": "www.supercinemaonline.com", "title": "MX original series பெருமையுடன் வெளியிடும் \"குயின் \" - SuperCinema", "raw_content": "\nHome HotNews MX original series பெருமையுடன் வெளியிடும் “குயின் “\nMX original series பெருமையுடன் வெளியிடும் “குயின் “\n“குயின்” சீரியலின் கதை நாமறிந்த ஒரு பிரபல அரசியல் வாதியின் ஆளுமை மற்றும் அவருடைய குணாதிசயங்கள் மற்றும் இரும்பு கரம் கொண்டு ஆட்சி செய்த திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் சிவகாமி தேவி கதாப்பாத்திரத்தில் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரம்யா கிருஷ்ணன் இதில் பிரபல அரசியல் வாதியாக நடித்திருக்கிறார்.\nராம்யா கிருஷ்ணன் நடிக்கும் இந்த சீரியலை எழுதியிருக்கிறார் ரேஷ்மா கட்டாலா. இதை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கியுள்ளனர்.\nMX Player ல் பார்க்கக்கூடிய இந்த முன்னணி தமிழ் வெப் சீரியல், பிராந்திய பொழிகளான இந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி, மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது.\nஇந்த குயின் வெப் சீரியல் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான MX Player ல் கட்டணமில்லாமல் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleஇனி நான் எப்படி இருப்பேன் கண்ணீர்விட்ட வனிதா\nNext articleநயன்தாரா நடிப்பில் “நெற்றிக்கண்” \n*பொன்மகள் வந்தாளுக்கான டிஜிட்டல் விளம்பரங்களை அட்டவணையிட்ட நேர்காணலுடன் துவக்கியிருக்கிறார் ஜோதிகா\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, ரிலீஸ் தேதியை அறிவித்தது அமேசான்\nகவர்ச்சி கதவுகளை த��றந்த அதிதி பாலன்\nதிருமணத்தை பற்றி மனம் திறந்த காஜல் அகர்வால்\nவிஜய்64 -ல் கலக்கப்போகும் பாவி டீச்சர் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் \nஅஜித் படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை காரணம் இதோ\n*பொன்மகள் வந்தாளுக்கான டிஜிட்டல் விளம்பரங்களை அட்டவணையிட்ட நேர்காணலுடன் துவக்கியிருக்கிறார் ஜோதிகா\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, ரிலீஸ் தேதியை அறிவித்தது அமேசான்\nகவர்ச்சி கதவுகளை திறந்த அதிதி பாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-06-06T18:37:24Z", "digest": "sha1:7XPUGMA3SIJCFJ6TFG2RPLCY57ASTT52", "length": 2195, "nlines": 19, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எடோபிகோக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎடோபிகோக் (Etobicoke) என்பது கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொரொண்டோ நகரின் பகுதி. முதன்முதலில் ஐரோப்பியர்கள் குடியேறினர், இதன் தெற்கில் ஒன்றாரியோ ஏரியும், கிழக்கில் ஹம்பர் ஆறும் உள்ளன. மேற்கில் எடோபிகோக் ஆறும், மிசிசௌகா நகரமும், டொரொண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையமும் உள்ளன. வடக்கில் ஸ்டீலிஸ் அவென்யூ உள்ளது. மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்களும் வாழ்கின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/64522", "date_download": "2020-06-06T18:38:40Z", "digest": "sha1:GRQ7PF2S47VE5GZ6JOAT4KXPOOTQRHZX", "length": 2810, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:02, 16 செப்டம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்\n387 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n17:14, 9 சூலை 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nYurikBot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:02, 16 செப்டம்பர் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கடுகு''' (''Brassica juncea'') ஒரு மருத்துவ மூலிகையாகும்.\n== சமையலில் கடுகு ==\nகடுகு தாளிதம் செய்வதற்கு ஒரு முக்கிய பொருள். தாளித்தலின் போது எண்ணையில் முதலிடப்படும் பொருள் இதுவாகும். இது நல்ல சுவைதரும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிர��ந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-06-06T18:53:23Z", "digest": "sha1:Q2YEMVXVOFTNGYM6WYDRP6PKT2AFAHHD", "length": 3000, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:தொழிற்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கைத்தொழில்‎ (3 பகு, 17 பக்.)\n► தமிழ்நாட்டு தொழிற்துறைகள்‎ (2 பகு, 9 பக்.)\n► தொழிற்துறை செயல்முறைகள்‎ (3 பகு, 25 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஅனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம்\nசெயற்கை வைரம் பட்டை தீட்டுதல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/minister-kamarajs-announcement-on-black-gram-sales-in-pds-shops-290092.html", "date_download": "2020-06-06T18:40:56Z", "digest": "sha1:S3CPYMARHDBGIMZT5SRZVQBYOCDVSGTO", "length": 10559, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடி வயிற்றில் பாறாங்கல்லை இறக்கினால் எப்படி அமைச்சரே? வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடி வயிற்றில் பாறாங்கல்லை இறக்கினால் எப்படி அமைச்சரே\nரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு கிடையாது என்று தமிழக அமைச்சர் காமராஜ் கூறியிருப்பது மக்களின் அடிவயிற்றில் பாறாங்கல்லை இறக்கியது போல உள்ளது. இதுகுறித்து இல்லத்தரசிகள் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், அன்றாடங்காய்ச்சிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இப்படி மொத்தமாக இல்லை என்று கூறினால் எப்படி என்ற கவலையில் அவர்கள் உள்ளனர். இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நமது வாசகர் தனிஷ்ஸ்ரீ எழுதியுள்ள ஒரு ஆதங்கக் கட்டுரை:\nஅமைச்சர் காமராஜ் அவர்களின் அறிவிப்பு அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில் இன்னுமொரு பாறாங்கல்லை போட்டிருக்கிறது. ஆம் உளுந்தை பற்றி அறிக்கை விட்டு இந்த ரேஷன் கடைகளின் மூடு விழாவுக்கான முதல் அறிக்கையை மறைமுகமாக செய்துள்ளார்.\nதமிழ்நாட்டு மக்களின் கல்வி தரத்தை உயர்த்த, மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக கர்மவீரர் காமராஜர் சத்துணவு திட்டத்தை வக��த்தார். ஆனால் நம் அமைச்சர் காமராஜோ, இருக்கிற திட்டத்திலிருந்து உளுத்தம் பருப்பை எடுத்து நாட்டின் கஜானாவுக்கு நன்மைகளை வழங்கியுள்ளார்.\nஅடி வயிற்றில் பாறாங்கல்லை இறக்கினால் எப்படி அமைச்சரே\nதீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்த 7,000 கோழிகள்\nஓடிடி தளத்தில் விஜய்சேதுபதி படம்\n\"இடியும் மின்னலும் ஆர்ப்பரிக்க...\": ஃபர்ஸ்ட்லுக்கைத் தெறிக்கவிடும் ஹர்பஜன் சிங்\nகள்ளக்காதலியின் நிர்வாண படம் வெளியீடு.. தேனி அதிமுக பிரமுகர் அதிரடி கைது\nதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலை குறித்து கலங்கி விசாரித்த ஸ்டாலின்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது.\nநடிகர் சிவகுமார் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் புகார்\nசீனாவில் து கவலை.. மூடப்படும் திரை அரங்குகள்\n\"கொரோனா மூலம் மக்களுக்கு பூமித்தாய் எச்சரிக்கை\nஅர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர் தம்பிதுரை: முதல்வர் பாராட்டு\nடாக்டர் மருமகனின் கள்ளக்காதலியை அடித்துத் 'துவைத்த' மாமனார்-மாமியார்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/us-says-chinese-hackers-trying-to-steal-coronavirus-vaccine-work-data-966718.html", "date_download": "2020-06-06T17:10:46Z", "digest": "sha1:3LFU7B6XAA5VV5GMBHNJXN5E4HOWRZ73", "length": 8201, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா தகவல்களை சீனா திருட முயற்சி... அமெரிக்கா குற்றச்சாட்டு - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனா தகவல்களை சீனா திருட முயற்சி... அமெரிக்கா குற்றச்சாட்டு\nகொரோனா தகவல்களை சீனா திருட முயற்சி... அமெரிக்கா குற்றச்சாட்டு\nகொரோனா தகவல்களை சீனா திருட முயற்சி... அமெரிக்கா குற்றச்சாட்டு\nசீனாவில் து கவலை.. மூடப்படும் திரை அரங்குகள்\nஇந்தியா சீனா பேச்சுவார்த்தை..லடாக் எல்லை பிரச்சினை தீர்வு எட்டப்படுமா\nசத்தமே இல்லாமல் கடலுக்குள் மூழ்கிய நிலம்... அதிர்ச்சி வீடியோ\n2009 பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல்..சங்ககாரா விளக்கம்\nChina எல்லைக்கு Fire & Fury படையை அனுப்பும் இந்தியா\nந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் பழைய ஹேர்ஸ்டைல் போட்டோ\nஇந்திய கிரிக்கெட் வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது.\nநடிகர் சிவகுமார் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் ��ுகார்\nAmazon-ஐ உடைக்கும் நேரம் வந்துவிட்டது... Elon musk எச்சரிக்கை\nமரியானா அகழி... பூமியின் ஆழமான பகுதி இதுதான்\nலடாக் முழுவதும் இந்திய விமானப்படை தீவிர ரோந்து\nபிரபல ரெஸ்லிங் வீரர் ஜெப் ஹார்டி கடந்த ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் கைது செய்யப்பட்டார்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/04/12034406/Singapore-Open-Badminton-Quarter-final-Saina-Sindhu.vpf", "date_download": "2020-06-06T17:31:28Z", "digest": "sha1:5AKQF43CVH2W4FTH6H3V4MVTC37G4Z3C", "length": 9686, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Singapore Open Badminton Quarter final Saina, Sindhu || சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று\nசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து + \"||\" + Singapore Open Badminton Quarter final Saina, Sindhu\nசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து\nசிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.\nசிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-16, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் போர்ன்பவீ சோச்சுவாங்கை (தாய்லாந்து) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.\nஇதன் மூலம் கடந்த வாரம் மலேசிய ஓபனில் முதல் சுற்றில் சோச்சுவாங்கிடம் அடைந்த தோல்விக்கும் சாய்னா பழிதீர்த்துக் கொண்டார். சாய்னா அடுத்து முன்னாள் உலக சாம்பியனான நஜோமி ஒகுஹராவுடன் (ஜப்பான்) மோத உள்ளார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து தன்னை எதிர்த்த மியா பிளிச்பெல்ட்டை (டென்மார்க்) 21-13, 21-19 என்ற நேர் செட்டில் 39 நிமிடங்களில் விரட்டியடித்து கால்இறுதியை உறுதி செய்தார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவாலின் கணவரும், காமன்வெல்த் விளையாட்டு முன்னாள் சாம்பியனுமான காஷ்யப் 9-21, 21-15, 16-21 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்கிடம் (சீனா) போராடி வீழ்ந்தார். மற்றொரு இந்திய வீரர் பிரனாய் 11-21, 11-21 என்ற நேர் செட்டில் ‘நம்பர் ஒன்’ வீரர் கென்டோ மோமோட்டாவிடம் (ஜப்பான்) பணிந்தார். அதே சமயம் ஸ்ரீகாந்த் (இந்தியா) 21-12, 23-21 என்ற செட் கணக்கில் ஹான்ஸ் கிறிஸ்டியனையும் (டென்மார்க்), சமீர் வர்மா (இந்தியா) 21-15, 21-18 என்ற செட்டில் குவாங்ஜூவையும் (சீனா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ஓட்டபந்தயத்தின் உலக சாம்பியனான பக்ரைன் வீராங்கனை இடைநீக்கம்\n2. கோல்ப்பில் 3 பேருக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை\n3. ஆகஸ்டு மாதம் நடக்க இருந்த ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Roettingen+Unterfr+de.php?from=in", "date_download": "2020-06-06T16:55:30Z", "digest": "sha1:6DLQPKPDOBWQ76CO6QS7WYB3GHPREKRS", "length": 4428, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Röttingen Unterfr", "raw_content": "\nபகுதி குறியீடு Röttingen Unterfr\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Röttingen Unterfr\nஊர் அல்லது மண்டலம்: Röttingen Unterfr\nபகுதி குறியீடு Röttingen Unterfr\nமுன்னொட்டு 09338 என்பது Röttingen Unterfrக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Röttingen Unterfr என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Röttingen Unterfr உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9338 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Röttingen Unterfr உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9338-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9338-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/11_51.html", "date_download": "2020-06-06T16:23:50Z", "digest": "sha1:ZPVHVBIBNIQ74TOW6VPOKK74OM6XVI4U", "length": 6212, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "20mg தங்கத்தில் தயாரான உலக கிண்ணம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / 20mg தங்கத்தில் தயாரான உலக கிண்ணம்\n20mg தங்கத்தில் தயாரான உலக கிண்ணம்\nஇங்கிலாந்தில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ணத் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஇந்தநிலையில், தென்னிந்திய விழுப்புரத்தை சேர்ந்த நகைத் தொழிலாளி ஒருவர், வெறும் 20 மில்லி கிராம் தங்கத்தில் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைப் போன்ற வடிவமைப்பை தயார் செய்துள்ளார்.\n2019 ஆம் ஆண்டுக்கான தொடரில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு உலகக் கிண்ணத்துடன் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.\nஇந்த நிலையில், வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் உலகக் கிண்ணத்தைப் போன்று விழுப்புரத்தை சேர்ந்த நகை தொழிலாளியான ரமேஷ், 20 மில்லி கிராம் தங்கத்தில் உலக கிண்ணத்தை இந்திய மதிப்பில் வெறும் 60 ரூபாய் செலவில் தயாரித்துள்��ார்.\nஇந்த உலகக் கிண்ணம் ஒரு அரிசியின் உயரத்தை விட குறைவாக உள்ளது. இதேபோன்று கடந்த 2015-ம் ஆண்டில் 40 மில்லி கிராம் எடையில் உலகக் கிண்ணத்தை ரமேஷ் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2020/03", "date_download": "2020-06-06T18:50:50Z", "digest": "sha1:M3Q6AKDZ4I2XUTA6TNFTFZNDK3NKRYHU", "length": 17949, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "March, 2020 | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த வறுமைக்கோட்டிலுள்ள குடும்பங்களுக்கு சமைப்பதற்கான பொருட்களை விசேட அதிரடிப்படையினர் வழங்கி வைத்தனர். அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள விசேட அதிரடிப்படையினரின் ஏற்பாட்டில் சுமார் 75க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு செவ்வாய்க்கிழமைமேலும் வாசிக்க...\nபிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மியின் முன்மாதிரி : ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உலருணவு\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டு ஊடரங்குச்சட்டத்தினால் பல்வேறு தரப்பினரும் பொருளாதாரப் பின்னடைவினால் பல்வேறு அசெளகரியங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தினமும் ஆட்டோ ஓட்டிப்பிழைப்போரும் தமது வருமான இழைப்பினால் அதிகரித்துள்ள வாழச்செலவுக்கு மத்தியில் தமதுமேலும் வாசிக்க...\nகல்குடா உலமா சபையின் நிவாரண நிதிக்கு அன்வர் ஸலபி ஒரு இலட்சம் அன்பளிப்பு\nஉலகளாவிய ரீதியில் உயிர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை எமது நாட்டிலும் தடுக்குமுகமாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் தொடர் ஊரடங்குச்சட்டத்தால் குறைந்த வருமானம் பெறுவோரும், வறிய நிலையில் உள்ளோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணங்களை வழங்கி உதவுமுகமாக அகில இலங்கைமேலும் வாசிக்க...\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nஎஸ்.எம்.எம்.முர்ஷித். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புனாணை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கடந்த 14 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவக�� கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்களில் எவ்விதமான நோய்த்தொற்றில்லாதவர்களை தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதன் தொடரில் இன்றுமேலும் வாசிக்க...\nபொலிஸாரின் அனுமதியைப்பத்திரத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்\nபாறுக் ஷிஹான் பொலீசார் வழங்கிய அனுமதிப்பத்திரத்தைப் (Pass) பயன்படுத்தி போதைப்பொருள் உட்பட மதுபான வகைகளை கடத்தியவர்களைக் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.எச் சுஜீத் பிரியந்த தெரிவித்தார். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தடுப்பதற்காகமேலும் வாசிக்க...\nமட்டக்களப்பு கொரோனா விசேட சிகிச்சை நிலையத்தில் அர்ப்பணிப்புடன் கடமை புரியும் பணியாளர்களுக்கு முஸ்லீம் வர்த்தகர் நலன்புரி அமைப்பு அன்பளிப்பு\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் இயங்கி வரும் முஸ்லிம் வர்த்தகர்கள் நலன்புரி அமைப்பு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா விசேட சிகிச்சை நிலையத்தில் அர்ப்பணிப்புடன் கடமை புரியும் வைத்தியப் பணியாளர்களின் தியாகங்களையும், அவர்கள் இம்மாவட்ட மக்களைக்காப்பாற்றுவதற்காக எடுத்துக்கொள்ளும் சிரத்தையினையும் கருத்திற்கொண்டு மட்டக்களப்புமேலும் வாசிக்க...\nமட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலூடாக வெல்லாவெளி, கிரானுக்கு உலருணவுப்பொதிகள்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் பரவுவதனைத்தடுக்க அரசாங்கத்தால் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதால், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலையாளர்களின் குடும்பங்களுக்கு இலவசமாக உணவுப்பொருட்களடங்கிய தலா ஆயிரம் ரூபா பெறுமதியான சுமார் 250 உலருணவுப் பொதிகள் மட்டக்களப்பு ஜாமியுஸ்மேலும் வாசிக்க...\nகொரோனா செயற்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத்தயார் – கிழக்கு கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்னாந்து\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்கடப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்களைச் சந்தித்த கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்னாந்து மாவட்டத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்��ிலும், அது தொடர்பான நடைமுறைப் பிரச்சனைகளை பற்றியும் கேட்டறிந்துமேலும் வாசிக்க...\nசம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பினால் கொரோனா பாதுகாப்பு அங்கிகள் கையளிப்பு\n(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பரமௌன்ட் என்ரபிறைஸஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழில் அதிபருமான எஸ்.எம்.எம்.பசீலின் அனுசரனையில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களைப் பாதுகாக்கும் நோக்கில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும்மேலும் வாசிக்க...\nபெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு ஈ.எஸ்.ரி.எப் (ESTF) நிறுவனம் உலருணவு விநியோகம்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சிறுவர்களைக்கொண்ட குடும்பங்களுக்கு ஈ.எஸ்.ரி.எப் (ESTF) நிறுவனத்தால் உலருணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. ஈ.எஸ்.ரி.எப் (ESTF) நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.எம்.புஹாரிமேலும் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?page=16", "date_download": "2020-06-06T17:13:41Z", "digest": "sha1:H5JWO7ONONNQYJ3SLJLPTAZ4XM7BJFOT", "length": 7277, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டெங்கு | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\nமட்டக்களப்பில் 78 பேருக்கு டெங்கு\nஇந்த வரு­டத்தின் ஜன­வரி முதலாம் திகதி முதல் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 78 பேர் டெங்கு...\n28, 29, 30 ஆம் திகதிகளில் கொழும்பில் டெங்கு நுளம்புகள் ஒழி��்பு நடவடிக்கை\nஎதிர்வரும் 28, 29, 30 ஆம் திகதிகளில் கொழும்பு நகரில் டெங்கு நுளம்புகள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழு...\nமேல் மாகாணத்தில் டெங்கு அபாயம்\nமேல் மாகணத்திற்குட்பட்ட சில பிரதேசங்களில் அதிகளவான டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக மேல்மாகண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரி...\nமேல் மாகணத்தில் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மக்களின் அக்கறையற்ற தன்மையினால் டெங்கு பரவும் கூடிய அபாயமுள்ளதாக மே...\nடெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு\nமெக்ஸிக்கோவில் உலகிலேயே முதல் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் 24341 பேர் டெங்கு நோயினால் பாதிப்­பு\nநாட்டில் கடந்த 11 மாத காலப் பகு­தியில் 24341 பேர் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சின் தகவல் தெர...\nடெங்கு காய்ச்சலால் 44 பேர் பலி\nடெங்கு காய்ச்சலால் இந்த வருடத்தில் மாத்திரம் 44 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகபடி...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-06-06T16:09:25Z", "digest": "sha1:ZZXY2BEMAFFIVIGJICZ33PJDY4VTDQCP", "length": 22601, "nlines": 134, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "தர்பார்' படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட 'வாழ்க விவசாயி' படம்! - Kollywood Today", "raw_content": "\nHome News தர்பார்’ படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட ‘வாழ்க விவசாயி’ படம்\nதர்பார்’ படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட ‘வாழ்க விவசாயி’ படம்\nKollywood TodayJan 13, 2020NewsComments Off on தர்பார்’ படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட ‘வாழ்க விவசாயி’ படம்\nவிவசாயம் பற்றியும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றியும் விவசாயம் நலிவடைந்திருப்பதன் பின்னுள்ள வணிக அரசியல் பற்றியும் பேசும்படம் ‘வாழ்க விவசாயி’.\nஅப்புகுட்டி நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்துள்ளனர். ‘வழக்கு எண்’ முத்துராமன், ‘ஹலோ’ கந்தசாமி உள்��ிட்ட குணச்சித்திர நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.பி.எல், பொன்னி மோகன் இயக்கியுள்ளார். கதிர் பிலிம்ஸ் சார்பில் ‘பால்டிப்போ’ கே.கதிரேசன் தயாரித்துள்ளார்.\nஇப்படம் தயாராகி பொங்கலுக்கு வெளியிடுவதாக எதிர்பார்ப்புடன் இருந்த படக்குழுவினர். ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ பொங்கலுக்கு வருவதால் சற்று இடைவெளி விட்டுச் வெளியீட்டை த் தள்ளி வைத்துள்ளனர்.\nபடம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,\n“எனக்கு இப்போதும் வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன .இப்போது எட்டு படங்களில் நடித்து வருகிறேன் . ,’வல்லவனுக்கு வல்லவன்’, ‘பூம் பூம் காளை’, ‘வைரி’, ‘ரூட்டு’.’மாயநதி’ ,’ குஸ்கா’ ‘இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு’ , ‘பரமகுரு’ , ‘கல்தா’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன .எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனக்கு எந்த வருத்தமும் இல்லை மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். நான் நடித்து ‘வாழ்க விவசாயி’, வெளிவரத் தயாராக இருக்கின்றன .இதில் ‘வாழ்க விவசாயி’ படம் எனக்கு ஸ்பெஷலான படம். ஒரு விவசாயியின் மகனான நான் இதில் விவசாயியாக வாழ்ந்திருக்கிறேன்.எனக்கு இப்படத்தின்மீது மதிப்பு உள்ளது. நான் நடித்த விவசாயி பாத்திரத்திற்காகப் பெருமைப்படுகிறேன். அந்தப் படம் என் எதிர்பார்ப்புக்குரிய படம் என்பேன்.அந்தப் படம் பொங்கலுக்கு வர வேண்டியது ,தாமதமானது சற்று வருத்தமான விஷயம்தான். வாழ்க விவசாயி படம் பொங்கலுக்கு வருவதற்கு சரியான காரணம் உண்டு என்பேன்.\nதை மாதம் பொங்கல் காலம் என்பது விவசாயிகளின் அறுவடைக் காலம். விவசாயம் முடிந்து அறுவடை செய்யும் அந்தக் காலக்கட்டத்தில் விவசாயிகள் பற்றிய படம் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் பொங்கலுக்காகத் திட்டமிடப்பட்டது..ஆனால் ‘தர்பார்’ போன்ற பிரமாண்ட வணிக ரீதியான படங்களின் வெளியீட்டின்போது வெளியிட்டால் வெற்றி பாதிப்பது மட்டுமல்லாமல் இம்முயற்சி கவனம் பெறாமல் போய்விடும் என்பதால் சற்றுத் தள்ளி வைத்துள்ளனர். நம் படம் சரியான நேரத்தில் வர வேண்டும். இல்லையேல் சரியான விதத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும். எனவே சற்று தாமதமானாலும் சரியான விதத்தில் இன்னொரு நாள் வெளியாகி மக்களைச் சென்றடைந்தால் மகிழ்ச்சிதான்.விவசாயிகளின் வாழ்க்கை, ஒரு போராட்டமாக இருப்பது போல் இந்தப் படத்தின் வெளியீடும் ஒரு சவாலாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.\nசாகுபடி செய்யும் போது ஒரு விவசாயி புயல், காற்று , கனமழை, வெள்ளம் போன்ற அனைத்து இயற்கைச் சீற்றங்களையும் தடைகளையும் சந்தித்துத்தான் மகசூல் அறுவடை செய்கிறான். அதுபோல்தான் இந்தப் படமும் சவால்களையும் தடைகளையும் தாண்டி வெற்றி மகசூலை அறுவடை செய்யும் .l\nஇப்படத்திற்கான படப்பிடிப்பு ராஜபாளையம், தென்காசி, வத்திராயிருப்பு ,ஸ்ரீவில்லிபுத்தூர், அதன் அருகிலுள்ள சொக்கம்பட்டி, விருதுநகர் போன்ற ஊர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நடந்துள்ளது. விவசாயம் சாகுபடி செய்து அறுவடைக் காலம் வரை எடுக்க வேண்டி இருந்ததால் இந்த படத்தில் முற்றிய நெல் இடம் பெறுவது அவசியம் என்பதால் உரிய காலம் வரும்வரை நீண்ட நாள் காத்திருந்து எடுத்துள்ளனர்.\nபடம் பற்றி நடிகர் அப்புக்குட்டி கூறும்போது ” ஒரு நல்ல நோக்கத்தில் ஒரு நல்ல கருத்து சினிமா என்கிற ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்த விரும்பினேன். விவசாயம் பற்றி, விவசாயிகளின் வாழ்வியல் பற்றி நேர்மையாகவும் உண்மையான கரிசனத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவேண்டும் அல்லவா\n‘ தர்பார்’ போன்ற பெரிய படம் வரும் நேரத்தில் வெளியிட்டால் நம் நோக்கம் சிதைந்துவிடும் என்பதால் சற்றுத் தள்ளி வைத்திருக்கிறோம். விவசாயி என்றைக்கும் எளிமையானவன். யாருடனும் போட்டி போட விரும்பாதவன் .அதனால் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ வரட்டும் அதற்காகவே பொங்கல் வெளியீடு என்பது மாறியுள்ளது. எனவே இந்த நேரத்தில் வெளியிட விரும்பவில்லை.விவசாயிகளின் அறுவடைக் காலத்தில் படம் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதில் நாயகன் அப்புகுட்டி மட்டுமல்ல படக்குழுவினரே வருத்தத்தில்தான் இருக்கிறோம். .\nநாங்கள் இந்த விவசாயம் சார்ந்த கதையை தயாரிப்பாளரிடம் சொல்லிச் சம்மதம் பெற்ற காலம் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எல்லாம் முந்தியது .ஆனால் அதற்குப் பிறகு விவசாயம் சார்ந்து நிறைய படங்கள் வந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. ஆனால் அதுபற்றி நான் பதற்றம் அடையவில்லை; வருத்தப்படவில்லை . ஏனென்றால் நான் எடுத்துக் கொண்டுள்ள கதையும் கருத்தும் அழுத்தமானவை .என்னுடைய படத்தின் மீதும் கதையின�� மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சொல்லியுள்ள விதத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே இந்தப்படம் விவசாயம் சார்ந்த படங்களில் பத்தோடு பதினொன்றாக நிச்சயமாக இருக்காது .அதே சமயம் விவசாயம் சார்ந்த மற்ற படங்களை விரோதமாகவும் போட்டியாகவும் பார்க்கவில்லை . விவசாயம் பற்றிய எல்லா திரைப்படங்களையும் நான் மதிக்கிறேன். வரவேற்கிறேன். விவசாயம் என்று வரும் அத்தனை கதைகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.விவசாயம் ஒரு இழிவான தொழில் அல்ல.மதிப்பிற்குரிய தொழில்,அறம் சார்ந்த தொழில் இது என்பதைப் படத்தில் சொல்லியிருக்கிறோம். உலகத்தின் தொழில் சங்கிலித் தொடரில் அனைத்தும் விவசாயத்தை சுற்றித்தான் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதைப் பார்க்கின்ற பார்வையில் மதிப்பில்லை., வணிக உலகம் விவசாயத்தின் மீது காட்டுகிற பார்வையும் தவறாக உள்ளது. விவசாயம் செய்யும் மக்களின் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்படி விவசாயியை இந்த உலகமும் தாழ்வாக நினைக்கிறது.வணிகச் சந்தையும் தாழ்த்தப்பட்டவர்களாகவே பார்க்கிறது.\nவிவசாயத்துக்கு எதிரான வணிக அரசியலை மறைமுகமாக சொல்லியிருக்கிறோம் .கருத்துப் பிரச்சாரம் செய்யாமல் அதைப் புரிய வைத்திருக்கிறோம். இந்தப் படத்தில் போராட்டம் இருக்காது . கிளர்ச்சி, புரட்சி எதுவும் இருக்காது .ஆனால் நெகிழ்ச்சிகள் இருக்கும் .” என்கிறார்.\nபடத்திற்கான ஒளிப்பதிவு கே.பி.ரதன் சந்தாவத், இசை -கே.ஜெய் கிருஷ் , எடிட்டிங் பா.ப்ரவீன் பாஸ்கர் .படத்தில் யுகபாரதியின் வரிகளின் விளைச்சலில் ஆறு பாடல்கள் உள்ளன .\nகுறிப்பாக, ’அம்மாடி அம்மாடி நெல் வாசம்.. அன்பை அள்ளித் தந்திருச்சு உன் பாசம் …வெள்ளாம எல்லாமே தண்ணீரிலே …”என் எல்லாமே உன் கண்ணீரிலே…’என்கிற இந்தப் பாடல் காதல் பாடல் போலவும் விவசாயம் சார்ந்து உணர்வுகளைத் தொடும் வகையிலும் இருக்குமாம். நம்பிக்கையுடன் கூறுகிறார்அப்புக்குட்டி.. ’வாழ்க விவசாயி’ விரைவில் திரைகளில்\nPrevious Postஜித்தன் ரமேஷ் நடிக்கும் \"மிரட்சி\"\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகும் மாதவனின் ‘மாறா’\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகும் ���ாதவனின் ‘மாறா’\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகி வருகிறது மாதவன் நடிக்கும்...\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81?page=118", "date_download": "2020-06-06T17:51:46Z", "digest": "sha1:7GXTNCLGTX3THEQC72VYLG332REXTWEP", "length": 4947, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கைது", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nடெல்லியில் முஸ்லிம் சிறுவனைக் கு...\nபண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீ...\nபாலியல் வன்கொடுமை செய்து மாணவி க...\nசென்னைவாசி கடத்தி கொலை - 5பேர் கைது\nதமிழக மீ‌ன‌வர்கள் ‌17 பேர் கைது ...\nசதுரங்கவேட்டை ஸ்டைலில் ஒரு மோசடி...\nபோலி டாக்டர் கைது: ‘படித்தது 10வ...\nநீதிபதி கர்ணன் கோவையில் கைது\nபாக். வெற்றியைக் கொண்டாடிய 15 பே...\nஅழைப்பு விடுத்து கைது செய்வதா..\nபெண் உதவி இயக்குனருக்கு பாலியல் ...\n5 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை...\nஅமைச்சர் பெயரில் மோசடி செய்த நபர...\nஆண்வேடமிட்டு திருடிய பெண் கைது\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/05/11/", "date_download": "2020-06-06T17:00:40Z", "digest": "sha1:V7VDCV2LQG2VGOTGR24QCGVZE3SOFYFE", "length": 11267, "nlines": 149, "source_domain": "www.stsstudio.com", "title": "11. Mai 2018 - stsstudio.com", "raw_content": "\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nஇசையமைப்பாளர் இரா சேககர் தம்பதியினரின் 16 வது திருமணநாள் வாழ்த்து 11.05.18\nமானிப்பாய் இந்துக் கல்லுரி மகளிர் கல்லுரி பழையமாணவர்கள் விழா 12.05.2018\nடோட்முண்ட் நகரில் மானிப்பாய் இந்துக்…\nசயிதர்சன் இசையில் தாய் மண்ணே „…. பாடல் வெளியாகவுள்ளது.\nசயிதர்சன்நண் இசையில் மே 18 ம் திகதி „தாய்…\nபொய் தவிர்த்துப் பேசிப்பார் – பொங்கிவரும்…\nஅன்னை ஒருத்தியின் அந்தநாள் தாலாட்டு\nவான்மீது கூவி வந்துவிட்ட எறிகணை பதுங்குகுழி…\nஇதயம் என்றொரு ஏடெடுத்தேன்…. – இந்துமகேஷ்\nஎன் எழுத்துப் பயணத்தில்….. இதயம் என்றொரு…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nஒளிப்பதிவாளர் ரவி அட்சுதன்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 03.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (496) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9F%E0%AE%BF20%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81,%203-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.%C2%A0&news_id=148", "date_download": "2020-06-06T16:11:51Z", "digest": "sha1:A5FBHQU3ORHEFPWXLJR7OPDZKPYBUBS5", "length": 17416, "nlines": 138, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முதலமைச்சர் உத்தரவு\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nபிரதமர் மோடி சார்க் நாடுகளுடன் இன்று ஆலோசனை\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nவெப் சீரியலில் நடிகை பூர்ணா..\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி\nபுதுச்சேரி – கல்லூரி மாணவர்கள் மோதல்\nஹோலி பண்டிகையில் அத்��ுமீறிய இளைஞர்கள்..\nவெடிகுண்டு மிரட்டலையடுத்து தீவிர சோதனை..\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nமாதவரத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற ரூட்டு தல மோதல் பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nதேசிய நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மான் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதி���ிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று, 3-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.\nஇரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று முன்னிலையில் இருந்த நிலையில், மும்பையில் மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய இலங்கை அணி வீரர்கள், அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது.\nஇதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இந்திய வீரர்கள், நிதானமாக விளையாடினர். இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று, ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், ரோகித் சர்மா 10 சிக்சர்களுடன் சதம் அடித்தார். மூன்றாவது டி20 போட்டியில் ஒரு சிக்சர் அடித்திருந்தார். இதன்மூலம் 65 சிக்சர்களுடன், ஓரே ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/2-2-2/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-06-06T18:03:37Z", "digest": "sha1:WZNERUXZNLUE4YGCYSWCMYZPC2W73KPF", "length": 8837, "nlines": 129, "source_domain": "maayon.in", "title": "நாளை", "raw_content": "\nபொழுதெல்லாம் நன்றாக தான் விடிந���தது\nநேற்று மீதம் வைத்திருந்த ஷாம்புவை நன்கு\nதேய்த்து தலைக்கு குளித்துவிட்டு கோடிட்ட\nஎன் சட்டையை மாட்டியும் கொண்டேன் ,\nஅடடா அந்த சான்றிதழ் நிரம்பிய கோப்பினை\nஎங்கு வைத்தேன் ,ஒருவாறு கண்டுபிடித்து கிளம்ம்பி\nஆமாங்க வேலை தேட தான் கிளம்புறன்\nஎன் பிம்பத்தை போல நீங்களும் சிரிக்காதிங்க\nஅங்க மட்டும் என்ன வாழுதாம்\nடீயை குடித்து அலுவலக வரவேற்பறையில் சென்று\nஅமர்ந்தேன் ,மீன் தொட்டியில் இருக்கும் ஒரு மீனை\nமற்றொன்று பார்ப்பது போல ஒருவரையொருவர்\nமீண்டும் பார்த்துக் கொண்டோம் ,\nஒரு பெண் நேர்முக தேர்வை முடித்து விட்டு\nவெளியே வந்தாள் ,என்னங்க ஹெச் ஆர் எப்படி\nஎன்றேன் ,செம க்யூட் என்றாள்,ஏதோ ஒரு\nவார்த்தையை விழுங்கி கொண்டேன் ,\nஇது என் முறையாக உள்ளே சென்றேன் ,\nஇந்த ஆறு மாசம் என்ன செஞ்சிங்க என்றார்\nதொடர்பு கொள்கிறோம் என்றார்,புரிந்து கொண்டேன்\nவெளியே எனக்காக காத்திருப்பது போல ஒருத்தன்\nநின்றிருந்தான், பாஸ் நாளைக்கு ஒரு கம்பெனி\nஇருக்கு நீங்களும் கூட வரீங்களா என்றான்\nநம்பர் கொடுத்துவிட்டு பார்க்ல போய் படுத்தன் ,\nஒரு காதல் ஜோடி ,சரிரி ஒருவேளை காதலா\nஇருக்கலாம் ,என்னை கடந்து போனங்க,கொஞ்சம்\nசின்ன புதர் தான் ,ஓகே அட்சஜ் பண்ணிக்கிட்டங்க\nஎன்னோட சாக்ஸ கழட்டி அங்க போடலாம்னு தான்\nதோணுச்சு ,வேணாம் ஒன்னு தான் இருக்கு ,\nலேசா இருட்டுற நேரம் வேல இருக்குற ஒருத்தன்\nவந்து தம்பி இது என்னோட இடம் கிளம்ப்புபான்னான்\nலைட்டா ரோஷம் வந்துச்சு,பரவால்லன்னு வாங்குன\nசுண்டல் தீர்ந்து நண்பன் அறைக்கே வந்துட்டேன் ,\nதீடிரெனு செல்போன் அலறுச்சு, வேலையில்லா\nபட்டதாரி ரிங்டோன் வேற, கம்பேனி கால் இல்லிங்க\nஅம்மா பேசுறாங்க ,என்னப்பா சாப்டியான்னு\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nபோய் வரவா : பரங்கிமலை பாதம்\nகொரோனா வைரஸ் – அன்றே கணித்த ஆங்கில திரைப்படங்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nதமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nதசரா – இ��ைவியின் கோலாகலம்\nதக்கீ கொலையாளிகள் – மறக்கப்பட்ட வரலாறு\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nசித்திரை திருவிழா – மதுரையின் பாரம்பரியம்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-06-06T16:18:30Z", "digest": "sha1:3LWVAUVEC2WC4SDZUXLLRMLQMKGTCZXZ", "length": 13147, "nlines": 211, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கொரோனா தளர்வுகள் : ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு தயாராகும் ஈராக்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொரோனா தளர்வுகள் : ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு தயாராகும் ஈராக்\nPost Category:உலகச் செய்திகள் / கொரோனா\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈராக்கில் ரம்ஜான் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.\nகடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஈராக்கில் ரம்ஜான் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.\nமொசூல் நகரின் பாரம்பரிய சந்தையான சுக் அல் நேபியில் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மார்ச் 17 முதல் ஏப்ரல் 18 வரை அங்கு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் பகல் நேரங்களில் கடைகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.\nஆனால் கொரோனாவால் பொருளாதார நிலை சரிந்திருப்பதால் முந்தைய ஆண்டுகளை விற்பனை குறைந்திருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nமுந்தைய பதிவுகொரோனா சென்னை : பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை\nஅடுத்த பதிவுகொரோனா இழப்பீடுகள் : சீனாவிடம் 162 பில்லியன் டாலர் இழப்பீடு கேட்கும் ஜெர்மன்\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள் சிலரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை\nகொரோனா கொடூரம் : நோர்வேயில், இதுவரை 205 கொரோனா மரணங்கள்\nஸ்வீடனில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் 95 புதிய கொரோனா இறப்புகள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,667 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள்\nபிரான்சில் தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை சாவடைந்தார்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள\nகோத்தாவின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்த அருகதையும் இல்லை- ஞானசார தேரர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-06-06T16:49:23Z", "digest": "sha1:X4T3Y3SZEHWF6Z4S3GIO7V67WX2LWW4I", "length": 13929, "nlines": 213, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பிரான்சில் பாடசாலை தொடங்கும் நாட்கள் கல்வியமைச்சால் அறிவிப்பு! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரான்சில் பாடசாலை தொடங்கும் நாட்கள் கல்வியமைச்சால் அறிவிப்பு\nPost Category:உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள் / கொரோனா\nமே 11ம் திகதிக்குப் பின்னராகப் பாடசாலைகள் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி அறிவித்ததைத் தொடர்ந்து, கல்வியமைச்சர் பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிக்கம் என அறிவித்திருந்தார். தற்போது அதற்கான கால அட்டவணையை வழங்கி உள்ளா\nமே 11 வாரத்தில் ஆரம்பப் பாடசாலையில் Grandes sections,CP, CM2 ஆகியவை ஆரம்பிக்கும். பாடசாலைகளின் வசதிக்கேற்ப இது மாறுபடலாம்.\nஇதிலும் ஒவ்வாரு வகுப்பிலும் மாணவர்கள் பாதி பாதியாகப் பிரிக்கப்படுவார்கள். CP-CE1 ஆகியவை பிராந்தியத் தேவைகளின் படி, அந்தப் பிராந்தியம் கல்வியில் பின்தங்கியோ அல்லது வேறு பிரச்சினைகள் உள்ள இடங்களிலோ மட்டும் சமூகப் புள்ளியின் அடிப்படையில் தொடங்கப்படும்.\nமே18 வாரத்தில் மத்திய மற்றும் உயர்கல்விப் பாடசாலைகளில் collège இல் – Sixième, Troisième ஆகியவையும் lLycées யில் Première,Terminale ஆகியவை மட்டும் ஆரம்பிக்கும். Lycée professionnel இல் Ateliers industriels ஆரம்பிக்கும்\nமே 25 வாரத்தில் படிப்படியாக அனைத்து மாணவர்களிற்கும் கல்வி ஆரம்பிக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் அதிகம் 15 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் இணையம் மூலமான கல்வியிலோ (enseignement à distance), அல்லது études இலோ அல்லது உடற்பயிற்சி மற்றும் விளையாட்டிலோ ஈடுபடுத்தப்படுவார்கள்.\nஅனைத்து மாணவர்களிற்கும் ஏதோ ஒரு வகையில் கட்டாயமாகக் கல்வி கற்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளா\nகுறிச்சொல���: ஐரோப்பா, கொரோனா, பிரான்ஸ்\nமுந்தைய பதிவுபிரான்சில் 531 பேர் கடந்த 24 மணிநேரத்திற்குள் சாவடைந்துள்ளனர்\nஅடுத்த பதிவுபிரான்சில் கொரோனாவுக்கு மேலும் இரண்டு மருத்துவர்கள் பலி\nÅlesund மருத்துவமனை பணியாளருக்கு கொரோனா தொற்று\nஐ.நா பாராட்டு : இந்திய பிரதமருக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பாராட்டு\nமே 11 என்பது உள்ளிருப்பிலிருந்து வெளியேறும் திகதியல்ல-உள்துறை அமைச்சர்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,667 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள்\nபிரான்சில் தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை சாவடைந்தார்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள\nகோத்தாவின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்த அருகதையும் இல்லை- ஞானசார தேரர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2019/01/27/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-06-06T17:57:46Z", "digest": "sha1:XV7PHOBDDNDGVXKJMHA3VDW3WW3ASATJ", "length": 34099, "nlines": 131, "source_domain": "peoplesfront.in", "title": "ஜாக்டோ-ஜியோ போராட்டம் – தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு யார் காரணம்? – மக்கள் முன்னணி", "raw_content": "\nஜாக்டோ-ஜியோ போராட்டம் – தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு யார் காரணம்\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆரம்ப பள்ளி மூடலை கைவிடவேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வல���யுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதலாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோரில் 468 பேரை சிறையில் அடைத்தும், சுமார் 500 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து வருகிற தமிழக அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகள் கடுமையான கண்டனத்திற்குரியது.\nஊழியர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் மூலமாக பரிசீலித்து நிறைவேற்ற வக்கற்ற தமிழக அரசு, போராட்டத்தை சட்டப்பூர்வ வன்முறையின் வழியே ஒடுக்க நினைக்கிறது. பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என மிரட்டுவது, சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது, கைது செய்வது, பணியிடை நீக்கம் செய்வது, எஸ்மா சட்டதைக் காட்டி பயமுறுத்துவது என மக்களாட்சியின் பேரால் அராஜக காட்டுமிராண்டித்தன ஆட்சியை எடப்பாடி அரசு நடத்துகிறது.\nஇந்நேரத்தில், தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்ட ஊழியர் விரோதக் கொள்கை குறித்தோ, ஊதிய முரண்பாடு குறித்தோ, ஆரம்ப பள்ளிகளின் மூடல் மற்றும் சத்துணவு திட்ட ஒழிப்பு குறித்தோ அறியாதவர்கள், சமகால அரசுப் பள்ளி நிர்வாக கட்டமைப்பு மீதான தாக்குதலை உணராதவர்கள, அரசின் கல்வி கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை, ஊழல் ஆட்சியை கண்டும் காணாத பிரிவினர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை எதிர்த்து வருகின்றனர். சந்தடி சாக்கில், சமூக நீதியின் அடிப்படையில் அரசுத் துறையில் பணியாற்றுகிற ஊழியர்களுக்கு எதிராக காவிக்கும்பல்களும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை எதிர்க்கின்றன.\nஇப்போராட்டத்தை எதிர்க்கிற பிரிவினர், அரசின் நிதிநிலை மேலாண்மையின் தோல்வி குறித்தோ, கல்விக் கொள்கையில் அரசின் தனியார் ஆதரவு நிலைப்பாடு குறித்தோ மறந்தும் விமர்சிப்பது இல்லை. தவறான நிதி நிலை மேலாண்மையை, மோசமான செலவீனங்களை சரிக் கட்டுவதற்கு ஊழியர்களின் ஊதியத்திற்கு ஒதுக்கப்படுகிற நிதியை தமிழக அரசு கையாடல் செய்வது, அவர்களின் சமூகப் பாதுகாப்பு நலத் திட்டங்களை வெட்டுவது உள்ளிட்ட ஊழியர் விரோத செயல்பாட்டை அரசு மேற்கொண்டு வருகிறது.\nபணிநிரந்தரம், பணியிடப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரு ஆண்டுகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் மின்வாரியத் தொழிலாளர்கள், செவிலியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டனர். தற்போதைய ஜாக்டோ ஜியோ போராட்டத்தோடு இப்போராட்டங்களையும் நாம் இணைத்து பார்க்க வேண்டும்.\nமேற்கூறிய அனைத்து தொழிலாளர் போராட்டங்களையும் நிதி நிலைமையை காரணம் காட்டியே தொழிலாளர்களை அரசு வஞ்சித்து ஏமாற்றி வருகிறது. இப்போராட்டங்கள் யாவும் நீதிமன்ற வழிகளிலோ,பொய் உறுதி மொழிகளின் அடிப்படையிலோ, போலீஸ் ஒடுக்குமுறையாலோ நீர்த்துப் போகச் செய்யப்படுகிறதே தவிர நிரந்தரமாக தீர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு யார் காரணம்\nஅரசுக்கு கடும் நிதிச்சுமை உள்ளதால், கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது; போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோர் பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர், ஜெயகுமார் ஜாக்டோ ஜியோ போரட்டத்தத்திற்கு எதிராக அறிக்கை விட்டு வருகிறார்.\nஇந்திய மாநிலங்களில் ஒப்பீட்டளவில் மிக முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழகம். தமிழகத்தின் தனிநபர் வருமானம் பீகாரைவிட நான்கு மடங்கு அதிகமாகும். மத்திய அரசிற்கு அதிக வருமானம் ஈட்டித் தருவதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் நாட்டிலேயே அதிக நிதிப் பற்றாக்குறை கொண்ட மாநிலங்களிலும் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தற்போது தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.40,530 கோடியாக உள்ளது.\n2012-13-ல் தமிழக அரசிடம் ரூ.1,760 கோடி உபரி நிதி இருந்தது. ஆனால் அது அடுத்த ஆண்டு ரூ.1,790 கோடி பற்றாக்குறையாக மாறியது. 2014-15-ம் ஆண்டு நிதி ஆண்டில் 258 சதவீதமும், 2015-16-ல் 48 சதவீதமும், 2016-17-ல் 67 சதவீதமும் பற்றாக்குறை அதிகரித்து உள்ளன. இந்த பற்றாக்குறை சுமைகளை தமிழக அரசு டாஸ்மாக் பெருக்கத்தின் மூலமாக சரிக் கட்டுவது, அரசு ஊழியர்களின் செலவை வெட்டுவதுஎன அப்பட்டமான மக்கள் விரோத செயல்பாட்டில் இறங்கியுள்ளது.இந்தப் பற்றாக்குறைக்கு என்ன காரணம்\n1)மாநில அரசின் மீதன மத்திய அரசு திட்டங்களின் நிதிச் சுமை அதிகரிப்பு\nகடந்த 2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர்,மத்திய அரசின் திட்டங்களுக்கான மாநில அரசின் நிதிப் பங���கீட்டை 10 விழுக்காடு உயர்த்தப்பட்டது.முன்னர் 70:30 ஆக இருந்து மத்திய மாநில அரசின் நிதிப் பங்கீடு 60:40 ஆக மோடி அரசு மாற்றியது.மேலும் மத்திய அரசின் தொகையை சேர்த்தே மாநில அரசு 100% நிதியை முதலில் செலவு செய்கிறது.பின்பு மத்திய அரசின் பங்கான 60 விழுக்காட்டை தாமதப் படுத்தியே மாநில அரசிற்கு வழங்குகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த போது தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை நிலை குறித்து நிதித்துறைச் செயலர் க. சண்முகம் இது குறித்து அளித்த விளக்கம் இது\n“மாநில அரசு செயல்படுத்தும் மத்திய அரசு திட்டங்களுக்கான செலவுத் தொகையை உடனடியாக வழங்கவில்லை. சர்வ சிக்ஷ அபியான், பேரிடர் மேலாண்மை, கிராம சாலை திட்டம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.6 ஆயிரம் கோடி வரை நிலுவை உள்ளது. இத்தொகை கிடைத்தால் அரசின் பற்றாக்குறை குறையும்”என்றார்.\nமத்திய அரசின் தலைமேல் ஏறிநின்று நிலுவையை வாங்க வக்கற்றவர்கள்தான் ,தங்களது உரிமையை கேட்போரை எஸ்மா சட்டத்தில் கைது செய்வேன் என மிரட்டுகிறார்கள்.\n2)தமிழக மின் பகிர்மான நிறுவனத்தின் இழப்பு\nகடந்த 2017 – 18ல், மின் வாரியம், 4,720 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளது. 2016-17 இல் ஏற்பட்ட இழப்பு ரூ.22,815 கோடியாகும்.இந்த இழப்பை தமிழக அரசு ஏற்று வருகிறது.அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பிற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் .மேலும் மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்த பிறகு தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு ஏற்பட்டு லாப நட்ட அறிக்கை,ஒப்பந்த ஊழல்கள்,நிலக்கரி கொள்முதல்,கார்ப்பரேட்களுக்கு வழங்குகிற சலுகை உள்ளிட்ட அம்சங்களை தணிக்கைக்கு உட்படுத்தினால் மின் பகிர்மான நிறுவனத்தின் இழப்பை சரிக் கட்ட இயலும்.இது குறித்து அமைச்சர்கள் தங்கமணி ஜெயகுமார்,செங்கோட்டையன்,முதல்வர் பழனிசாமி கள்ள மௌனம் காப்பதேன்\nமோடி அரசு நள்ளிரவில் அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை,முத்திரைத் தாள், பதிவுக் கட்டணம் வருமான குறைவு மாநிலத்தில் வரி வருமானக் குறைவிற்கு முக்கிய காரணமாக உள்ளது.\nஇதற்கும் ஊழியர்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்\nஅரசு ஊழியர்களுக்கு எதிரான பொது மக்களின் கருத்துநிலை ஆக்கத்திற்கு பலி ஆகலாமா\nஅரசின் வருவாயில் 71%விழுக்காடு அரசு ஊழியர்ககளின் சம்பளத்திற்கும் ஓ��்வூதியதிற்கும் வழங்கப்படுகிறது எனவும் அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் பட்டியலிட்டு இவ்வளவு தொகை போதாதா என அமைச்சர் ஜெயக்குமார் இன்று அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அறிக்கை அளித்துள்ளார்.உழைப்பிற்கு ஊதியம் தருவது எந்த ஒரு நிறுவனத்தின் கடமையாகும்.அரசாங்க நிறுவனமோ தனியார் நிறுவனமோ இது ஊழியர்களின் அடிப்படை உரிமை. பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது போல ஊதியத்தை பட்டியலிடுவதும் ,ஊதியக் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதியம் நிர்ணயக்கப்படுகிறது என்பது கூட அறியாமலும் மிகவும் இழிவான வகையில் இந்த அறிக்கையை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.இதை விளம்பரமாக அறிவிக்கிற அமைச்சர், அரசின் நிதிப் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என அறிவிக்கத் தயாரா\nபொதுமக்களில் சில பிரிவினர்,குறிப்பாக படித்து வேலை இல்லாதோரிடமும்,தனியார் நிறுவனங்களில் குறைவாக .ஊதியம் பெறுகிற பிரிவினரிடம் அரசின் இந்த அறிக்கை தவறான பொதுக் கருத்து உருவாக்கத்தை கட்டமைக்க முயல்கிறது.தனது நிதிப்பற்றாக்குறைத் தோல்வியை மறைக்க விஷயத்தின் மையத்தை மடைமாற்றுகிறது.\nதாராளமய சகாப்தத்தில்,வளர்முக நாடான இந்தியாவின் தொழில்மய வளர்ச்சியானது முழுக்க முழக்க பன்னாட்டு பெருமுதலாளிகளை நம்பியே உள்ளது. இந்த பன்னாட்டு முதலீடுகளை சார்ந்தே வேலை இல்லாத பட்டாளம் உள்ளது.ஒருபுறம் முதலாளித்துவ ஊடுருவலால் கிராமங்களில் திவாலகிற வேளாண் பொருளாதார நிலையானது,விவசாய குடும்பத்தை ஓட்டாண்டி ஆக்கி நகருக்கு தள்ளுகிறது.நகரிலோ முதலாளித்துவ அரை குறை வளர்ச்சி,வேலை வாய்ப்பை வழங்குகிற அளவிற்கு இல்லாத நிலையால் வேலை வாய்ப்பில்லாமல் மக்கள் அல்லாடுகிறார்கள்.\nகூடவே பணமதிப்பு நீக்கம்,ஜி எஸ் டி வரி விதிப்பு சிறு குறு முதலீடுகளை துடைத்து எரிந்து வருகிறது.இந்நிலையில் வேலை இல்லாதோர் பட்டாளாம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.தனியார் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைவான கூலிக்குஉழைப்பை உறிஞ்சி எடுக்கின்றது.இந்நிறுவனங்களில் தொழிலாளிக்கு எந்த சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் இல்லை.இஷ்டம் போல ஒரே நாளில் பணி நீக்கம் செய்யலாம். சிக்கல் இந்த அமைப்பில் உள்ளது.வேலை இல்லாத பிரிவினர் வேலை வாய்ப்பை உருவாக்காத அரசை ��திர்க்க வேண்டும்,தனியார் நிறுவனங்களில் நடைபெற்றுவருகிற உழைப்புச் சுரண்டலை எதிர்க்க வேண்டும்\nபோராட்டத்திற்கு எதிராக அரசு பயன்படுத்துகின்ற இன்னொரு பிரச்சாரம் போரட்டத்தால் பொது மக்கள் மாணவர்கள் அவதி என்பது.\nபோக்குவரத்து தொழிலாளர் போராட்டங்களின் போது, பொது மக்கள் அவதி என்பது,செவிலியர் போராட்டத்தின்போது நோயாளிகள் அவதி என்பது,துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தின் பொது மக்கள் அவதி என்பது,அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டங்களால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு என்பது ஆளுவர்க்க பிரச்சார உத்திகளின் ஒன்றாக கையாளப்படுகிறது.போராட்ட சக்திகளைதனிமைப் படுத்த அரசால் இப்பிரச்சாரம் பயன்படுத்தப்படுகிறது.\nஊழியர் போராட்டங்களுக்கு எதிரான தவறான பொய் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல்,ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை உணர்ந்துகொண்டு தொழிலாளர் பிரிவை அந்நியப்படுத்தாமல்,ஊழியர்களோடு கரம் கோர்த்து ஊழல்மய கார்ப்பரேட் அரசை அந்நியபடுத்த வேண்டும்.\n.கடந்த காலங்களில் மூலதன முதலைகளுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்ற பல அரசியல்,பொருளியில் உரிமைகளைத்தான் நாம் கேட்கிறோம்.காங்கிரசை விஞ்சுகிற வகையில் தற்போதைய மோடி அரசு மேற்கொண்டுவருகிற தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக கைகோர்ப்போம்.மாறாக நமது நண்பர்கள் அணியில் உள்ளவர்களை எதிரியாக கைகாட்டுகிற அரசின் நய வஞ்சக வலைக்குஇரை ஆகக் கூடாது.\nஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு துணை நிற்போம்.\nஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை நிறைவேற்று\nகைது செய்தோரை உடனடியாக விடுதலை செய்\nபணியிடை நீக்க ஆணையை திரும்பப்பெறு\nபட்ஜெட் 2020 – மோடி அரசு மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன \nகாஷ்மீர் குறித்து முகநூலில் எழுதியதற்காக வழக்கு – ஸ்டெர்லைட் படுகொலையை கண்டித்து பேசியதற்காக ஓராண்டு கழித்து வழக்கு – ஸ்டெர்லைட் படுகொலையை கண்டித்து பேசியதற்காக ஓராண்டு கழித்து வழக்கு காவி – கார்ப்பரேட் அடிமை எடப்பாடி அரசை வன்மையாக கண்டிப்போம் \nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என��ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் \n 14 உயிர்களைப் பலி கொடுத்து மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட சிறப்புச் சட்டமியற்று\nதமிழ் சமூகத்தின் சாதிய-பாலின பிற்போக்குத்தனத்தை எதிர்கொள்ளாமல் நாம் இந்துத்துவ சக்திகளை முறியடிக்க முடியுமா \nதேசிய மக்கள்தொகை பதிவேடு( NPR) கணக்கெடுப்பை நிறுத்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம் குடியுரிமை பறிப்பு சட்டத்தை முறியடிப்போம் \nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் \nஜே.என்.யு மாணவி 10 நாட்களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி\nஒன்றிய அரசின் ₹. 20 லட்சம் கோடி கொரோனா நிதி தொகுப்பு – நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை\nகொரோனா மரணங்களை கட்டுப்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு தோழர் ரகு ‘தேச துரோக’ வழக்கில் கைது, சிறை – தமிழ்த்த��ச மக்கள் முன்னணி கண்டனம்.\n‘தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது’ – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 2\nஅமெரிக்கா – இலக்கு மூலதனத்தை காப்பதுதான், மக்களை அல்ல\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/anchaly-vaseekaran/ninaivukal03", "date_download": "2020-06-06T17:59:43Z", "digest": "sha1:CX77AH5Y5OQEPLGVXRHULTUYPDSJ5NNT", "length": 19583, "nlines": 411, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 03 அஞ்சலி - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்\nஅடுத்த எனது நினைவலைகளை தாங்கி வருவது எங்கள் கச்சத்தீவு அந்தோனியார்.\nநினைத்தாலே நெஞ்சை விட்டு நீங்காத சந்தோஷம். பால் கட்டும் ஒருநாள். கடற்கரை மடத்தில் PhD uncleம், வரிசையாக காத்திருக்கும் மக்கள் கூட்டமும் அடுத்த கிழமை எங்கள் கடற்கரையை நிறைந்திருக்கும் மக்கள் கூட்டம்.\nஅந்தோனியாரிடம் யாத்திரை செய்பவர்களும் வழியனுப்புபவர்களும் அந்த காட்சி காண வருபவர்களும் எப்படிப்பட்ட சந்நோஷம். உலகத்திலுள்ள அத்தனை மக்களும் நாடு விட்டு நாடுபோகும் போதுதான் custerms officerஐ பாரப்பார்கள். ஆனால் நாங்கள் மட்டும் அவர்களை எங்கள ஊருக்கு வரவழைத்து பார்த்தோம். எல்லா வள்ளங்களும் சேர்ந்து போகும் அழகே ஒரு அழகு.\nகச்சதீவிலே மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லா கவலைகளையும் மறந்து சாதி மத வேறுபாடு இல்லாத சிறப்பான நாட்கள் . முடிவில் அந்த பண்டமாற்று முறை வியாபாரத்தில் சிறுவர்களான எங்களுக்கு கிடைக்கும் அந்த மரத்தினால் செய்த சட்டி பானை விளையாட்டுப் பொருட்கள். இதை யாராலும் மறக்கமுடியாது. இன்றும் சில வீடுகளில் அந்த கச்சதீவில் இருந்து கொண்டுவந்த கம்பளங்களும் பெட்சீட்டுகளும் பாதுகாத்து வருகிறார்கள் . ஒருநிமிடம் கண்மூடி பாருங்கள். எந்த ஊர் என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-physics-nature-of-physical-world-and-measurement-model-question-paper-657.html", "date_download": "2020-06-06T16:47:51Z", "digest": "sha1:XBAG22ZF2AMHE5D2GCACYFJDWHKPE2QD", "length": 22677, "nlines": 483, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard இயற்பியல் - இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Physics - Nature of Physical World and Measurement Model Question Paper ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Five Marks Important Questions 2020 )\n11 ஆம் வகுப்பு இயற்பியல் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Physics Revision Model Question Paper )\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Kinetic Theory of Gases Model Question Paper )\nஇயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும்\nஇயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஅடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு\nπ இன் மதிப்பு 3.14 எனில் π2 இன் மதிப்பு\nt என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v =at +bt2 எனில் b -இன் பரிமாணம்\nஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு\nவிசைய���னது திசைவேகத்தின் இருமடிக்கு நேர்விகிதப் பொருத்தமுடையது எனில் விகித மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு\nஓர் அளவின் நீளம் (l) மின்காப்பு பொருளின் விடுதிறன் (ε) போல்ட்ஸ்மேன் மாறிலி (kB) தனிச்சுழி வெப்பநிலை (T) ஓரலகு பருமனுக்கான மின்னூட்ட துகள்களின் எண்ணிக்கை, (n) ஒவ்வொரு துகளின் மின்னூட்டம் (q) ஆகியவற்றினை பொருத்தது எனில் கீழ்கண்டவற்றுள் நீளத்திற்கான எந்த சமன்பாடு பரிமாணமுறையில் சரி\nபுவிஈர்ப்பு மாறிலி (G) ன் SI அலகு\nதரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60˚ ஏற்றக் கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 m எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.\nR1 = (100 ± 3) Ω; R2 = (150 ± 2) Ω ஆகிய இரு மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுபயன் மின் தடை என்ன\nஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே (5.7 ± 0.1) cm மற்றும் (3.4 ± 0.2) cm எனில் செவ்வகத்தின் பரப்பை பிழை எல்லையுடன் கணக்கிடுக.\nஅனைத்து அலகுகளின் அணுப்படித்தரம் மிகவும் பயனுள்ளதா - விவரி.\nசோனார் கருவி பொருத்தப்பட்ட ஒரு நீர்மூழ்கி கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட துடிப்பு 80வினாடிகளுக்கு பிறகு எதிரொலியாக எதிரி நீர்மூழ்கி கப்பலிலிருந்து பெறப்படுகின்றது நீரில் ஒளியின் திசைவேகம் 1460ms-1 எனில் எதிரி நீர்மூழ்கி கப்பல் உள்ள தொலைவு யாது\nஒரு வட்டத்தின் ஆறாம் 3.12m எனில் அதன் பரப்பு முக்கிய எண்ணுருக்களில் கணக்கிடுக.\nஇயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி:\nபரிமாண பகுப்பாய்வின் வரம்புகள் யாவை\nஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் தொடர்பை பரிமாண முறையில் பெறுக. (E = mc2)\nஒரு பொருளின் திசைவேகத்தின் சமன்பாடு v = b/t + ct2 + dt3 எனில் b இன் பரிமாணத்தைப் பெறுக.\nபிழைகளின் வெவ்வேறு வகைகளை விளக்குக\nபரிமாணத்தின் ஒருபடித்தான நெறிமுறை என்றால் என்ன அதன் பயன்கள் யாவை\nPrevious 11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th\nNext 11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter One Marks ... Click To View\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்ட�� மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Two Marks ... Click To View\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter Three Marks ... Click To View\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Five Marks ... Click To View\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Kinetic Theory ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/25295", "date_download": "2020-06-06T17:03:25Z", "digest": "sha1:MKH4JXBIW6FI7Q2D4WWTNDNLTTVJB6DZ", "length": 14259, "nlines": 226, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "எல்லை மீறிய பிக்பாஸ்! முகம் சுளிக்க வைத்த மோசமான சம்பவங்கள் - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nதண்டவாளம் அருகே கிடந்த சடலம் தாய் இறந்தது தெரியாமல் பால்...\n129 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிய உக்கிர புயல்\nகொரோனாவால் ஒரே மாதத்தில் 837 பிரசவம்.. ஒரே மருத்துவமனையில் மட்டும்...\nபெற்ற மகள் என்றும் பாராமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த...\nபோட்டாச்சு பூஜை 70 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் துவங்கியது பேருந்து...\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500...\nஜெயலலிதாவின் ரூ913 கோடி சொத்துகளுக்கு தீபா தீபக் தான் வாரிசுகள்...\nமிக மிக மோசமான போருக்கு தயாராகுங்கள் சீன ராணுவத்திற்கு உத்தரவிட்ட...\nசீனாவின் வூகான் ஆய்வகத்தில் கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் வவ்வால்...\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதி..\n முகம் சுளிக்க வைத்த மோசமான சம்பவங்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தமிழில் இன்றுடன் முடிவடைகிறது. தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 3 இன்னும் சில நாட்களில் நிறைவை எட்டிவிடும்.\nஅதே நேரத்தில் ஹிந்தியில் சீசன் 13 அண்மையில் தொடங்கியது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் இதை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஏற்கனவே ஹிந்தி பிக்பாஸ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்கி 4 நாட்களில் உள்ளிருக்கும் ஆண்களும் பெண்களும் மசாஜ் என்ற பெயரில் செய்யும் அட்டகாசம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.\nஇதனால் பிக்பாஸ் எல்லை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nசொகுசு காரில் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா\nமரங்களை வெட்டி சுற்றுச்சூழலை நாசம் செய்யாதீர்… ஆதித்யா தாக்கரே ��ொளெர்\nபிக்பாஸ் 4 போட்டியாளர்கள் இவர்கள் தான்\nபிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொள்ளும் டிவி சானல்...\nஎரியிற நெருப்புல எண்ணெய ஊத்தாதீங்க பிக்பாஸ் ரைசாவை கொந்தளிக்க வைத்த...\nபிக்பாஸ் சீசன் 4 எப்போது ஆரம்பிக்கிறது தெரியுமா\nகருப்பு உடையில் கவரும் அழகில் பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவை விட அதிகமாகும் – ட்ரம்ப்\nபிரசித்தி பெற்ற அமர்நாத் யாத்திரை குறித்த அறிவிப்பு\nபயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானம்\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nஇலங்கை பணியாளர்களுக்கு இலவச PCR பரிசோதனை: லெபனான் அரசு\n50 வயதில் கிடுகிடுவென குறைந்த குஷ்புவின் உடல் எடை கும்மென்று...\nவராந்தாவில் குடும்பமே அரட்டை தத்தி தத்தி பாத்ரூமுக்குள் சென்ற குழந்தை...\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும்...\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்… அபிக்யா ஆனந்த் வெளியிட்ட...\nஅபிக்யாவின் தங்கை கொடுத்த அதிர்ச்சி செய்தி \nஅம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஆனால் நான் படிச்சி என்...\nஉடம்பு ரொம்ப வலிக்குதும்மா கதறிய மகள் 8 மாத கர்ப்பம்...\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\nதனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய முகென்- யாருடன் பாருங்க,\nபிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இலங்கையில் லாஸ்லியா கொடுத்த முதல் பேட்டி-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vvmnewstv.com/?p=1059", "date_download": "2020-06-06T16:45:35Z", "digest": "sha1:CMKKMNQCPX36RHZUWYPZELPOJLCT5S3D", "length": 6786, "nlines": 102, "source_domain": "vvmnewstv.com", "title": "மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த தம்பிரான் நியமனம்", "raw_content": "\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு\nதமிழக காவல்துறை DGP அவர்களின் கவனத்திற்கு\nநோய் வராமல் தடுக்க அறிவுரைகள்\nமதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த தம்பிரான் நியமனம்\nமதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த தம்பிரான் நியமனம்\nமதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளை இளைய சன்னிதானமாக அறிவித்தார்.\nஇந்நிலையில் புதிய இளைய ஆதீனத்தை மதுரை ஆதினம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் நியமித்துள்ளார். மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்தில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சிவ தொண்டாற்றியுள்ளார்.\nஅதீன மடத்தின் சாஸ்திர சம்பிரதாயப்படி சடங்குகள் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளுக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nPrevious பாம்பாட்டி சித்தர் ரகசியம்\nNext அவதார புருஷர் பங்காரு அடிகளார்\nமிரள வைக்கும் 10 சமீபத்திய தொல்லியல் கண்டுபிடிப்புகள்\nஆச்சர்யப்பட வைக்கும் 10 பழங்கால தொழில்நுட்பங்கள்\nபனிக்கட்டியில் பல ஆண்டுகளாக உறைந்திருந்த 10 மர்ம பொருட்கள்\nஅவதார புருஷர் பங்காரு அடிகளார்\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு\nதமிழக காவல்துறை DGP அவர்களின் கவனத்திற்கு\nநோய் வராமல் தடுக்க அறிவுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/51-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-06-06T16:57:04Z", "digest": "sha1:ZNNTTIVGVEHVWKJBCV5BIEKFVJLLL2A7", "length": 6988, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "51 ஆண்டுகளுக்கு முன் மாயமான நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு! - EPDP NEWS", "raw_content": "\n51 ஆண்டுகளுக்கு முன் மாயமான நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலொன்று 51 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேடுதல் குழுவினர் மற்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nபிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமா�� மினர்வ் என்ற நீர்மூழ்கி கப்பல் கடந்த 1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் திகதி 52 மாலுமிகளுடன் பயணித்துள்ளது.\nகுறித்த கப்பல் அந்நாட்டின் தெற்கு கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளது.\nஇதனையடுத்து, காணாமல் போன கப்பலையும், அதில் பயணித்த மாலுமிகளின் நிலையையும் கண்டறிய பல கட்டங்களாக தேடுதல் பணி நடைபெற்றுள்ளது.\nஇருப்பினும் குறித்த நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் தேடுதல் பணி கைவிடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கி டிரோன்கள் உதவியுடன் மீண்டும் கப்பலை தேடும் பணி கடந்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அந்நாட்டின் டூலோன் பகுதியில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள மத்திய தரைக்கடலில் 2370 அடி ஆழத்தில் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nமேலும் அரை நூற்றாண்டுக்கு முன்னர் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமையானது காணாமல் போன 52 மாலுமிகளின் உறவினர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎவ்வாறாயினும், குறித்த நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கியமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.\nதாய்லாந்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி\nஉலகின் மிகப்பெரிய நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் விமானம் கண்டுபிடிப்பு\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு வருகிறது\nஈரானின் ஜனாதிபதி - ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் சந்திப்பு\nபென்டகனின் திட்டப்படி விண்வெளியில் ஆயுதங்கள் - அமெரிக்கா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jetwayamenities.com/ta/products/", "date_download": "2020-06-06T18:32:08Z", "digest": "sha1:MZPAXML3WWO7A664OAKBHXRWQRA6SAFU", "length": 6257, "nlines": 210, "source_domain": "www.jetwayamenities.com", "title": "தயாரிப்புகள் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஹோட்டல் வசதிகள் அமை 037\nஹோட்டல் வசதிகள் அமை 001\nஹோட்டல் வசதிகள் அமை 002\nஹோட்டல் வசதிகள் அமை 003\nஹோட்டல் வசதிகள் அமை 004\nஹோட்டல் வசதிகள் அமை 005\nஹோட்டல் வசதிகள் அமை 006\nஹோட்டல் வசதிகள் அமை 007\nஹோட்டல் வசதிகள் அமை 008\nஹோட்டல் வசதிகள் அமை 009\nஹோட்டல் வசதிகள் அமை 010\nஹோட்டல் வசதிகள் அமை 011\nஹோட்டல் வசதிகள் அமை 012\nஹோட்டல் வசதிகள் அமை 013\nஹோட்டல் வசதிகள் அமை 014\nஹோட்டல் வசதிகள் அமை 015\nஹோட்டல் வசதிகள் அமை 016\nஹோட்டல் வசதிகள் அமை 017\nஹோட்டல் வசதிகள் அமை 018\nஹோட்டல் வசதிகள் அமை 019\nஹோட்டல் வசதிகள் அமை 020\nஹோட்டல் வசதிகள் அமை 021\nஹோட்டல் வசதிகள் அமை 022\nஹோட்டல் வசதிகள் அமை 023\nஹோட்டல் வசதிகள் அமை 024\n123456அடுத்து> >> பக்கம் 1/18\nஎண் .10 Tongzhou சாலை, Hangji தொழிற்சாலை பார்க், Yangzhou, 225111, ஜியாங்சு, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nபெய்ஜிங்கில் எங்களுடைய புதிய கிளை அமைக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/196525/news/196525.html", "date_download": "2020-06-06T16:27:29Z", "digest": "sha1:XLCM25HNJF2VYRCCXGTGGKAOQXYLQVXM", "length": 3895, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "சற்றுமுன் சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்! நடந்ததை பாருங்க! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nசற்றுமுன் சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம் நடந்ததை பாருங்க\nசற்றுமுன் சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\nPosted in: செய்திகள், வீடியோ\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/205122/news/205122.html", "date_download": "2020-06-06T18:12:11Z", "digest": "sha1:PTRWOFMVQE4ZDOOJNB6EF64IH5KL3MOO", "length": 6072, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விண்வெ��ியில் இடம்பெற்ற முதல் குற்றம் !! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nவிண்வெளியில் இடம்பெற்ற முதல் குற்றம் \nதனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nவிண்ணில் நடந்ததாக கூறப்படும் இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா தற்போது விசாரணை நடத்தி வருகிறது.\nஒரு பாலின ஜோடியான மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2018ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.\nஇந்த நிலையில், சம்மர் வொர்டன், அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திடம் அளித்த முறைப்பாட்டில், மெக்லைன், விண்வெளியில் இருந்து, வங்கி கணக்கை இயக்கியதாக கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், தற்போது பூமிக்கு திரும்பியுள்ள மெக்லைன், விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை இயக்கியதை ஒப்பு கொண்டதுடன், தாம் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், சம்மர் வொர்டன் மற்றும் தனது மகனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என பரிசோதனை மட்டும் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக நாசா அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபாரு திருவிழா ல காணாம போன கொழந்த மாரி முழிக்கறதா\nகக்கூஸ் கட்டுரதுக்கே 50 ரூபா தான் ஆச்சு..\nஇந்த நாட்ட கேவலப்படுத்துறது நீங்க தாண்டா\nதெர்மல் ஸ்கேன் செய்வது என்ன\nபுகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81?page=119", "date_download": "2020-06-06T16:24:21Z", "digest": "sha1:6XBLYAIKE2JSS3FK6E5Z2HXKMJKNVXBU", "length": 4983, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கைது", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய���ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசிங்கத்துடன் காரில் ரவுண்ட்: தொழ...\nசாலை மறியல் செய்த ஸ்டாலின் கைது\nதிமுக எம்எல்ஏ-க்கள் கைதுக்கு எதி...\nமுதியவரை எரித்துக் கொல்ல முயற்சி...\nஎதிர்க்கட்சித் தலைவர் கைது - வெட...\nகாஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலை...\nகந்துவட்டி கேட்டு மிரட்டிய பைனான...\nஅரசு விழாவில் பங்கேற்கச் சென்ற த...\nதடையை மீறி ம.பிக்குள் நுழைய முயன...\nயெச்சூரியை தாக்க முயற்சி - 2பேர்...\nகோடநாடு கொலை: முக்கிய குற்றவாளி ...\nமுறைகேடு புகார்: பீகார் பிளஸ் டூ...\nதங்கையை கர்ப்பமாக்கிய கொடூரன் கைது\nசிறுமியை பலாத்காரம் செய்த முதியவ...\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/04/blog-post_34.html", "date_download": "2020-06-06T17:04:22Z", "digest": "sha1:CSG2ZVSM7NZLM3NWPE4FFXOUXXMVNP6Z", "length": 48730, "nlines": 698, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உயிர்த்த ஞாயிறும் கொரோனாவும்! கண்ணுக்கு தெரிந்த எதிரியும் – கண்ணுக்குத் தெரியாத எதிரியும்!! \"ஏலி! ஏலி! லாமா சபக்தானி \" - \" என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் \" - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/06/2020 - 07/06/ 2020 தமிழ் 11 முரசு 07 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n கண்ணுக்கு தெரிந்த எதிரியும் – கண்ணுக்குத் தெரியாத எதிரியும் \"ஏலி லாமா சபக்தானி \" - \" என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் \" - முருகபூபதி\nஇயேசுகிறிஸ்து ஆறுமணிநேரம் சிலுவையில் தொங்கினார். முதல் மூன்று மணி நேரங்கள் அவர் ரோம வீரர்களாலும், மற்றவர்களாலும், அடிக்கப்பட்டு, இழிவாக பேசப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டு, வேதனைகளை அனுபவித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாக பொறுத்துக் கொண்ட��ர். ஆறாம் மணி நேரம் முதல், ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் அந்தகாரம் பூமியை மூடி கொண்டது.\nஅந்த ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: “ஏலி லாமா சபக்தானி “ என்று உரத்துச் சத்தமிட்டுக் கூப்பிட்டார் அதற்கு “ என் தேவனே அதற்கு “ என் தேவனே என் தேவனே “ என்று அர்த்தம். – (மத்தேயு 27:45-46)\nஇந்த வாசகங்களை ஏற்கனவே படித்திருப்பீர்கள். கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம். அதனால் அதனை பெரிய வெள்ளி என்று தமிழிலும் Good Friday என்று ஆங்கிலத்திலும் அழைப்பர்.\nஅத்தகைய ஒரு துக்க தினத்தில் தேவாலயங்கள் சென்று வழிபட்ட மக்கள், யேசுபிரான் உயிர்த்த ஞாயிறு தினத்தில் காலையிலேயே அங்கு மீண்டும் வந்து பிரார்த்தித்துவிட்டு, சம்மனசுகள் புடைசூழ யேசுவின் திருச்சொரூபம் பவனிவரும் காட்சியை கண்டுகளிப்பார்கள். வழக்கமாக உலகெங்கும் நடக்கும் இந்த நிகழ்வு இந்த வருடம் வழக்கம்போன்று வெளியே பகிரங்கமாக நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை.\nயேசுவை சிலுவையில் அறைவதற்கு அன்று கண்ணுக்குத்தெரிந்த எதிரிகள் இருந்தனர். இன்று உலகமக்களை கொன்றழிப்பதற்கு கண்ணுக்குத் தெரியாத எதிரி தோன்றியுள்ளான்.\nயேசு இரண்டு நாட்களில் உயிர்ப்பித்தார். ஆனால், மக்கள்…\nசமகாலத்தில், கொரோனே எதிர்பாராமல் வந்து முழு உலகத்தையும் முடக்கியிருக்கிறது. அதனால் உயிர்தெழுந்த யேசுபிரானும் சம்மனசுகளுடன் வெளியே செல்லாமல் தேவலாயங்களில் தங்கிவிட்டார்.\nஇலங்கையில் கடந்த பெரிய வெள்ளியன்றும், கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்திலும் பேராயர் இல்லத்தில் அதற்கான பிரார்த்தனை ஒரு சிலருடன் அமைதியாக நடந்துள்ளது. அவ்வாறு ஒவ்வொரு மறை மாவட்டங்களிலும் நடந்திருக்கலாம்.\nகடந்த 2019 ஆம் ஆண்டு இதே உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த நுற்றுக்கணக்கானோர் உயிர் நீத்த நினைவுகளை எளிதாக கடந்து செல்லமுடியாது.\nகடந்த ஆண்டு யேசுபிரான் சம்மனசுகளுடன் வெளிவீதி வருவதற்கான தருணம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட மக்களில் பலர் பலிகொள்ளப்பட்டனர். கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார், நீர்கொழும்பு கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் , மட்டக்களப்பு சீயோன் தேவாலயங்களில் மக்கள் பலியாகினர்.\nதலைநகரில் நட்சத்திர விடுதிகளில் ஈஸ்டர் விடுமுறையில் வந்து தங்கி���ிருந்த வெளிநாட்டவர்கள் உட்பட உள்நாட்டினர் பலரும் கொல்லப்பட்டனர். யேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தில் முந்நூறுக்கும் அதிகமான மக்கள் உயிர் துறந்தனர்.\nகிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மத்தியிலிருக்கும் சீயோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில் கடந்த சிலவருடங்களாக மக்கள், ஆதார மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்காக இரத்ததானம் வழங்கிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தி.\nகடந்த 2019 ஆம் ஆண்டிலும் இந்தத் தேவாலயத்தின் ஏற்பாட்டில் போதகர் றொசான் மகேசன் தலைமையில் இரத்த தான நிகழ்வொன்று நடைபெற்றது. மருத்துவர் விவேக் தலைமையில் தாதியர் குழுவொன்று அந்த நற்பணிகளை கவனித்திருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் அதே தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தவர்களுக்கு இரத்த வங்கிகள் உதவவேண்டியிருந்தது.\nஇந்த ஆண்டில், யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட துயரதினத்திலும் அவர் உயிர்த்த தினத்திலும் மக்கள் கொரோனோ வைரஸின் அச்சுறுத்தலுக்குப்பயந்து, தங்கள் உயிரைக்காக்கவும் வெளியே இருப்பவர்களின் உடல் நலத்திற்காகவும் வீடுகளுக்குள் முடங்கியிருந்தவாறு, \" என் தேவனே - என் தேவனே ஏன் எம்மை இப்படிக்கைவிடுகிறீர்\nஇலங்கையில் கடந்த ஆண்டு 21 ஆம் திகதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் எங்கள் நீர்கொழும்பூரும் பாதிக்கப்பட்டதையடுத்து, உலகின் பல பாகங்களிலுமிருந்து நண்பர்கள், தெரிந்தவர்கள் பலர் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்து, எமது உறவினர்களுக்கும் ஏதும் நடந்துவிட்டதா\n\"ஆம், அங்கு கொல்லப்பட்டவர் அனைவரும் எமது உறவுகள்தான்\" என்றேன் \" யாதும் ஊரே யாவரும் கேளீர் \" என்ற மரபில் வளர்ந்திருப்பவர்களுக்கு, - \" ஓரிறை கொள்கையை போதித்த முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் ஓர் நிறை என்பதையும் எடுத்தியம்பினார்கள்.\" என்ற வாசகங்களை கேட்டு வளர்ந்தவர்களுக்கு, அந்தக்கொடூர சம்பவங்களில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும், பாதிக்கப்பட்டவர்களும் உறவினர்கள்தான்\nஅவ்வாறு இந்த ஆண்டும் இத்தருணத்தில் உலகெங்கும் வாழும் உறவினர்கள் நண்பர்கள், இரவு பகல் நேரம் காலம் பாராமல் பல வழிகளிலும் தொடர்புகொண்டு நலம்விசாரிக்கின்றனர். வானொலி ஊடகங்���ள் நேர்காணல்களுக்கு அழைக்கின்றன.\nஅதற்கு கண்ணுக்குத் தெரியாத எதிரிதான் காரணம்\nநாம் பள்ளியில் படிக்கின்ற காலத்திலும் அதற்குப்பின்னரும் கேள்வியுற்றிராத மதம் , இனம், மொழி சார்ந்த பல பயங்கரவாத - தீவிரவாத இயக்கங்கள் பற்றி தற்காலத்தில் அறிகின்றோம். இவற்றுக்குப்பின்னால் சர்வதேச வலைப்பின்னல் படர்ந்திருப்பது நன்கு தெரிகிறது.\nஅதுபோன்று முன்னர் கேள்விப்பட்டிராத வைரஸ் தொற்றுக்கள் பற்றி தற்போது அறிகின்றோம். இதற்கும் சர்வதேச வலைப்பின்னல் இருக்குமோ.. என்று பலரும் மண்டையை குடைந்துகொண்டிருக்கின்றனர்\nஇந்தப்பின்னணியில், வளர்முகநாடாக விளங்கும் எங்கள் இலங்கை மணித்திருநாட்டின் ஆட்சியாளர்களும் பாதுகாப்பு விடயத்தில் மக்களும் எவ்வாறு இந்த சவால்களை எதிர்கொள்ளப்போகிறார்கள் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும் போதைவஸ்தை முற்றாக தடுப்பதற்கும் புதிய புதிய சட்டங்களை நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்த எதிரணி அரசியல் தலைவர்கள், சமீப காலமாக கொரோனோ அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு மக்களின் நலன்களுக்காகவும் தேவைகளுக்காகவும், கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி வருகிறார்கள். நாட்டின் அதிபரோ, பிரதமரான அவரது அண்ணனோ, அந்தக்கோரிக்கையை அலட்சியம் செய்கின்றனர்.\nநல்லாட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்ட முன்னைய ஆட்சிக்காலத்தில் அப்போதிருந்த அதிபரும் பிரதமரும் நடத்திய சடுகுடு விளையாட்டு உலகப்பிரசித்தம் அந்த நல்லாட்சி கேலிக்கூத்தாக முடிவுக்கு வந்து, புதிய அதிபர் வந்துவிட்டார். அவர் பதவி ஏற்று சில மாதங்களில் கண்ணுக்குத் தெரிந்த எதிரி வந்து பல்கிப்பெருகிவிட்டான்.\nகடந்த ஆண்டு உயித்த ஞாயிறு தினத்தில் தோன்றிய கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை பிடிக்கமுடியாமல் கோட்டை விட்டவர்தான் பாதுகாப்பு கவுன்ஸிலுக்கு பொறுப்பாக இருந்த நாட்டின் அதிபர், (முன்னைய அதிபர் ) , பிரதமருடன் (முன்னையவருடன் ) ஆலோசிக்கத்தவறிவிட்டார் என்றும் - பொறுப்பான அமைச்சர் ஒருவர் அளித்த தகவலை பாதுகாப்புத்துறையினரும் பொலிஸாரும் பொருட்படுத்தவில்லை என்றும் ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.\nகடந்த ஆண்டு நடந்துள்ள சம்பவங்களை விசாரிக்க மூன்று முன்னாள் நீதியரசர்கள் தலைமையில் ஆணைக்குழுவை முன்னாள் அதிபர் நியமித்தார். .சம்பவத்தின் சூத்திரதாரிகள் என சந்தேகத்தின் பேரில் பலர் கைதாகிகினர். இந்த கைது ஓராண்டுக்குப்பின்னரும் தொடருகிறது. ஆனால், அன்றைய நாடாளுமன்ற தெரிவுக்குழு நடத்திய விசாரணை அறிக்கை தற்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டது.\nஅதனைப்பற்றி எவரும் தற்போது பேசமுடியாமல், கொரோனோ பேசுபெருளாகிவிட்டது\nகொரோனா வைரஸினால் உயிர்நீத்த இஸ்லாமியர்களை அவர்களின் மார்க்கத்தின் நடைமுறைப்படிதான நல்லடக்கம் செய்யவேண்டும், தகனம் செய்துவிடக்கூடாது, என்று இலங்கை இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் அதிபரிடமும் பிரதமருடனும் சுகாதார அமைச்சரிடமும் வலியுறுத்துவதுதான் பேசுபொருளாகியிருக்கிறது.\n2009 ஆம் ஆண்டிற்குப்பின்னர் இலங்கை கடந்த 2019 ஆம் ஆண்டில், உலகின் கவனத்திற்குள்ளாகியிருந்தபோது, வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டது,\nஅவர்களின் வருகையை மீண்டும் ஊக்குவிப்பதற்காக, இலங்கை அரசு பல நாடுகளுக்கு விசா அனுமதியை கட்டணம் இன்றி வழங்கியது. ஓராண்டுக்குள் வெளிநாட்டினரே வரமுடியாதளவுக்கு விமான நிலையங்கள் இலங்கை உட்பட எங்கும் தற்போது மூடப்பட்டுக்கிடக்கின்றன.\n“ அரசியல் கட்சிகள், வரவிருக்கும் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு, பிரசார உத்தியாக மக்கள் மத்தியில் உலர் உணவு விநியோகத்தில் ஈடுபட முடியாது “ என்று தேர்தல்கள் ஆணையாளர் எச்சரித்துள்ளார் தேர்தல் நடக்குமா..\nஅரசியல் ஆதாயம் தேடுவதற்கு முனையாமல், தேசத்தின் எதிர்காலத்தின் நலன்கருதி பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயற்படவேண்டிய காலம் வரவேண்டும் என்று ஶ்ரீமான் பொதுஜனன் அன்று 2019 இல் கேட்டுக்கொண்டதுபோல், இன்று 2020 இலும் எங்கள் தேசம் சமகாலத்தில் முகம்கொடுத்துவரும் பாரிய அச்சுறுத்தலிலும் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் என்று தற்போது வலியுறுத்துகிறார்.\nவெளிநாட்டிலிருக்கும் இலங்கையர் தாயகம் திரும்பி, மூலதனமிட்டு தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்கலாம். வாருங்கள். வந்து எங்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்கு உதவுங்கள் என்று இலங்கை முன்னாள் அரச அதிபர் மைத்திரி உட்பட சில மாகாண ஆளுநர்களும் கடந்த காலங்களில் தெரிவித்துவந்தார்கள்.\nதேயிலை, ரப்பர், கொக்கோ, தெங்கு முதலான ஏற்றுமதி வர்த்தகத்தில் பாரிய பின்னடைவுகளை சந்தித்திருக்கும் எங்கள��� தேசம், உல்லாசப்பயணிகளை கவருவதற்காகவும் சில திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு எண்ணியிருந்த காலப்பகுதியில்தான் அன்றைய உயிர்த்த ஞாயிறு உயிர் குடித்த ஞாயிறாக மாறியிருந்தது\nஆனால், இன்றோ, “ எவரும் வரவேண்டாம் “ என்று சொல்லவேண்டிய தேவை வந்துள்ளது \" என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் \" என்று முறையிட்டு சிலுவையில் அறையப்பட்டு, அன்றையதினம் உயிர்தெழுந்த யேசுபிரானை வணங்கச்சென்ற அந்த மக்களின் மரண ஓலமும் அதே தொனியில் \" என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்\" என்று உள்ளுணர்வில் ஒலித்துக்கொண்டே இருந்தது.\nஇன்று மீண்டும் அதே தேவனிடத்தில், உலக மக்கள் அனைவரும் உயிரைக் கையில் பிடித்தவாறு வீடுகளுக்குள் முடங்கியிருந்து “ ஏன் எம்மை கைவிட்டீர் “ எனக்கேட்கின்றனர். எங்கள் தேசம் மட்டுமல்ல முழுஉலகமும் சிலுவையில்தான் அறையப்பட்டுள்ளது எப்போது உயிர்த்தெழும்முழுஉலகமும் கடக்கவேண்டிய நெருக்கடியான தூரம் இன்னும் அதிகம்தான்\nஒரே மேடையில் இளம் இசையமைப்பாளர்கள்\nசார்வரி வருஷப்பிறப்பு - நாதன்குருக்கள்\nமருத்து நீர் தயாரிப்பு - நாதன் குருக்கள்\n'கொறோனா'வால் - அந்தரிக்கும் அகிலத்து மக்களை...\nஆர்வருவார் சித்திரையை ஆவலுடன் வரவேற்க \nசெல்வேந்திரனின் “பாலை நிலப் பயணம்” 📕 நூல் நயப்பு ...\nநாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம் - வித்யாசாகர...\nஇப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம்----------- ப...\nவா உலகே வந்தென்னை வாரியணை - வித்யாசாகர் - கரோனா கட...\nமழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 31 ...\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -08\nஒரு அறிவியல் கதை - வெளவால் மனிதன் பொன் கு...\nஅப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள் - கானா பிரபா\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி ...\nசுவீட்சிக்ஸ்டி - மன்னாதி மன்னன் - சுந்தரதாஸ்\nஓஸ்ரேலியா நாட்டுப்பற்றாளர் நாள் 2020 - தமிழ்த்திறன...\nசிட்னி முருகன் கோவில் சார்வரி வருஷப் பிறப்பு 14/04...\nமுக்கிய அறிவித்தல் சிட்னி முருகன் கோவில்\nசிட்னி துர்க்கா கோவிலில் பூஜா\nதமிழ் சினிமா - திரைப்பட விமர்சனம் - ஓ மை கடவுளே\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம�� பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/nijathai-thedi.html", "date_download": "2020-06-06T18:30:20Z", "digest": "sha1:L6KJRRCOF2VSRVT45LG3NLRTPWC6KXWY", "length": 3921, "nlines": 106, "source_domain": "bookwomb.com", "title": "நிஜத்தைத் தேடி, நிஜத்தை தேடி - Nijathai Thedi", "raw_content": "\nநிஜத்தைத் தேடி - Nijathai Thedi\nநிஜத்தைத் தேடி - Nijathai Thedi\nநிஜத்தைத் தேடி - Nijathai Thedi\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்;\nவெளியிடப்பட்ட ஆண்டு : 2008\nஇத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான சிறுகதைகளை ஸ்ரீரங்கம் எஸ்.ரங்கராஜன், எஸ்.ரங்கராஜன், எஸ்.ஆர்.ராஜன் என்கிற பெயரில் சுஜாதா குமுதம், கணையாழிகளில் 60-70 களில் எழுதியிருந்த ஆரம்பகாலக்கதைகள். அடுத்து 70 - 80 களில் எழுதியவற்றின் பிரதிநிதிகளாகச் சில சிறுகதைகளும் அண்மையில் 84 -ல் கல்கியில் வெளிவந்த ஒரு குறுநாவலும் இதில் உள்ளன. {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.}\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/osooril-todar-tiruttil-eedubatta-tanthai-makan-kaithu-82-bavun-tanga-nakai-barimuthal-dhnt-765810.html", "date_download": "2020-06-06T18:04:07Z", "digest": "sha1:WQMC66LIP66ZIIWPZZQBKXUMJ4YVRGFN", "length": 8380, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓசூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை மகன் கைது: 82 பவுன் தங்க நகை பறிமுதல்! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஓசூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை மகன் கைது: 82 பவுன் தங்க நகை பறிமுதல்\nதொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை மகன் கைது: 82 பவுன் தங்க நகை பறிமுதல்\nஓசூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை மகன் கைது: 82 பவுன் தங்க நகை பறிமுதல்\nதீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்த 7,000 கோழிகள்\nஓடிடி தளத்தில் விஜய்சேதுபதி படம்\n\"இடியும் மின்னலும் ஆர்ப��பரிக்க...\": ஃபர்ஸ்ட்லுக்கைத் தெறிக்கவிடும் ஹர்பஜன் சிங்\nகள்ளக்காதலியின் நிர்வாண படம் வெளியீடு.. தேனி அதிமுக பிரமுகர் அதிரடி கைது\nதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலை குறித்து கலங்கி விசாரித்த ஸ்டாலின்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது.\nநடிகர் சிவகுமார் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் புகார்\nசீனாவில் து கவலை.. மூடப்படும் திரை அரங்குகள்\n\"கொரோனா மூலம் மக்களுக்கு பூமித்தாய் எச்சரிக்கை\nஅர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர் தம்பிதுரை: முதல்வர் பாராட்டு\nடாக்டர் மருமகனின் கள்ளக்காதலியை அடித்துத் 'துவைத்த' மாமனார்-மாமியார்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/25011215/Tragedy-in-4-years-of-marriage-Nurse-Suicide-by-hanging.vpf", "date_download": "2020-06-06T17:10:28Z", "digest": "sha1:KS6O6KLHUNSKHFE2IZDWF7NDKFEYVJFG", "length": 14101, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tragedy in 4 years of marriage Nurse Suicide by hanging RTO investigation || திருமணமான 4 ஆண்டுகளில் சோகம்: நர்சு தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று\nதிருமணமான 4 ஆண்டுகளில் சோகம்: நர்சு தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை\nஆவடி அருகே திருமணமாகி 4 ஆண்டுகளில் நர்சாக பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஆவடி அடுத்த பட்டாபிராம் தீனதயாளன் நகர் காந்தியடிகள் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 34). இவர் பி.சி.ஏ.பட்டப்படிப்பு முடித்து விட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜோஷிரீனா (32). இவரது சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் நாவலர்தெரு ஆகும். இவர் பி.எஸ்சி.நர்சிங் முடித்துவிட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து வந்தார். இந்தநிலையில், இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரேச்சல் (3) என்ற மகளும், ஜான் பிரபாகர் என்ற ஒரு வயது மகனும் உள்ளனர்.\nகடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலையை ராஜினாமா செய்த ஜோஷிரீனா, வரும் 26-ந் தேதி சிங்கப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலையில் சேர இருந்தார்.\nஇந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஜோஷிரீனா அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.\nஇதையடுத்து மனமுடைந்த ஜோஷிரீனா நேற்று முன்தினம் இரவு கணவர் மற்றும் குழந்தைகள் படுக்கையறையில் தூங்கச்சென்ற பின்பு வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதையடுத்து, நேற்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வெளியே வந்து பார்த்த போது, ஜோஷிரீனா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டாபிராம் போலீசார், ஜோஷி ரீனா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.\n1. அடையாறில் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nஅடையாறில் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n2. தாய்க்கு உடல் நிலை சரி இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nதாய்க்கு உடல் நிலை சரிஇல்லாததால் தன்னை தவிக்கவிட்டு இறந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n3. ஆத்தூர் அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை - வீட்டு செலவுக்கு கணவர்-மகன்கள் பணம் கொடுக்காததால் சோக முடிவு\nஆத்தூர் அருகே வீட்டு செலவுக்கு கணவரும், மகன்களும் பணம் கொடுக்காமல் வீணாக செலவு செய்ததால் மனமுடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n4. ஆர்.கே.பேட்டை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nஆர்.கே.பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n5. ஆரணி அருகே, புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை\nஆரணி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n2. திருமணமாகாமல் கர்ப்பம்: இளம்பெண்ணின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க - ஐகோர்ட்டு அனுமதி\n3. திருமுல்லைவாயல் அருகே மீன் மார்க்கெட் தொழிலாளி வெட்டிக்கொலை - மனைவி கண் எதிரிலேயே பயங்கரம்\n4. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி: பெண்களிடம் நகை, பணம் பறித்த மோசடி மன்னன் சிறையில் அடைப்பு\n5. ஒரு நாளில் அதிகபட்ச இறப்பு: கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி - புதிதாக 257 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/anchaly-vaseekaran/ninaivukal04", "date_download": "2020-06-06T18:23:31Z", "digest": "sha1:4LBK74R4SYIXDJTR2DU6HYSA6KCDB6OV", "length": 19560, "nlines": 410, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 04 அஞ்சலி - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்\nநினைவுகளின் சங்கமத்தில் அடுத்து வருவது எங்கள் தீர்த்தத் திருவிழா. ஊரெல்லாம் கூடி ஊர்வலமாக போய் கடற்கரையில் கூடி என்னவொரு சந்தோஷம்.\nதேவி மாமியின் வீடெல்லாம் பழங்களும் பூக்களும் உறவினர் கூட்டமும் அந்த பஞ்சாமிர்தத்தின் வாசனையும், மறக்கவே முடியாது. சுவாமி கடலில் இறங்கும் வரை காத்திருக்கும் கூட்டம். ஒருவருடம் மறக்கவே முடியாது . சுரேஷ் கடலில் சுவாமிக்கு முதலே இறங்கி சேகரம் மாமாவிடம் வாங்கிய அடியில் நாங்க எல்லோருமே அழுது, அதுதான் நாங்க ஊரில் சந்தோஷமாக உறவுகளுடன் இருந்த இறுதி திருவிழா. இன்றும் நான் சரேஷுடன் கதைக்கும் போது அதை ஞாபகப்படுத்திப் பார்ப்போம் .\nதீர்த்தம் முடிந்தவுடன் உச்ச வெயிலில் பிள்ளையாரை தூக்கி கொண்டு முருகன் கோயிலுக்கு ஓடுபவர்களும் அதற்க்குப் பின்னால் ஓடும் மக்களும் றோட்டுக்கு தண்ணி ஊற்றும் உறவுகளும் என்ன ஒரு அழகான தருணங்கள். அன்றைய தினம் அழகான மாலைப் பொழுது. உறவினர் நண்பர்கள் எல்லோருமே ஊர்வலமாக பிள்ளையாருக்குப் பின்னால் அங்கங்கே பலகாரங்களும், கூட்டுப்பிராத்தனைக் கூட்டமும், நண்பர்களின் அரட்டை, காதலர்களின் சந்திப்பு, பிள்ளையாரைத் தூக்கி வரும் ஆண்கள் மறக்கும் போது நினைவுகளாக தொடரும் சிறு கதை.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/38839", "date_download": "2020-06-06T17:26:20Z", "digest": "sha1:MFTI5UU56HHUN46DGMQFKGP3XC4UYZTK", "length": 8460, "nlines": 103, "source_domain": "www.thehotline.lk", "title": "முதலீடின்றி முகநூலில் சம்பாதிப்பது எப்படி? | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமுதலீடின்றி முகநூலில் சம்பாதிப்பது எப்படி\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதொழில்நுட்பம் Comments Off on முதலீடின்றி முகநூலில் சம்பாதிப்பது எப்படி\nகல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் யாரையும் யாரும் அடக்கி ஆழ முடியாது : பிரதித்தவிசாளர் ஜாஹீர்\nதங்களுக்குத்தேவையான ஜனாதிபதியைத் தீர்மானிக்கக்கூடிய தார்மீகக்கடமை மட்டக்களப்பு மக்களுக்குள்ளது : தூய அரசியலுக்கான மார்ச் 12 இயக்கத்தின் செயற்பாடுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்\nபல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட Ehteraz\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகொரோனா தொற்று தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் கொரோனாவிலிருந்து தனிப்பட்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nSD Cards, USB இலிருந்து அழிந்து போன தகவல்களை மீட்டெடுப்பது எப்படி\nதிருட்டுப்போன பைக்கை கண்டுபிடிக்க அசத்தல் வழி\nVPN – ஒரு பார்வை\nவைரலாகும் முகநூல் கேள்வித்தொடுக்குகளில் அவதானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2020/05", "date_download": "2020-06-06T18:36:19Z", "digest": "sha1:QAV2XY26VTPNI3VVFKOZOMFD5CSZ5KAB", "length": 16858, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "May, 2020 | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஅம்பாரை மாவட்ட குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.\n(எம்.என்.எம்.அப்ராஸ்) கிழக்கு மகாணத்தில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்குமுகமாக நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண மீன்பிடித்திணைக்களத்தினால் அம்பாரை மாவட்டத்திலுள்ள குளங்களுக்கு முதற்கட்டமாக ஒரு மில்லியன் ரூபாய் செலவில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதற்கமைய மாவட்டத்தில் கல்முனை, நாவிதன்வெளி, அக்கறைப்பற்று,மேலும் வாசிக்க...\nஇஸ்லாத்தில் யுவனுக்கு பிடித்த விஷயங்கள் என்ன\nஏ.எல்.நாஸர் யுவன் சங்கர் ராஜா அவரது தாயார் மறைவிற்குப்பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு முஸ்லிமாக மாறியவர். அவரது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக்கொண்டார். இதையடுத்து, 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரைத்திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2016-ம் ஆண்டு பெண்மேலும் வாசிக்க...\nவாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல்வாதியை புறம்தள்ளி ஆளுமைமிக்க அரசியல் தலைமையை ஆதரிக்குமாறு பிரதேச சபை உறுப்பினர் நெளபருக்கு ஆலோசனை\nவாக்களித்தபடி வாக்குறுதியை உரிய காலத்தில் காப்பாற்ற முடியாத அரசியல்வாதியைப் புறந்தள்ளி மாவட்டத்தின் ஆளுமைமிக்க அரசியல் தலைமையை ஆதரிக்குமாறு பிரதேச சபை உறுப்பினர் நெளபருக்கு பதுரியா நகர் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் உப செயலாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உபமேலும் வாசிக்க...\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nஆதவன் வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்காவிட்டால், எதிர்காலத்தில் கிழக்கிலே முஸ்லிம் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். கிழக்கில் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட செயலணியைக் கண்டித்து தமிழ்மேலும் வாசிக்க...\nநம்ப முடியாத உண்மை : “Sonic Weapon” பற்றிப் பேசும் அல் குர்ஆன்\n அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிந்து விட்டனர். (அல்குர்ஆன் : 11:67)மேலும் வாசிக்க...\nஈராக்கினுள் யூதர்களினால் இஸ்லாமிய தடயங்கள் அழிப்பும் : அமெரிக்காவினால் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட இலஞ்சமும்\nஇருபத்தியோராவது தொடர்.. முகம்மத் இக்பால்- சாய்ந்தமருது சவூதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் அனுசரணையுடன் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளிடம் ஈராக் முற்றாக வீழ்ந்தது. அதன் பின்பு அமெரிக்கப்படையினருடன் சேர்ந்து இஸ்ரேலிய படைப்பிரிவு ஈராக்கினுள் ஊடுருவியது. பாலஸ்தீனைப் போன்றே ஈராக் பல ஆயிரமாண்டுகள்மேலும் வாசிக்க...\nபொறுப்புள்ள அமைச்சர்கள் பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் – அலி ஸாஹிர் மௌலானா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் இலங்கை அரசு தனது கால தாமதமான செயற்பாட்டின் மூலம் செய்த பிழையினை, கடல் கடந்து சென்று நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகச் செயற்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது சுமத்தி தப்பித்துகொள்ளாமல் அவர்களை உரிய முறையில் கௌரவமாக நாட்டிற்கு அழைத்து வர வேண்டுமெனமேலும் வாசிக்க...\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களிடமிருந்து கொரொனா வைரஸ் பரவினால் கடும் நடவடிக்கை – பொதுச்சுகாதார சங்கத்தலைவர்\nமறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களிடமிருந்து ஏதேனும் கோவிட் -19 பாதிக்கப்பட்ட நபர்கள் புகாரளிக்கப்பட்டால், அல்லது ஒரு புதிய நோயாளி அடையாளம் காணப்பட்டால், இலங்கை பொதச்சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தேசியளவில் மற்றும் சர்வதேசளவில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறும்மேலும் வாசிக்க...\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nஎஸ்.ஐ.எம்.நிப்றாஸ் “மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு, வறிய குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, யாசகம் கேட்கச்செல்லும் நிலைமையை இல்லாது செய்யவும் வழி வகைகள் மேற்கொள்ளப்படும். இதற்கான துரித திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நான் திடசங்கற்பம் கொண்டுள்ளேன்”மேலும் வாசிக்க...\nதெலியகொன்னை அன்ஸார் முஹம்மது கட்டாரில் காலமானார்\nஅனுராதபுரம், வெல்பாவயைப் பிறப்பிடமாகவும், குருநாகலை, தெலியகொன்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ஸார் முஹம்மது (49 வயது) நேற்று 30.05.2020 சனிக்கிழமை இரவு கட்டாரில் காலமானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். CDF Qatar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565327", "date_download": "2020-06-06T17:14:03Z", "digest": "sha1:HVY2R5CWSB3GXLBOJNU7L7U3TVJM4LQO", "length": 7786, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கு ஆதாரங்கள் உள்ளதாக ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில் | The Income Tax Department's response to Icord as evidence of Sasikala's proxy transaction - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கு ஆதாரங்கள் உள்ளதாக ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்\nசென்னை: சசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கு ஆதாரங்கள் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. பினாமி பரிவர்த்தனை குறித்த உண்மை ஆவணங்கள் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது என கூறியுள்ளது. சசிகலாவின் பினாமி எனக்கூறி புதுச்சேரி நகைக்கடை அதிபரின் சொத்துகளை முடக்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nசசிகலா பினாமி பரிவர்த்தனை ஐகோர்ட் வருமான வரித்துறை\nM.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்\nதமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 120 பேர் உயிரிழப்பு\nகீரனூர் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nராணுவ வீரர் மதியழகன் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது\nசெமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\n4-வது காலாண்டில் ரூ.12,521 கோடி நஷ்டம்: வேதாந்தா நிறுவனம்\nபொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதாராவியில் கொரோனா பாதிப்பு குறைந்தது\nநாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள் அட்மிட் செய்யாததால் ஆம்புலன்சில் ��ர்ப்பிணி உயிரிழப்பு\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/11/3-havalimani-daha-acilmadan-odulleri-topladi/", "date_download": "2020-06-06T16:29:18Z", "digest": "sha1:ED6WEDC332BYR7BW2CZ6BYWCGRB2FWJ7", "length": 54664, "nlines": 408, "source_domain": "ta.rayhaber.com", "title": "3 வது விமான நிலையம் திறக்கப்படுவதற்கு முன்பு விருதுகளை சேகரிக்கிறது | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[03 / 06 / 2020] அமைச்சர் வரலாறு படைத்தார் டர்க்சாட் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும்\tஅன்காரா\n[03 / 06 / 2020] தொழில் தகுதி தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன\tஅன்காரா\n[02 / 06 / 2020] கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும்\tபொதுத்\n[02 / 06 / 2020] பொது நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் இயல்பாக்குதல் செயல்பாட்டின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்\tஅன்காரா\n[02 / 06 / 2020] வீட்டு பராமரிப்பு உதவி மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியத்தைப் பெறும் ஊனமுற்றோரின் அறிக்கைகள் விரிவாக்கப்பட்டுள்ளன\tஅன்காரா\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்3. விமானம் திறக்கப்படுவதற்கு முன்னர் வெகுமதிகளை சேகரித்தது\n3. விமானம் திறக்கப்படுவதற்கு முன்னர் வெகுமதிகளை சேகரித்தது\n06 / 11 / 2017 இஸ்தான்புல், புகையிரத, பொதுத், துருக்கி\nபோக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் அர்லான் ஆகியோர் புதிய விமான நிலையத்தைப் பற்றி அறிக்கைகளை வெளியிட்டனர். இஸ்தான்புல் புதிய விமான நிலையம், இன்னமும் கட்டுமானத்திலேயே உள்ளது, அது திறக்கப்படுவதற்கு முன்னர் பரிசுகள் வழங்கப்பட்டன. விமானம் ���ிறக்கப்படுவதற்கு முன்னர் அவர் விருதுகளை பெற்றார் என்று கூறிய அமைச்சர், விமானக் கட்டுப்பாட்டு கோபுரத்துடன் முதல் சர்வதேச விருதைப் பெற்றார், மேலும் திட்டத்தின் முனைய கட்டிடம் கட்டியெழுப்ப வடிவமைப்பாளர்களுக்கு ஒரு சர்வதேச விருது வழங்கியது.\nபோக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் அர்லான், இந்த விமான நிலையம் XXX / 7 அடிப்படையில் ஒரு அசாதாரண வேலைகளை செய்துள்ளது என்றார். 24 ஒரு கடும்-கடமை இயந்திரம் ஆயிரம் நெருக்கமாக வேலை, மெகா திட்டம்% ஒரு விகிதம்% நிறைவு என்று கூறினார். இந்த விகிதம் மிகவும் முக்கியமானது மற்றும் அவர்கள் ஒரு நல்ல வழி வந்துள்ளனர் என்றார்.\nஇஸ்தான்புல் புதிய விமான நிலையம் திட்டம் அர்சலான் பல துறைகளில் உலகளாவிய வழங்கப்பட்டது அடிப்பதோ, 2 விமான நிலைய குளிர்ச்சி அமைப்பிற்கான N + 1 காப்பு மூலம் தரவு மையத்தில் மின்னணு அமைப்பின் கட்டமைப்பு மற்றும் இயக்க நிறுவனம் \"வடிவமைப்பு (வடிவமைப்பு)\" வடிவமைக்கப்பட்டிருக்கிறது உள்ளது சான்றிதழ் சான்றிதழ் குரல் கொடுத்தார்.\nவிமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் தொழில்நுட்ப கட்டிடத் திட்டம் ஆகியவற்றின் காரணமாக இந்தத் திட்டத்தின் முதல் விருதினை அமைச்சர் தனது தலைப்பை வெளிப்படுத்தினார். துருக்கிய இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் வழங்கப்பட்டது வடிவமைப்பு சிறப்பம்சமாக அர்சலான், \"போட்டியில் செய்த மிக முக்கியமான கலாச்சார பாரம்பரியத்தை இஸ்தான்புல் துலிப் மலர் கருக்கள் ஈர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் இருந்து 370 திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. இத்தாலிய கட்டிடக்கலைஞர்களையும் விமர்சகர்களையும் கொண்ட நீதிபதி முடிவு செய்தார். ஏதென்ஸ் சுட்டெண் விமான நடவடிக்கைகள் இன்க் நடைபெற்ற விழாவில் விருதுகள், பின்னின்ஃபாரினா மற்றும் AECOM மேலாளர் இணைந்து எடுக்கப்பட்ட. \"அவர் கூறினார்.\nபுதிய விமானநிலையத்தில் சவாலான ஒரு பகுதி பொருளாதாரம் சேர்க்கப்பட்டது மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்புகளை செய்துள்ளது என்று அர்லான் தெரிவித்தார். டிரைவர் போக்குவரத்து நெரிசலைக் காட்ட இயலாமல் இயங்கக்கூடிய அமைப்புகளுடன் அவர்கள் தயாராவார்கள் என்று கூறினார்.\nஅமைச்சர் அஸ்லான் இஸ்தான்புல் புதிய விமானநிலையத்திற்கு முதல் விமானம் பிப்ரவரி மாதம் 9 ம் திகதி பதிவிறக்கம் செய்யப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ திறப்பு விழா அக்டோபர் 29 ஆம் திகதி நடைபெறுமென அறிவித்துள்ளது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெடிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nமெட்ரோ திறக்கப்படுவதற்கு முன்பு இஸ்மீர் இதுவாகிவிட்டது\nயுரேய்ஸ் அடித்தளம் இல்லாமல் அல்புக்கு முதலீடு செய்யத் தொடங்கியது\nஇது கான்ஸ்கேல் XXX பாலம் பாஸ் செய்யப்பட்டது முன் செய்யப்பட்டது\nமாணவர்கள் கையொப்பமிட்டதற்காக கையொப்பமிட்ட கையொப்பங்கள்\nபுகையிரத எட்ஜ் XXX கிலோகிராம்களிலிருந்து ஸ்லாக்கைக் கொண்டு வெட்டப்பட்டது\nAkdeniz பல்கலைக்கழகம் உயர் வேக ரயில் ஐந்து கையொப்பம் சேகரிக்கிறது\nசெஃபிப் மக்கெயின் யூரேசியா ரயிலில் கணிசமான ஆர்வத்தை பெறுகிறது\nஅன்டலியாவின் அதிவேக ரயில் திட்டத்திற்காக சுமார் ஆயிரம் ஆயிரம் கையெழுத்துக்கள்\nHarmandalılılar ஐஸ்பான் நிலையம் ஐந்து X ஆயிரம் ஆயிரம் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்ட\nசாக் நகர சபை TCDD க்கு கையொப்பங்களை அனுப்பியது\nபுராஜெச்ட் முதலீடுகள் டிரான்ஸிஸ்ட் 2016 இல் பாராட்டு பெற்றன\nகிராமப்புறத்தில் உள்ள கிராமப்புற குடியிருப்பு பகுதிகளுக்கு அணுகல்\nஅதன் அம்சங்கள் நெடுஞ்சாலை பொலிஸ் புதிய வாகனங்கள்\nஇஸ்தான்புல் புதிய விமான நிலையம் திட்டம்\nபுதிய விமான நிலையம் திட்டம்\nபிரபலமான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகொரோனா வைரஸ் வெடித்ததால��� இடைநிறுத்தப்பட்ட அதிவேக ரயில் (ஒய்.எச்.டி), பிராந்திய ரயில் மற்றும் அவுட்லைன் ரயில் சேவைகளை டி.சி.டி.டி டாசிமாசிலிக் ஜூன் மாதத்தில் மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் படுக்கை டிக்கெட் விலைகள் என்ன\nஒரு வழி டிக்கெட் விலை ஒரு நபருக்கு 480 பவுண்டுகள், இரட்டை நபர்களுக்கு 600 பவுண்டுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. சுற்று பயணம் மற்றும் 'இளம் டிக்கெட்' வாங்குபவர்களுக்கு தள்ளுபடி டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 13-26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த 'இளம் டிக்கெட்' தள்ளுபடியிலிருந்து பயனடையலாம். மேலும், ஆசிரியர்கள், ராணுவ பயணிகள், குறைந்தது 12 பேர் கொண்ட குழுக்கள், பிரஸ் கார்டுகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டி.சி.டி.டி ஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணைக்கு 20 சதவீதம் தள்ளுபடி, 65 க்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் டி.சி.டி.டி ஊழியர் இலவச பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. .\nமுழு (ஒற்றை) 480.00 TL\nமுழு (இரண்டு பேர்) 600.00 TL\nஇளம் (ஒற்றை) 384.00 TL\nஇளம் (இரட்டை) 489.00 TL\n65 க்கு மேல் (ஒற்றை) 240.00 TL\n65 க்கு மேல் (இரட்டை) 300.00 TL\nஇது இஸ்தான்புல்லில் மிகப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்தம் 43 நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 15 நிறுத்தங்கள் ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 28 நிறுத்தங்கள் அனடோலியன் பக்கத்தில் உள்ளன. இந்த நிறுத்தங்கள் பின்வருமாறு: Halkalı. சுரேயா கடற்கரை, மால்டெப், Cevizli, முன்னோர்கள், கன்னி, ஈகிள், டால்பின், பெண்டிக், கயர்ர்கா, ஷிஃபைர்ட், குசிலிலிலி, Aydıntepe, İçmeler, துஸ்லா, சயரோவா, பாத்தி, உஸ்மங்காசி, டாரகா, கெப்ஸ். விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nHES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nHEPP குறியீடு பயண அனுமதி ஆவணம் மாற்றாது நீங்கள் HES குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் பயண அனுமதி இரண்டையும் வாங்க வேண்டும். TCDD Taşımacılık A.Ş ஹயாத் ஈவ் சார் (HEPP) பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு அதிவேக ரயில் (YHT) டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், “பயண அனுமதி சான்றிதழ்” கொண்ட குடிமக்களுக்கு ஹயாத் ஈவ் சார் (ஹெச்இபிபி) விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்றும் கூறப்படுகிறது. வீடியோ மற்றும் பட விவரிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nமெட்ரோபஸ் ஐரோப்பிய பக்க நிறுத்தங்கள் யாவை\nபின்வருமாறு Metrobus ஐரோப்பிய சைட் நிறுத்தங்களை உள்ளன: Beylikdüzü Sondurak / TÜYAP, Hadımköy, Cumhuriyet Mahallesi, Beylikdüzü Belediyesi, Beylikdüzü, Güzelyurt, Haramidere, Haramidere Sanayi, Saadetdere Mahallesi, முஸ்தாபா கெமால் பாசா, Cihangir பல்கலைக்கழகம் சுற்றுப்புறங்கள், Avcılar மத்திய பல்கலைக்கழகம் வளாகம்), Şükyıley, Büyükşehir நகராட்சி. சமூக வசதிகள், கோகெக்மீஸ், சென்னட் மஹல்லேசி, ஃப்ளோரியா, பெசியோல், செஃபாக்கி, யெனிபோஸ்னா, சிரினெவ்லர் (அட்டாக்கி), பஹெலீவ்லர், ஆன்சிரிலி (Ömür), ஜெய்டின்பர்னு, மெர்ட்டர், Cevizliதிராட்சைத் தோட்டம், டாப்காபே, பயராம்பா - மால்டெப் வதன் கடேசி (மெட்ரோபஸ் இந்த நிறுத்தத்தில் நிற்காது), எடிர்னெகாபே, அய்வன்சாரே - ஐயப் சுல்தான், ஹாலெகோயுலு, ஓக்மெய்டானே, டாரலஸ் - பெர்பா, ஓக்மெய்டான் மருத்துவமனை, மெய்க்லேயன்\nİMO பர்சா: \"போக்குவரத்து சிக்கல் மதிப்பிடப்பட்டது\nMUSIAD தலைவர் இருந்து உள்நாட்டு ஆட்டோமொபைல் மற்றும் பணவீக்கம் அறிக்கை\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஐஇடிடி டிரைவர்களுக்காக வாங்கிய முகமூடிகள் குறித்து ஐஎம்எம் ஒரு அறிக்கையை வெளியிட்டது\nதற்போதைய அதனா மெர்சின் ரயில் நேரங்கள், டிக்கெட் விலைகள் மற்றும் பாதை வரைபடம்\nநமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விரும்புகிறோமா\nஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட: 'மாற்று எரிபொருள் சலுகைகளில் துருக்கி இருக்க வேண்டும்'\nEGIAD 78 வது ஏஜியன் கூட்டம் துனே சோயரின் விருந்தினராக இருந்தது\nஇஸ்தான்புல் பொது போக்குவரத்தில் புதிய முடிவுகள் .. அவிழ்க்கப்படாத பயணிகள் எடுக்கப்பட மாட்டார்கள்\nஇஸ்தான்புல் போக்குவரத்துக்கு 'சைக்கிள்' மாற்று தீர்வு\nமுதல் உலக விமான விளையாட்டு\nஇன்று வரலாற்றில்: ஜூன் 4, 1900 சுல்தான் அப்துல்ஹமிட்டின் ஹெஜாஸ் ரயில்வேக்கு\nநாஸம் ஹிக்மெட் ரன் மரணத்தின் 57 வது ஆண்டுவிழாவை நினைவுகூர்ந்தார் நாசீம் ஹிக்மெட் ரன் யார்\nShoedex2020 மெய்நிகர் கண்காட்சி ஜூன் 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nபர்சா உயர் தொழில்நுட்பத்துடன் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது\nடிராப்ஸன் விமான நிலையத்தில் விமானங்கள் மறுதொடக்கம் செய்யப்பட்டன\nபயணிகள் விகிதங்கள் அங்காராவில் உள்ள பொது போக்குவரத்த�� வாகனங்களில் மறுசீரமைக்கப்பட்டன\nஅமைச்சர் கரைஸ்மெயிலோஸ்லு: 'தேசிய அதிவேக ரயில் TÜRASAŞ ஐ உருவாக்கும்'\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கல்வெட்டுகளில் சுத்தம் செய்வதை நீக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா நிலையத்தில் குருட்டுச் சாலையின் விரிவாக்கம் மற்றும் பனி மூடியின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன் டெனிஸ்லி வரிசையில் பாலம் பணிகள் செய்யப்பட உள்ளன\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ நிலையங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய மூன்று கை திருப்பங்களை வாங்குதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nமாமூர் ஃபெவ்ஸிபனா நிலையங்களுக்கு இடையில் கண்ணாடி மின்தேக்கிகளை மாற்றுவது சிலிக்கான் இன்சுலேட்டருடன் டெண்டரின் முடிவு துருக்கிய மாநில ரயில்வேயின் தோராயமான செலவு டி.சி.டி.டி 6 வது பிராந்திய இயக்குநரகம் (டி.சி.டி.டி) 2019/548184 [மேலும் ...]\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nTÜBİTAK BİLGEM 5 பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்), தகவல் மற்றும் தகவல் பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (WISE), வரவேற்பு ஊழியர்கள். எங்கள் மையத்தால் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் [மேலும் ...]\n8 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கருவூல மற்றும் நிதி அமைச்சகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஎர்சியஸ் கேபிள் கார் வசதிகள் திறக்கப்பட்டன\nஎர்சியஸ் ஸ்கை சென்டர் ஸ்கை லிஃப்ட் துருக்கியின் முக்கியமான குளிர்கால சுற்றுலாப் பகுதிகளில் அமைந்துள்ளது, மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் கபடால்மட் நடவடிக்கைகளின் எல்லைக்குள். இயல்பாக்குதல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, எர்சியஸ் ஸ்கை மையத்தில் உள்ள ரோப்வேக்கள் இன்று உள்ளன [மேலும் ...]\nபர்சா கேபிள் கார் பயணங்கள் மறுதொடக்கம்\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி பார்வையிட திறக்கப்பட்டது\nயில்டிஸ் மவுண்டன் ஸ்கை சென்டர் மற்றும் விமான நிலையம் இடையேயான தூரம் குறைக்கப்படும்\n தஹ்தாலி மலை உயரம் எத்தனை மீட்டர் தஹ்தாலா மலைக்கு செல்வது எப்படி\nஐஇடிடி டிரைவர்களுக்காக வாங்கிய முகமூடிகள் குறித்து ஐஎம்எம் ஒரு அறிக்கையை வெளியிட்டது\nIETT இயக்கிகளைப் பொறுத்தவரை, தொற்றுநோய்களின் போது வாங்கிய முகமூடிகளைப் பற்றி உருவாக்க விரும்பும் நிகழ்ச்சி நிரல் கட்டாயமாகும், ஆனால் நோக்கத்தை புறக்கணிக்கும் வேண்டுமென்றே கூற்றுக்கள் அல்ல. தொற்றுநோய்களின் போது கடினமான பணி [மேலும் ...]\nஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட: 'மாற்று எரிபொருள் சலுகைகளில் துருக்கி இருக்க வேண்டும்'\nஇஸ்தான்புல் போக்குவரத்துக்கு 'சைக்கிள்' மாற்று தீர்வு\nடிராப்ஸன் விமான நிலையத்தில் விமானங்கள் மறுதொடக்கம் செய்யப்பட்டன\nபர்சாவின் போக்குவரத்து ஆணை இப்போது EDS உடன் வழங்கப்படும்\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை, டோல் மற்றும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கான கணக்கீடு\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nதங்கள் உள்நாட்டுப் பணியை முடித்த மெஹ்மெடிக்ஸின் வெளியேற்றங்கள் தொடங்கியுள்ளன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nபர்சா உயர் தொழில்நுட்பத்துடன் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது\nநாட்டின் பொருளாதாரத்தின் துருக்கியின் தேசிய தொழில்நுட்பம் சார்ந்த நகரத்தின் லோகோமோட்��ிவ் தொடர்ந்து பர்சாவுக்கு ஆதரவை அதிகரிக்கும். பாதுகாப்புத் துறையின் வலுவான அமைப்பான ASELSAN அதிக அளவில் இறக்குமதி செய்வதன் மூலம் பயன்படுத்தப்படும் 'அதிர்ச்சி உறிஞ்சிகள்' [மேலும் ...]\nரஷ்யா, துருக்கி 5 வது தலைமுறை விமானத்துடன் போரிடுகிறது ஒத்துழைப்புக்கான தயார்நிலையை அறிவிக்கிறது\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nASELSAN புதிய தொழில்நுட்பங்களுடன் காவல்துறையை பேச வைக்கும்\nASELSAN தனது முதல் காலாண்டை வலுவான வளர்ச்சியுடன் நிறைவு செய்கிறது\nசுத்தமான கார்களுக்கு 20 பில்லியன் யூரோக்களை செலவிட ஐரோப்பிய ஒன்றியம்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயை காற்று மாசுபாட்டுடன் இணைக்கும் விஞ்ஞான ஆய்வுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆணையம் 750 பில்லியன் யூரோக்களின் காலநிலை மேம்பாட்டு தொகுப்பையும், 'பசுமை போக்குவரத்தை' உணர 20 பில்லியன் யூரோக்களையும் அறிவித்துள்ளது. [மேலும் ...]\nஜீரோ கி.மீ விநியோகஸ்தர்கள் செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்கு மாறுகிறார்கள்\nகர்சன் ஹசனகா OSB இல் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டார்\nமிட்சுபிஷி மோட்டார்ஸ் கோவிட் -19 பிரகடனத்தில் இணைகிறது\nஇரண்டாவது கை வாகன வர்த்தகத்தில் ஆன்லைன் விற்பனை காலம்\nஐஇடிடி டிரைவர்களுக்காக வாங்கிய முகமூடிகள் குறித்து ஐஎம்எம் ஒரு அறிக்கையை வெளியிட்டது\nIETT இயக்கிகளைப் பொறுத்தவரை, தொற்றுநோய்களின் போது வாங்கிய முகமூடிகளைப் பற்றி உருவாக்க விரும்பும் நிகழ்ச்சி நிரல் கட்டாயமாகும், ஆனால் நோக்கத்தை புறக்கணிக்கும் வேண்டுமென்றே கூற்றுக்கள் அல்ல. தொற்றுநோய்களின் போது கடினமான பணி [மேலும் ...]\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nசான்க்தீப் மெட்ரோ விலைகள் திறந்த வீட்டின் விலைகள் இரட்டிப்பாகும்\nஅடுத்த முறை மர்ம மார்டி திறந்தது\nநெடுஞ்சாலைகள் குழு சாலை வழியாக மனித எலும்புகளை சேகரிக்கிறது\nசாக் நகர சபை TCDD க்கு கையொப்பங்களை அனுப்பியது\nபிரான்ஸ் பனிப்பொழிவு இல்லாமல் செயற்கை ஸ்கை ஓடுபாதை\nÇorlu'da ரயில் பேரழிவு குற்றச்சாட்டு ஊழல் .. பிரதிவாதிகள் ஆதாரங்களை சேகரித்தனர்\nஇது கான்ஸ்கேல் XXX பாலம் பாஸ் செய்யப்பட்டது முன் செய்யப்பட்டது\nசெஃபிப் மக்கெயின் யூரேசியா ரயிலில் கணிசமான ஆர்வத்தை பெறுகிறது\nOrtacada Bridge க்கு கையெழுத்திட்டது\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nநெக்ஸ்ட் பைக் கொன்யா ஸ்மார்ட் பைக் நிலையங்கள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95201/", "date_download": "2020-06-06T17:57:48Z", "digest": "sha1:5OON7SC7SQ4HIXECROSTHF5CZI6VNF2H", "length": 53900, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–11", "raw_content": "\n“எல்லைக்குள் நிற்றல்… அந்தச் சொற்றொடர் மிக பாதுகாப்பாக உணரச்செய்கிறது” என்றாள் திரௌபதி. “அரசுசூழ்தலை கற்றநாள் முதல் நான் உணர்ந்த ஒன்று. மானுடர் பேசிக் கொள்வதனைத்துமே எல்லைக்குட்பட்டவைதான். சொல்லுக்கு முன்னரே இருவரும் ஆடும் களம் எல்லைகொண்டுவிடுகிறது. அவ்வெல்லைதான் அனைத்துச் சொற்களுக்கும் பொருள்விரிவை அளிக்கிறது. எல்லை குறுகு��்தோறும் சொற்கள் எடைமிகுந்து தெய்வச்சிலைகள்போல் அலகிலாத ஆழம்கொண்டு அச்சுறுத்தத் தொடங்கிவிடுகின்றன. சொற்களைக் கொண்டு ஒரு நுண்ணிய களமாடலைத்தான் அரசவைகளில் நிகழ்த்துகிறோம்.” பீமன் “எல்லா இடமும் எங்குமிருக்கும் அரசனின் அவைதான் என்பர் முனிவர்” என்று நகைத்தான். அவளும் உடன் நகைத்தாள்.\nஅதன்பின் அவள் சொற்கள் மேலும் இயல்பாக ஒலிக்கலாயின. “காம்பில்யத்தில் வாழ்கையில் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக அல்லாது வேறெவ்வகையிலும் நான் என்னை உணரவில்லை. அதற்கென்று ஒவ்வொரு நாளும் திட்டமிட்டேன். நான் கற்றதெல்லாம் அதற்காகவே. நிகரற்ற பெருநகரமொன்றை எனக்கென உருவகித்தேன். அதை சூத்ராகிகளுடன் பல ஆண்டுகாலம் சூழ்ந்து வரைபடத்தில் எழுப்பினேன். அக்கனவை கையில் வைத்தபடி என் எண்ணங்களுக்கு ஊர்தியாகும் கணவனைக் குறித்து மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தேன். அவன் எனக்கு இணையாக பாரதவர்ஷத்தின் அரியணை அமர்பவன். பிறிதொன்றையும் நான் எண்ணவில்லை என்று நானே நம்பியிருந்தேன். அவ்வாறல்ல என்று நானறிந்த ஒரு தருணம் வந்தது.”\nபீமன் “ஆம், புரிகிறது.” என்றான். அவள் அதை சொல்லவேண்டாமே என அவன் எண்ணியது உடலில் ஒரு மிகமெல்லிய அசைவென வெளிப்பட்டது. ஆனால் அவள் தடையின்றி சொல்லூறும் உளம்கொண்டிருந்தாள். “பெண்ணென்று மட்டும் நின்றிருக்கும் ஒரு தருணம். அதனுடன் இந்த மணம் இணைந்துகொண்டுள்ளது என இப்போது உணர்கிறேன். இதை அப்போது நினைவுகூர்ந்தேனா என்று தெரியவில்லை. ஆனால் உள்ளத்தில் இணைந்துவிட்டிருப்பது பின்னர் ஒருநாள் தெரிந்தது. உள்ளே ஒரு சிலந்தி ஒவ்வொன்றையும் தாவித்தாவி மெல்லிய நூலால் இணைத்துக்கொண்டே இருக்கிறது” என்றாள். மீண்டும் வெளியே விழிநோக்க “இத்தனை நாட்களுக்குப்பின் மீண்டும் அந்த மணம் இங்கு வந்துள்ளது. இப்போது அந்த மணத்தை என் மூக்கு உண்மையிலேயே உணர்கிறது. இங்கெங்கோ விழுந்து கிடக்கிறது அந்த மலர்” என்றாள்.\n” என்றான் பீமன். “ஆம், அந்த மணத்தை தேடித்தான் இங்கு வந்தேன். இங்கு அமர்ந்தபிறகு மிகத்தெளிவாகவே உணர்கிறேன். இங்குதான் விழுந்துகிடக்கிறது அந்த நறுமணம்.” பீமன் சுற்றிலும் நோக்கியபடி “கல்யாண சௌகந்திகமா” என குரலில் ஏளனம் எழ கேட்டான். அவள் தலையசைத்தாள். அவன் எழுந்து “சரி, இங்குள்ள அனைத்து உதிர்ந்த மலர்களையும் சேர்த்து தருகிறேன். அந்த மலரை எடுத்து எனக்குக் காட்டு” என்றான். “இச்சோலையில் இப்போது பல்லாயிரம் மலர்கள் விரிந்து உதிர்ந்துள்ளன. அத்தனை உதிர்ந்த மலர்கள் நடுவே அந்த மலரை என்னால் பிரித்தறிய முடியாது” என்றாள் அவள். “ஏன்” என குரலில் ஏளனம் எழ கேட்டான். அவள் தலையசைத்தாள். அவன் எழுந்து “சரி, இங்குள்ள அனைத்து உதிர்ந்த மலர்களையும் சேர்த்து தருகிறேன். அந்த மலரை எடுத்து எனக்குக் காட்டு” என்றான். “இச்சோலையில் இப்போது பல்லாயிரம் மலர்கள் விரிந்து உதிர்ந்துள்ளன. அத்தனை உதிர்ந்த மலர்கள் நடுவே அந்த மலரை என்னால் பிரித்தறிய முடியாது” என்றாள் அவள். “ஏன்” என்றான். “தெரியவில்லை, எந்த மலரை முகர்ந்தாலும் அந்த மலரின் மணமே இப்போது தெரியும்.” அவன் “பிறகெப்படி அதை கண்டடைவது” என்றான். “தெரியவில்லை, எந்த மலரை முகர்ந்தாலும் அந்த மலரின் மணமே இப்போது தெரியும்.” அவன் “பிறகெப்படி அதை கண்டடைவது\nஅவள் இதழ்கள் நடுவே பல்வரிசையின் கீழ்நுனி தெரிய புன்னகைத்து “என் மூக்கு அறியும் நறுமணத்தை நீங்களும் உணர்ந்தால் போதும்” என்றாள். அதே புன்னகையுடன் அவன் “அதற்கு உன் கனவுக்குள் நான் வரவேண்டும்” என்றான். “அதை உங்களுக்குள் எழுப்ப முடியுமென்று எண்ணித்தான் இத்தனை சொற்கள். இத்தகைய நேரடி உணர்வுகளைச் சொல்வதில் அணிகளும் உவமைகளும் எத்தனை பொருளற்றவை என தோன்றுகிறது. இதற்கு அப்பால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் இந்த நறுமணத்தை, அல்லது இதைப்போன்ற எதையோ ஒன்றை, எங்கெல்லாம் அறிந்தேன் என்று மட்டும் சொல்கிறேன்.” பீமன் மீண்டும் அமர்ந்து “சொல்” என்றான். என்ன விளையாட்டு இது என ஒரு கணம் சலிப்புற்றான். எழுந்து காட்டுக்குள் சென்றுவிடவேண்டுமென அகம் விழைய அதை கடந்தான். அவள் சொல்லப்போவதை தான் விரும்பமுடியாதென்று முன்னரே உள்ளம் அறிந்தது எப்படி\n“நீங்கள் விழையாததை சொல்லாமலிருக்கலாமென எண்ணினேன். ஆனால் அதைச் சொல்லவே என் நெஞ்சு தாவுகிறது” என்றாள். பீமன் “ம்” என்றான். “எந்தப் பெண்ணும் கணவனுக்கு அதன் ஒரு சிறுநுனியை காட்டியிருப்பாள், இல்லையா” என்றாள் அவள். அறியாது அவள் விழிகளில் விழிதொட்டு “என்ன” என்றாள் அவள். அறியாது அவள் விழிகளில் விழிதொட்டு “என்ன” என்றான் பீமன். உடனே புரிந்துகொண்டு அப்பால் நோக்கினான். ஆனால் அவன் உடல் விழியாயிற்று. “அது அவள் அவ��ைக் கடந்து செல்லும் ஒரு தருணம். தன்னில் ஒன்று எப்போதும் மிஞ்சியிருக்கிறது என்று சொல்லவே பெண் விழைவாள்” என்று அவள் சொன்னாள். அவன் இவள் தன்னிடம் எதிர்பார்ப்பதென்ன என்று எண்ணினான். அதை தான் அளிக்கலாகாது. ஆனால் அனைத்தையும் அறிந்தும் ஆட உளம்குவியாதவன் தான் என மறுகணம் உணர்ந்தான்.\n“என் மணத்தன்னேற்புக்கு முந்தைய நாள் ஐங்குழல் அன்னையரின் ஆலயத்தில் தொழச்சென்றபோது ஒருவரை சந்தித்தேன். நாராயணியின் ஆலயத்தில்.” பீமன் அவள் சொல்வதற்காக விழி செலுத்தி அமர்ந்திருந்தான். “கரிய ஒளிகொண்ட நெடிய உடல். மார்பில் கட்டப்பட்ட கைகள். இளநகைப்பின் ஒளிகொண்ட கண்கள். அருகே பேருடலரான தோழர்” என அவள் தொடர்ந்தாள். அவன் புரிந்துகொண்டானா என அவள் ஐயுறுகிறாளா என எண்ணிய பீமன் “ஆம்” என்றான். அவள் அக்குரலை கேட்டதாகவே தெரியவில்லை. “பின்னர் ஒருவனை வாளுருவி வெட்டும் பொருட்டு சென்றேன். அன்றுமின்றும் அவனுக்கிணையாக நான் எவரையும் வெறுத்ததில்லை. ஆனால் எந்நிலையிலும் அவனை என்னால் கொல்ல முடியாதென்று அறிந்து உடைந்து அமர்ந்து அழுதேன். இறுதி விம்மலுடன் அவ்வழுகை முடிந்தபோது உள்ளம் மலர்ந்து அந்த மணத்தை உணர்ந்தேன்.”\nபீமன் தலையசைத்தான். “அவன் என் களித்தோழன், இரண்டாமவரே” என்றாள். “அவன் மைந்தன் அவ்வடிவில் பிறந்து என்னுடன் ஆடத்தொடங்கியதும் அவன் மேலும் இனியவனாக ஆனான்.” நிலையற்று ஒன்றோடொன்று பின்னி உரசிக்கொண்டிருந்த அவள் விரல்கள் நடக்கும் தேளின் கால்களும் கொடுக்குகளும் போல அசைவதாக அவன் நினைத்தான். அந்த எண்ணத்தை உணர்ந்ததும் புன்னகை எழுந்தது. கவிஞர்களைப்போல நல்ல ஒப்பணிகள் தனக்கு தோன்றவே போவதில்லை போலும். அவன் முகத்தில் விரியவில்லை என்றாலும் அப்புன்னகையை உணர்ந்து அவள் திரும்பி நோக்கினாள். பின்னர் இயல்பாக அவ்வுணர்ச்சிகளுக்குள் இழுக்கப்பட்டு பேசலானாள்.\n“பின்னர் ஒருமுறை மூத்தோரும் கற்றோரும் அரசரும் குலத்தோரும் கூடிய அவைமன்றில் நான் நின்றேன். நான் சூடிய ஆணவங்கள் அனைத்தும் களையப்பட்டு சிறுத்து வெறுமைகொண்டேன். பாண்டவரே, அன்று என் உள்ளம் வேறெதையும் எண்ணவில்லை. என் உடல் என் உடல் என்றே பதறியது. இங்கு பெண் என்பவள் வெறும் உடல் மட்டுமே என்று அன்று உணர்ந்தேன். புடவியில் எந்த ஆணும் அவளுக்கு காப்பல்ல என்று அப்போது அறிந்தேன்.�� அவள் குரல் அத்தனை இயல்பாக ஒலித்தமையால் அவன் திரும்பி அவளை நோக்கினான். அவள் கன்னவளைவுகளில் கழுத்தின் நெகிழ்கோட்டில் வானொளி விளிம்பு தெரிந்தது. ஒரு சொல்விளையாட்டினூடாக அவள் வெளிப்பட இடமளித்துவிட்டோம் என அவன் அறிந்தான்.\n“அவ்வுடைவு எளிதல்ல. எப்பெண்ணுக்கும் அது முழு இறப்பே” என்றாள். “எப்படியோ பிறந்த கணம் முதல் ஆணின் அன்புக்கும் கொஞ்சலுக்கும் உரியவளாக, ஆணின் கைகளால் வேலிகட்டி காக்கப்படுபவளாக, ஆணை கொழுகொம்பென பற்றி ஏறுபவளாகத்தான் பெண் இங்கு வளர்கிறாள். பாண்டவரே, அது ஐவரும் இறந்த நாள். திருஷ்டத்யும்னன் இறந்த நாள். துருபதன் இறந்த நாள். ஐந்து மைந்தர்கள் பொருளிழந்த நாள். நெஞ்சில் நிறைந்த ஆழிவண்ணன் மறைந்த நாள். அதிலிருந்து மீள எனக்கு நெடுநாட்களாயிற்று. ஆனால் அவ்வாறு மீண்டபின்னரே நான் என எஞ்சினேன். நான் என நிறைவுடன் உணரலானேன்.”\n“இக்காட்டுக்குள் வருவதுவரை என்னுள் நானே ஒடுங்கி புற உலகை முற்றிலும் தவிர்த்து உள்ளோடும் எண்ணங்களை மட்டுமே ஓயாது அளைந்து கொண்டிருந்தேன். சிடுக்கவிழ்க்க முனைந்து சலித்து விரல்கள் மேலும் மேலுமென முடிச்சுகளைப் போடுவதை உணர்ந்து அதை முற்றிலுமாக கைவிட்டேன். எஞ்சியது சமைப்பதும், தூய்மை செய்வதும் மட்டுமே. ஆடைகளைந்து காட்டுச்சுனைகளிலும் ஆறுகளிலும் நீராடுகையில் மட்டுமே புரியாத விடுதலையொன்றை உணர்ந்தேன். எளிய செயல்களில் மூழ்க முடிந்தமை எனக்கு மூதன்னையர் அளித்த அளி. சமையல் என்பது மீண்டும் மீண்டும் ஒன்றே. தூய்மை செய்வது அதனிலும் எளிது. ஆனால் இச்செயல்களினூடாக என்னை நான் மாற்றிக்கொண்டுவிட்டதை மெல்ல அறிந்தேன்.”\n“வெறும் அடுமனைப்பெண், பிறிதொன்றுமல்லாது இருத்தல். அவ்விடுதலையை கொண்டாடத் தொடங்கினேன். விழித்தெழுகையில் அன்று எதை சமைப்பது என்பதைப் பற்றியன்றி பிறிதொன்றையும் எண்ணவேண்டாம் என்றிருக்கும் நிலை. இதுவே நிறைவு. இது என்னை கனியச்செய்யும் என எண்ணியிருந்தேன்” என்றாள் திரௌபதி. “ஆனால் இக்கனவு என்னை மீண்டும் வந்து தொட்டுள்ளது. ஏன் என்று தெரியவில்லை. அனைத்தும் குலைந்துவிட்டன. மீண்டும் ஒரு தொடக்கம் போல.” அவள் குனிந்து நோக்கி “அந்த மலர்… இங்கெங்கோ அது விழுந்து கிடக்கிறது. விண்ணிலிருந்து விழுந்திருக்கிறது” என்றாள்.\n“இதுவும் ஒரு உளமயக்குதான், தேவி” என்றா���் பீமன். “எளிய அடுமனைப்பெண் என உன்னை ஆக்கிக்கொண்டு நீ அடையும் விடுதலைக்கு ஓர் எல்லை உள்ளது. அவ்வெல்லையை அடைந்தபின் உன் ஆழத்துறையும் ஆணவத்தில் விரல் படுகிறது, அது விழித்துக்கொள்கிறது. இல்லை, நான் வேறு என்கிறது. எல்லைக்கப்பால் பிறிதொன்று என உள்ளம் தேடுகிறது. எளிய மானுடராக இப்புவியில் பிறப்பவர்கள் மட்டுமே எளியராக வாழமுடியும். பிறிதொன்றெனப் பிறந்த எவரும் தங்களை உதிர்க்க முடியாது.”\n“மிகச் சிலரால் முடியலாம், அதைத்தான் தவம் என்று சொல்கிறார்கள் போலும். துறந்திறங்குபவர்களில் ஆயிரம் பேர்களில் ஒருவர் மட்டுமே அமர முடிகிறது. அமர்ந்தவர்களில் ஆயிரம் பேர்களில் ஒருவர் மட்டுமே அங்கு நிலைக்க முடிகிறது” என்று பீமன் தொடர்ந்தான். “பார்த்தாயல்லவா… மூத்தவரும் இளையவனும் தேடிச்சென்று அடைந்தபின் திரும்பிவந்து அமைந்துள்ளார்கள். வென்றதெல்லாம் இப்புவிக்குரியவை என்றால் சென்றதன் பொருள்தான் என்ன மூத்தவரும் இளையவனும் தேடிச்சென்று அடைந்தபின் திரும்பிவந்து அமைந்துள்ளார்கள். வென்றதெல்லாம் இப்புவிக்குரியவை என்றால் சென்றதன் பொருள்தான் என்ன\nஅவள் அவன் சொற்களைக் கேட்காமல் தன் உளஒழுக்கை தொடர்ந்து சென்றாள். “அந்த மணம் நான் உங்களுடன் இருக்கும்போது மட்டும் ஏன் வந்தது அதைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உங்கள் கைகளின் எடை என் மேல் இருப்பதை எப்போதும் விரும்புவேன். இன்று விழித்துக்கொண்ட பின்னும் உங்கள் துயிலோசையுடன் இணைந்தே அந்த மணம் எனக்குத் தெரிந்தது. உங்கள் கையிலிருந்து நழுவி நான் எழுந்தபோது ஒருகணம் அது உங்கள் மணம் என்றுணர்ந்தேன். படிகளில் இறங்கி வரும்போது அந்த மணத்தை நான் முன்பு அறிந்திருக்கிறேன் என்று தோன்றியது. முன்பு எப்போதோ உங்கள் மணமாக அதை அறிந்திருக்கிறேன்.”\n“எப்போது என நான் மீளமீள கேட்டுக்கொண்டேன். முன்பு என்னை நீங்கள் காம்பில்யநகரின் தெருக்களினூடாக தேரில் வைத்து இழுத்துச் சென்றபோது உங்கள் தோளிலேறி நான் கங்கையில் நீந்திக் களித்தபோது… உங்கள் தோளிலேறி நான் கங்கையில் நீந்திக் களித்தபோது… தெரியவில்லை. அதையெல்லாம் இணைத்துக்கொள்ள விழைகிறேனா தெரியவில்லை. அதையெல்லாம் இணைத்துக்கொள்ள விழைகிறேனா உள்ளத்தை பின்தொடர்வது புகையைப் பற்ற முயல்வதுபோல…” பீமன் “இங்கிருந்து அவற்றை எ���்ணிக்கொண்டாயா உள்ளத்தை பின்தொடர்வது புகையைப் பற்ற முயல்வதுபோல…” பீமன் “இங்கிருந்து அவற்றை எண்ணிக்கொண்டாயா” என்றான். “ஆம், ஒவ்வொரு கணமாக எண்ணி கோத்துக்கொண்டேன். ஆனால் என் அறிவுக்குத் தெரிகிறது என் உள்ளாழத்தின் நுண்நெகிழ்வு ஒருபோதும் உங்களுக்கென இருந்ததில்லை. அனைத்தையும் களைந்திட்டு மீறிவந்து களியாடுகையில் ஒரு துணைமட்டுமே நீங்கள்.”\n“இன்று உங்களுக்காகவே நிறைந்திருக்கிறேன், பாண்டவரே. நான் அதை எப்படி உங்களுக்கு சொல்வது எத்தனை சொன்னபிறகும் சொல்லப்படாமல் அங்கேயே இருக்கிறதே எத்தனை சொன்னபிறகும் சொல்லப்படாமல் அங்கேயே இருக்கிறதே” என்றாள். சட்டென்று அவள் உதடுகளை அழுத்திக்கொண்டு விம்மலை அடக்கினாள். மெல்லிய ஓசை எழ பீமன் அவள் கைகளை தொட்டான். “நான் என்ன செய்வது, தேவி” என்றாள். சட்டென்று அவள் உதடுகளை அழுத்திக்கொண்டு விம்மலை அடக்கினாள். மெல்லிய ஓசை எழ பீமன் அவள் கைகளை தொட்டான். “நான் என்ன செய்வது, தேவி நான் அளிப்பதற்கு என்ன உள்ளது நான் அளிப்பதற்கு என்ன உள்ளது உயிர் எனில் இக்கணம் பிறிதொரு எண்ணமில்லாமல் அதை அளிப்பேன்” என்றான்.\nஅவள் தன் இருகைகளாலும் அவன் கைகளைப்பற்றி பொத்தி வைத்துக்கொண்டாள். “ஆம், நான் அதை அறிவேன். அன்று சிந்து மன்னனை இழுத்து வந்தபோது பிறர் விழிகள் எதிலும் இல்லாத ஒன்று உங்கள் விழிகளில் இருந்தது. அது பெரும்சினம். பிறிதொன்றுக்குமன்றி எனக்கென மட்டுமே எழுந்த சினம். பாண்டவரே, அக்கணம் நீங்கள் எனக்குரியவரானீர். இனி எனக்கு பிறிதெவரும் கணவர் அல்ல.”\nதன் உள்ளம் ஏன் பொங்கியெழவில்லை என அவன் வியந்தான். அத்தனை நேருச்சங்களிலும் அலையடங்கிவிடுகின்றன எண்ணங்கள். அப்பாலென விலகிநின்று நோக்குகின்றது தன்னிலை. “அன்று அவன் பொருட்டு என் உளம் இரங்கியது. ஆனால் இரவு துயில்கையில் உங்கள் விழிகள் மட்டுமே நெஞ்சில் எஞ்சியிருந்தது. அதிலிருந்த அனலை பேருவகையுடன் மீள மீள என் விழிக்குள் தீட்டிக்கொண்டேன். நாட்கணக்கில் ஒருகணம்கூட விடாமல் அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன் என்று சொன்னால் ஒருவேளை நம்ப மாட்டீர்கள்.”\nநீள்மூச்சுடன் “நெடுங்காலம் ஆயிற்று பாண்டவரே, அப்படி பிறிதொன்றை எண்ணியும் விலக்க முடியாமல் முற்றிலும் இழந்து எண்ணிக்கொண்டிருக்கும் நிலை வாய்த்து” என அவள் சொன்னாள். “ஒருகணத்தில் அத்துன்பத்தை எண்ணிச் சலித்து சினம் கொண்டேன். என்ன இது மீண்டும் ஒரு துயரை… பெண்போல என்று கசந்து என்னையே கடிந்துகொண்டேன். பின்னர் தோன்றியது, பெண்ணென்றும் பேதையென்றும் இருக்கும் நிலை வாய்த்தது நல்லூழல்லவா என்று. எண்ணி கரையவும் நினைந்து விழிநீர் மல்கவும் ஒன்று எஞ்சியிருப்பது மூதன்னையர் கொடைபோலும்.”\nபீமன் ஏதோ சொல்ல நாவெடுத்து சொற்களில்லாமல் தலையை மட்டும் அசைத்து “நாம்…” என்றான். அவள் பெருமூச்சுவிட்ட ஓசையில் அவன் சொல் கரைந்தது. மீண்டும் உதடசைய அவள் “போதும், நாம் இதையெல்லாம் பேசவேண்டாம். பேசும்தோறும் எளியவையாகின்றன. இவ்வுலகைச் சார்ந்தவையாகின்றன. இவை இப்படியே மானுடர்க்கரிய பிறிதொரு வெளியில் கிடக்கட்டும். எந்த அறிவாலும் எடுத்து கோக்கப்படாமல் அப்படியே சிதறி பரந்திருக்கட்டும்” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். அப்பேச்சை முடித்துவிட விரும்பினான்.\nஅவள் மீண்டும் சுற்றிப்பார்த்து “இப்போது நன்றாக உணர்கிறேன் அந்த மணத்தை” என்றாள். “எத்திசையிலிருந்து…” என்று அவன் கேட்டான். “அதை சொல்லத் தெரியவில்லை. என்னைச் சூழ்ந்து காற்று வீசும் ஒவ்வொரு திசையிலிருந்தும் வருகிறது. கூர்கையில் அகன்றும் அகல்கையில் கூர்ந்தும் விளையாடுகிறது. உள்ளத்தை குளிர் என சூழ்கிறது. நறுமணம் எத்தனை இனிய நினைவுகளை எழுப்புகிறது என்று எண்ணி வியந்தேன். எங்கெங்கோ நிகழ்ந்து எவ்வண்ணமோ உருமாறிக் கிடக்கும் அத்தனை இனிமைகளையும் ஒரு சரடென கோத்து தனி மாலையாக ஆக்கமுடியுமென்றால் அது நறுமணம் மட்டுமே.” அவள் புன்னகைத்து “நீங்கள் சொன்ன கதையின்படி, இது என் கன்னிமையின் மணம்” என்றாள்.\n“நாம் இதை மீண்டும் பேசவேண்டியதில்லை” என்றான் பீமன். “ஆம், நாம் உள்ளே செல்வோம். குளிர் மிகுந்து வருகிறது” என்றபடி திரௌபதி எழுந்தாள். குழலை பின்னுக்கு தூக்கிவிட்டு குனிந்து ஆடையை சீரமைத்தாள். அவ்வசைவுகளில் மீண்டும் அவள் அறிந்த பெண்ணென்றாவதை அவன் உணர்ந்தான். அவன் நோக்கை உணர்ந்து நிமிர்ந்து புன்னகைத்து “செல்வோம்” என்றாள். எடை விலக காற்றில் மெல்ல மிதந்தெழும் பட்டு ஆடைபோல அவள் தோன்றினாள். நெடுநேரம் பேசிமுடித்த பெண்களுக்குரிய உளவிடுதலை உடலில் எழுகிறது என அவன் எண்ணிக்கொண்டான். ஆடிநோக்கி அணிபுனைவதுபோல. சிறுமியர் முதுமகளென்றும் பாடி���ி என்றும் பேய்மகள் என்றும் ஆடைகொண்டு மாற்றுரு பூண்டு மகிழ்வதுபோல.\n” என்றபோது எதிர்காற்றில் குழல் எழுந்து பறந்தது. கழுத்தைத் திருப்பி அதை அள்ளிச்சுழற்றினாள். அவ்வசைவில் உளம் அதிர்ந்தபோது அவன் அந்த நறுமணத்தை உணர்ந்தான். “ஆம், ஒரு நறுமணம்” என்றான். அவள் “என்ன” என்றாள். “நீ சொன்ன மணம். நான் இதுவரை அறியாத ஒரு மணம்” என்றபடி அவன் எழுந்தான். “நீ சொன்னது உண்மை. இங்கு ஏதோ மலர் விழுந்திருக்கிறது. காற்றில் வந்து விழுந்திருக்கலாம். அல்லது இக்குரங்குகள் கொண்டு வந்திருக்கலாம்” என்றான்.\nஅவள் ஐயம்கொண்டு “பாரிஜாதமாக இருக்குமோ” என்றாள். “இல்லை, ஒருகணம் பாரிஜாதம் என்றே தோன்றியது. ஆனால் அதற்கு இத்தனை எரிமணம் இல்லை. செண்பகம் என்று எண்ணினால் அதுவே தோன்றுகிறது… ஆனால் இது நான் அறிந்திராத மணம்” என்றான் பீமன். “எங்கிருந்து” என்றாள். “இல்லை, ஒருகணம் பாரிஜாதம் என்றே தோன்றியது. ஆனால் அதற்கு இத்தனை எரிமணம் இல்லை. செண்பகம் என்று எண்ணினால் அதுவே தோன்றுகிறது… ஆனால் இது நான் அறிந்திராத மணம்” என்றான் பீமன். “எங்கிருந்து” என்று அவள் ஐயம் விலகாத குரலில் கேட்டாள். “அனைத்து திசைகளிலிருந்தும்தான். ஒரு மலரா” என்று அவள் ஐயம் விலகாத குரலில் கேட்டாள். “அனைத்து திசைகளிலிருந்தும்தான். ஒரு மலரா ஒரு மலர் எப்படி அனைத்து திசைகளிலிருந்தும் மணமெழுப்ப முடியும் ஒரு மலர் எப்படி அனைத்து திசைகளிலிருந்தும் மணமெழுப்ப முடியும்” அவன் பரபரப்புடன் சுற்றிலும் குனிந்து தேடினான். “என் விழிகளுக்கேதும் தென்படவில்லை… இப்போது அந்த மணம் மறைந்துவிட்டது.” நிமிர்ந்து மூக்கைத்தூக்கி காற்றை ஏற்றான். “என் உளமயக்கு என எண்ணத்தோன்றுகிறது. ஆனால் நான் மிகத்தெளிவாகவே அந்த மணத்தை அறிந்தேன்” என்றான்.\nஅவள் அவன் கைகளைப் பற்றி தன் நெஞ்சில் வைத்துக்கொண்டாள். “அந்த மணம்தான்… கல்யாண சௌகந்திகம்” என்றாள். அவள் கழுத்தில் ஒரு நரம்பு எழுந்து சிறிய முடிச்சுடன் அசைந்தது. மூச்சுக்குழி பதைத்தது. அவன் நகைத்து “கல்யாண சௌகந்திகத்தின் மணத்தை ஆண்கள் அறியமுடியாது என்று தொல்கதைகள் சொல்கின்றன” என்றான். “முடியும், மெய்க்காதல் கொண்ட ஆண் அறிய முடியும். ஆகவேதான் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள்.” என்றாள். உருகியதுபோன்ற குரலில் “என் நெஞ்சின் நறுமணத்தை இப்புவியில��� தாங்கள் மட்டுமே அறியமுடியும்” என்றாள்.\nஅவன் அவள் கண்களைப் பார்த்து “ஆம்” என்றான். “பிறிதெவரும் அறியமுடியாது” என அவள் அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் சொன்னாள். “தாங்கள் அறியவில்லை என்பது அவ்வளவு பெரிய தவிப்பை என்னுள் ஏற்படுத்தியது. அறிந்துவிட்டீர்கள் எனும்போது பிறகெப்படி என்று என் உள்ளம் துள்ளியது. தாங்கள் அறியாத ஏதும் என்னுள் இல்லை” என்றாள். பட்டு நலுங்குவதுபோன்ற குரல். தளிர்க்கொத்து அசைவதுபோன்ற குரல். வீணைக்கம்பிமேல் தலைமயிர் இழுபட்டதுபோன்ற குரல். “ஐவரில் நான் மிகக்குறைவாகப் பேசியவர் நீங்கள். மிக அணுக்கமாக என்னுள் நுழைந்தவர் நீங்கள் மட்டுமே. மாமல்லரே, எனக்கு அந்த நறுமலரை கொண்டு வாருங்கள்” என்றாள்.\n” என்று பீமன் கேட்டான். அதன்பின்னரே அந்த வினாவிலிருந்த பேதைமையை உணர்ந்தான். அவள் அவன் கையை அழுத்தி புன்னகையுடன் “இப்போது நீங்கள் மணம் அறிந்த அந்த நறுமலரை. கல்யாண சௌகந்திகம்” என்றாள். அவன் “என்ன சொல்கிறாய்” என்றான். “இது ஒரு உளமயக்காக இருக்கலாம். உன் சொற்களால் நானும் உள்ளே வந்திருக்கலாம்.” அவள் “இல்லை, உளமயக்கு இல்லை. உளமயக்கு இத்தனை விழிப்பு நிலையில் எழ வாய்ப்பில்லை. இங்கு ஒரு மலர் மணக்கிறது. எங்கோ அது நின்றுள்ளது. ஏதேனும் பறவை அதை கொண்டுவந்திருக்கலாம். மாருதர்களில் எவரேனும் கொண்டு வந்திருக்கலாம்… அதில் ஒரு மலரை எனக்கு கொண்டு வாருங்கள்” என்றாள்.\nஎந்த எண்ணமும் இன்றி பீமன் “சரி” என்றான். அவள் அவன் தோளில் மெல்ல தலைசாய்த்து “கொண்டு வாருங்கள், இரண்டாமவரே. அதை என் விடாய் தீர முகர்கிறேன். அதன் பின் உயிர்வாழ வேண்டுமா என்று அப்போது முடிவெடுக்கிறேன்” என்றாள். அவள் முகத்தைப்பற்றி “என்ன இது” என்றான் அவன் பதற்றத்துடன். அவன் கையைப்பற்றி தன் உடலில் அழுத்திக்கொண்டு புடைத்த புயங்களில் முகம் அமர்த்தி அவள் மெல்ல விம்மினாள். கண்ணின் நீர் அவனைத் தொட்டது. “எனக்கு அந்த மலர் வேண்டும், பாண்டவரே. அந்த மலர் வேண்டும் எனக்கு” என்று சிறுமியைப்போல் தலையை அசைத்து சொன்னாள்.\n“நன்று, அப்படி ஒரு மலர் உண்டென்றால் அதை நான் கொண்டுவருகிறேன்” என்று பீமன் சொன்னான். “உண்டு, அது எங்கோ உள்ளது. எனக்கு ஐயமே இல்லை.” பீமன் “அதைக் கொண்டுவந்து உன் குழலில் சூட்டுகிறேன்” என்றான். அவள் அவன் நெஞ்சில் மெல்ல தலையா���் முட்டி “விளையாட்டல்ல, உண்மையாகவே எனக்கு அது வேண்டும்” என்றாள். “விளையாடவில்லை, தேவி. நான் அதை கொண்டுவருகிறேன். இது ஆணை” என்றான். அவள் விழிப்பீலிகளில் கண்ணீருடன் நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 71\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 17\nTags: கல்யாண சௌகந்திகம், திரௌபதி, பீமன்\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\nநம்மாழ்வார் - கடிதம் 2\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது ப���ருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/dubai-developer/azizi-developments/", "date_download": "2020-06-06T18:29:51Z", "digest": "sha1:EHKVA4JXDZL2VR6WXOFSG2QYRVRCWPJ5", "length": 16639, "nlines": 146, "source_domain": "www.offplan-dubai.com", "title": "அஸிஸ்ஸி டெவலப்மெண்ட்ஸ் - துபாயின் ஆஃப் பிளான் ஆப்ரக்சன்ஸ்", "raw_content": "\nமுகப்பு » அஸிஸி டெவல்த்மெண்ட்ஸ்\nஅசிஸி வளர்ச்சிகள் வாழ்க்கைத் தரகர்களின் பரந்தளவிலான அபிலாஷைகளை பிரதிபலிக்கின்றன. வாடிக்கையாளர்களின் அபிலாஷைகளை புரிந்துகொண்டு சந்திப்பதை நிரந்தரமாக அர்ப்பணிப்பதுடன், சமகால கட்டட வடிவமைப்பில் தரநிலையை அமைப்பதோடு வாடிக்கையாளர் சேவையின் இணையற்ற தரத்தை வழங்குவதற்கும் தனித்துவமான வீடுகளை உருவாக்குகிறது.\nவாழ, வேலை மற்றும் விளையாடுவதற்கான சிறந்த தளத்தை அமைத்து, மக்களை நெருக்கமாக கொண்டுவரும் சமூகங்களை கட்டியமைப்பது, ஆர்வம் மற்றும் லட்சியத்திற்கான புதிய வாழ்க்கை முறையைத் திறக்கும்.\nதுபாய் ஸ்டுடியோ நகரத்தில் அஸிஸி மிரேஜ் துபாய் ஸ்டுடியோ சிட்டி 1, 2, 3 குடியிருப்புகள் 2020 துபாய்-படப்பிடிப்புத் தள நகரம் எக்ஸ்-படுக்கையறைகள் -3-படுக்கையறைகள் -3-படுக்கையறைகள் குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் 2020\nதுபாய் விளையாட்டு நகரத்தில் அஸிஸி கிராண்ட் துபாய் விளையாட்டு நகரம் 1, 2, ஸ்டுடியோ குடியிருப்புகள் 2019 துபாய்-விளையாட்டு-நகரம் 1- படுக்கையறைகள் 2- படுக்கையறைகள் ஸ்டூடியோ குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் 2019\nமீடியன் அவென்யூவில் அஸிஸி தோட்டங்கள் மீடியன் அவென்யூ 1, 2 குடியிருப்புகள் 2019 meydan-அவென்யூ 1- படுக்கையறைகள் 2 படுக்கையறைகள் குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் 2019\nMBR நகரத்தில் அஸிசி விக்டோரியா MBR நகரம் 1, 2, 3 குடியிருப்புகள் 2021 MBR-நகரம் எக்ஸ்-படுக்கையறைகள் -3-படுக்கையறைகள் -3-படுக்கையறைகள் குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் 2021\nஅஜிசி ரிவியர் ஆசியிஸி வளர்ச்சிகள் மீடியனில் மேய்டன் சிட்டி 1, 2, ஸ்டுடியோ குடியிருப்புகள் 2018 meydan-நகரம் 1- படுக்கையறைகள் 2- படுக்கையறைகள் ஸ்டூடியோ குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் 2018\nAzizi Berton By Azizi Developments அல் ஃபர்ஜன் 1, 2, ஸ்டுடியோ குடியிருப்புகள் 2019 அல்-furjan 1- படுக்கையறைகள் 2- படுக்கையறைகள் ஸ்டூடியோ குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் 2019\nAzizi Pearl By Azizi Developments அல் ஃபர்ஜன் 1, 2 குடியிருப்புகள் 2019 அல்-furjan 1- படுக்கையறைகள் 2 படுக்கையறைகள் குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் 2019\nFarhad Azizi வதிவிடம் Azizi Developments மூலம் சுகாதார சிட்டி மாவட்ட 1, 2, ஸ்டுடியோ குடியிருப்புகள் 2019 சுகாதார-நகர-மாவட்டத்தில் 1- படுக்கையறைகள் 2- படுக்கையறைகள் ஸ்டூடியோ குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் 2019\nஅஜீஸின் அபிவிருத்திகளால் Aliyah 2 சர்வீஸ் குடியிருப்புகள் சுகாதார சிட்டி மாவட்ட 1, 2, ஸ்டுடியோ குடியிருப்புகள் சுகாதார-நகர-மாவட்டத்தில் 1- படுக்கையறைகள் 2- படுக்கையறைகள் ஸ்டூடியோ குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய்\nஜீபல் அலிவில் அஸிஸி ஆரா ஜெபல் அலி 1, 2, ஸ்டுடியோ குடியிருப்புகள் 2019 Jebel-அலி 1- படுக்கையறைகள் 2- படுக்கையறைகள் ஸ்டூடியோ குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் 2019\nஅல் ஃபர்ஜான் உள்ள Azizi ஸ்டார் சேவை குடியிருப்புகள் அல் ஃபர்ஜன் 1, 2, ஸ்டுடியோ குடியிருப்புகள் 2018 அல்-furjan 1- படுக்கையறைகள் 2- படுக்கையறைகள் ஸ்டூடியோ குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் 2018\nஅல் ஃபுர்ஜனில் உள்ள Farishta Azizi Residence Apartments அல் ஃபர்ஜன் 1, 2, ஸ்டுடியோ குடியிருப்புகள் 2018 அல்-furjan 1- படுக்கையறைகள் 2- படுக்கையறைகள் ஸ்டூடியோ குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் 2018\nஅஸீஸ் சாமியா சேவை குடியிருப்புகள் அல் ஃபர்ஜன் 1, 2, ஸ்டுடியோ குடியிருப்புகள் 2018 அல்-furjan 1- படுக்கையறைகள் 2- படுக்கையறைகள் ஸ்டூடியோ குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் 2018\nஅலியா வதிவிடம் சுகாதார சிட்டி மாவட்ட 1, 2, ஸ்டுடியோ குடியிருப்புகள் சுகாதார-நகர-மாவட்டத்தில் 1- படுக்கையறைகள் 2- படுக்கையறைகள் ஸ்டூடியோ குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய்\nஆசியாவின் மினா பாம் ஜுமீரா பாம் ஜும்ஆரா 1, 2, 3 குடியிருப்புகள் 2018 பனை-Jumeirah எக்ஸ்-படுக்கையறைகள் -3-படுக்கையறைகள் -3-படுக்கையறைகள் குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் 2018\nராயல் பே பாம் ஜும்ஆரா 1, 2 குடியிருப்புகள் தயார் பனை-Jumeirah 1- படுக்கையறைகள் 2 படுக்கையறைகள் குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் தயாராக\nஅஸிஸி ஆர்க்கிட் வதிவிடம் 1, 2, 3 குடியிருப்புகள் தயார் எக்ஸ்-படுக்கையறைகள் -3-படுக்கையறைகள் -3-படுக்கையறைகள் குடியிருப்புகள்-க்கு விற்பனை-துபாய் தயாராக\nதுபாய் ஸ்டுடியோ நகரத்தில் அஸிஸி மிரேஜ்\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2, 3\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாய் விளையாட்டு நகரத்தில் அஸிஸி கிராண்ட்\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: ஸ்டுடியோ, 1, 2\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nமீடியன் அவென்யூவில் அஸிஸி தோட்டங்கள்\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nMBR நகரத்தில் அஸிசி விக்டோரியா\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2, 3\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nஅஜிசி ரிவியர் ஆசியிஸி வளர்ச்சிகள் மீடியனில்\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: ஸ்டுடியோ, 1, 2\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: ஸ்டுடியோ, 1, 2\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\n1 2 3 அடுத்த\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/anchaly-vaseekaran/ninaivukal05", "date_download": "2020-06-06T16:20:43Z", "digest": "sha1:4SFFIZB4FWT3F6FHOPF5XFKRIEM6FPZW", "length": 18701, "nlines": 409, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 05 அஞ்சலி - நமது ��யிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்\nநினைவின் சங்கமத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பனைமர காணியில் பந்து விளையாடும் ஆண்களும் சில நேரங்களில் பெண்களும், எங்களுக்கே என்று அமைந்த அந்த இடம்,\nசிலபேர் மட்டும் ஞாபகத்தில் அருண், குமார், தாயுமானவன், வண்ணம், தம்பி, அலோசியஷ், சின்னமோகன், துசி, நேசன், யோகன்..... ஊர் உறங்கும் அந்த இரவில் கிளிபிடிக்கும் அந்த கூட்டமும் light வெளிச்சமும் டொக் டொக் என்று மரத்தில் குத்தும் சத்தமும் இன்றும் தூங்கும் போது சில சமயங்களில் நான் ஊரில் இருப்பதாக ஒரு கற்பனை. பனம்பழமும். பனங்குருத்தும், நொங்கும். ஏன் எங்கள் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட அனுபவங்களை கடவுள் தர மறுத்துவிட்டார். \"விடை கொடு எங்கள் நாடே கடல் வாசம் தெளிக்கும் வீடே பனை மரக்காடே, பறவைகள் கூடே\" என்ற பாடல் உயிரை உறைய வைக்கிறது, கூடுகள் மட்டும் தான் மிஞ்சிஉள்ளது.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wirerope-rigging.com/ta/products/pulley-block/", "date_download": "2020-06-06T17:26:08Z", "digest": "sha1:XXTDNVLCCOVHIHP4EDW45PLXS25OP7MP", "length": 8228, "nlines": 208, "source_domain": "www.wirerope-rigging.com", "title": "கப்பி பிளாக் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா கப்பி பிளாக் தொழிற்சாலை", "raw_content": "தில்லு முல்லு வன்பொருள் நிபுணர்\n20 வருடங்கள் உற்பத்தி அனுபவத��தை\n+86 15318229230 (திகைத்தான், பயன்கள்)\nநொடியில் கொக்கி மற்றும் விரைவு இணைப்பு\nகொள்கலன் சவுக்கால் டி மோதிரம்\nபிளாட் தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nசுற்று தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nமென்மையான தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nபல சக்கர கப்பி தொகுதி\nநொடியில் கொக்கி மற்றும் விரைவு இணைப்பு\nகொள்கலன் சவுக்கால் டி மோதிரம்\nபிளாட் தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nசுற்று தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nமென்மையான தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nபல சக்கர கப்பி தொகுதி\nDIN741 கம்பி கயிறு கிளிப்புகள்\n320C அமெரிக்க TYPE ஐ கண் கொக்கி\nஅமெரிக்க வகை திருகு முள் ஆங்கர்\nகொக்கி கப்பி தொகுதி கொண்டு ஒற்றை\nஐரோப்பிய டைப்- பெரிய டீ விலங்காக\nசுமை சேர்ப்பான் 1500kg கட்டாதே\nகொக்கி கப்பி தொகுதி கொண்டு ஒற்றை\nவிலங்காக ஒளி வகை ஸ்னாட்ச் தொகுதி\nஒளி வகை தூண்டிலுடன் ஸ்னாட்ச் பிளாக்\nவால் பலகை ஒளி வகை ஸ்னாட்ச் தொகுதி\nகொக்கி கே வகை கப்பி தொகுதி கொண்டு ஒற்றை\nகண் கே வகை கப்பி தொகுதி கொண்டு ஒற்றை\nஒற்றை கப்பியில் கயிறு ஓடுவதற்கான பள்ளம் திரும்புதல் கப்பி\nஒற்றை கப்பியில் கயிறு ஓடுவதற்கான பள்ளம் கப்பி தொகுதி\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஅனுபவம் 10 ஆண்டுகள் ஒரு நிறுவனம், நாம் கடினமாக வேலை மற்றும் சாரக்கட்டு தீர்வுகளை முழு அளவிலான உங்களுக்கு வழங்கும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு விட்டு நாம் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசேர்: 1208-706, No.100 Lingong சாலை, விரிவான சுதந்திர வர்த்தக மண்டலம், லினயி சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா\n+86 15318229230 (திகைத்தான், பயன்கள்)\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nChain Link, மோசடி வன்பொருள் , செயின் கப்பி பிளாக் , நீண்ட இணைப்பு செயின் , லிஃப்டிங் மோசடி வன்பொருள் , கப்பி பிளாக் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/01/12287/", "date_download": "2020-06-06T16:23:21Z", "digest": "sha1:GJII7WHW275F4RLU26IDS272X3ISGAFI", "length": 15916, "nlines": 336, "source_domain": "educationtn.com", "title": "How to Maintain \"Credit Card\"!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவ���க்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nஇன்றைய நிதிநிர்வாகத்தில் பலருக்கும்தவிர்க்கமுடியாதவிஷயமாகிவிட்டது,கிரெடிட் கார்டு. அதைசரியாகப் பயன்படுத்தி,உரிய நேரத்தில்தவணைகளைச்செலுத்துவதன் மூலம் நல்லகடன் வரலாற்றைப்பராமரிக்க முடியும்.\nபலரும் ஒன்றுக்கு மேற்பட்டகிரெடிட் கார்டுகளைபயன்படுத்துகிறார்கள்.அது ஒன்றும்பிரச்சினையில்லை.அவற்றை எப்படிஉபயோகிக்கிறோம்என்பதுதான் முக்கியம்.சிலர், தமது செலவுகளைக்கட்டுப்படுத்தும் விதத்தில்,கிரெடிட் கார்டை திருப்பிஅளித்துவிடலாம் என்றுஎண்ணலாம்.\n கிரெடிட்கார்டை ரத்துச் செய்வதுசரியான வழியா\nகிரெடிட் கார்டை ரத்துச்செய்வது, ‘சிபில்’ எனப்படும்உங்களின் கடன்மதிப்பெண்ணைப்பாதிக்கும் என்றாலும், அது,கிரெடிட் உச்ச மதிப்பு,கார்டை பயன்படுத்தியகாலம், உங்கள் மொத்தகிரெடிட் கார்டு தொகுப்பில்குறிப்பிட்ட கார்டின் விகிதம்போன்ற முக்கியக்காரணிகளைப்பொறுத்தது.\nஉங்கள் கிரெடிட் கார்டுகணக்கை மூடும்போது,உங்களின் மொத்த கடன்வரம்பும் குறையும்என்பதால், கடன்மதிப்பெண்ணும் குறையும்.குறையக்கூடியமதிப்பெண்ணின் அளவு,உங்களின் மற்ற கிரெடிட்கார்டுகளில் உள்ள கடனின்அளவைப் பொறுத்தது.அதாவது, அதிகக் கடன்வரம்புள்ள கார்டை ரத்துசெய்யும்போது, குறைந்தவரம்புள்ள கார்டை ரத்துசெய்வதைக் காட்டிலும்அதிகப் பாதிப்பு ஏற்படும்.\nஉங்கள் கிரெடிட் கார்டின்பயன்பாடுகள் தொடர்ந்துகண்காணிக்கப்படும்என்பதால், கார்டில்எப்போதும் பாக்கிவைக்காமல்பார்த்துக்கொள்வது, கடன்மதிப்பெண்ணுக்குஉதவியாக இருக்கும்.\nகுறைந்த அளவு கடனுள்ளகிரெடிட் கார்டை ரத்துசெய்யலாம் என்ற தவறானகருத்து நிலவுகிறது.நீங்கள் கிரெடிட் கார்டைரத்து செய்யவிரும்புகிறீர்களோஇல்லையோ, பாக்கியுள்ளகடனை கட்டியே ஆகவேண்டும்.\nஅதன் கணக்கை மூடாமல்,பாக்கி கடனை கட்டிமுடித்துவிட்டு அட்டையைப்பயன்படுத்தாமல் அப்படியேவைத்திருந்தாலும் கடன்வரம்பு அப்படியே இருக்கும்.நீங்கள் கிரெடிட் கார்டைரத்துச் செய்தேஆகவேண்டும் என்றால்,அதே அளவு அல்லதுஅதைவிட அதிக வரம்புள்ளகார்டை வாங்காதவரைஉங்களின் ஒட்டுமொத்தக்கடன் வரம்புகுறைந்துவிடும்.\nஅதிகபட்ச கடன் வரம்பைவைத்திருப்பது எப்போதும்உதவும் என்றாலும், சிலநேரங்களில் க���ரெடிட்கார்டுகளை திருப்பிக்கொடுக்கலாம். அதாவது,உங்களால் செலவுசெய்வதை முற்றிலும்கட்டுப்படுத்த முடியாமல்இருந்து, கார்டைபயன்படுத்தும்தூண்டுதலைத் தவிர்க்க.\nPrevious articleபள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு ஆன்லைன் முறையில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை\nNext articleவாட்ஸ் ஆப்… புதிய சேவைகள்\nகொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல ஜப்பான் நோபல் பரிசு பெற்ற மருத்துவ பேராசிரியர் கருத்து.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா.\nவங்கியில் பணம் எடுக்க புதிய விதிமுறைகள் அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n*📍பகுதி நேர M.Phil.., உயர்கல்வி பயில முன் அனுமதி கோரும் விண்ணப்பம்.\nM.Phil Permission formform 🎓🎓🎓🎓🎓🎓 *📍பகுதி நேர M.Phil.., உயர்கல்வி பயில முன் அனுமதி கோரும் விண்ணப்பம்* *🎯1. அன்னாரது முகப்பு கடிதம்* *🎯2. தலைமையாசிரியர் முகப்பு கடிதம்* *🎯3. சுய விவரப் படிவம்* *🎯4. Employment Certificate* *🎯5. கணக்கீட்டுத்தாள்* 🎓🎓🎓🎓🎓🎓\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116277/", "date_download": "2020-06-06T18:08:20Z", "digest": "sha1:4OGULLQTS4MC7YMDPGQ47PW66FEXBP24", "length": 37277, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடு – மீண்டுமொரு வாசிப்பு", "raw_content": "\n« புத்தகக் கண்காட்சிப் பரிந்துரை\nகாடு – மீண்டுமொரு வாசிப்பு\nநாவல், பொது, வாசகர் கடிதம், வாசிப்பு\nமன்னிக்கவும், கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட மலர் ஏற்றுமதிகள் பணிச்சுமையினால் இந்த வருடமும் விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.\nசமீபத்தில் காடு இரண்டாம் முறை வாசிக்க ஆரம்பித்து நேற்று முடித்தேன். முதல் முறை போலவே இம்முறையும், அந்த இசைமழை ஆரத்தழுவி என்னை மூழ்கடித்தது. இந்த முறை சற்று அதிகமாகவே.\nமுதல் வாசிப்பு நிகழ்ந்தத��� ஓசூரில். அநேகமாய் 2004 அல்லது 2005-ல் இருக்கலாம். உங்கள் எழுத்துக்களுடன் அறிமுகமில்லாத காலம். ஓசூர் நூலகத்தில் உறுப்பினராகி மூன்று கார்டுகளில் புத்தகங்களை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். ஓசூர் நூலகம் அப்போது தளி ரோட்டில் பெரிய ஏரியை ஒட்டி இருந்தது. எப்போதுமே நூலகத்தில் புத்தக அடுக்குகளில் நல்ல புத்தகங்களைத் தேடி எடுக்க முடியாது. அதனால் புத்தகங்கள் மாற்றச் சென்றால், முதலில் நூலகருக்கு அருகில் மற்றவர்கள் திருப்பியிருக்கும் புத்தகங்களில்தான் தேடுவது. ரமணி சந்திரன்களுக்கும், சுஜாதாக்களுக்கும் நடுவில் ஒருநாள் அப்படிக் கிடைத்ததுதான் காடு.\nவீட்டிற்கு எடுத்து வந்து, அவ்வார இறுதியில் சனி இரவு படிக்க ஆரம்பித்தேன். கீழே வைக்கவே முடியாமல், அதிகாலை இரண்டு மணி வரை வாசித்துக்கொண்டிருந்தேன். மல்லிகா எழுந்து வந்து “இன்னும் தூங்கலயா எட்டு மணிக்கு ஆஸ்ரம் போகணும் இல்லயா எட்டு மணிக்கு ஆஸ்ரம் போகணும் இல்லயா” என்றார். “அதீத ஆஸ்ரம்” தளி ரோட்டில் ஓசூரிலிருந்து 23/24 கிமீ-ல் தூரத்தில் இருப்பது. சுவாமி சகஜானந்தா தோற்றுவித்த ஆஸ்ரம். ஞாயிறுகளில், மல்லிகாவையும், இயலையும் கூட்டிக்கொண்டு அங்குபோய்தான் நாள் முழுவதும் இருந்துவிட்டு வருவது வழக்கம். ஆஸ்ரம் உப்பனூர் ஏரியை ஒட்டியே இருக்கும். மிக அழகான, அமைதியான இயற்கை சூழ்ந்த இடம். இயலுக்கு அப்போது மூன்று வயது. இயலுக்கு ஆஸ்ரமச் சூழல் மிகவும் பிடித்துப்போனது. ஏரியை ஒட்டி பத்தடி தூரத்தில் இருக்கும் பெரிய மாமரத்தின் அடியில் ஊஞ்சலில் ஏரியைப் பார்த்துக்கொண்டே ஆடுவது இயலுக்குப் பிடித்த ஒன்று. ஆஸ்ரமத்தில் சிறிய நூலகம் உண்டு. அங்கேயே படிக்கலாம். மதிய உணவும் அங்கேயே கிடைக்கும். ஆஸ்ரமத்தைக் கவனித்துக் கொள்ளும் அதீத மாஜியும், கைவல்ய மாஜியும் நண்பர்களாகியிருந்தனர். எனக்கு அதீத ஆஸ்ரம் அறிமுகமானது கண்ணதாசன் பதிப்பகத்தால். ஓஷோவின் பகவத் கீதை ஹிந்தி சொற்பொழிவுகள், சகஜானந்தாவின் சிஷ்யை மா ராஜி மொழிபெயர்ப்பில் கண்ணதாசன் பதிப்பகம் இரண்டு பாகங்கள் வெளியிட்டிருந்தது. அந்த இரண்டாம் பாகம் என்னுள் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்திய ஒன்று. மூன்றாம் பாகம் தாமதமாகவே, நான் ஓசூரிலிருந்து, சென்னை கண்ணதாசன் பதிப்பகத்திற்கு ஃபோன் செய்து மூன்றாம் பாகம் என்னாயிற்று என���று விசாரித்தேன். அவர்கள்தான், மூன்றாம் பாகத்திலிருந்து, பதினெட்டாம் பாகம் வரை அதீத ஆஸ்ரம் பதிப்பிக்கப் போவதாகவும், ஆஸ்ரம் அங்கு ஓசூரில்தான் இருப்பதாகவும் சொன்னார்கள். அதன்பின், பெங்களூரு ஓஷோ ஆஸ்ரமக் கிளையின் வருடாந்திர தியானப் பயிற்சி முகாம் அங்குதான் நடப்பதாகவும் அறிந்தேன். ஆஸ்ரமத்துடன் அன்று தொடங்கிய இணைப்பு, 2011-ல் மும்பை கிளம்பும்வரை தொடர்ந்தது.\nஅன்று ஞாயிறு ஆஸ்ரம் போகும்போது காடையும் உடன் எடுத்துச் சென்றேன். ஆஸ்ரமத்தின் மரங்களினடியில், விநாயகர் மண்டபத்தில், பரந்த தியான அறையில், வசிப்பிட குடில்களுக்கு மத்தியில்…எல்லா இடங்களிலும் காடு-டன்தான், காட்டை வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். இயல் ஊஞ்சலிலும், ஆஸ்ரமத்தில் வேலை செய்யும் சாரதாவோடும் விளையாடிக் கொண்டிருந்தார். மல்லிகா சமையலறையில் கலாம்மாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தார். காடு – அபாரமான அனுபவம் ஜெ. மனம் முழுவதும் பசுமையாகி விட்டது மாதிரி, விரிந்து பரவி…சின்னப் புற்களெல்லாம் விஸ்வரூபமெடுத்து புன்னகைத்தன. மரங்களின், செடிகளின் இலைகள் ஆனந்தப் பச்சையாக மாறியிருந்தன. ஆஸ்ரமத்திலிருந்து மாலை கிளம்பும்போது தூறல் போட்டது. வழியெல்லாம் இரண்டு பக்கமும் பச்சை. குளித்துத் தலைதுவட்டி, கூந்தல் தொங்க விட்டு உலர்த்தும் அடர் பச்சையின் யௌவனம். மனது மிகவும் சந்தோஷமாயிருந்தது.\nஎனக்கு, மனதில் முதலில் சட்டென்று ஒட்டிக்கொண்டது அந்த பசுமைக் குறிஞ்சிதான். மழை பெய்யும் காடு…என் கல்லூரி வாழ்க்கையில் மறக்கமுடியாத இரு பயணங்கள்/இரு வகுப்புகள் குறிஞ்சியில் நான் கழித்த நாட்கள். ஒன்று வால்பாறையில் நாங்கள் பங்குகொண்ட தேயிலை தொடர்பான பயிற்சி வகுப்புகள். மற்றொன்று ஏற்காட்டில் – காபி பயிர் தொடர்பாக. பயிற்சிக் காலங்களில் தோட்டக்கலை ஆராய்ச்சிப் பண்ணைகளில் அங்கேயே தங்கியிருப்போம். அந்த நாட்களில் நான் அடைந்த பரவசங்களை, இனிய நினைவுகளை எல்லாம் காடு மேல் கொண்டு வந்தது. தடியன் குடிசை, பேச்சிப் பாறை, கல்லார் மற்றும் பர்லியார், குன்னூர்…வகுப்புகளுக்காகப் பயணித்த எல்லா இடங்களும் அந்த அடர் வனத்தின், குளிரின் மணத்தோடு உள்ளெழுகின்றன.\nகுட்டப்பனின் வாழ்வு கிரி சொன்னதுபோல் ஒரு ஜென்ம ஈடேற்றம்தான்.\nகுரிசு பற்றி, குட்டப்பன் “அவனுக்க வாசிப்பும் அவனும். கேட்டுதா கொச்சேமான்…இண்ணேத்து இவன் ஒரு தாளைக் காட்டி, குட்டப்பா இது என்னலே எளுத்து எண்ணு கேக்குதான். எளுத்தை சொரண்டி கையில குடுத்தேன். கொசுவு செத்து ஒட்டியிருக்கு ஏமான்…” – சிரித்து கண்ணீர் வந்துவிட்டது. குட்டப்பன் சட்டென்று அணுக்கமாகி ஆரம்பத்திலேயே மனதில் நெருங்கியிருந்தான்.\n“…துக்கங்களில சீக்கிரம் மறக்குத துக்கம் மரணம்தான்னு அப்பன் சொல்லியதுண்டு…” குட்டப்பனின் வார்த்தைகள் இன்னும் மனதில் சுழல்கின்றன. குட்டப்பனின் பேச்சு எல்லாமே அனுபவங்களின் வண்ணம் கொண்டு நிகழின் குரல்போல ஞாபகத்தில் எழத்தான் செய்கின்றன.\n“…ஒரு துள்ளி கஞ்சாப்பாலு மூணு பலம் எலைக்குச் சமம் எண்ணு சொல்லுண்டு. சிவ மூலிகையாக்கும். சஞ்சீவி மருந்து.” “என்னத்துக்கு மருந்து” “கிறுக்குக்கு. அது உள்ளவனுக்கு மருந்து. தெளிஞ்சிருக்குதவனுக்கு கிறுக்கு வரும்…” -நான் மறுபடி சிரித்துக்கொண்டிருந்தேன். குரிசை வளர்த்த ஃபாதரின் கதை குட்டப்பனின் வார்த்தைகளில் விரியும்போது மேலும் சிரிப்பு.\nராசப்பனின் “ஹிஹிஹி…அயனி மரம்.ஹிஹி…இதப் பாத்தியாலே அயனி மரம் நிக்குவு. நிக்கியதப் பாரு அயனிமரம்...”- பெரும் புன்னகையுடன் கடந்தேன்.\n“அதொக்க ஒரு காலம் ஏமானே. இனியிப்பம் கரஞ்சாலும் வராது. இப்பமும் அவனெக் கண்டாலும் எனக்கு சங்கில ஒரு குளிரு வரும். செத்து மன்ணடஞ்சாலும் அது மறக்குமா ஏமான் கண்டுட்டுண்டா, சின்னாளப் பட்டுக்கு நெறமும் பூவும் ஒக்கெ கீறி நாறிப் போனாலும் கரை மட்டும் மங்காம இருக்கும். வலிஞ்சு நாறி அடுக்களை துணிக்கு சீலயாட்டு ஆனாலும் எடுத்து பாத்தா கரயும் சுட்டியும் கன்ணு முளிச்சு பாக்கும். அது மாதிரியாக்கும்.”-சிநேகம்மை பேசும்போது எனக்கும் சிநேகம்மையின் கைபிடித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.\nஅந்த ஐந்தாம் அத்தியாயம், காஞ்சிர மரம், அட்டகாசமான சிறுகதை ஜெ. “திருவனந்தபுரம் அரண்மனையில் இளையராஜா பாலராமா வர்மாவுக்கு பதினெட்டு வயதில் தீராத வாத ரோகம் வந்தது…“ வரியில் ஆரம்பித்து, சரசரவென்று விரைந்த மனம், “அதாக்கும் சங்கதி, கேட்டுதா ஏமானே…“ என்ற குட்டப்பனின் குரல் கேட்டுத்தான் நிலை திரும்பியது. கச்சிதமான, விறுவிறுப்பான…என்னை மயக்கிய அத்தியாயம். ஒரு குறுநாவலை, ஒரு அத்தியாயமாய் சுருக்கியது போல்… நீங்கள் வார்த்தைகளையும், வாக்கியங்களையும் எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்று கவனிப்பதற்காகவே மறுபடி மறுபடி வாசித்துக்கொண்டிருந்தேன்.\nமுதல் வாசிப்பில் நீலியின் “அய்யோ ஞாக்கு நேரமாயி. அச்சன் வருந்ந சமயமாயி…” சிணுங்கல்கள் மனதில் நிறைந்திருந்ததென்றால், இரண்டாம் வாசிப்பில் குட்டப்பன் மனம் முழுக்க பரவி நிறைந்திருந்தான்\nகிரியின் காட்டின்/மலையின் அனுபவங்கள், நீலியுடனும், அய்யருடனும், குட்டப்பனுடனும், கபிலருடனும் ஒரு உணர்வுகள் மிகுந்த கவிதை என்றால், கீழே அவன் வாழ்வு 180 டிகிரி திரும்பிய, பசுமை நிறமிழந்து தரைதொட்டு பழுப்பு நிறம் கொண்ட, உலகியலின் நிதர்சனத்தை அப்பட்டமாய் மனதில் அறையும் அத்தியாயங்கள். இரண்டுமே நிஜம்தான் இல்லையா. கிரி காட்டில் இருக்கும்போதான அத்தியாயங்களில் சட்டென்று உயர் எழுந்து பறந்த மனது, நாவலின் முடிவான அத்தியாயங்களில் நிதர்சனத்தை உணர்ந்து, வாழ்வின் முழுமையை தரிசித்தது. நீலியின் உன்மத்தம் பிடித்த கிரியின் எண்ணங்களை நீங்கள் எப்படி எழுதியிருக்கிறீர்கள் என்றும் இம்முறை கூர்ந்து கவனித்தேன்.\nதேயிலை பயிர் பயிற்சிக்காக வால்பாறையில் தங்கியிருந்தபோது, ஒருநாள், பக்கத்திலிருக்கும் தனியார் பண்ணையைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டோம். கல்லூரிப் பேருந்தில் சென்று இறங்கியதும், பண்ணையின் மேலாளர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பண்ணை இயங்கும் முறைகள் பற்றி சிறு அறிமுகம் தந்துவிட்டு, பண்ணையை சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றார். நானும் கொஞ்சதூரம் சென்றுவிட்டு, சரிவுகளில் ஏறி இறங்க முடியாமல், திரும்பி வந்து பேருந்து அருகில் நின்றுகொண்டேன். மழை வரும்போலிருந்தது. மேகங்கள் அடர்த்தியாய் மூடியிருந்தன. ஸ்வெட்டரை மீறியும் குளிர் இருந்தது. பேருந்து ஒரு மரத்தினடியில் நிறுத்தப்பட்டிருந்தது. அருகில் ஓடு வேய்ந்த ஒரு சிறிய கட்டிடம். அலுவலகமாகவோ ஸ்டோராகவோ இருக்கவேண்டும். பக்கத்தில் சிமெண்ட் தளம் போட்ட நீண்ட அகலமான களம்.\nமழை மெலிதாய் தூற ஆரம்பித்தது. பேருந்தினுள் ஏறி உட்கார்ந்துகொண்டேன். தூரத்தில் சரிவில் வரிசை வீடுகள் தெரிந்தன. மலைப்பிரதேசங்களில் பயணிக்கும்போதெல்லாம் ஏன் மனம் சட்டென்று அமைதியாகி விடுகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு நிதானம் புகுந்துவிடுகிறது. குன்னூ��், ஊட்டி பயணிக்கும் ஒவ்வொரு முறையும் இந்த வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேன். மேட்டுப்பாளையம் வரை இருக்கும் மனது வேறு. மேலே ஏற ஆரம்பித்ததும் மனம் வேறு தளத்திற்கு நகர்ந்துவிடும்.\nபேருந்தை நோக்கி ஒரு குட்டிப்பெண் ஒரு ப்ளாஸ்டிக் கூடையைத் தூக்கிக்கொண்டு வருவது தெரிந்தது. நான் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். பேருந்து அருகில் வந்து “மாமா…” என்றது. நான் கீழிறங்கி “என்ன பாப்பா…” என்றேன். முகத்தில் தூய்மையும், விகசிப்பும். கூடையை என்னிடம் கொடுத்து “அம்மா எல்லாருக்கும் கொடுக்கச் சொன்னாங்க…” என்றது. கூடை நிறைய பழங்கள்; ஆரஞ்சுகளும், ஆப்பிள்களும். நான் வாங்கிக்கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் குட்டி…மழை தூறுதே… அப்பறமா வந்துருக்கலாமே…” என்று சொல்லிவிட்டு “பாப்பா பேரென்ன…வீடு எங்கயிருக்கு” என்றேன். “கயல்” என்று சொல்லிவிட்டு தூரத்து வரிசை வீடுகளை சுட்டிக்காட்டியது. நண்பர்களும், மேலாளரும் மழையினால் சீக்கிரமே திரும்பினர். “இவங்க கயல்…நமக்கு ஃப்ரூட்ஸ் கொண்டு வந்துருக்காங்க…” என்று நண்பர்களிடம் சொன்னேன். நண்பிகள் கயலின் கன்னம் நிமிண்டினார்கள். கயல் சிரித்துக்கொண்டும், நெளிந்துகொண்டும் எங்கள் மத்தியில் குட்டி தேவதை போல் உரையாடியது. காலி கூடையை திரும்ப வாங்கிக்கொண்டு குடுகுடுவென்று ஓடியது. இன்னும் கொஞ்சம் வெளிச்சம் குறைந்து தூறல் அதிகமாகியது. தூரத்தில் கயல் விரைவது தெரிந்தது. பேருந்தினுள், பையில் ஸ்நாக்ஸ்கள் இருந்தன. கயலுக்கு கொடுத்திருக்கலாம்.\nஎனக்கு அம்மாவின் ஞாபகமும், வகுப்புத் தோழி மைத்ரியின் முகமும் மனதுக்குள் மேலெழுந்தது. மைத்ரி என்ன செய்கிறார் என்று கண்கள் அலைபாய்ந்து தேடியது. மைத்ரி கலாவிடம் பேசிக்கொண்டு எப்போதும்போல் உதடுகள் பிரியாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தார். மைத்ரி, கிட்டத்தட்ட குறிஞ்சியின் நீலி. ஆனால் சிவந்த நீலி. ஊட்டியைச் சேர்ந்தவர். படுகர் வகுப்பு. உடன் இளங்கலை தோட்டக்கலை படித்துக்கொண்டிருந்தார். ”சுனைப்பூ குற்று தைஇவனக்கிளி…” கபிலனின் பெருமூச்சுடன் தலைகுனிந்துகொண்டேன்.\nஅந்த 29-ம் அத்தியாயத்தின் முதல் பத்தி…\n#உன் நினைவென ஓயாது பெய்துகொண்டிருக்கிறது மழை. இம்மண்ணிலுள்ள அனைத்தையும் ஈரமாக்கிவிட்டாய். புதைந்து கிடந்த விதைகளை எல்லாம் முளைத்தெழச் செய்துவிட்டாய். எல்லா இடைவெளிகளையும் நிரப்பி வழிகிறாய். எல்லாவற்றையும் கழுவிக் கழுவி நீ ஓய்ந்தாய். புத்தம் புதியதாக நான் விரிந்து எழ புதிய வெயிலொளிபோல மென்மையாக என்மீது படர்கிறாய். உன் பெயர் என்னில் ஒருகோடித் துளிகளில் சுடர்விடுகிறது. உன்னை நிசப்தமாகப் பிரதிபலித்தபடி வியந்துகிடப்பதே என் கடனென்று உணர்கிறேன். உன் மகத்துவங்களுக்கு சாட்சியாவதெற்கென்றே படைக்கப்பட்டிருக்கிறேன். உன் மௌனத்தால் அடித்தளமிடப்பட்டிருக்கின்றன என் உரையாடல்கள் அனைத்தும். உன்னுடைய அசைவற்ற ஆழத்தின்மீது சுழிக்கும் அலைகளே நான்#\nஏற்கனவே மலையின், மழையின் நெகிழ்விலிருந்தேன். மனம் இன்னும் நொய்மையாகியது. குறிஞ்சிப் பூக்களைப் பார்க்க நீலியுடன், கிரி மரக்கிளைகளினூடே செல்லும் அந்த மழைப் பயணம் ஈரமாய் மனதில் இன்னும்…\n#”இதுதான் தேவலோகம்” என்றேன். “கீழே மேகங்கள் பாத்தியா\nஆம் ஜெ…தெய்வங்கள் காட்டில்தான்…காடு கடவுள்தான்…\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23\nவெள்ளையானை - பலராம கிருஷ்ணன்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 79\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம�� வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/anchaly-vaseekaran/ninaivukal06", "date_download": "2020-06-06T16:37:58Z", "digest": "sha1:YDQ6R4MCXATCSCHZ2PT7PYUTG3LOGG3Z", "length": 24327, "nlines": 425, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 06 அஞ்சலி - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்\nமயிலை மண்ணில் ராசத்தி அக்காவின் ரியூசனை மறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் . அந்த உடைந்து முறிந்து போன கிடுகு வேலிக்குள்ளே ஒரு அன்னை திரேசா போலே இருந்து எங்களை உருவாக்கிய பெருமை ராசாத்தி அக்காவும் ராசு அக்காவுக்கும் தான் உண்டு. இன்று நாங்கள் எத்தனையோபேர் புலம் பெயர்நாட்டில் பட்டதாரிகளாகவும் பண்பட்டவர்களாகவும் வாழ வழிகாட்டயவர்கள். அங்கும் ராசாத்தி அக்கா என்றால் செல்லம் கொஞ்சலாம். ராசு அக்கா கொஞ்சம் கண்டிப்பு. ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் பேபி அக்காவை பார்க்க காத்திருப்போம். ஆனால் அவாவுக்கு எல்லோரும் பயம். ராசாத்தி அக்கா கிறிஸ்தவராக இருந்த போதும் ஒவ்வொரு வருடமும் எங்கள் சரஸ்வதி பூசையை திருவிழா போல மிகவும் சிறப்பாக கொண்டாடுவோம். எங்கள் ஊரில் பிறந்தவர்கள் அனேகமானோர் ஏடு துவக்கப்பட்டது அங்குதான். அதனால் மயிலைமண்ணில் ராசத்தி அக்காவின் ரியூசனை மறந்தவர்கன யாரும் இல்லை.\nஇதேபோலதான் எங்கள் தேவி அக்கா தைக்கும் உடுப்பு. என்னுடைய அம்மாவும் நல்ல தையல்காரி தான் ஆனாலும் தேவி அக்கா தைக்கிற உடையில ஒரு style இருக்கும். எனக்கு ஊரில் அவாவிடம் உடை தைத்து போட சந்தர்ப்பம் அமையவில்லை ஆனாலும் நான் தையல் வேலை செய்யும் நேரத்தில் தேவி அக்காவை நினைப்பேன். என்னுடைய தையலுக்கு ஒரு Roll modal என்று கூட சொல்லலாம். எனது சிறு வயது மனதுக்குள் பூட்டிய ஆசைகளில் முதலாவது இது மட்டும் தான் . அவபோல ஒரு தையல்காரி ஆக வேண்டும் என்று. அவ எப்படி அழகோ அதேபோல் தையலிலும் ஒரு அழகு. இன்னும் என் மனதில் உள்ள ஆசை அவாவை நான் சந்தித்தால தையலைப்பற்றி கதைக்கவேணும். அதேநேரம் அவ மூலமாக ஒரு உடை தைக்கவேணும் என் மகளுக்கு. காரணம் எனது தாயார் மூலம் இது செய்யமுடியாது. பணத்தை குடுத்தால் எத்தனையோ நாகரீகமான உடை வாங்கலாம். நான் வித்தியாசமான ஆள் தான் பழமையும் என் மண்ணின் பெருமையும் தரக்கூடிய சந்தோஷம் புதுமையில் இல்லை.\nஅடுத்து எங்கள் குஞ்சரம் ஆச்சியின் மடம் . எத்தனையோ பேரின் இளைப்பாறும் இடம். மாதத்தில் ஒருதரம் பசி போக்கிய இடம். இன்று ஐயோ, சூடு, வெக்கை தாங்க முடியவில்லை என்று ஓடுகிற நாங்கள் தான் அந்த மடத்துக்கள் சமையல் செய்து சமையலுக்கு உதவி செய்தவரும் உண்டு. ஒவ்வொரு பவுர்ணமிக்கும் அந்த மடத்தின் பெருமை சொல்லமுடியாத இன்பம். இன்று ஒரு சிறிய வேலை செய்தாலே தம்பட்டம் அடிக்கும் காலம். ஆனால் குஞ்சரம் ஆச்சி வாழ்ந்த காலம் முழுவதும் இதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விளம்பரம் இல்லாமல் செய்தது என்ன ஒரு அற்புதம். மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயம் அங்கு சாப்பிட்ட மக்களை பார்த்து அறிந்த விடயம். ஒரே ஒரு குறை எப்போதுமே எனக்கு பிடிக்காத தேங்காய் திருவும் வேலை. இன்று நினைத்தாலும் நாக்கிலே ருசி உருகும் அந்த மரவள்ளிக்கிழங்கும் பூசணிக்காய் கறி. இறந்தும் என்னைப்போல் பல மனங்களில் கண்டிப்பாக வாழுகிறார்கள் நம் மண்ணின் சொந்தங்கள்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nராசாத்தி அக்கா எனக்கு \"அ\" கற்றுத்தந்த அன்னை.\nஎன் கை பிடித்து அ எழுதப் பழக்கியவர்.\nபின்நாளில் அழகாக எழுதுவான் குமார் என்று\nஎன் அம்மாவிடம் ஆரூடம் சொன்ன தீர்க்கதரிசி.\nஎந்நாளும் மறக்க ���ுடியாத என் அரிச்சுவடியின் அரசி,\nஉண்மைதான் பாசமாய் பழகுவதில் அன்னை தெரேசாதான்.\nஎன்னைப்போல் பலபேருக்கு கல்விக் கதவைத் திறந்துவைத்த\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lms.maanavan.com/register/?cid=189&ctype=1", "date_download": "2020-06-06T16:50:44Z", "digest": "sha1:3WCO2ETW3AG63MP7SOTYCWSKRTKNUMDN", "length": 6768, "nlines": 98, "source_domain": "lms.maanavan.com", "title": "Register", "raw_content": "\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇதோ மாணவனின் அனைத்து அரசு தேர்விற்கும் உதவும் வகையில் ஒரே Course Pack - All Exam One Course Pack\nஇந்த Course Pack - ஐ நீங்கள் ஒரு முறை வாங்கினால் போதும் அனைத்து அரசு பொது தேர்விற்கும் (TNPSC GROUP II , IIA , VI , VIII) இது பயனுள்ளதாக இருக்கும்.\nஇதிலுள்ள பாடக்குறிப்புகள் புதிய பாடத்திட்ட அடிப்படையில் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் உங்களது சுய மதிப்பினை அறிந்துகொள்ள வினாவிடைகள் (Online Test) ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன கொடுக்கப்பட்டுள்ள.வினாக்கள் ஒவ்வொன்றும் TNPSC யின் தரத்தில் இருக்கும். மிகச்சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புத்தகத்திலும் இருந்து 1000 க்கும் மேற்பட்ட வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளன.\nதமிழ் மற்றும் கணிதம் சார்ந்த பாடக்குறிப்புகள் வீடியோ வடிவில் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிதாக கொடுக்கப்பட்டுள்ளன.\nமேலும் நடப்பு நிகழ்வுகளில் (Current Affairs Course) நீங்கள் முழு மதிப்பெண் பெரும் நோக்கில் அதற்கான பாடக்குறிப்புகள்(12 Months Current Affairs E-Books) மற்றும் தங்களை சுய சோதனை செய்து கொள்ள 1500 - க்கு மேற்பட்ட Current Affairs MCQS - வினா விடைகள் மாணவன் தளம் கொடுத்துள்ளது.\nமேலும் தினசரி உங்களுக்கு பாடம் வாரியாக முக்கியமான பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.\nநீங்கள் ஒரு முறை இந்த Course Pack - ஐ வாங்கினால் போதும் ஒரு வருடத்திற்கு நீங்கள் இத���ை உபயோகித்துக் கொண்டு உங்களின் அனைத்து தேர்வுகளுக்கும் (TNPSC II , IIA , VI , VIII) இதில் பாடக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇதில் Course Pack - ல் அடங்குபவை\n1 . அனைத்து வகை பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\n5 . நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\n6 . சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்\n7 . பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\nநீங்கள் பின்பற்றினால் நாளை நீங்கள் அரசு அதிகாரி\nஉங்களின் எதிர்காலக் கனவை நினைவாக்க இதோ மாணவனின் பாடக்குறிப்புகள்\nஇந்த All Exam One Course Pack பற்றி மேலும் அறிய கீழே உள்ள Youtube வீடியோ வை பார்க்கவும்.\nஇந்த Course Pack பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள மாணவன் தளமானது இங்கு PDF வடிவில் கொடுத்துள்ளது.அதனைக் காண கீழே உள்ள Link - ஐ கிளிக் செய்யவும்.\nமேலும் தகவல்களுக்கு 8098432294 என்ற எண்ணிற்கு Whatsapp Chat செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565329", "date_download": "2020-06-06T17:37:00Z", "digest": "sha1:KC7G4S3IAJUVYGW3BBXMUTQCIHTK6NGD", "length": 7552, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு | Hall Ticket Issue for 11th & 12th General Elective Writing Students - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\n11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nசென்னை; 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை புதிய பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n11 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர் ஹால் டிக்கெட்\nM.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்\nதமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 120 பேர் உயிரிழப்பு\nகீரனூர் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nராணுவ வீரர் மதியழகன் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது\nசெமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\n4-வது காலாண்டில் ரூ.12,521 கோடி நஷ்டம்: வேதாந்தா நிறுவனம்\nபொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதாராவியில் கொரோனா பாதிப்பு குறைந்தது\nநாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள் அட்மிட் செய்யாததால் ஆம்புலன்சில் கர்ப்பிணி உயிரிழப்பு\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/74_191614/20200325105003.html", "date_download": "2020-06-06T17:13:13Z", "digest": "sha1:QHU56MT7RYVQOCQEYNBEKRZNDY56A2DK", "length": 9323, "nlines": 66, "source_domain": "www.kumarionline.com", "title": "கரோனாவின் தீவிரம் உணராமல் நிறையப் பேர் இருக்கிறார்கள்: சிவகார்த்திகேயன் வேதனை", "raw_content": "கரோனாவின் தீவிரம் உணராமல் நிறையப் பேர் இருக்கிறார்கள்: சிவகார்த்திகேயன் வேதனை\nசனி 06, ஜூன் 2020\n» சினிமா » செய்திகள்\nகரோனாவின் தீவிரம் உணராமல் நிறையப் பேர் இருக்கிறார்கள்: சிவகார்த்திகேயன் வேதனை\nஇன்னும் கரோனாவின் தீவிரம் உணராமல் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று சிவகார்த்திகேயன் வேதனை தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல�� தமிழகத்தில் 144 தடை உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் மக்களை வீட்டிற்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.\nஇது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது: \"இந்த வீடியோ கரோனா வைரஸைப் பற்றியதுதான். அவர்களுடைய உடல் நலம், குடும்பத்தைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்புத் துறை, பத்திரிகை, ஊடகத்துறை நண்பர்கள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என உழைக்கும் அனைவருக்கும் நன்றிகள் மற்றும் சல்யூட்.\nஅவர்கள் அனைவருக்கும் நாம் பண்ண வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவர்கள் கேட்பதும் ஒன்றுதான். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்பதுதான். அவசரத் தேவை என்றால் மட்டும் வெளியே வாருங்கள். இன்னும் கரோனாவின் தீவிரம் தெரியாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு 10- 20 பேருக்காவது இந்த வீடியோ போய்ச் சேரும் என்றுதான் இந்த வீடியோவைப் போட்டுள்ளேன்.\nவீட்டிற்குள்ளேயே இருப்போம். நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள என்னவெல்லாம் பண்ண வேண்டும் என நிறையப் பேர் சொல்லிவிட்டார்கள். முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதுதான். அப்படிச் செய்தாலே இந்த கரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இதை அனைத்தையும் முறியடிக்க முடியும். நான் நம்புவது எப்போதும் ஒரே விஷயத்தைத்தான். உலகத்தின் தலைசிறந்த சொல் செயல். செய்து காட்டுவோம்\". இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன���படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் - கமல்ஹாசன் புகழாரம்\nரஷ்ய மொழியில் பாகுபலி 2 திரைப்படம்: தூதரகம் தகவல்\nகரோனா ஊரடங்கால் சிக்கலில் பொன்னியின் செல்வன் - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்\nபிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்\nபா. இரஞ்சித் படத்தில் நாயகனாக நடிக்கும் யோகி பாபு\nரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nபொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்களைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo-sales.com/ta/pictures/villa-crimea-castropol-rock-iphigenia/", "date_download": "2020-06-06T18:14:43Z", "digest": "sha1:AULQQLKEWJ7HJYF3UIJTJ6SDEMHBA2NE", "length": 6364, "nlines": 122, "source_domain": "photo-sales.com", "title": "ராக் இபிஜினியா கீழ் Castropol அருகே கிரிமியாவிற்கு வில்லா புகைப்படம் — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nHome / ராக் இபிஜினியா கீழ் Castropol அருகே கிரிமியாவிற்கு வில்லா\nராக் இபிஜினியா கீழ் Castropol அருகே கிரிமியாவிற்கு வில்லா\nகட்டிடக்கலை படங்கள் அழகான அழகு நீல புகைப்படங்கள் குன்றின் படங்கள் கிரிமியாவிற்கு நேரம் சைப்ரஸ் வீட்டில் வீடுகள் இபிஜினியா kastropol இயற்கை சிறு படம் ஆடம்பர Maison மலை கலை மலைகள் படங்கள் இயல்பு கலை வெளிப்புறங்களில் புகைப்படம் தனியார் சொத்து மனை ரியால்டி வாடகை ராக் உவமை scenics சிறு படம் கடல் சிறு படம் கல் உவமை கோடை உவமை சூரிய ஒளி சிறு படம் பயண விடுமுறைகள் படங்கள் வில்லாக்கள் நீர்\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nபெட்டகத்தில் சேர்\t/ படத்தை வாங்க\nBe the first to review “ராக் இபிஜினியா கீழ் Castropol அருகே கிரிமியாவிற்கு வில்லா” Cancel reply\nதேடல் படங்கள் ராக் இபிஜினியா கீழ் Castropol அருகே கிரிமியாவிற்கு வில்லா மேலும்\nகட்டிடக்கலை படங்கள் பின்னணி படங்கள் பின்னணியில் எச்டி அழகான சிறு படம் அழகு சிறு படம் நீல படங்கள் கட்டிடம் படங்கள் நிறம் புகைப்படங்கள் கிரிமியாவிற்கு வால்பேப்பர் எச்டி கலாச்சாரம் கலை நாள் படங்கள் சூழல் படங்கள் ஐரோப்பா வரைதல் பிரபலமான படங்கள் காட்டில் உவமை தோட்டத்தில் வரைதல் பச்சை ஓவியம் மலை உவமை வரலாறு புகைப்படம் வீட்டில் கலை இயற்கை படங்கள் இலை கலை மலை வால்பேப்பர் இயற்கை எச்டி இயல்பு எச்டி பழைய உவமை வெளிப்புற வால்பேப்பர் எச்டி வெளிப்புறங்களில் நேரம் பூங்கா நேரம் ஆலை படங்கள் செடிகள் படங்களை எச்டி ராக் படங்கள் காட்சி கலை கடல் படங்கள் சீசன் எச்டி வானத்தில் கலை கல் படங்களை எச்டி கோடை நேரம் சுற்றுலா படங்கள் கோபுரம் ஓவியம் சாந்தமான படங்கள் பயண படங்கள் மரம் புகைப்படங்கள் பார்வை படங்களை எச்டி நீர் படங்களை எச்டி\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathgurusrirajalingaswamigal.wordpress.com/category/03-shishyas-experiences-with-guruji/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-06-06T17:47:08Z", "digest": "sha1:35A4MAOXRI4BS4I4GF37NUHPWZEP4HQQ", "length": 25998, "nlines": 263, "source_domain": "sathgurusrirajalingaswamigal.wordpress.com", "title": "சேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும். |", "raw_content": "\nCategory Archives: சேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும்.\nசேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும்.\nசேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும்.\nஎல்லாம் நாம் சேஷனின் மேல் வைத்திருக்கும் விசவாசத்தைப் (FAITH) பொறுத்தது.\n2008 மார்ச் முதல் திருவண்ணாமலையில் நிரந்தரமாக, மஹான் விருப்பப்படி தங்கிவிட்டேன்.\nஒரு நாள், தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். குருஜி, என யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தேன். திரு.சுந்தர் கூப்பிட்டார். கடந்த 2001ம் ஆண்டு ஒரு வருடம் “அவதார் ஸ்ரீ சேஷனின் அழைப்பின் பேரில்” தாமரை நகரில் திரு சுந்தர் வீட்டில் ஒரு பகுதியில் (portion) நான் தனிமையில் தியானம் செய்யவும் கிரி வலம் செய்யவும், வாடகைக்கு குடியிருந்தேன்.சுந்தருக்கு மூன்று குழந்தைகள். மூத்த குழந்தை பெயர் ராஜேஷ். 2001ல் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.\nசுந்தர் கூப்பிட்டு நலம் விசாரித்தார். அப்பொழுது சுந்தர் என்னிடம் கூறியதை இங்கு விவரிக்கிறேன்.\nநீங்கள் 2002ல் காலி செய்து விட்டு, டெல்லி சென்று விட்டீர்கள். அதன் பின் ஒரு நாள் குடும்ப பிரச்சனை காரணமாக, மன அமைதி இல்லாமல் , தாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு சென்று சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தேன். திடீரென நறுமணம் வீசியது. மனதுக்குள் அமைதி வர ஆரம்பித்தது. சுமார் இரண்டு மணி நேரம் கழிந்தது. குடும்ப பிரச்சனைக்கு விடிவும் வந்தது. மனைவியிடம் சென்று நடந்ததை விவரித்தேன்.\nஅவருக்கு ஆச்சரியம். குருஜி சென்று ஆறு மாதம் ஆகியும் அங்கே மணம் வீசுகிறதா அவர் இருக்கும் போது தானே அப்படி இருக்கும், என் ஆச்சரியப்பட்டு அவரும், அங்குவந்து உட்கார்ந்தார். அவருக்கும் அதே அநுபவம்.\nகுருவின் மஹிமை கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு சத்குரு தியானம் செய்த இடத்தில் நாம் அமர்ந்து இருந்தாலே போதும். நமக்கு இறை அநுபவம் தானே கிடைக்கும் என்று படித்திருக்கிறேன். அன்று அதனை உணர்ந்தோம்.இன்னும் நிறைய சொல்ல வேண்டியது உள்ளது.வீட்டிற்கு வந்து குழந்தைகளை ஆசீர்வாதம் செய்ய வேண்டும், என்று சுந்தர் கூறினார். சுந்தர் அப்போது தமிழ்நாடு பேருந்து(Bus) கார்ப்போரேசன்–ல் திருவண்ணமலை டெப்போவில் மெக்கானிக்காக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சுந்தர் படித்தது\n8 –ம் வகுப்பு மட்டுமே .\nஅவர் வீடு சென்றோம். ராஜேஷ் (2008) அப்போது +2 பரீக்ஷைக்கு படித்துக்கொண்டிருந்தான். Revision testல் 1100/1200 வாங்கியிருந்தான். அவன் என்னிடம் சொன்னதை, “சேஷ சமாஜம் உறுப்பினர்களுக்கு” இங்கே கூறுகிறேன்.\n2002 –ல், இந்த அனுபவத்திற்கு பிறகு நானும் இரவில், தாங்கள் தங்கியருந்த பகுதிக்குச் சென்று படிக்க ஆரம்பித்தேன் . சிறிது நாளில், எனக்கு ஞாபக சக்தி (Memory Power) கூடியது. சேஷ மந்திரமும் சொல்லிக்கொண்டிருந்தேன். விளைவு \nஅதிக மதிப்பெண்கள் (Marks) கிடைத்தது. ஆகவே வாடகைக்கு அந்த பகுதியை விடக்கூடாது என முடிவு செய்தோம். இன்று தங்களைச் சந்திக்கிறேன். தினமும் அந்த பகுதியில் தான் படித்து வருகிறேன். அடுத்த வருடம் B.E., Mechanical-ல் இடம் கிடைக்க தாங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும், என்று ராஜேஷ் கேட்டான். உன் விருப்பப்படியே நடக்கும் என ஆசீர்வாதம் செய்தேன். பிறகு, காபி (coffee) குடித்து விட்டு , நான் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று விட்டேன்.\nஅன்று முதல் அவதார புருஷர் சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் தினம் என் பிராத்தனை தொடர்ந்தது.\nபிறகு 2008- June முதல் october வரை, திருச்சி அல்லூரில் தங்கியிருந்தேன். july- முப்பதாம் தேதி, சுந்தரிடமிருந்து, காலை 8 மணிக்கு எனக்கு போன் வந்தது. குருஜி, ராஜேஷ்க்கு திருச்சி அண்ணா பொறியியல் (Anna Eng. College) கல்லூரியில் B.E.Mechanical course-ல் இடம் கிடைத்து விட்டது. தாங்கள் திருச்சியில் எங்கே இருக்கிறீ��்கள் என கேட்டார். பிறகு, தங்களின் பிராத்தனைக்கு நன்றி என கூறினார்.\nஅன்று இரவு சேஷனுக்கு, ராஜேஷ் சார்பில் அனந்த கோடி நமஸ்காரம் செய்தேன்.\nராஜேஷ்–ன் விடா முயற்சியும், சேஷ மந்திரமும், குரு பக்தியும், குரு தன் சிஷ்யனுக்கு செய்த பிரார்த்தனைக்கும் வெற்றி கிடைத்தது. எதுவும், அவன் (Seshan-Incarnation of Shiva- Lord of universe.-Seshanum Shivanum one and same) அசைவில்லாமல் நடக்காது.\nஅது சேஷனின் வெற்றியே. நாம் எல்லோரும் அவர் (Incarnation of Shiva) நடத்தும் நாடகத்தில் ஒரு பாத்திரமே. ராஜேஷ் இந்த வருடம்\nB.E. 2nd year Exam முடிக்க வேண்டும்.\nநன்றி. வணக்கம் . குருஜி. திருவண்ணாமலை. 28.03.2010.\nPosted in சேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும்.\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\n01. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 1 (1)\n02. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 2 (1)\n03. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 3 (1)\n04. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 4 (1)\n05. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 5 (1)\n06. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 6 (1)\n07. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 7 (1)\nகுருவின் அருள் வாக்கு (5)\n01. ஸத்குருநாதர் எப்போழுது கிடைப்பார்\n03. நம் \"சேஷ மூல மந்திர மஹிமை\" (1)\n\"நம் குருவின் அருளால் நடத்தபட்ட சில அற்புத நிகழ்வுகள்\" – ஸ்ரீ வேலு (1)\nஅன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம். (1)\nஅஹுஜாவின் குழந்தைக்கு அருள் பாலித்த சிவ சேஷன் (1)\nகாணாமல் போன Demand Draft- சேஷ பகவான் அருளால் கிடைத்தது. (1)\nகார்த்திக் – சேஷ ப்ரஹ்மத்தின் அனுகிரஹம் (1)\nசீத்தாரமனின் வீட்டு மனை விற்க (1)\nசேஷ பக்தை: ஸ்ரீமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் (1)\nசேஷ லீலைகள் – திருமதி வரலக்ஷ்மி அம்மாளின் கார் (1)\nசேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும். (1)\nசேஷன் விபூதியாக உருவெடுத்தார் (1)\nதாராவைக் காப்பாற்றிய அவதார சேஷன் 2006 ம் வருடம் . மும்பை முகாம். (1)\nதிருச்சி அல்லூரில் அவதார்(சிவ ) சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலை (அற்புதம் ) (1)\nதிருச்சி சதாசிவத்திற்கு, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலைகள் (1)\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு சேஷ பெருமான் புது email ID வழங்கினார் (1)\nமணிலாலின் (ராஜஸ்தானி) மக்களை (குடும்பம்) காப்பாற்றிய மகான் சேஷன் (1)\nரோஷனி (ROSHANI) யின் நீண்ட நாள் நடுக்கத்தை நீக்கிய நவக்ரஹ நாயகர் நம் சேஷன் (1)\nவன்ந்தீப் ஷெட்டி வாழ்கையை மாற்றியமைத்த அவதார் ஸ்ரீ சேஷா (1)\nஸாய் கிருஷ்ணாவின் குணம் (1)\nஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு 63 வயதில் வேலை கிடைத்த அற்புதம் (1)\nசேஷ மஹானுக்கும், குருஜிக்கும்… (1)\nகுருஜியும் சேஷ மஹானும் (1)\nமகானின் வாக்கும், சென்ன கேசவப்பா, மாதேஸ்வர மலையில் சொன்னதும். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/12/ihale-ilani-yangin-sondurucu-cihaz-bakim-dolumu-tudemsas/", "date_download": "2020-06-06T17:05:45Z", "digest": "sha1:RO3V7B6EBYBTSTFWRYRF7EXF2F6BFXNV", "length": 52422, "nlines": 421, "source_domain": "ta.rayhaber.com", "title": "டெண்டர் அறிவிப்பு: தீயை அணைக்கும் கருவி பராமரிப்பு மற்றும் நிரப்புதல் (TUDEMSAS) | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[06 / 06 / 2020] அமைச்சர் வாரங்க் முதல் முறையாக கோவிட் -19 இவரது நோயறிதல் கிட் அறிமுகப்படுத்தினார்\tபொதுத்\n[05 / 06 / 2020] கடைசி நிமிடம்: மாலத்யா பேட்டர்ஜ் பூகம்பம் 5,0\tகடைசி நிமிடம்\n[05 / 06 / 2020] கடைசி நிமிடத்தில்.. வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது\tபொதுத்\n[05 / 06 / 2020] தடுப்பூசி அறிவியல் வாரியம் அதன் முதல் கூட்டத்தை ரஷ்ய பக்கத்துடன் நடத்தியது\tஅன்காரா\n[05 / 06 / 2020] 6-7 ஜூன் ஊரடங்கு உத்தரவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது\nமுகப்பு ஏலம்TENDER நிர்வாகிகள்டெண்டர் அறிவிப்பு: தீ அணைப்பான் உபகரணங்கள் பராமரிப்பு மற்றும் நிரப்புதல் (TUDEMSAS)\nடெண்டர் அறிவிப்பு: தீ அணைப்பான் உபகரணங்கள் பராமரிப்பு மற்றும் நிரப்புதல் (TUDEMSAS)\n06 / 12 / 2017 TENDER நிர்வாகிகள், ஏலம், பொதுத், சேவை ஏலம், நிறுவனங்களுக்கு, ரயில் அமைப்புகளின் அட்டவணை, TÜDEMSAŞ, துருக்கி\nதீயை அணைக்கும் சாதன பராமரிப்பு மற்றும் நிரப்புதல்\nTURKISH புகையிரத இயந்திரங்களை தொழில் இன்க் (TÜDEMSAŞ)\nபொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் பிரிவு 19 இன் படி திறந்த டெண்டர் நடைமுறையின் மூலம் தீயணைப்பு சாதன பராமரிப்பு மற்றும் நிரப்புதல் வாங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nடெண்டர் பதிவு எண்: 2017 / 611876\na) முகவரி: காடி புருஹனீட்டினுடைய MAH. X SIVAS மையம் / SIVAS\n) டெண்டர் ஆவணத்தைப் பார்க்கக்கூடிய இணைய முகவரி (ஏதேனும் இருந்தால்): https://ekap.kik.gov.tr/EKAP/\na) தர, வகை மற்றும் அளவு:\n3 பிரிவு தீயை அணைக்கும் சாதன பராமரிப்பு மற்று��் நிரப்புதல்\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nப) டெலிவரி இடம்: TÜDEMSAŞ பொது இயக்குனர்- SVVAS\nc) விநியோக தேதி: இது தொடக்க தேதியைத் தொடர்ந்து 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.\na) இடம்: TÜDEMSAŞ பொது இயக்குநரகம்- Sivas\nஆ) தேதி மற்றும் நேரம்: 12.12.2017 - 14: 00\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெடிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெண்டர் அறிவிப்பு: தீ அணைப்பான் உபகரணங்கள் பராமரிப்பு மற்றும் நிரப்புதல் (TUDEMSAS)\nஒப்பந்த அறிவிப்பு: தீ அணைப்பவர்களின் நிரப்புதல் மற்றும் பராமரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: DMU தீ அணைப்பான் வாங்கப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: DMU தீ அணைப்பான் வாங்கப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கலவை எரிவாயு நிரப்புதல் வாங்கப்படும் (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: பிராந்திய செர் சேவை இயக்குநரகத்துடன் இணைக்கப்பட்ட பணியிடங்களில் டிசிடிடி 2 பயன்படுத்தப்படுகிறது…\nடெண்டர் அறிவிப்பு: தீ கண்டறிதல் அறிவிப்பு மற்றும் தீயை அணைக்கும் அமைப்புக��ை நிறுவுதல்…\nடெண்டர் அறிவிப்பு: வெல்டிங் சிலிண்டர்களில் வாயுக்களை நிரப்புதல்\nTCDD İzmir 3 வது பிரிவு. இய. ரயில் பாதை பராமரிப்பு பழுதுபார்ப்பவர், மெக்கானிக்-வேகன், மெக்கானிக் மெக்கானிக்\nவேலை: டி.சி.டி.டி சாம்சூன் எம்லாக் வெ İnş. 43. முதல்வர். மெக்கானிக்கல் வாகன ஆலை சாதன கிரேன்…\nவேலை: டி.சி.டி.டி கொன்யா ரயில் நிலையம் ரயில் அமைப்பு தொழிலாளி மற்றும் இயந்திர வாகன வசதி சாதனம்\nவேலை தலைப்பு: TCDD K.Marş மெக்கானிக்கல் வாகனங்கள் வசதி சாதனம் கிரேன் ஆபரேட்டர் கொள்முதல் அறிவிப்பு\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலிங் பொருள் மின்னணு அட்டை மற்றும் மின்னணு சாதனத்தால் எடுக்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: கட்டிடங்களின் தீ பாதுகாப்புக்கான தீ கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அலாரம்…\nகொள்முதல் அறிவிப்பு: அங்கரே ஆலையின் கிடங்குகள் மற்றும் நிலையங்களில் பயன்படுத்தப்படும் தீ பெட்டிகளும்…\nதுருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க்\nபிரபலமான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகொரோனா வைரஸ் வெடித்ததால் இடைநிறுத்தப்பட்ட அதிவேக ரயில் (ஒய்.எச்.டி), பிராந்திய ரயில் மற்றும் அவுட்லைன் ரயில் சேவைகளை டி.சி.டி.டி டாசிமாசிலிக் ஜூன் மாதத்தில் மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் படுக்கை டிக்கெட் விலைகள் என்ன\nஒரு வழி டிக்கெட் விலை ஒரு நபருக்கு 480 பவுண்டுகள், இரட்டை நபர்களுக்கு 600 பவுண்டுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. சுற்று பயணம் மற்றும் 'இளம் டிக்கெட்' வாங்குபவர்களுக்கு தள்ளுபடி டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 13-26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த 'இளம் டிக்கெட்' தள்ளுபடியிலிருந்து பயனடையலாம். மேலும், ஆசிரியர்கள், ராணுவ பயணிகள், குறைந்தது 12 பேர் கொண்ட குழுக்கள், பிரஸ் கார்டுகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டி.சி.டி.டி ஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணைக்கு 20 சதவீதம் தள்ளுபடி, 65 க்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் டி.சி.டி.டி ஊழியர் இலவச பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. .\nமுழு (ஒற்றை) 480.00 TL\nமுழு (இரண்டு பேர்) 600.00 TL\nஇளம் (ஒற்றை) 384.00 TL\nஇளம் (இரட்டை) 489.00 TL\n65 க்கு மேல் (ஒற்றை) 240.00 TL\n65 க்கு மேல் (இரட்டை) 300.00 TL\nHES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nHEPP குறியீடு பயண அனுமதி ஆவணம் மாற்றாது நீங்கள் HES குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் பயண அனுமதி இரண்டையும் வாங்க வேண்டும். TCDD Taşımacılık A.Ş ஹயாத் ஈவ் சார் (HEPP) பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு அதிவேக ரயில் (YHT) டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், “பயண அனுமதி சான்றிதழ்” கொண்ட குடிமக்களுக்கு ஹயாத் ஈவ் சார் (ஹெச்இபிபி) விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்றும் கூறப்படுகிறது. வீடியோ மற்றும் பட விவரிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஇது இஸ்தான்புல்லில் மிகப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்தம் 43 நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 15 நிறுத்தங்கள் ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 28 நிறுத்தங்கள் அனடோலியன் பக்கத்தில் உள்ளன. இந்த நிறுத்தங்கள் பின்வருமாறு:\nHalkalı. சுரேயா கடற்கரை, மால்டெப், Cevizli, முன்னோர்கள், கன்னி, ஈகிள், டால்பின், பெண்டிக், கயர்ர்கா, ஷிஃபைர்ட், குசிலிலிலி, Aydıntepe, İçmeler, துஸ்லா, சயரோவா, பாத்தி, உஸ்மங்காசி, டாரகா, கெப்ஸ். விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nமெட்ரோபஸ் ஐரோப்பிய பக்க நிறுத்தங்கள் யாவை\nபின்வருமாறு Metrobus ஐரோப்பிய சைட் நிறுத்தங்களை உள்ளன: Beylikdüzü Sondurak / TÜYAP, Hadımköy, Cumhuriyet Mahallesi, Beylikdüzü Belediyesi, Beylikdüzü, Güzelyurt, Haramidere, Haramidere Sanayi, Saadetdere Mahallesi, முஸ்தாபா கெமால் பாசா, Cihangir பல்கலைக்கழகம் சுற்றுப்புறங்கள், Avcılar மத்திய பல்கலைக்கழகம் வளாகம்), Şükyıley, Büyükşehir நகராட்சி. சமூக வசதிகள், கோகெக்மீஸ், சென்னட் மஹல்லேசி, ஃப்ளோரியா, பெசியோல், செஃபாக்கி, யெனிபோஸ்னா, சிரினெவ்லர் (அட்டாக்கி), பஹெலீவ்லர், ஆன்சிரிலி (Ömür), ஜெய்டின்பர்னு, மெர்ட்டர், Cevizliதிராட்சைத் தோட்டம், டாப்காபே, பயராம்பா - மால்டெப் வதன் கடேசி (மெட்ரோபஸ் இந்த நிறுத்தத்தில் நிற்காது), எடிர்னெகாபே, அய்வன்சாரே - ஐயப் சுல்தான், ஹாலெகோயுலு, ஓக்மெய்டானே, டாரலஸ் - பெர்பா, ஓக்மெய்டான் மருத்துவமனை, மெய்க்லேயன்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nஐ.என்.சி. ஆந்தாலியாவின் புதிய டிராம் வரிக்கு 145 மில்லியன் யூரோ ஆதரவு\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nதேசிய விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊனமுற்ற ஆசிரியர் வேட்பாளர்களுக்கான நியமனம் அட்டவணையை MEB அறிவிக்கிறது\nபகல்நேர பராமரிப்பு மையங்களின் எண்ணிக்கை 123 ஐ எட்டியது\nஉலக எல்பிஜி தினத்தை அழைக்கவும்: எதிர்கால எல்பிஜிக்கான ஒரே வழி\nஅமைச்சர் வாரங்க் முதல் முறையாக கோவிட் -19 இவரது நோயறிதல் கிட் அறிமுகப்படுத்தினார்\nதுருக்கி UAV ரோபோ மற்றும் HR மேம்படுத்துகிறது\nT EngineMOSAN இலிருந்து SDT இன் கணினியில் உள்நாட்டு இயந்திரம்\nடெஸ்லா போரிங்ஸ் எலக்ட்ரிக் வேகன் உற்பத்தியை நிலத்தடி சுரங்கங்களுக்குத் தொடங்குகிறார்\nமனிசாவில் ரயிலில் நகர்த்தப்பட வேண்டிய உள்நாட்டு கழிவுகள்\nTCDD Taşımacılık A.Ş. அதானா பிராந்திய துணை இயக்குநரிடமிருந்து ஆளுநர் சு\nமுதல் துருக்கிய பயணிகள் விமானம்\nஇஸ்தான்புல்லில் உள்ள டி.சி.டி.டியின் ஷாப்பிங் மால் நிலையம் தீர்மானிக்கப்பட்டுள்ளது\nகவுண்டன் அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் தொடங்குகிறது\nYHT பயணங்களின் எண்ணிக்கை 16 முதல் 20 ஆக அதிகரிக்கும்\nஇன்று வரலாற்றில்: ஜூன் 25, 2013 பற்றி ரயில்வே\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா நிலையத்தில் குருட்டுச் சாலையின் விரிவாக்கம் மற்றும் பனி மூடியின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன் டெனிஸ்லி வரிசையில் பாலம் பணிகள் செய்யப்பட உள்ளன\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ நிலையங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய மூன்று கை திருப்பங்களை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா கெய்சேரி வரிக்கான டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: பூகம்ப எதிர்ப்பின் படி இளம் நிலைய தளத்தில் அமைந்துள்ள கட்டிடங்களை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அடுப்பு மற்றும் ஹீட்டர் நிலக்கரி கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் வரியில் கான்கிரீட் டிராவர்ஸ் மாற்று வேலை\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nதலைநகரில் உள்ள டிக்கிமேவி நடோயோலு சுரங்கப்பாதைக்கான முதல் டெண்டர்\nமாமக் மாவட்டத்தை அங்காரா இன்டர்சிட்டி டெர்மினல் ஆபரேஷன் (AŞTİ) மற்றும் டிக்கிமேவிக்கு இடையே இயங்கும் அங்காரே இணைப்புடன் இணைக்கும் திட்டத்திற்கான முதல் டெண்டரை அங்காரா பெருநகர நகராட்சி உருவாக்கியது. லைட் ரயில் அமைப்பு [மேலும் ...]\nகயாஸ் லாலஹான் டெண்டர் முடிவு���்கு இடையில் சமிக்ஞை முறைமை உள்கட்டமைப்பு\nமாலத்யா-தியர்பாகர் வரிசையில் லெவல் கிராசிங்கின் மேம்பாடு\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nTÜBİTAK BİLGEM 5 பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்), தகவல் மற்றும் தகவல் பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (WISE), வரவேற்பு ஊழியர்கள். எங்கள் மையத்தால் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் [மேலும் ...]\n8 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கருவூல மற்றும் நிதி அமைச்சகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஎர்சியஸ் கேபிள் கார் வசதிகள் திறக்கப்பட்டன\nஎர்சியஸ் ஸ்கை சென்டர் ஸ்கை லிஃப்ட் துருக்கியின் முக்கியமான குளிர்கால சுற்றுலாப் பகுதிகளில் அமைந்துள்ளது, மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் கபடால்மட் நடவடிக்கைகளின் எல்லைக்குள். இயல்பாக்குதல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, எர்சியஸ் ஸ்கை மையத்தில் உள்ள ரோப்வேக்கள் இன்று உள்ளன [மேலும் ...]\nபர்சா கேபிள் கார் பயணங்கள் மறுதொடக்கம்\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி பார்வையிட திறக்கப்பட்டது\nயில்டிஸ் மவுண்டன் ஸ்கை சென்டர் மற்றும் விமான நிலையம் இடையேயான தூரம் குறைக்கப்படும்\n தஹ்தாலி மலை உயரம் எத்தனை மீட்டர் தஹ்தாலா மலைக்கு செல்வது எப்படி\nஉலக எல்பிஜி தினத்தை அழைக்கவும்: எதிர்கால எல்பிஜிக்கான ஒரே வழி\nஅதிகரித்து வரும் மோட்டார் வாகனங்களின் கவனத்தை ஈர்க்க உலக எல்பிஜி சங்கம் (டபிள்யுஎல்பிஜிஏ) அறிவித்த ஜூன் 7 உலக எல்பிஜி தினம் எல்பிஜி புதைபடிவ எரிபொருள்களில் தூய்மையானது. [மேலும் ...]\nமுதல் துருக்கிய பயணிகள் விமானம்\nகடைசி நிமிடம்… 53 விமான நிலையம் வெடிப்பிற்கு எதிரான முன்னெச்சரிக்கைகளுடன் அதன் சான்றிதழைப் பெற்றது\nஉலக மோட்டோகிராஸ் சாம்பியன்ஷிப்பிற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை, டோல் மற்றும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கான கணக்கீடு\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nயோஸ்கட் கவர்னர் Çakır யெர்கே அதிவேக ரயில் நிலைய கட்டுமானத்தை ஆய்வு செய்கிறார்\nதங்கள் உள்நாட்டுப் பணியை முடித்த மெஹ்மெடிக்ஸின் வெளியேற்றங்கள் தொடங்கியுள்ளன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர��தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nதுருக்கி UAV ரோபோ மற்றும் HR மேம்படுத்துகிறது\nதுருக்கி, துருக்கிய குடியரசுத் தலைவர் பாதுகாப்புத் துறை (எஸ்.எஸ்.பி) ஏராளமான ரோபோ திட்டத்துடன் ஒருங்கிணைந்து யுஏவி மற்றும் மனிதவள அமைப்புகளை உருவாக்கும். இந்த விஷயத்தில் டி.ஆர் ஜனாதிபதி பாதுகாப்பு தொழில் [மேலும் ...]\nT EngineMOSAN இலிருந்து SDT இன் கணினியில் உள்நாட்டு இயந்திரம்\nபாகிஸ்தானின் முதல் மில்ஜெம் கொர்வெட் ஸ்லெட்\nA400M இராணுவ போக்குவரத்து விமானம் கோகா யூசுப் வான்வழி சான்றிதழைப் பெறுகிறார்\nபர்சா உயர் தொழில்நுட்பத்துடன் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது\nஉலக எல்பிஜி தினத்தை அழைக்கவும்: எதிர்கால எல்பிஜிக்கான ஒரே வழி\nஅதிகரித்து வரும் மோட்டார் வாகனங்களின் கவனத்தை ஈர்க்க உலக எல்பிஜி சங்கம் (டபிள்யுஎல்பிஜிஏ) அறிவித்த ஜூன் 7 உலக எல்பிஜி தினம் எல்பிஜி புதைபடிவ எரிபொருள்களில் தூய்மையானது. [மேலும் ...]\nஉள்ளூர் ஆட்டோமொபைல் TOGG முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெறுகிறது\nசுத்தமான கார்களுக்கு 20 பில்லியன் யூரோக்களை செலவிட ஐரோப்பிய ஒன்றியம்\nஜீரோ கி.மீ விநியோகஸ்தர்கள் செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்கு மாறுகிறார்கள்\nகர்சன் ஹசனகா OSB இல் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டார்\nஎன்விஷன் ஆண்டுதோறும் நடத்தும் 'பசுமையான அலுவலகம்' கணக்கெடுப்பில் ஐ.இ.டி.டி முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் இந்த ஆண்டு 5 வது உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னர் முடிவுகளை அறிவித்தது. [மேலும் ...]\nஐஇடிடி டிரைவர்களுக்காக வாங்கிய முகமூடிகள் குறித்து ஐஎம்எம் ஒரு அறிக்கையை வெளியிட்டது\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nரயில் விபத்துகளை முடிப்பதற்கான சாதனம்\nடெண்டர் அறிவிப்பு: வெல்டிங் சிலிண்டர்களில் வாயுக்களை நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: சாம்சூன் ரய��ல் நிலையத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களின் வெப்ப நிறுவல்கள் சாம்சூன்\nகொள்முதல் அறிவிப்பு: பாதுகாக்கப்பட்ட நிலை கடக்கும் பாதுகாப்பு பராமரிப்பு சேவையின் கொள்முதல் (டி.சி.டி.டி 3.…\nடெண்டரின் அறிவிப்பு: ஹெய்தர்பானா வேகன் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பட்டறை இயக்குநரகம் பின்\nதுருக்கி முதல் உள்நாட்டு டிஜிட்டல் சுழற்சிப்பதிவு\nகொள்முதல் அறிவிப்பு: ANKARAY ஆலை தீ பெட்டிகளும் தீ குழல்களும்…\nடெண்டர் அறிவிப்பு: தீ அணைப்பான் உபகரணங்கள் பராமரிப்பு மற்றும் நிரப்புதல் (TUDEMSAS)\nடெண்டர் அறிவிப்பு: DMU தீ அணைப்பான் வாங்கப்படும் (TÜVASAŞ)\nஇஸ்டிக்லால் தெருவில் ஏராளமான டிராம் நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள சாதனம் ஆர்வத்துடன் வரவேற்றது\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n6-7 ஜூன் ஊரடங்கு உத்தரவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nமர்மரே எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம் புதுப்பிக்கப்பட்டது 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க���கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/memes/best-vadivelu-memes-that-will-make-your-day/articleshow/72365249.cms", "date_download": "2020-06-06T17:17:23Z", "digest": "sha1:6D2OE2W5N73V275POWD7OYTSW3ADGVAU", "length": 14668, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "​Vadivelu Memes Emoji: இதையும் விட்டு வைக்காத வைகை புயல்... அத்தனை எமோஜிக்கும் ரியாக்ஷன் கொடுத்துருக்காருப்பா மனுஷன் - best vadivelu memes that will make your day | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇதையும் விட்டு வைக்காத வைகை புயல்... அத்தனை எமோஜிக்கும் ரியாக்ஷன் கொடுத்துருக்காருப்பா மனுஷன்\nமீம்ஸ் மட்டுமல்ல சமூகவலைத்தளம் என்றாலே வடிவேலு இல்லாமல் இல்லை தற்போது நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நீங்கள் வடிவேலுவின் ரியாக்ஷனை பொருத்தலாம் அந்த வகையில் இந்த பதிவில் தற்போது வாட்ஸ் அப்பில் அதிகமாகப் பகிரப்படும் எமோஜிகளின் ரியாக்ஷன்களுக்கு ஏற்ப வடிவேலுவின் ரியாக்ஷனும் உள்ளது. இதை வைத்து வெளியான மீம்கள் தற்போது வைரலாகியுள்ளது. அதைக் கீழே காணுங்கள்\nநம்ம கைபுள்ள அதிர்ச்சியடைந்த தருணம்\nநம்ம வடிவேலு படாத ஆச்சரிய ரியாக்ஷனா\nஸ்டைல்ன்னா நம்ம சூப்பர் ஸ்டாருக்கு அப்புறம் நம்ம ஏட்டு ஏகாம்பரம் தான் கூலிங்கிளாஸ்ல எவ்வளவு கெத்தா இருக்காரு பாருங்க\nஅழுறதுல கூட நம்ம தலைவர் வடிவேலும் தான்பா பெஸ்ட்\nஏதாவது கேனத்தனமா செஞ்சிட்டு நாம எல்லோரும் இப்படி ஏதாவதுபண்ணிட்டு தான் இருப்பாேம்\nஎந்த ரியாக்ஷனா இருந்தாலும் நம்ம தலைவர் முன்னயே அதை பண்ணிட்டாரு\nஇந்த ரியாக்ஷன்னு என்ன அர்த்தம்னே தெரியாட்டாலும் நம்ம வடிவேலு அதை செஞ்சிருக்காரு பாருங்களேன்\nயோசனை பண்ணுறதுல நம்ம தலைவனை விட்டா யாரு இருக்கா\nஆராய்ச்சின்னு வந்துட்டா நம்ம தலைவன் சயின்டிஸ்டாவே மாறிடுவாறு போல\nஇப்படி வாயை பொத்திட்டு சிரிக்கிறது எல்லாம் வடிவேலு 90ஸ் லயே பண்ணிட்டாரு போல\nஇந்த சீனை நினைச்சா சிரிப்பு தான் வரும் ஆனா இந்த மீம்மை பார்த்ததுக்கு அப்புறம் பயங்கர சிரிப்பு வருது\nதலைவர் இவ்வளவு ஷாக் ஆகிருக்கான்னா ஏதோ பெ���ிய அதிர்ச்சியான செய்தியாதான் இருக்கும்\nஷாக் ரியாக்ஷனுக்கு குருநாதான்னு ஒரு வார்த்தையை கொடுத்தவரே தலைவர் தான்\nவாயை முடிக்கொண்டு அமைதியாக இருக்கவும் என்பதை திருவள்ளுவரை விட ஷாட்டா சொன்னது தலைவர் தான்\nஎன்னிக்கும் இப்படி மகிழ்ச்சியாக இருக்க பழகிக்கனும்\nதூக்கம் என்பது வரம் மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்து தூங்குறது தான் சொர்க்கம்\nமற்றவர்கள் சந்தோஷத்தை நிறைவேற்றி அவர்கள் சந்தோஷமடைவதை பார்க்கும்போது கிடைக்கும் பாருங்க ஒரு பீலிங்...\nபுன்னகை என்பது வாழ்வில் என்றுமே நம்முடன் இருக்க விரும்புவதுஅந்த புன்னகையை வடிவேலு உடன் கொண்டாடுங்கள்.\nமற்றவர்கள் நம்மால் செய்ய முடியாததை அல்லது சாதாரண விஷயத்தை வைத்து சீன் போடும் போது எல்லாம் இந்த ரியாக்ஷன் தான் இனிமே\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nCorona Memes : ஊரடங்கு வந்ததும் தான் வந்தது மீம்ஸ் அனல்...\nகொரோனா பரவாமல் தடுக்க என்ன செய்யனும்\nCovid19 Memes : இதையெல்லாம் பார்த்தா கொரோனாவை தற்கொல...\nஇணையத்தில் டிரெண்டாகும் வொர்க் ஃபிரம் ஹோம் மீம்ஸ்...\nதலைப்பே இல்லாம ஒரு நியூஸ் படிச்சிருக்கீங்களா சார்.......\nஇணையத்தை கலக்கும் கொரோனா மீம்ஸ்.......\nதிரும்பூர் கேரம் போர்டு சம்பவத்தை கலாய்தெடுத்த மீம்ஸ்....\nசமூகவலைத்தளங்களில் வைரலாகும் பில்லோ சேலஞ்ச்...\nDepartment of central Bureau of Investigation List :ஆபாச படம் பார்த்தவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா - வைரலாகும் மீம்ஸ்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nபிறந்த குழந்தைக்கு ���ாது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோதிக்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\n60ம் கல்யாணம் தெரியும், அதே போல் 10 வகை பெயரில் நடக்கும் கல்யாணங்கள் தெரியுமா\n மிளிர் பட போஸ்டர் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nகொரோனாவால் பிரபல தயாரிப்பாளர் மரணம்: மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என புகார்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/anchaly-vaseekaran/ninaivukal07", "date_download": "2020-06-06T17:07:10Z", "digest": "sha1:GZ46KMITUAU6YABIYWV43AWEBXJKZPBO", "length": 21151, "nlines": 413, "source_domain": "www.ourmyliddy.com", "title": "எங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள்! பதிவு 07 \"அஞ்சலி\" - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஎங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள்\nஅன்பான அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள். இன்றைய நாள் கொஞ்ச வருடங்கள பின் நோக்கி பாருங்கள்.\nபுது உடுப்பை தைத்து வாங்க தேவி அக்கா வீட்டிலும், பற்றிமாக்கா வீட்டிலும், என் வீட்டிலும் சில மக்கள், ஆட்டை பங்கு போட்டு அடிக்க சில உறவுகள், புது உடுப்பை போட்டு முதல் பூசைக்கு கோயிலுக்கு போய் தீபாவளியை ஆரம்பிக்க பல உறவுகள்,\nமதங்களின் பிரிவு இல்லாமல் வாழ்ந்த ஊரில் நாங்கள் பலகாரங்களை கொண்டு சென்று உறவினருக்கு அளித்து எங்களுக்கு உரிய கைவிசேஷம் வாங்கி 2, 3 தடவை ஐஸ்பழகடைக்கும் மற்ற கடைகளுக்கும். 12 மணியாகும்போது கம கம என ஊரெல்லாம் வாசனை வரும் அந்த இறைச்சி கறுயின் அருமை, எந்த வீட்டுக்குப் போகிறோமோ எல்லாவீட்டிலும் வாங்கோ சாப்பிடலாம் என்ற அன்பான அழைப்பு மட்டும் தான். என்ன உறவுகளின் மகிமை.\nசாப்பிட்ட பின்பு பெரியவர்கள் எல்லாம் குட்டி தூக்கம். ஆனால் இளைஞர்கள் எல்லாம் பந்து அடிக்கும் மைதானத்தில் . அங்கங்கே போஸ்ற் மின்னோளியில் உதைபந்தாட்டம். இரவானால் கூடுதலான மக்கள் படம் பார்க்க காங்கேசன்துறை \"யாழ்\" தியேட்டரும் \"ராசநாயகி\" தியேட்டருக்கும். ஒவ்வொரு வருடமும் என்னால மறக்கமுடியாது எனக்கு கைவிசேஷம் தந்தவர்கள். மத்தியாஸ் அப்பையாவின் சிறில்மாமா, தேவி மாமி, தபால்பெட்டி ஐயாம்மா, லூர்த்துமாமி வீடு, மற்றும் என் அன்பான கந்தசாமி மாமா கணக்கு பார்க்மாட்டார். சில்லறை காசும் தரமாட்டார் எப்பவும் தாள் காசும் ஐஸ்கிறீமும். என்ட அம்ம்ம்மா அப்பையா எதை கேட்டாலும் தருவார்கள். இப்படி இன்றைய தருணத்தை நினைத்து பாருங்கள். நண்பர்களுக்கும் உறவினருக்கும் நீங்கள் அனுப்பிய வாழ்த்துமடலும் அதில் எழுதிய \"ஆழ்கடல் வற்றினாலும் என் அன்புக்கடல் வற்றாது\" என்ற வசனமும் யாராலும் மறக்க முடியாது. இதை எழுதாத பேனா இல்லை என்றால் அது பொய் . மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sharp+televisions-price-list.html", "date_download": "2020-06-06T18:02:54Z", "digest": "sha1:T3DFFJJ5ZW5T4RWUIBYTRVC2JI4KZA6N", "length": 12132, "nlines": 227, "source_domain": "www.pricedekho.com", "title": "ஷார்ப் டெலிவிசின்ஸ் விலை 06 Jun 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஷார்ப் டெலிவிசின்ஸ் India விலை\nIndia2020உள்ள ஷார்ப் டெலிவிசின்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஷார்ப் டெலிவிசின்ஸ் விலை India உள்ள 6 June 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 4 மொத்தம் ஷார்ப் டெலிவிசின்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஷார்ப் லக்௩௯ல்௧௫௫ம் 39 லெட் லசித் ஸ்மார்ட் டிவி ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Indiatimes, Snapdeal, Infibeam போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஷார்ப் டெலிவிசின்ஸ்\nவிலை ஷார்ப் டெலிவிசின்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஷார்ப் ௪௦லே௨௬௫ம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி Rs. 37,800 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஷார்ப் லக்௩௯ல்௧௫௫ம் 39 லெட் லசித் ஸ்மார்ட் டிவி Rs.9,994 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள ஷார்ப் டெலிவிசின்ஸ் விலை பட்டியல்\nஷார்ப் லக்௩௯ல்௧௫௫ம் 39 லெட Rs. 9994\nஷார்ப் லக் ௨௪லே௧௫௬ம் 24 இன� Rs. 14300\nஷார்ப் ௪௦லே௨௬௫ம் 40 இன்ச் � Rs. 37800\nஷார்ப் ௩௨லே௧௫௭ம் 32 இன்ச் � Rs. 24970\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 1 இன்ச்ஸ் டு 25\n32 1 இன்ச்ஸ் டு 42\nஷார்ப் லக்௩௯ல்௧௫௫ம் 39 லெட் லசித் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 39 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஷார்ப் லக் ௨௪லே௧௫௬ம் 24 இன்ச் ஹட ரெடி கமிங் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஷார்ப் ௪௦லே௨௬௫ம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஷார்ப் ௩௨லே௧௫௭ம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்க��ில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=585265", "date_download": "2020-06-06T17:44:44Z", "digest": "sha1:HTCWYPYIXFPQXWEY4BBLN6ELEHBLCZ57", "length": 11993, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "நாடு முழுவதும் 4-வது ஊரடங்கு குறித்து மே 18-ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்; 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும்: பிரதமர் மோடி உரை | Coronavirus puts global countries on its knees: Prime Minister Modi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nநாடு முழுவதும் 4-வது ஊரடங்கு குறித்து மே 18-ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்; 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும்: பிரதமர் மோடி உரை\nடெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 3-வது முறையாக நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். கொரோனா பரவலை தடுக்க நீட்டிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.\nமுதல் ஊரடங்கு உத்தரவின்போது தேவைப்பட்ட கட்டுப்பாடுகள், இரண்டாவது முறை தேவையில்லை என்று உறுதியாக நம்பினேன். அதேபோலத்தான் மூன்றாவது முறை ஊரடங்கின்போது போடப்பட்ட கட்டுப்பாடுகள் நான்காவது முறை தேவைப்படாது என்று நம்புகிறேன். என்று முதல்வர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மக்களுக்கு 3-வது முறையாக உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது;\n* கொரோனா தொற்றுக்கு எதிராக 4 மாதங்களாக போராடி வருகிறோம்.\n* உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளது வருத்தம் அளிக்கிறது.\n* கொரோனா வைரஸ் உலக நாடுகளை மண்டியிட வைத்துள்ளது.\n* இந்திய ஒரு சுயசார்புள்ள நாடு என்பதை நிரூபிக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் தோற்று விடக்கூடாது.\n* கொரோனா வைரஸுக்கு எதிரான போரை தொடர வேண்டியுள்ளது. நம்மை நாமே தற்காத்துக்கொண்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டியுள்ளது.\n* மனித இனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகப் பெரிய பாதிப்பு.\n* கொரோனா வைரஸ் முன்னதாக நம் மனித இனம் தோற்றுப் போய்விட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.\n* கொரோனா பாதிப்பால் இந்தியா ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. தற்போதைய நெருக்கடி இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது.\n* உலகம் ஒரே குடும்பம் என்பதை இந்திய கலாச்சாரம் வலியுறுத்தி வருகிறது.\n* கொரோனா பாதிப்பின் தொடக்கத்தில் தடுப்பு உபகரணங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை.\n* மிக குறைந்த அளவிலான என் 95 முக கவசங்களே இந்தியாவில் இருந்தன. தற்போது 2 லட்சம் கொரோனா தடுப்பு உபகரணங்கள், 2 லட்சம் என் 95 முக கவசங்கள் நாள்தோறும் தயாரிக்கப்படுகின்றன.\n* யோகாசனம் இந்தியா உலகிற்கு அளித்த பரிசு ஆகும்.\n* கொரோனா விவகாரத்தில் உலகிற்கே இந்தியா ஒரு நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது.\n* 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை பிரதமர் மோடி அறிவிக்கிறார். இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் அறிவிப்பார். சிறு,குறு நிறுவனங்களுக்கு இந்த திட்டம் உதவும்.\n* கொரோனாவிற்கு பின்னர் இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.\n* துணிச்சலான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயாராகிறது.\n* உள்நாட்டு சந்தையின் முக்கியத்துவத்தை கொரோனா பிரச்னை உணர்த்தியுள்ளது.\n* அனைத்து இந்தியர்களும் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\n* கைத்தறியையும் நாம் இந்த சமயத்தில் பிரபலபடுத்தவேண்டும். ஏற்றுமதியை வேகப்படுத்தவேண்டிய நேரமிது.\n* கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான 4-ம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்.\n* 4-ம் கட்ட ஊரடங்கு குறித்த விவரங்கள் மே 18-ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும். மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும்.\nகொரோனா வைரஸ் பிரதமர் மோடி உரை\nஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பற்றதா\nதனியார் நிறுவனம் தயாரித்துள்ள அமெரிக்க விண்கலம்\nதீப்பிடிக்காத உடை தயாரிக்கும் யுனிஃபர்ஸ்ட் நிறுவனம்\nமங்கலான வெளிச்சத்திலும் தெளிவாகப் பார்க்கும் ஆந்தை\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31379-2016-09-01-09-03-30", "date_download": "2020-06-06T18:36:56Z", "digest": "sha1:64ZD6FCRDCUONKV36VJWCA2QMRDIRPJK", "length": 28575, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "மனித விழுமியங்களை தின்று செரித்த இந்துத்துவா", "raw_content": "\nவரலாற்றை எழுதுவதற்கும், இந்தியாவின் அறிவியல்பூர்வ மதசார்பற்ற உணர்வுக்குமான தற்போதைய சவால்கள் பற்றி இர்ஃபான் ஹபீப்\nவிளிம்புநிலைக்குத் தள்ளப்படும் தமிழகப் பழங்குடியினர்\nபார்ப்பன தேசத்தில் தேச விரோதிகளே பெருமைக்குரியவர்கள்\nவிளிம்பு நிலையின் வேர்கள்: தெக்கண இந்திய கோண்ட்டுகளின் வரலாறு\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nமாட்டிறைச்சி தடை - சில தகவல்கள்\nகாவிபயங்கரவாதிகளுக்கு ஆதரவாக மோடியின் கூலிப்படையாக செயல்படும் என்.ஐ.ஏ\n பார்ப்பன - பா.ச.க. முடிஅரசா\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nவெளியிடப்பட்டது: 01 செப்டம்பர் 2016\nமனித விழுமியங்களை தின்று செரித்த இந்துத்துவா\nமனிதர்களின் மனதுக்குள் எவ்வளவு வஞ்சம். தன்னுடைய சக மனிதனை சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வர்க்கத்தின் பெயரால் ஒதுக்கி வைப்பது இருக்கின்றதே அது எவ்வளவு கொடுமையானது. இந்தச் சமூகத்தில் எங்கு முட்டி மோதினாலும் அங்கெல���லாம் நீக்கமற நின்று கொண்டிருப்பது அந்த மக்கள் தான். அவர்களை விட்டு நாம் எங்கேயும் சென்றுவிட முடியாது. நம்முடைய எதிர்வினைகள் அனைத்துமே அந்த மனிதர்களிடம் தான். அப்படிப்பட்ட மனித சமூகம் தனக்குள் எப்படிப்பட்ட மனித நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும். ஒரு சமூகம் தனக்குள் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய முக்கிய கூறுகளில் ஒன்று மனிதாபிமானம். அதுதான் ஒரு சமூகம் நாகரிகப்பட்டதா இல்லையா என்பதை நிறுவுவதற்கு முதன்மையான ஒன்று.\n‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் குறளை தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த குணநலனையும் பிரதிபலிக்கும் ஒன்றாக நாம் சொல்கின்றோம் என்றால் அது தமிழ்ச் சமூகத்து மக்களை உலக அரங்கில் சகமனிதனின் மீதான மனித மதிப்பீடுகளில் சிறந்து விளங்கிய சமூகம் என்பதை எடுத்துக்காட்ட நமக்கு உதவுகின்றது. இப்படி ஒரு சமூகம் தான் சேர்த்து வைத்த மனித மதிப்பீடுகளை அதன் தொடர்ச்சியை எல்லா காலங்களிலும் தக்கவைத்துக்கொள்வது கிடையாது. பல இடையீடுகள் அதை சிறிதோ இல்லை பெரிய அளவிலோ மாற்றி விடுகின்றது. எப்படி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று இருந்த சமூகம் இன்று சாதியின் பெயரால் பல கூறுகளாக உடைந்ததோ அதே போல பெரும்பாலான இந்திய சமூகங்கள் துண்டு துண்டாக உடைந்தது. அதை நிகழ்த்திய முக்கிய காரணி பார்ப்பனியம். இன்று அதை இந்துத்துவா என்று சொல்கின்றார்கள். அது ஒரு வாழ்க்கை முறையாம். சக மனிதனின் மீது படிமுறை வரிசையில் ஏற்றத்தாழ்வுகளைக் கடைபிடித்து வாழும் ஒரு வாழ்க்கை முறைக்கு இந்தப் பெயர் இடப்பட்டு இருக்கின்றது என நாம் எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளலாம்.\nஇந்த இந்துத்துவா சிந்தனைதான் இன்று பெரும்பான்மையான இந்துமக்களின் சிந்தனை நிர்ணயிக்கின்றது. தன்னுடைய நண்பர்களாக யார் இருக்க வேண்டும், தன்னுடைய எதிரிகளாக யார் இருக்க வேண்டும், யார் வீட்டில் சாப்பிடலாம், யார் வீட்டில் சாப்பிடக் கூடாது, யாருக்கு உதவலாம் , யாருக்கு உதவக் கூடாது என அனைத்தையும் அது தீர்மானிக்கின்றது. ஒரு சாதி இந்து இந்த எல்லையை தன்னுடைய வாழ்நாளில் எந்தக் கணத்திலும் மீறத் துணிவது கிடையாது. சொல்லப் போனால் அப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபடுவதை அவன் பெருமையாகவே நினைக்கின்றான். அப்படி நினைப்பதை அவன் சார்ந்த மதம் அவனுக்கு கட���ையாக போதித்து இருக்கின்றது. சாதி உணர்ச்சியும், மத உணர்ச்சியும் மேலோங்கி இருக்கும் ஒரு மனம் தன்னுடைய அனைத்து மனித மதிப்பீடுகளையும் தொலைத்து விடுகின்றது. அது எல்லாவற்றையும் சாதியாகவும், மதமாகவுமே பார்க்கின்றது.\nஒடிசாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் தனா மஜி. இவருடைய மனைவி காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பட்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த செவ்வாய்க்கிழமை (23-08-2016) அன்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். பட்னாவில் இருந்த தனா மஜி வசித்த பகுதிக்கு ஏறக்குறைய 60 கி.மீ தூரம். மிகவும் ஏழையான அவர் தன்னுடைய மனைவியின் இறந்த உடலை கொண்டு செல்ல பணம் இல்லாததால் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாகன வசதி செய்து தரச் சொல்லி கேட்டிருக்கின்றார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் தன்னுடைய மனைவியின் இறந்த உடலை ஒரு துணியால் சுற்றி தன்னுடைய சொந்த ஊருக்குத் தன்னுடைய 12 வயது மகளுடன் நடந்தே செல்லத் துவங்கியுள்ளார். இதைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் இதை மாவட்ட ஆட்சியருக்குத் தெரியப்படுத்தவே பிரச்சினை பெரியதாவதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் ஆம்புலன்சை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. 10 கி.மீ தூரம் தன்னுடைய இறந்த மனைவியை அவர் தூக்கிச் சென்றுள்ளார்.\nஇதுவே செத்துபோனது ஒரு சாதி இந்துவாக இருக்கும் பட்சத்தில் சம்பவம் இதற்கு நேர்மாறாக நடந்திருக்கும். இந்தச் சம்பவத்தைப் பற்றி கருத்து தெரிவித்த மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் புஷ்பேந்திரா சிங்தியோ “சடலத்தை எடுத்துச் செல்ல தனா மஜி வாகனம் கேட்டது குறித்த தகவல் மருத்துவமனை அதிகாரிகளுக்குத் தெரிந்தவுடன் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் துரதிருஷ்ட வசமாக அவர் சடலத்தை தூக்கிக் கொண்டு 10 கி.மீ தூரம்வரை சென்றுள்ளார்\" என்று கூறியிருக்கின்றார். எவ்வளவு கீழ்த்தரமான பதில். பிணத்தை தூக்கிக்கொண்டு 10 கி.மீ தூரம் செல்ல எப்படி பார்த்தாலும் குறைந்தது ஐந்து ஆறுமணி நேரமாவது ஆகியிருக்கும். அமைச்சர் சொல்வதுபோல உடனே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் தனா மஜி அவ்வளவு தூரம் தன்னுடைய மனைவியின் பிணத்தை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது. தாழ்த்தப்பட்ட மக்களின் மீதும் , பழங்குடியின மக்கள் மீதும் சாதி இந்துக்களுக்கு உள்ள திமிர்பிடித்த வக்கிரப் பார்வையையே மருத்துவமனை நிர்வாகத்தின் செயலும், அமைச்சரின் கருத்தும் காட்டுகின்றது.\nஅதே போல மத்தியப் பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கோக்ரி கிராமத்தைக் சேர்ந்தவர் ராம்சிங் லோதி. இவரது மனைவி மல்லிபாய். கடந்த வாரம் தான் இவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவை சரிசெய்ய அவரை தமோ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் போகும் வழியிலேயே மல்லி பாய் உயிரிழந்துள்ளார். இதனால் நடத்துநர் ஷார்தா பிரசாத், ஓட்டுநர் அமர்லால், அவரது உதவியாளர் தர்மேந்திரா ஆகிய மூவரும் சேர்ந்து மனைவியின் உடலுடன் கீழே இறங்குமாறு ராம்சிங்கை கட்டாயப்படுத்தி உள்ளனர். அவரும் அவரது மாமியாரும் எவ்வளவோ கெஞ்சிய பிறகும் கூட மனிதாபிமானமே இல்லாமல் அவர்களை பஸ்ஸில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். தனது 5 நாளே ஆன குழந்தையுடன் ராம்சிங் செய்வது அறியாமல் தவித்துள்ளார். அந்த வழியாக வந்த இரண்டு வழக்கறிஞர்கள்தான் தனி வாகனம் ஏற்பாடு செய்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇந்த இரண்டு சம்பவங்களும் இந்திய சமூகத்தில் மனித மதிப்பீடுகள் எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளன என்பதைக் காட்டுகின்றது. இங்கே அனைத்தையும் சாதியும், மதமுமே தீர்மானிக்கின்றது. ஒவ்வொரு இந்துவின் சிந்தனையும் அழுகி நாற்றமடிக்கும் நம்பிக்கைகளால் நிரம்பியுள்ளது. இதே போன்ற ஒரு சம்பவம் முஸ்லீம்கள் மத்தியிலோ இல்லை கிருஸ்தவர்கள் மத்தியிலோ நடந்திருந்தால் அவர்கள் அதற்கு இப்படித்தான் எதிர்வினை ஆற்றியிருப்பார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் மத்தில் உள்ள ஒருங்கிணைப்பு சிந்தனை அவர்களை அப்படி செய்யவிடாமல் தடுத்திருக்கலாம். ஏனெனில் ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமைப் பார்க்கும் பார்வைக்கும், ஒரு கிருஸ்தவன் இன்னொரு கிருஸ்தவனை பார்க்கும் பார்வைக்கும் முற்றுலும் நேர் எதிரானது - ஒரு இந்து இன்னொரு இந்துவைப் பார்க்கும் பார்வை. அது வன்மம் நிறைந்தது. கீழ்த்தரமான சாதியப் பார்வை கொண்டது. அதுதான் தன்னுடைய சகமனிதனுக்கு உதவி செய்யவிடாமல் அவனைத் தடுப்பது. இப்படிப்பட்ட கேடுகெட்ட வாழ்வியல் முறையைத்தான் இந்துத்துவா என பெருமையோடு ஆர்.எஸ்.எஸ் காலிகள் சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள்.\nஒரு சமூகம் எதைத் தொலைத்தாலும் அதனை மீட்டெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தன்னுடைய மனித மதிப்பீடுகளைத் தொலைத்துவிட்டதென்றால் அதனை மீட்டெடுப்பது என்பது முடியாதா காரியம். இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள சாதிய இந்து சமூகம் எந்தவித மனித மதிப்பீடுகளும் அற்ற தன்னுடைய சகமனிதனின் மீது காட்ட வேண்டிய அறம் சார்ந்த விழுமியங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு நிற்கின்றது. இந்த இரண்டு சம்பவங்களும் அதைத்தான் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. ஆனால் சாதி, மதம் போன்றவற்றிக்கு அப்பாற்பட்டு, தன்னுடைய சகமனிதனை மனிதாக நடத்த கற்றுக் கொண்ட ஒரு பெரும் மனிதக்கூட்டம் இந்திய வரலாற்றில் எப்போதுமே இருந்துள்ளது. அந்தச் சிந்தனையை பெளத்தமும் சமணமும் அன்று கற்றுக் கொடுத்தது. இன்று அம்பேத்கரும், பெரியாரும், மார்க்சும் அதை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்கள். இந்தச் சிந்தனைகளைக் கடைபிடிக்கும் மக்கள்தான் இன்றுவரையிலும் இந்திய சமூகத்தில் குறைந்தபட்ச மனிதாபிமானம் உயிர் வாழ்கின்றது என்றால் அதற்குக் காரணமாகவும் உள்ளனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/33809-2017-09-11-21-42-39", "date_download": "2020-06-06T18:30:27Z", "digest": "sha1:CPLC4ICYZGOPCCX75JX2KGZMRBA3G2DB", "length": 29022, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "தீண்டப்படாதவர்கள் சிதறுண்ட பிரிவினரா?", "raw_content": "\nமாட்டிறைச்சி உண்பது, சிதறுண்ட பிரிவினரை ஏன் தீண்டப்படாதவர்களாக ஆக்க வேண்டும்\nமாட்டிறைச்சி உண்பது தீண்டாமைக்கு ஓர் அடிப்படைக் காரணம்\nஇந்துக்களல்லாதவர்களிடையே தீண்டாமை - 2\nசாதி அமைப்பை உயிர்த் துடிப்புடன் இயங்க வைக்கும் அங்கீகாரம் எது\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - III\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nவெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2017\nதீண்டப்படாதவர்கள் என்பவர்கள் ஆரம்பத்தில் சிதறுண்ட பிரிவினராக இருந்தவர்களா என்ற கேள்விக்கு என்னுடைய பதில் ‘ஆம்’ என்பதாகத்தான் இருக்கும். அப்படியானால் இதற்கு சான்று என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்து கிராமங்களில் தீண்டத்தக்கவர்கள், தீண்டத்தகாதவர்களின் குலமரபுச் சின்னங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இதற்கான நேரடிச்சான்று கிடைத்திருக்கக்கூடும். ஆனால் இந்துக்கள் மற்றும் தீண்டப்படாதவர்களின் குலமரபுச் சின்னங்கள் பற்றிய ஆய்வு துரதிருஷ்டவசமாக மனித இன ஆராய்ச்சியாளர்களால் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய தகவல்கள் கிடைத்திருக்குமானால் இந்த இயலில் எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சினை குறித்து ஒரு திட்டவட்டமான அபிப்பிராயத்தைக் கூறுவது சாத்தியமாகி இருக்கும். எனினும் இப்போதைக்கு, ஒரு குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த தீண்டப்படாதவர்களின் குலமரபுச் சின்னங்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த இந்துக்களின் குலமரபுச் சின்னங்களிலிருந்து வேறுபடுகின்றன என்பதை நான் மேற்கொண்ட விசாரணைகள் தெளிவுபடுத்தியுள்ளன என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியும்.\nகுலமரபுச் சின்னங்களைப் பொறுத்தவரையில் இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை கிராம சமூகத்தில் உள்ளடங்கிய குலத்திலிருந்து மாறுபட்ட ஒரு குலத்தைச் சேர்ந்த சிதறுண்ட பிரிவினரே தீண்டப்படாதவர்கள் என்ற கருத்துக்கு மிகச் சிறந்த ஆதாரமாகக் கொள்ளலாம். எனினும் இப்பிரச்சினைகளுக்கு மிகுந்த முக்கியத்துவமுடைய இத்தகைய நேரடிச் சான்று இனிமேல்தான் பெறப்படவேண்டியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால் தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் ஆதிகாலத்து சிதறுண்ட பிரிவினரே என்பதை மெய்ப்பிப்பதற்கு சில வாத ஆதாரத் தகவல்கள் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. இவ்வகைய���ல் இருவித ஆதாரத் தகவல்கள் இருக்கின்றன.\nமுதலாவதாக, இந்து சாத்திரங்கள் சில சமூகத்தினருக்கு அளித்துள்ள அந்த்யாக்கள் அந்த்யஜாக்கள், அந்த்யவாசின்கள் போன்ற பெயர்களை எடுத்துக் கொள்வோம். மிகத் தொன்மைக் காலம் முதலே இந்தப் பெயர்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. மக்களில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரைக் குறிப்பதற்கு ஏன் இந்தப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன இந்தப் பதங்களுக்குப் பின்னால் ஏதோ பொருள் இருப்பதாகத் தோன்றுகிறது. இவை ஒரு மரபு மூலத்திலிருந்து தோன்றிய சொற்கள் என்பதில் ஐயமில்லை. அந்தம் என்ற வேர்ச் சொல்லிருந்து இவை பிறந்தவை. அந்தம் என்னும் சொல்லின் பொருளென்ன இந்தப் பதங்களுக்குப் பின்னால் ஏதோ பொருள் இருப்பதாகத் தோன்றுகிறது. இவை ஒரு மரபு மூலத்திலிருந்து தோன்றிய சொற்கள் என்பதில் ஐயமில்லை. அந்தம் என்ற வேர்ச் சொல்லிருந்து இவை பிறந்தவை. அந்தம் என்னும் சொல்லின் பொருளென்ன சாஸ்திரங்கள் கற்ற இந்துக்கள் பின்வருமாறு வாதிக்கின்றனர்: அந்தம் என்பது கடைசியாகப் பிறந்தவனைக் குறிக்கிறது; இந்துக்களின் தெய்வீகப் படைப்புச் சித்தாந்தப்படி தீண்டப்படாதவன் தான் கடைசியாகப் பிறந்தவன். எனவே அந்த்யன் என்னும் சொல் தீண்டப்படாதவனையே குறிக்கிறது. இந்த வாதம் அபத்தமானது, இந்துப் படைப்புச் சித்தாந்தத்துக்கு முரணானது. இந்துச் சித்தாந்தப்படி சூத்திரன்தான் கடைசியாகப் பிறந்தவன். சூத்திரன் சவர்ணன். தீண்டப்படாதவனோ அவர்ணன் அதாவது வருண அமைப்பு முறைக்கு அப்பாற்பட்டவன். இந்து படைப்புச் சித்தாந்தத்தை தீண்டப்படாதவனுக்குப் பயன்படுத்த முடியாது. எனது அபிப்பிராயத்தில் அந்த்யன் என்னும் சொல் படைப்பு வரிசையில் கடைசியாகப் பிறந்தவனை குறிக்கவில்லை; மாறாக கிராமத்தின் எல்லையையே அர்த்தப்படுத்துகிறது. கிராமத்தின் எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த மக்களுக்கு அளிக்கப்பட்ட பெயர்தான் இது. எனவே, அந்த்யன் என்பது வாழ்விடத்துடன் தொடர்புடைய சொல். ஒரு காலத்தில் மக்களில் சிலர் கிராமத்திற்குள் வசித்து வந்தனர் என்பதையும், வேறுசிலர் கிராமத்திற்கு வெளியே அதாவது அந்த்யத்தில் வசித்து வந்தவர்கள் அந்த்யஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர் என்பதையும் இந்தச் சொல்லிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.\nமக்களில் ஒரு பகுதியினர் கிராமத்தின் எல���லையில் ஏன் வாழ்ந்துவந்தனர் அவர்கள் அந்நியர்களாக சிதறுண்ட பகுதியினர், கிராமத்திற்குள் வசித்துவந்த குலத்தினரிடமிருந்து வேறுபட்ட குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்க முடியுமா அவர்கள் அந்நியர்களாக சிதறுண்ட பகுதியினர், கிராமத்திற்குள் வசித்துவந்த குலத்தினரிடமிருந்து வேறுபட்ட குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்க முடியுமா வேறு எந்தக் காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவர்களைக் குறிப்பதற்கு சில குறிப்பிட்ட சொற்கள் பயன்படுத்தப்படுவதிலிருந்து இதுதான் உண்மையான காரணமாக இருக்கும் என்பது நிச்சயமாகிறது. அந்த்யர்கள், அந்த்யாக்கள், அந்த்யவாசின்கள் என்னும் சொற்கள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு இரட்டை முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவதாக, தனி குடியிருப்பு வட்டாரங்களில் வசிப்பது ஒரு நூதனமான நிகழ்வுப்போக்காக இருந்ததால் அதற்கு சொல்வடிவம் கொடுப்பதற்கு புதிய துறைச்சொற்களை உருவாக்க வேண்டியிருந்தது என்பதை இது காட்டுகிறது. இரண்டாவதாக, அவ்வாறு உருவாக்கப்பட்ட சொற்கள் அவை யாரைக் குறித்தனவோ அந்த அன்னியர்களது நிலைமைகளைத் துல்லியமாக எடுத்துக்காட்டுபவையாக உள்ளன.\nஅடுத்து, இரண்டாவது ஆதாரத் தகவல்களைப் பார்ப்போம். சிதறுண்ட பகுதியினரான தீண்டப்படாதவர்கள் மகர்கள் எனப்படும் சமூகத்தினரை ஒத்தவர்களாக இருந்தனர் என்பதை இந்தத் தகவல்கள் புலப்படுத்துகின்றன. மகர் சமூகத்தினர் மகாராஷ்டித்திலுள்ள பிரதான தீண்டப்படாத சமூகத்தினராவர், இதுதான் மகாராஷ்டிரத்திலுள்ள மிகப் பெரிய தீண்டப்படாத சமூகமாகும். மகர்களுக்கும் தீண்டத்தக்க இந்துக்களுக்குமிடையேயான தொடர்புகள் குறித்த பின்கண்ட தகவல்கள் நமது கவனத்திற்குரியவையாகும். 1.மகர்களை ஒவ்வொரு கிராமத்திலும் காணலாம்; 2.மகாராஷ்டிரத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சுவர் இருக்கிறது, மகர்களின் குடியிருப்புகள் இந்தச் சுவருக்கு வெளியே இருக்கின்றன; 3.மகர்கள் தங்களுக்குள் முறைவைத்துக்கொண்டு கிராமத்தைப் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றனர். 4.இந்துக்களிடமிருந்து மகர்கள் 52 உரிமைகளைப் பெற்றிருக்கின்றனர். இந்த 52 உரிமைகளில் மிக முக்கியமானவை வருமாறு:\nகிராமவாசிகளிடமிருந்து உணவ��� பெறும் உரிமை;\nஅறுவடைக் காலத்தில் ஒவ்வொரு கிராமவாசியிடமிருந்தும் தானியமணிகள் பெறும் உரிமை;\nகிராமவாசிகளுக்குச் சொந்தமான செத்த விலங்குகளைத் தங்களுடையதாக்கிக் கொள்ளும் உரிமை.\nமகர்களின் நிலையிலிருந்து நாம் பெறும் சான்று மகாராஷ்டிரத்துடன் மட்டுமே சம்பந்தப்பட்டதாகும். இந்தியாவின் இதர பகுதிகளிலும் இத்தகைய நிலை இருக்கிறதா என்பது இனிமேல்தான் ஆராயப்படவேண்டும். மகர்கள் விஷயத்தை இந்தியா முழுவதிலுமுள்ள தீண்டப்படாத மக்களுக்கு மாதிரி எடுத்துக்காட்டாகக் கொள்வோமானால் ஓர் உண்மையை ஏற்றுக்கொள்வதாகிறது; அதாவது இந்திய வரலாற்றின் ஒரு கட்டத்தில் ஏனைய குலங்களைச் சேர்ந்த சிதறுண்ட பிரிவினர் குடியமர்ந்த குலங்களிடம் வந்து ஒரு பேரம் செய்து கொண்டனர். அதன்படி அவர்கள் கிராமத்தின் எல்லையில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர், சில பணிகளைச் செய்யவும் ஒப்புக்கொண்டனர். இதற்குப்பிரதியாக அவர்களுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டன என்பதை நாம் ஒப்புக்கொண்டவர்களாகிறோம். கிராமவாசிகளிடமிருந்து மகர்கள் பெற்ற 52 உரிமைகள் பேடாரின் முஸ்லீம் மன்னர்கள் அவர்களுக்கு வழங்கியவையாகும். இந்த உரிமைகள் மிகத் தொன்மையானவை என்பதையும், பேடார் மன்னர்கள் அவற்றை உறுதி மட்டுமே செய்தார்கள் என்பதையும் இது காட்டுகிறது.\nஇவை போதிய தகவல்கள் அல்லாவிட்டாலும் தீண்டப்படாதவர்கள் ஆரம்பம் முதலே கிராமத்துக்கு வெளியே வசித்து வந்தனர் என்ற கருத்துக்கு ஆதரவாக இவை சில சான்றுகளை அளித்துள்ளன. அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்ற காரணத்திற்காக கிராமத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை; கிராமத்துக்கு வெளியேதான் வசிக்க வேண்டுமென்று அவர்கள் எவ்வகையிலும் நிர்ப்பந்திக்கப்படவில்லை. தொடக்க காலம் முதலே அவர்கள் கிராமத்திற்கு வெளியே வசித்து வந்தார்கள் என்றால், குடிபெயர்ந்த குலத்திடமிருந்து வேறுபட்டதொரு குலத்தைச் சேர்ந்த சிதறுண்டவர்களாக அவர்கள் இருந்ததே இதற்குக் காரணம்.\nதீண்டப்படாதவர்கள் எப்போதுமே தீண்டப்படாதவர்களாக இருந்தனர் என்ற கருத்தை இந்த விளக்கம் பெருமளவுக்கு அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதனை ஏற்பதில் சிரமமிருக்கிறது. இன்றைய தீண்டப்படாதவர்களின் மூதாதையர்கள் தீண்டப்படாதவர்களாக இல்லாத ஒரு காலம் இருந்தது என்பத��யும், அவர்கள் சிதறுண்ட பிரிவினராக மட்டுமே இருந்தனர் என்பதையும் அவர்களுக்கும் கிராமவாசிகளுக்கும் இடையே நிலவிய ஒரே வேறுபாடு அவர்கள் வெவ்வேறு குலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதையும் நினைவிற்கொண்டால் இந்த சிரமமும் மறைந்துவிடும்.\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 4)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/66422/", "date_download": "2020-06-06T18:47:33Z", "digest": "sha1:VZUKFBMMZVS6ILOOEFGS2FIGRMD24KXM", "length": 19236, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரயாகை- ஒருமை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 41\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஒன்றை உயர்ந்த படைப்பாக்குவது அதன் பாத்திரங்கள் அல்ல. முதன்மையானது , அதில் இடம் பெரும் சம்பவங்களின் ஒழுக்கே என்பது எனது நம்பிக்கை. சம்பவங்கள் சாதாரணமாக நிகழாதவையாகவும் இருக்க வேண்டும் , அதே சமயம் நடக்க சாத்தியமான நம்பிக்கையையும் நமக்கு அளிக்க வேண்டும்.\nசம்பவ வலுவுக்குப் பின் பாத்திரங்கள் தமக்குள்ளே வேறுபட்டு இருக்கவேண்டும், அது இயல்பாகவும் இருக்க வேண்டும் (Characteral distinction) அதே சமயம் அது எதிர்வரும் சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றுவதிலும் தனது போக்கிலும் ஒரு ஒருமை இருக்க வேண்டும் (Characteral Unity). மேலும் சம்பவங்களுக்கு பின் அந்த பாத்திரம் தனது கட்டுக் குலையாமல் மாறியும்/வளர்ந்தும் (characteral enhancement) இருக்க வேண்டும்.\nஇதுவே எனது நாவல் மதிப்பு கோட்பாடு.\nபிரயாகை இதை அனைத்தையும் சாதித்திருக்கிறது. நான்கு நாட்களுக்குள்ளேயே வலுவான இரண்டு சம்பவங்கள் , பாண்டவர்கள் மணிமுடியை குந்தியின் காலடியில் வைப்பது மற்றும் துரியோதனன் பலராமனுக்காக தூது வருவது. சௌவீரர்களை வென்று நகர் நுழையும் சம்பவம் இதை குந்தி ஈர்கிறாளோ என ஐயம் கொள்ளச் செய்தது. அவள் பாகையை அணிவது , ஒரு சக்கரவர்த்தினி நிலை அடைந்ததாக நம்பிக்கை கொள்வது , அதை பட்டவர்தனமாக்குவது ��கியவை அவளுக்கும் திருதிராஷ்ட்டிரனுக்கும் இடையே விழும் முதல் விரிசல் இது வன்மமாக காத்திருக்கிறது. தனது குலத்தை தலைமையில் வைக்கும் குந்தியின் வேட்கையுடன் அவளின் அதிகார வேட்கையும் சேர்க்கிறது\nஇங்கு அவளது பாத்திரம் ஏற்கனவே வடிக்கப் பட்ட போக்கில் தான் செல்கிறது. பெருந்தன்மை மிக்க திருதிராஷ்ட்டிரன் தனது இயல்பில் இருந்து வழுவ இது காரணமாகுமா என்றால் இக்கனலை விசிறி விட்டால் அது ஆகும். இச்சம்பவம் குந்தியை மேலும் அதிகார சுவை நோக்கி வளர்கிறது திருதிராஷ்ட்ரனை பெருந்தன்மை நிலையில் இருந்து சற்று கீழ் இறக்கிறது அவர்களின் ஒருமை குலையாமல்.\nதுரியோதனன் தனது குருவுக்கு ஒரு வாக்கு அளித்திருக்கிறான் , ஆகவே தர்மனிடம் தாழ்ந்து யாசிக்கிறான் . அது அரசியல் காரணிகளால் மறுக்கப் படுவதிலும் நியாயம் இருக்கிறது, துரியோதனனிடமும் நியாயம் இருக்கிறது. இந்த தர்மசங்கடம் வஞ்சத்தை பகையாக்குமா என்றால் துரியனின் அதிகாரம் வரையறுக்கப் பட்டு வாக்குறுதி அளிக்க உரிமையில்லை என்பதும் சேர்வதால் இதைவிட வலுவான சம்பவம் ஒன்று நிகழ முடியாது. பீமனிடம் மட்டுமே இருந்த வஞ்சம் இனி ஒட்டுமொத்த பாண்டவர்களிடமும் நீடிக்கலாம். இக்கனலை விசிற விசிறி தேவையில்லை , காலம் போதும். இங்கு துரியனின் பாத்திரம் பகையால் வளர்கிறது.\nவிஷத்தை அருந்தியதால் ஒரு pessimist ஆன அதே சமயம் ஒரு nihilist ஆகும் விளிம்பில் நிற்கும் பீமன் தனது முன் நாவில் படும் உலகில் தனது இருப்பை காண்கிறான் , அவனை எந்தக் கீழ்மையும் அதிர்ச்சியளிக்க முடியாது, மனிதர்கள் அப்படித்தான் என்பது அவன் பார்வை. நாகம் தீண்டியபின் ஒவ்வொரு நாளும் இவ்வாறே அவன் வளர்ந்து வருகிறான்.\nநிலைகொள்ளாத அர்ஜுனன் வில்லாளிக்கே இருக்கும் கூரறிவு உடையவன் ஆனால் பீமனைப்போல கண்ட ஞானத்தில் அவனுக்கு நிறைவில்லை , விரையும் நதியில் நிலைகொள்ளாத படகில் நின்று வேறொரு படகில் உள்ள இலைக்கை எப்பொழுதும் குறி வைக்கிறான். அவனை ராஜ யோகம் முதல் விபூதி யோகம் வரை பல அடுக்குகளால் ஆன ஞானமே திருப்திப் படுத்தும். அங்கிருந்து தான் அவன் வளர்வான். இது அவனது பாத்திர இயல்பு.\nகுருவியை படிப்படியாக வெளியேற்றும் கிருஷ்ணனே அர்ஜுனனுக்கு அதே முறையில் யோகத்தை போதிக்க முடியும். கிருஷ்ணனின் இயல்பு இச்சம்பவத்தில் இருக்கிறது , முழுமைய���னது இனி வளராது.\nசகுனி ஓநாய் கடிக்கப் பட்டு , பீமன் நாகம் தீண்டப் பட்டு , அர்ஜுனன் துருபதனை வென்று துரோணரின் காலடியில் கிடத்தி என பல்வேறு சம்பவங்கள் வெவ்வேறு பாத்திரங்களை தனது ஒருமை குலையாமல் தனது இயல்பை மாற்றியும் உயர்த்தியும் தாழ்த்தியும் உள்ளது அனைத்தும் கச்சிதமாக இணைகின்றன.\nபிரயாகை ஒட்டுமொத்த வெண் முரசின் தர ஒருமையை நிலை நிலை நிறுத்தி இருக்கிறது.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 82\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 16\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 84\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 45\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், குந்தி, சகுனி, சௌவீரர்கள், தருமன், திருதிராஷ்ட்டிரன், துரியன், துரியோதனன், துருபதன், பலராமன், பிரயாகை, பிரயாகை- ஒருமை, பீமன், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஎழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92\nவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020\nநிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல�� குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2133&slug=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%3F", "date_download": "2020-06-06T18:05:12Z", "digest": "sha1:Z5Q6BM5MMBJ6O4BXRHA4OQ4XBINMLGYH", "length": 12168, "nlines": 126, "source_domain": "nellainews.com", "title": "உலக வங்கியின் புதிய தலைவர் இவாங்கா ட்ரம்ப்?", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறி��ிப்பு\nஉலக வங்கியின் புதிய தலைவர் இவாங்கா ட்ரம்ப்\nஉலக வங்கியின் புதிய தலைவர் இவாங்கா ட்ரம்ப்\nஉலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து, புதிய தலைவராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் அமர்த்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஉலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவிக்காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் பதவி விலகுவதாக திடீரென அறிவித்தார். ஜனவரி 31 அன்று அவர் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.\nஇந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இவாங்கா ட்ரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.\nஇதுகுறித்துக் கூறிய கருவூலத் துறையின் செய்தித் தொடர்பாளர், குறிப்பிடத் தகுந்த எண்களில் தலைவர் பதவிக்காக பரிந்துரைகள் வந்துள்ளன. தகுந்த நபரைத் தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக கவர்னருடன் பணியாற்ற உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவது உலகப்போர் முடிவடையும்போது தொடங்கப்பட்ட உலக வங்கியில், அதன் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கர்களாகவே இருந்து வருகின்றனர். உலக வங்கியில் அமெரிக்கா மிகப்பெரிய பங்குதாரராக விளங்குகிறது. இது டொனால்ட் ட்ரம்ப்ப், அவரது சொந்த விருப்பத்தில் உலக வங்கியின் தலைவரை நியமிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.\nமாடலாக தன்னுடைய கேரியரைத் தொடங்கிய இவாங்கா, பின்னர் தொழிலில் கால் பதித்தார். தந்தையின் நிறுவனத்தில் நிர்வாகத் துணைத் தலைவராக இருந்தவர், தற்போது வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்புக்கு ஆலோசகராக இருந்துவருகிறார்.\nமுன்னதாக 2017-ல் உலக வங்கி, பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், 1 பில்லியன் டாலர்களை அளித்ததன் பின்னணியில் இவாங்கா ட்ரம்ப் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\n��தவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2009/01/blog-post_7578.html", "date_download": "2020-06-06T18:20:27Z", "digest": "sha1:UDENH5XNO3SPOJQPFLG3M4AWQO4R2JGT", "length": 20464, "nlines": 244, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: இந்திய கிறிக்கெற் வீரர்மீது சிங்களவர் ��ரும்புக் கம்பியை வீசியெந்தார்", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஇந்திய கிறிக்கெற் வீரர்மீது சிங்களவர் இரும்புக் கம்பியை வீசியெந்தார்\nசிறீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் நடந்த ஒருநாள் கிறிகற் போட்டியில் இந்திய அணிவென்றதையடுத்த இந்திய வீரர் சர்மா மீது ஒரு சிங்கள இரசிகர் இரும்புக் கம்பியை வீசியெறிந்தார். இதனால் விழையாட்டு சிறிது நேரம் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்தது செய்தி ஆதாரம் டெய்லி மிரர்.\nசிங்களம் என்னத்தாலை எறிந்தாலும் இந்தியாவிற்கு ரோசமே வராதாம் அவங்க ரெம்ப நல்லவங்க\nஅதுக்குதான் மேட்சுல வைச்சமே ஆப்பு, சீரியஸ் 2-0 ந்னு ஆயிருச்சே\nஅவன் கம்பியால எறிஞ்ச்சா பார்துக்கொண்டா இருக்கிறது ஒரு கப்பல் ஆயுதத்த அனுப்ப வேண்டாம் \nஅது கம்பி இல்லை பா நட்டு.. சிறிய போல்ட் நட்டு.\nசான்ஸ் கிடைச்சா உடனே use பண்ணீடுவீகளே.\nயார் சொன்னா ரோஷம் வராதுன்னு நீங்க ராஜீவ் காந்தியைக் கொன்னதுக்கு, இப்போ எப்படி அடி வாங்குறீங்க நீங்க ராஜீவ் காந்தியைக் கொன்னதுக்கு, இப்போ எப்படி அடி வாங்குறீங்க அடி வாங்கிகிட்டே \"காப்பாத்துங்க காப்பாத்துங்க\"ன்னு இந்தியாகிட்டதானே கெஞ்சுறீங்க.. உங்களுக்காக எங்க நாட்டுல ரெண்டு பேரு தீக்குளிச்சிருக்காங்க. ஆனா நீங்க கிண்டல் பண்றீங்க இந்த கிண்டல் பண்ற attitudeனால தான் சார் எல்லா பக்கமும் அடி வாங்குறீங்க..\nஉங்க ராஜீவ் காந்தியால எத்தனை பெண்கள் விதவையாக , கற்பிலந்தவர்கலாக இருக்கிறார்கள் தெரியுமா வரலாறு தெரியாமா பேசக்கூடாது ...... உங்கள் இந்திய ராணுவம் வந்து செய்த அக்கிரமங்களை பட்டியல் இட்டு மாலாது ..\nநாங்க நாலாபக்கமும் அடிவாங்கிறாம் சரி ... ஆனா இன்டைக்கும் சிங்களவர எதிர்துதான் போராடுரம் ,, அவன் கால்ல மண்டியீட்டு கதரவில்லை சார். . .\n போங்க சார் போய் ஈழ பிரச்சனைய வடிவா அலசி ஆராய்ச்சுட்டு வந்து கதைங்க சார்....\n போங்க சார் போய் ஈழ பிரச்சனைய வடிவா அலசி ஆராய்ச்சுட்டு வந்து கதைங்க சார்....//\nநாங்க அலசி ஆராய்வது இருக்கட்டும், நீங்க எங்களை ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறீங்க\nதமிழ்நாட்டுல இருக்கறவக் இருந்தாலும் எங்க அரசின் மனசை மாத்த போராட்டமெல்லாம் நடத்தி இலங்கைல தமிழன் சாகக் கூடாதுன்னு முயற்சி பண்ணுறோம்.\nஆனா நீங்க இப்படித்தான் எங்களை காயப் படுத்திகிட்டே இருக்கறீங்க. ராஜிவும் இந்திய ராணுவத்தில இருக்கற கருப்பு ஆடுகளூம் உங்களை படுத்துனது உண்மைதான்.அதுக்கு நாங்க வருத்துறோம். அதே நேரத்தில் அதே ராணுவத்துல இருக்கற பலர்,குறிப்ப தமிழர்கள் உங்க்ளுக்கு உதவியும் செஞ்சிருக்காங்களே\nசிங்களவனுகளை விட புலிகளூக்கு ராணுவ அறிவு ரொம்ப அதிகம்.அதனாலதாம் 30 வருசமா நிக்குறீங்க. ஆனால் உங்களால அரசியல் தந்திரத்துல சிங்களுனுக முன்னாடி நிக்ககூட முடியாது. அதனாலதான் பலரோட ஆதரவ இழந்து நிக்குறீங்க. இப்ப தமிழ்நாட்டுல சிலர் இந்தியாவுக்கு எதிராகவும் உங்களுக்கு ஆதவாகவும் குரல் எழுப்புறாங்க. ஆனா இவுங்க மைனாரிட்டிதான். பெரும்பாலானா ஜனத்துக்கு இந்தியா ரொம்ப முக்கியம். ஆனா உங்களையும் நாங்க இழக்க விரும்பல.\nஆதனால இப்படி நீங்க எங்க தேசத்தை சிலர் செயத தப்புக்காக தொடர்ந்து அசிங்கப்படுத்தி எங்களை அந்நியமாக்கீடாதிங்க இதுதான் ஈழ சகோதரனுக்கு இந்திய தமிழனுன் அன்பான வேண்டுகோள். இதுக்கு மேல உங்க விருப்பம்.\nதமிழ் நாட்டின் மீதும் தமிழ் நாட்டு மக்களின் மீதும் எங்களுக்கு இருக்கும் அன்பும் பாசமும் உண்மையானது.ஆழமானது.இது இனம் மொழி கலாச்சாரம் ,இலக்கியம் ,சினிமா கலை என சங்ககாலத்தில் இருந்து தற்காலம் வரை பல பொதுவான விஷயங்களை நாங்கள் பகிர்வதனாலும் அரச ஆட்சி காலங்களில் தமிழ் ஈழம் தமிழகம் என்ற இரு பகுதிகளிலும் இருந்து எந்தத் தடையும் இல்லாமல் போக்குவரத்து இருந்த காலத்தில்,விசா ஒன்றும் தேவை இல்லாத காலங்களில் அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் மக்கள் பயணம் செய்து வந்த உறவாலும் விழைந்த அன்பு.\nராஜீவ் காந்தி பிரச்ச்சினை காரணம்மாக சில காலங்கள் இந்திய உளவுப்படையாலும் தமிழ் எதிர்ப்புச் சக்திகளாலும் அந்த அன்பு வெளிப்படையாகக் காட்டப்படாமல் அமுக்கப் பட்டு இருந்தது.அடி மனத்தில் இருந்ததே ஒழிய அது ஒரு நாளுமே அழியவில்லை,அழியவும் மாட்டாது.\nதாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் சில நேரங்களில் மனஸ்தாபம் வரலாம் . ஆனால் அன்பு அப்படியேதான் இருக்கும். அது மாதிரித்தான் இதுவும்.\nதமிழ் நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் மட்டும் நாங்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவே இருப்போம். ஆனால் இந்தியாவின் மீது எங்களுக்கு உணர்வு பூர்வமான தொடர்பு கிடையாது. தமிழ் நாடு சீனாவின் அல்லது தாய்லாந்தின் பகுதியாக இருந்தால் சீனாவின் மேல் தாய்லாந்து மேல் ஆதரவு காட்டுவோம்.\nஎன் பெயர் திரு .\n//ஆனால் இந்தியாவின் மீது எங்களுக்கு உணர்வு பூர்வமான தொடர்பு கிடையாது. //\nநமக்கு எதுலப்பா உணர்வுபூர்வமா தொடர்பு இருக்கு. ருபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலர் டிவி, பிரியாணி, தலைக்கு ஆயிரம் ரூபாயும் தந்த ஓட்டு போட்டிடுவம். ஈழத்தமிழன் சாகுறத நினைச்சா திருமங்கலத்தில ஓட்டுப் போட்டோம்\nநம்மாள முடிஞ்சதெல்லாம் இப்படி பொழுதுபோகாத சமயத்துல பிளாக் எழுதுவோம். வேலைநிறுத்தம்னா சன் டிவி பார்த்துட்டு தூங்குவோம்.\nநாங்களா புரிஞ்சுக்க மாட்டம் என்றுரம்.... \nஇந்த பதிவுல முதல் முதல் கேவலமா, ஈழத்தமிழர் மனசு புன்படும்படி comment போட்டது யாருங்க\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஇந்திய கிறிக்கெற் வீரர்மீது சிங்களவர் இரும்புக் கம...\nபிரபாகரனை பிடிக்க முல்லைத்தீவை நோக்கி 3000 இந்திய...\nகண்கள் பனித்தது இதயம் பிளந்தது இன்னும் கொஞ்சம் பெ...\nபாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்னால் திரண்ட பத்தாயிரத...\nவன்னியில் ஒரு வைத்தியசாலை வாருங்கள் பாருங்கள்\nஜயா கருணாநிதி இந்தப்பொறுமை போதுமா\nஇலங்கை இராணுவத்திற்கு தண்ணீரில் கண்டமாம்\nராஜீவ் காந்திக்கு செருப்பு திடுக்கிடும் திருப்பம் ...\nவன்னியிலிருந்து ஒரு செய்தி. உலகத் தமிழினமே கலங்கவே...\nதங்கள் உடல்களையே பானைகளாக்கி பொங்கி வழிகின்ற உதிரம...\nபுலிகளின் சித்திரவதை முகாமிலிருந்து தப்பியதாக ரயாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=7681", "date_download": "2020-06-06T16:54:59Z", "digest": "sha1:EFVKFDGYDKKM334WKOZV24OOJE7FRKCR", "length": 5577, "nlines": 91, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. – SLBC News ( Tamil )", "raw_content": "\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக ஆங்கில மொழியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பத் அபேகோன், சம்பத் விஜேரட்ன, சம்பா ஜானக்கி ராஜரட்ன ஆகிய மூன்று நீதியரசர்களைக் கொண்ட கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இந்தப் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருக்��ின்றது. நீதிமன்றத்தில் ஆஜராக பிரதிவாதி தொடர்ந்தும் மறுத்து வருகின்றமையினால், அவரை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு சொலிசிற்றர் ஜெனரல் பிரியந்த நாவான நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.\n← பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை 45இனால் அதிகரிக்கப்படவிருக்கிறது.\nவைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை சுகாதார அமைச்சர் நிராகரித்துள்ளார். →\nஇலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகள் மாலைதீவில் அமைக்கப்படவிருக்கின்றன.\nபாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்வு.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931\nபுதிய நோயாளிகள் - 03\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48\nநோயிலிருந்து தேறியோர் - 858\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/12/blog-post_20.html", "date_download": "2020-06-06T16:37:34Z", "digest": "sha1:6GKQZZCAPSJFNPAYBMS5HEXHT343F4J5", "length": 57996, "nlines": 618, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்", "raw_content": "\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nவிக்கிரமாதித்தனின் ராசிப்படியே பேர்த்தில் நடைபெற்ற மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பற்றிய எனது எதிர்வுகூறல் பிழைத்துப் போனது.(ஒரு சில முக்கிய விஷயங்கள் சரி வந்திருந்தன) ஆனால் அதிலும் மிக சந்தோஷமே.. பின்னே, எவ்வளவு காலத்துக்குப் பின்னர் இப்படியொரு ஆஸ்திரேலிய வெற்றி.. அதுவும் இரண்டாம் நாளில் இருந்தே உறுதி செய்யப்பட வெற்றி இது.\nபொன்டிங் + ஆசி அணி - எத்தனை காலத்தின் பின் இந்த உற்சாகம்\nஆடிக் கொண்டிருந்த, அல்லது இன்னும் ஆட்டம் கண்டுகொண்டே இருக்கின்ற பொன்டிங்கின் தலைமைப் பதவியைக் குறைந்தது இந்தத் தொடர் முடிவடையும் வரையாவது தக்கவைக்கக் கூடிய மிகச் சிறந்த 36வது பிறந்தநாள் பரிசு இது.\nஇரண்டாவது டெஸ்ட்டில் மிக மோசமாக ஆஸ்திரேலியா தோற்றதன் பின்னர் வெற்றி பெரும் மனநிலைக்குத் திரும்புவதென்பது இயலாத காரியமாகவே இருக்கும் என நான் உட்படப் பலரும் நினைத்திருந்தோம். எம்மில் பொன்டிங்கும் கூட ஒருவராக இருந்திருக்கலாம்.\nகாரணம் நான் முன்னைய எதிர்வுகூறல் இடுகையில் சொன்னது போல, தலைவர்,உப தலைவர் மற்றும் முக்கிய பந்துவீச்சாளர்கள் தடுமாறும் ஒரு அணியால் சமநிலை முடிவைப் பெறுவதுகூட சிரமம் என்பது எல்லோருக்குமே தெரியும்.\nஆனால் பேர்த் ஆடுகளத்தின் வேகம்,பௌன்ஸ் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணித்து அதற்கேற்ற பந்துவீச்சாளரைத் தெரிவு செய்த ஆஸ்திரேலியா இங்கிலாந்தை உருட்டித் தள்ளியுள்ளது.\nநான்கு வேகப் பந்துவீச்சாளரைத் தெரிவு செய்தது பற்றியும் சுழல் பந்துவீச்சாளர் பியரைத் தெரிவு செய்யாதது பற்றியும் பொன்டிங் அதிருப்திப் பட்டதாகப் பரவலாகப் பேசப்பட்டது.\nஆனால் ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளருக்கு சாதகமாக மாற்றமடையும் என் எதிர்பார்க்கப்பட்ட இறுதி நாள் வரை என்ன,நான்காவது நாளின் மதியபோசன இடைவேளை வரையே போட்டி செல்லவில்லை அல்லது ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் செல்ல விடவில்லை என்பது தான் முக்கியமானது.\n69 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை முதல் நாளில் ஆஸ்திரேலியா இழந்தபோது பழைய குருடி கதை தானோ என்று நினைத்தேன்.\nஆனால் மீண்டும் இந்தத் தொடர் முழுது ஆஸ்திரேலியாவைக் காப்பாற்றும் மைக் ஹசி,ஹடின் ஆகியோரின் பொறுமையான துடுப்பாட்டம் ஓட்டங்களை சேர்த்தது என்றால் இந்த பேர்த் போட்டியில் யார் மீண்டும் formக்குத் திரும்பினால் ஆஸ்திரேலியா வெல்லும் என்று எல்லோரைப் போலவே நானும் எதிர்பார்த்தேனோ,எதிர்வு கூறினேனோ அதே மிட்செல் ஜோன்சன் அரைச்சதம் எடுத்து ஆஸ்திரேலியாவை கௌரவமான ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்து சென்றார்.\nஇங்கிலாந்தின் துடுப்பாட்டம் முதல் தடவையாக இந்தத் தொடரில் சுருண்டது. ஜோன்சன் ஆறு விக்கெட்டுக்களை எடுத்த விதம் அலாதியானது. அதிலும் குக்,ட்ரொட்,பீட்டர்சன்,கொலிங்வூட் என்று நால்வரையும் ஜோன்சன் துரிதமாக அனுப்பிவைத்ததில் அவர் இந்த ஆடுகளத்தை மீண்டும் தனக்குப் பரிச்சயம் ஆக்கிவிட்டார் என்பதும் என்பதும் தெளிவாகவே புரிந்தது.\nஇத்தொடரில் இதுவரை ஆஸ்திரேலிய நாயகனாக இருக்கின்ற மைக் ஹசியின் இரு இன்னிங்க்ஸ் துடுப்பாட்டமும் அவரை Mr.Cricket என அழைப்பதுக்கான காரணங்கள் கூறும்.\nஇங்கிலாந்தின் குக்,பீட்டர்சன் இரட்ட��� சதங்களைப் பெற்றுள்ளபோதும்,ஹசி போல consistency இல்லை என்பது முக்கியமானது.\nஹசி - இவரையா தூக்க இருந்தார்கள்\nஆஸ்திரேலியா துடுப்பெடுத்தாடிய நேரம் ட்ரெம்லெட் சிறப்பாக ஆடுகளத்தின் வேகத்தையும்,தனது உயரத்தையும் பயன்படுத்தி இருந்தாலும், மிட்செல் ஜோன்சன் உக்கிரமாகப் பந்துவீசியபோது தான் மைதானம் சில பல ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் அதிவேக மைதானமாக இருந்த அந்த நாள் ஞாபகங்கள் வந்தன.\nஇதற்கு முதல் அடிலெய்டில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் மரண அடி வாங்கிய நேரம் ஒரு விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய ஒரே ஒருவரான ரயன் ஹரிசும் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.\nஇங்கிலாந்து 187 ஓட்டங்களுக்கு சுருண்டபோது இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு பலருக்கும் தெரிந்துபோனது.காரணம் இருநூறு ஓட்டங்களுக்குள் சுருண்ட பின்னர் இங்கிலாந்து ஒரு டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை வென்று இருபது வருடங்களுக்கு மேலாகிறது.\nவரலாறுகள் படைக்கின்ற அணியாக ஸ்ட்ரோசின் இங்கிலாந்தைப் பலர் சொன்னாலும் பேர்த்தில் ஹசி,ஜோன்சன்,வொட்சன் ஆகியோரை மீறி வெல்லும் ஆற்றல் இங்கிலாந்துக்கு இருக்கவில்லை.\nஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியர்கள் எதிர்பார்த்த சில முக்கிய விஷயங்கள் மீண்டும் நடக்கவில்லை.\nஹியூஸ்,பொன்டிங்,கிளார்க்,ஸ்மித் ஆகிய நால்வருமே பெரியளவு ஓட்டங்கள் பெறவில்லை.\nஸ்மித்தின் 36 ஓட்டங்கள் முக்கியமானவையாக இருந்தாலும் ஆறாம் இலக்கத் 'துடுப்பாட்ட' வீரருக்கு இந்த ஓட்டங்கள் போதுமா என்பது கேள்விக்குறியே..\nஆனாலும் வெற்றி பெற்றதனால் ஹியூஸ்,ஸ்மித் இருவருக்குமே அடுத்த டெஸ்ட்டிலும் விளையாடும் அதிர்ஷ்ட வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nகிளார்க்,பொன்டிங்குக்கும் கூட மீண்டும் ஒரு (இறுதி) வாய்ப்புத் தான்.\n81 ஓட்ட முதல் இன்னிங்க்ஸ் முன்னிலை ஆஸ்திரேலிய அணிக்குத் தந்தது புதிய உற்சாகம் என நினைத்தால் மீண்டும் அதே காவலர்கள் தான் காப்பாற்றிக் கரை சேர்க்கவேண்டி இருந்தது.\nவொட்சனின் 95 ஓட்டங்களும்(சதங்களை நழுவவிடும் தடுமாற்றத்தை வொட்சன் விரைவில் களைந்தால் உலகின் மிகச் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக மிளிரலாம்), Mr.Cricketஇன் 116 ஓட்டங்களும் மிக மிகப் பெறுமதி வாய்ந்தவை என்பது இந்த ஆஷஸ் முடியும்போது தெரியவரும்.\nமுதல் இன்னிங்சில் இருநூறு ஓட்டங்களையே பெறத் தடுமாறிய இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலியா வழங்கிய 391 இலக்கு மிகப் பெரியது என்பது மட்டுமல்ல,எட்ட இயலாததும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.\nஆனால் அடிலெய்ட் போல,பிரிஸ்பேன் போல குக்கோ,டிறோட்டோ,பீட்டர்சன்னோ யாரோ ஒருவர் நின்று பிடித்தால் இலக்கை எட்டிவிடும் இங்கிலாந்து என்ற நப்பாசை யாராவது ஒரு இங்கிலாந்து ரசிகருக்கு வந்திருக்கலாம்.\nTremlett - இங்கிலாந்தின் ஒரே ஆறுதல்\nஅதை விட ஆஷஸ் ஆரம்பிக்குமுன் இங்கிலாந்து அணி பேர்த் நகரில் பத்துநாட்கள் முகாமிட்டிருந்து தம்மைத் தயார்ப் படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஐந்து தடவை தொடர்ந்து இங்கே மண் கவ்வியிருந்த அவமானத்தை இம்முறையாவது மாற்ற ஆசைப்பட்ட இங்கிலாந்தின் கனவும் நிராசையாகிப் போனது.\nபேர்த் மைதானத்தில் கடைசி 12 இன்னிங்சில் இங்கிலாந்து ஏழு தடவைகள் இருநூறைத் தாண்டவில்லை. இறுதியாக முந்நூறைத் தாண்டி 24 வருடங்கள் ஆகிறது. அதே ஆண்டில் தான் இங்கிலாந்து இறுதியாக ஆஸ்திரேலியாவில் வைத்து ஆஷசைத் தனதாக்கியிருன்தது.\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்தை உருட்டிய அதே ஹரிசும் ஜோன்சனும்இரண்டாவது இன்னின்க்சிலும் கரம்கோர்த்து உருட்டினார்கள்.\nமீண்டும் இருவரும் சேர்த்து ஒன்பது விக்கெட்டுக்கள். இம்முறை ஹரிஸ் ஆறு+ஜோன்சன் மூன்று.\nரயன் ஹரிஸ் - புதிய புயல்\nஇங்கிலாந்தின் 123 ஓட்டங்கள் என்பது இதற்குமுன் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்துக்கு அவமானம் மட்டுமல்ல. அடுத்த போட்டிகள் பற்றி நிறையவே சிந்திக்க வைக்கின்ற அபாய சங்கும் கூட.\nஇயன் பெல்லை வரிசையில் மேல் கொண்டுவருவது பற்றியும், கொலிங்வுட்டை அணியை விட்டுத் தூக்குவது பற்றியெல்லாம் இங்கிலாந்து யோசிக்க ஆரம்பித்துள்ளது.\nநான் கடந்த பேர்த் முன்னோட்டப் பதிவில் சொன்னது போல\nஎப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.\nஇப்போது இங்கிலாந்து யோசிக்கும் நேரம்...\nஆனால் ஆஸ்திரேலியா வென்ற உற்சாகத்தில் இருந்தாலும் இன்னும் அடுத்த வெற்றி பற்றி உறுதியாக இருக்க முடியாது.\nதுடுப்பாட்டம் கொஞ்சம் இன்னமும் தளம்புகிறது.இன்னும் ஓட்டங்கள் பெறக்கூடிய இன்னும் இரண்டுபேராவது வேண்டும்.. தனிய ஹசி,வொட்சன்,ஹடின் எல்லாப் போட்டிகளிலும் ஓட்டங்கள் பெற முடியுமா\nஅடுத்த டெஸ்ட் போட்டி சுழல் பந்துவீச்சாளருக்கு சாதகம் தரக்கூடிய மெல்பேர்ன் ஆடுகளத்தில். இங்கிலாந்தின் ஸ்வானை ஒத்த ஒருவரும் ஆஸ்திரேலியாவில் இல்லை.\n இவர்களை விட என்னைக் கேட்டால் மைக்கேல் கிளார்க் பரவாயில்லை என்பேன்..\nபியர் சிலவேளை தனது முதல் டெஸ்ட் போட்டியில் (மெல்பேர்னில் விளையாடக் கிடைத்தால்) கலக்கலாம்.. யார் கண்டார். காரணம் மெல்பேர்னில் தான் வளர்ந்தார். பல உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியும் இருக்கிறார்.அத்துடன் ஷேன் வோர்னின் பூமியல்லவா ஷேன் வோர்னின் சிபாரிசும் இவர் தான்.\nஎனக்கு இந்த பியர் பற்றித் தெரியாது..\nஆனால் அண்மையில் மொக்கை போட்ட விஷயம்..\nநல்ல காலம் பியர் துடுப்பாட்ட வீரராக இல்லை.\nஇருந்திருந்தால், பொன்டிங் அடித்து ஆடுகிறார் என்று சொல்வது போல, பியர் அடித்து ஆடுகிறார் என்று சொல்வது நல்லாவா இருக்கும்\nஆஸ்திரேலியாவுக்காக பதினொருவர் கொண்ட அணியில் ஹசி,ஹடின்,வொட்சன்,ஹரிஸ்.ஜோன்சன்,ஹில்பென்ஹோஸ் ஆகிய அறுவர் மட்டும் சிறப்பாக விளையாடி எல்லா டெஸ்ட் போட்டிகளையும் வென்று விட முடியாது.\nவிரல் முறிந்தால் பரவாயில்லை தலைவா, மனசு முறியாமல் பார்த்துக்கோ\nஎனவே இந்த ஆறு நாட்களில் எப்படி பொன்டிங் சுண்டுவிரல் காயத்திலிருந்து மீளப் போகிறார்(இவர் குணமடையாவிட்டால் கிளார்க்கின் தலைமையில் ஆஸ்திரேலியா Boxing Day Test விளையாடப் போகிறது என நினைத்தாலே ஸ்ட்ரோசின் கையில் ஆஷஸ் கிண்ணம் இருப்பது போன்ற காட்சி கண்ணில் விரிகிறது) ஆஸ்திரேலியா அணியைப் பேர்த்தில் வென்றது போல உறுதியான +நம்பிக்கையுடைய அணியாக மாற்றப் போகிறார் என்ற வரலாறுக்காகக் காத்திருக்கிறேன்.\nஆனால் ஒரு முக்கிய விடயம்.. பேர்த்தில் இங்கிலாந்து தோற்ற விதம்,தோற்ற பின்னர் இங்கிலாந்து வீரர்களின் முகபாவங்களைப் பார்த்தபின்னர் ஒரு விஷயம் உணர முடிகிறது.\nஆஸ்திரேலியா போல தோல்வியிலிருந்து மீண்டு வரும் ஆற்றல் இங்கிலாந்துக்குக் குறைவு.\nஅதே போல ஒரு சில வீரர்களைத் தவிர ஐந்து டெஸ்ட் போட்டித் தொடர் ஒன்றில் நின்று பிடிக்கும் உடல் ஆற்றலும் குறைவு.\nஇவை இங்கிலாந்தின் கால்களை வாரிவிடலாம்.\nமிட்செல் - மீண்டும் திரும்பிய மிடுக்கு\nஅத்துடன் ஆஸ்திரேலியர்கள் தங்கள் ரகசிய ஆயுதமான ஆடுகளப் பேச்சு தாக்குதலான sledgingஐ பேர்த்தில் வலிந்து ��ீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்..\nஇது மனோரீதியான தாக்கத்தை இங்கிலாந்துக்கு வழங்கலாம்.\nஆஸ்திரேலியாவின் ஜோன்சன்,சிடில்,வொட்சன்,ஹடின் போன்றோர் இதில் வல்லவர்கள்.இங்கிலாந்திலும் பீட்டர்சன்,ஸ்வான் போன்றோர் இருந்தாலும் முக்கியமான 'போக்கிரி' ப்ரோட் இதிலும் இல்லையே..\nமொத்தத்தில் சுவாரஸ்யமான டெஸ்ட் Boxing Dayஅன்று காத்திருக்கிறது..\nபடங்கள் - நன்றி Cricinfo\nபி.கு 1 - பொன்டிங்குக்கு இப்போது தலைமைப் பதவி ஆபத்தில்லைஎனினும் தற்செயலாக பொன்டிங் காயம் காரணமாக விளையாட முடியாது போனால் அடுத்த தலைமைக்கான என் தெரிவு... பிரட் ஹடின்.\nகிளார்க் முதலில் மீண்டும் form க்கு வரட்டும்.\nபி.கு 2 - நாளை (செவ்வாய்) இந்திய - தென்னாபிரிக்க டெஸ்ட் பற்றி சிறு அலசல் வரும் :)\nat 12/20/2010 11:52:00 PM Labels: Ashes, cricket, அலசல், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கிரிக்கெட், பொன்டிங், ஹசி\nநிருஜா மிச்சம் இருந்தால் தண்ணீரை ஊற்றி வையுங்க விடிய சாப்பிடுகிறேன்..\nயாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன்\n//ஆனால் அடிலெய்ட் போல,பிரிஸ்பேன் போல குக்கோ,டிறோட்டோ,பீட்டர்சன்னோ யாரோ ஒருவர் நின்று பிடித்தால் இலக்கை எட்டிவிடும் இங்கிலாந்து என்ற நப்பாசை யாராவது ஒரு இங்கிலாந்து ரசிகருக்கு வந்திருக்கலாம்.\nஃஃஃஃஃஇங்கிலாந்தின் குக்,பீட்டர்சன் இரட்டை சதங்களைப் பெற்றுள்ளபோதும்,ஹசி போல consistency இல்லை என்பது முக்கியமானதுஃஃஃஃ\nஃஃஃஃஃ(சதங்களை நழுவவிடும் தடுமாற்றத்தை வொட்சன் விரைவில் களைந்தால் உலகின் மிகச் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக மிளிரலாம்ஃஃஃஃ\nஅவர் சொந்த செலவில் சூனியம் வைத்தால் பந்துவீச்சாளர் என்ன செய்வது...\nமொத்தத்தி்ல் நல்லதொரு அலசல்.. நன்றி அண்ணா...\nஅடியேனின் சின்ன கரத்தொன்ற பொண்டிங் மீண்டும் தாடி வைத்துப் பார்க்கலாம்...\nநானும் ஒரு கிரிக்கெட் பதிவு எழுதியிருக்கேன் (எழுத முயற்சி பண்ணியிருக்கேன்)... நீங்க வந்து பாத்து நிறை / குறைகளை சொல்லுங்களேன்...\nஅண்ணா, முதல்ல கையக் குடுங்கோ. :-)\nஎதிர்பார்த்த ஒரு பதிவு, எதிர்பார்த்த மாதிரியே அழகாக, தெளிவாக எழுதியிருக்கிறீங்கள்.\nநான் நேற்று இணையத்தை மேய்ந்துகொண்டிருந்தபோது தேர்வாளர்கள் சுழற்பந்துவீச்சாளரை விரும்பியதாகவும், பொன்ரிங்கின் தெரிவு இந்த அணியாக இருந்ததாகவும் இறுதியில் பொன்ரிங்கின் அணியே விளையாடிதாகவும் இருந���தது.\nஅவசரத்தில் bookmark செய்ய மறந்துவிட்டேன், உறுதிப்படுத்துகிறேன்.\n// இங்கிலாந்தின் குக்,பீட்டர்சன் இரட்டை சதங்களைப் பெற்றுள்ளபோதும்,ஹசி போல consistency இல்லை என்பது முக்கியமானது. //\nஅதேபோல் under=pressure knocks என்று குக் இன் இரட்டைச் சதத்தைத் தவிர வேறொன்றைச் சொல்லமுடியாது.\nஅவர்களை விட பெல் நம்பிக்கையுடன் ஆடுகிறார்.\n// ஸ்மித்தின் 36 ஓட்டங்கள் முக்கியமானவையாக இருந்தாலும் ஆறாம் இலக்கத் 'துடுப்பாட்ட' வீரருக்கு இந்த ஓட்டங்கள் போதுமா என்பது கேள்விக்குறியே.. //\nஅவுஸ்ரேலியாவிற்கு உலகத்தரம் (கிறிக்கற்றில் உலகத்தரம் என்பதை வரையறுக்கலாம்.) வாய்ந்த சுழற்பந்துவீச்சாளரொருவர் கிடைக்கும்வரை ஸ்மித் அணியில் விளையாடப்போவதை என்னால் உணர முடிகிறது. ;-) #ஸ்மித்ஜெயவேவா\n// ஆனால் ஆஸ்திரேலியா வென்ற உற்சாகத்தில் இருந்தாலும் இன்னும் அடுத்த வெற்றி பற்றி உறுதியாக இருக்க முடியாது. //\n// அடுத்த டெஸ்ட் போட்டி சுழல் பந்துவீச்சாளருக்கு சாதகம் தரக்கூடிய மெல்பேர்ன் ஆடுகளத்தில். //\nமெல்பேர்ண் ஆடுகளம் greener, seaming, swinging ஆடுகளமாக உருவாக்கப்படுகிறதாம்.\nஏற்கனவே உருவாக்கத் தொடங்கியிருந்த flat ஆடுகளத்தை இடைநடுவில் கைவிட்டு இப்போது drop in pitch என்று சொல்கிற ஆடுகளத்தை மைதானத்தில் கொண்டுவந்து போடுகிறார்களாம்.\ndrop in ஆடுகளம் பற்றிய சுட்டியை முடிந்தால் தருகிறேன்.\n// இங்கிலாந்தின் ஸ்வானை ஒத்த ஒருவரும் ஆஸ்திரேலியாவில் இல்லை. //\nஅந்த 9 பந்துப்பரிமாற்றத்தில் 51 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தவர் தானே\n// அடுத்த தலைமைக்கான என் தெரிவு... பிரட் ஹடின். //\nமுக்கியமான விடயம், கிரெய்க் சப்பலும் ஹடினையே பிரேரித்திருந்தார். :-)\nஅந்த சுட்டி எனக்கு இப்போது தொழிற்படவில்லை.\nஅது தொடர்பாக அவுஸ்ரேலியாவில் ஹெரால்ட் சண் வெளியிட்ட செய்தி.\nஇது தொடர்பாக குக் தெரிவித்த கருத்துக்கள்:\nபியர் அடித்தால் ஆடலாம் தானே\nஇறுதியாக, பொண்டிங்கிற்கு ஜெயவேவா #வழமை\nஆனால் அடிலெய்ட் போல,பிரிஸ்பேன் போல குக்கோ,டிறோட்டோ,பீட்டர்சன்னோ யாரோ ஒருவர் நின்று பிடித்தால் இலக்கை எட்டிவிடும் இங்கிலாந்து என்ற நப்பாசை யாராவது ஒரு இங்கிலாந்து ரசிகருக்கு வந்திருக்கலாம்//\nஅது நப்பாசை அல்ல அண்ணா..\nஅத்துடன் கோல்லிங்க்வூத்'ம் நான் எதிர்பார்த்தேன் போர்ம்'கு திரும்ப..\nஆஸ்திரேலியா போல தோல்வியிலிருந்து மீண்டு வரும் ஆற்றல் இங்கிலாந்துக்குக் குறைவு.//\nஅந்த 9 பந்துப்பரிமாற்றத்தில் 51 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தவர் தானே\nஆனால் பாருங்களேன் அவர் தான் தற்பொழுது உலகின் முதல் நிலை ஸ்பின்னர்\nஅண்ணநல்லதொரு அலசல் பதிவு அண்ணா.\n// இங்கிலாந்தின் குக்,பீட்டர்சன் இரட்டை சதங்களைப் பெற்றுள்ளபோதும்,ஹசி போல consistency இல்லை என்பது முக்கியமானது. //\n// எப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.//\nயோ வொய்ஸ் (யோகா) said...\nலோஷன் ஒரு முக்கியமான விடயம், தொடர் ஆரம்பிக்க முன்னர் அணியிலிருந்து தூக்க கூடிய நிலையிலிருந்தவர் MR.Cricker, ஆனால் இப்போ அவரது இடமே வேறு.\nகன்கொன்னின் பதிவில் நான் பின்னூட்டியபடி மிட்சில் ஜொன்சன் கலக்கி விட்டார், பொன்டிங் மட்டும் காலை வாரி விட்டார்.\nபொக்சிங்டே போட்டியில் பொன்டிங் விளையாண்டால் கட்டாயம் சதமொன்றை பெறுவார். காரணம்\nயோ வொய்ஸ் (யோகா) said...\nசொல்ல மறந்து விட்டேன் அருமையான அலசல் லோஷன்\n// பேர்த்தில் இங்கிலாந்து தோற்ற விதம்,தோற்ற பின்னர் இங்கிலாந்து வீரர்களின் முகபாவங்களைப் பார்த்தபின்னர் ஒரு விஷயம் உணர முடிகிறது.\nஆஸ்திரேலியா போல தோல்வியிலிருந்து மீண்டு வரும் ஆற்றல் இங்கிலாந்துக்குக் குறைவு.//\nஇதுதான் எங்கள் அடுத்த போட்டியின் பலமே\nநாளை (செவ்வாய்) இந்திய - தென்னாபிரிக்க டெஸ்ட் பற்றி சிறு அலசல் வரும் :) //\n//எப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.//\nஆம் எங்களுக்கத் தவறுகள் கண்ணுக்குத் தெரிந்துவிட்டது, நாங்கள் அவற்றைத் திருத்திக்கொண்டு பொங்சிங் டே போட்டியில் மீண்டும் னுஅவுஸை அடித்துத் துவைப்போம்..:D\n//நாங்கள் அவற்றைத் திருத்திக்கொண்டு பொங்சிங் டே போட்டியில் மீண்டும் னுஅவுஸை அடித்துத் துவைப்போம்..:D //\nபொங்சிங் எண்டா சிங் ஒருத்தர் பொங்கிற நாளா\nஃஃஃஇங்கிலாந்தின் குக்,பீட்டர்சன் இரட்டை சதங்களைப் பெற்றுள்ளபோதும்,ஹசி போல consistency இல்லை என்பது முக்கியமானது.ஃஃஃ\nஇதற்கு மேல் நான் எதுவும் சொல்ல முடியாது....நான் போட்டியை முழுமையாக பார்க்கவில்லையே.....\nso Boxing Day test இன்னும் சொல்லும்...சுவாரஸ்யம்-முடிவுகள்(பொண்டிங்,கொலிங்வுட்,கிளாக்)\nஃஃஃநாங்கள் அவற்றைத் திருத்திக்கொண்டு பொங்சிங் டே போட்டியில் மீண்டும் னுஅவுஸை அடித்துத் துவைப்போம்..:Dஃஃஃஃ\nஎன்�� கடந்த போட்டி சீருடையையா......\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜார்ஜ் பிளாய்ட் கொலையில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு\nலாக்டவுன் கதைகள் -10- மொட்டை மாடி\nதமிழ் Quora : கேள்வி பதில்-1\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nஅகிலனின் 'சித்திரப்பாவை' சர்ச்சையை தோற்றுவித்த ஞானப்பிரகாசம் பரிசு\nமலிந்து போன ‘கிளினிக் கொப்பிகள்’ \nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587543", "date_download": "2020-06-06T17:52:52Z", "digest": "sha1:ZAH2GWRCJ2C5HWCIBSVL3XGZNS4FNAZQ", "length": 11216, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊரடங்கு முடிந்து 18ம் தேதி முதல் பணிக்கு வந்த தலைமை செயலக ஊழியருக்கு கொரோனா | Corona to the head of the Secretariat, who came to work on the 18th after the curfew - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஊரடங்கு முடிந்து 18ம் தேதி முதல் பணிக்கு வந்த தலைமை செயலக ஊழியருக்கு கொரோனா\n* அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அதிர்ச்சி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த மா���்ச் 24ம் தேதி முதல் வருகிற மே 31ம் தேதி வரைஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக கடந்த 18ம் தேதி (திங்கள்) முதல் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் தினசரி சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனால் தலைமை செயலகம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் வேலைக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்.\nசென்னை, தலைமை செயலகம் வரும் ஊழியர்கள் பணிக்கு வரும்போது நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேன் கருவி மூலம் காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 18ம் தேதி தலைமை செயலகம் வந்த அரசு ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேன் சோதனை செய்தபோது 30 பேருக்கு உடல் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சளி மாதிரி எடுத்து சோதனை செய்யப்பட்டது. இதில் செங்கல்பட்டில் இருந்து தலைமை செயலகத்துக்கு பணிக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.\nஇதையடுத்து, அவர் பணியாற்றி வந்த தலைமை செயலகத்தின் கீழ் தளத்தில் உள்ள பொது கணக்கு குழு அலுவலகம் முழுவதும் நேற்று காலை கிருமி நாசினி அடித்து சுத்தம் செய்யப்பட்டதுடன், அந்த அலுவலகமும் இழுத்து மூடப்பட்டது. கொரோனா பாதித்த அரசு ஊழியர் உடனடியாக சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அந்த அலுவலகத்தில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலக வளாகத்தில் இருந்துதான் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி எடுத்து வருகிறார்.\nமேலும், கொரோனா பாதிக்கப்பட்ட ஊழியர் பணியாற்றி வந்தது சட்டப்பேரவை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அந்த அலுவலகம் இருக்கும் 4வது கேட் வழியாகத்தான் அமைச்சர்கள், தலைமை செயலாளர், ஐஏஎஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் தலைமை செயலகத்திற்குள் செல்வார்கள். தற்போது, தலைமை செயலக ஊழியர் ஒருவருக்கே கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது அனைவர���யும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nதலைமை செயலக ஊழியர் கொரோனா அமைச்சர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள்\nதமிழகத்தில் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது உணவகங்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\n5 மாவட்ட மக்களின் எதிர்ப்புக்கும், போராட்டத்திற்கும் உரிய மதிப்பளித்து எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை கைவிடுக...\nதிரு.வி.க. மேம்பாலத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றவர் தவறி அடையாற்றில் விழுந்தார்\nஜூன் 15ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு; பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nவெயிலில் இருந்து தப்பிக்கிறதா சென்னை.... தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திடீர் மழை\nதமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2016/07/02/57668.html", "date_download": "2020-06-06T18:40:58Z", "digest": "sha1:QSPNV2GNRGWXGPGICEDRBESW5KOSE5JH", "length": 26166, "nlines": 227, "source_domain": "www.thinaboomi.com", "title": "உள்குத்து | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 7 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகெனன்யா பிலிம்ஸின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி, தமிழக ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்று வரும் திரைப்படம், 'ஒரு நாள் கூத்து'. மிக எதார்த்தமான கதைகளையும், ரசிகர்களின் மனதை வருடிச் செல்லும் கதைகளையும் தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வரும் கெனன்யா பிலிம்ஸின் அடுத்த படைப்பாக உருவெடுத்து இருக்கிறது.\nதினேஷ் - நந்திதா நடித்திருக்கும் உள்குத்து. குமரி மாவட்டத்தில் உள்ள கடலோ��� கிராமத்தில் இயற்கை அழகோடு படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படத்தில் பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமான், பாண்டிய படப்புகழ் ஷரத், திலீப் சுப்பாராயன் மற்றும் பிரபல சமையல் வல்லுநர் செப் தாமோதரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nதமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள ஒரு மீனவ கிராமத்தின் வாழக்கை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உள்குத்து திரைப்படத்தில் எளிமையான இசையால் உள்ளங்களை கவரும் ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டிங் துறையில் திறம்பட செயல்பட்டு வரும் KL பிரவீன், நிஜ வாழ்க்கை காட்சிகளை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் ஒளிப்பதிவாளர் பிரமோத் (குக்கூ) ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. அதுமட்டுமின்றி திருடன் போலீஸ் படத்தின் வெற்றி கூட்டணியான தயாரிப்பாளர் ஜெ செல்வ குமார், இயக்குனர் கார்த்திக் ராஜு மற்றும் அட்டக்கத்தி தினேஷ் இந்த படத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்து மீண்டும் இணைவது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவில் உயர்த்தி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருக்கும் உள்குத்து திரைப்படத்தை தொடர்ந்து, ஜி வி பிரகாஷின் ப்ரூஸ்லீ, சந்தானத்தின் சர்வர் சுந்தரம் என தொடர்ந்து வழங்க உள்ளனர் கெனன்யா பிலிம்ஸ்.\nஉள்குத்து படத்திற்கான தியேட்டர் உரிமைகளை அபி & அபி பிச்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அபினேஷ் இளங்கோவன் வாங்கிய பின், உள்குத்து படத்திற்கான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகமாகிவிட்டது . வர்த்தக ரீதியாகவும், வணிக ரீதியாகவும், உள்குத்து திரைப்படம் வெற்றி பெரும் என்பதற்கு , கெனன்யா பிலிம்ஸ் மற்றும் அபி & அபி பிச்சர்ஸ் கைகோர்த்திருப்பதே சான்று.\n\"ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து, அவர்களின் ரசனைகளுக்கு ஏற்ற படங்களை வழங்குவது தான் எங்கள் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் உள்குத்து திரைப்படம் அவர்களின் எதிர்பார்ப்புகளை எல்லா விதத்திலும் பூர்த்தி செய்யும் படமாக அமையும் என நம்புகிறேன். அதிரடி கலந்த கமர்ஷியல் படமாக உருவெடுத்திருக்கும் உள்குத்து படத்தில் நகைச்சுவைக்கு எந்த விதத்திலும் பஞ்சம் இருக்காது. குடும்பத்தோடு கண்டுகளிக்கும் அற்புதமான படைப்பாக மட்டுமில்லாமல், சிறந்த வெற்றி படத்திற்கான அனைத்து குணாதிய���ங்களும் உள்குத்து திரைப்படத்தில் இருக்கிறது. உள்குத்து படத்தின் டீசரை ஜூலை முதல் வாரத்திலும், பாடல்களை ஜூலை மூன்றாவது வாரத்திலும் வெளியிட நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். உள்குத்து படத்தின் வெளியீட்டிற்கு பிறகு எங்கள் நிறுவனத்தின் அந்தஸ்தானது, விநியோகத் துறையில் மேலும் உயரும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம்\" என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அபினேஷ் இளங்கோவன்.\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 06.06.2020\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஇந்தியா, சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு நிறைவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nமேலும் 1458 பேருக்கு கொரோனா பாதிப்பு : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022-ல் இந்தியாவில் ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி நடக்கிறது\nகால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nஞாயிற்றுக்கிழமை, 7 ஜூன் 2020\n1கொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n22022-ல் இந்தியாவில் ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி நடக்கிறது\n3கால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\n4டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் : இந்திய ஆக்கி வீராங்கனை வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/tag/bigg-boss/", "date_download": "2020-06-06T17:11:20Z", "digest": "sha1:7HVUC6UVTDBNRJZJ3RFM4SGF52SNJLKZ", "length": 21964, "nlines": 252, "source_domain": "fullongalatta.com", "title": "Bigg Boss Archives - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nபிரபல பத்திரிகையின் அட்டைப்படத்தில் வந்த மகிழ்ச்சியை மீரா மிதுன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர். பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்த மீரா மிதுன் பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, தான் ஒரு சூப்பர் மாடல், நடிகை, தொழில் அதிபர், டான்ஸர், அரசியல் ஆர்வலர் என்று தெரிவித்துள்ளார் மீரா. அதை பார்த்த நெட்டிசன்களோ, அப்படியே பைத்தியம், […]\nபிரபல நடிகர் மகனுடன் ஊர் சுற்றும் யாஷிகா ஆனந்த்..\nநடிகை யாஷிகா ஆனந்த் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி என்பவருடன் டேட்டிங் சென்றுள்ள புகைபடங்களை தற்போது வைரலாகி வருகிறது.இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கியவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கு முன்பே அவர் ஜீவாவின் கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்சியாளராக சில நொடிகள் மட்டுமே வரும் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் […]\nதர்ஷன் சனம் ஷெட்டி “காதல் முறிவு” விவகாரம்… முதன் முறையாக பேசிய பிக்பாஸ் “க்ஷெரின்”..\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார். சனம் ஷெட்டியும் தர்ஷன் குறித்து நிறைய பேட்டிகளில் பேசியிருக்கிறார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சனம் ஷெட்டி தர்ஷன் தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக […]\nகலக்கலான அப்டேட்: பிக்பாஸ் சீசன் 4 எப்போது தொகுத்து வழங்குவது யார் தெரியுமா\nதெலுங்கில் பிக் பாஸ் சீசன் 4 எப்போது தொடங்கும் மற்றும் அதன் தொகுப்பாளர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரு��் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டும் […]\nநித்யானந்தா தான் என் குரு..\nபிக்பாஸ் “கவின்” நடிகை அம்ரிதா ஐயர் நடிப்பில்… ரத்தக் கறையுடன் திரில்லான “லிப்ட்” பர்ஸ்ட் லுக் வெளியானது..\nகவின் நடிப்பில் உருவாகும் இரண்டாவது படம் லிப்ட். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. லிப்ட் படத்தின் கதை ஒரு கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்தாக இருக்கும் என தெரிகிறது இந்த படத்துக்காக கடுமையாக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களையும் லிப்ட் தூக்கி விடும் என நம்புகிறேன். லிப்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவின், இவ்வாறு […]\n“ஸ்கர்ட் மற்றும் குட்டி டாப்” போட்டு இளசுகளை மெய்மறக்க செய்த “யாஷிகா ஆனந்த்” புகைப்படத்தை பார்த்து பித்து பிடித்துப்போன ரசிகர்கள்.\nஅடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை […]\nசெம்ம கியூட்டா… நகைகளை அணிந்து…தன் பார்வையால் கிறங்கடித்த ஈழத்து தேவதை லாஸ்லியா..\nகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸில் கவின் மற்றும் லாஸ்லியா காதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இதன் மூலம் தனது ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர் லாஸ்லியா. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு அமோகமாக வாழ்க்கை என்று கூற வேண்டும். ஏனென்றால் ஒரே பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் […]\nபிக்பாஸ் கவினுக்கு ஜோடியாகும் பிகில் புகழ் நடிகை அம்ரிதா ஐயர்.. படத்தின் கலக்கலான டைட்டில் என்ன தெரியுமா\nநடிகர் பிக் பாஸ் கவின் ஹீரோ���ாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இது பற்றிய புதிய தகவல் வெளிவந்துள்ளது. சென்ற வருடம் தமிழ் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக அதிகம் பிரபலமான அவரை பிக்பாஸ் 3 புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இதன் மூலமாக அவருக்கு இருந்த ரசிகர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆனது என்று கூட சொல்லலாம். பல […]\nசெம கியூட்டா…சுடிதாரில் செம அழகாக.. போஸ் கொடுத்த “யாஷிகா ஆனந்த்”.. குவியும் லைக்ஸ்..\nநடிகை யாஷிகாஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. வெகு விரைவில் இந்த படங்கள் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு […]\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/9_65.html", "date_download": "2020-06-06T17:27:30Z", "digest": "sha1:ANQL6OKIMXCTAL7DNEYVIQEHKP6YQYDX", "length": 4857, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "புரட்சியாளர் தோழர் சேகுவாரா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / வரலாறு / புரட்சியாளர் தோழர் சேகுவாரா\nஇன்று புரட்சியாளர் தோழர் சே வின் நினைவு தினம் ஆகும்.\nதன் வாழ்வின் இறுதிக் கணம்வரை உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஒரு உன்னதமான போராளியின் நினைவு தினம் ஆகும்.\nதுப்பாக்கி அவர் நெஞ்சை குறி பார்த்தபோதும் அவர் உயிருக்காக கெஞ்சவில்லை.\n“நான் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்” என்று அவர் முழங்கிய வார்த்தைகள் இன்று ஈழத் தமிழருக்கு உறுதியளிக்கிறது.\nஅவர் தேர்தல் பாதையை முன்வைக்கவில்லை. மாறாக ஆயுதப் போராட்ட பாதையையே முன்னெடுத்தார்.\n“உலகில் எங்கு அநியாயம் காணப்படுகிறதோ அங்கு கோபமும் வெறுப்பும் கொண்டு குமுறி எழுவாய் எனில் நீ என் தோழனே” என்று கூறினார் தோழர் சே.\nசெய்திகள் பிரதான செய்தி வரலாறு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_191728/20200328110658.html", "date_download": "2020-06-06T16:35:02Z", "digest": "sha1:XVT7MRQTWDDBGUFBQAPMMWE3RBQMQDVD", "length": 6121, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்ஹசன்? மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு!!", "raw_content": " மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு\nசனி 06, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\n மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு\n\"நாங்கள் எங்களை தனிமைப்படுத்தி கொண்டோம்\" என கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹசன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஏன் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சர்ச்சை எழுந்ததையடுத்து, வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீசை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉற்பத்தி சரிவு எதிரொலி : முட்டை விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரிப்பு\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம் : மதிமுக பொது செயலாளர் வைகோ இரங்கல்\nராமேஸ்வரத்தில் வாகனங்கள் திருட்டு வழக்கில் 4பேர் கைது - 22 கார்கள் பறிமுதல்\nதற்போதயை சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க இயலாது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஜெ.அன்பழகன் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்: மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nபோலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கரோனா வைரஸ் தொற்று : காவல்துறையினர் 13பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nசென்னையில் 1116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி பாதிப்பு 19,826-ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2009/10/blog-post_20.html", "date_download": "2020-06-06T17:17:18Z", "digest": "sha1:HBXZDNHN67EZQ4FNXMM5FPA3Y7F4TYTU", "length": 22327, "nlines": 102, "source_domain": "www.nisaptham.com", "title": "தொடர்பில்லாத அல்லது தொடர்புடைய டைரிக்குறிப்பு ~ நிசப்தம்", "raw_content": "\nதொடர்பில்லாத அல்லது தொடர்புடைய டைரிக்குறிப்பு\nஒவ்வொரு வாரமும் ஊருக்கு போகிறேன். அப்பா அறுபது வயதில்தான் கார் ஓட்டிப் பழகினார். இரண்டு மாதங்களுக்கு முன்பாக அறுபது கிலோமீட்டர் தூரத்திற்கு காரை ஓட்டிச் சென்றுவிட்டு திரும்பி வரும் போது வீட்டுக்கு முந்நூறு மீட்டருக்கு முன்னதாக விபத்து நடந்திருக்கிறது.\nவிபத்து எப்படி நடந்தது என்று சொன்னால் அது மற்றவர்களுக்கு காமெடியாக இருக்கலாம். அப்பாவுக்கு அது ட்ராஜிடி. வீட்டிற்கு அருகாமையில் வரும் போது எதிரே ஒரு பெண் வந்திருக்கிறாள். அவள் மீது கார் இடித்துவிடக் கூடும் என்று நினைத்து ஸ்டியரிங்கை திருப்பியவர், பிரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதித்திருக்கிறார். வேகமெடுத்த வண்ட�� அருகில் இருந்த சுவர் அதிர மோதி நின்றிருக்கிறது. வலதுகாலில் இரண்டு முறிவுகள்.\nசெய்தியறிந்து நான் பதறியடித்து பெங்களூரிலிருந்து இரவோடிரவாக கிளம்பிப்போனேன். இறுகிய முகத்துடன் அப்பா படுத்திருக்க, இரவு முழுவதும் அழுது வீங்கிய முகத்துடன் அம்மா இருந்தார். அறுபது வயதிலும் கார் ஓட்டிப் பழகும் ஆர்வத்தை பாராட்டுவதா அல்லது எதற்கு இந்த வயதில் வெட்டி வேலை என்று திட்டுவதா என்ற குழப்பத்தில் நான் இரண்டாவதை தேர்ந்தெடுத்தேன்.\nபெரும்பாலும் பெங்களூருலிருந்து ஒசூருக்கு நண்பர்களுடன் காரில் போய்விடுவதுண்டு. பின்னர் ஓசூரிலிருந்து சேலத்திற்கு ஒரு பஸ், சேலத்திலிருந்து ஈரோடு, அங்கிருந்து கோபி, பின்னர் ஆட்டோ பிடித்து கரட்டடிபாளையம் என்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் தூக்கமில்லாமல் கரைகிறது. தூங்கிவிட எந்தப் பேருந்தும் அனுமதிப்பதில்லை. கில்லியோ, முந்தானை முடிச்சோ டிவிடி வடிவில் கண்களுக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதை என்னால் தவிர்க்கவும் முடிவதில்லை. பசங்க, நாடோடிகள் போன்ற விமர்சன ரீதியாக அதிகம் பேசப்பட்ட சமீபத்திய படங்களை பேருந்திலேயே பார்த்திருக்கிறேன்.\nரயிலில் போகும் போது எதையாவது யோசிக்க முடியும்.பேருந்தில் அதற்கான வாய்ப்பு இருப்பதில்லை. கவனம் முழுவதும் வண்ணத்திரையில் லயித்து விடுகிறது. ஆனால் இதற்காக வருந்துவதில்லை.வாழ்வில் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். எனக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை. ஒவ்வொரு வாரமும் ஊருக்குப் போய்த்தான் ஆக வேண்டும்.\nபேருந்தில் பயணிக்கும் போது ஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாதததாக பதிந்திருக்கிறது.\nசேலத்தில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு வார விடுமுறைக்காக ஊருக்கு பஸ் ஏறினேன். மிடுக்காக ஆடை அணிந்திருந்தவர் புன்னகைத்து 'ஹாய்' சொல்லி அருகில் இடம் கொடுத்தார். சிரித்துக் கொண்டு அருகில் அமர்ந்தேன். எப்பொழுதும் போலவே ஈரோடுக்கு ஒரு டிக்கெட் எடுத்தவுடன் தூங்க ஆரம்பித்துவிட்டேன். நான் அசந்த நேரத்தில் அவரது கை என் தொடை மீது ஏறியிருந்தது. அடுத்தவனின் கை தொடை மீதிருப்பதை உணர்ந்து ஒவ்வொரு முறை நான் என் கால்களை அசைக்கும் போதும் அவர் கையை எடுத்துக் கொண்டார். நேரம் ஆக ஆக அவரது கை என் தொடையிலிருந்து ��ேல்நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது. கூச்சமாக இருந்தது. இதை தவிர்க்க வேண்டும் என்று தெரியும் ஆனால் எப்படி என்று தெரியவில்லை. விடலைப்பருவம் அது. பயம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவன் என்னை கடத்திச் சென்றி ஒரு இருட்டறையில் நாட்கணக்கில் வைத்திருப்பதாகவும் இன்ன பிறவற்றை செய்து கொண்டிருப்பதாகவும் மனதிற்குள் ஒரு குதிரை ஓடிக் கொண்டிருந்தது.\nஅந்தப் பேருந்தில் இருக்க தயக்கமாயிருந்ததால் சங்ககிரியில் இறங்கி அடுத்த பேருந்தில் ஏறினேன். படிக்கு அருகில் இருந்த ஒரு ஸீட்டில் இடம் காலியாக இருந்தது. அந்த முன்னிரவின் விளக்கு வெளிசத்தில், என்.ஹெச் 47 சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த வாகனங்களை மிக வேகமாக பஸ் கடந்து கொண்டிருந்தது.\nஎன் அருகில் அமர்ந்திருந்தவர் அழுது கொண்டிருந்தார். நான் மெதுவாக திரும்பி அவரைப் பார்ப்பதும் பின்னர் ஜன்னலை பார்ப்பதுமாக இருந்தேன். இருபது நிமிடங்கள் கடந்திருக்கலாம். ஒரு லாரியை பஸ் முந்திக் கொண்டிருந்தத போது அழுது கொண்டிருந்தவர் வேகமாக எழுந்து கீழே குதித்துவிட்டார். பஸ்ஸும், லாரியும் பின்னால் வந்த சில வாகனங்களும் தன்னிச்சையாக நின்றன. குதித்தவர் லாரிச் சக்கரத்தில் விழுந்து கசங்கிப் போனார். இரண்டு நிமிடத்திற்கு முன்பாக பார்த்த ஒருவன் இரத்தத்தின் ஈரப்பசை மாறாமல் நசுங்கிக் கிடந்ததைப் பார்த்த எனக்கு மூன்று நாட்கள் எனக்கு காய்ச்சல் விடவில்லை. அவர் இறப்பதற்கு முன் பார்த்த முகம் என்னுடையது என்பது எனக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்.\nஹைதராபாத்தில் இருக்கும் போது தொடர்ந்து ஆறு மாதங்களாக ஊருக்குப் போகாமல் இருந்ததுண்டு, அந்தத் தனிமை மிக அசட்டையாக என்னைப் பார்த்து பல்லிளிக்கும். ஆனால் அந்தத் தனிமையில் ஒரு போதை இருந்தது.\nநண்பன் ஒருவனை டெல்லிக்கு ரெயிலில் அனுப்பிவிட்டு 'நாம்பள்ளி' ரயில் நிலையத்திலிருந்து மெஹதிப்பட்டணம் தாண்டி இருக்கும் ரெத்திபவுலி வரைக்கும் இரவு ஒரு மணியளவில் நடந்து வந்திருக்கிறேன். சாச்சா நேரு பூங்காவிற்கு அருகில் இருக்கும் மேம்பாலத்தின் மீது நிற்கும் போது அமைதியான நள்ளிரவில் பாலத்தின் மேலாகச் செல்லும் லாரி பாலத்தில் உண்டாக்கும் மென்னதிர்வை உணர்ந்திருக்கிறேன்.இத்தகைய தனிமையின் சுகங்களை பெங்களூரில் உணர்ந்ததில்லை. பெங்களூர் எனக்கான தனிமையை பறித்துக் கொண்டது. நம் மொழி பேசுபவன் அருகில் இருப்பது கூட ஒரு விதத்தில் சுமையாக இருக்கிறது. வாய்விட்டு ஒரு மூன்றெழுத்து கெட்ட வார்த்தை பேச முடிவதில்லை.\nநேற்றிரவு அலுவலகம் முடித்துப் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். ரெயில்வே ட்ராக்கை தாண்டி சாலையில் இருந்த குழியில் நீர் நிரம்பியிருந்தது. ஸ்பெலெண்டர் ப்ளஸ்ஸில் வேகமாக போனால் இரண்டு பற்கள் கழண்டுவிட வாய்ப்பிருப்பதால் மெதுவாக நகர்த்தினேன். (இந்த வண்டியில் லைட்,ஹார்ன்,மைலேஜ்,பிரேக் என்ற முக்கியமான அம்சங்கள் எல்லாமே ஒரு படி கீழாகத்தான் இருக்கிறது. ஆனால் இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த சமயம், ஏனோ இதையே பெரும்பாலானோர் சிபாரிசித்தார்கள்), நான் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த சமயம் பின்னால் வந்த கார்க்காரன் பயங்கரமாக ஹார்ன் அடித்து கடுப்பேற்றினான். அவனது வண்டி கேரளா பதிவு. என்னைப்போலவே திரவியம் தேட இங்கு வந்திருப்பவன் என்பதால் கொஞ்சம் கலாய்த்தால் தப்பில்லை என்று தோன்றியது.\nஉள்ளூர்க்காரனிடம் அதிகம் வைத்துக் கொள்ள மாட்டேன். அவர்கள் கை ஓங்கிவிட வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்களிடம் கொஞ்சம் அடங்கிச் சென்று விடுவேன். கார்க்காரனை முன்பக்கமாக விட்டு அடுத்து வந்த வேகத்தடையில் அவன் மெதுவாக ஏறிக் கொண்டிருந்த போது போது பின்புறமாக நின்று ஹார்ன் அடித்து என் வீராப்பைக்க்காட்டினேன். கண்ணாடியை கீழிறக்கி \"வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்\" என்றான் முன்புறமாக நகர்ந்து பாம்புவிரலை உயர்த்தி என் வக்கிரத்தை காட்டி அவன் கோபத்தை கிளறி கொஞ்சம் குளிர்காய்ந்தேன். இடியட், ஸ்டுபிட் என்றான், நானும் பதிலுக்கு சில வார்த்தைகளைத் துப்பினேன்.\nவண்டியை குறுக்காக நிறுத்தி சில வார்த்தைகள் பேசலாம் என்று தோன்றினாலும் கூட்டம் சேந்ததாலும் எனக்குள் கொஞ்சம் பயம் சேர்ந்ததாலும் அடங்கிக் கொண்டேன். அவன் நகர்ந்துவிட்ட பின்னரும், இன்று காலையில் அலுவலகம் வரும் வரைக்கும் அவனை எப்படி பழி வாங்கியிருக்க முடியும் என்று அவ்வப்போது யோசித்தேன்.\nட்ராபிக் போலீஸ் வரும் வரைக்கும் சண்டையிட்டு அவன் வண்டி கேரளா ரெஜிஸ்ட்ரேஷன் என்பதை அவருக்கு காட்டிக் கொடுத்திருக்கலாம், தமிழில் மிக வக்கிரமான வார்த்தைகளை பிரயோகித்து அவனை அவமானப்படுத்தியிருக்க���ாம். இன்னும் கொஞ்சம் வழிமுறைகளையும் யோசித்துப் பார்த்தேன். அவை அச்சுக்கு ஏற்றவை அல்ல என்பதால் விட்டுவிடலாம். ஆனால் எத்தனை குரூரமானவனாக இருக்கிறேன் என்பதை இவை உணர்த்துகின்றன.\nதொடர்புடைய குறிப்புகள் தாம். எங்கும் சாலைகளும், விபத்துகளும், தனிமையும், கோபமும் கூடவே வருகின்றனவே. 'சாலைக்கோபம்' கொஞ்சம் ஆபத்தானதுதான். இங்கு மும்பையில் துப்பாக்கி சூடு, மரணம் வரை சென்றிருக்கிறது. ஹைதையைக் கவிதையாகவும், மற்றவற்றைத் தனித்தனி சிறுகதைகளாகவும் கூட எழுதி இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.\nதற்போது கோபி கடும் போக்குவரத்து நெரிசல் ஆவது கவலைக்குரியதாக உள்ளது.\nமுன்பு இருந்த ரசிக்கும்படியான கோபி தற்போது நிறம் மாறி வருவது எனக்கு பெருத்த ஏமாற்றம் :-(\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2014/11/TOP-TEN-YOUTUBE-FREE-DOWNLOADER.html?showComment=1415869862784", "date_download": "2020-06-06T16:03:06Z", "digest": "sha1:Z52BG7LZIWAEVKLRXDFUQL2GZOE5RPKH", "length": 23407, "nlines": 400, "source_domain": "www.tamilvaasi.com", "title": "YOUTUBE வீடியோவை டவுன்லோட் செய்ய சிறந்த பத்து மென்பொருட்கள் - Youtube Downloader Free | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: free software, FREE YOUTUBE DOWNLOADER, software, தொழில் நுட்பம், யூட்யூப் சாப்ட்வேர்\nYOUTUBE வீடியோவை டவுன்லோட் செய்ய சிறந்த பத்து மென்பொருட்கள் - Youtube Downloader Free\nஇன்றைய இணைய உலகில் நாளொன்றுக்கு பல்லாயிரக்கானக்கான வீடியோ படங்கள் இணையத்தில் YOUTUBE வழியாக பதிவேற்றம் செய்யப்பட்டு மக்களால் பார்வையிடப்பட்டு வருகிறது. அறிய திரைப்படங்கள் முதல் வேடிக்கையான நிகழ்ச்சிகள் என YOUTUBE-இல் இல்லாத வீடியோ படங்களே இல்லை என சொல்லலாம். YOUTUBE-இல் உள்ள வீடியோ படங்களை இணையத்திலேயே பார்க்கும் போது ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்.\nதிரும்பவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும் போது அந்த வீடியோ படத்தை டவுன்லோட் செய்து வைக்க வேண்டியது வரும். அவ்���ாறு டவுன்லோட் செய்யாமல் இணைய வழியாக பார்க்கும் போது, அதாவது எத்தனை முறை பார்த்தாலும் நமது இணைய இணைப்பின் கொள்ளளவு தேவையில்லாமல் வீணாகும். இதனால் விரைவிலேயே தீர்ந்து போகும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகையால் YOUTUBE வீடியோ படங்களை ஒருமுறை பார்த்தாலும், அல்லது டவுன்லோட் செய்தாலும் ஒரே அளவு இணைய அளவே செலவாகும். ஆகையால் YOUTUBE வீடியோ படங்களை டவுன்லோட் செய்ய பல வழிகள் (YOUTUBE DOWNLOADERS) உள்ளது. அவற்றில் சிறந்த பத்து மென்பொருட்களை இந்த பதிவில் பார்ப்போம்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள மென்பொருள் அனைத்திலும் YOUTUBE VIDEO URL கொடுப்பதன் மூலம் டவுன்லோட் செய்யலாம்.\nஇந்த மென்பொருள் பற்றி ஏற்கனவே நமது தளத்தில் விரிவாக பதிவு எழுதியுள்ளேன். அதன் லிங்க் கீழே...\nபல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்லோடர் aTube Catcher\nஇந்த பத்து மென்பொருளில் சிலவற்றில் SCREEN RECORDER-ம் இணைந்தே உள்ளது. அதன் மூலம் உங்களது கணினி திரையை அப்படியே வீடியோவாக பதிவு செய்து கணினியில் சேமித்து வைக்கலாம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: free software, FREE YOUTUBE DOWNLOADER, software, தொழில் நுட்பம், யூட்யூப் சாப்ட்வேர்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nமதுரையும்... மதுரை சார்ந்த இடங்களும்.... என் பார்வ...\nYOUTUBE வீடியோவை டவுன்லோட் செய்ய சிறந்த பத்து மென்...\n சின்ன பாப்பா... பெரிய பாப்பா....\nதேய்புரிப்பழங்கயிற்றினார் I சங்கச் சாரல்\nநாங்கலாம் அப்பவே கொரோனாக்கூட பழகி இருக்கோமாக்கும்-கிராமத்து வாழ்க்கை\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 9\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ��ாலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22512", "date_download": "2020-06-06T17:01:02Z", "digest": "sha1:AAOHRGTLYUYDOAO64DZES2WW256TNUYG", "length": 18462, "nlines": 115, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்\n/500 அடி ஆழ்துளைக் கிணறுதஞ்சைப் பெரிய கோயில்பெ.மணியரசன்\nதஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்\nஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழரின் கலைச் சின்னமாக விளங்கி வரும் தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டுமானத்தைப் பாதிக்கும் வகையில், கோயிலுக்கு மிக அருகில் தஞ்சை மாநகராட்சியினர் 500 அடி ஆழ்குழாய்க் கிணறு அமைக்க முயன்ற நிலையில், தமிழின உணர்வாளர்களின் தலையீட்டால் அது நிறுத்தப்பட்டுள்ளது.\nதஞ்சைப் பெரிய கோயிலுக்கு அருகில் 500 அடியில் ஆழ்குழாய்க் கிணறு போடப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து,\nநேற்று (11.07.2019) காலை தஞ்சை மாநகர ஆண���யர் திருமதி. ஜானகி ரவீந்திரன் அவர்களை அவரது அலுவலகத்தில் “தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு”வினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.\nபெரிய கோயில் கட்டுமானத்தைப் பாதிக்கும்படியான ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் முயற்சியைக் கைவிடக் கோரினர். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது…..\n“தஞ்சைப் பெருவுடையார் கோயில் மதில்சுவர் ஓரமாக, மாமன்னன் இராசராசசோழன் சிலையையொட்டி தஞ்சை மாநகராட்சி ஆழ்குழாய்க் கிணறு தோண்டுகிறது. 500 அடி ஆழம் தோண்டப் போவதாக அப்பணியில் உள்ளோர் கூறுகிறார்கள். இச்செயல் அருகிலுள்ள தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டடங்களுக்கு தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.\nகனரக எந்திரங்களை வைத்து இவ்வளவு ஆழம் தோண்டும்போதும், அதன்பிறகு தொடர்ந்து தண்ணீர் உறிஞ்சும்போதும் அருகிலுள்ள பெரிய கோயில் மதில் சுவர், கேரளாந்தகன் வாயில், அதையடுத்து பெரிய கோயில் கட்டுமானம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயமிருக்கிறது.\nபெரிய கோயில் வளாகத்திற்குள் கடந்த 2010 ஆம் ஆண்டில், ஆழ்குழாய்க் கிணறு தோண்டிய போது எங்களது “தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு” சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தோம் என்பதையும், அதில், 26.08.2010 அன்று உயர் நீதிமன்றம் தடையாணை பிறப்பித்தது என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.\nதமிழ்ப்பேரரசன் இராசராசசோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரத்தோடு நிற்கும் பெருங்கோயிலாகும். உலகே வியக்கும் மாபெரும் கட்டமைப்பும், மிக நுணுக்கமான கல் தச்சுப் பணிகளும் கொண்ட பல துறைத் தொழில்நுட்பங்களும் கொண்ட ஆன்மிகக் கட்டமைப்பாகும்.\nஇதன் சிறப்பு கருதிதான் ஐ.நா.வின் யுனெஸ்கோ உலக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக தஞ்சைப் பெரிய கோயிலை அறிவித்திருக்கிறது. இந்திய அரசின் “பழங்கால சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் அவற்றின் எச்சங்கள் பாதுகாப்புச் சட்டம் – 1958”இன்படியும், “சென்னை தொல்லியல் கட்டுமானங்கள் சட்டம் – 1966”- இன்படியும் “பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்ன”மாக தஞ்சைப் பெரிய கோயில் அறிவிக்கப் பட்டிருக்கிறது.\nதஞ்சைப் பெரிய கோயில் தனித்தன்மையான கட்டடப் பொறி��ியலை பின்பற்றிக் கட்டப் பட்டதாகும். அடித்தளத்தில் மணல், அதன் மேல் களிமண், அதற்கு மேல் வெவ்வேறு அளவுகளிலான கற்கள், அதன் மீது பாறைக் கட்டுமானங்கள் என்ற வகையில் அதன் கட்டுமானங்கள் உள்ளன.\nஇப்படிப்பட்ட அரிய ஆன்மிக கலைப் பெட்டகமாக விளங்கும் பெரிய கோயில் அருகே 500 அடி ஆழம் தோண்டி தொடர்ந்து தண்ணீர் உறிஞ்சும்போது, அது உருவாக்கும் வெற்றிடத்தில் இந்தக் கட்டுமான மணல் உள் இழுக்கப்பட்டு சரிவதற்கான வாய்ப்புண்டு அதன் தொடர்ச்சியாக, கேரளாந்தகன் வாயில் தொடங்கி மதில் சுவர் மற்றும் உள்ளே உள்ள பழைய புகழ்வாய்ந்த கட்டுமானங்களின் அடித்தளம் வலுவிழந்து விரிசலும், பாதிப்பும் ஏற்படக்கூடும்\nதிருச்சி திருவரங்கம் (சிறீரங்கம்) கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டதற்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தில் விரிசல் விழுந்ததற்கும் சுற்றிலும் நடந்த கட்டுமானப் பணிகளும், நிலத்தடி நீர் உறிஞ்சும் பணிகளும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்ததை வல்லுநர்கள் ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளார்கள். ஆந்திரப்பிரதேசத்தில் திருக்காளத்திக் கோயில் (காளகஸ்த்தி) கோபுரம் திடீரென்று தரைமட்டமானதை பார்த்திருக்கிறோம்.\nபெரிய கோயிலின் கேரளாந்தகன் வாயிலில் ஏற்கெனவே சிறு சிறு பாதிப்புகள் மழைக் காலங்களில் நிகழ்ந்து வருவதைப் பார்க்கிறோம்.\nஇச்சூழலில், இராசராசன் சிலைக்கு அருகில் 500 அடி ஆழம் தோண்டி தொடர்ந்து தண்ணீர் உறிஞ்சப்படும்போது, பழமை வாய்ந்த இப்பெருங்கோயிலின் கட்டுமானங்களுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.\nதஞ்சைப் பெரிய கோயிலுக்கு வரும் மக்களின் குடிநீர்த் தேவைக்கும், இராசராசசோழன் பூங்கா தேவைக்கும் உரிய தண்ணீரை வெளியிலிருந்துதான் கொண்டு வர வேண்டுமே தவிர, இவ்வாறு கோயிலுக்கு அருகிலேயே ஆழ்குழாய்க் கிணறு தோண்டி தண்ணீர் உறிஞ்சுவது மிகவும் ஆபத்தானது.\nஎனவே, தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் தஞ்சைப் பெரிய கோயில் இராசராசசோழன் சிலைக்கு அருகில் 500 அடியில் ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் பணியைக் கைவிடுமாறு “தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு” சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்”.\nஇவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரு���ான பெ.மணியரசன், உரிமை மீட்புக் குழுத் தலைவர் ஐயனாவரம் சி.முருகேசன், பொருளாளர் பழ.இராசேந்திரன் அம்மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்.\nதஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுத் தலைவர் ஐயனாவரம் சி.முருகேசன், பொருளாளர் பழ.இராசேந்திரன், தமிழ்த்தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் பி.தென்னவன், திருவாளர்கள் வல்லம் பி.முருகையன், மதிவாணன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அம்மனுவை மாநகராட்சி ஆணையரிடம் கையளித்தனர்.\nமனுவைப் பெற்றுக் கொண்ட மாநகராட்சி ஆணையர், அதன் மீது உடனே நடவடிக்கை எடுப்பதாகவும், ஏற்கெனவே தொல்லியல் துறையிலிருந்து இதேபோன்று கோரிக்கை வந்துள்ளதாகவும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நிறுத்தப்படும் என்றும் பதில் அளித்தார்.\nTags:500 அடி ஆழ்துளைக் கிணறுதஞ்சைப் பெரிய கோயில்பெ.மணியரசன்\n23 ஆண்டுகளுக்குப் பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் வைகோ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்\nகாவிரி நதியைத் தனியாரிடம் கொடுக்க புதிய சட்டமா – மோடிக்கு பெ.மணியரசன் கண்டனம்\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7263/", "date_download": "2020-06-06T18:41:12Z", "digest": "sha1:MC5HFCKWDE5DD5MVMCTVXACMIY7TYTY7", "length": 18835, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈழத்துத் தமிழ்நூல்களின் கண்க��ட்சி", "raw_content": "\n« கலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்\nபெர்லின் சுவர் – பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம் »\nஅண்மைக்கால ஈழத்துத் தமிழ்நூல்களின் கண்காட்சியும் விற்பனையும்\nநூல்தேட்டம் வாயிலாக ஈழத்துத் தமிழ் நூல்களை பதிவுசெய்யும் எனது தொடர் பணியின் ஓரங்கமாக அண்மையில் இலங்கைக்கு விஜயம்செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பிற நூலகங்களிலும் ஏழாவது தொகுதிக்கான நூல்களை தேடிப்பதிவுசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அவ்வேளையில் ஈழத்துத் தமிழ்ப் பதிப்பகங்கள் சிலவற்றுடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தேன். அவர்களின் வேண்டுகோளின்பேரில் ஒரு கலந்துரையாடலும் ஒழுங்குசெய்யப்பட்டது.\nஅதில் ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் தமது வெளியீடுகள் புகலிடத்தைச் சென்றடையும் வாய்ப்பு இல்லாமை பற்றி குறிப்பிட்டார்கள். ஈழத்தின் போர்ச்சூழலால் எமது மக்களிடையே வாசிப்புக் கலாச்சாரம் அதள பாதாளத்தை நோக்கிச் சென்றுவிட்ட நிலையை அவர்கள் புள்ளிவிபரங்களுடன் குறிப்பிட்டார்கள். தாயகத்தில் மாத்திரம் நிலைபெற்ற விடயம் அல்ல இது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒட்டுமொத்த ஈழத்துத் தமிழ் இனத்தையும் பாதிக்கும் விடயம்.\nதரமான புத்தக விற்பனையாளர்கள் இல்லாத நிலையில் தனி மனித முயற்சியாகவாவது ஈழத்துத் தமிழ் நூல்களை புலம்பெயர்ந்த வாசகர்களிடம் எடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பொன்றையும் பரீட்சார்த்தமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.\nஇதன் முதற்கட்டமாக லண்டனில் தேர்ந்தெடுத்த ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி அவர்களின் உதவியுடன் இலங்கைத் தமிழ் நூல்களையும் புகலிடத்து வாசகர் விரும்பும் நூல்களையும் லண்டனுக்கு வரவழைத்து விநியோகிக்கும் நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு வருகின்றேன்.\nஅவ்வப்போது சிறிய புத்தக விற்பனை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதன்மூலம் ஈழத்து நூல்களை ஆர்வமுள்ள வாசகர்களிடம் சேர்ப்பிப்பது மற்றொரு முயற்சியாகும்.\nஇவ்வகையில் எதிர்வரும் ஜுன் 5ம் திகதி ஊடகவியலாளர் அ.மயூரனின் இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை என்ற நூல் வெளியீட்டு நிகழ்வின்போது ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் (London) சிறியதொரு நூல் கண்காட்சியும் விற்பனையும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nபி���்பகல் 3.00மணியிலிருந்து நூல்வெளியீட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகும்வரை இவ்விற்பனை இடம்பெறும். இந்நிகழ்வுக்காக கொழும்பிலிருந்து சேமமடு பொத்தகசாலையினரும் குமரன் புத்தக இல்லமும் தத்தமது அண்மைக்கால படைப்புக்களை அனுப்பிவைத்திருக்கிறார்கள். பல்துறைசார் நூல்கள் கொண்ட இத்தொகுதியில் இருந்து நீங்களும் சில நூல்களைத் தேர்வுசெய்து கொள்வனவு செய்வீர்கள் என்று மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றேன்.\nஇது எவ்வித லாபநோக்கமும் இன்றி இடம்பெறும் ஒரு நிகழ்வு. நூலில் குறிப்பிடப்பட்ட இலங்கை விலையுடன் அதற்கான Air Fright செலவையும் சேர்த்த ஒரு தொகையே புத்தகத்தின் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஈழத்தின் அருகிவரும் புத்தக வெளியீட்டை புத்துயிர்பெறச் செய்யும் நோக்கிலும் புகலிடத்தில் ஒரு வாசிப்புக் கலாச்சாரம் உருவாகவும் இங்குள்ள வாசகர் வட்டங்களும் இலக்கிய வட்ட ஆர்வலர்களும் தமிழ்ப் பள்ளிகளும் தயவுசெய்து முன்வாருங்கள். உங்கள் வட்டத்தினருக்கும் புதிய நூல்களை அறிமுகப்படுத்த முயற்சிசெய்யுங்கள்\nஜுன் 5ம் திகதி ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் மாலை மூன்று மணியிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரமாவது அங்கு காட்சிக்கு வைக்கப்படும் புதிய நூல்களை பார்வையிட்டு பெற்று குடும்ப நூலகங்களை உருவாக்க உதவுங்கள்.\nதிரு என்.செல்வராஜா ஈழத்து நுல்கல்களின் விபரங்களைத் தொகுத்து நூல்தேட்டம் என்ற தொகுப்பு நூலாக வெளியிட்டு வருவது பாராட்டிற்குரியது. ஈழத்து நூல் விபரம் தேடுபவர்களுக்கு நூல் தேட்டம் மிகப் பயனுள்ள வழிகாட்டியாகும். பதிப்புச் செம்மல் வா. உ சுவாமிநாத ஐயர், நம்பியாண்டார் நம்பி வரிசையில் அவரது பணி தொடர்வது மகிழ்ச்சியே\nதிருமுறைகளைத் தொகுத்து நம்பியாண்டார் நம்பி 63 தமிழ் சைவ குரவர்களில் ஒருவராக மதிக்கப்படுகின்றார். அவரது பணி மலேசியாவிலும் தொடர்வதாக அறிகின்றேன். நம்பி செல்வராஜாவிற்கு வாழ்த்துக்கள்.\nதிரு என்.செல்வராஜா ஈழத்து நுல்கல்களின் விபரங்களைத் தொகுத்து நூல்தேட்டம் என்ற தொகுப்பு நூலாக வெளியிட்டு வருவது பாராட்டிற்குரியது. ஈழத்து நூல் விபரம் தேடுபவர்களுக்கு நூல் தேட்டம் மிகப் பயனுள்ள வழிகாட்டியாகும். பதிப்புச் செம்மல் வா. உ சுவாமிநாத ஐயர், நம்பியாண்டார் நம்பி வரிசையில் அவரது பணி தொடர்வ���ு மகிழ்ச்சியே\nதிருமுறைகளைத் தொகுத்து நம்பியாண்டார் நம்பி 63 தமிழ் சைவ குரவர்களில் ஒருவராக மதிக்கப்படுகின்றார். அவரது பணி மலேசியாவிலும் தொடர்வதாக அறிகின்றேன். நம்பி செல்வராஜாவிற்கு வாழ்த்துக்கள்.ஜெர்மனியிலும் பயணம் செய்து தனியார் இல்லங்கள், நூலகங்கள் அனைத்திலும் உள்ள நூல்களை திரட்டுவதில் அவர் அதிக காலங்களை செலவு செய்திருக்கின்றார்.\nலண்டன் தமிழ் இலக்கியக் குழுமம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்- முழுத்தொகுப்பு\n8. அழைத்தவன் - இளங்கோ மெய்யப்பன்\nஉற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை\nவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020\nநிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத��தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopleswatch.org/tags/cycloneockhi?page=1", "date_download": "2020-06-06T17:02:16Z", "digest": "sha1:SYDGSJYAVF6MPC2JXLN4NJD6ALOJZLID", "length": 3921, "nlines": 48, "source_domain": "www.peopleswatch.org", "title": "CycloneOckhi | People's Watch", "raw_content": "\nஒக்கி புயல் உண்மை கண்டறியும் குழு ஆலோசனை கூட்டம்\nஒக்கி புயலில் மனித உயிர்களை காப்பாற்ற தேசிய பேரிடர் மேலாண்மை குழு தவறி விட்டது\nகுமரி மாவட்டத்தில் ஓக்கி புயல் சேதங்களை உண்மை கண்டறியும் குழு ஆய்வு\nதலைவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா தகவல் ஓக்கி புயல் சேதங்களை மதிப்பிட உண்மை கண்டறியும் குழு\nஒக்கி புயல் குறித்து மக்களுக்கு முன் எச்சரிக்கை கொடுக்கவில்லை என்று உண்மை கண்டறியும் குழுவினர்கூறினார்கள்\nகுமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய உண்மை கண்டறியும் குழு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த குழுவின் தலைவராக கொடிக்கால் ஷேக் அப்துல்லா தலைவராக செயல்படுகிறார். ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பாட்டீல், பேராசிரியர் ஷிவ் விஸ்வநாதன், ஐ.நா. சர்வதேச விசாரணை ஆணைய முன்னாள் செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு பெண்கள் ஆணைய முன்னாள் தலைவர் ராமாத்தாள், ஓய்வு பெற்ற முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. நாஞ்சில் குமரன், பேராசிரியர் காந்திதாஸ், ஐ.நா. வளர்ச்சித்திட்ட முன்னாள் தலைவர் ஜாண் சாமுவேல் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.\nஓக்கி புயல் பாதிப்பு உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியீடு அரசு மெத்தனமாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2006/11/", "date_download": "2020-06-06T18:15:55Z", "digest": "sha1:MOLHXZAAMEHNR2ROLRKSOH6PT2CROZH7", "length": 40991, "nlines": 196, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: November 2006", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஈழப்போராட்டத்தில் எனது(பொய்) சாட்சியம் புஸ்பராசாவின் புத்தகம் பற்றிய பார்வை பாகம்.10\nகடந்த பதிப்பில் ஈ பி ஆர் எல் எவ் வினரின் கரைநகர் கடற்படை தளத் தாக்குதல் பற்றிய விபரத்தை எழுதியிருந்தேரன் அதனை படித்த பலரும் அந்த கட்டுரையில் என் சோபா வை பற்றி ஒரு வசனம் கூட எழுதவில்லை என்று மின்னஞ்சலிலும் மற்றும் தொலை பேசியிலும் கேட���டு வாட்டி எடுத்து விட்டார்கள். காரணம் ஈபி இயக்கம் என்றால் காரை நகர் கடற் தளம் நினைவில் வருவது போல காரைநகர் கடற் தளம் என்றாலே சோபா நிச்சயம் எம்மவர்களிற்கு நிச்சயம் நினைவில் வருவார்.\nஈழத்தில் நடந்த அகிம்சை போராட்டங்களாயினும் சரி ஆயுதபோராட்டங்களாயினும் சரி அதில் தமிழீழ பெண்களின் பங்கு எப்பொழுதுமே முக்கியமானதாக இருந்திருக்கின்றது. அந்த வகையில் ஈழத்தில் ஒரு முகாம் தாக்குதலிற்கு சென்று அதில் இறந்து போன முதல் தமிழ் பெண் என்பதால் சோபாவின் பெயர் அனைவர் நினைவிலும் நிலைத்து நிற்கின்றது.இந்த முகாம் தாக்குதலில் ஈ பி யினரின் சொந்த தயாரிப்பான (மோட்டர்) குறுந்தூர எறிகணையை இயக்குகின்ற குழுவில் சோபாவும் இருந்தார் .\nஎறிகணையை (செல்) எறிகணை செலுத்தி குளாயினுள் இறக்கி விட்டு பின்னர் அதன் திரியை பற்றவைக்கவேண்டும்.அப்படி செய்த போது எறிகணை வெளியேறாமல் குளாயின் உள்ளேயே வெடித்ததால் அதனருகில் இருந்த பலருடன் சோபாவும் இறந்து போனார்.இவர் 15 வயதிலேயே ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் இணைந்து 17 வயதில் இறந்து போனார். புஸ்பராசா அவர்கள் எழுதிய புத்தகத்தை சமர்ப்பணம் செய்தவர்களில் சோபாவும் ஒருவர்.\nசரி இனி ஈழபிரச்சனையில் இந்திய தலையீடுகள் எங்கே ஏன் எப்படி ஆரம்பித்தது என்று அனேகமாக பலரும் அறிந்தது தான் எனவே அவற்றை நான் விரிவாக விபரிக்க தேவையில்லை ஆனாலும் அவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்து கொண்டு செல்வோம்.இலங்கை சுதந்திரடைந்த காலத்திலிருந்தே இன்று வரை இலங்கையரசானது இந்திய அரசை அவ்வப்போது தனது தேவைகளிற்குமட்டும் பாவித்து கொண்டதே தவிர எந்த காலத்திலும் இந்திய அரசுடன் மனந்திறந்த நட்புபேணியது கிடையாது. வங்காள தேசத்திறகான இந்தியா பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது பாகிஸ்தான் விமானங்களிற்கு சிறீமா அரசு இரத்மலானையில் எரி பொருள் நிரப்பிய அதே நேரம் பின்னர் ஜே வி பி கிளர்ச்சியை அடக்க இந்திய இராணுவத்தை நாடியது என்று பல உதாரணங்களை சொல்லிகொண்டே போகலாம்.\nஇப்படி இலங்கையரசு தனது அவசர தேவைகளிற்கு மட்டும் இந்தியாவை பாவித்து கொண்டு அதன் நட்பு எல்லாம் அமெரிக்க இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடகளுடன்தான் இருந்து வந்தது.வந்துகொண்டிருக்கின்றது. ஆனாலும் இது எல்லாம் தெரிந்தும் இன்னமும் இந்திய அரசு இலங்கை கேட்பதையெல்லாம் ஓடியோடி எங்கையாவது தேடிபொறுக்கியாவது கொண்டு வந்து கொடுத்துகொண்டுதான் இருக்கின்றது.\n எல்லாம் ஒரு ஆசைதான் என்ன ஆசை ஆங்கிலேய அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குகின்ற பத்திரத்தித்தில் இரவு கையெளுத்திட்ட நேரு அவர்கள் படுக்கைக்கு போனதும் நித்திரையில் ஒரு கனவுகண்டார்\nஅதுதான் வல்லரசுகனவு ஆங்கிலேயரை போல பெரிய சண்டினாக உலக வல்லரசாக முடியாவிட்டாலும் தென்கிழக்காசியாவில் குட்டி சண்டியனாக இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் என்று கனவு கண்டார்.அதை செயல்படுத்தவும் தொடங்கினார்.இதனால் இந்தியாவின் சனாதிபதி தேர்தலிற்கு இலங்கை மக்களும் வாக்கு போடவேண்டிய ஒரு நிலை வந்து விடும் என்று இலங்கை ஆட்சியாளர்களிற்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு கலக்கம் அப்படி ஒரு நிலை வந்தால் பவம் இலங்கையால் என்ன எதிர்க்கவா முடியும் அதனால்தான் இலங்கை திறந்த பொருளாதார கொள்கை என்கிற போர்வைக்குள் அமெரிக்காவுடன் கள்ள தொடர்பை ஏற்படுத்தி கொண்டது.\nஇந்த கள்ள தொடர்பினை இந்தியா அறிந்ததும் முறை மாப்பிள்ளை நானிருக்க மூன்றாவது மனிசன் எப்பிடி உள்ளை நுளையலாம் என்று கையை பிசைந்தபடி ஆத்திரத்துடனும் ஆதங்கத்துடனும் அங்குமிங்கும் நடந்து திரிந்தது.அப்போதுதான் இலங்கையில் சில தமிழ் இளைஞர்கள் அரசிற்கெதிராக ஆயுதபோராட்டத்தை தொடங்கியுள்ளனர் என்கிற செய்தி அல்வாவாக இனித்தது இந்தியாவிற்கு.பிறகென்ன ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு தானே கொண்டாட்டம் .\nஇந்தியா காத்திருந்த சந்தர்ப்பமும் கனிந்து வந்தது 83 யூலை கலவரத்தின் தமிழர் மீது சிங்களம் ஆடிய வெறியாட்டத்தை மற்றைய நாடுகளை விட இந்தியா சற்று அதிகமாகவே அதிகாரதோரணையுடன் கண்டித்தது இலங்கையில் அப்போது அரசுகட்டிலில் படுத்திருந்தத ஜே.ஆரை வெறுப்பேற்றியது அமெரிக்க காதலன் இருக்கின்ற தைரியத்தில் இது எங்கள்வீட்டு பிரச்சனை உங்கள் வேலையை நீங்கள் பாக்கலாம் சொல்லிவிட இந்தியாவிற்கு இன்னமும் கோபம் கழுத்துவரை வந்து மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்தபோதுதான் இலங்கை அரசை அடிபணிய வைக்க இன்னொரு வழியை கையாள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.\nஇந்திய அரசு மற்றும் புலனாய்வு அதிகாரிகள் சேர்ந்து சில திட்டங்களை வகுத்து செயல்படுத்த தொடங்கினார்கள்.அந்த திட்டத்தில் முக்கியமானதும் முதலாவதுமாக ஈழத்தில் உள்ள போராட்ட குழுக்களை பற்றிய விபரங்களை சேகரித்து அவற்றில் சிலவற்றை தெரிந்தெடுத்து பயிற்சியும் ஆலோசனை மற்றும் ஆயுதங்களும் வழங்குவது ஆகும். போராட்ட குழுக்கழுடன் தொடர்புகளை ஏற்படுத்தி திட்டத்தை செயல்படுத்த அவர்கள் தங்களிற்கு நன்கு பழக்கமான நம்பிக்கையுள்ள ஒரு ஈழதமிழரை நியமித்தார்கள் அவர் வேறு யாருமல்ல ஈழத்தமிழர்கள் எல்லோரும் அன்புடன் தந்தை செல்வா என்று அழைத்த எஸ்.யே.வி. செல்வநாயகத்தின் மகன் சந்திரகானே அவர்.\nஅவரது தலைமையிலேயே இந்த திட்டங்கள் யாவும் ஒழங்கு படுத்தபட்டன.சந்திர காசனும் தன்னுடய தலைமையில் அன்றை போராட்ட இயக்கங்களான ரெலோ ஈபிஆர்எல்எவ் மற்றும் ஈரோஸ் உறுப்பினர்களிற்கு இந்திய அரசின் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போதுதான் புலிகள் இயக்கத்திற்கும் இந்த இந்திய அரசின் திட்டம் பற்றி தெரிய வந்தது எனவே புலிகள் அமைப்பும் இந்தியாவிடம் உதவிகளை பெறமுயற்சி செய்தனர். இந்த முயற்சி பற்றிய விரிவான விபரங்களை ஓரளவு புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய போரும் சமாதானமும் என்கிற புத்தகத்தில் விபரித்தள்ளார். புலிகளிற்கும் பயிற்சிவழங்க இந்திய அரசு முன்வந்தாலும் புலிகளின்தலைமை ஒருவிடயத்தில் தெளிவாக இருந்தது\nஇந்திய அரசு இலங்கையரசின் கொட்டத்தையடக்கி ஒரு குட்ட குட்டி ஈழத்தமிழர்களிற்கு சில அதிகாரங்களை இலங்கையரசிடம் இருந்து பெற்றுகொடுக்குமே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் தனி ஈழம் அமைவதை அனுமதிக்காது என்று தெரியும். இந்த விடயத்தில் மட்டும் புளொட் அமைப்பை பாராட்டலாம் அவர்களும் இதே சிந்தனையை தான் கொண்டிருந்தனர். எனவே புலிகள் இந்திய அதிகாரிகள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஆடாமல் தங்களது தனித்தன்மையை பேண விரும்பினர்.\nஅதனால் சந்திர காசனின் தலைமையில் மற்றைய இயக்கங்களுடன் பயிற்சி திட்டத்தில் இணையாமல் முடிந்தால் தங்களிற்கு நேரடியாகவும் தனியாகவும் பயிற்சிகளை வழங்கும் படி கேட்டு கொண்டனர் அவர்கள் கோரிக்கைக்கு றோ அதிகாரிகள் அரைமனதுடன் ஆனால் மட்டுபடுத்தபட்ட ஒரு பயிற்சியை வழங்க சம்மதித்தனர் . புலிகளும் தங்கள் உறுப்பினர்களை பயிற்சிக்கு தயார்படுத்தி முதலாவதாக நூறு பேர் கொண்ட ஒரு அணியை பொன்னம்மான் தலைமையிலும் இரண்டாவது நூறு பேர்கொண்ட இன்னொரு அணியை றஞ்சன்லாலா தலைமையிலும் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அமைந்திருந்த இந்திய இராணுவத்தின் பயிற்சி முகாமான டொக்ரா டண் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.\nஇத்துடன் இந்தியா புலிகள் அமைப்பிற்கு வழங்கிய பயிற்சியும் முடிவிற்கு வந்தது. இதே நேரம் புலிகள் தவிர்ந்த வேறு இயக்கங்கள் வேறு நாடுகளிலும் பயிற்சிகளை பெற்றுகொண்டிருந்தனர். அவை அடுத்த பாகத்தில்\nஈழப்போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பகம் 9\nகாத்தடிக்கிது கலகலக்கிது காரை நகரை ஈபி அடித்த கதையை இந்த வாரம் பாக்கலாம். எண்பதுகளில் முக்கியமான 5 பெரிய இயக்கங்களில் ஈபிஆர்எர்எவ் வும் ஒன்று என்று முதலில் கூறியிருந்தேன் அதில் அதிகமான உறுப்பினர்கள் தொகையை கொண்டது புளொட் அமைப்பாகும் ஆனால் அந்த அமைப்பின் தலைம அளவு கணக்கில்லாமல் ஆட்களை அள்ளியெடுத்து பயிற்சி கொடுத்து விட்டு பின்னர் அவர்களிற்கு வேண்டிய ஆயுதங்கள் இல்லாமலும் ஏன் அவர்களிற்கு உணவே கொடுத்து பராமரிக்க முடியாமலும் திண்டாடிக் கொண்டிருந்தது எனவே அவர்கள் இலங்கை அரசிற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தவார்கள் என்று எதிர் பார்த்து கொண்டிருக்க அவர்கள் தங்களிற்குள் தாங்களே தாக்குதல்களை நடத்தி கொண்டிருந்தார்கள்.\nஅடுத்தாக ரெலோவும் சில தாக்குதல்களை செய்திருந்தது ஈரோஸ் இயக்கம் வடகிழக்கிற்கு வெளியெ சில குண்டு தாக்குதல்களை நடத்தியிருந்தது. புலிகள் தொர்ச்சியாகவே வழைமை போல அவர்களில் தாக்குதல்கள் ஏதோ வடிவத்தில் இலங்கை அரசிற்கெதிராக நடந்து கொண்டுதான் இருந்தது.\nஆனால் ஈ பி மட்டும் கணிசமான உறுப்பினர் தொகை மற்றும் ஆயுதங்கள் என்று இருந்தும் எவ்வித தாக்குதலும் அதன் தொடக்க காலத்திலிருந்த செய்திருக்கவில்லை அது அப்படியே தொடர்ந்தால் கடைசியில் அதன் உறுப்பினர்களிடமே ஒரு வெறுப்பு நம்பிக்கையீனம் வளர தொடங்கி விடும் அபாயம் இருந்தது.\nஅதனால் அது பொதுமக்களிடமும் தங்கள் உறுப்பினர்களிடமும் ஒரு நம்பிக்கையையும் ஒரு உற்சாகத்தையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அதன் இயக்க தலைமை ஒரு தாக்குதலுக்கான திட்டத்தை போட்டது. அதுதான் காரை நக���் கடற்படை தளத்தை தாக்கும் திட்டம். 1985 ம் ஆண்டு மாசி மாதம் 10 ந்திகதி தாக்குவதாக அதற்கு நாளும் குறிக்கபட்டது. அந்த செய்தி ஈபி யின் இராணுவபிரிவான பி எல் ஏ உறுப்பினர்களிற்கு தெரிவிக்கபட்டதும் அந்த செய்தி ஈபியின் முக்கிய ஆதரவாளர்கள் என்று பரவி அந்த தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களிற்கு முன்பே வீதியில் சாதாரணமாக சந்தித்து கொள்ளும் இருவர் \"என்ன ஈபி காரைநகர் அடிக்க போகுதாமே \"என்று கதைக்கின்ற அளவிற்கு யாழ் குடா எங்கும் அந்த செய்தி பரவி விட்டிருந்தது.\nஅப்படியானால் எங்கு என்ன செய்தி கிடைக்கும் என்று தன்னுடைய புலனாய்வு வலையை விரித்து வைத்திருக்கும் எதிரிக்கு செய்தி எப்படி போயிருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஈபி அமைப்பினரிற்கு யாழ் குடாவில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய கிராமங்களான நவாலி சங்கு வேலிப்பகுதிகளிலேயே இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சிறு முகாம்களும் மூன்று பெரிய பயிற்சி முகாம்களும் அமைந்திருந்தது எனவே இந்த தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளும் அதிகமாக இந்த பகுதிகளிலேயெ நடந்தது.\nமானிப்பாயில் உள்ள வாசிகசாலையின் பொறுப்பாளராக ஈபி அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்த அலெக்ஸ் என்பவர் இருந்ததனால் மானிப்பாய் வாசிக சாலையும் ஈபி அமைப்பின் அதிகாரபூர்வமற்ற ஒரு அரசியல் அலுவலகமாகத்தான் இயங்கி வந்தது.\nஎப்பொழுதும் ஈபி அமைப்பின் அரசியல் உறுப்பினர்கள் அங்கு காணப்படுவார்கள் அந்த அமைப்பின் சுவரொட்டிகள் துண்டு பிரசுரங்கள் என்பனவும் அங்குவைத்துதான் அதிகமாக எழுதப்படும். நான் செய்திபத்திரிகை புத்தகங்கள் படிக்க அங்குதான் போவது வழைமை அதனால் எனக்கும் பல ஈபி அரசியல் பிரிவினர் பழக்கமானார்கள்.காரை நகர் தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாள்களிற்கு முன்பே அந்தவாசிகசாலையில் ஈபி உறுப்பினர்கள் பரபரப்பாக சுவரொட்டிகள் தயாரிக்க தொடங்கிவிட்டிருந்தனர்.\nகாரைநகர் கடற்படைத்தளம் மீதான தாக்குதல் பலநூறு கடற்படையினர்பலி என்றும் பலரக ஆயுதங்கள் கைப்பற்ற பட்டன என்றும் அவற்றில் எழுதியிருந்தார்கள். அவற்றை பார்த்த நான் அலெக்ஸ் என்ற உறுப்பினரிடம் கேட்டேன் என்ன முதலே இப்பிடி எழுதிவைச்சிட்டு தாக்கதலுக்கு போகபோறீங்களா சிலநேரம் ஏதும் பிழைச்சால் என்று சந்தேகத்தோடு இழு��்தேன்\n.அதற்கு அவர் சொன்னார் இல்லை பிழைக்காது அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்திருக்கு என்று நம்பிக்கையோடு சொன்னார்.தாக்குதல் நாளன்று மாலை யாழ்குடாவின் பெரும்பாலும் அனைத்து சந்திகளிலும் ஈபி உறுப்பினர்கள் காவலில் நின்றனர்.அந்த தாக்குதலுக்கென்று விசேடமாக ஒரு கனரக வாகனமொன்றை கவசவாகனமாக தயாரித்து மூளாய் பகுதிக்கு அனுப்பியிருந்தனர்.\nஈபியினரின் வாகனங்கள் மற்றும் பொதுமக்களிடம் வாங்கி வைத்திருந்த வாகனங்களில் என்று மாலையே ஈபியின் இராணுவ பிரிவான பி எல் ஏ (மக்கள் விடுதலை இராணுவம்)உறுப்பினர்கள் மட்டுமன்றி அரசியல் பிரிவினர் மற்றும் ஆதரவாளர்கள் கூட அந்த வாகனங்களில் ஏறி காரை நகரிற்கு அண்மித்த இடங்களிற்கு போய்கொண்டிருந்தனர்.\nஅதில் போனவர்கள் பலரின் கைகளில் ஆயுதங்களே இருந்திருக்கவில்லையென்பது குறிப்பிட வேண்டிய விடயம்.ஏதோ கோயில் திருவிழாவிற்கு போவது போல கைதட்டி ஆரவாரம் செய்தபடி சந்திகளில் நின்ற மக்களிற்கு கைகாட்டியபடி போய்கொண்டிருந்தனர்.அப்போ நானும் மானிப்பாய் மருதடி சந்தியில் நின்று வேடிக்கை பார்த்துகொண்டிருந்த போது அங்கு நின்ற பழைய புலிஉறுப்பினர் ஒருவர் சொன்னார் இவங்கள் போறதை பார்தால் காரை நகர் அடிக்க போற மாதிரி தெரியேல்லை.\nவீணா கன பேரை பலி குடுக்கபோறாங்கள் என்றார். எல்லோரும் எதிர்பார்த்துகொண்டிருக்க நள்ளிரவு தாண்டியதும் வெடிச்சத்தங்கள் கேட்க தொடங்கியது . அப்பொழுதே ஈபியின் அரசியல் பிரிவினர் அவசர அவசரமாக ஏற்கனவே எழுதிவைத்திருந்த காரை நகர் கடற்படைத்தளம் வீழ்ந்து விட்டு பலநூறு படையினர் பலி என்கிற சுவரொட்டிகளை ஒட்டதொடங்கி விட்டிருந்தனர்.\nகாரணம் தாக்குதலுக்கு போனவர்களிற்கும் சரி காவலிற்கு நின்றவர்களிற்கும் சரி அரசியல்பிரிவினரிற்கும் சரிதொடர்பு கொள்ள எவ்வித தொலை தொடர்பு வசதிகளும் அவர்களிடம் இருந்திருக்க வில்லை.எதிரி ஏற்கனவே கிடைத்து விட்ட தகவல்களால் தனது நிலைகளை பலப்படுத்தி பதுங்கியிருந்து தொடுத்த தாக்குதலில் தாக்குதலை வழிநடத்தியவர்களின் அனுபவமின்மையாலும் சரியான தொலை தொடர்பு வசதிகள் இல்லாததாலும் களநிலைமையை உடனடியாக கட்டுபாட்டிற்கு கொண்டு வரமுடியாமலும் உடனடியாக பின்வாங்கி அங்கிருந்து வெளியெற முடியா��லும் பல ஈபி உறுப்பினர்களும் அந்த தாக்குதலை வழிநடத்திய முக்கியமான ஒருவரான சின்னண்ணை என்கிற சின்னவனும் இறந்து போனார்கள்.இறந்துபோன தங்களது உறுப்பினர்கள் பலரின் பெயர் விபரங்களை கூட ஈபியினர் வெளியிடாமல் மறைத்துவிட்டனர்.இந்த தாக்குதலை வழிநடத்திய பி எல் ஏ தளபதிகளில் இன்றைய ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவராவார்\nஇவர் பி எல் ஏ தளபதியாக இருந்த காலத்தில் உருப்படியாக செய்த ஒரேயொரு தாக்குதல் தமிழ்நாடு சூழைமேட்டில் இவர் பயணம் செய்த ஆட்டோகாரன் மீற்றருக்கு மேலை அஞ்சுரூபாய் போட்டு குடுங்க என்று கேட்டதற்காக சுட்டுகொன்றுவிட்டார்.\nஇவரை விடுவோம் இவரைப்பற்றி எழுத போனால் கட்டுரை எங்கேயோ போய்விடும். இங்கு அவர்கள் திட்டம் போட்டதில் தவறுஒன்றும் இல்லை ஆனால் முக்கிய விடயம்.ஒரு யுத்தகள வீரனிற்கு வெறும்பயிற்சிகளும் ஆயுதங்களும் ஆலோசனைகளும் மட்டும் அவனை சிறந்தவீரனாக்கி விடாது அதற்கு முக்கியம் அவனது யுத்தகளஅனுபவங்கள் தான் அதற்கு சிறந்த உதாரணத்தை நாங்கள் எங்கும் தேடி போக வேண்டியதில்லை\nஇலங்கை இராணுவத்தையே உதாரணமாக எடுக்கலாம் இலங்கை இராணுவம் உலக நாடுகளிடம் பெறாத பயிற்சிகளா அல்லது அவர்கள் பெறாத ஆலோசனைகளா அல்லது அவர்கள் பெறாத ஆலோசனைகளாஅவர்களிடம் இல்லாத ஆயுதங்களா ஆனாலும் அவர்களால் புலிகளை வெற்றி பெற முடியாததன் காரணம். புலிகளின் களஅனுபவம் சரியான வழிநடத்தல் மற்றும் அவர்களின் களஅனுபவங்களினுடான மனோபலமும் யுத்ததந்திரமும் என்றுசின்ன குழந்தையும் சொல்லும்.\nஎனவே அதுவரை ஒரு கண்ணிவெடித்தாக்குதலை கூட செய்து அனுபவமில்லாத இயக்கம் எடுத்த எடுப்பிலேயெ ஒரு தளத்தின் மீதான தாக்குதலை நடாத்த திட்டமிட்டதுதான் தவறு.ஒரு காவல் நிலையை தாக்குவதானால்கூட அதற்கு ஓரளவு எதிரியின் நடமாட்டம் அவனது நடவடிக்கை பற்றிய வேவுதகவல்கள் தரவுகள் கட்டாயம் தேவை. ஆனால் காரைநகர் தளத்தின் பாதுகாப்பு அரண்கள் அதன் பாதுகாப்பு வேலிகள் எப்படி எங்கே எல்லாம் அமைந்திருக்கும் என்று சரியான வேவு தகவல்கள் எதுவுமின்றி ஏன் காரைநகர் தளம் என்னவடிவில் எத்தனை கி.மீ சுற்றளவில் எங்கே சரியாக அமைந்திருக்கின்றது என்கிற அடிப்படை தகவல்கள் கூட அவர்களின் தாக்குதல் அணியினரிற்கு போதியளவு தெரிந்திருக்கவில்லை என்பத��தான் மோசம்.\nஏனெனில் தாக்குதலிற்கு சென்றவர்களில் யாழ்மாவட்டம் தவிர்ந்த வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருந்தனர் இவர்களிற்கு காரைநகர் தளம் மற்றும் அமைந்திருந்த இடம் என்பன பற்றிதெரிந்திருக்கவில்லை.இதுவும் அந்த தளத்தின் மீதான தோல்விக்கு ஒரு காரணம். இத்துடன் இதை நிறைவு செய்து இனி இந்திய படையுடன் இவர்கள் சேர்ந்த இருண்ட காலத்திற்கு செல்வோம் அடுத்த பகுதியில்\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viswakarmatrust.org/Free-eye-camp.html", "date_download": "2020-06-06T16:54:02Z", "digest": "sha1:67LL45KOIFCPBD74VMNU7MW4RYM7QW2O", "length": 2304, "nlines": 30, "source_domain": "viswakarmatrust.org", "title": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "raw_content": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)\nஇலவச கண் மருத்துவ முகாம் கொளத்தூர் , சென்னை 27.12.2015 (ஞாயிறு) வழங்கியோர் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் .\nபெயர் : இலவச கண் மருத்துவ முகாம்\nஇடம் : கொளத்தூர் சென்னை\n26/May/2013 – வி.கே.எஸ் நண்பர்கள் குழு நடத்தும் முப்பெரும் விழா, வேலூர்\n26/May/2013 – அகில இந்திய விஸ்வகர்ம பேரவை நடத்தும் சுயம்வரம், சென்னை பூங்கா நகரில் உள்ள, சீதாபவன் (6, எடப்பாளையம் தெரு), தொடர்பு கொள்ள – 94429 76358\n2/Jun/2013 – ராயாஸ் திருமணக் கூடம், கும்பகோணத்தில் சுயம்வர நிகழ்ச்சி\n9/Jun/2013 – மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ். புரம், கோயம்பத்தூரில் சுயம்வர நிகழ்ச்சி\n©2016 விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/jeeva/", "date_download": "2020-06-06T16:43:56Z", "digest": "sha1:B5XP2DGERYSOM36JFIC677E6ZR36QLKA", "length": 6210, "nlines": 102, "source_domain": "www.behindframes.com", "title": "Jeeva Archives - Behind Frames", "raw_content": "\n‘அஞ்சல’ படத்தில் நட்புக்காக ‘டீ போட்ட’ நட்சத்திரங்கள்..\nசூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருவதோடு தற்போது விமல், நந்திதா நடித்துள்ள அஞ்சலா’ என்கிற படத்தையும்...\n‘ஜெமினி கணேசன்’ ஜோடியாக லட்சுமி மேனன்..\nதங்கச்சியாக நடித்தால் மவுசு குறைந்துவிடும என லட்சுமி மேனனை பயம் காட்டினார்கள்.. ஆனால் அவரோ துணிந்து ஒப்புக்கொண்டு அஜித்தின் தங்கையாக ‘வேதாளம்’...\nஆர்யாவுக்கு ஆதரவு தந்த ஒன்பது பேர்..\nஆர்யா, அனுஷ்கா நடிப்பில் கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ஏற்கனவே ஜீவாவும் நாகார்ஜூனாவும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள்...\nபிரகாஷ் கொவேலமுடி இயக்கத்தில், ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடிப்பது தெரியும்… ஆனால் மிக முக்கியமான கேரக்டரில் கெஸ்ட்...\nகவலைவேண்டாம் போக்கிரி ராஜா : இனி உங்களுக்கு திருநாள் தான்..\nயான் பட தோல்விக்கு பின்னர் படங்களே இல்லாத மாதிரி ஒரு தோற்றம் ஜீவாவுக்கு உருவானது போல தோன்றினாலும் ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’...\nஜீவா ஜோடியாக கீர்த்திசுரேஷ் ; எல்ரெட் குமாருக்கு இனி ‘கவலை வேண்டாம்’.\n‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே தன் அடுத்த படத்திற்கு ‘கவலை வேண்டாம்’ என டைட்டில் வைத்திருக்கிறார். ஜீவா இத்திரைப்படத்தில்...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/04/blog-post_22.html?showComment=1366776690123", "date_download": "2020-06-06T16:39:59Z", "digest": "sha1:MCESZ2WO233LNYTRKV3LW56CA4OZI5LG", "length": 20096, "nlines": 206, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "திருமதி தமிழ் - மகா காவியம் | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட்லண்ஸ் திரை அரங்கையே வட்டமிட ஆரம்பித்தது வேறு எந்த படத்திற்கும் இல்லாத எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு மிகையாகி , என் நாடியை சோதிக்க ஆரம்பித்தது.\nயாரும் ஆப்சென்ட் ஆகாமல் சொன்ன மாதிரியே எல்லோரும் கச்சிதமாய் வந்து நெஞ்சில் பிஸ்லரி வார்த்தனர் தலைவனோடு முடியாமல் போன வருத்தத்தை அவரின் கொரில்லா போஸ்டரோடு நின்று போட்டோ எடுத்து மனதை தேற்றிக்கொண்டு, அரங்கை ஆக்கிரமித்தோம்\nதிரையுலகில் இருக்கும் அத்தனை நடிகர்களும் இந்த படத்தில் தலை காட்ட தவறவில்லை. பொண்டு பொடிசு எல்லோரும் இப்படத்தில் ஆஜர் அதையும் மீறி நாயகன் தான் ஏற்ற பாத்திரத்துக்கு பங்கம் வராமல் ஒரு படி மேலே போய் நடித்து, என் பிறவிப்பயனை அடையச் செய்துவிட்டார்\nபடத்தை பற்றி மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் நமது நண்பர்கள் உங்களுக்கு புரியும் வண்ணம் எதை எதையோ போட்டு விளக்கிய காரணத்தினால் இத்தோடு முடித்துக் கொண்டு, வேறொரு சப்ஜக்ட்க்கு தாவுகிறேன்\nசன��க்கிழமை படம் பார்த்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் தலைவனும், தலைவிகளும் நேற்று தொலைக்காட்சியின் மூலம் வந்து என்னை இன்பக்கடலில் ஆழ்த்திவிட்டனர். திரையில் தலைவனை காண்கையில் எந்த மன நிலையில் இருந்தேனோ அதே நிலையில் இருந்து நிகழ்ச்சி முடியும் வரை வேறு எங்கும் என் கவனத்தை சிதற விடாமல் பார்த்து முடித்தேன் தலைவனின் பேச்சும், தலைவிகளின் பொங்கு தமிழும் என்னை அலேக்கா தூக்கி கொண்டு போய் அரைமணி நேரம் நயாகராவில் நீராட்டியது போல ஒரு பேரானந்தத்தை தந்தது என்றால் மிகையில்லை\nநிகழ்ச்சி \"நேரலை\" என்பதால், இரசிக கண்மணிகள் போன் பண்ணி தங்களது உணர்ச்சியை கட்டுபடுத்தாமல் பொங்கியது கண்டு நெஞ்சுருகிப் போனேன் அதிலும் தலைவி தேவயாணி தனது கொஞ்சும் குரலில் ஒரு ரசிக பக்தனிடம், கண்டிப்பாக குடும்பத்தோடு படத்தை பார்க்கவும் என்று சொல்லவும், தலைவன் அதை ஆமோதித்ததையும் காண கண்கள் நூறு வேண்டும்\nஒரு ரசிகன் பரபரத்த குரலில் தலைவனிடம், இதுவரை நான்கு முறை பார்த்துவிட்டேன், இன்னைக்கு ஈவ்னிங் ஷோ போலாம்னு இருக்கேன் என்று என்னை சூடாக்க நானும், தலிவனிடம் நாலு வார்த்தையாவது பேசிடனும் என்று வெறி கொண்டு போன் செய்தேன்.. செய்தேன்... செய்தேன்... நிகழ்ச்சி முடியும் வரை லைனே கிடைக்கவில்லை உடைந்த மனதோடு டிவியை நிறுத்தியது போல், இந்தப் பதிவையும் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், ஏப்ரல் 22, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், சினிமா, சென்னை, பதிவர் சந்திப்பு, ராசா\nஉங்க மன தைரியத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை...\n22 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:17\nஒரே ஒருத்தரின் விமர்சனம் மிஸ்ஸிங் என்று நினைத்திருந்தேன்... ஆனால் விமர்சனமாக வரவில்லை... நன்றி... நேரலை வேறா... ஐயோ சாமீ... சுருக்கத்துடன் முடித்ததற்கு மறுபடியும் நன்றி...\n22 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:17\n22 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:12\nநீங்களுமா படத்தை ஹிட்டோ ஹிட் ஆகிடீவீங்க போலருக்கே இப்படியே மாறி மாறி விமர்சனம் படம் புகையை தந்ததோ இல்லையோ நீங்கள் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து களித்து அதை பகிர்ந்து ......................................\n22 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:52\nஉங்க மன தைரியத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை...\nஅடுத்த பவர் ஸ்டார் ரெடியோ\n22 ஏப்ரல், 2013 ��அன்று’ பிற்பகல் 10:33\nஇந்த படத்தை வெளிநாடுகளில் யாரும் ரிலீஸ் செயவில்லையா ஆ ஆ \nஉங்களை பாராட்ட வார்த்தை வரவில்லை..எனக்காக மற்றும் எங்கள் குடும்பம் சார்பாகவும் இன்னொருமுறை படத்தை பார்த்திடுங்க .\n22 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 11:29\nபடத்தை இதுவரை நாலு தடவை பார்த்திட்டதா ஒரு ரசிகர் நேரலையில சொன்னாரா அரசன் பேரு, ஊரைக் குறிச்சு வெச்சுக்கலையா நீங்க பேரு, ஊரைக் குறிச்சு வெச்சுக்கலையா நீங்க அந்தத் தியாகிக்கு அவருக்கு முட்டியளவுக்காவது ஒரு பித்தளைச் சிலையாவது செஞ்சு நடுவீதியிலயாவது வெச்சு (அ)கெளரவம் பண்ணியாக வேண்டியது நம்ம சமுதாயக் கடமையாச்சுதே...\n23 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 5:36\n23 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 5:54\nஹா....ஹா வரிகளில் நகைச்சுவை நகைக்க வைக்கிறது அரசன்\n23 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 2:32\n23 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 3:47\nஒரு படையா போய் இந்தப் படத்தைப் பார்த்து விமர்சனம் எழுதும் உங்க எல்லோருடைய தைரியத்தினை என்ன சொல்வது.....\nஉங்கள் எல்லோருடைய பொறுமை குணத்திற்கு நான் தலைவணங்குகிறேன்\nபடம் பார்த்ததில் இன்னும் யாரு விமர்சனம் எழுதல\n23 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:10\nஹா ஹா ஹா இதை எல்லாம் பார்த்துத் தொலைக்க வேண்டும் என்பது உமது தலைவிதி\n24 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 9:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅவசர கவனம், அவசியம் தேவை ....\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2009/08/blog-post_20.html", "date_download": "2020-06-06T17:44:15Z", "digest": "sha1:D7LCUIRHKU2RF7PNHB24PVSPUTYAJZHR", "length": 22662, "nlines": 153, "source_domain": "www.nisaptham.com", "title": "பிரவீன் - உதிர முயலும் இலை ~ நிசப்தம்", "raw_content": "\nபிரவீன் - உதிர முயலும் இலை\nபிர‌வீனை என‌க்கு கொஞ்ச‌ நாட்க‌ளாக‌வும் அவன‌து அப்பாவை என‌க்கு நீண்ட நாட்க‌ளாக‌வும் தெரியும். பிரவீனுக்கு ப‌தின் மூன்று வ‌ய‌தாகிற‌து. கொஞ்ச‌ நாட்க‌ளாக‌ ப‌ள்ளிக்குச் செல்வ‌தில்லை. ட‌யாலிஸிஸ் செய்வ‌த‌ற்காக‌ ஒரு ட்யூப் செருகியிருக்கிறார்க‌ள். ப‌ள்ளியில் ஏதாவ‌து டியூப் மீது ப‌ட்டு அசைந்தால் ர‌த்த‌ப் போக்கை த‌டுக்க‌ முடியாது என்பதால் பள்ளிக்கு வேண்டாம் என நிறுத்திவிட்டார்க‌ள்.\nஎட்டுக்கு எட்டுக்கு சிங்கிள் பெட் ரூமில் க‌ட்டிலில் உட்கார‌ வைத்து டிவியை அவ‌ன் ப‌க்க‌மாக‌ திருப்பி ரிமோட்டை கொடுத்துவிட்டார்க‌ள். வ‌டிவேலையும், விவேக்கையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான். வ‌ந்து போவோர்க‌ள் எல்லோரும் சிகிச்சை முறைக‌ளையும், அத‌ன் ஆபத்துக்க‌ளையும் அதே அறையில் பேசுகிறார்க‌ள். பிர‌வீனுக்கு இவை எல்லாம் ச‌லித்து போயிருக்க‌ வேண்டும். அவ‌ன் உயிர் மீதான பிரிய‌ம் அவ‌னிட‌ம் இல்லாம‌ல் இருப்ப‌தாக‌ உண‌ர்ந்தேன். நான் சென்றிருந்த‌ போது ஒரு முறை முக‌த்தை பார்த்துவிட்டு டிவியை பார்க்க‌ ஆர‌ம்பித்துவிட்டான்.\nவெளியே சென்று பேச‌லாம் என்று அவ‌ன‌து அப்பாவிட‌ம் சொன்னேன். \"அவ‌னுக்கு எல்லாம் தெரியும் க‌ண்ணு, க‌ண்டுக்க‌ மாட்டான்\" என்றார்.\nஇப்பொழுது இரண்டு சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. இப்போதைக்கு வாரம் ஒருமுறை டயாலிசிஸ் செய்து வருகிறார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கும் நிலையில், தமிழக அரசின் கலைஞர் காப்பீடு திட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.\nதினக்கூலியான பிரவீனின் தந்தைக்கு அவரது ஒரே மகனை காப்பாற்றும் முயற்சியில் உதவலாம் என இயன்ற தொகையினை அவர்களுக்கு கொடுக்கும் விதமாக பணம் திரட்டத் துவங்கியிருக்கிறேன்.\nமின்னஞ்சல் மூலமாகவே நண்பர்களை கேட்கலாம் என்றிருந்தேன். இதுவரைக்கும் மின்னஞ்சல் மூலமாக உதவி கோரியதில் ரூபாய் ஒன்பதாயிரம்(அதில் நண்பர் ஒருவர் மட்டுமே ஐந்தாயிரம் வழங்கினார்) கிடைத்திருக்கிறது.\nஇவ்வாறு உதவி கோரி பணம் திரட்டுவது என்பது எனக்கு முதல் முறை என்பதால், வலைப்பதிவு போன்ற பொதுவான இடத்தில் உதவி கோரும் போது ஏதேனும் சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டுமா என்று தெரியவில்லை. ஏதோ ஒரு வித‌த்தில் இப்பொழுது எழுத‌ வேண்டிய‌தாகிவிட்ட‌து.\nஇந்த நிதி திரட்டும் விவகாரத்தை இதுவரைக்கும் பிரவீனின் தந்தைக்கு தெரியப்படுத்தவில்லை. அவர் ஒரு தொகை கிடைக்கலாம் என எதிர்பார்த்து அதனை செய்ய முடியாமல் போகுமெனில் உண்டாக‌க்கூடிய‌ ஏமாற்ற‌த்தை தவிர்க்க‌வே சொல்லாம‌ல் இருக்கிறேன்.\nமின்ன‌ஞ்ச‌ல் கூட‌ சில‌ருக்கு ம‌ட்டுமே அனுப்பி இத‌னை Forward செய்ய‌ வேண்டாம் என்று வேண்டிக் கொண்டேன். அப்ப‌டி அனுப்பினால் நிறைய‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ வேண்டி வ‌ர‌லாம். வ‌ரும் தொகையினை விட‌வும் ‍ப‌ன்ம‌ட‌ங்கான‌ கேள்விக‌ளை ப‌ல‌ரும் கேட்க‌க் கூடும்.\nமேலும் அறுவை சிகிச்சைக்கு நான்கு இல‌ட்ச‌ம் வ‌ரையிலும் ஆக‌லாம் என்று அந்த‌ச் சிறுவ‌னின் த‌ந்தை தெரிவித்திருந்தார். இந்த‌த் தொகை பெரிது. என்னால் அவ்வ‌ள‌வு திர‌ட்ட‌ முடியா���ு என்றும் தெரியும். இருப‌த்தைந்தாயிர‌ம் என‌து குறிக்கோள். ஒரு ட‌யாலிஸிஸுக்கு ரூ.1300 எனில் ஒரு ப‌தினைந்து ட‌யாலிஸிஸூக்கு உத‌வ‌க் கூடும்.\nநான் சொல்ல‌ வ‌ந்த‌து அதுவ‌ல்ல‌. சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஜிடாக்கில் பேசும் போது இத‌னைப் ப‌ற்றி பேசினேன். சில‌ர் ப‌ணம் தருவது ப‌ற்றி பேசினார்க‌ள். சில‌ர் ப‌ரிதாபப் ப‌ட்டார்க‌ள். சூழலுக்கு தகுந்த முடிவை எடுக்கிறார்கள். நான் யாராவ‌து உத‌வி கேட்டால் பெரும்பாலும் ப‌ரிதாபப்ப‌டுவ‌தாக‌ ந‌டித்திருக்கிறேன் என்ப‌தை நினைத்துக் கொள்ள‌ முடிகிற‌து.\nஇன்று ஒரு ந‌ண்ப‌ர் ர‌த்த‌ உற‌வுக‌ளில் யாராவ‌து சிறுநீர‌க‌ம் த‌ருகிறார்க‌ளா என்றார். அவ‌ன‌து அம்மா கொடுக்க‌ முடியாது. பிரவீனின் அப்பா கொடுத்தால் நாளை வேலைக்கு யார் போவ‌து, சாப்பாட்டுக்கு என்ன‌ வ‌ழி என்ற‌ பிர‌ச்சினைக‌ள். எத்த‌னை ர‌த்த‌ உற‌வுக‌ள் சிறுநீர‌க‌ம் தான‌ம் த‌ரும் அள‌வுக்கு இருக்கிறார்கள் என்ப‌தும் வினா. \"இல்லை, காசுக்குத்தான் வாங்க‌ப் போகிறார்கள்\" என்றேன்.\nஅதோடு நிறுத்தியிருக்க‌லாம். \"இல்லை, அது ச‌ரிப்ப‌ட்டு வ‌ராது. என் சித்த‌ப்பாவுக்கு செஞ்சு ஒரே வ‌ருட‌த்தில் இற‌ந்துட்டாரு\" என்றார். என‌க்கு வ‌ந்த‌ எரிச்ச‌லில் என்ன‌ சொல்வ‌து என்று தெரிய‌வில்லை.\nபிரவீனின் குடும்பத்தாருக்கு தெரியும் இதில் எத்த‌னை பிர‌ச்சினைக‌ள் இருக்கிறது என்ப‌து. ம‌ருத்துவ‌ர்க‌ள் எல்லாவ‌ற்றையும் சொல்லி இருப்பார்க‌ள். இயலாத‌ சூழ‌லில்தான் ம‌ருத்துவ‌ம் ச‌ம்ப‌ந்த‌மான‌ முடிவுக‌ளை வ‌றுமையில் இருப்ப‌வ‌ர்க‌ள் எடுக்கிறார்க‌ள். அந்த முடிவு தவிர்த்த வேறு வழி பெரும்பாலும் இருப்பதில்லை. அந்தச் சூழலில் இந்த‌ மாதிரியான தேவையற்ற அறிவுரைக‌ளை அவ‌ர்க‌ள் எதிர்பார்ப்ப‌துமில்லை.\nஇத‌னை எழுதும் போது அறிவுரை தருபவர்களை தாறுமாறாக‌ திட்டி எழுத‌ வேண்டும் என்று தோன்றிய‌து. ஆனால் என‌க்கு சின்ன‌ அந்த‌ அறையில் அம‌ர்ந்து கொண்டு இதை விட‌ குரூர‌மான‌ வார்த்தைக‌ளை பிர‌வீன் கேட்டிருப்பான் என்ப‌தை நினைக்கும் போது எதையும் எழுத‌த் தோன்ற‌வில்லை.\n//என‌க்கு சின்ன‌ அந்த‌ அறையில் அம‌ர்ந்து கொண்டு இதை விட‌ குரூர‌மான‌ வார்த்தைக‌ளை பிர‌வீன் கேட்டிருப்பான் என்ப‌தை நினைக்கும் போது எதையும் எழுத‌த் தோன்ற‌வில்லை.//\nஒருவருக்கு சிறுநீரக உதவி தேவைப்பட்டபோது, அது பற்றி நான் இட்ட பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் கீழே..சிலவேளை பிரவீனுக்கு உதவக் கூடும்.\nமின்ன‌ஞ்ச‌ல் கூட‌ சில‌ருக்கு ம‌ட்டுமே அனுப்பி இத‌னை Forward செய்ய‌ வேண்டாம் என்று வேண்டிக் கொண்டேன். அப்ப‌டி அனுப்பினால் நிறைய‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ வேண்டி வ‌ர‌லாம். வ‌ரும் தொகையினை விட‌வும் ‍ப‌ன்ம‌ட‌ங்கான‌ கேள்விக‌ளை ப‌ல‌ரும் கேட்க‌க் கூடும்.\nஅப்படி இருந்தால் எப்படி உதவி கிடைக்கும் \nசத்யசாய்பாபா அறக்கட்டளை, பெங்களூர் ஒயிட்பீல்டில் இலவசமாக செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். விசாரித்துப்பாருங்களேன்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-14.13445/", "date_download": "2020-06-06T17:42:40Z", "digest": "sha1:WW52VN5ZDHMFIX3IUD2MVWDFFYP3QJZ5", "length": 28958, "nlines": 352, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "காதல் 14 | SM Tamil Novels", "raw_content": "\n\" சொல்லுங்க என்ன விசயம் \" நிசான்,இவ்விரு பெண்கள் முன் அமர்ந்துவாறே கேட்டான்.\n\" சார், நான் கேத்ரீன் சேவியர்.இவ மஞ்சு.எங்க இரண்டு பேருக்கும் சொந்தம் சொல்லிக்க யாருமே இல்ல சார்.வளர்ந்தது எல்லாம் ஆசிரமம் தான்.ஸ்காலர்சிப்ல படிச்சு இரண்டு பேரும் டாக்டரா இருக்கோம்.தனியா பிளாட் வாங்கி தங்கி இருக்கோம் சார். நான் ***** இந்த ஹாஸ்பிட்டல் வேலை பார்க்கிறேன்.\nஇதுவரை தயக்கமின்றி சொன்னவள்.அடுத்து சொல்லவர விசயத்தில் சிறு தயக்கம் வர பயமும் கூடியது.வியர்வை முகத்தில் பூத்தது.\nஅவளின் தீடிர் மாற்றத்தையும் தயக்கத்தையும் கவனித்தவன்.அவளுக்கு தண்ணீர் கிளாஸ்ஸை கொடுக்க வாங்கி பருகினாள்.தன்னை சமன் செய்துகொண்டிருந்தாள்.மஞ்சு அவளது கைகளை பற்றி அழுத்தங்கள் கொடுக்க அதை இறுக்கப்பற்றினாள்.\n\" தயங்காம சொல்லுங்க,ஒரு போலீஸ்ஸா நினைக்காம,ஐஸ்ட் சேர் லை க் பிரண்டு.என்ன விசயம் சொல்லுங்க \" என்றவன் கூறினா���்.\nதனது பையிலில் இருந்த நீயூஸ் பேப்பரை எடுத்து காட்டினாள். \" சார் இந்த பொண்ணோட கேஸ் நீங்க எடுத்து நடத்துறதா கேள்விபட்டேன்.இந்த பொண்ண பத்தி தான் உங்க கிட்ட சொல்வந்தேன்.\n\" அப்ப நைட் ஓரு பதினொரு மணி இருக்கும் ,சீப் டாக்டர் போன் பண்ணி என்னை வர சொன்னார் ஒரு ஆபிரசன் இருக்குன்னு உடனே வான்னு கூப்பிட்டாங்க. நானும் போனேன்.\nஅங்க ஒரு பொண் ஆட்மிட் ஆயிருந்தா சார்,அந்த பொண்ணு பிரைன் டெத் ஆயிருச்சு இனி அவ பிளைக்க முடியாதுன்னு சீப் டாக்டர் சொன்னாங்க.இன்னோரு ஹாஸ்பிட்டல்ல தீ விபத்துனால ஒருதருக்கு சர்ஜரி பண்ண தோல் தேவை படுவதாகவும் சீப் என் கிட்ட சொன்னாங்க. இந்தபொண்ணோட குடும்பம் தானம் பண்ண ஒத்துக்கிட்டாதகவும் சைன் பண்ணி கொடுத்ததாகவும் சொல்ல. நான் ஆபிரெசன் பண்ணதுக்கு ஒத்துகிட்டேன் சார்..\nநானும் அந்த டீடேய்ல்ஸ் படிச்சு பார்த்துட்டு தான்.ஆபிரேசன் பண்ணி அவங்க தோலை எடுத்தேன்.ஆபிரேசன் முடிஞ்சது அந்த பொண்ணோட உடலையும் தோலையும் தனியா வைச்சுடோம் சார்.ஆன\nநான் ரெஷ்ட் ரூம்ல ஹாண்ட் வாஷ் பண்ணும் போது,சில ரௌடிங்க கிட எங்க டாக்டர் சீப் பேசினத கேட்டேன்.\n\" அந்த பொண்ண எங்கையாவது வீசிடுங்க.சிக்னை பத்திரமா கொண்டு போங்கன்னு பேசிட்டு,இருந்தார்.பின் யாருக்கோ போன் பண்ணி ஆபிரேசன் சக்சஸ் ஆனதையும் பணத்தை பத்தியும் பேசிட்டு இருந்தாங்க சார்.\nமறுநாள் நீயூஸ் பேப்பர் பார்த்ததும் தான் எனக்கு முழுசான,காரணம் புரிஞ்சது...என் கையாலே இப்படி ஒரு பாவத்தை பண்ணிடேன்.இதுக்கு பின்னாடி யாரு இருக்கா.எதுக்காக இத பண்ணாங்கன்னு தெரியாது சார்.\nநான் போய் நியாயம் கேட்டதுக்கு பணத்தை கொடுத்தாங்க .வேணாம் சொல்லி நியாயத்தை கேட்டா மிரட்டுறாங்க..எங்களுக்கு கேட்க யாருமில்லை . எனக்கு பயமா இருக்கு சார்.\nஇதே போல் அடுத்த எந்த பெண்ணிற்கு நேர கூடாதுன்னு நினைக்கிறேன்.என் உயிரையும் பொருட்படுத்தாமல் வந்ததற்கு காரணம் ஒரு போலீஸ் குற்றம் செய்தவங்களா தண்டிக்கன்னும்,இனி இது மாதிரி நடக்க விடக்கூடாது என்பதற்காக தான் சார்.\nதன்போனை எடுத்தவள்,அதில் உள்ள அந்த மூலைசாவு அடைந்தற்கான படிவமும்,தியோடர் இவளை மிரட்டியதையும் தனது போனில் வீடியோவா எடுத்து வைத்திருந்தாள்.\nஅவ எல்லாத்தையும் வாங்கி பார்த்தான்,\" டாமிட்,...பணம் கிடைக்கிதுன்னா என்னவேணாலும் பண்ணுவாங்களா.க��சுக்கா *** ச்ச....சாரி அந்த தோலை வச்சு என்ன பண்ணுவாங்க.\nஆக்ஸூவலா மூளைசாவு அடைந்தா மூளை தவிர எல்லாபாங்கங்களும் உயிரோடு தான் இருக்கும் ஆன வேஸ்ட் மூளை இறந்ததுக்கு அப்பறம் அங்க எல்லா உடல் உறுப்புகளை ஆளும் தன்மையாக இருக்கிற மூளை செத்து போச்சுன்னா மற்ற உறுப்புகளாக செயல் இழந்து போகிடும்.அப்ப சிலர் உடல்,உறுப்பு தானம் பண்ணிருந்தாங்கன்னா அவங்க உறுப்பை எடுத்துக்கலாம் கண்,கிட்னி, ஹார்ட் இதுல தோல்லும் இருக்கு சார்.\n\"தோல் தானம் என்பது, இறந்தவர்களின் உடலிலிருந்து மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் இறந்து ஆறு மணி நேரத்துக்குள், அவரின் உடலிலிருக்கும் தோல் எடுக்கப்படவேண்டும். 'ஸ்கின் ஹார்வெஸ்டிங்' (Skin Harvesting) என்று இதைச் சொல்வோம். தானமாகக் கிடைக்கும் தோலை, கெடாவரிக் ஸ்கின் (cadaveric skin) என்று சொல்வோம்.\nஒருவர் இறந்து ஆறு மணி நேரத்துக்குள், கிளைசரால் (Glycerol) மூலம் அந்த தோல் பாதுகாக்கப்படும். தானமாகத் தரப்படும் மற்ற உறுப்புகளில் தோலைத்தவிர மற்றவை யாவும், உடலுக்குள் நிரந்தரமாகப் பொருத்தப்படுபவை. தோல் மட்டும், தற்காலிகமாகப் பொருத்தப்படும்.\nநோயாளிக்குத் தரப்படும் முதல்கட்ட சிகிச்சையில், ட்ரெஸ்ஸிங் செய்யும்போது மட்டுமே இந்த 'தானமாகப் பெறப்பட்ட தோல்கள்' பயன்படுத்தப்படும். அடுத்தடுத்த கட்டத்தில், ட்ரெஸ்ஸிங்கை நீக்கும்போது செயற்கையாகப் பொருத்தப்பட்ட அந்த தோல் பகுதியும் சேர்த்து நீக்கப்பட்டுவிடும்.\nதோல் தானம் அளிக்க முடியும். மற்ற உறுப்புகளைப் பொறுத்தவரை, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து மட்டுமே எடுக்கப்படும். இதில் அப்படி எந்த வரைமுறையுமில்லை. இறந்து ஆறு மணி நேரத்துக்குள் பெறப்படும் தோல் அனைத்தும் பதப்படுத்தப்பட்டு அதிகபட்சம் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை உபயோகப்படுத்தலாம்.\nஎன்று தோலை பற்றி சொல்லி முடித்தாள் \" .\n\" நீங்க சொன்னதெல்லாம் ரிட்டன் ஸ்டேட்மெண்டா எழுதி கொடுங்க.நீ கொடுத்து டிடெய்ஸ் எல்லாம் நான் என் போன் மாத்திகிட்டேன்.நீங்க வேற எங்கையும் போகாதீங்க..எதுனாலும் நாங்க கூப்பிட்டுவோம் நீங்க வந்துதான் ஆகனும் சோ பத்திரமா இருங்க.எதுனாலும் எனக்கு கால் பண்ணுங்க...தைரீயமா இருங்க என்கிட்ட சொன்னதா வெளிய யாருகிட்டையும் சொல்லாதீங்க... \" என்றா\n\" அண்ணா \" என்று நிசான் அழைக்க. அவரும் வந்தார்.\" ஒரு பேப்பரும் ப��னாவும் எடுத்துட்டு வாங்க அண்ணா \" என்றான்.\nஅவரும் எடுத்துட்டு வந்து கொடுக்க.கேத்ரீன் கைப்பட நடந்த அனைத்தையும் எழுதி கொடுத்தாள்..\n\" நீங்க எதற்கும் கவலைப்படாதீங்க,நான் அந்த நாய நான் பார்த்துகிறேன் கவலைபடாம போங்க \" என்று அனுப்பிவைத்தான்..\nஅவர்கள் சென்றிட பிரணவ் வரவும் சரியாக இருந்தது..\" என்ன கேஸ் மச்சி ஏன் இவ்வளவு கோபமா இருக்க என்ன பிரச்சினை டா \" என்றவன் மொத்ததையும் கூறினான்.\n\" இதுக்கு பின்னாடி யாரு இருக்கான்னு தெரியல அந்த டாக்டர் நாய விசாரிச்ச கண்டிப்பா அவனையும் பிடிச்சு சரியான,தண்டனை வாங்கிதரனும் டா... \"\n\" மச்சி,ரௌடின்னா சொன்னா அந்த பொண்ணு.\" என்று அவன் கேட்க.\n\" ஆமா டா அப்படிதான் சொன்னான் .எவனோ இன்டல்நேசனல் டீல் வச்சுதான்.இவ்வளவு பண்றான்,நம்ம நாட்டுகுள்ளே இது நடக்க வைப்பில்லை ஏதோ டீல் இருக்குடா \n\" முத்தல்ல அந்த டாக்டரா ஆரெஸ்ட்,பண்ணணும் டா அவன் அந்த பொண்ணு கொன்னுருக்கான்.மூளைசாவு அடையலைன்னாலும் இறந்தவர தோலை உபயோசிக்கலாம் ஆன அந்த,பொண்ண கடத்தி கொன்னு தோலை எடுத்திருக்காங்கன்னா இந்த டீல் இல்லீகல் டீல்லா தான் இருக்கும்.தன்னாட்டுல மறுகப்பட்ட விசயத்தை அடுத்தநாட்டுல காசு கொடுத்து செய்யவைக்கீறாங்க பணத்துக்காக உயிரை கூட விலை பேச தயாராகிட்டாங்க.. \"\n\" சரிடா, நான் போய் அந்த நாதாரிய அரஸ்ட் பண்றேன். \" என்று ஆரஸ்வாடன்டோடே அந்த ஹாஸ்பிட்டல்,விரைந்தான்..\nஇங்கோ பிரணவ் ' இது தன் தந்தையின் செயலாக இருக்குமோ ' என்று யூகித்தான்..தன் தங்கை அங்கு தானே சென்று சிகிச்சை பெற்றதாகவும் தன் தந்தையை கண்தாகவும் சொன்னாலே ஒருவேள அப்பாதான் இத பண்றாரா \n\" இங்கோ அதே மருத்துவமனையில் ஆண்டனியை பரிசோதித்த டாக்டர் டிஷ்ஜார்ஜ் பண்ணலாம் \" என்றார்.\nஅவனை அழைத்து செல்ல தீராவும் வந்தான்.சிவா பணத்தை கட்ட,தீரா டாக்டரிடம் ரிப்போட்ஸ்களை வாங்கி வந்துகொண்டிருந்தான்.அங்கே தியோடரை கைது பண்ணவே வந்தான் நிசான்..\n\" வேகவேகமாக மாடியேறியவன்.சீப் டாக்டர் அறைக்கு உள்ளே நுழைந்தான்.\n\" தியோட்டரின் முகம் பயத்தில் வியர்வை பூத்தது. \" வாங்க,சார் உட்காருங்க. என்ன விசயமா வந்திருக்கீங்க \" என்றவனை பார்த்தவன்,அவன் முன்னே ஆரஸ்ட் வாரண்டை தூக்கி போட்டான்.\nஅதையெடுத்து படித்தவன்...\" சார் இந்த கொலைக்கு எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை சார் என்னைய விட்டுருங்க ச��ர் \" என்று கெஞ்ச.\n\" ஓரு பொண்ணை கடத்தி அவளை கொன்னு அவங்க தோலை எடுத்த...\" நீங்க வாழ மத்தவங்க உயிரை ஏன்டா விலையா கொடுக்கிறீங்க. உன்னை எல்லாம் அரேஸ்ட் பண்ண கூடாது கொல்லன்னு ஒழுங்க வா எனவிலங்கை மாட்டி இழுத்துச்சென்றான்.\nஹாஸ்பிட்டலே அவனை பார்த்தது .அவனை கைது செய்து அழைத்துவருவதை பார்த்த ஊழியர்களும்,சிகிச்சை பெற்ற நோயாளிகளும், மக்களும் பயந்தனர்.\nஅங்கே ஆண்டனியின் ரிப்போர்ட்ஸை பார்க்க வந்த தீரா. சீப் டாக்டர் தியோடரை கைது செய்து போகும் நிசானை பார்த்தான்.' எதற்காக ' என்று யோசிக்கும் போதே அன்று மாணிக்கம் சீப்பை சந்தித்தது நிறைவிற்கு வர எதோ பொறிதட்டியது போல இருந்தது..பார்த்துக்கலாம் என்றுசென்றுவிட்டான்.\nஇங்கோ வகுப்பறையில் அமர்ந்திருந்தாலும் ரது,தீராவின் நினைப்பிலே இருந்தாள்..அவன் கூறிய வார்த்தைகளில் மனம் நின்றது.கேள்விக்கு பதில் தெரியாமல் அழைவதுண்டு.இங்கு இவள் பதில் இருந்தும் கேள்வி என்ன என்று அறியாமல் தவிக்கிறாள்...\n\" மிஸ் \" என்று அவளை நினைவுலகத்தில் கொண்டு வந்தனர் அவளது மாணவர்கள்.\nஉயிரெழுத்துக்கள் அ முதல் ஈ வரை பழக்கப்படுத்திருந்ததாள் மாணவர்களுக்கு அதை தமிழ் நோட்டில் எழுத சொல்லீயிருந்தாள்.\nஅதை எழுதி முடித்து மாணவர்கள் அவளிடம் ஒவ்வொருவராக காட்டி நோட்டை அடுக்கி வைத்து போனர்.\nஅதை எடுத்து திருத்த ஆரம்பித்தாள்..திருத்தி முடிக்க அவர்களின் பெயர் பார்த்து அழைத்து கொடுத்தாள்...\nஅடுத்த நோட்டை எடுத்து திருத்தியவள் பெயரை பார்க்க அதில் சமுத்ரா என்றிருந்தது..அந்த கையெழுத்தை பார்த்தவள்.அக்கையெழுத்தும் பூசேண்டில் பார்த்த அதே கையெழுத்து போல இருந்தது,\n\" சம்மு, இங்க வா \" என்றழைக்க..அவளும் வந்தாள்.\n\" இது யாரு எழுதுனா சம்மு \" என்று கேட்டாள்.\" எங்க தீராப்பா தான் என் பெயரை எழுதினாங்க. \" என்று நோட்டை வாங்கி சென்றாள்.\n\" அப்போ,அந்த பூசெண்டு கொடுத்தது தீரா தான்.எதுக்காக தீரா அத கொடுக்கன்னும்,என்ன ஏன் உயிருன்னு சொல்லனும்,பிடிச்சவங்கன்னு சொல்லன்னும் என்னை முன்னாடியே தெரியுமா \" மீண்டும் அவன் நினைவில் அமர்ந்துகொண்டான்..\nமாணிகத்திற்கு தியோடர் கைது செய்த செய்தி போனது..\" எப்படி போலீஸ்க்கு அந்த நீயூஸ் போச்சு யாரு சொன்னா \" என்று அவர் யோசிக்க.\n\" அந்த டாக்டர் பொண்ணுதான் நேராக அந்த ஏ.சி பார்த்து எல்லாத்தையும் ச���ல்லிருச்சு.அவ கொடுத்த கம்பளைண்ட் தியோடர் கைது செய்திருக்காங்க. \" என்றார் மருது,\n\" அந்த தியோடர்,வாய திறந்தா நாம மாட்டுபோம் மருது...\"\n\" ஐயா,நம்ம ஆட்கள விட்டு,அந்த தியோடரையும் அந்த பொண்ணையும் கொல்ல சொல்லலாம்யா \" மருது கூற. \" நாம தான் கொன்னோம் தெரிய வரமா கொல்ல சொல்லு மருது \" என்றார்...மருது அவ்விரவரையும் கொல்ல ஆட்களை அனுப்பிவைத்தார்..\nஎன்றும் என் துணை நீயேதான்\nஎன்றும் என் துணை நீயேதான்\nபெண்ணியம் பேசாதடி - 10\nஎன்னுள் நீ வந்தாய் - 19\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை 06\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை\nLatest Episode அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/05/11/rahul-rushed-to-the-wing-of-fear-priyanka-struck-without-competition-smriti-irani-thrashing/", "date_download": "2020-06-06T17:57:50Z", "digest": "sha1:EDRXPCHOD4FDDLD2Q7ALMVCI7DFD43UX", "length": 8626, "nlines": 111, "source_domain": "kathir.news", "title": "பயத்தில் வயநாட்டுக்கு ஓடினார் ராகுல்! போட்டியிடாமலேயே ஓட்டம்பிடித்தார் பிரியங்கா! - ஸ்மிருதி இரானி விளாசல்", "raw_content": "\nபயத்தில் வயநாட்டுக்கு ஓடினார் ராகுல் போட்டியிடாமலேயே ஓட்டம்பிடித்தார் பிரியங்கா - ஸ்மிருதி இரானி விளாசல்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மததிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:-\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 5 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று தலைமறைவாகிவிடுவார். எந்த நாட்டில் இருக்கிறார் எப்போது திரும்புவார் எந்தவிவரமும் காங்கிரஸ்காரர்களுக்கே தெரியாது. தேர்தல் நேரத்தில் மட்டும்5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலையை காட்டுவார். இங்கு வந்து பூணூல் அணிந்துகொண்டு, கங்கைக்கு சென்று ஆரத்திஎடுத்து வழிபாடு நடத்துவார்.\nபோருக்கு பயந்து அமேதியில் இருந்து ஓட்டம்பிடித்து வயநாடு சென்று பதுங்கிக்கொண்டவர்தானே இவர். சொந்தகட்சியினர் கேட்டுக்கொண்டும், பயத்தில் வாராணசி மற்றும் அமேதி தொகுதிகளை புறக்கணித்துவிட்டு, ராகுல் வயநாடுசென்று பதுங்கிக்கொண்டார்.\nஇவர் இப்படி என்றால், இவரது தங்கை பிரியங்கா வதேரா, ஒருபடி மேல். பயத்தில் அவர் தேர்தலில் போட்டியிடவேமறுத்துவிட்டார். அவர் வாக்கு வங்கிக்காக மட்டுமே அயோத்தி செல்வார். ஆனால் ராமருக்கு தலைவணங்கி வழிபாடுநடத்த மாட்டார்.\nஇவ்வாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விளாசினார்.\n#KathirExclusive புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மியை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு பின்னணியில் பீட்டா\nஇந்தியா, சீனாவில் கொரோனா பரிசோதனை அதிகரித்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் - டிரம்ப்\nசத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்\nஅமேசானின் அமெரிக்க விநியோக மைய கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nபா.ஜ.க தலைவர் பியூஷ் கோயலின் தாயார் மும்பையில் காலமானார்\nஊரக வாழ்வாதாரத்துக்கு புத்துயிர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.101500 கோடி நிதி ஒதுக்கீடு\nகொரோனா காலத்தில் நிவாரணமாக மோடி அரசு 42 கோடி பேருக்கு ₹53,248 கோடி நிதியுதவி - மொத்த விபரம்\nஇந்தியா - சீனா எல்லை விவகாரம் - ஊடகங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்\nஅமலாக்கத்துறை அதிகாரிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா - தலைமை அலுவலகம் சீல்\nஹெலிகாப்டரில் மட்டுமே அமர்நாத் யாத்திரை - சாதுக்களை தவிர 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சனையை பற்றி இன்று இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/189463?ref=archive-feed", "date_download": "2020-06-06T16:39:06Z", "digest": "sha1:XHIGPAYNH23PSHVA4MWZ3YFCJ27LUITC", "length": 8171, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி! எதில் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி\nஇந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 123 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்து, சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணி, 149.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 649 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nஇந்திய அணி தரப்பில் பிரித்வி ஷா 134 ஓட்டங்களும், விராட் கோஹ்லி 139 ஓட்டங்களும், ஜடேஜா ஆட்டமிழக்காம��் 100 ஓட்டங்களும் விளாசினர்.\nகோஹ்லிக்கு இது 24வது டெஸ்ட் சதம் ஆகும். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் கோஹ்லி 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nஅத்துடன் இரண்டாவது இடத்தில் இருந்த சச்சினை டெண்டுல்கரை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். 72 டெஸ்ட்களில் 123 இன்னிங்சில் கோஹ்லி 24 சதங்களை அடித்துள்ளார்.\nசச்சின் 125 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்திருப்பதால் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஇந்தப் பட்டியலில் டான் பிராட்மேன் 66 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்து முதல் இடம் வகிக்கிறார். கவாஸ்கர் (128 இன்னிங்ஸ்) 4வது இடத்திலும், மேத்யூ ஹைடன் (132 இன்னிங்ஸ்) 5வது இடத்திலும் உள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/121849?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:08:33Z", "digest": "sha1:MBJ6TQDJT2LB3VS2GUC5KL3PC65LHS56", "length": 8378, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவை தொடர்ந்து அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்: பொலிசார் உட்பட 4 பேர் பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவை தொடர்ந்து அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்: பொலிசார் உட்பட 4 பேர் பலி\nபிரித்தானியாவில் பாராளுமன்ற தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்காவிலும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிஸ்கான்சின் மாகணத்தில் மூன்று இடங்கில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பொலிசார் ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப���பட்டுள்ளனர்.\nமுதலில் ரோத்ஸ்சைல்ட் அருகிலுள்ள மராத்தான் வங்கியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிசார் விரைந்து சென்று பார்த்தபோது குற்றவாளி தப்பி ஓடியுள்ளான்.\nபின்னர், 10 நிமிடங்களுக்கு பிறது Schofield அருகிலுள்ள சட்ட நிறுவனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇதைதொடர்ந்து, வெஸ்டானில் பகுதியில் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் சரமாரியாக சுட்டு தப்பி ஓடியுள்ளான்.\nஅடுத்தடுத்து, வங்கி, சட்ட நிறுவனம் என 3 வெவ்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, 100க்கும் மேற்பட்ட பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்நிலையில், சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிசார், அவனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/181876?ref=archive-feed", "date_download": "2020-06-06T18:38:29Z", "digest": "sha1:UY4OUPRDOV2ZIDG2B3BACQYQ6B3UZWNT", "length": 8300, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "தொடர்ந்து கொந்தளிக்கும் ஹவாய் எரிமலை: நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொடர்ந்து கொந்தளிக்கும் ஹவாய் எரிமலை: நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்\nஹவாய் தீவில் கடந்த இரண்டு மாதங்களாக எரிமலை தொடர்ந்து வெடித்து வரும் நிலையில், வானத்தில் இருந்து தெரியும் ஒரே எரிமலை இதுதான் என்று அதிர்ச்சி புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.\nமத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் ஹவாய் ��ீவில், கிலாயூ எரிமலை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெடிக்க தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வரிசையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த எரிமலை இரண்டு மாதங்களாக வெடித்து வந்தது. நேற்றும் இந்த எரிமலை வெடித்துடன் இதுவரை 23 முறை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் எரிமலை குழம்பு பரவி இருக்கிறது.\nஇதனைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், இந்த எரிமலையின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதன்படி வானத்தில் இருந்து தெரியும் ஒரே எரிமலை இதுதான் என்று நாசா கூறுகிறது.\nஇந்த புகைப்படம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. எரிமலை வெடிப்பினால் வெளியேறும் தீக்குழம்புகள் மக்கள் இருப்பிடத்தை நோக்கி வருவதுடன், அவர்கள் வெளியேறும் பகுதியையும் மூடி விட்டது.\nஇந்நிலையில், எத்தனை பேர் மரணமடைந்தனர் மற்றும் காயமடைந்தனர் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/andaman-cellular-jail-black-horror/", "date_download": "2020-06-06T17:48:59Z", "digest": "sha1:LRTIGIYHNDXYOZLFEO4TG7KFXOMOC4IQ", "length": 43689, "nlines": 167, "source_domain": "maayon.in", "title": "அந்தமான் சிறைச்சாலை - அறியாத இருள் வரலாறு", "raw_content": "\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nஇரண்டாம் உலகப்போர் சமயம். 1942 மார்ச் மாதம் ஜப்பானிய போர் விமானங்கள் அந்தமானின் வானில் வட்டமிட்டன, போர்க் கப்பல்கள் தீவை சுற்றி வளைத்தன. அடுத்த சில தினங்களில் ஜப்பானிய படைகள் அன்றைய பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தமான் தீவை கைப்பற்றியது.\nபின்னர் அந்தமான் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்திடம்(INA) ஒப்படைக்கப்பட்டது. ஜப்பான் அரசுடன் நட்பு கொண்டிருந்த போஸ் 1944 ல் அந்தமான் வந்து மூவர்ண கொடியேற்றி ���ேசுகையில் “இந்திய சுதந்திரத்தின் முதல் கட்டமாக அந்தமான் சிறை கைப்பற்றப் பட்டிருக்கிறது. இது ஒரு புண்ணிய பூமியாகிவிட்டது” என்றார்.\nஅந்தமான் சிறையை இந்தியாவின் பாஸ்டில்(Bastille) என அவர் வர்ணித்தார். புகழ்பெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசிலுள்ள பாஸ்டில் சிறைச்சாலைதான் முதலில் தகர்க்கப்பட்டது.\nஎண்ணற்ற விடுதலை வீரர்களின் ரத்த சுவடு பதிந்த இந்த சிறை ஏதோ ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. செல்லுலார் சிறை அல்லது காலா பாணி என்றழைக்கப்படும் இந்த கொடூர ஜெயில் உருவாக 1887 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகம்(Sepoy Mutiny) எனப்படும் முதல் இந்திய சுதந்திர போரின் விளைவுகளே வித்திடப்பட்டது.\nமக்கள் மத்தியில் புரட்சியை உண்டாக்கியவர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்த பல அரசியல் தலைவர்கள் பல்லாயிரம் மைல் கடந்திருக்கும் இத்தனிமை சிறைக்கு கடத்தப்பட்டனர். இதன் வழியாக மக்களிடம் சிறை அச்சத்தையும், புரட்சியாளர்களை கட்டுபாட்டிலும் வைக்கலாம் என ஆங்கிலேயா அரசு எண்ணியது.\nஇருள் பக்கங்களை கொண்ட இந்த சிறையில் சவார்கர் சகோதரர்கள், பரிந்திர குமார் கோஷ், பதுகேஷ்வர் தத் போன்ற முக்கிய தலைவர்கள் இருந்துள்ளனர். தூக்கு மேடையில் எத்துணையோ தியாக உயிர்கள் பலியாகியுள்ளன. ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்த்து போராடியவர்கள் அடித்தே கொல்லப்பட்டனர்.\nஇதுபோன்ற குற்ற குடியிருப்புகள் 1787 ஆம் ஆண்டு காலத்திலேயே இந்தோனேசியா, சிங்கப்பூர் தீவுகளில் ஆங்கிலேயர்களால் கொடூர குற்றவளிகளுக்காக உருவாக்கப்பட்டது. இவ்வகையான குடியிருப்பு 1789 அந்தமான் தீவின் கார்ன்வாலிஸ் துறைமுகப் பகுதியில் கூட கட்டமைக்கப்பட்டது, பின்னர் கைதிகள் நோய்வய்பட்டத்தல் தண்டனைகுடியிருப்புகள் அத்தோடு கைவிடப்பட்டது.\nஇருப்பினும் சிப்பாய் கலகம், வங்க பிரிவினையின் போது கிளர்த்தெழுந்த புரட்சியாளர்கள் மற்றும் தீவிரவாத பற்றாளர்கள் ஆங்கிலேயரிடம் அச்சத்தை தோற்றுவித்தனர். இவர்களை பொது சமூகத்திலிருந்து விலக்கி நாடு கடத்துதலே ஒரே தீர்வு என பிரிட்டிஷ் அரசுக்கு பட்டது.\n1858 மார்ச் மாதம் கொடுந்தண்டனை அளிக்கப்பட்ட 200 கைதிகள், கடற்படைப் பாதுகாப்புப் படையினர், கண்காணிப்பாளர் டேவிட் பேர்ரி(David Barry) ஆகியோர் ஆக்ரா சிறையின் வார்டனாக இருந்த டாக்டர் ஜே.பி.வாக்கர்(James Pattison Walker) த���ைமையில் தெற்கு அந்தமானின் சாத்தம் தீவுக்கு அனுப்பபட்டனர்.\nபிறகு கராச்சியிலிருந்து மற்றொரு குழு அந்தமானுக்கு அனுப்பபட்டது. 1874 க்குள் 9000 க்கும் மேற்பட்டவர்கள் அந்தமானின் தண்டனை குடியிருப்புகளுக்கு தீவாந்திர கைதிகளாக வந்தடைந்தனர். அந்தமானின் அடிமை வாழ்கையும் வேலை பளுவும் தாங்க முடியாமல் பல குற்றவாளிகள் அவ்வப்போது தப்பிக்க முயன்றனர்.\nபாரக்பூரின் பதினான்காவது சுதேசி காலாட் படையைச் சேர்ந்த தத்தநாத் திவாரி என்பவர் தனது 130 சிப்பாய்களுடன் தப்பிச் சென்று விட்டார். பெருங்கடலை கடக்க இயலாததால் காட்டில் நுழைந்து ஓடினார்கள். ஆனால் அந்தமானின் கொடூரமான ஆதிவாசிகளிடம் சிக்கி எல்லோரும் கொல்லப்பட்டனர்.\nஅதிசயமாக திவாரியை மட்டும் ஆதிவாசிகள் கொல்லாமல் அவர்களுடன் ஒருவராய் சேர்த்துக் கொண்டனர். பழங்குடியின பெண்கள் இருவரை அவருக்கு திருமணம் கூட செய்து வைத்திருந்தனர்.\nஏற்கனவே தீவிற்கு வருபவர்களை விரட்டி அடிப்பது, கப்பல்களை தாக்குவது என பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் சவாலாக அவர்கள் இருந்தனர். ஒருநாள் ஈட்டி உள்ளிட்ட கூர் ஆயுதங்களோடு தாக்குதல் தொடங்க தயாராவதை கண்டு திவாரி தப்பித்து மீண்டும் சிறையை அடைந்து நடந்ததை சொன்னார். Battle of Aberdeen என்ற அந்த போரில் ஏராளமான பழங்குடியினர் கொல்லப்பட்டனர், மற்றவர் காட்டில் பதுங்கினர்.\nஇது பழங்குடியினரை கட்டுபடுத்த ஒரு துவக்கமாக இருந்தது. ஆனால் கைதிகளில் பலர் குற்றவாளிகள் என்பதால் அவர்கள் தப்பிக்க முயல்வதை நிறுத்தவில்லை. 1000 கிமீ க்கும் மேல் கடந்து கடல் மார்க்கமாக தாய் நாட்டை அடைவது சாதாரண செயலல்ல. பிடிபட்டவர்கள் உடனடியாக தூக்கிலிடப்பட்டனர். கடலில் குதித்து தப்பிக்க முயன்றவர்கள் அக்கணமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nதண்டனை குடியிருப்புகள் என்பது சிறையிலிருந்து வேறுபட்டது. இங்கு கைதிகள் ஒன்றாக பாதுகாவலர்கள் மத்தியில் அடைக்கப்பட்டு இருப்பார்கள். குறிபிட்ட காலத்திற்கு பிறகு இவர்கள் சுதந்திர சீட்டு வாங்கிக்கொண்டு அந்தமானில் தனியாக விவசாயம் செய்து வாழ கூட அனுமதி உண்டு. ஆனால் இது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை, உண்மையில் பிடிக்கவில்லை என சொல்லலாம்.\nஇதற்கு ஒரு தீர்வு காண பிரிட்டிஷ் மேலிடம் விரும்பியது. 1890 காலகட்டத்தில் தாமஸ் கேடல் என்பவரால�� 600 போர் கைதிகளுக்கான தனித்தனி சிறைகள் அமைக்க திட்டம் ஒன்றை வரையறை செய்யப்பட்டது. இதற்காக அட்லாண்டா முனையில் ஓரிடம் தேர்வு செய்யப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற கட்டுமான பணி முடிவுற்று 1906ல் சிறை பயன்பாட்டுக்கு வந்தது.\nஅருகிலிருந்த தீவுகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கைதிகளையும் சேர்த்து எண்ணற்ற அடிமை கரங்களாலே இந்த பிரமாண்டம் பிணைக் கைதிகளுக்காக உருவானது. ஒரு கண்காணிப்பு மைய கோபுரத்தோடு ஏழு நீல்வகை சிறைப்பிரிவுகள் கட்டப்பட்டது. மொத்தம் 696 தனிச்சிறைகள். 4 அடி அகல தாழ்வரத்தோடு ஒவ்வொரு சிறைக்கூண்டும் ஒற்றை ஜன்னல் கொண்டது.\nசிறையின் ஏழு பிரிவுகளையும் இரவு, பகல் கண்காணிக்க காவலர்கள் அமர்த்தப்பட்டனர். சிறைச்சாலையில் மருத்துவமனை, ஒரே நேரத்தில் மூன்று பேரை தூக்கிலிட வசதியான தூக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தன. இந்து, முஸ்லீம் கைதிகளுக்கு உணவு சமைக்க தனித்தனி சமையலறை அமைக்கப்பட்டிருந்தன.\nசூழலை சாதகமாக பயன்படுத்தி கைதிகளை சித்திரவதை படுத்த துவங்கினர் பிரிட்டிஷ் அதிகாரிகள். தேங்காய் நார்கள் உரிக்க வேண்டும், அதை கொண்டு கயிறு திரிக்க வேண்டும். எண்ணெய் பிழிய செக்குகளை அமைத்து கைதிகளை மாட்டுக்கு பதிலாக இழுக்க வைத்தனர். சோர்வடைந்து நிற்பவர்களை மாட்டை போல அடித்தனர்.\nமாடுகள் எவ்வளவு முயன்றாலும் நான்கு பவுண்ட் அளவில் தான் எண்ணெய் எடுக்க முடியும், ஆனால் அந்தமான் கைதிகள் ஒரு நாளைக்கு 30 பவுண்ட் எடுத்தே ஆக வேண்டும். உடலை கசக்கி பிழியும் இச்செயலை முடிக்கவில்லை என்றால் அடி, உதை மரணமாக கிடைக்கும். கைதிகளுக்கு பிரம்பு/சவுக்கடி கொடுக்கவே முக்கோண வடிவ ஸ்டாண்ட் உள்ளே இருந்தது.\nமிகக் குறைந்த உணவு அளித்து மலையைத் தகர்த்து சாலை அமைப்பது, சதுப்பு நிலங்களை நிரப்புவது, காடுகளை அழித்து சமபடுத்துவது, கட்டிட வேலை போன்ற கடுமையான வேலை கொடுக்கப்பட்டது. கொடூரமாக சித்திரவதை படுத்துவது மற்றும் கீழ்தரமாக நடத்தி அவமனபடுத்துவதன் மூலம் புரட்சியாளர்களின் மன வலிமையை குலைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.\nசிறையில் சாப்பாடும் மிக கேவலமாக இருந்தது. மழை நீர் மட்டும் தான் குடிப்பதற்கு. படுக்க எந்த தரைவிரிப்பும் கிடையாது. சிறைக் கைதிகள் ஒருவரோடு மற்றவர் பேச அனுமதியில்லை. சும்மாவே மற்ற சிறையை ப���ர்க்க இயலாது, இதில் மாலை ஆனால் எவ்வித வெளிச்சமும் இருக்காது. ஒற்றை ஜன்னல் கொண்ட சிறையில் உணவு, சித்திரவதை தாண்டி தனிமையும் பெரும் தண்டனையாக அமைந்தது.\nஏற்கனவே தனிமைபடுத்திருந்த கைதிகளுக்கு இது பெரும் சவாலாக அமைந்தது. சுதந்திர எழுச்சி கொழுந்துவிடும் போதெல்லாம் அந்தமான் சிறையின் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. 1930-38 ல் விடுதலை போராட்டம் வலுபெற்ற போதெல்லாம் 379 தண்டனை கைதிகள் செல்லுலார் சிறைக்கு வந்தடைந்தனர்.\nலாகூர் சதித்திட்டகாரர்கள், வாஹாபி புரட்சியாளர்கள், மலபார் கரையின் மோப்ளா கிளர்ச்சியாளர்கள், ஆந்திராவின் தம்பா போராட்டக்காரர்கள், மணிப்பூர் சுதந்திரப் போராளிகள், பர்மாவின் கைதிகள் என பலர் இங்கு அடைக்கப்பட்டனர். சிறைக் கைதிகள் தங்கள் கௌரவத்தை இழந்து அதிகாரிகளுக்குத் தலைவணங்க அடியோடு மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் கைதிகளை பயங்கரமாக தாக்கினர்.\nகதர் கட்சியை சார்ந்த சிலர் அதிகாரிகளுக்கு அடிபணிய மறுத்து எதிர்ப்பை கட்டினர். அன்று இரவே அவர்கள் ஏழு பேரை கூண்டிலே வைத்து கொடூரமான முறையில் அடித்துக் கொன்றனர். இந்து பூஷன்ராய் என்ற இளைஞன் அவமதிப்பையும் சித்ரவதையையும் சகிக்க முடியவில்லை என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டான்.\nஜெயிலர் டேவிட் பேர்ரி கைதிகளிடம் “நீ இங்கிருக்கும் வரை நான் தான் உனக்கு கடவுள்” என சொல்வதுண்டு. அதிகம் அறியப்படாத இவரின் தண்டனை முறைகள் மிகவும் கொடுமையானவை.\nபிரபல அலிப்பூர் குண்டுவெடிப்பில் கைதான உல்லாஸ்கர் தத்தா ஒரு வெடிகுண்டு நிபுணர். வங்காளத்தை சேர்ந்த இவருக்கு ஆரம்பத்தில் இவருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. பின்னர் செல்லுலார் சிறைக்கு மாற்ற முடிவு செய்யபட்டது. மிகக் கடுமையான வேலைகள் இவருக்கு கொடுக்கப்பட்டது. ஒருகட்டத்திற்கு மேல் அவர் எதிர்ப்பை காட்டி விட்டார்.\nஉடனே அவரை சிறைக் கூண்டின் உள்ளே கையை உயர்த்தி ஒரு சங்கிலியால் பூட்டி நிற்க வைத்தனர். மூன்று நாட்கள் அசையாமல் இருந்த அவரை இறக்கி விடப்பட்ட போது சுயநினைவு இழந்து போய் பைத்தியம் பிடுத்து விட்டது. பின்னர் 1920 ஒரு மன நோயாளியாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇத்தனைக்கும் இங்கு சிறை அதிகாரிகளாக இருந்தவர்கள் பலர் இந்தியர்கள் தாம், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கீழ் பணிபுரிந்த இவர்கள் பெட்டி ஆபிசர், டிண்டால், ஜமதார், முன்ஷி என பல்வேறு பதவிகள் வகித்தனர். எல்லோரும் ஒருவகையில் முன்னால் கைதிகளாக இருந்தவர்கள், முன்ஷிக்கள் மட்டும் எழுத படிக்க அறிந்தவர்கள்.\n19 நூற்றாண்டின் துவக்கத்தில் காலா பாணிக்கு வந்த அரசியல் கைதிகளில் முக்கியமானவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர். பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியில் 50 வருடங்களுக்கு சிறைத்தண்டனை அளிக்கபட்டவர் வேறு யாருமில்லை. அந்தளவிற்கு அவரது எழுத்தாலும், இந்தியா ஹவுஸ் இயக்கத்தின் பெயராலும் சுதந்திர எழுச்சியை ஆங்கிலேயருக்கு எதிராக உண்டாக்கினர்.\nஆங்கிலேயர்கள் சிப்பாய் கலகம் என ஒதுக்கியதை விவரித்து ஆராய்ந்து முதல் இந்திய சுதந்திர போராட்டம்-1857 என்ற புத்தகத்தை எழுதினார். பிரிட்டிஷ் அரசால் அப்புத்தகம் தடை செய்யப்பட்டது. அதன் பின் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் அவர் சுதந்திர இயக்கங்களை உருவாக்கினார். 1909 ல் அவரது சீடர்கள் இரு முக்கிய ஆங்கிலேயே அதிகாரிகளை லண்டனில் சுட்டுக்கொல்ல சாவர்க்கர் கைது செய்யப்பட்டு கப்பல் வழியே இந்தியா கொண்டுவரப்பட்டார்.\nகப்பலின் கழிப்பறை ஜன்னலை உடைத்துக் கடலில் குதித்து பிரான்ஸ் நாட்டின் துறைமுகத்தை அடைந்தார். துரதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஒரு பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆயுதம் அனுப்பியது, மக்களைத் தூண்டும் விதமாகப் பேசியது என்று குற்றம் சாட்டி இவரை அந்தமான் சிறைக்கு அனுப்பினர்.\nஒரே சிறையில் இருந்தும் இவரது சகோதரர் இங்கிருக்கிறார் என தெரியாத வண்ணம் சிறை வாசம் இருந்தது. இந்துத்துவா பற்றாளரான சாவர்கர் சிறையில் இந்து முஸ்லிம் பகைமை வைத்து பிரிட்டிஷ் நடுத்தும் நாடகத்தை எதிர்த்தார். சிறை சுவர்களில் சுதந்திர எழுச்சி வாசகங்களை எழுதி வைத்தார். தொடர்ந்து கைதியின் அறையை’ மாற்றும் பழக்கம் அந்தமானில் இருந்ததால் அந்த சிறைக்கு வரும் மற்ற கைதிகள் அதன் தாக்கத்தை அனுபவித்தனர்.\nஒரு கட்டத்தில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் அந்தமான் சிறையில் நடக்கும் மனித தன்மையற்ற செயல்களுக்கு எதிர்ப்பு வந்தது. 1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட இந்திய சிறைகள் கமிட்டி அந்தமான் சிறையில் கைதிகள் நடத்தப்படும் விதத்தை பற்றி மற��பரிசிலினை செய்ய வலியிறுத்தியது.\nஆனால் சிறையில் இருப்பவர்கள் கொலை, தண்டனை குற்றவாளிகள் என சொல்லி அந்தமான் அரசு அதனை தட்டி கழித்தது. இதனால் சாவர்கர் உள்ளிட பல அரசியல் கைதிகளிடம் மன்னிப்பு கடிதம் வாங்கி இந்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இதுவும் சில வருடம் கூட நீடிக்கவில்லை, மீண்டும் புரட்சி வெடிக்கும் போது வெவேறு காரணங்கள் சொல்லி முக்கிய விடுதலை போராளிகள் அந்தமான் அனுப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.\nகீழ்படிந்து உரிமை இழ்ந்து வாழ்வை காட்டிலும் மடிவதே மேல் என்ற எண்ணம் விடுதலை வீரர்களிடம் மேலோங்கியது. மனித தன்மையற்று நடத்தும் செயலை எதிர்த்து 1933 ஆம் ஆண்டு 33 சிறைப் போராளிகள் உண்ண விரதத்தை தொடங்கினர். 45 நாட்கள் போராட்டம் தொடர்ந்தது.\nஓரளவிற்கு மேல் சமாளிக்க முடியாமல் காவலர்கள் அவர்களுக்கு கட்டாயமாக உணவளிக்க முயன்றனர். பஞ்சாபின் மகாவீர் சிங் கட்டாயமாக இழுத்து சென்று தரையில் வீழ்த்தி வாய்வழியாக பாலை ஊற்ற பார்த்தனர், மகாவீர் மூச்சை பிடுத்து கொள்ள மூக்கின் வழியே பால் சென்று சுவாச பையை நிறுத்தி மயக்கமடைய செய்தது, உடனே மருத்துவ உதவி செய்தும் சில மணியில் அவர் உயிர் நீத்தார்.\nஅவரது சடலத்தை காணகூட யாருக்கும் அனுமதி தரபடவில்லை. சில தினங்களில் மொகித் மைத்ரா மற்றும் மோகன் கிஷோர் நபாதாஸ் ஆகியோரும் உண்ணா விரதத்தில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். கைதிகளின் இறப்பு அதிகாரிகளிடம் அச்சத்தை உண்டாக்கியது. அவர்கள் மெல்ல போராட்டக் காரர்களின் கோரிக்கைகளை ஏற்க ஒப்புக் கொண்டனர்.\nஅதன்படி சிறைவாசிகளுக்கு குளிக்க சோப்பு, சமைத்த உணவு, படுக்கைகள், பலரும் அரசியல் கைதிகள் என்பதால் படிப்பதற்கான நாளிதழ் புத்தகம் மற்றும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேச அனுமதி தரப்பட்டது. சிறையில் கல்வி அளிக்கப்பட்டது, பல தலைவர்கள் முதன்முதலாக மார்க்சிசம் பற்றி இங்கு பயின்றனர், சொற்பொழிவுகள் நடைபெற்றன. ஆனாலும் மறைமுகமாக சிறையதிகாரம் அரங்கேறியபடி தான் இருந்தது.\n1936 மீண்டும் பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. தங்களது தாய்மண்ணிற்கு சென்று சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் போராளிகள். இந்தியாவெங்கும் அந்தமான் கைதிகளுக்காக போராட்டம் நடந்தது. இம்முறை காந்தி, ஜனாப் ஜ���ன்னா, சவுகத் அலி மற்றும் தாகூர் ஆகியோரின் முறையீடும் ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடியை அதிகரித்தது.\n1938 ஆரம்பத்தில் பெரும்பாலான அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு திரும்பினர். 1943 ஆம் ஆண்டு ஜப்பானிய படை அந்தமானை ஆக்கிரமித்த போது அந்தமானில் கைதிகள் யாரும் மில்லை,\nஆனாலும் அந்தமான் வாசிகள் பலர் ஜப்பான் அரசாளும் செல்லுலார் சிறையில் கொடுமைகள் நடந்ததாக சொல்கிறார்கள், எழுத்து பூர்வமான ஆதாரம் இல்லாததால் இது அதிகம் வெளியே தெரியவில்லை. அத்தோடு ஏழு கிளைகளில் இரண்டு கட்டடம் முழுவழுதுமாக இடித்து தகர்க்கப்பட்டது.\n1945 இரண்டாம் உலகப்போர் முடிவில் பிரிட்டிஷ் அந்தமானை மீண்டும் கைப்பற்றியது. சுதந்திர இந்தியாவில் 1957 ல் போர்ட்பிளேயரில் தியாகிகளுக்கு தூண் வைக்கப்பட்டது. பிரிட்டஷ் ஆங்கிலேய ஆட்சியின் அவமான அடிமை சின்னமாக இந்த சிறையை கருதியவர்கள் அதன் மற்ற இரண்டு கிளைக் கட்டிடங்களையும் இடித்து தரைமட்டமாக்கினர்.\nதங்கள் தியாகத்தின் அடையாளம் எதிர்கால தலைமுறையினருக்கு அறிய விடாமல் அழிப்பதா என சுதந்திர போராட்ட முழக்கமிட்டனர். பல குழுக்கள் அந்தமான் சிறையை பாதுகாக்க அன்றைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கமிட்டது. தற்போது மிதமுள்ள மூன்று கிளைகளோடு அந்தமான் சிறைச்சாலை 1979 பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.\nதற்போது சுற்றுலா தளமாக இருக்கும் இந்த சிறையின் சுவர்கள் ஒன்றிலும் தனது தாய் நாட்டின் மீது கொண்ட பற்றால் அதன் பாரம்பரித்தையும் கௌரவத்தையும் உயிரினும் மேலாக போற்றி பேணி காத்த வீரம் பதிந்திருக்கிறது. சுதந்திர எழுச்சி தாகத்தால் கடுந்துயரிலும் கர்வத்தோடு வாழ்ந்த உதிரக்கதையை ஒலிஒளிக் காட்சிகளோடு உரைத்துக் கொண்டிருக்கிறது அந்த ஆலமரம்.\nஎன்.சொக்கன் எழுதிய அந்தமான் சி‌றை அல்லது இருட்டு உலகம் புத்தகம்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nபோய் வரவா : பரங்கிமலை பாதம்\nஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் காத்திருந்த போது மதில் தாண்டி சாலையை நிரப்பி செல்லும் வாகனங்களை கவனித்தவாறு நின்றிருந்தேன். சாலையின் மறுபுறம் விமான நிலையத்தை மறைத்தவாறு மலை ஒன்று வீற்றிருந்தது. அதன்...\nஉண��டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nநண்பன் ஒருவன் யூடியூப் சேனல் துவங்க இருப்பதாகவும் தான் அதற்கு உதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டான். வேடிக்கையாக இருந்தாலும், எந்த விதமான பதிவுகளை போட போகிறாய் என்றேன். உணவை தேடி அறிமுகபடுத்துவது, கிராம சமையல் என அவன்...\nகோலார் தங்க வயல் புதைந்த வரலாறு\nஇன்று இருந்த அடையாளமே அற்று புதைந்து கிடைக்கும் கோலார் தங்க வயல் ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தங்கச்சுரங்கமாக விளங்கியது. கிட்டதட்ட அந்த காலத்தில் மொத்த இந்தியாவின் தங்க உற்பத்தியும் இங்கிருந்து தான்...\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nபோய் வரவா : பரங்கிமலை பாதம்\nகொரோனா வைரஸ் – அன்றே கணித்த ஆங்கில திரைப்படங்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nதமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nதக்கீ கொலையாளிகள் – மறக்கப்பட்ட வரலாறு\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nபோய் வரவா : பரங்கிமலை பாதம்\nகோலார் தங்க வயல் புதைந்த வரலாறு\nபர்மா தமிழர்களுக்கு என்ன நடந்தது\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/11/peker-tudemsas-milli-vagonu-yapiyor-yerli-otomobilide-yapar/", "date_download": "2020-06-06T17:52:45Z", "digest": "sha1:GSW7ZWCC6QM7J3BZYW3TJCEXZ6KUOHBY", "length": 51109, "nlines": 409, "source_domain": "ta.rayhaber.com", "title": "பெக்கர்: “டுடெம்ஸாஸ் தேசிய வேகனை உருவாக்கி உள்��ூர் கார்களில் செய்கிறது” | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[02 / 06 / 2020] கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும்\tபொதுத்\n[02 / 06 / 2020] பொது நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் இயல்பாக்குதல் செயல்பாட்டின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்\tஅன்காரா\n[02 / 06 / 2020] வீட்டு பராமரிப்பு உதவி மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியத்தைப் பெறும் ஊனமுற்றோரின் அறிக்கைகள் விரிவாக்கப்பட்டுள்ளன\tஅன்காரா\n[02 / 06 / 2020] துருக்கியின் முதல் மெய்நிகர் சிகப்பு தொடக்க ஷூடெக்ஸ்\tஇஸ்மிர்\n[01 / 06 / 2020] பொது போக்குவரத்தில் இயல்பாக்கம்: 50% பயணிகள் வண்டி வரம்பு நீக்கப்பட்டது\tகோரோனா\nமுகப்பு புகையிரதபெக்கர்: \"TÜDEMSAŞ ஒரு தேசிய வேகன் அட் உருவாக்குகிறது\nபெக்கர்: \"TÜDEMSAŞ ஒரு தேசிய வேகன் அட் உருவாக்குகிறது\n16 / 11 / 2017 புகையிரத, பொதுத், டயர் வீல் சிஸ்டம்ஸ், வாகன, துருக்கி\nTÜDEMSAŞ பொது இயக்குநரகம் இது ஒரு தொழில்நுட்ப மற்றும் நீண்ட காலமாக நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும், இது ரயில்வே சரக்கு மற்றும் பயணிகள் கார்களின் உற்பத்தி மற்றும் பழுது செய்கிறது.\nஅனுபவம் வாய்ந்த மூத்த நிர்வாக மற்றும் யூனிட் மேற்பார்வையாளர்களால் நிர்வகிக்கப்படும் தேசிய பொருளாதாரத்திற்கு திடப்பொருட்களை வழங்குவதன் மூலம், வேலைவாய்ப்பைப் பொறுத்தவரையில் இது ஒரு முக்கிய நிறுவனமாகும்.\nஅதன் தற்போதைய தொழில்நுட்ப இயந்திரம் மற்றும் தொழிலாளி மற்றும் பொறியியலாளர் ஆகியோருடன், உள்நாட்டு கார் தயாரிப்பதற்கு தயங்குவதில்லை.\nஅதன் ஸ்தாபனத்திலிருந்து, நமது பொது இயக்குநரகம் தேசிய பொருளாதாரத்திற்கு நம்பமுடியாத பங்களிப்புகளை செய்துள்ளது மற்றும் எப்போதும் அதன் பெயருக்கு மரியாதை கொண்ட ஒரு நிறுவனம் ஆகும்.\nபல்வேறு நிறுவனங்களில் இருந்து TÜDEMSAŞ இன் பொது முகாமையாளராக பணிபுரியும் நபர்களிடம் நான் உரையாடுகின்றேன், எமது பொது இயக்குநரகம் என்பது தொழில்நுட்ப திறன்கள் மற்றும் அனுபவம் தேவைப்படும் ஒரு நிறுவனம் ஆகும். TÜDEMSAŞ பொது இயக்குநரகம் மக்கள்தொகை இயக்குநரகம் ஒரு செயற்குழு அல்லது தேசிய கல்வி இயக்குநராக அல்ல.\nஇது உண்மையில் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவு தேவை என்று ஒரு நிறுவனம் ஆகும். பல வருடங்களாக TÜDEMSAŞ உடன் நெருக்கமாக பணிபுரிந்த நண்பர்கள் நாங்கள். தொ���ிற்சாலை மேலாளர், திணைக்களத் தலைவர் மற்றும் உதவி பொது முகாமையாளர். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் எங்கள் சக ஊழியர்களுக்கு பணி கொடுக்கப்பட வேண்டும், இந்த நேரத்தில், எங்கள் அரசியல்வாதிகள் எங்களது பொது இயக்குநரகத்திற்கு மிகப்பெரிய தீமை என்று நிறுவனத்திற்கு வெளியில் இருந்து ஒரு நியமிப்பு என்று எச்சரிக்கிறேன், எங்களது அரசியல்வாதிகள் சரியான மற்றும் சரியான முடிவுகளை எடுப்பார்கள் என்று நாங்கள் சந்தேகப்பட மாட்டோம்.\nதேசிய வேகன் ஒரு ஆரோக்கியமான வழியில் தொடர்ந்து கட்டமைக்கப்படுவதற்கு மேலே குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு வாகனங்களின் உற்பத்தி நிறுவனத்தில் எங்கள் அனுபவமிக்க மேலாளர்களால் உற்பத்தி செய்யப்படும்.\nஇதன் விளைவாக, இந்த நிறுவனம் எங்கள் மாணவர், எல்லா பொதுமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.\nபோக்குவரத்து மற்றும் இரயில் ஊழியர்கள் சங்கம்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெடிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅரசு தடையைத் தடுக்கவில்லை, ரயில்வேயில் நாங்கள் செய்கிறோம்\nBTSO, நாங்கள் ரயில் அமைப்புகளில் முதலீடு செய்கிறோம், நாங்கள் தொழில்நுட்பத்தை உருவாக்குகிறோம்\nதுருக்கி முதல் உள்ளூர் மற்றும் தேசிய பறக்கும் கார் 'Cezeri'\nUndersecretary aka: Daha TÜDEMSAŞ புதிய மேலாண்மை முதுநிலை சிறந்த செய்ய\nKarasu: Kırmızı TÜDEMSAŞ சிவப்பு கார் சிவப்பு வரி\nகுன்ஸல் 2019, TRNC இன் முதல் இன்ஜினஸ் கார்\n'புரட்சி' துருக்கி முதல் உள்நாட்டு கார் புத்துயிர்\nடி.ஆர்.என்.சி அதன் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்துகிறது GÜNSEL B9\nTÜLOMSAŞ உள்நாட்டு மற்றும் தேசிய போக்குவரத்து வேகன் உற்���த்தி\nபிக்கர் TUDEMSAS தவறான கணக்கீடுகள் கூறினார்\nசிவாஸில் ஜம்மா பெக்கரிடமிருந்து பதில்\nதுருக்கி முதல் உள்நாட்டு ஆட்டோமொபைல் புரட்சி 58 வயது\n89% குடிமக்கள் உள்நாட்டு கார்களை வாங்க விரும்புகிறார்கள்\nஜனாதிபதி எர்டோகன்: 'நாங்கள் நிச்சயமாக உள்நாட்டு காரை எங்கள் தேசத்தின் சேவைக்கு வழங்குவோம்'\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nபிரபலமான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகொரோனா வைரஸ் வெடித்ததால் இடைநிறுத்தப்பட்ட அதிவேக ரயில் (ஒய்.எச்.டி), பிராந்திய ரயில் மற்றும் அவுட்லைன் ரயில் சேவைகளை டி.சி.டி.டி டாசிமாசிலிக் ஜூன் மாதத்தில் மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஇது இஸ்தான்புல்லில் மிகப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்தம் 43 நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 15 நிறுத்தங்கள் ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 28 நிறுத்தங்கள் அனடோலியன் பக்கத்தில் உள்ளன. இந்த நிறுத்தங்கள் பின்வருமாறு: Halkalı. சுரேயா கடற்கரை, மால்டெப், Cevizli, முன்னோர்கள், கன்னி, ஈகிள், டால்பின், பெண்டிக், கயர்ர்கா, ஷிஃபைர்ட், குசிலிலிலி, Aydıntepe, İçmeler, துஸ்லா, சயரோவா, பாத்தி, உஸ்மங்காசி, டாரகா, கெப்ஸ். விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nமெட்ரோபஸ் ஐரோப்பிய பக்க நிறுத்தங்கள் யாவை\nபின்வருமாறு Metrobus ஐரோப்பிய சைட் நிறுத்தங்களை உள்ளன: Beylikdüzü Sondurak / TÜYAP, Hadımköy, Cumhuriyet Mahallesi, Beylikdüzü Belediyesi, Beylikdüzü, Güzelyurt, Haramidere, Haramidere Sanayi, Saadetdere Mahallesi, முஸ்தாபா கெமால் பாசா, Cihangir பல்கலைக்கழகம் சுற்றுப்புறங்கள், Avcılar மத்திய பல்கலைக்கழகம் வளாகம்), Şükyıley, Büyükşehir நகராட்சி. சமூக வசதிகள், கோகெக்மீஸ், சென்னட் மஹல்லேசி, ஃப்ளோரியா, பெசியோல், செஃபாக்கி, யெனிபோஸ்னா, சிரினெவ்லர் (அட்டாக்கி), பஹெலீவ்லர், ஆன்சிரிலி (Ömür), ஜெய்டின்பர்னு, மெர்ட்டர், Cevizliதிராட்சைத் தோட்டம், டாப்காபே, பயராம்பா - மால்டெப் வதன் கடேசி (மெட்ரோபஸ் இந்த நிறுத்தத்தில் நிற்காது), எடிர்னெகாபே, அய்வன்சாரே - ஐயப் சுல்தான், ஹாலெகோயுலு, ஓக்மெய்டானே, டாரலஸ் - பெர்பா, ஓக்மெய்டான் மருத்துவமனை, மெய்க்லேயன்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் படுக்கை டிக்கெட் விலைகள் என்ன\nஒரு வழி டிக்கெட் விலை ஒரு நபருக்கு 480 பவுண்டுகள், இரட்டை நபர்களுக்கு 600 பவுண்டுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. சுற்று பயணம் மற்றும் 'இளம் டிக்கெட்' வாங்குபவர்களுக்கு தள்ளுபடி டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 13-26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த 'இளம் டிக்கெட்' தள்ளுபடியிலிருந்து பயனடையலாம். மேலும், ஆசிரியர்கள், ராணுவ பயணிகள், குறைந்தது 12 பேர் கொண்ட குழுக்கள், பிரஸ் கார்டுகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டி.சி.டி.டி ஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணைக்கு 20 சதவீதம் தள்ளுபடி, 65 க்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் டி.சி.டி.டி ஊழியர் இலவச பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. .\nமுழு (ஒற்றை) 480.00 TL\nமுழு (இரண்டு பேர்) 600.00 TL\nஇளம் (ஒற்றை) 384.00 TL\nஇளம் (இரட்டை) 489.00 TL\n65 க்கு மேல் (ஒற்றை) 240.00 TL\n65 க்கு மேல் (இரட்டை) 300.00 TL\nசுரங்கப்பாதைக்கு பதிலாக செபகோய்-பேஷ்கேசீயர் ஹவாரே கணினி ரத்து செய்யப்பட்டது\nநேச்சர் அசோசியேஷன் இன் இஜ்மீர் வளைகுடா டிரான்ஸிட் திட்டத்திற்கு பதில்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nISPARK இன் ஸ்மார்ட் சைக்கிள்கள் மீண்டும் சேவைக்குத் தொடங்கின İsbike மீண்டும்\nஎரிசக்தி துறையில் சைபர் பாதுகாப்பு\n50% பயணிகள் வண்டி வரம்பு ஆர்டுவில் அகற்றப்பட்டது\nகோகேலியில் பொது போக்குவரத்தில் 50 சதவீத வரம்பு நீக்கப்பட்டது\nமொராக்கோ பெண் பயணிகளை அடித்த டாக்ஸி டிரைவரின் ஆவணம் ரத்து செய்யப்பட்டுள்ளது\nYHT சுரங்கப்பாதை சபங்கா டோசான்சே இடையே கட்டப்பட்டது\nஅறிவியல் வாரிய உறுப்பினர் எச்சரிக்கிறார்: அதிவேக ரயில் விமானத்தை விட ஆபத்தானது\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் ஏன் தொடங்கவில்லை\nசிப் டிசி அடையாள அட்டையுடன் பணம் திரும்பப் பெறுதல்\nBBBUS Bursa Sabiha Gökçen விமான நிலைய விமானங்கள் மறுதொடக்கம்\nகோவிட் -19 டெஸ்ட் சென்டர் கைசேரியில் நிறுவப்பட்டது\n சுகாதார நிபுணர்களுக்கான இலவச பொது சமூக வசதிகள்\nகொரோனா ஹீரோக்களுக்கான ஆதரவு, குழந்தைகளுக்கு வரும்\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கல்வெட்டுகளில் சுத்தம் செய்வதை நீக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா நிலையத்தில் குருட்டுச் சாலையின் விரிவாக்கம் மற்றும் பனி மூடியின் கட்டுமானம்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nமாமூர் ஃபெவ்ஸிபனா நிலையங்களுக்கு இடையில் கண்ணாடி மின்தேக்கிகளை மாற்றுவது சிலிக்கான் இன்சுலேட்டருடன் டெண்டரின் முடிவு துருக்கிய மாநில ரயில்வேயின் தோராயமான செலவு டி.சி.டி.டி 6 வது பிராந்திய இயக்குநரகம் (டி.சி.டி.டி) 2019/548184 [மேலும் ...]\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: சோதனை மற்றும் அளவீட்டு ரயிலாக YHT செட் ஏற்பாடு வாங்கப்படும்\nTÜBİTAK BİLGEM 5 பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்), தகவ��் மற்றும் தகவல் பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (WISE), வரவேற்பு ஊழியர்கள். எங்கள் மையத்தால் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் [மேலும் ...]\n8 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கருவூல மற்றும் நிதி அமைச்சகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nபர்சா கேபிள் கார் பயணங்கள் மறுதொடக்கம்\nஒரு புதிய வகை கொரோனா வைரஸ் வெடிப்பு காரணமாக மார்ச் 19 அன்று உலகெங்கிலும் காலத்தின் செல்வாக்கின் கீழ் தேடும் உலகம் முழுவதும் துருக்கியின் குளிர்காலத்தின் மிக முக்கியமான சுற்றுலா மையங்கள் மற்றும் உலுடாக் இயல்பு [மேலும் ...]\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி பார்வையிட திறக்கப்பட்டது\nயில்டிஸ் மவுண்டன் ஸ்கை சென்டர் மற்றும் விமான நிலையம் இடையேயான தூரம் குறைக்கப்படும்\n தஹ்தாலி மலை உயரம் எத்தனை மீட்டர் தஹ்தாலா மலைக்கு செல்வது எப்படி\nடெனெக்டெப் கேபிள் கார் மற்றும் சராசு லேடீஸ் பீச் ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்படும்\nISPARK இன் ஸ்மார்ட் சைக்கிள்கள் மீண்டும் சேவைக்குத் தொடங்கின İsbike மீண்டும்\nஉலகளாவிய தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இஸ்தான்புல் குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்யும் பல போக்குவரத்து புள்ளிகளில் இஸ்தான்புல் பெருநகர நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது; அதன் சில சேவைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. IMM [மேலும் ...]\n50% பயணிகள் வண்டி வரம்பு ஆர்டுவில் அகற்றப்பட்டது\nமொராக்கோ பெண் பயணிகளை அடித்த டாக்ஸி டிரைவரின் ஆவணம் ரத்து செய்யப்பட்டுள்ளது\nBBBUS Bursa Sabiha Gökçen விமான நிலைய விமானங்கள் மறுதொடக்கம்\nஃபெத்தி செக்கின் ஒரு கார் படகுடன் İZDENİZ கடற்படையில் சேர்ந்தார்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை, டோல் மற��றும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கான கணக்கீடு\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும்\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று ரெயில்களில் செல்லும்\nதங்கள் உள்நாட்டுப் பணியை முடித்த மெஹ்மெடிக்ஸின் வெளியேற்றங்கள் தொடங்கியுள்ளன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nA400M புதிய ஹங்கர் டெண்டர் கெய்செரிக்கு குறிப்பிடத்தக்க லாபத்தை வழங்கும்\nகெய்சேரி பெருநகர நகராட்சி மேயர் உலகில் \"புதிய தலைமுறை மூலோபாய போக்குவரத்து விமானம்\" உலகெங்கிலும் உள்ள A400M களின் ஒரே மாற்று பராமரிப்பு மையமாக இருப்பதற்கான சரியான பெருமை மெம்டு பாய்காலே, முழு நகரத்திற்கும் சொந்தமானது. [மேலும் ...]\naselsan'l தேசியமயமாக்கப்பட்ட தயாரிப்புகள், துருக்கியில் மீதமுள்ள வளங்கள்\nவிமானப்படை 109 வது ஆண்டுவிழாவை நிறுவுதல்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசுத்தமான கார்களுக்கு 20 பில்லியன் யூரோக்களை செலவிட ஐரோப்பிய ஒன்றியம்\nகொரோனா வைர��் தொற்றுநோயை காற்று மாசுபாட்டுடன் இணைக்கும் விஞ்ஞான ஆய்வுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆணையம் 750 பில்லியன் யூரோக்களின் காலநிலை மேம்பாட்டு தொகுப்பையும், 'பசுமை போக்குவரத்தை' உணர 20 பில்லியன் யூரோக்களையும் அறிவித்துள்ளது. [மேலும் ...]\nஜீரோ கி.மீ விநியோகஸ்தர்கள் செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்கு மாறுகிறார்கள்\nகர்சன் ஹசனகா OSB இல் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டார்\nமிட்சுபிஷி மோட்டார்ஸ் கோவிட் -19 பிரகடனத்தில் இணைகிறது\nஇரண்டாவது கை வாகன வர்த்தகத்தில் ஆன்லைன் விற்பனை காலம்\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா பெருநகர நகராட்சி ஈ.ஜி.ஓ பொது இயக்குநரகம் ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை செயல்படுத்தப்படவுள்ள \"கோடைகால சீசன் போக்குவரத்து முன்னெச்சரிக்கைகள்\" வரம்பிற்குள் சமூக தூர விதியைத் தொடரும். முகமூடியின் பயன்பாடு [மேலும் ...]\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\nதுருக்கியின் உள்நாட்டு கார் tOGGer உள்ள காலதாமதம் இல்லை\nஅப்துல்லா பெக்கர், நாங்கள் அடிப்படை ஊதியக் குழுக்களின் குறைப்பை தொடர்ந்து வருகிறோம்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nசிவாஸில் ஜம்மா பெக்கரிடமிருந்து பதில்\nஅப்துல்லா பெக்கர் அதிகாரியுடனான குழுக்கள்\nKarasu: Kırmızı TÜDEMSAŞ சிவப்பு கார் சிவப்பு வரி\nஜனாதிபதி எர்டோகன்: 'நாங்கள் நிச்சயமாக உள்நாட்டு காரை எங்கள் தேசத்தின் சேவைக்கு வழங்குவோம்'\nபெக்கர் போக்குவரத்து மற்றும் இரயில் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை வழிநடத்துகிறது\nகுன்ஸல் 2019, TRNC இன் முதல் இன்ஜினஸ் கார்\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் எப்போது தொடங்கும்\nYHT டிக்க��ட் | உயர் வேக ரயில் டிக்கெட்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/01/tarihte-bugun-24-ocak-1857-rumeli-demiryollarinin-3/", "date_download": "2020-06-06T18:08:57Z", "digest": "sha1:WQLQHPXIBJNKTJNDRKW73BGQVLT4DPCH", "length": 47267, "nlines": 404, "source_domain": "ta.rayhaber.com", "title": "இன்று வரலாற்றில்: 24 ஜனவரி 1857 ருமேலி ரயில்வே | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[06 / 06 / 2020] ஐ.எம்.எம் அறிவியல் குழுவிலிருந்து வெவ்வேறு வேலை நேரங்கள் மற்றும் தனி பாதை பரிந்துரை\tஇஸ்தான்புல்\n[06 / 06 / 2020] அமைச்சர் வாரங்க் முதல் முறையாக கோவிட் -19 இவரது நோயறிதல் கிட் அறிமுகப்படுத்தினார்\tபொதுத்\n[05 / 06 / 2020] கடைசி நிமிடம்: மாலத்யா பேட்டர்ஜ் பூகம்பம் 5,0\tகடைசி நிமிடம்\n[05 / 06 / 2020] கடைசி நிமிடத்தில்.. வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது\tபொதுத்\n[05 / 06 / 2020] தடுப்பூசி அறிவியல் வாரியம் அதன் முதல் கூட்டத்தை ரஷ்ய பக்கத்துடன் நடத்தியது\tஅன்காரா\nமுகப்பு பொதுத்இன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\n24 / 01 / 2018 பொதுத், துருக்கி, வரலாற்றில் இன்று\n24 ஜனவரி 1857 ருமேலி ரயில்வே கட்டுமானத்திற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்ற லேப்ரோவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெடிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇன்று வரலாற்றில்: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே கட்டுமானம்\nஇன்று வரலாற்றில்: 24 ஜனவரி 1857 ருமேலி ரயில்வே கட்டுமானத்திற்கான பிரிட்டிஷ் நிறுவனம் ...\nவரலாற்றில் இன்று: ஜனவரி 29 ஆங்கிலேயர் Rumeli இரயில்வே Tarih கட்டுமான பிரிட்டிஷ்\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 2, 1857 கான்ஸ்டன்டா-செர்னோவாவில், ருமேலியாவின் முதல் ரயில் பாதை…\nஇன்று வரலாற்றில்: 2 செப்டம்பர் 1857 என்பது ருமேலியாவின் முதல் ரயில் பாதை ...\nஇன்று வரலாற்றில்: ஜனவரி 29 ஆம் திகதி ஹர்சே ரூமலி ரயில்வே நிறுவன நிறுவனம்\nஇன்று வரலாற்றில்: 8 ஜனவரி 1878 ருமேனிய ரயில்வே மேலாண்மை நிறுவனத்தின் பிரெஞ்சு…\nஇன்று வரலாற்றில்: 7 ஜனவரி 1870 ஹிர்ஷே ருமேலி ரயில்வே இயக்க நிறுவனம் ...\nஇன்று வரலாற்றில்: ஜனவரி 29 ஆங்கில ஆண்டின் முதல் மாதம் Rumeli ரெயில்ஸ் ஆபரேஷன் நிறுவனத்தின் கிரெஞ்ச் பிரஞ்சு துணை\nஇன்று வரலாற்றில்: 7 ஜனவரி 1870 ஹிர்ஷே ருமேலி ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: 8 ஜனவரி 1878 ருமேலி ரயில்வே ...\nபிரபலமான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகொரோனா வைரஸ் வெடித்ததால் இடைநிறுத்தப்பட்ட அதிவேக ரயில் (ஒய்.எச்.டி), பிராந்திய ரயில் மற்றும் அவுட்லைன் ரயில் சேவைகளை டி.சி.டி.டி டாசிமாசிலிக் ஜூன் மாதத்தில் மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் படுக்கை டிக்கெட் விலைகள் என்ன\nஒரு வழி டிக்கெட் விலை ஒரு நபருக்கு 480 பவுண்டுகள், இரட்டை நபர்களுக்கு 600 பவுண்டுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. சுற்று பயணம் மற்றும் 'இளம் டிக்கெட்' வாங்குபவர்களுக்கு தள்ளுபடி டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 13-26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த 'இளம் டிக்கெட்' தள்ளுபடியிலிருந்து பயனடையலாம். மேலும், ஆசிரியர்கள், ராணுவ பயணிகள், குறைந்தது 12 பேர் கொண்ட குழுக்கள், பிரஸ் கார்டுகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டி.சி.டி.டி ஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணைக்கு 20 சதவீதம் தள்ளுபடி, 65 க்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் டி.சி.டி.டி ஊழியர் இலவச பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. .\nமுழு (ஒற்றை) 480.00 TL\nமுழு (இரண்டு பேர்) 600.00 TL\nஇளம் (ஒற்றை) 384.00 TL\nஇளம் (இரட்டை) 489.00 TL\n65 க்கு மேல் (ஒற்றை) 240.00 TL\n65 க்கு மேல் (இரட்டை) 300.00 TL\nHES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nHEPP குறியீடு பயண அனுமதி ஆவணம் மாற்றாது நீங்கள் HES குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் பயண அனுமதி இரண்டையும் வாங்க வேண்டும். TCDD Taşımacılık A.Ş ஹயாத் ஈவ் சார் (HEPP) பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு அதிவேக ரயில் (YHT) டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், “பயண அனுமதி சான்றிதழ்” கொண்ட குடிமக்களுக்கு ஹயாத் ஈவ் சார் (ஹெச்இபிபி) விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்றும் கூறப்படுகிறது. வீடியோ மற்றும் பட விவரிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஇது இஸ்தான்புல்லில் மிகப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்தம் 43 நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 15 நிறுத்தங்கள் ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 28 நிறுத்தங்கள் அனடோலியன் பக்கத்தில் உள்ளன. இந்த நிறுத்தங்கள் பின்வருமாறு:\nHalkalı. சுரேயா கடற்கரை, மால்டெப், Cevizli, முன்னோர்கள், கன்னி, ஈகிள், டால்பின், பெண்டிக், கயர்ர்கா, ஷிஃபைர்ட், குசிலிலிலி, Aydıntepe, İçmeler, துஸ்லா, சயரோவா, பாத்தி, உஸ்மங்காசி, டாரகா, கெப்ஸ். விவரங்களுக்கு இங���கே கிளிக் செய்யவும்...\nமெட்ரோபஸ் ஐரோப்பிய பக்க நிறுத்தங்கள் யாவை\nபின்வருமாறு Metrobus ஐரோப்பிய சைட் நிறுத்தங்களை உள்ளன: Beylikdüzü Sondurak / TÜYAP, Hadımköy, Cumhuriyet Mahallesi, Beylikdüzü Belediyesi, Beylikdüzü, Güzelyurt, Haramidere, Haramidere Sanayi, Saadetdere Mahallesi, முஸ்தாபா கெமால் பாசா, Cihangir பல்கலைக்கழகம் சுற்றுப்புறங்கள், Avcılar மத்திய பல்கலைக்கழகம் வளாகம்), Şükyıley, Büyükşehir நகராட்சி. சமூக வசதிகள், கோகெக்மீஸ், சென்னட் மஹல்லேசி, ஃப்ளோரியா, பெசியோல், செஃபாக்கி, யெனிபோஸ்னா, சிரினெவ்லர் (அட்டாக்கி), பஹெலீவ்லர், ஆன்சிரிலி (Ömür), ஜெய்டின்பர்னு, மெர்ட்டர், Cevizliதிராட்சைத் தோட்டம், டாப்காபே, பயராம்பா - மால்டெப் வதன் கடேசி (மெட்ரோபஸ் இந்த நிறுத்தத்தில் நிற்காது), எடிர்னெகாபே, அய்வன்சாரே - ஐயப் சுல்தான், ஹாலெகோயுலு, ஓக்மெய்டானே, டாரலஸ் - பெர்பா, ஓக்மெய்டான் மருத்துவமனை, மெய்க்லேயன்\nகொள்முதல் அறிவிப்பு: ரயில் முறிவு கண்டறிதல் அமைப்பு கொள்முதல் செய்யப்படும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nடி.சி.டி.டி பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுக்கான விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nகொன்யால்ட் பீச் லைன் 104 பயணம் தொடங்கியுள்ளது\nகோலஸ் சாலையின் குறுகலானது, GAZİRAY பணிகள் காரணமாக விரிவாக்கப்பட்டது\nகோகேலியில் 16 ஆண்டுகளில் 72 கி.மீ சைக்கிள் சாலை கட்டப்பட்டது\nஐ.எம்.எம் அறிவியல் குழுவிலிருந்து வெவ்வேறு வேலை நேரங்கள் மற்றும் தனி பாதை பரிந்துரை\nமுகமூடி இஸ்மீர் மாவட்ட நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது\nஇஸ்மிரில் பேருந்துகளுக்கான இயக்க அறை சுகாதாரம்\nமீன்வள ஏற்றுமதி 1 பில்லியன் டாலர்களை கடந்தது\nதேசிய விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊனமுற்ற ஆசிரியர் வேட்பாளர்களுக்கான நியமனம் அட்டவணையை MEB அறிவிக்கிறது\nபகல்நேர பராமரிப்பு மையங்களின் எண்ணிக்கை 123 ஐ எட்டியது\nஉலக எல்பிஜி தினத்தை அழைக்கவும்: எதிர்கால எல்பிஜிக்கான ஒரே வழி\nஅமைச்சர் வாரங்க் முதல் முறையாக கோவிட் -19 இவரது நோயறிதல் கிட் அறிமுகப்படுத்தினார்\nதுருக்கி UAV ரோபோ மற்றும் HR மேம்படுத்துகிறது\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா நிலையத்தில் குருட்டுச் சாலையின் விரிவாக்கம் மற்றும் பனி மூடியின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன் டெனிஸ்லி வரிசையில் பாலம் பணிகள் செய்யப்பட உள்ளன\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ நிலையங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய மூன்று கை திருப்பங்களை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா கெய்சேரி வரிக்கான டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: பூகம்ப எதிர்ப்பின் படி இளம் நிலைய தளத்தில் அமைந்துள்ள கட்டிடங்களை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அடுப்பு மற்றும் ஹீட்டர் நிலக்கரி கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் வரியில் கான்கிரீட் டிராவர்ஸ் மாற்று வேலை\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nதலைநகரில் உள்ள டிக்கிமேவி நடோயோலு சுரங்கப்பாதைக்கான முதல் டெண்டர்\nமாமக் மாவட்டத்தை அங்காரா இன்டர்சிட்டி டெர்மினல் ஆபரேஷன் (AŞTİ) மற்றும் டிக்கிமேவிக்கு இடையே இயங்கும் அங்காரே இணைப்புடன் இணைக்கும் திட்டத்திற்கான முதல் டெண்டரை அங்காரா பெருநகர நகராட்சி உருவாக்கியது. லைட் ரயில் அமைப்பு [மேலும் ...]\nகயாஸ் லாலஹான் டெண்டர் முடிவுக்கு இடையில் சமிக்ஞை முறைமை உள்கட்டமைப்பு\nமாலத்யா-தியர்பாகர் வரிசையில் லெவல் கிராசிங்கின் மேம்பாடு\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nTÜBİTAK BİLGEM 5 பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்), தகவல் மற்றும் தகவல் பாதுகாப்பு மேம்பட��ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (WISE), வரவேற்பு ஊழியர்கள். எங்கள் மையத்தால் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் [மேலும் ...]\n8 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கருவூல மற்றும் நிதி அமைச்சகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nகெய்சேரி பெருநகர நகராட்சி மேயர் உலகின் முன்னணி குளிர்கால சுற்றுலா மையங்களில் ஒன்றான எர்சியஸுக்காக 2020 ஆம் ஆண்டில் செய்யப்படவுள்ள முதலீடுகள் குறித்த ஒரு கூட்டத்தை மெம்து பயாக்காலி நடத்தினார். மேயர் பயாக்காலே, “எங்கள் எர்சியஸ் [மேலும் ...]\nஎர்சியஸ் கேபிள் கார் வசதிகள் திறக்கப்பட்டன\nபர்சா கேபிள் கார் பயணங்கள் மறுதொடக்கம்\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி பார்வையிட திறக்கப்பட்டது\nயில்டிஸ் மவுண்டன் ஸ்கை சென்டர் மற்றும் விமான நிலையம் இடையேயான தூரம் குறைக்கப்படும்\nகொன்யால்ட் பீச் லைன் 104 பயணம் தொடங்கியுள்ளது\nஅன்டால்யா பெருநகர நகராட்சி கோன்யால்ட் கடற்கரை மற்றும் லாரா டிஆர்டி முகாமுக்கு பொது போக்குவரத்தில் கோடைகால பயணங்களைத் தொடங்கியது, இது புதிய இயல்பாக்கலுடன் மீண்டும் திறக்கப்பட்டது. கோர்சு முதல் கொன்யால்ட் கடற்கரை வரை 104 வது வரி [மேலும் ...]\nகோலஸ் சாலையின் குறுகலானது, GAZİRAY பணிகள் காரணமாக விரிவாக்கப்பட்டது\nகோகேலியில் 16 ஆண்டுகளில் 72 கி.மீ சைக்கிள் சாலை கட்டப்பட்டது\nஐ.எம்.எம் அறிவியல் குழுவிலிருந்து வெவ்வேறு வேலை நேரங்கள் மற்றும் தனி பாதை பரிந்துரை\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை, டோல் மற்றும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கான கணக்கீடு\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nயோஸ்கட் கவர்னர் Çakır யெர்கே அதிவேக ரயில் நிலைய கட்டுமானத்தை ஆய்வு செய்கிறார்\nதங்கள் உள்நாட்டுப் பணியை முடித்த மெஹ்மெடிக்ஸின் வெளியேற்றங்கள் தொடங்கியுள்ளன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nதுருக்கி UAV ரோபோ மற்றும் HR மேம்படுத்துகிறது\nதுருக்கி, துருக்கிய குடியரசுத் தலைவர் பாதுகாப்புத் துறை (எஸ்.எஸ்.பி) ஏராளமான ரோபோ திட்டத்துடன் ஒருங்கிணைந்து யுஏவி மற்றும் மனிதவள அமைப்புகளை உருவாக்கும். இந்த விஷயத்தில் டி.ஆர் ஜனாதிபதி பாதுகாப்பு தொழில் [மேலும் ...]\nT EngineMOSAN இலிருந்து SDT இன் கணினியில் உள்நாட்டு இயந்திரம்\nபாகிஸ்தானின் முதல் மில்ஜெம் கொர்வெட் ஸ்லெட்\nA400M இராணுவ போக்குவரத்து விமானம் கோகா யூசுப் வான்வழி சான்றிதழைப் பெறுகிறார்\nபர்சா உயர் தொழில்நுட்பத்துடன் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது\nஉலக எல்பிஜி தினத்தை அழைக்கவும்: எதிர்கால எல்பிஜிக்கான ஒரே வழி\nஅதிகரித்து வரும் மோட்டார் வாகனங்களின் கவனத்தை ஈர்க்க உலக எல்பிஜி சங்கம் (டபிள்யுஎல்பிஜிஏ) அறிவித்த ஜூன் 7 உலக எல்பிஜி தினம் எல்பிஜி புதைபடிவ எரிபொருள்களில் தூய்மையானது. [மேலும் ...]\nஉள்ளூர் ஆட்டோமொபைல் TOGG முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெறுகிறது\nசுத்தமான கார்களுக்கு 20 பில்லியன் யூரோக்களை செலவிட ஐரோப்பிய ஒன்றியம்\nஜீரோ கி.மீ விநியோகஸ்தர்கள் செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்கு மாறுகிறார்கள்\nகர்சன் ஹசனகா OSB இல் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டார்\nஎன்விஷன் ஆண்டுதோறும் நடத்தும் 'பசுமையான அலுவலகம்' கணக்கெடுப்பில் ஐ.இ.டி.டி முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் இந்த ஆண்டு 5 வது உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னர் முடிவுகளை அறிவித்தது. [மேலும் ...]\nஐஇடிடி டிரைவர்களுக்காக வாங்கிய முகமூடிகள் குறித்து ஐஎம்எம் ஒரு அறிக்கையை வெளியிட்டது\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nஇன்று வரலாற்றில்: 23 ஜனவரி 1890 ருமேலி ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: 23 ஜனவரி 1890 ருமேலி ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: 23 ஜனவரி 1890 ருமேலி ரயில்வே ...\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஇன்று வரலாற்றில்: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே கட்டுமானம்\nவரலாற்றில் இன்று: ஜனவரி ஜனவரி பாரோன் ஹிர்ஷ், 23 ருமேலி இரயில்வே சலுகையான தாரிஹின் உரிமையாளர்\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஇன்று வரலாற்றில்: 7 ஜனவரி 1870 ஹிர்ஷே ருமேலி ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: 8 ஜனவரி 1878 ருமேனிய ரயில்வே மேலாண்மை நிறுவனத்தின் பிரெஞ்சு…\nஇன்று வரலாறு: ஜனவரி 29 ம் தேதி ரும்லி ரயில்வே\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n6-7 ஜூன் ஊரடங்கு உத்தரவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nமர்மரே எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம் புதுப்பிக்கப்பட்டது 2020\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-history-model-question/", "date_download": "2020-06-06T17:59:44Z", "digest": "sha1:JVNZG73ZVR5DJMNLFDCL4ZA2TMWROANF", "length": 9712, "nlines": 174, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC History Model Question - TNPSC AYAKUDI", "raw_content": "\nகல்கத்தாவில் இந்து கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு \nசீராம்பூர் சமயப்பரப்பாளர மார்ஷ்மேன் ஆரம்பித்த “ சமாச்சார் தர்பன் “ எந்த மொழியிலான வார இதழ் \nஹிந்தி b) ஆங்கிலம் c) சமஸ்கிருதம் d) வங்காளம்\n1798ல் வெல்லெஸ்லி பிரபுவின் துணை படைத்திட்டம் கொண்டு வந்த முதல் நாடு \nஅயோத்தி b) தஞ்சாவூர் c) சூரத் d) ஹைதராபாத்\n1831 அக்டோபர் பெண்டிங் பிரபுவும் இரஞ்சித் சிங்கும் சந்தித்த நதிக்கரை \nபியாஸ் b) ஜீலம் c) ஜீனப் d) சட்லஜ்\nவிதிமுறை 17 சட்டம் அறிவிக்கப்பட்டது \n1829டிசம்பர் 4 b)1829டிசம்பர் 2 c)1829டிசம்பர் 3 d)எதுவுமில்லை\nஆங்கில கல்வி முறை அறிமுகப்படுத்தியவர் வில்லியம் பெண்டிங்\nபெண்டிங் மெக்காலே பிரபு தலைமையில் குழு அமைத்தார்\nகல்கத்தா மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியவர் பெண்டிங்\nஇந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு 1835\n1 மட்டும் b)3 மட்டும் c) 1.4 மட்டும் d) அனைத்தும்\nசர் சார்லஸ் உட் என்பவரின் 1854ஆம் ஆண்டு கல்வி அறிக்கை இந்தியாவின் “ அறிவு பட்டயம் “ என கருத காரணமானவர் \nகர்சன் b) பெண்டிங் c) டல்ஹௌசி d) ரிப்பன்\nஇந்திய பொறியியல் துறைக்கு அடித்தளம் அமைத்தவர் \nரிப்பன் b) மிண்டோ c) கர்சன் d) டல்ஹௌசி\nநவீன இந்தியாவை உருவாக்கியவர் என புகழப்பட்டவர் \nராஜாராம் மோகன்ராய் b) டல்ஹௌசி c) பெண்டிங் d) ரிப்பன்\nவாரன்ஹோஷ்டிங்க்ஸ் b) டல்ஹௌசி பிரபு c) கானிங் பிரபு d) ரிப்பன் பிரபு\nநாட்டு மொழி செய்தித்தாள் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு \n1899 ம் ஆண்டு கல்கத்தா மாநகராட்சி சட்டம் கொண்டு வந்தவர்\nரிப்பன் b) கர்சன் c) டல்ஹௌசி d) எதுவும் இல்லை\nஇந்திய பல்கலைகழக சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு\nவங்காளம் இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட நாள் \nஉள்ளாட்சி அமைப்புகள் – 1 கூர்சன்\nகல்வி குழு – 2 ரிப்பன்\nகாவல்துறை குழு – 3 வில்வியம் ஹண்டர் குழு\nவங்கபிரிவினை – 4 ஆண்ட்டு பிரஷேர்\nபெரியார் தொடங்கிய தமிழ் ஏடுகள் \nகுடியரசு b) புரட்சி c) விடுதலை d) அனைத்தும்\nஅய்யா வழி போதனைகளுடன் தொடர்புடையவர் \nதிருவள்ளுவர் b) இராமலிங்க அடிகள் c) ஸ்ரீவைகுண்ட சுவாமிகள் d) பெரியார்\nஜோதி பாபூலே எந்த மாநிலத்தை சார்ந்தவர் \nமகாராஷ்டிரா b) குஜராத் c) மத்தியபிரதேசம் d) வங்காளம்\nஇந்தியாவின் பர்க் என அழைக்கப்பட்டவர்\nசுப்பிரமணிய அய்யர் b) சுரேந்திரநாத் பானர்ஜி c) தாதாபாய் நௌரோஜி d) மதன் மோகன் மாளவியா\n-1 இந்தியாவின் முது பெரும் மனிதர் தாதாபாய் நௌரோஜி\n-2 இந்தியாவின் முதுபெரும் பெண்மணி அன்னிபெசன்ட்\n__A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 , 2 D)எதுவும் இல்லை\nபிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் அவையில் உறுப்பினரான முதல் இந்தியர்\n__A) சுரேந்திரநாத் பானர்ஜி B) தாதாபாய் நௌரோஜி C) காந்திஜி D)நேரு\nகாந்திஜியின் குருவான கோபாலக்ருஷ்ண கோகலே இந்திய பணியாளர் கழகத்தை தோற்றுவித்த ஆண்டு\n__A) ஜப்பான் B) அமெரிக்கா C) சிங்கப்பூர் D) ரஷ்யா\n-1 அனுசிலான் சமிதி – வங்காளம்\n-2 அபினவ பாரத் சங்கம் – மகாராஷ்டிரா\n-3 பாரத மாதா சங்கம் – சென்னை\n__A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 3 மட்டும் D) அனைத்தும்\nசுயராஜ்ய கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள்\n__A) ஜனவரி 1 B) ஜனவரி 2 C) ஜனவரி 6 D) ஜனவரி 26\n14 அம்ச கொள்கையை வெளியிட்டவர்\n__A) முகமது அன்சாரி B) காந்திஜி C) அம்பேத்கர் D) முகமது அலி ஜின்னா\nநேரு அறிக்கையின் சிறப்பு கூறுகளில் பொருந்தாதது\n-3 மத்திய இருஅவை கொண்ட சட்டமன்றம்\n__A)1,2 B)3 , 4 C) அனைத்தும் D)எதுவும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/badulla-district-badulla/engineering-civil/", "date_download": "2020-06-06T16:57:20Z", "digest": "sha1:KL536O3Y6XS76FK5REH2OH5DGQCKK5JI", "length": 5086, "nlines": 80, "source_domain": "www.fat.lk", "title": "பதுளை மாவட்டத்தில் - பதுள்ளை - பொறியியல் : கட்டிடக் பொறியியல் (சிவில்) - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nபதுளை மாவட்டத்தில் - பதுள்ளை\nபொறியியல் : கட்டிடக் பொறியியல் (சிவில்)\nIBA Campus has been operating since 2002 with study centers in கண்டி, குருணாகல், களுத்துறை, காலி, பதுள்ளை, மஹரகம, இரத்தினபுர, கிரிபத்கொட\nஇடங்கள்: அக்கரைப்பற்று, அநுராதபுரம், இரத்தினபுர, கம்பஹ\nஇடங்கள்: கண்டி, காலி, குருணாகல், கேகாலை, பண்டாரவளை, பதுள்ளை, மாவனல்லை, வரகாபொலை\nநிறுவனம்: பதுளை தொழிநுட்பவியல் கல்லூரிகள் - Locations: பதுள்ளை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/diet/benefits-of-a-cantalope-617.html", "date_download": "2020-06-06T16:07:15Z", "digest": "sha1:E3X6DYBWY575YOS3C2H334AVEPONNAEE", "length": 13207, "nlines": 160, "source_domain": "www.femina.in", "title": "கிர்ணி பழத்தின் நன்மைகள் - Benefits of a Cantalope | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஜூஸ் நிறைந்த கிர்ணி பழம், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவர்களிடையே புகழ் பெற்றிருக்கிறது. இதனால் உங்களுக்கு அழகான சருமமும் கிடைக்கும், பார்வைத்திறனுக்கும் உதவும். கோடையில் உண்பதற்கு ஏற்ற உணவாக இது ஏன் இருக்கிறது என்று கூறுகிறார் ராஜஸ்ரீ பலராம���\nமேற்கத்திய நாடுகளில், கிர்ணி பழத்தை காண்டலூப்ஸ் என்று அழைக்கிறார்கள். கிர்ணி பழத்தின் வாசனை பலருக்கும் பிடிப்பதில்லை என்றாலும், இந்த பழத்தின் ஆரஞ்சு நிற சதைப்பற்றான பகுதியில் உள்ள ஊட்டச்சத்துக்களை அறிந்து கொண்டால், அதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள விரும்புவீர்கள். கிர்ணி பழங்களில், வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன. அமெரிக்காவின் கான்சாஸ் ஸ்டேட் யூனிவர்சிட்டியின் ஊட்டச்சத்து துறை 2003 ஆம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில், சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பை, வைட்டமின் ஏ மீட்டமைப்பின் மூலம் ஓரளவு சீர்செய்ய முடியும் என்று கண்டறிந்தார்கள். இதற்கு வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அதன் பிறகு, உலக உடல்நல அமைப்பு, நுரையிலின் ஆரோக்கியத்துக்கு நன்மையளிக்கும், தலைசிறந்த உணவுகளில் கிர்ணி பழத்தை முதலாவதாக பட்டியலிட்டது. பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்ணின் விழித்திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைவு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் கிர்ணி பழம் உதவுகிறது.\n“மிகமிகக் குறைவான கிளைசிமிக் இண்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பலனளிக்கக் கூடியது. இதன் ஜூஸ் நிறைந்த சதைப்பகுதியில், கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் தினசரி உணவில், கிர்ணி பழத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வதால், மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்களுக்கும் நல்லது,” என்கிறார் மும்பையைச் சேர்ந்த நியூட்ரிஷியனான வசுதா.\nகிர்ணி பழத்தை நன்றாகப் பார்த்து வாங்க வேண்டும்—பழுத்த கிர்ணி பழத்தை எளிதாக காம்பிலிருந்து பிரித்தெடுக்க முடியும். காம்பின் முனையில் நுகர்ந்து பார்க்கும்போது, மஸ்க் வாசனை வராவிட்டால், அது பழுக்காத கிர்ணிபழமாக இருக்கக் கூடும்.\nகூடிய வரை, வெட்டிய உடனே கிர்ணி பழத்தை சாப்பிட்டுவிட வேண்டும். “பழத்தை வெட்டி வைத்து, அப்படியே விட்டு விட்டீர்கள் என்றால், அதன் ஊட்டச்சத்துக்கள் ஆக்சிஜனிறக்கம் அடைந்து விடும். இதனால் பலன்கள் கிடைக்காமல் போகக்கூடும்,” என்கிறார் வசுதா.\nஅடுத்த கட்டுரை : உள்ளூர் சூப்பர் உணவுகள்\nதூக்கமின்மை நோயாளிகள் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள்\nநின்றுகொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\nகோவைக்காய் மசாலாபாத் உணவு தயாரிக்கலாம் வாங்க\nபழ தயிர் பச்சடி தயாரிப்பது எப்படி\nதாமத திருமணமா ஆரோக்கியத்தை கவனியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/06/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-06-06T17:46:00Z", "digest": "sha1:NZNFSRK73HGIYXLHL6XZHS2KSB5TEXC6", "length": 11041, "nlines": 99, "source_domain": "www.newsfirst.lk", "title": "சிறுத்தை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் இதுவரை ஐவர் கைது! - Newsfirst", "raw_content": "\nசிறுத்தை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் இதுவரை ஐவர் கைது\nசிறுத்தை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் இதுவரை ஐவர் கைது\nகிளிநொச்சி அம்பாள்குளத்தில் சிறுத்தை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சி உதயபுரம் பகுதியில் வைத்து\nஇன்று மாலை மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சி அம்பாள்குத்தில் சிறுத்தையை சித்திரவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்நேகபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nசந்தேநகபர்கள் இருவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி பதில் நீதவான் மயில்வாகனம் கிரேசியன் உத்தரவிட்டார்.\nஅத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேநகபர்களையும் கைது செய்யுமாறு பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.\nமேலும் பல சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டியுள்ளதால் சந்தேநகபர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை நிராகரிக்கப்பட்டது.\nசிறுத்தையை சித்திவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நேற்றிரவு சந்தேநகபரொருவர் கைதானதுடன், இன்று காலை மற்றுமொருவர் சரணடைந்தார்.\nஇரண்டு சந்தேகநபர்களும் 39 மற்றும் 42 வயதுகளையுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, ஐந்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசிறுத்தை அடித்துக்கொல்லப்பட்டமை தொடர்பிலான புகைப்படங்கள் கிளிநொச்சி நீதிமன்றமூடாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.\nஇதற்கமைய, சந்தேநகபர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nசிறுத்தை கொல்லப்பட்டமையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.\nகடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை பலரை காயப்படுத்தியது.\nகாயமடைந்தவர்களில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் அடங்குகின்றனர்.\nஇதேவேளை, சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.\nஹெரோயினுடன் திவுலப்பிட்டியவில் இருவர் கைது\nபொறியில் சிக்கிய கருஞ்சிறுத்தை: காணி உரிமையாளர் கைது\nஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது\nமாளிகாவத்தை சம்பவம்: கைதான அறுவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சியில் விமானப் படையினரின் அம்பியுலன்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nகோப்பாயில் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது\nஹெரோயினுடன் திவுலப்பிட்டியவில் இருவர் கைது\nபொறியில் சிக்கிய சிறுத்தை:காணி உரிமையாளர் கைது\nஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது\nமாளிகாவத்தை சம்பவம்: கைதான அறுவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சியில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nகோப்பாயில் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nதனிமைப்படுத்தல் நிறைவு: கடற்படையினர் அனுப்பிவைப்பு\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlineceylon.net/2020/04/04.html", "date_download": "2020-06-06T17:00:32Z", "digest": "sha1:2YDOKBKNIO2BZ6EYGEES5EKDO5GHSABT", "length": 4022, "nlines": 71, "source_domain": "www.onlineceylon.net", "title": "மேலும் 04 பேருக்கு கொரோனா", "raw_content": "\nHomeMedicalமேலும் 04 பேருக்கு கொரோனா\nமேலும் 04 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 04 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 134 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போது 455 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/25798", "date_download": "2020-06-06T18:12:00Z", "digest": "sha1:6N3CNAUO73VUZNL5EFZHEQV4O5LZNFDB", "length": 14610, "nlines": 224, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "கிரிக்கெட் வீரரை மணக்கவிருக்கும் சானியா மிர்சாவின் சகோதரி - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nதண்டவாளம் அருகே கிடந்த சடலம் தாய் இறந்தது தெரியாமல் பால்...\n129 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிய உக்கிர புயல்\nகொரோனாவால் ஒரே மாதத்தில் 837 பிரசவம்.. ஒரே மருத்துவமனையில் மட்டும்...\nபெற்ற மகள் என்றும் பாராமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த...\nபோட்டாச்சு பூஜை 70 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் துவங்கியது பேருந்து...\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500...\nஜெயலலிதாவின் ரூ913 கோடி சொத்துகளுக்கு தீபா தீபக் தான் வாரிசுகள்...\nமிக மிக மோசமான போருக்கு தயாராகுங்கள் சீன ராணுவத்திற்கு உத்தரவிட்ட...\nசீனாவின் வூகான் ஆய்வகத்தில் கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் வவ்வால்...\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nகிரிக்கெட் வீரரை மணக்கவிருக்கும் சானியா மிர்சாவின் சகோதரி\nஇந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் சகோதரி ஆனம் மிர்சா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீனின் மகனை திருமணம் செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது.\nசானியாவின் சகோதரியும் ஃபேசன் ஸ்டைலிஸ்ட்டுமான ஆனம் மிர்சா, அசாருதீனின் மகனும் கிரிக்கெட் வீரருமான ஆசாத்தை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில மாதங்களாகவே அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், சானியா மிர்சாவே இத்தகவலை தற்போது உறுதி செய்துள்ளார்.\nஅந்த வகையில், இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், இருவருக்கும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிண்வெளியில் இறைச்சி வளர்த்து சாதனை…\nகருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிய அகத்தியர் கூறிய முறை\nவீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது...\nஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள்- வந்தனா,மோனிகா\nகால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\nரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் – பிராட்...\nஎன் ஹீரோக்களுக்கு எதிராக விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்-...\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nதனி விமானத்தில் சென்ற படக்குழு: மீண்டும் அவதார் 2 படப்பிடிப்ப��\nஎன்னிடம் தவறாக நடந்தார் – பட அதிபர் மீது டி.வி. நடிகை புகார்\nவீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள்- வந்தனா,மோனிகா\n50 வயதில் கிடுகிடுவென குறைந்த குஷ்புவின் உடல் எடை கும்மென்று...\nவராந்தாவில் குடும்பமே அரட்டை தத்தி தத்தி பாத்ரூமுக்குள் சென்ற குழந்தை...\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும்...\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்… அபிக்யா ஆனந்த் வெளியிட்ட...\nஅபிக்யாவின் தங்கை கொடுத்த அதிர்ச்சி செய்தி \nமுதல் முறையாக வெளியானது இதுவரை யாரும் பாத்திராத பாத்திமா பாபுவின்...\nஅம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஆனால் நான் படிச்சி என்...\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\nகாஞ்சி வீரன்ஸ் அணியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அஸ்வின் அணி...\nஒரே நாளில் 16 விகெட் தென் ஆப்பிரிக்க அணியை திணற...\nஆறாவது முறையாகவும் தங்கப் பாதணி விருதை வென்று லியோனல் மெஸ்ஸி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/02/blog-post_13.html", "date_download": "2020-06-06T18:09:31Z", "digest": "sha1:BF7FRA5F7M4H5FBBIXBY2A725USPLJHH", "length": 20059, "nlines": 498, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nவாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.\n1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்\nமுன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்\n2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.\n3. யாரிடம் கற்கிறோமோ அவரே\nஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.\n4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்\nதலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.\nஅதற்கு என் நிழலே போதும்\n5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்\n6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்\nமுன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை\n7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்\n8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை\nவைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்\n9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்\nஇழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.\nதிருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.\n10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்\n11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்\n12. எல்லோரையும் நேசிப���பது சிரமம். ஆனால்\n13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்\n14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை\n15. இவர்கள் ஏன் இப்படி\n16. யார் சொல்வது சரி என்பதல்ல,\nஎது சரி என்பதே முக்கியம்\n17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை\n18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.\n20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்\nபாதி உலகத்தை வலம் வந்துவிடும்\n21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்\n22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்\n23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்\n24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்\n25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .\nஅப்போது தான் முன்னேற முடியும்\n26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது\n27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்\n28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்\nகவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.\n29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த\nவேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.\n30. கடினமான செயலின் சரியான பெயர்தான்\nசாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்\n31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்\nஎதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்\n32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்\nசெய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.\n33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்\nசிறு பொன் மணி அசையும் - Siru pon mani asaiyum\nஇங்கே இருக்கும் விநாயகர் சிலை ஒரு அற்புதம் இருக்கி...\nH I V நோய் தடுப்பு ...புதிய கண்டுபிடிப்பு\nகுறட்டை சத்தம் அதிகமா இருக்கா அத நிறுத்த இதோ சில ...\nபிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினம்\nசிறுநீரகக் கற்கள்... தமிழ்ச்சித்தர்களின் ஓர் எளிய ...\nMEMORY CARDஐ server ஆக மாற்றுவது எப்படி \nஇரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nமெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் \n# பாலு மகேந்திரா மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம் ...\nகற்ப மூலிகை ஆடாதோடை /ஆடாதோடா/ Adhatoda zeylanica.\nவனம்மாள் - அழகிய பெரியவன்\n22 - 25 வயது..., பெண்களுக்கு மிகவும் கடினமான வயது....\nஞாயிறு ஒளி மழையில் திங்கள்...\nகாலையில் மூன்று வகையான உணவுகள்\nநீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை.\nபாதத்தைப் பராமரிக்க 'பளிச்’ டிப்ஸ்\nதிருக்குறள் குறித்து சுவையான தகவல்��ள்\nஉலகின் முதல் முதலாக Sandisk நிறுவனம் வெளியிட்ட 128...\nநீண்ட ஆயுளைத் தரும் ஹோமம்\nமினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு\nபொங்கும் பூம்புனல் சுமார் 33 வருடங்களுக்கு முன்பு ...\nசெக்ஸ் பற்றி நீங்களாவது தெளிவாக விளக்குவீர்களா\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/thodargal/history-hitlers-independence-and-political-ideolog-part-3", "date_download": "2020-06-06T17:56:08Z", "digest": "sha1:UQ6DCUX37LOGFBMILC5I5CEQ7ALAKZWI", "length": 45240, "nlines": 254, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஹிட்லரின் பதவிவெறி பதற்றம்!- ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி? #3 | history hitlers independence and political ideolog part 3 | nakkheeran", "raw_content": "\n- ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பு. கூச்சல் குழப்பம். நாடாளுமன்றம் தினமும் அமளி துமளிப்பட்டது. அரசு இயந்திரத்தை முடக்குவதே நாஜிகளின் நோக்கமாகி விட்டது.\n70 லட்சம் பேருக்கு வேலையில்லை. ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் மூடப்பட்டன. பொருளாதார மந்தம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாகி விட்டன. ஒவ்வொரு வீட்டிலும் பசி அழையா விருந்தாளியாகப் படுத்திருந்தது.\nவெளியே மக்கள் வறுமையில் சிக்கி, நொந்து நூலாகிக் கொண்டிருந்தனர். வேலையில்லா திண்டாட்டம் வாழ்க்கையை மூச்சுத் திணறவைத்தது. யார் முகத்திலும் தெளிச்சியில்லை. எங்கும் சோர்வு. பதற்றம். கம்யூனிஸ்ட்டுகளுடன் மோதுவதே நாஜிகளின் வேலையாகி விட்டது.\nதெருக்களில் எப்போது சண்டை வெடிக்கும். எத்தனை பேர் சாவார்கள் என்பது நிச்சயமில்லாமல் ஒவ்வொரு நாளும் கழிந்தது.\nமக்களுக்கு நல்லது செய்யும் எந்த முயற்சியையும் அவர்கள் நிறைவேற்ற அனுமதிப்பதில்லை. ஆபாசமாகவும், ரவுடித்தனமாகவும் அவையை ஸ்தம்பிக்கச் செய்வதே வேலையாகி விட்டது.\nஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிட்டது. அவர்களுடைய நோக்கமே குடியரசை சீர்குலைப்பதுதான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.\nஇந்தக் கூத்துகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் குடியரசுத் தல���வருக்கான தேர்தலை நடத்த வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.\nமன்னராட்சிக் காலத்தில் ராணுவ தளபதியாக இருந்த ஹிண்டன்பர்க் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். அவரது பதவிக்காலம் 1932ல் முடிவுக்கு வருகிறது. இப்போதே, அவருக்கு வயது 84 ஆகி விட்டது. இன்னொரு முறை பதவிக்கு வந்தால் அவருடைய பதவிக்காலம் முடியும் போது, அவருக்கு 92 வயதாகிவிடும்.\nஏற்கெனவே அவர் உடல்நிலை சரியில்லை. துடிப்பாக செயல்படவும் முடியவில்லை. நாட்டின் நெருக்கடி அவரை பாடாய் படுத்தி வந்தது. மீண்டும் அவர் தேர்தலில் நிற்க விரும்பவில்லை. ஆனால், அவருக்குப் பதிலாக வேறு யார் நின்றாலும் குழப்பம்தான் மிச்சமாகும் என்று பிரதமர் புரூனிங் கூறினார்.\nநாஜிகளின் செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. ஹிட்லரின் ஆதரவு இருந்தால், ஹிண்டன்பர்கின் பதவிக்காலத்தை நீடித்துவிடலாம் என்பது புரூனிங்கின் திட்டம்.\n1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹிண்டன்பர்க்கை சந்தித்தார் ஹிட்லர். அவருடைய நம்பிக்கையைப் பெற்று பிரதமராவது அவரது எண்ணம். தன்னுடைய எண்ணத்தை... இல்லையில்லை... ஆசையை, ஹிண்டன்பர்கிடம் தெரிவித்தார் ஹிட்லர்.\nஆனால், ஹிண்டன்பர்கிற்கு ஹிட்லரைப் பிடிக்கவில்லை. அவருடைய செயல்பாடுகள், குடியரசுத் தத்துவங்களுக்கு மாறாக இருப்பதை அனுபவரீதியாக அவர் தெரிந்து வைத்திருந்தார்.\nஹிட்லரை பிரதமராக நியமிக்க முடியாது என்று கூறிவிட்டார். மக்கள் நலனில் அக்கறை இருப்பது உண்மையானால், நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அவருடயை கட்சியினரைக் கட்டுப்பாடாக நடந்துகொள்ளும்படி செய்ய வேண்டும் என்று அறிவுரை வேறு சொன்னார்.\nஹிட்லர் வெளியேறிவிட்டார். பின்னர், அங்கிருந்தவர்களிடம் ஹிண்டன்பர்க் இப்படிச் சொன்னார்...\n“போஸ்ட் மாஸ்ட்டருக்குத்தான் இவர் லாயக்கு”\nஆனால், நிலைமையின் தீவிரத்தை அவர் யோசிக்கவில்லை. ஹிண்டன்பர்க் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடாவிட்டால், நாட்டில் குழப்பம்தான் மிஞ்சும் என்பது புரூனிங்கிற்கு தெரிந்தது.\nஎனவே, ஹிட்லரை சமாதானம் பேச வரும்படி அழைக்க முடிவு செய்தார்.\n1932 ஜனவரி மாதம் பிரதமர் புரூனிங்கிடமிருந்து ஹிட்லருக்கு ஒரு தந்தி வந்தது. குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.\n“இ���்போது அவர்கள் என் பாக்கெட்டில். தங்கள் பேச்சுவார்த்தையில் என்னையும் கூட்டாளியாக அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது”\nருடால்ப் ஹெஸ்ஸிடம் கூறினார் ஹிட்லர்.\nஆனால், பேச்சுவார்த்தை சுமூகமாக இல்லை. பிரதமர் பதவியைத் தரமுடியாது. ஜெர்மன் குடியுரிமை இல்லாத ஹிட்லர் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஹிண்டன்பர்க் உறுதியாக கூறிவிட்டார்.\nஹிட்லர் தடுமாறிவிட்டார். ஏதேனும் செய்ய வேண்டும். நான்கு ஆண்டுகள் ஜெர்மன் ராணுவத்தில் சேர்ந்து, உயிரை துச்சமாக நினைத்து போர்க்களத்தில் போராடிய எனக்கு ஜெர்மன் குடியுரிமை இலலையா ஜெர்மானிய தேவதை இதைப் பொறுத்துக் கொள்ளமாட்டாள். குமுறினார் ஹிட்லர்.\nஆனால், நல்லவேளையாக புரூன்ஸ்விக் மாநிலம் நாஜிக் கட்சியின் கையில் இருந்தது. அந்த மாநில அரசு ஹிட்லரை ஜெர்மன் குடிமகனாக அங்கீகரித்து விட்டது.\nஇனி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எந்தத் தடையும் இல்லை.\nஹிண்டன்பர்க்கிற்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளும் அவரை ஆதரிப்பதாக உறுதியளித்தன. ஹிட்லரின் வளர்ந்துவரும் செல்வாக்கு அவருக்கு எதிராக எல்லோரையும் திருப்பியிருந்தது. அவர் வேறு யாரிடமும் உதவி கேட்பதாக இல்லை. தன்மீது மட்டும் நம்பிக்கை வைத்து எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட அவர் முடிவு செய்திருந்தார்.\nஎதிர்க்கட்சிகள் வற்புறுத்தியதால் ஹிண்டன்பர்க் தேர்தலில் நிற்க ஒப்புக்கொண்டார்.\nஜெர்மன் அதுவரை கண்டிராத வகையிலான பிரச்சார யுக்திகள். நாடுமுழுவதும் நாஜிகள் சூறாவளியாக சுழன்றனர். எங்கு நோக்கினாலும் ஹிட்லரின் படங்கள்தான். பிரமாண்டமான ஊர்வலங்கள். நாடுமுழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இடங்களில் ஆரவாரமான ஊர்வலங்கள்.\nஒரேநாளில் ஏழெட்டு இடங்களில் ஹிட்லர் பேசினார். ஆனால், அவருக்கு ஹிண்டன்பர்க்கை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை. தனது கட்சியின் தளத்தை விரிவுபடுத்துவதற்கு இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவே அவர் விரும்பினார்.\nகோயபல்ஸுக்கு வெற்றிபெற்று விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் புதிய புதிய பிரச்சார யுக்திகளை கடைப்பிடித்தார். ஹிட்லரின் பொதுக்கூட்ட பேச்சுகள் செய்திப்படங்களாக ஒளிப்ப��ிவு செய்யப்பட்டு உள்ளடங்கிய கிராமங்களில் பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன. இது அப்போது புதிது. ஏராளமானோர் அந்த படங்களைப் பார்த்தனர்.\nஆனால், 1932 மார்ச் மாதம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், இருவருக்குமே பாதிக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைக்கவில்லை. ஜெர்மன் குடியரசுத்தலைவர் தேர்தலில், மொத்தம் பதிவான வாக்குகளில் பாதிக்கு மேல் பெற்ற வேட்பாளர்தான் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.\nஹிண்டன் பர்கிற்கு 49 சதவீத வாக்குகளும், ஹிட்லருக்கு 30 சதவீத வாக்குகளும் கிடைத்திருந்தன. பதிவான வாக்குகளில் ஹிட்லருக்கு 1 கோடியே 13 லட்சம் வாக்குகளும், ஹிண்டன்பர்கிற்கு 1 கோடியே 85 லட்சம் வாக்குகளும் கிடைத்தன.\nஎனவே, இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெற்றது. மீண்டும் பிரச்சாரம் தொடங்கியது. ஹிட்லருக்கு பெரிய பெரிய தொழில் அதிபர்கள் பண உதவி செய்தனர். யூத தொழில் அதிபர்களும் இதில் இருந்தனர்.\nஜெர்மன் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக விமானத்தில் பறந்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட தலைவர் ஹிட்லர்தான்.\nநாட்டின் எந்த மூலையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தாலும் அங்கு விமானத்தில் பறந்து சென்று பேசினார்.\nகொஞ்சம் கூட சளைக்காத பொய்கள். வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப்போகிறார் என்ற ரகசியத்தை மட்டும் அவர் சொல்வதே இல்லை. ஆனால், கம்யூனிஸ்ட்டுகளுக்கும், யூதர்களுக்கும் நன்றாகவே புரிந்திருந்தது.\nஎன்னிடம் ஜெர்மனியைத் தாருங்கள். உலகிலேயே மிகவும் கவுரவமிக்க நாடாக மாற்றிக் காட்டுகிறேன் என்று ஹிட்லர் பேசுவதன் உள்ளர்த்தம் அவர்களுக்கு மட்டுமே புரிந்தது.\nஇரண்டாவது சுற்றுத் தேர்தல் முடிவில் ஹிண்டன்பர்க் 53 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஹிட்லர் 36 சதவீத வாக்குளைப் பெற்றார். ஹிண்டன் பர்கிற்கு 1 கோடியே 93 லட்சம் வாக்குகளும், ஹிட்லருக்கு 1 கோடியே 34 லட்சம் வாக்குகளும் கிடைத்திருந்தன.\nபெரிய சாதனைதான் இது. இந்தத் தேர்தலில் ஒரு உண்மையை ஹிட்லர் தெளிவாகத் தெரிந்து கொண்டார். தனக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் ஜெர்மன்\nதேசியவாதிகள் என்றும் தனக்கு வாக்களிக்காதவர்கள் யூதர்களும், கம்யூனிஸ்ட்டுகளும், குடியரசு ஆதரவாளர்களும் என்பதை புரிந்துகொண்டார்.\n முதலில் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.\nஆனால், குடியரசுத்தலைவர் தேர��தல் முடிந்தவுடனேயே நாஜிகள் வழக்கம்போல் தங்கள் வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டனர்.\nபிரதமர் புரூனிங், அரசியல் சட்டத்தின் 48 வது பிரிவைப் பயன்படுத்தி, அவசரச் சட்டங்களால் ஆட்சியை நடத்தத் தொடங்கினார். முதலில் அவர், நாஜிக் கட்சியின் அதிரடிப்படைக்கும் இளைஞர் படைக்கும் தடைவிதித்தார்.\nஅவர்கள் பொங்கினர். உடனடியாக தடையை எதிர்த்து போராட வேண்டும் என்று ஹிட்லரை வற்புறுத்தினார்கள்.\nஹிட்லர் அனுபவப் பட்டிருந்தார். ஜெர்மன் ராணுவம், சக்திவாய்ந்த தொழில் அதிபர்களின் துணையின்றி எதுவும் செய்யமுடியாது என்பதைத் தெரிந்து வைத்திருந்தார். அவர்கள், நாஜிக்கட்சியின் அதிரடிப்படையை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறாரகள். அல்லது அதைக் கண்டு பயப்படுகிறாரகள் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.\nஎப்படிப்பார்த்தாலும் குடியரசின் ஆயுள், கடைசி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. காலம் வரட்டும். பொறுத்திருப்போம் என்று காத்திருந்தார் ஹிட்லர்.\nரொம்ப நாள் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை.\nஅடுத்த மாதத்திலேயே, ராணுவத்தில் செல்வாக்குப் பெற்ற உயரதிகாரியான, ஸ்லெய்ச்சர் வழியாக சந்தர்ப்பம் வந்தது.\nவெர்செய்ல்ஸ் ஒப்பந்தப்படி ஜெர்மன் ராணுவத்தில் ஒரு லட்சம் வீரர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும்.\nஆனால், ஹிட்லரின் அதிரடிப்படையில் ஆயுதம் ஏந்திய 4 லட்சம் வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்தப் படைக்கு எர்னஸ்ட் ரோம் என்பவன் தலைவராக இருந்தான். மியூனிக் புரட்சியின்போது, பவேரியாவின் ராணுவ தலைமையகத்தை கைப்பற்றியிருந்தவன் இவன்தான்.\nநாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து கிடந்தது. அதைச் சீரமைக்க ஒத்துழைப்புக் கொடுத்தால் மக்கள் நிம்மதியாக அவர்களுடைய வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அவர்களுடைய வெறுப்புத் தீயில் குளிர்காய முடியாது என்பது ஹிட்லருக்குத் தெரியும்.\nஅதேசமயம், தனது தலைமையின் கீழ் உள்ள அதிரடிப்படையை முடக்கிய அரசு உத்தரவை எதிர்த்து வன்முறைப் போராட்டத்தில் இறங்கி, வீதிகளில் ரத்த ஆறு ஓடும்படி செய்ய வேண்டும் என்று ரோம் நினைத்தான். ஹிட்லரின் அனுமதியை வேண்டி நின்றான்.\nஹிட்லர் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.\nஅந்தச் சமயத்தில்தான், ஜெர்மனி ராணுவத்தின் செல்��ாக்குப் பெற்ற உயர் அதிகாரியான ஸ்லெய்ச்சர், ஹிட்லரைச் சந்திக்க விரும்பினான். வரட்டும் பேசிப்பார்க்கலாம். வருகிற எந்த வாய்ப்பையும் தட்டிக்கழித்து விடக்கூடாது என்று ஹிட்லர் திட்டமிட்டார்.\n“கன்சர்வேடிவ் தேசிய அரசு அமைவதற்கு நாஜிக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும். அப்படி ஆதரவளித்தால், அதிரடிப்படைக்கும், இளைஞர் அணிக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும். பிரதமர் புரூனிங் தூக்கியெறியப்படுவார். நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மறு தேர்தலுக்கு உத்தரவிடப்படும்”\nஹிட்லர் ஒப்புக்கொண்டார். முதலில் ராணுவ தளபதி குரோனரை பதவி விலக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.\nஹிட்லரை அவன் குறைவாக எடைபோட்டு விட்டான். ஸ்லெய்ச்சரின் ஆதரவாளர்களும், நாஜிக் கட்சியினரும் ராணுவ தளபதி குரோனருக்கு எதிராக பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை வீசினர். நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. நாட்டின் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்கும் ஆற்றல் இல்லாதவர் என்றும் குரோனர் பதவி விலக வேண்டும் என்றும், ஒற்றைக்காலில் நின்றனர்.\nகுரோனர், குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்கிற்கு நம்பகமானவர். நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.\n எதிர்ப்பு வலுத்த நிலையில் அவரைப் பதவி விலகும்படி குடியரசுத்தலைவர் கேட்டுக்கொண்டார்.\nநாஜிக் கட்சிக்கு முதல் வெற்றி. அடுத்த குறி பிரதமர் புரூனிங்.\nதேர்தல் முடிந்த இரண்டு ஆண்டுகள் முடிந்தும் கூட பிரதமராக அவர் சாதித்தது என்ன என்ற கேள்வி மக்கள் மத்தியில் வலுவாக எழுந்திருந்தது. அல்லது அத்தகைய கேள்வியை எழுப்பி அதை நிலை நிறுத்துவதில் நாஜிக் கட்சியினர் வெற்றி பெற்றிருந்தனர்.\nகுடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்க்கும் புரூனிங் மீது அதிருப்தி அடைந்திருந்தார்.\nபுரூனிங் தன்னை ஒரு மார்க்சிஸ்ட் அளவுக்கு மாற்றிக் கொண்டிருந்தார். அரசுக்கு செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாமல் மேட்டுக்குடியினர் பலர், திவால் நோட்டீஸ் அளித்திருந்தனர். அவர்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பறிமுதல் செய்து, அவற்றை கிராமப்புற விவசாயிகளுக்கு பகிரந்தளிக்கும் திட்டத்தை அவர் பரிந்துரை செய்திருந்தார்.\nஇந்நிலையில், மேட்டுக்குடியினரும், தொழிலதிபர்களும் இணைந்து, பெருமளவு பணம் போட்டு, குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்கிற்கு அழகிய பண்ணை ஒன்றை வாங்கிக் கொடுத்தனர். அந்தப் பண்ணையில் ஈஸ்டர் விடுமுறையைக் கழிக்கப் போயிருந்த அவர், நிலச்சுவான்தார்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு விருந்து அளித்தார்.\nபுரூனிங்கின் செயல்பாடுகள் குறித்து தங்கள் குமுறலை அவர்கள் கொட்டித் தீர்த்தனர்.\nமே மாதம் 29 ஆம் தேதி புரூனிங்கை அழைத்தார் ஹிண்டன்பர்க்.\n“தயவுசெய்து உங்கள் ராஜினாமா கடிதத்தை தருகிறீர்களா\nமறுவார்த்தை பேசாமல், தலைவலி தீர்ந்தது என்று புரூனிங் பதவி விலகினார்.\nஹிட்லரும், ஸ்லெய்ச்சரும் சந்தித்த 20 நாட்களில் இத்தனை அதிரடி மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.\nஇப்போது, அரசின் முழுக்கட்டுப்பாடும் ஸ்லெய்ச்சரின் கையில்.\nசரி, அடுத்த பிரதமர் யார்\nபிரென்ஸ் வான் பாப்பென் என்ற மேட்டுக்குடி முதலாளியை பிரதமராக நியமித்தார் ஹிண்டன்பர்க். அவருக்கு எதுவும் தெரியாது. தன்னைப்போன்ற மேட்டுக்குடியினர் சிலரை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார்.\n“பாப்பெனுக்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்களா ஹிட்லர்\nபிரதமராக பொறுப்பேற்றவுடன், ஜீ¨ன் மாதம் 4 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.\n15 ஆம் தேதி நாஜிக் கட்சியின் அதிரடிப்படை மற்றும் இளைஞர் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, ஸ்லெய்ச்சர் உத்தரவிட்டார். ஆம். ஹிட்லருக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்.\nரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.\n“ரத்த ஆறு ஓடட்டும். ரத்த ஆறு ஓடட்டும்.\nஇப்படி பாட்டுப்பாடி கோஷமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர் நாஜிகள்.\nஅவர்களுடன் மோதிப்பார்த்துவிட கம்யூனிஸ்ட்டுகள் தயாராக இருந்தனர். நாஜிகளின் அதிரடிப்படையினருக்கு ஜெர்மன் காவல்துறை பாதுகாப்பு அளித்தது.\nகம்யூனிஸ்ட்டுகளின் பலத்தை மட்டுப்படுத்துவதற்கு குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்கின் துணையும் இருந்தது.\nஜீ¨லை 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை.\nபிரஷ்யா மாநிலத்தில் உள்ள ஹம்பர்க் நகரில் நாஜிகள் மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தினர்.\nஅந்த மாநிலம் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்தது. நாஜிகளுக்கு காவல்துறை பக்கபலமாக இருந்தது. ஊர்வலத்தை தடுக்க முயன்ற கம்யூனிஸ்ட்டுகளை நாஜிகள் கண்மூடித்தனமாக சுட்டனர். 19 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். ரத்த ஞாயிறு என்று இந்தச் ச��்பவத்தை குறிப்பிட்டனர்.\nநிலைமையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தினார் பிரதமர் பாப்பென்.\n48 வது பிரிவைப் பயன்படுத்தி ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். பிரஷ்யாவையும் சேர்த்து நெருக்கடி நிலை கமிஷனராக தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்டார்.\nஉங்கள் முடிவு தற்காலிகமானதுதான். எனது கட்சியின் செல்வாக்கு உங்களை விழுங்கிவிடும். நீங்களே முன்வந்து என்னை பிரதமராக்கும் காலம் வந்துவிட்டது என்றார் ஹிட்லர்.\nஜூலை தேர்தல் பிரச்சாரத்தில் முன்னெப்போதும் காணாத மக்கள் எழுச்சியை ஹிட்லர் பார்த்தார். இறைத்தூதர் இமேஜ் அதிகரித்திருந்தது. அவருடைய பொதுக்கூட்டங்களில் லட்சம் பேர் பங்கேற்பது சாதாரண விஷயமாகிவிட்டது.\nதேர்தல் முடிந்தபோது, மொத்தமுள்ள 543 இடங்களில் 230 இடங்களை நாஜிக் கட்சியினர் கைப்பற்றியிருந்தனர். அதாவது, அவர்களுடைய ஆதரவு இல்லாமல் யாரும் அரசு அமைக்க முடியாது.\nஉற்சாகத்தில் துள்ளிக் குதித்தார் ஹிட்லர். இதோ தனது கனவு நனவாகப் போகிறது.\n- ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபோலீஸ் ஸ்டேஷனாக மாற உள்ள ஹிட்லரின் வீடு\n ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி\n ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி\n ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி\n\"வரலாற்றுக்கும் இந்த நொடிகளுக்கும் அநேகத் தொடர்புகள் இருக்கிறது..\" - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #1\nபரிதவிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் - லதா சரவணன் எழுதும் 'இப்படியும் இவர்கள்' #30\nவாட்ச் முதல் சொகுசு கார் வரை... இந்தியாவை மாற்றியமைத்த ரத்தன் டாடா - வென்றவர்களின் வார்த்தைகள் #1\n\"எப்பொழுது பெண்மையை உணர்ந்தேனோ, அன்றே ஏதோ ஒரு வகையில் தாய்மையையும் உணர்ந்தேன்\" - லதா சரவணன் எழுதும் 'இப்படியும் இவர்கள்' #29\nஅட பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது\nசென்சார் சான்றிதழ் பெற்ற 'சூரரைப்போற்று'\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\n70 நாளுக்கும் மேலே ஆச்சி... ஒரு நாள் கூட லீவு எடுக்கல... மருத்துவமனை ஊழியருக்குக் குவியும் பாராட்டுகள்...\nஎடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக உளவுத்துறை மூலம் ஊழல் ரிப்போர்ட் எடுத்த மோடி... அ.தி.மு.க. அரசைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு\nசசிகலாவை மறைமுகமாகச் சந்தித்த பா.ஜ.க.வினர்... சசிகலாவின் செயலால் அதிர்ந்து போன தினகரன்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸின் திட்டம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1884&slug=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%3A-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T16:24:16Z", "digest": "sha1:FU7S7WATL7W3NGGQL7UHKCRO23JAXO46", "length": 12163, "nlines": 125, "source_domain": "nellainews.com", "title": "சர்காருக்கு முன்னால ஒரு ரூபா கிடைக்காது: தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nசர்காருக்கு முன்னால ஒரு ரூபா கிடைக்காது: தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்\nசர்காருக்கு முன்னால ஒரு ரூபா கிடைக்காது: தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்\nசர்காருக்கு முன்னால ஒரு ரூபா கிடைக்காது என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.\nராதாமோகன் இயக்கத்தில், ஜோதிகா நடித்துள்ள படம் ‘காற்றின் மொழி’. விதார்த், லட்சுமி மஞ்சு, இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ‘துமாரி சுலு’ இந்திப் படத்தின் ரீமேக் இது.\nஇந்தப் படம், ஜோதிகாவின் பிறந்த நாளான அக்டோபர் 18-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆயுத பூஜை விடுமுறையான அந்தத் தேதியில் ‘வடசென்னை’ (அக்டோபர் 17) மற்றும் ‘சண்டக்கோழி 2’ ஆகிய படங்கள் ரிலீஸானதால், ‘காற்றின் மொழி’ ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், வருகிற 16-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா விமர்சகரான ஸ்ரீதர் பிள்ளை, ‘சர்கார்’ படத்துக்கு 10 நாட்கள் பின்னரும், ‘2.0’ படத்துக்கு 13 நாட்களுக்கு முன்னரும் 4 தமிழ்ப் படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. ‘எ சாண்ட்விச் டேட்’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதற்குக் கீழே, ‘என்ன பண்றது சார். இந்தத் தேதியை விட்டா ரெண்டு மாசம் காத்திருக்கணும்’ என்று குறிப்பிட்டிருந்தார் தனஞ்ஜெயன்.\n‘காற்றின் மொழி தீபாவளிக்கே கூட வந்திருக்கலாம். 6 ஸ்கிரீனுக்கு ஒன்று கிடைச்சிருந்தால் கூட நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிருக்கும். எனிவே, உங்களுக்குத் தெரியாத பிசினஸ் மாடலா காற்றின் மொழிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்’ என கருணா என்பவர் கூறியிருந்தார்.\nஅவருக்குப் பதிலளித்த தனஞ்ஜெயன், ‘சர்காருக்கு முன்னால ஒரு ரூபா கிடைக்காது சார். அடுத்த வாரமும் பெரும்பாலான ரசிகர்களின் நினைப்பு ‘சர்கார்’ படத்தைப் பார்ப்பதாகத்தான் இருக்கும். பெரிய ரிஸ்க் சார்’ எனத் தெரிவித்துள்ளார்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/nri/news/Three-teenagers-from-Telangana-killed-in-US-house", "date_download": "2020-06-06T17:59:44Z", "digest": "sha1:O6KU5UAZJFCZ36SNRJIRUNFW6NRFQWSK", "length": 8306, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "Three-teenagers-from-Telangana-killed-in-US-houseANN News", "raw_content": "அமெரிக்கா தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் 3பேர் பரிதாப பலி...\nஅமெரிக்கா தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் 3பேர் பரிதாப பலி\nதெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த சீனிவாஸ் நாயக். பாதிரியாரான இவர் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்துக்காக ஐதராபாத் நகரில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றியவாறு, கிறிஸ்தவ பிரசார காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.\nஇவரது குழந்தைகள் சுவாதிகா நாயக், சுஷான் நாயக், ஜெயா சுஜித் ஆகியோர் அமெரிக்காவின் டென்னெசீ மாநிலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பிரென்ச் கேம்ப் பகுதியில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி படித்து வந்தனர்.குளிர்கால விடுமுறைக்காக பள்ளிகளுக்கு அங்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த காரி கோட்ரியெட் என்ற பெண்ணுக்கு சொந்தமாக கோலியர்வில்லி பகுதியில் உள்ள வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக இவர்கள் மூவரும் சென்றிருந்தனர்.\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கடந்த 24-ம் தேதி அந்த வீட்டை அலங்கரிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் சிறிய மின்விளக்குகளை அமைக்கும் வேலையில் அங்கிருந்த 3 பேருடன் தெலுங்கானாவில் இருந்து சென்றுள்ள பிள்ளைகளும் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இரவு சுமார் 11 மணியளவில் ஏற்பட்ட மின்சார கசிவால் அந்த வீட்டின் ஒரு பகுதி திடீரென்று தீபிடித்து எரிந்தது. இதை அறியாத பிள்ளைகள் வீட்டை அலங்கரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் மளமளவென பரவிய தீ வீட்டின் நான்கு பக்கங்களையும் சூழ்ந்து கொண்டது.\nஇதனால் வெளியேற வழியின்றி வீட்டிக்குள் சிக்கிகொண்ட சுவாதிகா நாயக்(16), சுஷான் நாயக்(14), ஜெய சுஜித்(14) ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த வீட்டின் உரிமையாளரான அமெரிக்கப் பெண் காரி கோட்ரியெட்டும் இந்த விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரி கோட்ரியெட்டின் கணவர் டானி மற்றும் அவரது மகன் கோலே ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_191746/20200328172128.html", "date_download": "2020-06-06T18:51:57Z", "digest": "sha1:7KYZL4FYIR64QPCVIS3Z4DMM7JD3TOTX", "length": 17907, "nlines": 71, "source_domain": "www.kumarionline.com", "title": "இந்தியா தென் கொரியாவாக மாற வேண்டுமா அல்லது இத்தாலியாக மாற வேண்டுமா? அன்புமணி கேள்வி", "raw_content": "இந்தியா தென் கொரியாவாக மாற வேண்டுமா அல்லது இத்தாலியாக மாற வேண்டுமா\nஞாயிறு 07, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஇந்தியா தென் கொரியாவாக மாற வேண்டுமா அல்லது இத்தாலியாக மாற வேண்டுமா\nகரோனா வைரஸ் விவகாரத்தில் இந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா அல்லது அமெரிக்கா, இத்தாலியாக மாற வேண்டுமா என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்..\nஇது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 28) வெளியிட்ட அறிக்கையில், \"தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், அவற்றைத் தாண்டி, கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் பல ஓட்டைகள் இருப்பதாக மத்திய அரசே எச்சரித்திருப்பதும், அதை உறுதி செய்யும் வகையில், வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சுற்றுப்பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் கரோனா வைரஸ் பரவியிருப்பதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.\nதமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் எவருமே வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சென்று திரும்பியவர்கள் அல்ல. அவர்களில் இருவர் மதுரையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் ஆவர். மேலும், இருவர் ஈரோட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.\nசென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர், சேலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவர் என 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றியதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.ஆனால், சென்னையிலிருந்து அரியலூர் சென்ற 25 வயதுப் பெண்மணி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 39 வயது இளைஞர், 73 வயது முதியவர் ஆகிய 3 பேருக்கு கரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. இவர்கள் எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. ஏற்கெனவே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் இவர்களுக்கு தொடர்பு இல்லை.\nகரோனா பரவலின் முதல் நிலை, இரண்டாம் நிலை ஆகியவற்றுக்கான எந்த வரையறைக்குள்ளும் வராத மூவருக்கு ஒரே நாளில் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. கரோனா பரவலின் மூன்றாம் நிலைக்கு தமிழகம் சென்றுவிட்டதோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது.இந்த ஐயத்தை, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜிவ் கௌபா எழுதியுள்ள கடிதம் உறுதி செய்கிறது.\n\"இந்தியாவில் கரோனா பாதிப்பைத் தடுப்பதற்காக விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை தொடங்கப்பட்ட ஜனவரி 18-ம் தேதியிலிருந்து விமான சேவைகள் நிறுத்தப்பட்ட மார்ச் 23-ம் தேதி வரை இந்தியாவுக்கு வந்த 15 லட்சம் பேரில் பெரும்பான்மையினருக்கு கரோனா சோதனைகள் செய்யப்படவில்லை; இது இந்தியாவின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்\" என்று கூறியிருக்கிறார். இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்படாதவர்களின் மூலம் மற்றவர்களுக்கு கரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால் அவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்கும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇத்தகைய சூழலில் இந்தியாவில் சமூகப் பரவல் நிகழ்வதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. அதைத் தடுக்க இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு ஆணையை முழுமையாக கடைப்பிடிப்பதுதான் ஒரே தீர்வு ஆகும். பெரும்பான்மையான மக்கள் நாட்டையும் காக்க வேண்டும், நம்மையும் காக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஊரடங்கு ஆணையை செம்மையாக கடைப்பிடித்து வருகின்றனர்.ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததாலோ, அலட்சியம் காரணமாகவோ பலர் ஊரடங்கு ஆணையை மீறி, சாலைகளில் நடமாடுவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மறுப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது. இதன் மூலம், அவர்கள் தங்கள���க்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். இந்தப் போக்கை சம்பந்தப்பட்டவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.\nசீனாவுக்கு அடுத்தபடியாக கரோனா வைரஸால் பாதிக்கப்படும் நாடாக தென்கொரியாதான் இருக்கும் என்று ஒட்டுமொத்த உலகமும் கணித்தது. ஆனால், மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட சமூக இடைவெளி நடைமுறை காரணமாக கரோனா வைரஸ் பாதிப்பை 9,332 பேருடனும், 132 உயிரிழப்புகளுடனும் கட்டுப்படுத்திய தென்கொரியா, இயல்பு நிலையை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், கரோனா ஆபத்தை மிக எளிதாக முறியடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவும், இத்தாலியும் முறையே உலகிலேயே அதிக பாதிப்பு, அதிக உயிரிழப்பு என்ற ஆபத்தான நிலையில் உள்ளன. இதற்கு காரணம் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காததுதான்.\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா அல்லது அமெரிக்கா, இத்தாலியாக மாற வேண்டுமா என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது. ஆகவே, மக்கள் ஊரடங்கை முழுமையாக மதித்து நம்மையும், நாட்டையும் காக்க வேண்டும். அதேநேரத்தில், நாள் முழுவதும் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் பிற்பகல் 2.30 மணி வரை தான் திறக்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது நல்ல நடவடிக்கை ஆகும்.\nதமிழகத்தின் பல நகரங்களில் மளிகை மற்றும் காய்கறிகளை தொலைபேசி மூலம் அவர்களுக்கு பிடித்த கடைகளில் ஆர்டர் செய்தால், அவற்றை தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்க வகை செய்யப்பட்டிருக்கிறது. அந்த முறையை தமிழகம் முழுவதும் நீட்டிக்க வேண்டும். அதேபோல், அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகளை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்க வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதையும், மக்கள் ஒருவர் கூட வீடுகளுக்கு வெளியில் வராமல் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்\" என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் ப���றுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉற்பத்தி சரிவு எதிரொலி : முட்டை விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரிப்பு\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம் : மதிமுக பொது செயலாளர் வைகோ இரங்கல்\nராமேஸ்வரத்தில் வாகனங்கள் திருட்டு வழக்கில் 4பேர் கைது - 22 கார்கள் பறிமுதல்\nதற்போதயை சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க இயலாது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஜெ.அன்பழகன் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்: மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nபோலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கரோனா வைரஸ் தொற்று : காவல்துறையினர் 13பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nசென்னையில் 1116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி பாதிப்பு 19,826-ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/jeeragam-water-benefits-tamil/", "date_download": "2020-06-06T16:47:44Z", "digest": "sha1:H3VCFNRDWU5LSQA4G55LF3JBAWRXFCRL", "length": 15705, "nlines": 125, "source_domain": "dheivegam.com", "title": "ஜீரகம் தண்ணீர் பயன்கள் | Jeeragam water benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் ஜீரகம் தண்ணீர் பயன்கள்\n“உணவே மருந்து மருந்தே உணவு” என்பது தமிழ் சித்தர்கள் கண்டுபிடித்த “சித்த மருத்துவத்தின்” தலையாய கோட்பாடாகும். நமது நாட்டினர் உணவு தயாரிக்கும் போது உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் பல பொருட்களை அந்த உணவில் சேர்த்தே சமைக்கின்றனர். அப்படி உணவில் சேர்க்கப்படும் பல மகத்துவம் கொண்ட ஒரு உணவு பொருள் தான் ஜீரகம். இந்த ஜீரகத்தை கொண்டு தயாரிக்க படும் ஜீரக தண்ணீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nஇரவில் நேரம் கடந்து உண்பதாலும், பசி எடுப்பதற்கு முன்பே அடுத்த வேளை உணவை உண்பதாலும் பலருக்கும் வயிற்றில் உப்பசம், அஜீரணம் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இப்படியான சூழ்நிலைகளில் அரை டீஸ்பூன் ஜீரகத்தை சிறிது நீரில் போட்டு வேக வைத்து குடித்தால் அஜீரணம், வாயு தொந்தரவுகள் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.\nஜீரகத்தில் மனிதர்களின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்தும் சக்தி இருக்கின்றன. எனவே தினந்தோறும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது ஜீரகம் கலந்த தண்ணீரை பருகி வந்தால் தோலின் பளபளப்பு தன்மையை க��ட்டி, இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது. தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.\nஜீரக தண்ணீரை தினமும் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செல்கள் புத்துணர்ச்சியடைகின்றன. இதனால் உடலில் நல்ல சுறுசுறுப்பு தன்மை ஏற்படுகிறது. சிலருக்கு எதையும் சீக்கிரத்தில் மறந்து விடும் நிலை இருக்கும் அப்படிப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒருமுறையேனும் ஜீரக தண்ணீரை பருகி வந்தால் ஞானசக்தி அதிகரிக்கும்.\nநாம் உண்ணும் உணவு பொருட்களை எப்படி தூய்மை படுத்தினாலும், அதில் சிறிதளவாவது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நுண்கிருமிகளும் ரசாயனங்களும் இருக்கவே செய்கிறது. எனவே வாரம் இருமுறை ஜீரக தண்ணீரை அருந்துபவர்களுக்கு அவர்கள் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் சிறுநீர், வியர்வை வழியாக வெளியேறும்.\nஜீரகத்தில் வைட்டமின் ஏ மாற்று வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளன. இந்த இரண்டு சத்துகளும் உடலின் வெளிப்புறதிலிருந்து வரும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றை தடுக்கிறது. ஜீரக தண்ணீர் இரும்பு சத்து அதிகம் கொண்டிருப்பதால் உடலுக்கு கூடுதல் பலத்தையும் தருகிறது.\nஉடலில் ஓடும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ரத்த சோகை நோய் உண்டாகிறது.\nஇக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு ஜீரக தண்ணீரை குடித்து வந்தால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இழந்த உடல் சக்தியையும் மீட்டு தரும்.\nசீதோஷண மாறுபாடுகளாலும், குளிர்ந்த பானங்களை அதிகம் பருகுவதாலும் சிலருக்கு நெஞ்சில் சளி கோர்த்து கொண்டு மூக்கடைப்பு, வறட்டு இருமல் மற்றும் சுவாசிக்கும் போது சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. இப்பிரச்னைகளால் அவதியுறுபவர்கள் தினமும் காலையில் ஜீரக தண்ணீரை இளம் சூடான அதில் அருந்துவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nஒரு சிலர் நன்றாக உறங்க முடியாமல், தினந்தோறும் இரவில் பலமணி நேரம் விழித்திருக்கும் நிலை ஏற்படுகிறது. தூக்கமின்மை பிரச்சனை பிற்காலங்களில் பல உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு சிறிது ஜீரக தண்ணீரை அருந்தி வந்தால் தூக்கமின்மை நீங்கும்.\nநீரிழிவு நோயால் அவதியுறுபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஜீரக தண்ணீரை அருந்துவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் ஏற்படும் புண்கள், காயங்களையும் வேகமாக ஆற்றுகிறது.\nகுழந்தை பெற்ற பெண்கள் சிலருக்கு என்ன காரணத்தினாலோ தாய்ப்பால் சுரப்பு குறைந்து விடுகிறது. இப்படி தாய்ப்பால் சுரப்பு குறையும் காலங்களில் தொடர்ந்து காலை மாலை என இருவேளைகள் ஜீரக தண்ணீரை குழந்தை பெற்ற பெண்கள் அருந்தி வருவார்களேயானால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.\nஉடல் பருமன் கொண்டவர்கள் அவர்களின் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவராவிடில் பல விதமான ஆரோக்கிய குறைவுகளை எதிர்காலங்களில் எதிர்கொள்ள நேரிடும். உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றோடு ஜீரக தண்ணீரையும் தினந்தோறும் சிறிதளவு அருந்தி வர உடலை எடை நன்கு குறையும்.\nஅருகம் புல் ஜூஸ் பயன்கள்\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம், ஜோதிட குறிப்புக்கள் பற்றி தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nமுடி கொட்டுவது நிற்கவும், அதிவேக முடி வளர்ச்சிக்கும் 3 ரூபாய் போதுமே\nகண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையம் 3 நாட்களில் மறைந்து போகும்\nஒரே நாளில், உங்கள் முகத்தில் இருக்கும் மருக்கள் உதிர்ந்துவிடும். இப்படி செய்து பாருங்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/08/12826/", "date_download": "2020-06-06T16:09:32Z", "digest": "sha1:JSOZBRW63T6TR4UDYZ33Y5JESJHPGMGW", "length": 10283, "nlines": 325, "source_domain": "educationtn.com", "title": "அறிவோம் பழமொழி: புலி பசித்தாலும் புல்லை திண்ணாது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் பழமொழி அறிவோம் பழமொழி: புலி பசித்தாலும் புல்லை திண்ணாது\nஅறிவோம் பழமொழி: புலி பசித்தாலும் புல்லை திண்ணாது\nNext articleகடுக்காய் – மருத்துவ பயன்கள்\nகாலை வழிப்பாட்டுக் கூட்டத்திலும் வகுப்பறையிலும் குழந்தைகளுக்கு கூற நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகள்.\nஅறிவோம் பழமொழி:கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.\nஅறிவோம் பழமொழி:விருந்தும் மருந்தும் மூன்ற�� நாள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு\nபிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின், காலாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T16:23:47Z", "digest": "sha1:7QGFY7N3JYRJR3KQ3GPUHPLENGMTCPZH", "length": 7365, "nlines": 158, "source_domain": "www.inidhu.com", "title": "பழகுவோம் - இனிது", "raw_content": "\nCategoriesஇலக்கியம், கவிதை, சிறுவர் Tagsவாணிதாசன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது\nகொரோனாவிற்குப் பின் தமிழ் நாட்டில் இயல்பு நிலை\nவெந்த கஞ்சி கொஞ்சம் போல\nகொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து தற்போது பேருந்துகளை\nடாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்\nசோள இட்லி செய்வது எப்படி\nபடம் பார்த்து பாடல் சொல் – 8\nமரங்கள் நீர்வள பாதுகாப்பு அரண்கள்\nதொந்தியின் தொடக்கம் எப்படி இருக்கும்\nஆட்டோ மொழி – 50\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nதிருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பணம் பயணம் விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6851/", "date_download": "2020-06-06T18:52:50Z", "digest": "sha1:TANTT72B33BM3H2IBN2I3PFRP255VST6", "length": 29179, "nlines": 167, "source_domain": "www.jeyamohan.in", "title": "அவதூறுகள் குறித்து…", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், உயிர்மை இணையதளத்த்ில் இந்திராஜித்தின் தங்களைக்குறித்த அவதூறுகளை பார்த்தீர்களா அதுகுறித்து தங்களின் எதிர்வினை என்ன அதுகுறித்து தங்களின் எதிர்வினை என்ன மௌனம் பல நேரங்களில் பலவீணத்தின் அறிகுறியாகிவிடும் என்பதை அறிவீர்கள் என்று நினக்கின்றேன் . அன்புடன்,\nஇணையம் ஒரு திறந்த ஊடகம். இங்கே எழுத, கருத்து தெரிவிக்க தகுதி தேவையில்லை. தன் கருத்து ஏதோ ஒருவகையில் முக்கியமானது என ஒருவர் எவ்வகையிலும் நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே எல்லாரும் எல்லாவற்றைப்பற்றியும் எழுதலாம்.\nஎன்னைப்பற்றிய அவதூறுகள், வசைகள் ஆகியவற்றுக்கு நான் பதில் சொல்ல முயன்றால் அதற்கே நேரம் சரியாக இருக்கும். இணையத்தில் எப்படியும் ஐநூறு கட்டுரைகள் இருக்கும் என நினைக்கிறேன். எல்லா தளத்திலும் எழுதப்பட்டுள்ளன.\nபொதுவாக இந்தவகையான எழுத்துக்களை நான் படிப்பதையே தவிர்த்துவிடுவேன். அதையே பிற எழுத்தாளர்களுக்கும் சொல்வே. தரமற்றவற்றை வாசிக்காதீர்கல். தரமானவை தானாகவே நம்மிடம் வந்து சேரும்.\nஎன் கருத்துக்களை திரித்தோ, அவை இயங்கும் தளத்தின் தரத்தை அடையாமலோ, உள்நோக்கம் கொண்டோ கூறப்படும் கருத்துக்களையும் நான் பொருட்படுத்துவதாக இல்லை. இந்தப்புறக்கணிப்பு இல்லாமல் தீவிரமாக இயங்கும் எவரும் இணையத்தில் செயல்பட முடியாது.\nநான் ஒருவரை பொருட்படுத்த வேண்டுமென்றால் அதற்கான தகுதியை தன் வாசிப்பு எழுத்து மூலம் அவர் அடைந்திருக்க வேண்டும். அது அவரது எழுத்தில் வெளிப்பட வேண்டும்.\nஉயிர்மையைப் பொறுத்தவரை இம்மாதிரி ஆட்களை அது தொடர்ந்து கண்டு பிடித்து முன்வைக்கும். எனக்கு பிற அனைவரையும் விட மனுஷ்யபுத்திரன் மனம் எப்படி செயல்படும் என்று தெரியும். மேலும் இதேபோன்ற குரல்கள் தேடி எடுக்கப்படும்.\nகொஞ்சநாள் காலச்சுவடு இம்மாதிரி அவதூறுகளை இதழ்தோறும் எழுதிக்கொண்டிருந்தது. அதற்கென்றே எழுத்தாளர்கள் கிளம்பி வந்தார்கள். இப்போது உயிர்மையின் முறை. இதன்மூலமெல்லாம் எந்த எழுத்தாளனையும் எதுவும் செய்துவிட முடியாது என்பதை இவர்கள் உணர்வதில்லை. இதழ் என்பது ஆக்கும் அழிக்கும் வல்லமை கொண்டதென்று எண்ணிக்கொண்ட���ருக்கிறார்கள்.\nஇத்தகைய அவதூறுகளை எவராவது என்னிடம் விசாரித்தால் என் பதில் ஒன்றே. தாரளமாக அவையெல்லாம் உண்மையென்றே வைத்துக்கொள்ளுங்கள். மேற்கொண்டு என்னை வாசிக்கவும் செய்யாதீர்கள், அவ்வளவுதான். எனக்கு எந்த இழப்பும் இல்லை.\nஎன் எழுத்துக்களே நான். உள்ளும் புறமும் நான் ஒன்றே. அதற்கு அப்பால் அந்தரங்கமென ஏதும் இல்லை. இத்தனை வலுவான எழுத்துக்கள் வழியாக ஒருவனின் ஆன்மாவை உணர முடியாத ஒருவரை மேற்கொண்டு விளக்கமளித்துப் புரியவைத்து என் வாசகராக ஆக்கித்தான் என்ன பயன்\nஅற்புதமான பதில். எதையோ எடுத்து அடித்தாற்போல்\nதமிழ் எழுத்தாளர்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை பர்ரட்டுதல் தவிர்க்க பட வேண்டும்.\nஇலக்கியமும், பிற மொழி படைப்புகளும் படித்து என்ன பயன், சக மனிதரிடம் அன்பு செலுத்தாமல்\nஇது மட்டுமல்ல. நித்யனந்தரிடம் ஏமாந்த சாரு சம்பந்தமே இல்லாமல் உங்களை வசை பாடி இருந்ததை படித்தேன். அதை எல்லாம் படித்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. மனுஷ்யபுத்திரனை இந்தியா டுடே தேர்வு செய்ததற்கு உங்களை இடிக்கிறார்.\nஎத்தனை படித்து எத்தனை எழுதி கிழித்து என்ன லாபம் ஒரு அடிப்படை நாகரீகம் கூட இல்லாத மூன்றாம் தர மனிதர்களாக தான் சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். காலச்சுவடு கண்ணன் அவர்கள் ஏதோ ஒரு பேட்டியில் யாரோ ஒரு சைக்கோ எழுத்தாளர் (பிரமிள் ஒரு அடிப்படை நாகரீகம் கூட இல்லாத மூன்றாம் தர மனிதர்களாக தான் சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். காலச்சுவடு கண்ணன் அவர்கள் ஏதோ ஒரு பேட்டியில் யாரோ ஒரு சைக்கோ எழுத்தாளர் (பிரமிள்) அவர்(சு.ரா) வீட்டில் தங்கி இருந்ததையும் அவருடைய அசாதாரண நடவடிக்கைகளை பற்றியும் சொல்லி இருந்தார். இந்த லட்சணத்தில் சமுதாயம் இவர்களை கொண்டாட வேண்டுமாம்… எல்லாருக்கும் இருப்பது போல் காசாசை, பெண்ணாசை, மண்ணாசை எல்லாமே இருக்கிறது. இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை. வறட்டு கர்வம், ஆணவம் எல்லாம் தேவை இல்லை. .\nஎன் எழுத்துக்களே நான். உள்ளும் புறமும் நான் ஒன்றே\nகலை, இலக்கியம், இசை, சமுதாயம், மதம், தத்துவம் போன்ற பல துறைகள் தொடர்பாக சிலருடன் விவாதிக்க நேரும் போதெல்லாம், “என்னடா இது, நாம தான் எல்லா விஷயத்துலயுமே தப்பான பார்வை கொண்டிருக்கமா, இல்ல இந்த உலகத்துல இந்த விஷயங்களைப் பற்றிய புரிதலோ அக்கறையோ குறைஞ்சுக்கி���்டே வருதா” என்று கவலைப்படும் நேரங்களிலெல்லாம், கடந்த பல மாதங்களாகவே, எனக்கு உள்ளூர ஒரு மதர்ப்பு உருவாகியிருப்பதை அண்மையில் தெளிவாகவே உணர்ந்தேன்.\nஅந்த மதர்ப்பு எங்கிருந்து வருகிறதென்று சொல்லவா: அது ஒரு வகையில், “அடப் போங்கடா எங்கண்ணன் ஜெ ஜெயிச்சிக்கிட்டு வர்றார் டா எங்கண்ணன் ஜெ ஜெயிச்சிக்கிட்டு வர்றார் டா” என்ற சிந்தனையிலிருந்து எழும் மதர்ப்பு அது. (ரொம்ப பர்சனல் தொனி வந்திருச்சு; உங்களுக்கு பிடிக்கலைன்னா மன்னிக்கவும்.)\nநான் ஏன் அவ்வளவு நெருக்கமாக உணர வேண்டும் என்று இன்னும் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் தெரிவது, இதற்குக் காரணம் நன்மை தீமையை வெல்லும் தோறும் எழும் அதே புராதன உணர்வு தான்.\nநல்லது/சிறந்தது/சரியானது போன்றவற்றிற்கு இந்த உலகத்தில் இடமே இல்லாமல் ஆகிவிடுமோ, சிந்தித்தறியாத கூட்டங்கள் இவற்றை சிதைத்துக் கொன்றழித்தே விடுமோ என்றெல்லாம் கலங்கி நிற்கும் நேரங்களில் நீங்கள் ஒரு கலங்கரை விளக்கம் மாதிரி நிற்கிறீர்கள் (சும்மா ஏதோ அலங்காரமாகச் சொல்லவில்லை ஐயா (சும்மா ஏதோ அலங்காரமாகச் சொல்லவில்லை ஐயா உள்ளூர உணர்ந்து சொல்ற வார்த்தை அது உள்ளூர உணர்ந்து சொல்ற வார்த்தை அது\nஇந்தப் பதிவில் சுட்டியுள்ளது போல, சில நேரங்களில் உங்கள் மௌனம் கூட மிகச் சரியானதாகத் தான் இருக்கிறது. அதுவும் சரி தானே: கலங்கரை விளக்கங்கள் வெளிச்சம் தான் கொடுக்குமே தவிர வீண் கூச்சலிடுவதில்லையே\n“என் எழுத்துக்களே நான். உள்ளும் புறமும் நான் ஒன்றே. அதற்கு அப்பால் அந்தரங்கமென ஏதும் இல்லை. இத்தனை வலுவான எழுத்துக்கள் வழியாக ஒருவனின் ஆன்மாவை உணர முடியாத ஒருவரை மேற்கொண்டு விளக்கமளித்துப் புரியவைத்து என் வாசகராக ஆக்கித்தான் என்ன பயன்\n—இப்படி ஆணித்தரமாகக் கூறும் உங்கள் தர்மாவேசத்தை (இது சரியான சொற் பிரயோகமா தெரியவில்லை தர்மம் +ஆவேசம் எண்ணி வியக்கிறேன்- பராட்டுகிறேன். “போங்டா பொறுக்கிப் பசங்களே” என்பதை மரியாதையாகவும் பவ்வியமாகவும் சொல்வதற்கு உங்களது நேர்மைத் திறனும் ஆன்மீக பலனும் அழகு தமிழும் நன்றாகவே கைகொடுக்கின்றன.\nஜெயமோகன் சொல்வது போல் இணையம் முழுவதும் இத்தகைய வசைக்கட்டுரைகள் நிரம்பி வழிகின்றன. ஓர்குட்டில் ஒரு குழுவே இயங்குகிறது நைஜீரியாவுக்கு போவதற்கு முன் குஜராத்திற்கு அவரை போகச்சொல்லும் ஒரு காமெடி கட்டுரையை நேற்று கூட படிக்க நேர்ந்தது. இவற்றை பொருட்படுத்தவே தேவையில்லை என்பதுதான் என் கருத்தும்… Just ignore them\nஇணையம் ஒரு ஊடகம். இதின் சிறப்பு என்ன என்றால் இதில் அளிப்பவர்களும் இதை களிப்பவர்களும் மற்ற ஊடகங்களை விட அதிகம்.\nஎந்த ஒரு கலைஞனை பற்றியும் விமர்சிக்க எவர்க்கும் அதிகாரம் உண்டு. அந்த அதிகாரம் அவனது கலையை பற்றி மட்டும் விமர்சிக்க; அவனது எண்ணங்களையும், கருத்துகளையும், கலைதன்மையையும், மொழி ஆளுமையையும் விமர்சிக்க. அந்த விமர்சனங்கள் அவதூறு ஆகாது.\nஇந்த விமர்சனங்களை அந்த கலைஞன் ஏற்று கொள்ளவும் எதிர் கொள்ளவும் வேண்டும்.\nஆனால் எவர்க்கும் அந்த கலைஞனின் தனிப்பட்ட வாழ்வையோ, குணங்களையோ, விருப்பு வெருப்புகளையோ விமர்சிக்க அதிகாரம் கிடையாது. அம்மாதிரி விமர்சனம் செய்யும் எவரும் தரம் அறியாத, இலக்கிய தர்மம் தெரியாதவர்களே. இது போன்ற விமர்சனங்களை எவரும் பொருட்படுத்த தேவை இல்லை. அந்த கலைஞனும் இவற்றுக்கு பதில் அளிக்கவோ அல்லது எதிர் வினை ஆக்கவோ தேவை இல்லை.\nஆனால் ஜே எம்; இங்கு ஒரு குழப்பம் வருகிறதே\n” என் எழுத்துக்களே நான்; என் உள்ளும் புறமும் ஒன்றே; அதற்க்கு அப்பால் அந்தரங்கம் என்று ஒன்றும் இல்லை” என்று கூறி இருக்கிறீர்கள்.\nஅப்படியானால் உங்கள் எழுத்துகளை விமர்சிப்பது உங்களையே, உங்கள் உள்ளையும் அகத்தையும் அந்தரங்கத்தையும், விமர்சிப்பதாக, அதனாலேயே இங்கு ஜே எம் என்ற மனிதனையே விமர்சிப்பது ஆகுமே\nபிற எழுத்தாளர்களை அவர்களின் எழுத்துக்கு அப்பால் சென்று தனிவாழ்க்கையை விமரிசிக்கக் கூடாது. என்னை விமரிசிக்கலாம். எனக்கு எந்த தளத்திலும் ரகசியம் என ஏதும் இல்லை. தனிவாழ்க்கை என ஏதும் இல்லை. நான் செய்யும் செயல்களில் எப்போதும் மறைவான ஏதும் இல்லை. என் நண்பர்களிடமேகூட ரகசியங்களை என்னிடம் சொல்லாதீர்கள் என்றே சொல்வது வழக்கம்.\nஅவதூறுகள் வேறு வகை. அவை தனி வாழ்க்கைக்குள் வருகின்றன என்பதல்ல சிக்கல். அவை பொய்யானவை என்பதே\nஅதேபோல விமரிசனங்களை எதிர்கொள்வது பற்றி. நான் பேசும் விஷயத்தின் அடிபப்டை கூட அறுமுகம் இல்லாத ஒருவரின் எதிர்வினையுடன் நான் விவாதிக்க முடியாது. அவருடைய நோக்கம் விவாதிக்கப்படும் பொருள் அல்ல என்றாலும் விவாதிக்க முடியாது. அது நேர விரயம். வாசிப்பவரின் நுண்ணுணர்வையும் அறிவையும் நம்பி மேலே செல்லவேண்டியதுதான்\nதனிப்பட்ட முறையில் உங்களை விமர்சிக்கலாம் என எழுதி உள்ளீர்கள். இது நீங்கள் அளிக்கும் பிரத்தியேக விலக்கு.\nஆனால் இது விமர்சன தர்மம் இல்லை. இப்படியே போனால் சில சிற்றறிவுகள் இதையே சாக்காக கொண்டு தனி மனித விமர்சனமும் கலை விமர்சனமும் ஒன்றே என்று எண்ணி செயல் படுத்த முனைப்படும்.\nஅவதூறுகளுக்கு யாருமே பதில் அல்லது விளக்கம் கொடுக்க தேவை இல்லை.\nகட்டண உரை இணையத்தில் - கடிதங்கள்\nவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 1\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 77\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-19\nவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020\nநிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to ��ழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlineceylon.net/2020/05/26.html", "date_download": "2020-06-06T16:29:30Z", "digest": "sha1:TTMIXWO25IYS6FRCWGVXXMGQ5C2JEFMY", "length": 6752, "nlines": 73, "source_domain": "www.onlineceylon.net", "title": "புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் 26 ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவு...!", "raw_content": "\nHomeLocalபுலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் 26 ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவு...\nபுலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் 26 ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவு...\nகிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டுள்ளார்.\nஇன்று பிற்பகல் குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதிபதி அவற்றை பார்வையிட்டதுடன், எதிர்வரும் 26ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்ற வரும் நிலையில் மனித எச்சங்கள் காணப்பட்டன. அவற்றுடன் துப்பாக்கியும் காணப்பட்டதுடன் விடுதலைப்புலிகளின் சீருடையும் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள நிறுவன ஊழியர்களால் பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.\nசம்பவம் தொடர்பில்விசாரணை மேற்கொண்டுவந்த பொலிசார் குறித்த இடத்தில் அகழ்வினை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியை கோரியிருந்தனர்.\nஇதனையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதிபதி அகழ்வுப்பணிகளை 26 ஆம் திகதி மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.\nகுறித்த மனித எச்சங்கள் பெண்களினுடையதாக இருக்கலாம் எனவும், அவை விடுதலைப்புலிகளினுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. அடையாளம் காணப்பட்ட பகுதி விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவலரண் அமைந்திருந்த பகுதி எனவும் குறிப்பிடப்படுகின்றது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்கு���ல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587880", "date_download": "2020-06-06T17:47:14Z", "digest": "sha1:4LQAQWNGC2H7LPXQUWQDGDY36EHR4Z3C", "length": 10037, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவில் மாகாண அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் வழிபாட்டுதலங்களை திறந்து விட வேண்டும் : ஆளுநர்களுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு | Opening ceremonies without provincial approval of US states: President Trump orders governors - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் மாகாண அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் வழிபாட்டுதலங்களை திறந்து விட வேண்டும் : ஆளுநர்களுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு\nவாஷிங்டன்: அமெரிக்காவில் மாகாண அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் வழிபாட்டுதலங்களை திறந்து விட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பேசியது சர்ச்சையாகி உள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்காவில் 60 நாட்களாக கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன. இதில் ஒரு அம்சமாக கிறிஸ்துவ பேராலயம், மசூதிகள், கோவில்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது பல மாகாணங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.\nஇது தொடர்பான முடிவுகளை மாகாண அரசுகள் எடுக்க வேண்டிய நிலையில், வழிபாட்டு தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று அமெரிக்க மாநில ஆளுநர்களிடம் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nவெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு இல்லங்களை இன்றியமையாத சேவைகளை வழங்கும் அத்தியாவசிய இடங்களாக நான் அடையாளம் காண்கிறேன்ஆளுநர்கள் சரியானதைச் செய்ய வேண்டும், இந்த மிக முக்கியமான அத்தியாவசிய நம்பிக்கை இடங்களை இப்போதே திறக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யாவிட்டால், நான் ஆளுநர்களை மீறி உத்தரவிடுவேன். அமெரிக்காவில், நமக்கு அதிக பிரார்த்தனை தேவை என கூறினார்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட சில மாகாணங்களில் கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன,கட்டுப்பாடு தளர்வுகளை மாகாண அரசுகள் எடுத்து வரும் நிலையில், டிரம்ப் தன்னிச்சையாக பேசியிருப்பது அதிபர் தேர்தலில் ஆதாயம் பெறவே என்று புகார் எழுந்துள்ளது.அமெரிக்காவில் மாகாண அரசுகளுக்கு உள்ள உரிமையை அதிபர் டிரம்ப் கையில் எடுக்க முடியாது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்கா மாகாண அரசுகள் வழிபாட்டுதலங்கள் ஆளுநர்கள் அதிபர் டிரம்ப் உத்தரவு\nலடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா பேச்சுவார்த்தை நிறைவு; 5 முக்கியப் பிரச்சனைகள் குறித்து முதல் கட்டமாக பேச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வ தேர்வு\nபிரேசிலில் ஒரு நிமிடத்திற்கு ஒருவர் கொரோனாவால் பலி : உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் நிரம்பி வழியும் மையானங்கள்\nபுயல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்...WHO வலியுறுத்தல்...\nஅமெரிக்காவில் முதியவரை தாக்கி தள்ளிவிட்ட விவகாரம்: 2 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 57 காவலர்கள் ராஜினாமா\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3925-2010-02-20-07-47-10?tmpl=component&print=1", "date_download": "2020-06-06T17:51:28Z", "digest": "sha1:PVGC5HJNOAAJISNOXE6J26XSFLEFXERK", "length": 52981, "nlines": 122, "source_domain": "www.keetru.com", "title": "பாரதியின் பார்ப்பன இன உணர்வு", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2010\nபாரதியின் பார்ப்பன இன உணர்வு\n...முந்தைய பகுதி: பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை என்ன\nபாரதிக்கு இளமைக் காலம் முதலே பார்ப்பன இன உணர்வு இருந்து வந்துள்ளது என்பதை வாழ்க்கை வரலாறு, கவிதைகள், கதைகள், கட்டுரைகள் முதலியவற்றைப் படிக்கும் போது அறிய முடிகிறது. ஆகவே இவருடைய பார்ப்பன இன உணர்வு எத்தகையது என்பது இவண் ஆராயப்படுகிறது.\nபாரதியார் தன்னுடைய சுயசரிதையைக் ‘கனவு’ என்ற தலைப்பில் 1910இல் வெளியிட்டுள்ளார். இதில் இவருடைய இளமைக் காலத்தில் தன்னுடைய தந்தைக்கு வறுமை நிலை வந்ததைக் கூறும்போது கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:\nபார்ப்பனக் குலம் கெட்டழிவு எய்திய\nவேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே\nமேன்மை கொண்ட தொழில் எனக்கொண்டனன் (1)\nஎனக் கூறுகிறார். பார்ப்பனர்கள் உடல் வியர்க்க வேலை செய்யக்கூடாது என்பது மனு தர்மத்தின் விதி. இந்தப் பாழாய்ப் போன கலியுகத்தில் தன்னுடைய தந்தை வியர்வை சிந்திப் பொருள் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேர்ந்தது என்று உளம் நொந்து கூறுகிறார்.\n‘சமூகம்’ என்ற தலைப்பில் பாரதி நால்வருணத்தை மிகவும் வலியுறுத்திப் பாடுகிறார்:\nவேதம் அறிந்தவன் பார்ப்பான் - பல\nநீதி நிலை தவறாமல் - தண்ட\nபிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி\nநாலு வகுப்புமிங்கு ஒன்றே - இந்த\nவேலை தவறிச் சிதைந்தே - செத்து\nவீழ்ந்திடும் மானிடச் சாதி (2)\nஇங்குப் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும் என்கிறார் பாரதி. நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்கிறார். அப்படியானால் பார்ப்பானுக்கு என்றைக்கும் சூத்திரன் உழைத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்; பார்ப்பான் கோவில் பூசை செய்து விட்டு நோகாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்.\n‘கண்ணன் என் தந்தை’ என்ற பாடலிலும் பாரதி நால்வருணத்தைக் கெடுத்து விட்டார்களே எனக் கூறி வருந்துகிறார்.\nநாலு குலங்கள் அமைத்தான் - அதை\nநாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன் (3)\nபாரதி தமிழகத்தில் வாழ்ந்தாலும் வடவரின் ஆரியக் கலாச்சாரத்தை விரும்பினார் என்பதைப் பின்வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது:\nவேள்விகள் கோடி செய்தால் - சதுர்\nபாரதியின் பாடல்களில் சில பார்ப்பனர்களைக் கண்டிப்பது போலத் தோன்றும். அவற்றைப் படித்து விட்ட அறிஞர்களில் சிலர், பாரதி பார்ப்பனர்களை எப்படியெல்லாம் கண்டிக்கிறார் பாருங்கள் என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொள்ளுவதோடு, பாரதியைப் பார்ப்பன எதிர்ப்பாளர் எனக் காட்ட முனைகின்றனர். உண்மையில் பாரதி அந்த எண்ணத்தோடு தான் அப்படிப் பாடினாரா என்பது ஆய்வுக்குரியதாகும்.\n‘ஸ்வதந்திரப் பள்ளு’ என்ற பாடலில் பாரதி பின்கண்டவாறு எழுதுகிறார்:\nபார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே- வெள்ளைப்\nபரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே (5)\nஇந்தப் பாடலைப் பாரதி பள்ளர்கள் களியாட்டம் ஆடுவதாகக் கருதி இயற்றியுள்ளார். எனவே பாரதி மகிழ்ச்சியோடுதான் இப்பாடலை இயற்றியுள்ளார் என எண்ணத் தோன்றும். பாரதியின் இப்பாடலுக்கு மயங்காத தமிழ் அறிஞர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இந்தப் பாடலை இவர் மகிழ்ச்சியோடு பாடவில்லை என ‘இந்தியா’ ஏட்டின் உரிமையாளர்களில் ஒருவரான மண்டயம் சீனிவாசன் கூறுகிறார்.\n“எம்மிடம் பாரதியார் அடிக்கடி வருவதுண்டு. எது பாடினாலும், தான் விசேஷமாக எது எழுதினாலும், என்னிடத்தில் அதை முதலில் வந்து காட்டாமல் இருக்க மாட்டார். நான் என்ன வேலையாயிருந்தாலும் அதைச் சட்டை செய்யாது, தனியிடத்திற்கு அழைத்துப் போய் அதைப் படித்துக் காட்டுவார். அவருடைய ‘பூபேந்திர விஜயம், சுதந்திரப் பள்ளு, ஞானரதம்’ முதல்பகுதி இவைகளை அவர் ஆவேசத்தோடு படித்துக் காட்டியது எனக்கு இப்பொழுதும் ஞாபகமிருக்கிறது.\n‘பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே’ என்ற பாட்டில் தாழ்ந்த நிலைமையில் கிடக்கும் பார்ப்பானை ஏன் பழிக்கிறீர் என்று நான் கேட்டதற்கு, நான் பழிக்கவில்லையே, அவன் அந்த உயர்ந்த நிலைக்கு அருகனல்ல, தாழ்ந்து கிடக்கிறான் என்று தானே நானும் சொல்கிரேன் என்றார்” (6) எனப் பாரதியின் பார்ப்பன நண்பரே கூறியுள்ளார்.\nஅதைப் போல ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்ற பாடல். இந்தப் பாடலைப் படித்தவுடன் பாரதி பார்ப்பனர்களை எவ்வளவு கடுமையாகச் சாடுகிறார் எனத் தோன்றும். இந்தப் பாடலை முழுமையாகப் படித்துப் பார்த்தால் தான் இதன் பொருள் நன்கு விளங்கும். பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வாளராக இருந்தபோது எழுதப்பட்டது இப்பாடல். அப்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டும் தான் காவல்துறையில் பணியாற்றினார்கள். நம்மவர்களால் சாதாரணக் காவலர் வேலையில் கூடச் சேர முடியாத காலம் அது.\nகாவல்துறையில் பணியாற்றிய பார்ப்பனர்கள் பாரதிக்குச் சில துன்பங்களை விளைவித்து வந்தனர். (ஆதாரம்: பாரதி-காலமும் கருத்தும்; ஆசிரியர்: தொ.மு.சி.இரகுநாதன்) எனவேதான் பாரதி இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.\nநாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு - ஐயோ\nபாயும் கடிநாய்ப் போலிசுக் - காரப்\nபார்ப்பனுக் குண்டிதிலே - பிழைப்பு\nபேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்\nயாரானாலும் கொடுமை இழைப்பான் - துரை\nமுன்னாளில் ஐயரெல்லாம் வேதம் சொல்வார்\nஇந்நாளில் பொய்மைப் பார்ப்பார் - இவர்\nஏதும் செய்தும் காசுபெறப் பார்ப்பார் (7)\nஇப்பாடல் மூலம் பாரதி உணர்த்துவது என்ன வேதம் ஓதும் பார்ப்பானை உயர்த்திப் போற்றும் பாரதி வெள்ளையனிடம் போலீசாக இருக்கும் பார்ப்பனர்களை மட்டுமே கண்டிக்கிறார். பார்ப்பான் மற்றவர்களால் அய்யர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதே பாரதியின் உட்கிடக்கை என்பது இதன் மூலம் புலனாகிறது.\nபாரதி புதுவையில் இருந்தபோது கனகலிங்கம் என்ற ஆதித்திராவிடருக்குப் பூணூல் மாட்டி விட்டு, “உன்னை இன்று முதல் பார்ப்பான் ஆக்கி விட்டேன்” என்று கூறினார். இதனால் பாரதி ஒரு சாதி ஒழிப்பு வீரர் என்று பலரும் கருதுகின்றனர். கனகலிங்கம் என்பவர் வள்ளுவர் சாதியைச் சேர்ந்தவர். வள்ளுவர்கள்தான் ஆதித்திராவிடர்களின் வீடுகளுக்குப் புரோகிதம் செய்யச் சொல்வார்கள். பறைச்சேரிக்குப் பார்ப்பனர்கள் செல்வதில்லை. பார்ப்பனர்கள் மேல்சாதியினர் வீடுகளில் செய்யும் சடங்குகளைப் பறைச்சேரியில் வள்ளுவர்கள்தான் செய்வார்கள்.\nஎனவேதான் பாரதி கனகலிங்கம் என்ற வள்ளுவனுக்குப் பூணூல் மாட்டி விட்டு, ‘உன்னைப் பார்ப்பான் ஆக்கிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். கனகலிங்கம் வள்ளுவந்தான் என்பதை பாரதியே உறுதிப்படுத்தியுள்ளார். “எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன் மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன். அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு” (8)\nஇந்து மதத்தைக் காப்பதற்காகப் பார��ப்பனர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி. இதையேதான் பாரதி செய்துள்ளார். ஆரிய சமாஜ்யம் இதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. ஆதி திராவிடர்கள் பிற மதங்களுக்கு செல்லாமல் இருப்பதற்காகச் செய்யப்படும் செயல் இது. இதை எப்படிப் புரட்சிகரமானச் செயலாகக் கருத முடியும்\nநந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த\nநாட்டினில் இல்லை; குணம் நல்ல தாயின்\nவின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம். (9)\nஎன்று பாரதி பாடியுள்ளதால், பாரதிக்குச் சாதி உணர்வு இல்லை எனப் பலர் கருதுகின்றனர். பாரதி நந்தனை ஏன் உயர்வாகப் பாடினார் என்றால், நந்தன் ஒரு பார்ப்பன அடிமை என்பதாலேயே. தில்லை நகருக்கு வந்தவன் ஊருக்குள் கூட நுழையவில்லை. பல நாட்கள் தில்லை நகரின் எல்லையிலேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். தீட்சிதர்கள் கனவில் சிவன் தோன்றி நந்தனைத் தீக்குளிக்கச் செய்து அழைத்து வரும்படி கூறியதாக நந்தனிடம் கூறி தீக்குளிக்கச் செய்தனர். நந்தன் தீயில் இறங்கிச் செத்தான். ஆனால் அவன் பார்ப்பன வடிவம் பெற்றுச் சிவனடி சேர்ந்ததாகப் பார்ப்பனர்கள் கதை கட்டி விட்டார்கள்.\nநந்தன் புரட்சிகர குணமேதுமின்றி, பார்ப்பனர்கள் சொல்லியபடியெல்லாம் செய்ததால் தான் பாரதி நந்தனைப் புகழ்கிறார். குணத்தினால் ஒருவன் மேல்சாதி ஆக முடியாது என்று பாரதிக்குத் தெரியாதா என்ன பாரதி மனுநீதி முதலான சாஸ்திரங்களை ஆழமாகப் படித்தவர். பாரதி நந்தனைப் பார்ப்பான் எனப் புகழ்வது ஒரு வஞ்சகமே. பாரதியின் சமகாலத்தில் இயக்கம் நடத்திய அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியவர்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையே, ஏன் பாரதி மனுநீதி முதலான சாஸ்திரங்களை ஆழமாகப் படித்தவர். பாரதி நந்தனைப் பார்ப்பான் எனப் புகழ்வது ஒரு வஞ்சகமே. பாரதியின் சமகாலத்தில் இயக்கம் நடத்திய அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியவர்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையே, ஏன் அதற்குப் பதிலாக நந்தனையும் சாமி சகஜானந்தரையுமே பாரதி ஆதித்திராவிடர்களுக்கு வழிகாட்டிகளாகக் காட்டுகிறாரே, ஏன்\nபாரதி மீசை வைத்துக்கொண்ட காரணத்தினால் கூட சிலர் இவர் பார்ப்பனர்களுக்கு எதிர்ப்பாக மீசை வைத்துக் கொண்டதாக நம்புகின்றனர். ஆனால் உண்மை அப்படி இல்லை. பாரதியே கூறக் கேட்போம்:\n“வேத பூமியாகிய ஆரிய வர்த்தத்தில் பிராமணர்களில் மீசை இல்லாமலிருப்பது சாஸ்திர விரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவனுடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போனதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருஷங்களுக்கு முன்பு நான் ஸ்ரீகாசியில் ஜயநாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசிக்கப் போனேன். நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ்நாட்டுப் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகச்சவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.\nஎப்போது பார்த்தாலும் இவன் மீசையை சிரைத்து விட்டு வருவதன் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளேயே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத்தீர்த்தான். ‘உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரம் தவறாமல் செத்துப் போய்க் கொண்டிருக்கிறீர்களா’ என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதன் காரணத்தை அறிந்து கொண்டு, “அப்படியில்லையப்பா’ என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதன் காரணத்தை அறிந்து கொண்டு, “அப்படியில்லையப்பா தமிழ்நாட்டில் பிராமணர் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை என்று தெரிவித்தேன்” (10) என்று பாரதி கூறியுள்ளார். பாரதி காசியில் படித்ததால் வடநாட்டு ஆரியர்களின் கலாச்சார முறையைப் பின்பற்றி மீசையை வைத்துக் கொண்டார் என்பதே உண்மை.\nசென்னை எழும்பூரில் ஸ்பர்டேங்க் என்னுமிடத்தில் டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பேசும்போது பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். இதுகுறித்துப் பாரதி எழுதுவதைப் பார்ப்போம்.\n“சென்னை பட்டினத்தில் நாயர் கஷிக் கூட்டமொன்றில், பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்.” (11)\n ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத் தான் நடத்துகின்றார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத் தான் நடத்துகின்றார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா\nடாக்டர் நாயரின் ஸ்பர்டேங்க் உரையைப் படித்தால் அதில் அவர் பார்ப்பனர்களை அடியுங்கள் உதையுங்கள் என்று கூறியதாகத் தெரியவில்லை. அவருடைய கூட்டம் கேட்டுவிட்டு வந்த சிலர் ஆத்திரமுற்று ஒரு சில பார்ப்பனர்களை அடித்ததாகவே வைத்துக் கொள்வோம். சென்னையில் உள்ள பார்ப்பனரை அடித்தால் புதுவையில் உள்ள பாரதிக்கு ஏன் கோபம் வர வேண்டும் பாரதி 20.11.1918 வரை புதுவையில் இருந்தார். டாக்டர் நாயர் பஞ்சமர் மாநாட்டில் பேசியது 7.10.1917 இல். பெரியார் சொல்லுவாரே, “கன்னியாகுமரியில் உள்ள பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் காஷ்மீரிலுள்ள பார்ப்பானுக்கு நெறிகட்டிக் கொள்ளும்” என்று. அது பாரதிக்கு இங்கு முற்றிலும் பொருந்தி விடுகிறது.\nஆரியர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை பாரதி ஆய்வு செய்து எழுதுகிறார். “ஆரியராகிய நாம் ஏன் வீழ்ச்சி பெற்றோம் நமது தர்மங்களை இழந்ததினால். அறிவை அபிவிருத்தி செய்தல், பல்லாயிர வகைப்பட்ட சாஸ்திரங்கள் அதாவது அறிவு நூல்களைப் பயிற்சி செய்து வளர்த்தல், தர்மத்தை அஞ்சாது போதனை செய்தல் முதலிய பிராமண தர்மங்களையும், வீரத்தன்மையை பரிபாலித்தல் முதலிய ஷத்திரிய தர்மங்களையும் வியாபாரம் கைத்தொழில் என்ற வைசிய, சூத்திர தர்மங்களையும் நாம் சிதைய இடங்கொடுத்து விட்டோம்... இதுவே நமது வீழ்ச்சிக்குக் காரணம்” (13)\nபாரதி தன் கதைகளில் கூட, பார்ப்பனச் சாதியின் உயர்வைப் பற்றியே கூறுகிறார். ‘பிராயச்சித்தம்’ என்ற கதையில் சாதிகெட்ட பார்ப்பனனைச் சாதியில் சேர்க்க ரூ.50,000 செலவு செய்யும்படிக் கூறி கதையை முடிக்கிறார். அக்கதையின் சுருக்கம் வருமாறு:\n“ஆங்கிலம் படித்த ராமச்சந்திரய்யர் என்பவர் வெளிநாடு சென்று மேரி குட்ரிச் என்ற வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வருகிறார். இங்கு வந்தவுடன் அந்த வெள்ளைக்காரப் பெண் நம்ம ஊர் பார்ப்பனப் பெண்களைப் போலவே ‘மடிசார்’ புடவை கட்டிக்கொள்கிறாள். தன் பெயரையும் ஸீதாதேவி என்று மாற்றிக் கொள்கிறாள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு அசல் பார்ப்பனப் பெண் போலவே மாறிவிட்டாள். அவன் கடல் கடந்து வந்ததி��ாலும், வேறு இனத்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாலும், அவனை மீண்டும் பிராமணர் சாதியில் சேர்க்க அவ்வூர் பார்ப்பனர்கள் மறுக்கிறார்கள். அப்போது மாஷாபூப் தீஷிதர் என்பவர், “பிராம்ஹணா மமதேவதா (பிராமணர் எனக்குத் தெய்வம்) என்று ஸ்ரீமந் நாராயணனே சொல்லுகிறார்; அப்படியிருக்கையில் யாரும் பிராமணப் பதவியிலிருந்து நழுவக் கூடாது, நழுவினாலும் மறுபடியும் சேர்ந்து கொள்ள வேண்டும்” என்கிறார். இக்கதையின் முடிவில், ரூ.50,000 செலவு செய்து (ப்ராயச் சித்தம்) சாதி கெட்ட பார்ப்பனரான ராமச்சந்திர தீட்சிதரைப் பார்ப்பன சாதியில் சேர்த்துக் கொள்வதாகக் கதை முடிகிறது. (14)\nபாரதியார் தன்னுடைய கடைசிக் காலத்தில் எழுதிய கதை ‘சந்திரிகையின் கதை’. இக்கதை முழுவதையும் எழுதி முடிக்கும் முன்பே அவர் இறந்து விட்டார். இக்கதையில் சுப்புசாமி கோனாருடைய மகள் மீனாட்சியின் மீது கோபால் அய்யங்காருக்கு காதல் ஏற்படுகிறது. அந்த அய்யங்கார் இடையர் வீட்டிற்கு வந்து பெண் கேட்கிறார். அதற்கு அந்தக் கோனார், ‘நான் சாஸ்திரங்களில் நம்பிக்கையுடையவன். சூத்திரச் சாதியைச் சேர்ந்தவன் நான். என்னுடைய பெண்ணைப் பிராமணருக்குக் கலியாணம் செய்து கொடுப்பதனால் எனக்குப் பாவம் வந்து சேரும். எனவே எனக்கு இதில் சம்மதம் இல்லை’ என்கிறார். இதைக் கேட்ட கோபால் அய்யங்கார் ‘நிஜமான பிராமணன் பிராமண குலத்தில் மாத்திரமின்றி மற்ற நான்கு வர்ணங்களிலும் பெண்ணெடுக்கலாமென்று சாஸ்திரம் சொல்லுகிறது. இந்த விஷயத்தில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், என்னிடத்தில் தமிழில் மனு ஸ்மிருதி இருக்கிறது. உங்களிடம் அந்த நூலைக் காட்டுகிறேன். அதை நீங்களே வாசித்துப் பாருங்கள்’ என்கிறார். (15)\nஇக்கதையின் மூலம் பார்ப்பனர்கள் எந்தச் சாதியில் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்பதைப் பாரதி மனுநீதியை ஆதாரம் காட்டி முடிக்கிறார். ஆனால் பார்ப்பனப் பெண்களைப் பிற சாதியில் திருமணம் செய்விக்கப் பாரதி எதிர்ப்பாகவே இருந்துள்ளார் என்பதைப் பின்வரும் சான்று மூலம் அறியலாம்.\n“பாரதி கடையத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, ‘பாரதி நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வ���ுகிறோமே உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என்ன உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என்ன’ என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே, ‘கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வையுங்கள். அதன்பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம்’ என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப்பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி விடுவிடு என்று தம் வீடு போய்ச் சேர்ந்தார். அப்போது காலை 11 மணி இருக்கும்.\nநாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்க ஊரார் பயப்படுவார்கள். மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தன் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம், லாபம் இரண்டையும் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார். வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம், “உன் போன்ற மானங்கெட்டவர்களின் செய்கையால் தானே நாராயணப் பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று” என்று சொல்லி அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்து விட்டார்.\nஅர்ச்சகர் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப் பிள்ளைக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி பாரதியின் மைத்துனர் அப்பாத்துரையை வரச் சொன்னார். பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியை கடையத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக் கட்டிவிடப் போவதாக எச்சரித்தார் பிள்ளை. பாரதி வீட்டில் ஒரே குழப்பம். முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2.30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினா��்கள்.\nபாரதி புறப்பட்டு வரும் செய்தி சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்காருக்கும், நண்பர் வக்கீல் எஸ்.துரைசாமி ஐயருக்கும் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது.” (16) எனப் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ள ரா.அ.பத்மநாபன் கூறியுள்ளார்.\nபாரதி சென்னைக்கு வந்தது கூட ஒரு விபத்துதான். அரசியல் நடத்த அவர் சென்னைக்கு வரவில்லை. பார்ப்பனப் பெண்ணை கீழ்ச்சாதிக்காரன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது, பார்ப்பன ஆண் எந்த சாதிப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதுதான் அவரின் கருத்தாக உள்ளது.\nபாரதியார் ‘ஞானரதம்’ என்ற கதையில் நால்வருணத்தை வலியுறுத்தியுள்ளார். “ஜனங்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கெல்லாம் அறிவின்மையே காரணமாதலாலும், அந்த அறிவின்மை ஏற்படாமல் பாதுகாப்பதே பிராமணன் கடமையாதலாலும் பிராமணர்களே பொறுப்பாளிகளாவார்கள். ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர் சூத்திர தர்ம போதனையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண்மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும். ஷத்திரிய தர்மத்திற்கும், பிராமண தர்மங்களுக்கும் ஊனம் நேரிடுமாயின் ஜன சமூகம் முழுவதுமே ஷீணமடைந்து போய்விடும்” (17) என்கிறார்.\nஇந்த உலகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர 1917இல் பாரதி கூறும் வழி என்னவென்றால் மீண்டும் நால்வருணம் தோன்ற வேண்டும் என்பதே:\n“கலியுகம் ஐயாயிரம் வருஷத்துக்குப் பிறகு ஒரு புதுயுகம் பிறக்கும். அதுதான் கலியுகத்துக்குள்ளே கிருதாயுகம். அப்போது இந்த உலகமே மாறும். அநியாயங்களெல்லாம் நொறுங்கித் தவிடு பொடியாகி விடும். நாலு குலம் மறுபடியுமேற்படும். அந்த நாலு குலத்தாரும் வெவ்வேறு தொழில் செய்து பிழைத்தாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்ய மாட்டார்கள். அன்பே தெய்வமென்று தெரிந்து கொள்வார்கள். அன்பிருந்தால் குழந்தையும் தாயும் ஸமானம்; ஏழையும் செல்வனும் ஸமானம். அப்போது மாதம் மூன்று மழை நேரே பெய்யும், பஞ்சம் என்ற வார்த்தையே இராது. தெற்குத் தேசத்தில் பிராமண குலத்தில் கபில முனிவரும் அகப்பேய்ச் சித்தரும் திரும்பி அவதாரம் செய்வார்கள், அவர்கள் ஊரூராகப் போய் ஜனங்களுக்குத் தர்மத்தைச் சொல்லி ஜாதி வழக்கை எல்லாம் தீர்த்து வைப்பார��கள். அப்போது தர்மம் நிலை பெறும்.” (18)\n1919 ஜுன் மாதம் பாரதி கடையத்தில் இருந்தபோது அவர் மகள் தங்கம்மாவிற்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன் தினம் வரை பாரதிக்கு இச்செய்தி தெரியாது. மறுநாள் காலை திருமணம் நடக்க வேண்டும். பாரதியின் மைத்துனர் அப்பாத்துரைக்கு தூக்கமே வரவில்லை. விடியற்காலை 4 மணிக்குத் தங்கை செல்லம்மாளை அழைத்துக் கொண்டு பாரதியிடம் சென்று, ‘இன்று உன் மகள் திருமணம். நீ வந்து தாரை வார்த்து உன் பெண்ணைக் கன்னிகாதானம் தர வேண்டும்’ என்றார். பாரதியும் மகிழ்ச்சியுடன் சரி என்றார்.\nஅங்கேயே அவசர அவசரமாக வெந்நீர் தயாராயிற்று. பாரதி ஸ்நானம் செய்து, அழகாகப் புத்தாடை அணிந்து கிரமமான முறையில் மணப்பந்தலுக்கு வந்தார். வழக்கமான தலைப்பாகை கோட்டு இன்றி, நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்து, பளிச்சென்ற பூணூலுடன் பஞ்ச கச்சக் கோலத்தில் அவரைக் கண்டோர் வியந்து மகிழ்ந்தனர். அதை விட ஆச்சரியம் தந்தது அவர் ஸம்ஸ்கிருத மந்திரங்களை அழுத்தந் திருத்தமாக அர்த்தபுஷ்டியுடன் உச்சரித்துப் பக்திச் சிரத்தையுடன் கிரியைகளை நடத்தியதாகும்.” (19)\nகடைசிக் காலத்தில் எல்லோருக்கும் பூணூல் அணிவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். அவர் கூறுவதைப் பாருங்கள்:\n“ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியபடி, எல்லோரையும் ஒரேயடியாக பிராமணர்களாக்கி விட முடியுமென்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்களிருக்கச் செய்து விட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்ராயம். எந்த ஜாதியாகயிருந்தாலும் சரி, அவன் மாம்ஸ பஷணத்தை நிறுத்தும்படிச் செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டுக் காயத்ரி மந்திரம் கற்பித்துக் கொடுத்து விட வேண்டும்.” (20)\nமேற்கண்ட சான்றுகளினால் பாரதிக்கு இளமையில் காசியில் படித்த காலந்தொட்டு கடைசிக்காலம் வரையிலும் பார்ப்பன இன உணர்வு மேலோங்கி இருந்தது என்பதை அறியலாம்.\n1. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.311\n2. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.371\n3. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.566\n4. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.233\n5. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.83\n6. வ.உ.சி.யும் பாரதியும் (தொ.ஆ.) இரா.வெங்கடாசலபதி, ப.141\n7. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.22\n8. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.395\n9. பாரதியார் கவிதைகள், ப.277\n10. பாரதிய��ர் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.29\n11. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம்\n12. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.394\n13. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.458\n14. மேற்படி நூல், ப.115-123\n15. பாரதியார் கவிதைகள், வானதி பதிப்பகம், ப.219\n16. சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.164\n17. பாரதியார் கவிதைகள், ப.72,73\n18. பாரதி தமிழ், பெ.தூரன், வானதி பதிப்பகம், ப.244,245\n19. சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.148\n20. பாரதியார் கட்டுரைகள், ப.401\n(வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் மூன்றாம் அத்தியாயம்)\nவெளியீடு: தமிழ்க் குடியரசு பதிப்பகம்\n14/12, மியான் முதல் தெரு,\nசேப்பாக்கம், சென்னை - 600 005\nஅடுத்த வாரம் - பாரதியின் பார்வையில் திராவிடர் இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2020-06-06T18:22:17Z", "digest": "sha1:QB76GBBCGH4BH4ECMCKADTSEQYTZ6T7U", "length": 23906, "nlines": 148, "source_domain": "www.radiotamizha.com", "title": "\"தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்\" - சாதனை படைத்த அமெரிக்க தமிழ்ப் பெண் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..\nRADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….\nRADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 25942 பேருக்கு எதிராக வழக்கு\nHome / விளையாட்டுச் செய்திகள் / “தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்” – சாதனை படைத்த அமெரிக்க தமிழ்ப் பெண்\n“தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்” – சாதனை படைத்த அமெரிக்க தமிழ்ப் பெண்\nPosted by: இனியவன் in விளையாட்டுச் செய்திகள் June 12, 2019\nஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.\nஒ��ுவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.\nஐபிஎஃப் எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், ‘வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்’ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஸ்வீடனில் நடைபெற்று வரும் தொடரில், 20-22 வயத்துக்குட்பட்ட, 63 எடையுள்ள பெண்களுக்கான பிரிவில் அமெரிக்கா சார்பில் போட்டியிட்ட ஆர்த்தி நிதி வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.\nசுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு அந்நாட்டில் பிறந்து, வளர்ந்த கீர்த்தி நிதியிடம் பிபிசி தமிழ் பேசியது.\n“கடந்த நான்கு ஆண்டுகளாக பவர்லிஃப்ட்டிங் போட்டிகளுக்காக பயிற்சி செய்து வரும் நான் இவ்வளவு விரைவில், பவர்லிஃப்ட்டிங் விளையாட்டின் ஒலிம்பிக்காக கருதப்படும் இந்த தொடரில் அமெரிக்காவுக்காக பதக்கத்தை வெல்வேன் என்று நினைக்கவில்லை. எனது கடுமையான, விடாப்பிடியான பயிற்சி, எனது நான்காண்டுகால கனவை நிறைவேற்றியுள்ளது” என்று பெருமை பொங்க கூறுகிறார் கீர்த்தி.\nசமூக அழுத்தத்தையும், மனரீதியான தடையையும் மீறி தனது பெற்றோர் அளித்த ஊக்கமும், சர்வதேச போட்டிக்கு தயாரானதும் தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் தக்க பயிற்சியை வழங்கிய நிர்வாகம் மற்றும் நண்பர்கள்தான் தனது வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார் கீர்த்தி.\nஅமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த இந்தியர்களின் குழந்தைகளின் கல்வியில் சாதனை புரிவது சாதாரணமாக மாறி வரும் வேளையில், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்துள்ளது குறித்து பேசிய கீர்த்தி, “இந்தியர்கள் என்றாலே கல்வியில் முதலிடம் என்ற மதிப்பு மிக்க நிலைக்கு புலம்பெயர்ந்த பெற்றோர்களே முக்கிய காரணம். ஆனால், கல்வியை போன்றே அமெரிக்காவின் விளையாட்டுத் துறையிலும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் சாதிக்க முடியுமென்ற எண்ணம் வளர வேண்டியது அவசியம். கல்வி அதை தவிர்த்தால் நடனம் என்ற எண்ணத்திலிருந்து அமெரிக்க இந்தியர்கள் வெளிவர வேண��டும்” என்று கூறுகிறார்.\n‘சமூக அழுத்தத்தை உடைக்க வேண்டும்’\nதமிழகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தியின் தந்தை கருணாநிதி 1987ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு சென்றார். பிறகு, 1990ஆம் ஆண்டு நாமக்கல்லை பூர்விகமாக கொண்ட சாந்தியுடன் திருமணமானவுடன், அவர்களுக்கு 1994இல் ஒரு ஆண் குழந்தையும், 1996இல் கீர்த்தியும் அமெரிக்காவில் பிறந்தனர்.\nதனது மகளின் வெற்றி குறித்து சாந்தி பேசுகையில், “சிறுவயதிலிருந்தே நேர்த்தியான செயல்பாட்டை மேற்கொள்ளும் கீர்த்தி, பள்ளிக்காலத்தில் பரத நாட்டியத்தில் அசத்திய நிலையில், கல்லூரியில் சேர்ந்தவுடன், ஒரேயடியாக பவர்லிஃப்ட்டிங்கில் ஈடுபடப்போவதாக கூறியதை மனரீதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், எனது மகளின் ஆர்வத்திற்கு தடைபோட கூடாது என்ற ஒரே காரணத்துக்காக நானும் எனது கணவரும் ஆர்த்திக்கு தொடக்கத்தில் இருந்தே முழு ஆதரவு அளித்து வருகிறோம். இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய அணிக்காக சர்வதேச அளவில் போட்டியிட்டு எனது மகள் வெற்றிபெற்றுள்ளதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.\nபரதநாட்டியம் முதல் பவர்லிஃப்ட்டிங் வரை\nஅமெரிக்காவிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொண்டு அரங்கேற்றம் செய்த கீர்த்தி, எப்படி கல்லூரிக்கு சென்ற பிறகு பவர்லிஃப்ட்டிங்குக்குள் நுழைந்தார் என்று அவரிடமே கேட்டோம். “மேல்நிலை பள்ளிக்கல்வி வரை பரதநாட்டியம் பயின்ற நான், இடையில் ஓராண்டிற்கு அதை நிறுத்தியதால் உடல் எடை அதிகமானது. அதைத்தொடர்ந்து, உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றேன்; உணவு பழக்கவழக்கத்தை மாற்றியமைத்து உடற்கட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கினேன். அதைத்தொடர்ந்து, கல்லூரில் சேர்ந்த பிறகு, பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த அறிவுரையின்படி, பவர்லிஃப்ட்டிங்கில் ஈடுபட தொடங்கினேன்” என்று தனது பயணத்தின் தொடக்க காலத்தை விவரிக்கிறார்.\nஅமெரிக்காவில் அதிகரித்து வரும் இனவெறியை மையமாக கொண்ட சம்பவங்களால், தான் நேரடியாக பாதிக்கப்பட்டதில்லை என்று அவர் மேலும் கூறுகிறா\n“அமெரிக்கா முழுவதும் நிறவெறி இருக்கிறது என்று கூறமுடியாது. அதே சமயத்தில் நிறத்தின் அடிப்படையில் ஒருவரை தனிமைப்படுத்தும், வசைபாடும் மற்றும் தா���்குதல் தொடுக்கும் சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நான் இதுவரை நேரடியாக இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டதில்லை. எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் தாண்டி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை தொடர்ந்து பயணிக்க வைத்தது.”\n‘தமிழராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்’\nதான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அமெரிக்கா என்றாலும், தமிழ்நாட்டுடனான தனது உறவு எப்போதும் தொடரும் என்றும், தான் தமிழராக இருப்பதில் பெருமை கொள்வதாகவும் கீர்த்தி கூறுகிறார்.\n“சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது தாத்தாவும், பாட்டியும் இறந்துவிட்டனர். அதற்கு முன்பு வரை, ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையின்போது, ஒன்று முதல் இரண்டு மாதத்திற்கு நானும், எனது அண்ணனும் தமிழ்நாட்டிற்கு வந்து உறவினர்களுடன் நேரம் செலவிடுவோம். அப்போது, தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம், உணவு வகைகள், மொழியின் சிறப்பு போன்றவற்றை தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. நான் பள்ளியில் படித்த போது, தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை எடுத்து செல்லும்போது, என் நண்பர்கள் கேலி செய்ததுண்டு. ஆனால், நான் ஒருபோதும் அதுகுறித்து கவலைப்பட்டதில்லை. இப்போதுகூட எனது உடற்கட்டை பராமரிக்கும் உணவு வகைகளில் அவை தொடருகின்றன” என்று கூறுகிறார்.\n“எனது குழந்தைகள் வளர்ந்த நேரத்தில், தமிழை சொல்லி கொடுப்பதற்கான வாய்ப்பு நியூ ஜெர்சியில் மிகவும் குறைந்தளவிலேயே இருந்தது. இருப்பினும், எங்களது வீட்டில் எப்போதுமே தமிழ் பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பதால், பேச்சுத் தமிழை பொறுத்தவரை எனது குழந்தைகளுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. எனினும், தற்போது அமெரிக்கா முழுவதுமுள்ள தமிழ் கல்வி கூடங்களை பயன்படுத்தி தங்களது மொழியறிவை மேம்படுத்த எனது குழந்தைகள் விரும்புகின்றனர்” என்று கூறுகிறார் கீர்த்தியின் தாயார் சாந்தி.\nஇந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெண்களை அவர்களது சொந்த குடும்பத்தினர் குறைவாக மதிப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறார் கீர்த்தி.\n“இந்த சமூகம் நினைப்பதை போன்று பெண்கள் வலுவற்றவர்கள் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் எந்த பெண்ணாலும் சாதிக்க முடியும். தனக்கு மிகவும் பிடித்த விடயத்தை செய்ய பெண்களுக்கு குடும்பத்தினர் ஆதரளிக்க வேண்டும், நினைத்ததை செய்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்” என்று கூறும் கீர்த்தி பவர்லிஃப்ட்டிங் வீராங்கனையாக மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பொறியாளராகவும் பணிபுரிகிறார்.\nதற்போதுவரை ஒலிம்பிக்கில் சேர்க்கப்படாத பவர்லிஃப்ட்டிங், வருங்காலத்தில் அங்கீகரிக்கப்பட்டால், ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் சார்பாக பங்கேற்று பதக்கம் வெல்வதே தனது நீண்டகால இலக்கு என்று கீர்த்தி கூறுகிறார்.\nPrevious: கைவிடப்பட்ட போட்டிகளில் 2019 உ.கோப்பை சாதனை: இலங்கை-வங்கதேசப் போட்டியும் ரத்து\nNext: வட கொரியா கொலை களம்: பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா\nRADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..\nRADIOTAMIZHA | IPL கிரிக்கெட் போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு\nRADIOTAMIZHA | ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23ஆம் திகதி ஆரம்பம்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nRADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி .\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி\nஇலங்கை VS மேற்கிந்திய தீவுகள் இறுதி T20 போட்டி இன்று\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4/", "date_download": "2020-06-06T17:48:27Z", "digest": "sha1:RURFYYDCSPPQSTE335LXHK5LAP5AWB5B", "length": 12560, "nlines": 210, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கொழும்பில் அதிக கொரோனா தொற்றியது சிகை அலங்கரிப்பு நிலையத்தில்? - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொழும்பில் அதிக கொரோனா தொற்றியது சிகை அலங்கரிப்பு நிலையத்தில்\nPost Category:கொரோனா / சிறீலங்கா / தாயகச் செய்திகள்\nஇலங்கையில் அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியாக கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 62 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.\nஅந்த பகுதியிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றிலிருந்தே தொற்று பரவியிருக்கலாமென சந்தேகிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nகொரொனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் தொடர்புடைய சிகை அலங்கரிப்பு நிலையத்தில், சிகை அலங்காரம் செய்த 25 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமுந்தைய பதிவுபிரான்சில் மே 11 பின்னர் பொதுப்போக்குவரத்துகளில் நெரிசலாகச் செல்வது தடுக்கப்படும்\nஅடுத்த பதிவுயாழ்ப்பாணத்தில் அபாய நிலைமை நீங்க முதல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட கூடாது என கோரியிருந்தோம்\nமற்ற நாடுகள் மீது குற்றம் சாட்டுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் ; சீனா\nகொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் காய்ச்சலால் மரணம்\nGOLF விளையாடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் Donald Trump\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,667 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள்\nபிரான்சில் தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை சாவடைந்தார்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள\nகோத்தாவின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்த அருகதையும் இல்லை- ஞானசார தேரர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-tells-parliament-on-speaker-powers-on-disqualification-pleas-374715.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-06-06T18:02:22Z", "digest": "sha1:TTDMT4DYGAS4HBQ6DUU4A6TEZODNRKQD", "length": 16599, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மணிப்பூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு | SC tells Parliament on speaker powers on disqualification pleas - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\n13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nMovies குயின் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்ட கார்த்திக் சுப்புராஜ்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமணிப்��ூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி: எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் சபாநாயகருக்கான அதிகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2017-ல் மணிப்பூர் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.\nஇத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 24 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை கட்சியானது. இருப்பினும் 21 இடங்களில் வென்ற பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது.\nஇதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. சியாம் குமார் ஆதரவு அளித்தார். பின்னர் அவர் பாஜகவிலேயே இணைந்தார். இதனால் சியாம் குமாரை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகர் கேம்சந்த் சிங்கிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.\nஆனால் சபாநாயகரோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கில் உத்தரவு எதனையும் பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான 144 மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஇதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்கள் சபாநாயகரை மீண்டும் நாட வேண்டும். அவர் 4 வரங்களில் முடிவு எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு அளித்தனர்.\nஅத்துடன் சபாநாயகர் என்பவரும் ஒரு கட்சியை சேர்ந்தவர். இதுபோன்ற தகுதி நீக்கம், கட்சி தாவல் விவகாரங்களில் சபாநாயகரின் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் பரிசீலிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\n13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nசீனாவுக்கு எதிரான கார்ட்டூன் வெளியிட்டதால்.. அமுல் டுவிட்டர் அக்கவுண்ட் ஒரு நாள் முழுக்க முடக்கம்\nபொருளாதாரத்தை தீவிரமாக அ���ித்து வருகிறது மத்திய அரசு.. ராகுல் காந்தி கடும் தாக்கு\nபொய் வேகமாக பரவும்.. பாஜகவில் இருந்து விலகுகிறாரா ஜோதிராதித்ய சிந்தியா.. டிவிட்டரில் அதிரடி விளக்கம்\nஜூன் 21ம் தேதி லே போவாரா மோடி.. யோகா செய்வாரா\n\"சைகலாஜிக்கல் ஆபரேஷனை\" கையில் எடுத்த சீனா.. அசால்ட்டாக கையாண்ட இந்தியா.. சாணக்கிய வியூகம்\nகளமிறங்கிய லெப்டினன்ட் ஜெனரல்.. இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை.. லடாக் மீட்டிங்கின் அதிரடி பின்னணி\nஎதிர்ப்பார்க்கவில்லை.. 2.3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. இத்தாலியை முந்திய இந்தியா.. 6வது இடம்\nஇந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் 5 மணி நேரம் பேச்சு.. எல்லை பிரச்சினை முடிவுக்கு வருமா\nபாருங்க.. இந்த நாட்டுலல்லாம் எப்படி கொரோனா குறைஞ்சிருக்கு.. நாமதான் சொதப்பல்.. ராகுல் காந்தி 'மேப்'\nபுலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லலாம்- உச்சநீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmanipur parliament speaker supreme court மணிப்பூர் நாடாளுமன்றம் உச்சநீதிமன்றம் சபாநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2020/05/02140224/1478873/Baby-Sleep-Hours.vpf", "date_download": "2020-06-06T17:05:27Z", "digest": "sha1:4XZJ4OHBTVT2KRXHUORP5WSENA2D44MY", "length": 10841, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Baby Sleep Hours", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தை வயதுக்கு ஏற்ப தூங்கும் நேரம்\nகுழந்தை வயதுக்கு ஏற்ப அவர்களின் தனிப்பட்ட மற்றும் சில காரணங்களை பொறுத்து ஒரு குழந்தைக்கு தேவைப்படும் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது.\nகுழந்தை வயதுக்கு ஏற்ப தூங்கும் நேரம்\nகுழந்தை வயதுக்கு ஏற்ப அவர்களின் தனிப்பட்ட மற்றும் சில காரணங்களை பொறுத்து ஒரு குழந்தைக்கு தேவைப்படும் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது.\nபிறந்த குழந்தை எவ்வளவு நேரம் தூங்கும்\n1-4 வாரம் ஆன குழந்தையின் தூங்கும் நேரமானது 15 முதல் 18 மணி நேரம் வரை நீடிக்கும். பிறந்த குழந்தையின் உட்புற உயிரியல் கடிகாரம் அல்லது சர்காடியன் ரிதம் இல்லாதால் தூங்கும் நேரமானது பகல்நேரம் மற்றும் இரவுநேரம் சுழற்ச்சிகளுடன் தொடர்பில் இருப்பதில்லை. உண்மையில் பிறந்த குழந்தை தூங்கும் நேரம் ஒரு குறிப்பான நேரமே இருக்காது.\n1-4 மாதம் ஆன குழந்தையின் தூங்கும் நேரம்:\n1-4 மாதங்கள் ஆன குழந்தை தூங்கும் நேரம் நாள் ஒன்றுக்கு 14-15 மணி நேரம் வர��� இருக்கும். இந்த மாத குழந்தைகளின் தூங்கும் நேரமானதுஒரு வடிவத்திற்கு வந்திருப்பதை நீங்கள் உணர்விர்கள். 1-4 மாதம் ஆன குழந்தையின் நீண்ட தூக்கமானது 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும்.\n4-12 மாதம் குழந்தை தூங்கும் நேரம்:\n4-12 மாதம் ஆன குழந்தையின் தூங்கும் நேரமானது 15 மணி நேரம் இருப்பது மிகவும் சிறந்தது. 11 மாதம் வரை உள்ள குழந்தை, தூங்கும் நேரமானது 12 மணி நேரம் தான் இருக்கும். உண்மையாக இந்த மாத குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தூக்கம் என்பது மிகவும் அவசியம். பொதுவாக இந்த மாதக் குழந்தையின் தூக்கமானது நாள் ஒன்றுக்கு மூன்று சிறுதூக்கம் தொடர்ந்து ஆறு மாதம் வரை இருக்கும். எனவே அந்த நேரத்தில் அவர்கள் இரவில் தூங்குவதற்கு உடல் திறன் கொண்டிருப்பார்கள்.\nஇந்த வயது குழந்தையின் தூக்கத்தின் உயிரியல் தாளங்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளதால், வழக்கமாக கால இடைவெளிகளை தூங்குவது பொதுவாக இந்த காலத்தின் பிற்பகுதியில் நிகழ்கிறது. குழந்தையின் காலை சிற்றுண்டிக்கு பிறகு சிறுதூக்கம் பொதுவாக 9 மணியில் இருந்து 1 மணிநேரம் வரை இருக்கும். குழந்தையின் மதிய சிறுதூக்கம் 2 மணிக்கு தொடர்ந்து 1 அல்லது 2 மணி நேரம் வரை நிகழும். பிற்பகல் பிற்பகுதியில் சிறுதூக்கமானது 3 முதல் 5 மணி நேரம் வரை நிகழும், இந்த இடைவெளி நேரமானது வேறுபடும்.\n1-3 வயது ஆன குழந்தை தூங்கும் நேரம்:\nஇந்த வயது குழந்தைகளுக்கு 14 மணி நேரம் தூக்கம் போதுமானது. இந்த வயது குழந்தைகள் காலை அல்லது மாலை வேளை சிறுதூக்கத்தை இழப்பார்கள். நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே பகலில் தூங்குவார். இந்த வயது குழந்தைக்கு 14 மணி நேரம் தூக்கம் தேவைப்படும் போது அவை வழக்கமாக 10 மணி நேரம் மட்டுமே கிடைக்கும். எனவே நாள் ஒன்றுக்கு ஒரு குட்டிதூக்கம் தேவைப்படும். அதுவும் ஒன்று முதல் மூன்றரை மணி நேரம் வரை இருக்கலாம். இவர்களின் இரவு தூங்கும் நேரமானது 7 மணி முதல் 9 மணிக்குள் தூங்கி, காலை 6 மணி முதல் 8 மணிக்குள் எழுந்திருப்பார்கள்.\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுட்டி பசங்களின் உடல் வளர்ச்சிக்கான வைட்டமின் சத்துக்கள்\nசுட்டி குழந்தைகளின் உள்ளம் கவரும் உறவுகள்\nகுழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி\n10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ‘ஆன்லைன்’ மூலம் வகுப்புகள்\nஊரடங்கு காரணமாக புத்தகம் வாசிப்ப��ல் ஆர்வம் காட்டும் சிறுவர்கள்\nகுட்டி பசங்களின் உடல் வளர்ச்சிக்கான வைட்டமின் சத்துக்கள்\nகுழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகுழந்தையின் இந்த பழக்கத்தை நிறுத்துவது எப்படி தெரியுமா\nகாய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம்: பெற்றோர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தைகள்\nகுழந்தையின் உடல் பருமனை குறைக்க டிப்ஸ்\nஊரடங்கால் கடைகள் அடைப்பு: பாரம்பரிய தின்பண்டங்களை சுவைக்கும் குழந்தைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1626&slug=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-2%3B-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%3F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A-%E2%80%98you-too-oviya%E2%80%99-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-06T16:28:38Z", "digest": "sha1:YAVDWT7RMWZN634RYTDGZYTN6TXSO6UG", "length": 18145, "nlines": 133, "source_domain": "nellainews.com", "title": "பிக்பாஸ்-2; ஐஸ்வர்யாவை ஆதரிக்கிறாரா ஓவியா?- திடீர் ட்வீட்டால் பரபரப்பு: ‘you too oviya’ அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nபிக்பாஸ்-2; ஐஸ்வர்யாவை ஆதரிக்கிறாரா ஓவியா- திடீர் ட்வீட்டால் பரபரப்பு: ‘you too oviya’ அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ்-2; ஐஸ்வர்யாவை ஆதரிக்கிறாரா ஓவியா- திடீர் ட்வீட்டால் பரபரப்பு: ‘you too oviya’ அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ்-2 சீசனில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருக்க பிக்பாஸ் சூப்பர் ஸ்டார் ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் #ஐஸ்வர்யாதத்தா என மொட்டையாக போட்டுவிட ஓவியா ஆர்மி ரசிகர்கள் குழம்பிப்போய் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர்.\nபிக்பாஸ்-2 சீசனில் ஒருவர் இவ்வளவு நேரமையற்றவராக இருக்க முடியுமா என்று கேட்கும் அளவுக்கு ஐஸ்வர்யா தனது செயலால் சிறுமைப்பட்டு போயுள்ளார். கடந்த சீசனில் ஜூலி தனது மாற்றி மாற்றி பேசும் பேச்சால் கேலிக்குள்ளாக்கப்பட்டார்.\nஒரு கட்டத்தைல் ஓவியாவுடன் நெருக்கமாக இருக்க அனைஅவரும் ஜூலியை ஒதுக்கியபோது ஓடிவந்து ஆறுதல் சொன்ன ஓவியாவை ஜூலி போட்டுக்கொடுக்க குறும்படத்தால் அவரது பொய் போட்டுடைக்கப்பட்டது.\nஓவியாவை வெறுப்பேற்றுகிறேன் என்ற போர்வையில் ஜூலி செயல்பட்டதால் அவர் வெளியேற்றப்பட்டபோது கமல்ஹாசன் ஜூலியை ஒன்றும் செய்துவிடக்கூடாது என்று வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு ஓவியாவின் ரசிகர்கள் கோபமாக இருந்தனர்.\nஓவியா ஒருவர்தான் பிக்பாஸின் ரோல் மாடல் என்கிற நிலையில் வருகிற போட்டியாளர்கள் எல்லாம் வெளிப்படையாக இருப்பதுபோன்று நடிக்க முயன்று சிறுமைப்பட்டு போனார்கள். பிக்பாஸ் சீசன் இரண்டிலும் அதேபோன்ற சிலர் முயன்றார்கள்.\nஅதில் ஐஸ்வர்யாவை எல்லோரும் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் தனித்துவமில்லாத யாஷிகாவை சார்ந்திருக்கும் நடவடிக்கையாலும், தனது வன்மத்தை தீர்த்துக்கொள்ள டாஸ்க்கில் குப்பையை கொட்டியதும் பார்வையாளர்களை வெறுப்புக்குள்ளாக்கியது. மொத்தத்தில் ஐஸ்வர்யா ஒரு தனித்தன்மையில்லாத, முதிர்ச்சியற்ற எடுப்பார் கைப்பிள்ளை என்பது வெளிப்படையாக தெரிந்தது.\nஐஸ்வர்யாவை தவிர வேறு யாரையும் கமல் இந்த அளவுக்கு கலாய்த்திருக்க மாட்டார். காரணம் ஐஸ்வர்யாவின் ஏமாற்றுத்தனமும், அதைப்பற்றிய குற்ற உணர்வின்மையும் கமலையே கோபப்பட வைத்தது. ஆனால் பிக்பாஸ் டிஆர்பிக்கு ஐஸ்வர்யா தேவைப்படுகிறார்போலும்.\nஅதனால்தான் மேலே முதலிடத்திலிருந்த சென்றாயன் குறைந்த வாக்கு என வெளியேற்றப்பட்டதும், கடைசி பெஞ்ச் ஐஸ்வர்யா முதல் மாணவியாக்கப்பட்டதும் நடந்தது. ஆனால் இதை கமல்ஹாசனே ஏற்றுக்கொள்ளவில்லை. வாக்கு, தேர்தல், கிராபிக்ஸ் என அவர் படம் காட்டியதை மக்கள் ரசிக்கவில்லை.\nகமல் ஒருபடி மேலேபோய் அடுத்த வாரம் எவிக்‌ஷனுக்கு ஐஸ்வர்யா தேர்வு செய்யப்பட வேண்டும் அதற்கு பிக்பாஸ் என்ன செய்வாரோ எனக்கு தெரியாது எனத��� வேண்டுகோள் என்று கூறினார். அதன்படி எவிக்‌ஷனுக்கு இரண்டுபேரை தேர்வு செய்ய பிக்பாஸ் உத்தரவிட எல்லோரும் ஐஸ்வர்யாவை ஏற்றுக்கொள்ளச் சொல்ல அவர் மறுக்க முடிவு எய்தப்படவில்லை.\nபின்னர் அனைவரும் சேர்ந்து முடிவுக்கு வந்து இரண்டு பேரை அறிவியுங்கள் என்றவுடன் ஐஸ்வர்யா, மும்தாஜ் பெயர் முடிவானது. ஆனால் ஐஸ்வர்யா மீது மக்களுக்கு கோபம் குறையவேண்டும் என்பதற்காக பிக்பாஸ் சீசன் 1 டீம் இறக்கிவிடப்பட்டது.\nஅவர்கள் அனைவரும் மும்தாஜை கார்னர் செய்து சில வேலைகள் செய்தனர். இது இப்படிப்போக திடீரென ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் #Aiswarya dutta என பதிவிட்டுள்ளார்.\nஇதைப்பார்த்த ஓவியாவின் ரசிகர்கள் குழம்பிப் போனார்கள். இதற்கு ஓவியாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள ரசிகர்கள் சிலர் ஓவியாவின் ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று கூற அதையும் சில ஆமோதித்துள்ளனர்.\nசிலர் ஓவியாவுக்கு பின் அடுத்த தலைவை ஐஸ்வர்யாதான் அவரைத்தான் ஓவியா அடையாளங்காட்டியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். சிலர் இதை மறுத்து ஓவியா எங்கே அவங்க துணிச்சல் எங்கே, எதற்கெடுத்தாலும் அழும் ஐஸ்வர்யா எங்கே என்று கேட்டுள்ளனர்.\n‘ஒரு தமிழ்ப்பொண்ணு டைடில் ஜெயிக்கணும்னு சொன்னது குத்தமா’ என ரித்விகாவை முன்னிறுத்தி சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் ஓவியாவின் ட்விட்டை பொறுத்துக்கொள்ள முடியாமல் ‘you too oviya’ என கேட்க அதற்கு சிலர் பொறுமையாக இருக்கவும் ஓவியா அடுத்து பதிவு செய்வார் என்று பதிலளித்துள்ளனர்.\nஇன்னும் சிலர் பிக்பாஸின் ப்ரமோஷன் யுக்தியா இது என போட்டுடைத்துள்ளனர். மொத்தத்தில் ஐஸ்வர்யாவை காப்பாற்றும் யுக்தியாகவே இந்த ட்விட்டர் பதிவு படுகிறது. பிக்பாஸ் ஏன் ஐஸ்வர்யாவை இந்த அளவுக்கு காக்கிறார் என்பதை சிலர் மீம்ஸ் போட்டு கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வ��ட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2009/02/blog-post_14.html", "date_download": "2020-06-06T17:32:02Z", "digest": "sha1:VUXOVWZUQKDEEEQLRGTVKBPWILWDLRLG", "length": 23087, "nlines": 223, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: நக்கீரன் மீசையை முறுக்குவாரா???ராஜபக்சவிற்காக மளிப்பாரா??", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nமிரட்டும் ராஜபக்சே தூதுவருக்கு நக்கீரன் சவால்\nகொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதியில் மருத்துவமனைகள்-தொண்டு நிறுவனங்களின் முகாம்கள் இருந்தாலும் அதனையும் தாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இலங்கை ராணுவத்தின் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே. அமெரிக்கா- இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா, நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஐ.நா.சபை என அனைத்துத் தரப்பிலிருந்தும் போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டாலும் அத்தனையையும் புறக்கணித்துவிட்டு கொடூர யுத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே.\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்கள் இன அழிப்புச் செய்யப்படுவதை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் தாய்த்தமிழகத்தினர். வரலாற்று வழியாகவும், புவியியல் ரீதியாகவும் தங்களின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்காக தாய்த்தமிழகத்தினரால் செய்ய முடிந்ததெல்லாம் ஆதரவுக்குரல் எழுப்புவது மட்டும்தான். அந்தக் குரலைப் பதிவுசெய்வது பத்திரி கைகளின் தார்மீக கடமை. தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக விளங்கும் நக்கீரன் அந்தக் கடமையிலிருந்து இம்மியளவும் விலகாமல் தனது பணியைச் செய்துவருகிறது. அதன் சிறு பகுதிதான் பிப்ரவரி 11 -2009 தேதியிட்ட இதழின் அட்டையில் இடம்பெற்றிருந்த, \"ராஜபக்சே நாசமா போவான்-சபிக்கும் தமிழகம்' என்ற செய்திக் கட்டுரை.\nசென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் தமிழக மக்கள் வெளிப்படுத்திய அடிமனதின் குரல்தான் அந்தக் கட்டுரையின் தலைப்பு. ராஜபக்சே தொடர்பாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ள இன்னும் பல தீவிரமான கருத்துகளை பிரசுரிப்புத்தன்மை கருதித் தவிர்த்திருந்தோம். ராஜபக்சேவை தமிழகம் எப்படி பார்க்கிறது என்பதன் அடையாளமாக அட் டைப்படமும் (காண்க) வெளியிட்டிர���ந்தோம். இந்நிலையில், சென்னையில் உள்ள ஜனநாயக சோஷலிச () ஸ்ரீலங்கா குடியரசின் துணை உயர் ஸ்தானிகர் பி.எம். அம்சா நமது நக்கீர னுக்கு ஓர் ஓலை அனுப்பியிருக்கிறார்.\nபிப்ரவரி 11 தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், \"அதிமேதகு ராஜபக்சே அவர்களை தரக்குறைவாக உருவகப்படுத்தி பிரசுரித்ததன் மூலம் தங்களுடைய இதழ் இலங்கை மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது மட்டுமல்லாமல், அவர் வகிக்கும் உயர் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது' என தெரிவித்திருப்பதுடன், \"இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென்றும், அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இவ்விஷயத்தை அணுகப்போவதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகரான அம்சா, இந்திய பத்திரிகை ஒன்றிற்கு விடுத்திருக்கும் மிரட்டலாகவே இந்தக் கடிதம் அமைந்துள்ளது. இருநாடுகளின் நட்புறவுக்கான பணியில் ஈடுபடவேண்டிய துணைத்தூதர், தனது அதிகாரவரம்பை மீறி பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதும் மிரட்டுவதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அதிகாரத்தின் மிரட்டலுக்கு நக்கீரன் ஒருபோதும் பணிந்ததில்லை என்பதே அதன் 21 ஆண்டுகால வரலாறு. துணை தூதரின் மிரட்டல் எமக்கு கால்தூசு. சட்டரீதியான நடவடிக்கை என்கிறாரே, எங்கே வழக் குத் தொடரப் போகிறார் உள்ளூர் நீதிமன்றத்திலா எங்கே இருந்தாலும் \"வழக்கே வா' என வரவேற்கிறது நக்கீரன்.\nபோரை நிறுத்தச் சொன்ன ஒரே பாவத்திற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மிலிபேண்டையும் விடுதலைப்புலிகள் போல சித்தரித்து இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததே, அது அவர்களின் பதவிக்கு செய்யப்பட்ட மரியாதையா அவமரியாதையா அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த சிங்கள அரசை எந்த நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றுவது எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கும் ராஜபக்சேவின் கழுத்தில் கபால மாலை அணிவிக்காமல் கரன்சி மாலையா அணிவிப்பார்கள் தமிழ் மக்கள் எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கும் ராஜபக்சேவின் கழுத்தில் கபால மாலை அணிவிக்காமல் கரன்சி மாலையா அணிவிப்பார்கள் தமிழ் மக்கள் அவர்களின் உணர்வைத்தான் நக்கீரன் வெளிப்படுத்தியிருக் கிறது.\nநாங்கள் வெளியிட்ட செய்தியும் அட்டைப் படமும் ராஜபக்சேவின் பதவிக்கு இழுக்கு என நினைத்தால் ராஜபக் சேவின் அரசாங்கம் வழக்குத் தொடுக்கட் டும். எதிர்கொள் கிறோம். தூதருக்கு ஏன் இந்த மிரட்டல் வேலை இதே பாணி யில் அவர் யாரை, யாரையெல்லாம் மிரட்டியிருக்கிறார் என்பதை அறிவோம். இப்போது நக்கீரனை நோக்கிப் பாய்ந்திருக்கிறார்.\nசென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் தனது வரம்புக்குமீறி என்னென்ன செயல்பாடுகளை செய்து வருகிறது, என்னென்ன மாதிரியான ரகசிய வேலைகளையும் கீழ்த்தரமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்பதையெல்லாம் சர்வதேச சமுதாயத்தின் முன் அம்பலப்படுத்து வதற்கு இந்த வழக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றே நக்கீரன் கருதுகிறது. தமிழினத்தைக் கொன்றொழிக்கும் இலங்கை அதிபரை பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார் என அறைகூவல் விடுக்கிறோம்.\nதூதரா, ஒற்றரா என இனம் பிரிக்க முடியாதவகையில் செயல்பட்டுக்கொண்டி ருக்கும் இலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகர் அம்சாவின் நடவடிக் கைகள் இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழினத்திற்கு எதிராகவும் இருப்பதை அரசியல் தலைவர்கள், பொதுநல அமைப் பினர், மனித உரிமை ஆர்வலர்கள், நேர்மை யான பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே நக்கீரனின் வேண்டுகோளாகும்.\n//தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக விளங்கும் நக்கீரன் ....//\n//ராஜபக்சேவை தமிழகம் எப்படி பார்க்கிறது என்பதன் அடையாளமாக அட் டைப்படமும் (காண்க) வெளியிட்டிருந்தோம். //\nநக்கீரன் ஒரு மஞ்சள் பத்திரிக்கை. எத்தனை தமிழ் மக்கள் நீக்கீரனை குடும்பத்தோடு படிக்கிறார்கள் இது என்றைக்கு தமிழ் மக்களின் இதய துடிப்பாக மாறியது\n/* நக்கீரன் ஒரு மஞ்சள் பத்திரிக்கை. எத்தனை தமிழ் மக்கள் நீக்கீரனை குடும்பத்தோடு படிக்கிறார்கள் இது என்றைக்கு தமிழ் மக்களின் இதய துடிப்பாக மாறியது */\nஆமாம் குடுமிகளுக்கும்/அய்யராத்து மாமிகளுக்க்கும் இது மஞ்சள்தான்.\nசிரிரொங்கன் உம்மைப் பு(ழு)ழிஞ்சு போட்டிருக்கார்..நீர் எந்த முகத்தோட ..வரப்போறீர்... சாத்திரி\nசிரிரொங்கன் உம்மைப் பு(ழு)ழிஞ்சு போட்டிருக்கார்..நீர் எந்த முகத்தோட ..வரப்போறீர்... சாத்திரி\nசொறிரங்கன் புழியிறதுக்கு நானென்ன அவரின்ரை மனிசியின்ரை பாவாடையா எனக்கு பலமுகம் இல்லை எப்பொழுதும் ஒரே முகம்தான்.\nமுத்துகுமரன் @ 11:33 AM\nஜெ வையே எதிர்த்து பத்திரிக்கை நடத்திய நக்கீரன் கோபாலுக்கு அம்சா மிரட்டல் எல்லாம் சுண்டக்காய்தான் அதீதமான திமுக ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் ஈழ விசயத்தில் உணர்வோடுதான் இயங்குகிறது நக்கீரன்.\nஅரிப்போடு புலத்திலும் தமிழகத்திலும் திரியும் அ'சிங்களத்' தமிழர்களை கண்டு கொள்ளாது புறக்கணிப்பதே சிறந்தது\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nதற்கொடை தந்த தமிழகத்து உறவுகளிற்காக\nகூண்டோடு அழிந்துபோன 30 தமிழ் குடும்பங்கள்\nபுலிகளும் அரசும் பேசவேண்டும் அமெரிக்கா அவசரக்கோரி...\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய கடிதம்.\nதமிழகத்தில் முட்டை வியாபாரிகளிற்கும் கோழிகளிற்கும...\nநான் றெடி ராஜபக்சா நீங்க றெடியா\nதமிழீழத்தை விடிவிக்க இளையோரே ஒன்றிணைவீர்\nஜெனீவா.ஜ.நா சபை முன்னால் ஒரு தமிழர் தீக்குளித்தார்...\nஆயுதங்களை கீழே போட முடியாது.\nபுலிகளே ஆயுதங்களை கீழே போடுங்கள்.\nமலேசியா.. எரிந்துவிட்ட இன்னொரு உறவு\nஇலங்கை கடற்படையின் பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்ட...\nஅபி அப்பா வைத்த குண்டு\nஈழத்தமிழர் இதயங்களை நக்கிவிட்டார் கருணாநிதி\nதமிழகத்து தமிழர்களே ஈழத்தமிழனிற்கு ஏற்பட்ட நிலை உங...\nகொக்கரிக்கும் கோத்தபாய வைத்திய சாலையானாலும் தாக்...\nசுப்பிரமணிய சுவாமிகண்டு பிடித்துவிட்டார் முத்துக்க...\nஇந்திய தமிழ் பத்திரிகைகளிற்கு ஒரு பகிரங்க மன்றாட்ட...\nஇந்திய இராணுவம் வழிகாட்டியது இலங்கை இராணுவம் கொல்...\nமுத்துக்குமாரிற்கு பாரீசில் 3000த்திற்கும் மேற்பட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587881", "date_download": "2020-06-06T16:56:18Z", "digest": "sha1:Y27NGQ5233D45ILQIRTGZHHREXT32NUD", "length": 7578, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை | Thunderstorm for next 2 days: Chennai Meteorological Center - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும்: சென்ன��� வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகபட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 11 மணிக்கு மேல் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.\nதமிழகம் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nM.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்\nதமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 120 பேர் உயிரிழப்பு\nகீரனூர் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nராணுவ வீரர் மதியழகன் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது\nசெமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\n4-வது காலாண்டில் ரூ.12,521 கோடி நஷ்டம்: வேதாந்தா நிறுவனம்\nபொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதாராவியில் கொரோனா பாதிப்பு குறைந்தது\nநாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள் அட்மிட் செய்யாததால் ஆம்புலன்சில் கர்ப்பிணி உயிரிழப்பு\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் ���ாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/27389/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-06-06T16:15:34Z", "digest": "sha1:YWEUUSHTRWFKWB2AGNKWEN6TPAZ3HET6", "length": 8260, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தூத்துக்குடி மாவட்டம் கொடுக்கல் வாங்கல் தகராறு | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தூத்துக்குடி\nதூத்துக்குடி மாவட்டம் கொடுக்கல் வாங்கல் தகராறு\nபதிவு செய்த நாள் : 09 மே 2020 14:42\nதூத்துக்குடி: நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் காந்தி நகரை சேர்ந்தபலவேசம் மற்றும் அவரது மருமகன் தங்கராஜ் ஆகியோர் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வெட்டிக் கொலை - 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் - நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.\nதூத்துக்குடி மாவட்டம் நாசரேத் உடையார்குளம் காந்திநகர் கிராமத்தை சேர்ந்த பலவேசம்(60) விவசாய கூலி தொழிலாளியான இவர் அருகேயுள்ள வைத்தியலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த சண்முகதுரையிடம் வீட்டு நில பத்திரத்தை வைத்து பணம் வாங்கினார். பலவேசம் வாங்கிய பணத்தை சண்முகதுரையிடம் திருப்பி கொடுத்தார். சண்முகதுரை நில பத்திரத்தை கொடுக்காததால் பலவேசம் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்ததின் பேரில் மோசடி செய்தல், தீண்டாமை வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சண்முகதுரையை நேற்று மாலை கைது செய்தனர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த சண்முகதுரையின் உறவினர்கள் 5 பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு 10 மணியளவில் வீடு புகுந்து குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த பலவேசம் மற்றும் அவரது மருமகன் தங்கராஜ் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு கொலையாளகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பலவேசமும் அவரது மருமகன் தங்கராஜும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாசேரேத் காவல்துறையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .\nஇந்த சம்பவம் குறித்து வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த சண்முகதுரை உறவினரான செல்லத்துரை,பாரதி, முத்துராஜ், ஆகியோர் மீது நாசரேத் காவல்துறை வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி கொண்டிருக்கிண்றனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-06-06T17:46:43Z", "digest": "sha1:ULITMS7DQGUA5IJD3RG3UG7NEKSQUNO3", "length": 23616, "nlines": 151, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "சமூக பிரச்சினைகள் பற்றி பேசாமல் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகி இருப்பது வரவேற்கத்தக்கது. \"பேரன்பு\" பட பாராட்டு விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் - Kollywood Today", "raw_content": "\nHome Featured சமூக பிரச்சினைகள் பற்றி பேசாமல் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகி இருப்பது வரவேற்கத்தக்கது. “பேரன்பு” பட பாராட்டு விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித்\nசமூக பிரச்சினைகள் பற்றி பேசாமல் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகி இருப்பது வரவேற்கத்தக்கது. “பேரன்பு” பட பாராட்டு விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித்\nசமூக பிரச்சினைகள் பற்றி பேசாமல் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகி இருப்பது வரவேற்கத்தக்கது.\n“பேரன்பு” பட பாராட்டு விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித்\nஎன் படங்களை விமர்சகர்கள் புரிந்துகொள்வதில்லை\n– இயக்குநர் ராம் பேச்சு\nபல வருடங்களுக்குப் பின் “பேரன்பு” படத்திற்காக\nஹவுஸ்ஃபுல் ஆன கேரள தியேட்டர்.\nகற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி இயக்குநர் ராம் இயக்கத்தில், “மெகா ஸ்டார்” மம்முட்டி நடிப்பில் உலகமெங்கும் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வரும் “பேரன்பு” படக்குழுவினருக்கு கூகை திரைப்பட இயக்கம் சார்பில் “பேரன்பு-க்கு பிரியங்களைப் பகிர்தல்” பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.\nஇந்நிகழ்வில் இயக்குநர்கள் ராம், பா.இரஞ்சித், லெனின் பாரதி, மீரா கதிரவன், ஸ்ரீ கணேஷ், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், திரைக்கலைஞர் அஞ்சலி அமீர், “தங்கமீன்கள்” சாதனா, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், எழுத்தாளர்கள் ஷாலின் மரியா லாரன்ஸ், ஜா.தீபா, பத்திரிக்கைய��ளர் அ.குமரேசன், சமூக செயற்பாட்டாளர்கள் மாலினி ஜீவரத்தினம், கிரேஸ் பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் இயக்குநர் ராம் பேசுகையில்,\nபேரன்பு திரைப்படத்தை ஒரு மாற்று சினிமாவாக நினைத்து நான் எடுக்கவில்லை. அதனை ஒரு “மெயின்ஸ்ட்ரீம்” சினிமாவாகத் தான் எடுத்தேன். நான் மட்டுமல்ல, இப்படத்தின் தயாரிப்பாளரும் அப்படி நினைத்துத் தான் தயாரித்தார். நல்ல படங்களை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிருபணமாகி இருக்கிறது. பேரன்பு திரைப்படத்தை கொண்டாடுவதற்காக என்னுடைய மற்ற மூன்று படங்களுடன் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. கற்றது தமிழ், தங்க மீன்கள் , தரமணி ஆகிய மூன்றும் ஒன்றிற்கொன்று தொடர்பில்லாதவை. கேரளாவில் கொச்சி நகரில் 1200 சீட்டுகள் வசதி கொண்ட ஈவிஎம் கவிதா திரையரங்கில் பல வருடங்களுக்குப்பின் பேரன்பு மூலம் “ஹவுஸ் ஃபுல்” போர்டு வைத்திருக்கிறார்கள்.\nஅதே போல கோயம்புத்தூரில் நான் சென்ற இடங்களில் எல்லாம் படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள். கற்றது தமிழ் படம் முதலாகவே விமர்சகர்கள் என் படங்களை புரிந்து கொள்வதை விட, மக்கள் நன்றாகவே புரிந்து கொள்கிறார்கள். எல்லோரும் ராம் பத்து வருடத்தில் நான்கு படங்களை மட்டுமே எடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக பேசுகிறார்கள், உண்மையில் நான் கஷ்டப்படவே இல்லை. நான் பிறக்கும் போது எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன்.\nஇந்த சினிமாவிற்காக நான் எதையுமே இழக்கவில்லை. என் மகிழ்ச்சியை, என் கொண்டாட்டத்தை இழக்காமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கேரளாவில் “பேரன்பு” திரைப்படத்தைப் பற்றி பெரிதாக பேசுகிறார்கள் என்றால், அங்கு மெகா ஸ்டார் மம்முட்டி இருக்கிறார். அவரால் படம் குறித்த தகவல் வேகமாக பரவுகிறது, மக்கள் வருகிறார்கள். கற்றது தமிழ் இப்போது வரை மக்களை சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. அதைப் போல பேரன்பு திரைப்படமும் மக்களை சென்று சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போதே பார்த்தால், என் தயாரிப்பாளர் மகிழ்வார்.\nஆனால் எப்போது பார்த்தாலும் நான் மகிழ்வேன். என் படத்தை எப்போதாவது, எப்படியாவது நீங்கள் பார்த்து தான் ஆக வேண்டும், உங்களுக்கு வேறு வழியில்லை. என் கயமைகள் மறந்து என்னையும், என் திரைப்படங்களையும் கொண்டாடக் கூடிய ரசிகர���களும் மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எப்படியும் பேரன்பு திரைப்படத்தை பார்த்து விடுவார்கள். நீங்கள் படம் குறித்து கூறும் விமர்சனங்களை உண்மையானவையாக இருக்கும் பட்சத்தில், இன்னும் கற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். இங்கு வந்தது உங்களுடைய பாராட்டுக்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இல்லை, படம் குறித்த தகவல் பத்து பேருக்கு கூடுதலாக சென்று சேரும், அவர்கள் திரையரங்கிற்கு வந்து பேரன்பு பார்த்துவிட்டு பேசுவார்கள் என்பதற்காக மட்டும் தான். நிகழ்வினை ஏற்பாடு செய்த கூகை திரைப்பட இயக்கத்தினருக்கு நன்றி” என்றார்.\nஒரு திரைப்படம் வெளியான மூன்றாவது நாளில் இயக்குநரும், தயாரிப்பாளரும் ஒரே மேடையில் இருப்பது செம்ம சூப்பரான ஒரு விசயம். அதுவும் பி.எல்.தேனப்பன் மாதிரியான கமெர்ஷியலாக யோசிக்கக் கூடிய ஒரு தயாரிப்பாளர் பேரன்பு திரைப்படத்தை தயாரித்தது உண்மையிலேயே பெரிய விசயம். ராம் சார், பி.எல்.தேனப்பன் இந்த காம்பினேசன் எப்படி அமைந்தது என்றே யோசித்துக் கொண்டருந்தேன். எனக்கு ராம் சார் கமெர்ஷியலாக பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை தரமணி திரைப்படம் நிறைவேற்றியது. இப்போது பேரன்பு திரைப்படமும் கமெர்ஷியலாக பெரும் வரவேற்பை பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.\nபேரன்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெளியே வந்து ராம் சாரை கட்டிப் பிடித்துக் கொண்டேன். உண்மையிலேயே பேரன்பு திரைப்படம் சரியாக திட்டமிடப்பட்டு, சரியாக எடுக்கப்பட்டு, சரியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். இந்தப் படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சாதனாவின் நடிப்பு மிக அற்புதமாக இருந்தது. எந்த இடத்திலுமே நடிப்பு என்பது அல்லாமல் மிக இயல்பாக இருந்தது அவருடைய நடிப்பு. மம்முட்டி சாரும் மிக இயல்பாக நடித்து, அசத்தி இருக்கிறார். பேரன்பு திரைப்படத்தின் முக்கியமான பலமாக நான் பார்ப்பது ஒளிப்பதிவைத் தான்.\nநம் வாழ்வின் மிக அற்புதமான தருணங்கள் எந்த பூச்சும் இல்லாமல் மிக எளிமையானவையாகத் தான் கடந்து போயிருக்கும். இதுவரையில் அப்படியான தருணங்களை யாரும் படம்பிடித்து நான் பார்த்ததே இல்லை. ஆனால் அந்த அற்புமான தருணங்களை அதன் எளிமையான தன்மையோடு படம் பிடித���து காட்சிப் படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். அவருக்கு மிகப்பெரிய பாராட்டுகளும், வாழ்த்துகளும். அடுத்தது யுவன் சங்கர் ராஜா. பேரன்புவின் பாடல்களும், பின்னணி இசையும் மிக அற்புதமாக வந்திருக்கிறது. ராம் சாருக்கும், யுவனுக்கும் நிறைய சண்டைகள் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் இவ்வளவு அற்புதமான ஒரு இசை முழுமையாக வெளிவந்திருக்க முடியுமா\nஎடிட்டிங் மற்றும் கலை இயக்கம் இரண்டுமே மிக அருமையாக இருக்கிறது. எந்த இடத்திலும் எந்த காட்சியிலும் உறுத்தலே இல்லாமல் இரண்டு பேரும் உழைத்திருக்கிறார்கள்.\nபடத்தில் எனக்கு பிடித்த முக்கியமான கேரக்டர் மீரா பாத்திரம் தான். பொதுவாக தமிழ் சூழலில் திருநங்கைகள் மீது இருக்கக் கூடிய பார்வையை முற்றிலுமாக உடைத்திருக்கிறது அஞ்சலி அமீருடைய நடிப்பு. அவருக்கு எனது வாழ்த்துகள். மொத்தத்தில் பேரன்பு திரைப்படத்தை கூகையின் மூலமாக வாழ்த்துவதில் நான் பெரிதும் மகிழ்கிறேன். இப்போது சமூக பிரச்சினை பற்றி பேசாமல் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது, அதை பேரன்பும் உறுதி செய்திருக்கிறது, என்றார்.\nநிகழ்வில், சமூக வலைதளங்களின் மூலமாக பெறப்பட்ட ரசிகர்களின் கருத்துக்களும் வாசிக்கப்பட்டது.\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகும் மாதவனின் ‘மாறா’\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகும் மாதவனின் ‘மாறா’\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகி வருகிறது மாதவன் நடிக்கும்...\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-06-06T16:41:05Z", "digest": "sha1:GEEPUIOHU55K3NSY3ELDTASMKBWZNDZS", "length": 13635, "nlines": 178, "source_domain": "www.stsstudio.com", "title": "வாழ்த்துக்கள் Archives - Seite 2 von 50 - stsstudio.com", "raw_content": "\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nபாடகர் எம் கஜன் அர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.05.2020\nலண்டனில் வாழ்ந்துவரும் பாடகர் எம் கஜன்…\nஇசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 26.வது திருமண நாள் வாழ்த்து (29-05-2020)\nஇசையமைப்பாளர் நிர்மலன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.05.2020\nஇசையமைப்பாளர் நிர்மலன் இன்று தனது பிறந்தநாளை,…\nதொழிலதிபர் கோபரா ஞானம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 28.05.2020\nயேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும்…\nகலைஞை ஹரிணிகண்ணன். அவர்களின் பிறந்தநாள் வாழ்த்த��கள் 28.05.2020\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் 4வது திருமணநாள்வாழ்த்து 28.05.2020\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின்…\nகலைஞர் கணேஸ் தம்பையாவின் பிறந்தநாள்வாழ்த்து 26.05.2020\nபரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கணேஸ் தம்பையா…\nமூத்த கலைஞர் பொன்னம்மான் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள் 26.05.2020\nடென்மார்கில் வாழ்ந்து வந்த மூத்த கலைஞர்…\nஈழத்து M G R மரியாம்பிள்ளை அன்ரன்றொபேட் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள் 25.05.2020\nயேர்மனி Frankfurt am main வாழ்ந்துவரும் ஈழத்து M…\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nஒளிப்பதிவாளர் ரவி அட்சுதன்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 03.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (496) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-06-06T17:06:18Z", "digest": "sha1:YLBVHUR5WQT4CHNUCTX553ZZ5XPPI6SF", "length": 9498, "nlines": 146, "source_domain": "fullongalatta.com", "title": "பாதி கதை மட்டும் கேட்டுவிட்டு நடிக்க மறுத்த விஜய்.. பின்னர் சூப்பர்ஹிட் ஆன படம் எது தெரியுமா? - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nபாதி கதை மட்டும் கேட்டுவிட்டு நடிக்க மறுத்த விஜய்.. பின்னர் சூப்பர்ஹிட் ஆன படம் எது தெரியுமா\nபாதி கதை மட்டும் கேட்டுவிட்டு நடிக்க மறுத்த விஜய்.. பின்னர் சூப்பர்ஹிட் ஆன படம் எது தெரியுமா\nநடிகர் விஜய் கதை தேர்வில் எப்போதும் அதிகம் கவனம் செலுத்துபவர். பல டாப் இயக்குனர்கள் அவருக்கு கதை சொன்னாலும், கதை திருப்தியாக இருந்தால் மட்டுமே அவர் நடிக்க ஒப்புக்கொள்கிறார்.\nநடிகர் லிங்குசாமி பல வருடங்களுக்கு முன்பு விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னாராம். ஆனால் முதல் பாதி கதையை மட்டும் கேட்டுவிட்டு, போதும் வேண்டாம் என கூறி நடிக்க மறுத்துவிட்டாராம்.\nஅதன் பிறகு அந்த கதையில் விஷால் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் தான் சண்டக்கோழி. இது பற்றி இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.\n” துப்பறிவாளன் 2″ படம் குறித்த சில தகவல்..\n“எஸ் பேங்க்” விவகாரம்.. தொடரும் சிக்கல்… யாருக்கெல்லாம் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்\n….காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர்\nசெப்டம்பர் 7- ம் தேதி, நிலவில் இறங்கும் – சந்திரயான்-2\n‘மீரா’ மிதுனோட பவரை பிடுங்கிய அரசு…இப்போ அந்த இடத்துல யாரு இருக்காங்க தெரியுமா\nரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் இணைந்து நடிக்கும்.. புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்… புகைப்படங்கள் வைரல்…\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷ��்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/05/28/huge-jolt-to-mamata-as-her-mlas-join-bjp/", "date_download": "2020-06-06T17:29:23Z", "digest": "sha1:UKH7XDEQMTPJU6UD4WJFL3XEQOIBWCE3", "length": 6567, "nlines": 109, "source_domain": "kathir.news", "title": "Huge jolt to Mamata as her MLAs join BJP!!", "raw_content": "\n#KathirExclusive புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மியை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு பின்னணியில் பீட்டா\nஇந்தியா, சீனாவில் கொரோனா பரிசோதனை அதிகரித்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் - டிரம்ப்\nசத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்\nஅமேசானின் அமெரிக்க விநியோக மைய கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nபா.ஜ.க தலைவர் பியூஷ் கோயலின் தாயார் மும்பையில் காலமானார்\nஊரக வாழ்வாதாரத்துக்கு புத்துயிர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.101500 கோடி நிதி ஒதுக்கீடு\nகொரோனா காலத்தில் நிவாரணமாக மோடி அரசு 42 கோடி பேருக்கு ₹53,248 கோடி நிதியுதவி - மொத்த விபரம்\nஇந்தியா - சீனா எல்லை விவகாரம் - ஊடகங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்\nஅமலாக்கத்துறை அதிகாரிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா - தலைமை அலுவலகம் சீல்\nஹெலிகாப்டரில் மட்டுமே அமர்நாத் யாத்திரை - சாதுக்களை தவிர 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சனையை பற்றி இன்று இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2010/06/blog-post_28.html?showComment=1277890212079", "date_download": "2020-06-06T17:47:12Z", "digest": "sha1:4LYSK5KWK4WVNPIILHSKIGKGAOSBH4CU", "length": 46571, "nlines": 299, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இவங்களுக்கு வேற வேலையில்ல!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசெவ்வாய், 29 ஜூன், 2010\nநாலு பேரு ஏதாவது சொல்லுவாங்க\nஅப்படின்னு ஏதாவதொரு சூழலில் நாம் நினைத்திருப்போம், யாரிடமாவது சொல்லியிருப்போம். இ���்லையென்றால் யாராவது நம்மிடம் சொல்லியிருப்பார்கள்\nயாருங்க அந்த நாலு பேரு\n○ அடுத்தவங்களைப் பற்றிப் பேசுவதையே வேலையாகவோ, பொழுதுபோக்காகவோ கொண்டிருப்பவர்களைத் தான் நாலுபேர் என்று சொல்லுகிறார்கள்.\n○ அந்த நாலு பேர் இன்னொரு நாலு பேருக்கிட்ட நம்மைப் பற்றி உள்ளதையும் இல்லாததையும் பேசி நம் மதிப்பைக் குறைத்துவிடுவார்களோ என்று தான் எல்லோரும் அந்த நாலு பேருக்குப் பயப்படுகிறார்கள். அந்த நாலு பேரில் நாமும் அடக்கம் தான்..\nஆம் நாம் பிறரைப் பற்றிப் பேசாமலோ இருந்திருப்போம்\nஏதோவொரு சூழலில் ஏதாவது பேசியே இருப்போம்..\nதத்துவமேதை சாக்கரடீசிடம் ஒருவன் வந்து….\nநான் தங்களிடம் ஒருவனைப் பற்றி ஒரு செய்தி சொல்ல நினைக்கிறேன் என்றானாம். அவனிடம் சாக்கரடீஸ் பின்வரும் கேள்விகளைக் கேட்டாராம்.\nசாக்கரடீஸ் - நீ சொல்லும் செய்தி உண்மையானதா\nஒருவன் - எனக்குத் தெரியாது. என்னிடம் இன்னொருவர் சொல்லியது.\nசாக்கரடீஸ் - சரி, நீ சொல்லும் செய்தியால் எனக்கோ, உனக்கோ ஏதாவது பயனுண்டா\nஒருவன் - நிச்சயமாக இருக்காது.\nசாக்கரடீஸ் - உண்மையெனத் தெரியாத, உனக்கும் எனக்கும் பயன்படாதவொரு செய்தியை நாம் ஏன் பேசி நேரத்தைச் செலவழிக்கவேண்டும்\nஅடுத்தவரைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும்\nநமக்கென்ன வேறு வேலையே இல்லையா\nஎன்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.\nஎங்க ஊருல நான் சிறுவனாக இருந்தபோது,\nகுடிநீர்க்குழாயில இருபெண்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதோ பேசியதாக சண்டை வந்து ஒருவர் காதை இன்னொருவர் கடித்துவிட்டார்…\nஇன்று நினைத்துப்பார்த்தாலும் சிரிப்புத்தான் வருகிறது.\nஇன்னும் யார்யாரைப்பற்றியோ பேசிப்பேசியே அவர்களைப் பெரிய மனிதர்களாக்கிவிடுகின்றன..\nஇவர்களைவிட சிறந்த நடிப்புத்திறனுடையவரோ, மக்களை ஆளும் தன்மைகொண்டவரோ,விளையாட்டுத்திறனுடையவரோ மண்ணில் இல்லையா\nசிலரும் பலரும் கடைக்கண் நோக்கி\nமூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி\nமறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச்\nசிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப\n5 அலந்தனென் வாழி தோழி கானல்\nபுதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல்\nகடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ\nநடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு\n10 அலர்சுமந்து ஒழிகவிவ் அழுங்கல் ஊரே.\nநற்றிணை -149. உலோச்சனார் நற்றிணை.\nதுறை : (1) இது, தோழி தலைவியை உடன்போக்கு வலித்த��ு.\nதுறை :(2) சிறைப்புறமாகச் சொல்லியதூஉமாம்.\nதலைமக்களின் காதல் வாழ்வியலைப் பற்றிப் பேசுவதற்கு அலர் என்றும் அம்பல் என்றும் பெயராகும்.\n(அம்பல் - சிலரறிந்த பழிச்சொல்.\nஅலர் - பலரறிந்த பழிச்சொல்.)\n1.தலைமக்களின் காதலை அறிந்த ஊரார் அலர் தூற்றினர். அதனை எண்ணி வருந்திய அன்னை சினம் கொண்டாள். அதனால் இனி நீ இங்கு இருக்க வேண்டாம். தலைவனுடனேயெ செல்வாயாக என்றாள் தோழி.\nஅதற்கு அஞ்சிய தலைவியிடம் நீ தலைவனுடன் சென்றபிறகு இந்த ஊர் என்ன செய்துவிடும்\nமிஞ்சி மிஞ்சிப் போனால் அலர் தூற்றும அவளவுதானே\nஎன்கிறாள் தோழி இதனை - துறை : (1) இது, தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது என்னும் துறை விளக்குகிறது.\n2.தலைவியைச் சந்திக்க வந்த தலைவன் அருகாமையில் மறைந்திருக்க, அவனை அறியாதவள் போலத் தோழி அவனுக்குச் சொல்ல நினைக்கும் கருத்தை இவ்விதம் சொல்கிறாள்.\nதலைவி உங்கள் காதலை அறிந்த ஊரார் அலர் தூற்றுகின்றனர்.அதையெண்ணி அன்னையும் வருத்தம் கொண்டாள். இதற்கு ஒரே வழி தலைவனுடன் நீ சென்றுவிடுவதுதான்.\nஎப்போதும் அலர் தூற்றும் ஊர்.. அலர் தூற்றும்…. தூற்றட்டுமே அதனாலென்ன என்கிறாள் இதனையே - துறை :(2) சிறைப்புறமாகச் சொல்லியதூஉமாம். என்னும் அகத்துறை விளக்குகிறது.\n◊ தோழி தலைவியிடம் என்ன பேசுகிறாள் என்று கேளுங்கள்…\nநம்மூர்த் தெருவிலுள்ள பெண்களுள் ஓரிடத்தில் சிற்சிலரும் ஓரிடத்தில் பற்பலரும் இப்படியாக ஆங்காங்குத் தெருக்களிலே கூடிநின்று கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி,\nதம்தம் மூக்கினுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறித் தூற்றவும்,\nஅப் பழிமொழியை நம் அன்னை கேட்டறிந்து உண்மையென எண்ணிக் கொண்டு சிறிய கோல் ஒன்றினை ஏந்தி அது சுழலும்படி வீசி அடிப்பவும்; இதனால் நான் மிக்க துன்பமுடையவளாகிவிட்டேன்.\nஆதலின் இத் துன்ப மெல்லாம் தீரும்படி சோலையிலுள்ள புதிய மலர் தீண்டிய பூமணம் வீசுகின்ற நல்ல நிறம் பொருந்திய பிடரிமயிரையுடைய விரைந்து செல்லும் குதிரைபூண்ட நெடிய தேரைச் செலுத்தி, நள்ளிருளில் வருகின்ற தேரையுடைய தலைவனுடன் நீ செல்லவேண்டும் என நான் நினைக்கிறேன். அங்ஙனம் சென்றொழிந்தால் பேரொலியையுடைய இவ்வூர் என்ன செய்யும்\n( தலைவி எட்டியுஞ்சுட்டியுங் காட்டப்படுங் குலத்தினளல்லளாதலால் வாயினாற்கூறலும் ஏறிட்டுப்பார்த்தலுங் குற்றமாகுமென்றஞ்சிக் கட���க்கண்ணால் நோக்கிக் குறிப்பாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பெருங்குடியிலே பிறந்து பெருநாணமும் உடையளாயினாளொரு சிறுமி காமந் தலைக்கொண்டு உடன்போயினாளென்னையென வியப்பெய்தலின் மூக்கினுனியின்கண்ணே சுட்டுவிரல் சேர்த்தினமை கூறியதாம்; இதுவும் வாயினாலேகூற அஞ்சினமை குறிப்பித்ததாயிற்று.\nமெய்ப்பாடு - பெருமிதம். பயன் - போக்கு உடன்படுத்தல்.\nஇரண்டாந் துறைக்கும் மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு உடன்படுத்தல்.)\nபாடல் வழி புலப்படும் கருத்துக்கள்.\n○ தலைவியைத் தோழி உடன்போக்குக்குத் தூண்டியது, தலைவியைத் தலைவன் திருமணம் செய்துகொள்ளத் தோழி தூண்டியது என்னும் இரு அகத்துறைகள் விளக்கம் பெறுகின்றன.\n○ தலைமக்களின் காதல் பற்றிப் பேசும் ஊராரின் மெய்பாடுகளை,\nதம் மூக்கின் நுனியில்விரல் வைத்து வியப்புடன் பேசுதல்.\nஎன நுட்பமாகக் கூறிய பாங்கு இப்போது நினைத்தாலும் சங்ககாலக் காட்சியைக் கண்ணில் விரியச் செய்வதாகவுள்ளது.\n○ வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் பேசிக்கொண்டே இருக்கும் இவ்வுலம். அதனால் ஊரைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் கவலைப்படாதே உன் வாழ்க்கைதான் இப்போது சிந்திக்க வேண்டியது. உன்மகிழ்வு தலைவனுடன் சேர்ந்திருப்பதிலே தான் இருக்கிறது. அதனால் உடன்போக்கில் தலைவனுடன் சென்றுவிடு என்று சொல்லும் தோழியின் கூற்று ஆழ்ந்து நோக்கத்தக்கதாகவுள்ளது.\n○ பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்வது சரியா தவறா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க..\nஅன்று முதல் இன்று வரை இவ்வாறு திருமணம் நடந்துவருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.\nஇவ்வேளையில் நாலுபேருக்குப் பயப்படாமல் முடிவெடுக்கும் தோழியின் திறன் நம் வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைவதாவே நான் கருதுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உளவியல், நற்றிணை, வாழ்வியல் நுட்பங்கள்\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஅட போடவைக்கும் அலசல் .. பாராட்டுக்கள்..\nமுனைவர் இரா.குணசீலன் 29 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 12:49\n@கே.ஆர்.பி.செந்தில் தங்கள் மேலான கருத்துரைக்கு நன்றி செந்தில்.\n//.. அன்று முதல் இன்று வரை இவ்வாறு திருமணம் நடந்துவருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ..//\nஆனால் அன்றைய காதல் நிலையானதாக, உறுதியானதாக எதிர்பார்ப்பில்லாமல் இருந்ததுங்களே..\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி 29 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 8:55\nஅந்த நாலு பேருக்கு நன்றி\nநான் தங்களிடம் ஒருவனைப் பற்றி ஒரு செய்தி சொல்ல நினைக்கிறேன் என்றானாம். அவனிடம் சாக்கரடீஸ் பின்வரும் கேள்விகளைக் கேட்டாராம்.\nசாக்கரடீஸ் - நீ சொல்லும் செய்தி உண்மையானதா\nஒருவன் - எனக்குத் தெரியாது. என்னிடம் இன்னொருவர் சொல்லியது.\nசாக்கரடீஸ் - சரி, நீ சொல்லும் செய்தியால் எனக்கோ, உனக்கோ ஏதாவது பயனுண்டா\nஒருவன் - நிச்சயமாக இருக்காது.\nசாக்கரடீஸ் - உண்மையெனத் தெரியாத, உனக்கும் எனக்கும் பயன்படாதவொரு செய்தியை நாம் ஏன் பேசி நேரத்தைச் செலவழிக்கவேண்டும்\nஎல்லாமே அருமை. நல்ல தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.\nஹேமா 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 12:57\nஅடுத்தவர்களைப் பற்றிப் பேசாவிட்டால் சிலருக்குத்\nமுனைவர் இரா.குணசீலன் 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 7:49\n@திருஞானசம்பத்.மா. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.\nஎன அன்றும் இதே நிலையிருந்தது நண்பா..\nமுனைவர் இரா.குணசீலன் 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 7:52\n@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி கருத்துரைக்கு நன்றி நண்பரே..\nமுனைவர் இரா.குணசீலன் 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 7:57\nமுனைவர் இரா.குணசீலன் 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:10\n@Chitra தங்கள் கருத்துரைக்கு நன்றி சித்ரா..\nமுனைவர் இரா.குணசீலன் 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 11:11\n@திருஞானசம்பத்.மா. நண்பா தங்கள் கேள்விக்குத் தக்க சான்றாகக் கீழ்வரும் குறுந்தொகைப் பாடல்..\nயாரு மில்லைத் தானே கள்வன்\nதானது பொய்ப்பின் யானெவன் செய்கோ\nதினைத்தா ளன்ன சிறுபசுங் கால\nகுருகு முண்டுதான் மணந்த ஞான்றே.\nசசிகுமார் 30 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 12:02\nஎப்பா எவ்வளவு பெரிய பதிவு, நிறைய சிரமம் எடுத்து எழுதி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். நல்லா இருக்கு நண்பரே. அனைத்து காலத்திலயும் தேவையில்லாததை பேச தேவையில்லை என்பதை தெளிவாக சொல்லி இருக்கீங்க\n//.. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப. ..//\nஇவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸ்.. :-))\nகுறுந்தொகைப் பாடலை கொஞ்சம் விளக்கவேண்டும் நண்பரே..\nவந்தியத்தேவன் 30 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 2:05\nமுனைவர் இரா.குணசீலன் 30 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 3:31\n@திருஞானசம்பத்.மா. மீள் வருகைக்கு நன்றி நண்பா..\nஇதோ சங்ககாலத்திலும் இதே நிலைதான் என்பதை உணர்த்தும் குறுந்தொகைப்பாடலும் விளக்கமும்..\nமுனைவர் இரா.குணசீலன் 30 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 3:31\n@வந்தியத்தேவன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\nமுனைவர் இரா.குணசீலன் 30 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 3:32\nமுனைவர் இரா.குணசீலன் 30 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 3:32\n@சசிகுமார் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சசி.\nகுமரன் (Kumaran) 19 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:53\nஇந்தப் பாடல் என்னவோ தன்மையில் தலைவி மொழியாகவே இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. தோழியின் கூற்று என்று உரையாசிரியர்கள் சொல்லும் பல பாடல்களும் தலைவி வாய்மொழியாகவே எனக்குத் தோன்றுகின்றன. உங்களுக்கு அப்படி தோன்றியதுண்டா\nமுனைவர் இரா.குணசீலன் 26 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:16\nஇவை போன்ற மயக்க நிலைகள் நிறைய சங்கஇலக்கியப்பரப்பில் உண்டு.\nஎனக்கும் சிலநேரங்களில் அப்படித் தோன்றியதுண்டு.\nஇராஜராஜேஸ்வரி 19 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:44\nஇவ்வேளையில் நாலுபேருக்குப் பயப்படாமல் முடிவெடுக்கும் தோழியின் திறன் நம் வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைவதாவே நான் கருதுகிறேன்.\nமுனைவர் இரா.குணசீலன் 11 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (99) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்��ிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) வலைப்பதிவு நுட்பங்கள் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதேய்புரிப்பழங்கயிற்றினார் I சங்கச் சாரல்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத��த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nவணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசையின் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...\nஇயற்கையோடு உறவாடிய காலம் சங்ககாலம் ஆதலால் விலங்குகளின் வாழ்வியலை, அறிவியலடிப்படையிலும், கற்பனையாகவும், நகைச்சுவையாகவும் சங்கப் புலவர்கள் அழக...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nநீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nஎட்டுத் தொகையும் , பத்துப்பாட்டு சங்க கால இலக்கியங்கள் என்பதால் சங்க இலக்கியங்கள் என்றும் 18 நூல்கள் என்பதால் பதிணென் மேற்க...\nதமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை உரைநடையி...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nவலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை - பகுதி 1- வலைப்பதிவு உருவாக்கம் (BtoA)\nபுதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வந்து மக்களைத் தன்வயப்படுத்தும் இக்காலத்தில் எல்லாத் தொழில்நுட்பங்களும் காலத்தைக் கடந்து நிலைத்...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவி��ரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T18:49:03Z", "digest": "sha1:LFGNOSDXJB6HWMVSWUJDVRHEEVMWIYUP", "length": 14770, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுதீரர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 70\n69. ஏழரை இருள் சிறு கூத்தம்பலத்தின் வாயிலில் பிரீதை வந்துநின்று மும்முறை தலைவணங்கினாள். அவள் நிழல் தன் முன் சுவரில் அசையக் கண்டு திரும்பிப் பார்த்த திரௌபதி விழியுயர்த்தி என்ன என்றாள். கைகளால் அரசியை சந்திக்கவேண்டும் என்றாள் பிரீதை. முழவும் தண்ணுமையும் யாழும் நிறைந்திருந்த அவையில் பிறிதொன்றை நோக்கி உள்ளத்தை கொண்டுசெல்வது எதிர்காற்றில் உந்திச்செல்வது போலிருந்தது. திரௌபதி விரலால் சுதேஷ்ணையை தொட்டாள். காய்ச்சல் கொண்டதுபோல் மயங்கியிருந்த விழிகளுடன் திரும்பிய சுதேஷ்ணை புருவங்களால் என்ன என்றாள். பிரீதையை அவள் …\nTags: சுசி, சுதீரர், சுதேஷ்ணை, தமயந்தி, திரௌபதி, பிரீதை, பூமிகர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 69\n68. நெளிநீர்ப்பாவை முதலிருள் செறிவுகொள்ளத் தொடங்கியதுமே உணவு முடித்து அனைவரும் துயிலுக்கு படுத்துவிட்டிருந்தனர். ஷத்ரியக் காவலர்கள் நால்வர் மட்டும் விழித்திருந்தனர். அடுமனைப் பெண்டிர் விரித்த ஈச்சம்பாயில் தன் தோல்பொதியை தலையணையாக வைத்து தமயந்தி படுத்தாள். ஆலமரத்தின் மேலிருந்து சருகுகள் சுழன்று அவள்மேல் உதிர்ந்துகொண்டிருந்தன. காட்டின் கனவுக்குழறல் என ஒலித்த பறவைக் குரல்களையும் காற்றின் ஓசையையும் கேட்டுக்கொண்டு எதனுடனும் தொடுத்துக்கொள்ளாமல் சிதறிப் பரவிய எண்ணங்களை வேறெங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் அவள் விதர்ப்ப அரண்மனையிலிருந்தாள். இடைநாழியினூடாக சலங்கைகள் ஒலிக்க அரையில் …\nTags: சலஃபை, சுதீரர், தமயந்தி, பூமிகர்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 64\nபகுதி 13 : பகடையின் எண்கள் – 5 படைத்துணைவனாகிய சகன் தொடர்ந்து வர பூரிசிரவஸ் அவைக்குச்சென்றபோது அவைநிகழ்ச்சிகள் முடியும் நிலையில் இருந்தன. அவனுக்காகத்தான் அனைவரும் காத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. ஏவலன் அவனுடைய வருகையை சொன்னதும் சுதீரர் அவனை அவைக்கு அறிவித்தார். வாழ்த்தொலிகள் நடுவே அவைபுகுந்து தலைவணங்கினான். அவைநடுவே சல்லியர் அரியணையில் அமர்ந்திருக்க அருகே இடப்பக்கம் அவரது பட்டத்தரசி விப்ரலதை அமர்ந்திருந்தாள். வலப்பக்கம் நிகரான அரியணையில் த்யுதிமான் இருக்க அவருக்கு மறுபக்கம் அவரது பட்டத்தரசி பிரசேனை …\nTags: சல்லியர், சுதீரர், துச்சளை, தேவிகை, த்யுதிமான், பூரிசிரவஸ், ருக்மரதன், விஜயை\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 63\nபகுதி 13 – பகடையின் எண்கள் – 4 மத்ரநாட்டுக்கு பூரிசிரவஸ் அறியா இளமையில் ஒருமுறை வந்திருந்தான். அன்று வந்த ஒரு நினைவும் நெஞ்சில் எஞ்சியிருக்கவில்லை. அன்னையுடனும் அரண்மனைப்பெண்களுடனும் அரசமுறைப்பயணமாக மலைப்பாதை வழியாக மூடுவண்டிகளில் வந்ததும் இருபக்கமும் செறிந்திருந்த மரக்கூட்டங்களை நோக்கியபடி கம்பளிக்குவைக்குள் சேடியின் மடியில் சுருண்டு அமர்ந்திருந்ததும் மட்டும் சற்று நினைவிலிருந்தன. சௌவீரமும் மத்ரமும் எல்லைப்புறச்சாலைகளை அமைப்பதற்கு முந்தைய காலம் அது. அன்று மத்ரநாடே பால்ஹிகர்களுக்கு நெடுந்தொலைவு. மத்ரநாட்டு அரசர் சல்லியரின் முதல்மைந்தன் ருக்மாங்கதனை பட்டத்து …\nTags: சகலபுரி, சலன், சல்லியர், சுதீரர், ருக்மரதன், விஜயை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 17\nதளத்தை ஆடியோ வடிவில் கேட்க\nபெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்\nலக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா\nவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020\nநிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்���க கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/05/23123317/1543518/two-arrested-for-alcohol-smuggling-from-Villupuram.vpf", "date_download": "2020-06-06T17:10:33Z", "digest": "sha1:TBV5CS67LBYQVDPHSOOQXXNRRL3RR3KP", "length": 8961, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: two arrested for alcohol smuggling from Villupuram", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிழுப்புரத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி விற்ற 2 பேர் கைது\nவிழுப்புரத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காணலாம்\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் புதுவை, தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.\nபுதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒப்புதல் கேட்டு கவர்னர் கிரண்பெடிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கோவிட் வரியை உயர்த்துமாறு தெரிவித்து கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். இதனால் மதுக்கடைகளை திறப்பதில் புதுவையில் சிக்கல் நீடித்து வருகிறது. மதுக்கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்த்த மது பிரியர்கள் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்தனர்.\nபுதுவையில் மதுக்கடைகள் திறக்காத விரக்தியில் மதுபிர��யர்கள் தமிழக பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கி குடித்து வருகின்றனர். வேறு சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தமிழகத்தில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி புதுவைக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.\nஇந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nஅப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த பகுதியில் நீண்ட நேரமாக சுற்றி வந்தனர். இதைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் அகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), புதுநகரை சேர்ந்த அய்யனார் (35) என்பது தெரியவந்தது. அவர்கள் விழுப்புரத்தில் இருந்து கடத்தி வந்து மது பிரியர்களுக்கு அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 35 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.\nஉணவகங்கள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nமதுரையில் மாவோயிஸ்டு தீவிரவாதி கைது\nஇருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் முறைகேடு- 3 பூசாரிகள் சஸ்பெண்டு\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து அரசாணை வெளியீடு\nகுமரியில் கனமழை- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nவேலூரில் சாராயம் கடத்திய 14 பேர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/03/09/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-06-06T18:15:39Z", "digest": "sha1:CX7662ETJSNDNU5RGZD3EMUMEB4O77KD", "length": 7669, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஆப்கானின் உப ஜனாதிபதி மார்ஷல் மொஹமட் காசிம் காலமானார் - Newsfirst", "raw_content": "\nஆப்கானின் உப ஜனாதிபதி மா���்ஷல் மொஹமட் காசிம் காலமானார்\nஆப்கானின் உப ஜனாதிபதி மார்ஷல் மொஹமட் காசிம் காலமானார்\nஆப்கானின் உப ஜனாதிபதி மார்ஷல் மொஹமட் காசிம் பாஹிம் தனது 57 வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.\nஆப்கானின் உப ஜனாதிபதியின் மரணத்தையடுத்து 3 நாட்களை துக்க தினமாக அனுஷ்டிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅத்துடன் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் ஆப்கான் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.\nமார்ஷல் பாஹிம் ஆப்கானின் தஜிக் என்ற சிறுபான்மையின தலைவராகவும், இராணுவத்தில் முக்கிய உறுப்பினராகவும் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\n2001 ஆம் ஆண்டு பதவியில் இருந்து அகற்றப்பட்ட தலிபான்களுக்கு ஆதரவான ஒருவரான மார்ஷல் பாஹிம், நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டிருந்தார்.\nசுகவீனம் காரணமாக மார்ஷல் பாகீம் காலமாகியுள்ளதாக ஆப்கான் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nஇரணைமடுவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த கடற்படையினர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு\nசட்டதிட்டங்களை மீறி நாட்டினுள் பிரவேசிக்க முடியாது\nகொழும்பு, கம்பஹாவில் பஸ் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது\nசுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பினால் இலங்கைக்கு பெருமை: பிரதமர் தெரிவிப்பு\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nதனிமைப்படுத்தல் நிறைவு: கடற்படையினர் அனுப்பிவைப்பு\nசட்டதிட்டங்களை மீறி நாட்டினுள் பிரவேசிக்க முடியாது\nபோக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்வு\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nதனிமைப்படுத்தல் நிறைவு: கடற்படையினர் அனுப்பிவைப்பு\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப��பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170514-9795.html", "date_download": "2020-06-06T16:52:30Z", "digest": "sha1:3DUHCPQATC6JVNSU4ZKYCAUMBAGLCK2X", "length": 7219, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "லஞ்சப் புகார் கேள்விக்குப் பதில் அளிக்காமல் நழுவிய அமைச்சர், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nலஞ்சப் புகார் கேள்விக்குப் பதில் அளிக்காமல் நழுவிய அமைச்சர்\nலஞ்சப் புகார் கேள்விக்குப் பதில் அளிக்காமல் நழுவிய அமைச்சர்\nசென்னை: அரசுப் பெண் அதிகாரியிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்துள்ள புகார் குறித்த கேள்விக்குப் பதிலளிக்காமல் அமைச்சர் சரோஜா நழுவினார். நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் பங்கேற்ற அவர், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் லஞ்சப் புகார் குறித்து கேள்வி எழுப்ப, அதைக் கண்டுகொள்ளாத அமைச்சர், தாமே தொடர்ந்து பேசியதுடன், இறுதியில் கேள்விக்குப் பதில் ஏதும் அளிக்காமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.\n'அம்மன்' வேடத்திற்காக நயன்தாரா விரதம்\n‘இந்தியாவை ‘பாரத்’ஆக மாற்றுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்’\nபொது இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்லவும்: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளைய���் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190326-26106.html", "date_download": "2020-06-06T17:00:08Z", "digest": "sha1:FZ6YC4IIM62U7HCLCEKB57FNO5JVQRMV", "length": 9089, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ரொக்கப் பரிசு, வாகனம், வெளிநாட்டுச் சுற்றுலா: கட்சிக்காரர்களைக் கவர கழகங்கள் புதுஉத்தி, தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nரொக்கப் பரிசு, வாகனம், வெளிநாட்டுச் சுற்றுலா: கட்சிக்காரர்களைக் கவர கழகங்கள் புதுஉத்தி\nரொக்கப் பரிசு, வாகனம், வெளிநாட்டுச் சுற்றுலா: கட்சிக்காரர்களைக் கவர கழகங்கள் புதுஉத்தி\nஎந்த வழியானாலும் சரி, தேர்தலில் வெற்றி பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ள இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகள், அதற் காக வாக்காளர்களுக்குப் பணத் தையும் பரிசுப்பொருட்களையும் அள்ளி வீசத் தயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பல கால மாகவே இருந்து வருகிறது.\nஇந்நிலையில், முந்தைய தேர் தல்களைப் போலல்லாமல், இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெல்ல தமிழ கத்தின் இரு பெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் புதுவழி யைக் கையாண்டு வருகின்றன.\nஇம்முறை வாக்காளர்களை மட்டுமல்லாது, துடிப்புடன் தேர்தல் பணியாற்றி அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் தொகுதிப் பொறுப் பாளர்களுக்கும் பணம், பரிசு, சுற்றுலா எனப் பல்வேறு வாக்குறுதி களை அக்கட்சிகள் அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nதமிழக கல்வி அமைச்சரும் அதிமுகவின் முக்கிய தலைவர் களில் ஒருவருமான செங்கோட் டையன், அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் தொகுதி பொறுப் பாளர்களுக்கு ஐந்து பவுன் தங்கம் வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறார்.\nஅரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சரான திமுகவின் ஜெகத் ரட்சகன், நாடாளுமன்றத் தேர் தலில் தம்மை வெல்ல வைக்கும் கட்சியினருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக உறுதியளித்து உள்ளார்.\nசட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 33 ஆடவர்கள் கைது\nபுதுடெல்லி புகார்: அரசதந்திரிகளை அலைக்கழிக்கும் பாகிஸ்தான் ஒற்றர்கள்\n5,400க்கும் அதிகமான இல்லப் புதுப்பித்தல் பணிகள் தொடர அனுமதி\nவிருதுகளை எதிர்பார்க்கும் ‘மாறா’ படக்குழுவினர்\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/104-2012-05-24-12-31-34?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-06-06T16:00:06Z", "digest": "sha1:3ZUBOTZ46V3FSCJN6IYK5J2HYL7ZQLRP", "length": 18937, "nlines": 35, "source_domain": "tamil.thenseide.com", "title": "தமிழ் - செம்மொழி - சில வினாக்கள் --பழ. நெடுமாறன்", "raw_content": "தமிழ் - செம்மொழி - சில வினாக்கள் --பழ. நெடுமாறன்\nவெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00\n2004-10-01 கி. பி. 1897ல் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் - உயர்தனிச் செம்மொழியாவதற்கான அத்தனை தகுதிகளும் தமிழுக்கு உண்ட���. எனவே அதை ஏற்குமாறு வேண்டு கோள் விடுத்த நாளிலிருந்து இன்று வரை எண்ணற்ற தமிழறிஞர் களும், பல்கலைக்கழகங்களும், தமிழ்அமைப்புகளும், கட்சிகளும், தலைவர் களும் இடைவிடாது நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள் ளது கண்டு மகிழ்கிறோம். இதற்குக் காரணமான அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றியறிதலைத் தெரிவித் துக் கொள்கிறோம்.\nஆனால் செம்மொழி பற்றிய அரசின் அறிவிப்புப் பல குழப்பங்களுக்கு இடமளித்துவிட்டது. பலர் உள்ளங்களைக் கீழ்க்கண்ட ஐயங் கள் குடைந்து கொண்டிருக்கின்றன.\n1. ஆங்கிலேய அரசின் காலத்தில் இருந்து இன்றுவரை அங்கீகரிக்கப்பட்ட செம்மொழி களான வடமொழி, பாரசீகம், அரபு ஆகிய மொழிகள் கொண்ட பட்டிய லில் தமிழை இணைக்காமல் தனிப் பட்டியல் உருவாக்கப்பட்டு அதில் தமிழ் சேர்க்கப்பட்டிருப்பது ஏன் தமிழுக்கு இரண்டாம் நிலைத் தகுதியா\n2. பழைய செம்மொழிப் பட்டியலில் உள்ள மொழிகளுக்கு இந்திய அரசு வழங்கிவரும் தகுதி, ஆதரவு, நிதியுதவி, அறிஞர்களுக்கு விருது போன்றவை தனிப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தமிழுக்கும் வழங்கப்படுமா\n3. செம்மொழிக்கான கால வரம்பை ஆயிரமாண்டுக் காலமாகக் குறுக்கியதன் நோக்கம் என்ன\n4. வடமொழிக்குச் சமமான தகுதியைத் தமிழுக்கு வழங்கிவிடக் கூடாது என்ற எண்ணமா\n5. ஆயிரமாண்டுகளாகக் குறுக்கி மேலும் பல மொழிகளைச் செம்மொழிப்பட்டியலில் சேர்த்துத், தமிழுக்குக் கிடைக்கவிருக்கும் தகுதி, நிதி ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் திட்டமா\n6. செம்மொழியாகத் தமிழை அறிவிப்பது குறித்து முடிவு செய்த அறிஞர் குழுவில் தகுதிவாய்ந்த தமிழறிஞர்கள் இடம் பெற்றார்களா\n7. காலத்தினால் தொன்மை, இலக்கியத்தால் வளமை, தாய்மைத் தன்மை உட்படப் பல தகுதிகள் செம்மொழிக்கு இருக்க வேண்டும் என மொழியியல் அறிஞர்கள் தீர் மானித்து இருக்கும் போது அதற்கு மாறாக புதிய குழுவை நியமித்து புதிய தகுதிகளை உருவாக்க வேண்டிய இன்றியமையாமை என்ன\n8. மொழியியல் அறிஞர்கள் கூடி முடிவெடுக்க வேண்டிய பிரச்னையை சாகித்திய அகாதமி உறுப்பினர்கள் முடிவுக்கு விட்ட பிழை திட்டமிட்டுச் செய்யப் பட்டதா அல்லது அறியாமையால் செய்யப்பட்டதா இதற்கும் பொறுப் பாளி யார்\n9. தமிழ் - செம்மொழிசிக்கல் உணர்வுப்பூர்வமான சிக்கல் மட்டுமன���று. தமிழர்களின் வாழ்வாதாரமான பிரச்னை என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஏனோதானோ என்ற வகையில் அறிவித்தது எப்படி\n10. இந்திய மொழிகளில் தமிழ் ஒன்று மட்டுமே பல நாடுகளில் பேசப்படும் மொழி என்ற தகுதியைப் பெற்றிருக்கும் உண்மையை உணர்ந்து செயல்படாதது ஏன்\nதமிழறிஞர்கள் மற்றும் உணர் வாளர்களின் நியாயமான இந்தக் வினாக்களுக்குரிய விடையைத் தொடர்புடைய துறையைச் சேர்ந்த அமைச்சரோ அல்லது உயர் அதிகாரியோ கூறியிருக்கவேண்டும். ஆனால் இத்துறைக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராசா அவர்கள் பதிலளிக்க முயன்றுள்ளார்.\n்வடமொழி, பாரசீகம், அரபு ஆகிய மொழிகள் செம்மொழிகள் என மரபுவழியில் கொண்டாடப் பட்டாலும் இதுவரை இந்திய அரசு அம்மொழி களைச் செம்மொழி என அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வில்லை, உண்மையில் இப்போது தான் முதன்முறையாகச் செம்மொழிக் கான தகுதிப்பாடுகளும், நிபந்தனைக ளும் இந்திய அரசால் முதல்நிலை மதிப்பீடாக ஏற்பாடு செய்யப்பட்டுத், தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தகுதிப்பாடுகளைச் செம்மைப்படுத்தித், தகுதியற்ற எந்த மொழியும் வெறும் அரசியல் அனு கூலங்களுக்காகச் செம்மொழித் தகுதி பெற்றுவிடாமல் இருக்க இந்திய அரசின் குழு அமைக்கவும், அமைச் சரவை பரிந்துரை செய்துள்ளது. சுருங்கச் சொன்னால், தமிழ்மொழி செம்மொழியாக்கப்பட்டதன் தொடர்ச்சியாகத்தான் வடமொழியும், பாலியும், பாரசீகமும், அரேபியமும் அதிகாரப்பூர்வமான அரசு ஆணை யுடன் கூடிய செம்மொழித் தகுதி யைப் பெறுகின்றன என்பது தான் உண்மையும் நடப்பும் ஆகும்” எனக் கூறியுள்ளார்.\nஅமைச்சரின் பதில் நமது ஐயங்களைத் தீர்ப்பதற்குப்பதில் மேலும் புதிய ஐயப்பாடுகளை எழுப்பியுள்ளது. அமைச்சர் கூறுகிற படி வடமொழி, பாரசீகம், பாலி, அரபு ஆகியவை அதிகாரப்பூர்வமாகச் செம் மொழியாக அறிவிக்கப்படாத நிலை யில் அவற்றுக்கு இத்தனை ஆண்டு காலமாக அளிக்கப்பட்ட சலுகைகள் சட்ட விரோதமானவை என்பது தெரிகிறது. இதற்குப் பொறுப்பான வர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.\nமுதன்முதலாகத் தமிழுக்குச் செம்மொழி தகுதி அதிகாரப் பூர்வமாக வழங்கப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் வடமொழி உட்பட மொழிகள் அரசு ஆணையுடன் கூடிய செம்மொழித் தகுதியைப் பெ��ுகின்றன என்ற அமைச்சர் கூற்றுப்படி அந்த ஆணை வெளியிடப் பட்டுவிட்டதா இல்லையா என்பது தெளி வில்லாமல் உள்ளது.\nஅரசு ஆணைகளில் மூமூடு மந்திரம் ஏன் செம்மொழி பற்றிய அரசு ஆணைகளை உடனடியாக வெளியிடுவதன் மூலம் குழப்பங்களைப் போக்க வேண்டும்.\nதமிழைச் செம்மொழியாக அறிவித்ததோடு எல்லாமே கிடைத்து விடாது, செம்மொழி அறிவிப்பு முதல் கட்டமே அடுத்து பல கட்டங்கள் உள்ளன. முதல் கோணல் முற்றிலும் கோணலாகி விடக்கூடாது.\nமிகமிக நீண்ட காலத்திற்குப் பிறகு காலங்கடந்து தழிழைச் செம்மொழியாக்குவதற்கான முயற்சி தொடங்கப் பட்டிருக்கிறது. முழுமையாகவும், செம்மையாகவும் இந்த முயற்சி நிறைவேற்றப்பட வேண்டும்.\nஇந்தியாவில் தமிழ் செம்மொழியாக அங்கீகரிக் கப்பட்ட பிறகு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மோரிசியஸ் போன்று தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவு வாழும் நாடுகளின் அரசுகளையும் அவ்வாறே அங்கீகரிக்க வைக்க வேண்டும். மூன்றுக்கு மேற் பட்ட நாடுகள் தமிழைச் செம்மொழியாக அறிவிக்குமானால் அதன் அடிப்படையில் யுனெஸ்கோ நிறுவனத்தை அவ்வாறு செய்யுமாறு வேண்டிக் கொள்ளலாம். யுனெஸ்கோ அதை ஏற்குமானால் தமிழுக்கு உலகளாவிய மதிப்பு அதிகாரப் பூர்வமாக ஏற்பட்டுவிடும். யுனெஸ்கோ உதவி மட்டுமன்று பல நாடுகளின் அரசுகளும், பல்கலைக்கழகங்களும் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும் உதவ முன்வரும்.\nஎனவே தமிழ் - செம்மொழி அறிவிப்புச் சிக்கலில் கவனமுடன் ஈடுபட்டு வெற்றி தேடித்தர வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழர்களுக்கும் உண்டு என்றாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள், நடுவண் அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச் சர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதை அவர்கள் செய்ய வேண்டும் எனச் செம்மொழிக்காக உயிர்துறந்த முனைவர் சாலினி அம்மையாரின் பெயரால் வேண்டிக் கொள்கிறோம். ண\nதமிழ் செம்மொழியானதால் ஏற்படும் நன்மைகள்\n1. தமிழுக்குரிய நியாயமான இடம் உலக அரங்கில் கிடைக்கும்.\n2. இந்தியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுத் தமிழ்ப் பேராசிரியர்கள் அமர்த்தப்படுவார்கள்.\n3. பிற நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் கற்பித்தலும் தமிழ் ஆய்வும் நடைபெற வழி வகுக்கப்படும்.\n4. ஏற்கனவே தமிழ் ஆய்வு நடைபெற்று வந்து நிதிப்பற்றாக்குறையினால் நிறுத்தப்பட்டுவிட்ட பிற நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு தொடர்ந்து நடைபெற உதவி கிடைக்கும்.\n5. இந்தியாவின் செம்மொழி ஒன்றே ஒன்றுதான் என்ற நிலை மாறும். வடமொழியைப் பற்றி ஆராய்ச்சி செய்வோர் இனித் தமிழையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வர்.\n6. இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் பண்பாடுகளில் தமிழின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பது நிலைநாட்டப்படும்.\n7. செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வடமொழியின் வளர்ச்சிக்கு மைய அரசு அளிக்கும் அத்தனை உதவிகளும் தமிழுக்கும் கிடைக்கும்.\n8. இப்போது பிற இந்திய மொழிகளில் ஒன்றாக மட்டுமே தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் வடமொழிக்குக் கிடைக்கும் அளவுக்குத் தமிழுக்கு உதவி கிடைப்பது இல்லை.\n9. கலைக்களஞ்சியம், அகராதி போன்றவற்றைத் தமிழில் வெளியிடுவதற்கு மைய அரசின் உதவி கிடைக்கும்.\n10. தமிழின் பழமை நிலை பற்றிய ஆராய்ச்சி, அதன் தொல்நூல்களைத் தேடிப்பிடிப்பது, அகழ்வாராய்ச்சி ஆகியவை பெருகும்.\n11. சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பண்டைய இலக்கண, இலக்கியங்கள் உலகமொழிகளில் பெயர்க்கும் வாய்ப்பு ஏற்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587882", "date_download": "2020-06-06T18:56:15Z", "digest": "sha1:E22YFU3BGNGEWZWRCXIT4PQQB7WBJGH3", "length": 8011, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம்: காவல்துறை அறிவிப்பு | Police may no longer call 100, 112 for urgent need due to technical problem: Police notice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம்: காவல்துறை அறிவிப்பு\nசென்னை: பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை அவசர அழைப்பு எண் 100, 112 தற்காலிகமா மாற்��ம் செய்யப்பட்டதாக நேற்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக Airtel, Vodafone மற்றும் jio வாடிக்கையாளர்களின் கைபேசியில் இருந்து காவல் அழைப்பு எண் 100/112 அழைப்புகளை காவல் கட்டுப்பாடு அறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டது.\nஎனவே பொதுமக்கள் தற்காலிகமாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் இன்று பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் ஏர்டெல், வோடஃபோன், ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களது கைபேசியிலிருந்து 100,112ஐ இனி அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாவல் அவசர தேவை 100 112 காவல்துறை\nஜெ. அன்பழகனை தொடடர்ந்து குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு\nகாசிமேடு மீன் இறங்கு தள பகுதிகளில் இன்று முதல் சில்லறைமீன் விற்பனைக்கு தடை: அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு என்பது மக்கள் இயக்கமாக மாறினால்தான் கட்டுப்படுத்த முடியும்: கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி\nகுற்றப்பத்திரிகை தாக்கல் தாமதமானால் ஜாமீன் வழங்க முடியுமா: ஐகோர்ட்டில் விரைவில் தீர்ப்பு\nகாவேரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தீவிரம்: 10 நாளில் தண்ணீர் கடைமடை செல்லும்: தமிழக அரசு தகவல்\nபள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/france_details.php?newsid=142621", "date_download": "2020-06-06T16:58:19Z", "digest": "sha1:DFNEDKDED7LYMP6TQ3SBTIQXJZETP5C2", "length": 5204, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "நவம்பர் 13 தாக்குதல்! - €107 மில்லியன் நஷ்ட்ட ஈடு..!!- Paristamil Tamil News", "raw_content": "\n - €107 மில்லியன் நஷ்ட்ட ஈடு..\nநவம்பர் 13 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை €107 மில்லியன் யூரோக்கள் நஷ்ட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.\nநவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பரிஸ் மற்றும் புறநகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 130 பேர் உயிரிழந்திருந்தனர். 300 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கான நஷ்ட்ட ஈடு வழங்கும் பணியை FGTI (பயங்கரவாத குற்றவியல் நஷ்ட்ட ஈட்டு பேரவை) மேற்கொண்டு வருகிறது. மொத்தமாக ஒதுக்கப்பட்ட €250 மில்லியன் யூரோக்களில் இதுவரை €107 மில்லியன்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக FGTI அறிவித்துள்ளது.\nஇதுவரை பாதிக்கப்பட்டதாக 2,659 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 806 பேர் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எனவும், 1,267 பேர் மனநல பாதிப்படைந்தவர்கள் எனவும், 586 பேர் உடல் காயம ஏற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nFGTI பேரவை தலைவர் Julien Rencki இது குறித்து தெரிவிக்கும் போது, <<80 வீதமான பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு அவசரம் ஏதுமில்லை. அடுத்த ஆறு வருடங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட்ட ஈட்டினை கோரமுடியும்>> என தெரிவித்துள்ளார்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,\nபிரான்சின் மீண்டும் திறக்கப்படும் அப்பிள் நிறுவன விற்பனை நிலையங்கள்.\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestthink.xyz/?p=5", "date_download": "2020-06-06T16:02:19Z", "digest": "sha1:4IKGG2G6DJDYBXAVVMR2CGLHTYBJHFXZ", "length": 6586, "nlines": 46, "source_domain": "bestthink.xyz", "title": "மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் மரம்! – Best Think", "raw_content": "\nமுடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் புடலங்காய்\nமூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் கொய்யாப்பழம்\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்\nமருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் மரம்\nமருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் மரம்\nநாவல் மரத்��ின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.\nஆடி மாத பழங்களில் ஒன்று நாவல் பழம். எல்லோரும் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய பழம் நாவல். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து.\nஇதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.\nநாவல் மரத்தின் பட்டைகள் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்.\n10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.\nநாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், இரத்தம் சுத்தமாகி தொழுநோய் முற்றிலும் குணமாகவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.\nபெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணிய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.\nநாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.\nNext Next post: எலும்பு தேய்மானத்தை போக்கும் பேரீச்சம் பழம்..\nமுடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் புடலங்காய்\nமூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் கொய்யாப்பழம்\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்\nசுவை மட்டுமல்ல மருத்துவ குணமும் நிறைந்த மாம்பழம்\nதினமு��் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T16:49:44Z", "digest": "sha1:JOUHVBNYHYSJEMJTS3LNSUX6GZB6FDQV", "length": 12242, "nlines": 167, "source_domain": "tamilbeauty.tips", "title": "சாலட் வகைகள் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nCategory : சாலட் வகைகள்\nதேவையானப்பொருட்கள்: முளைகட்டிய சோளம், கொய்யாபழத் துண்டுகள்,...\nதேவையானப்பொருட்கள்: சிறிய சதுரங்களாக நறுக்கிய உருளைக்கிழங்கு, மாதுளம் முத்துக்கள் – தலா ஒரு கப், சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – ஒன்று,...\nபேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்\nதேவையான பொருட்கள்:பேபி உருளைக்கிழங்கு – 2 கப்தயிர் – 2 கப்ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்மிளகுத்தூள் – 1 ஸ்பூன்உப்பு – தேவைக்குலெமன் ஜீஸ் – 1 ஸ்பூன்பச்சை மிளகாய் நறுக்கியது –...\nஇந்த ஸ்மூத்தீ உங்கள் காலை பொழுதை இனிதே தொடங்க ஒரு சரியான தேர்வு. இதை செய்ய தேவையான பொருட்கள்: இனிப்பில்லாத‌ பாதாம் வெண்ணிலா பால் – 1 கப் மோர் வெண்ணிலா புரத...\n பச்சை வேர்க்கடலை – 100 கிராம் பொடியாக அரிந்த வெங்காயம் – ஒரு கப் நறுக்கிய தக்காளி – கால் கப் வெள்ளரித் துண்டுகள், மாங்காய்த் துண்டுகள் – தலா கால்...\nபஞ்சாபி தஹி பிந்தி/தயிர் வெண்டைக்காய்\n வெண்டைக்காய் – 1/2 கிலோ (வெண்டைக்காய் இலசாக சிறியதாக இருக்க வேண்டும்.), சீரகத்தூள் வறுத்து பொடித்தது – 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன், தேவையானால் இடித்து தட்டிய...\nஆரோக்கிய உணவு சாலட் வகைகள்\nவெயிலுக்கு குளுமை தரும் ஃப்ரூட்ஸ் சாட்\nதேவையான பொருட்கள் : மாதுளம் பழம் – 1 கொய்யா – 1 ஆப்பிள் – 1 வெள்ளரி – 1 கேரட் – 1 கமலா ஆரஞ்சு – 1 தக்காளி ...\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம். குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடிதேவையான பொருட்கள் : பீட்ரூட் – 2இஞ்சி – ஒரு சிறிய துண்டுபச்சை மிளகாய்...\nவெள்ளரிக்காய் – தக்காளி சாலட்\nதினமும் உணவில் சாலட் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அந்தவகையில் இன்று வெள்ளரிக்காய் – தக்காளி சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்தேவையான பொருட்கள் : வெள்ளரிக்காய் (பெரியது)...\nபுத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்\nகாலையில் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். இப்போது ஆப்பிள் – ஆரஞ்சு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்தேவையான பொருட்கள் :...\nஆலு பன்னீர் சாட் செய்வது எப்படி….\nதேவையானவை: பன்னீர் துண்டுகள் – அரை கப், சிறிய உருளைக்கிழங்கு துண்டுகள் – அரை கப் (வேக வைத்தது) , வெங்காயம் – ஒன்று, பட்டாணி, கேரட் துண்டுகள் – தலா கால் கப்,...\nசிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்\n** வேர்க்கடலை சாலட் *** தேவையானவை: தோல் நீக்கிய வேர்க்கடலை – அரை கப், பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம், தக்காளி – தலா 1, கொத்தமல்லித் தழை – சிறிதளவு,...\nதேவையான பொருள்கள் * பச்சைமிளகாய் – 250 கிராம் * வெங்காயம் – 250 கிராம் * பப்பாசிக்காய் – 125 கிராம் * போஞ்சிக்காய்(பீன்ஸ்) – 125 கிராம் * கேரட் –...\nவெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படி\nதயிர் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. வெங்காயத்தாள் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படிதேவையான பொருள்கள் : வெங்காயத்தாள் – ஒரு கட்டுதயிர் – 1 கப்இஞ்சி –...\n பூசணிக்காய் பொடியாக நறுக்கியது – 1/4 கப், தேங்காய்த்துருவல் – 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 1 (சிறியது), கடுகு – 1/4 டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை, சீரகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Preview/2019/03/23084621/Chatru-in-cinema-preview.vpf", "date_download": "2020-06-06T18:22:28Z", "digest": "sha1:J2D64NAJTFRKZSQ76NV5I6OA3QDGJ24D", "length": 10485, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chatru in cinema preview", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர்: கதிர், லகுபரன் நடிகை: சிருஷ்டி டாங்கே டைரக்ஷன்: நவீன் நஞ்சுண்டான் இசை : அம்ரிஷ் ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசாமி\nநவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் கதிர் - சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் `சத்ரு' படத்தின் முன்னோட்டம்.\nஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சத்ரு'.\nகதிர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். ராட்டினம் படத்தில் ���ாயகனாக நடித்த லகுபரன் இந்த படத்தில் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார். பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜூன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.\nஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, இசை - அம்ரிஷ், பாடல்கள் - கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ, படத்தொகுப்பு - பிரசன்னா.ஜி.கே, கலை - ராஜா மோகன், சண்டைப்பயிற்சி - விக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நவீன் நஞ்சுண்டான்.\nகவித்துவமான டைட்டிலில், ஒரு குற்ற பின்னணி கதை, சம்பவங்கள் முழுவதும் ஊட்டியில் நடக்கின்றன - படம் பொன்மகள் வந்தாள்\nதியேட்டர்களில் வெளியாகாமல் இணையதளத்தில் வெளியான முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள் - விமர்சனம் பார்க்கலாம்.\nகொள்ளையடிக்கும் கதாநாயகனும், அதனால் ஏற்படும் மோதல்களும்-அசுரகுரு\nகதை, ஓடும் ரெயிலில் ஆரம்பிக்கிறது. அந்தரத்தில் பறந்துவந்து ரெயில் கூரை மீது குதிக்கிறார், கதாநாயகன் விக்ரம் பிரபு. \"அசுரகுரு\" படத்தின் விமர்சனம்.\nபதிவு: மார்ச் 17, 01:42 AM\nகுழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தாராளமாக உதவி செய்யும் கதாநாயகன் - தாராள பிரபு\nகருத்தரிப்பு மையம் நடத்தும் விவேக், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஹரிஷ் கல்யாணை வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறார். படம் \"தாராள பிரபு\" விமர்சனம் பார்க்கலாம்.\nபதிவு: மார்ச் 16, 03:00 AM\n1. தனது இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு வேறு தந்தை அதிர்ச்சியில் நபர்; ஒரு கோடியில் ஒன்றில் நடக்க வாய்ப்பு\n2. ஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி ஹசின் ஜஹான்\n3. \"இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது\" சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து\n4. அனைத்து ஆண்களுக்கும் இரண்டு மனைவி ஒரு கிராமத்தின் வினோத பழக்கம்\n5. வெட்டுக்கிளிகள் விவகாரம்: மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க - நடிகர் விவேக் பாராட்டு\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"���லக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/02/blog-post_26.html", "date_download": "2020-06-06T16:54:40Z", "digest": "sha1:JMSJ3EBLVI5S7LY33TXU3APNDHEUQCQN", "length": 29369, "nlines": 428, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: \"வெந்து தணியும் காடுகள்”", "raw_content": "\nஅப்பாவின் நண்பர் விஸ்வநாதனின் வீட்டுக்குப் போய் அவர் மனைவி காமாட்சியிடம் பேசிக்கொண்டிருந்தாள் ரம்யா. “இங்கே கற்பகாம்பாளைத் தரிசனம் செய்யணும்னு வந்தேன். அப்பிடியே உங்களையும் பாத்துட்டுப் போலாமேன்னு வந்தேன். சரி நான் கிளம்பறேன்” என்றாள் ரம்யா. “இதோ வரேன், இரு. குங்குமம் தரேன். இட்டுண்டு போயிட்டு வா” என்றபடி குங்குமச் சிமிழை நீட்டினாள், காமாட்சி மாமி. குங்குமத்தை இட்டுக்கொண்டு கிளம்பினாள் ரம்யா.\n“உங்க அப்பாவைப் போன வாரம் ரிஜிஸ்ட்டர் ஆபீஸ்லே பாத்தேம்மா. மனையைப் பதிவு செய்ய வந்திருந்தார். எங்க வீட்டு முகவரிதான் குடுத்திருக்கார். அதற்கான பத்திரம், இங்கேதான் வரும். வந்தவுடனே நான் கொண்டு வந்து தரேன். அப்பாகிட்ட சொல்லும்மா” என்றார் விஸ்வநாதன்.\n‘சுருக்’ என்றது ரம்யாவுக்கு. நம்மகிட்ட சொல்லாம எதையுமே செய்யமாட்டாரே அப்பா. ஒரு நிமிஷம் தலை சுற்றிற்று. சமாளித்துக்கொண்டு “தெரியும் சொன்னார்” என்று சமாளித்துவிட்டு கிளம்பினாள்.\n“யாரோ சொல்லி நாங்க தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. எதுக்கு எங்ககிட்ட மறைக்கணும். நீங்க மனை வாங்கினா நாங்க சந்தோஷப்படுவோம், பொறாமைப்படமாட்டோம். ஏம்பா இப்பிடி செஞ்சீங்க அவமானமா இருக்கு. அந்த விஸ்வநாதன் சார் சொல்லித்தான் நான் தெரிஞ்சிக்கணுமா அவமானமா இருக்கு. அந்த விஸ்வநாதன் சார் சொல்லித்தான் நான் தெரிஞ்சிக்கணுமா நான் உங்க மூத்த பொண்ணுப்பா. ஏன் என்கிட்ட சொல்லலை நான் உங்க மூத்த பொண்ணுப்பா. ஏன் என்கிட்ட சொல்லலை\nரம்யா ஆவேசத்துடன் கேட்ட கேள்வியில் அதிர்ந்தார் ராமாமிர்தம். முதல் முதலா அவர் வாழ்க்கையில் அவருக்கென்று பிறந்த முதல் குழந்தை, அப்பா என்கிற ஸ்தானத்தை அளித்த பெண். தோளிலும் மார்பிலும் வைத்துக் கொஞ்சி, பாசத்தையும் முதற்குழந்தை என்கிற ஆசையையும் கொட்டி வளர்த்த அவருடைய மூத்த குழந்தை. அந்தப் பெண்குழந்தை இப்போது வளர்ந்து ஒரு ஆணுக்கும் வாழ்க்கைப்பட்டு, இரு குழந்தைகளையும் பெற்று முதிர்ந்து நிற்கிறாள்.\n‘குழந்தைகளுக்குத் தெரியாமல் நிலம் வாங்கி இருக்கேன்’ என்று விஸ்வநாதனிடம் சொன்னது தவறு என்று உறைத்தது அவருக்கு. அந்தப் பத்திரம் வந்துவிட்டதா என்று பார்த்து, அதை அவர் வீட்டுக்கே சென்று வாங்கி வந்திருக்க வேண்டும். ‘சரி என்னதான் அனுபவம் இருந்தாலும் சில நேரங்களில் இப்படித்தான் முட்டாள்தனம் செய்வோம்’ என்று யோசித்துக்கொண்டே அப்படியே உட்கார்ந்தார்.\n“அப்பா உங்களைக் கேள்வி கேட்க, எனக்குத் தகுதியில்லாம இருக்கலாம். ஆனா, மனசு பொறுக்கலைப்பா. எனக்கு உள்ள ஒண்ணு வெச்சிண்டு, வெளிலே வேற பேசத் தெரியாது. அதுனாலே கேக்கறேன். இது மாதிரி நிலம் வாங்கி இருக்கேன்னு சொல்லியிருந்தா, நானும் சந்தோஷப்பட்டிருப்பேனே, எதுக்குப்பா என்கிட்டே மறைக்கணும்\n“நாங்க இப்போ சொந்தமா வீடுகூட இல்லாம இருக்கலாம். நாங்களும் நிமிர்வோம். வீடு வாங்குவோம். ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சிக்கோங்க. எந்தக் காலத்திலேயும் நான் என் சொந்தக் கால்லே நிப்பேனே தவிர, உன்கிட்ட கையேந்த மாட்டேன். எனக்கு இதைக் குடு அதைக் குடுன்னு கேக்கமாட்டேன்” என்றாள் ரம்யா.\n‘இன்னும் இவள் குழந்தையாகவே இருக்கிறாளே இவ்வளவு வளர்ந்து கூட இன்னும் புரிந்துகொள்ளாத குழந்தையாகவே இருக்கிறாளே இவ்வளவு வளர்ந்து கூட இன்னும் புரிந்துகொள்ளாத குழந்தையாகவே இருக்கிறாளே’ என்கிற அதிர்ச்சியும், நம்மைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டு, தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டாளே என்னும் அதிர்ச்சியும் சேர்ந்து அவரை நிலைகுலைய வைத்தது. அவர் வாழ்க்கை அவருக்குப் பல அனுபவங்களைக் கொடுத்திருந்தது. ஆனாலும் இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையில் அவர் சிக்கியதில்லை. ஆடிப் போனார் ராமாமிர்தம்.\nஇன்று வரை எது செய்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து விவாதித்து, கூடியவரை ரகசியம் ஏதும் இல்லாமல் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்னும் நோக்கோடு செயல்பட்டிருக்கிறார் ராமாமிர்தம்.\nஏதோ ஆண்டவன் புண்ணியத்திலே அவர் உழைப்பிலே அவருக்கு வந்த பணமே அவரையும் அவர் மனைவி லலிதாவையும் கடைசீ வரை யாரிடமும் கையேந்தி நிற்காத ஒரு நிலையைத் தந்திருக்கிறது. பேராசை இல்ல��த ராமாமிர்தத்துக்கும் அவர் மனவிக்கும் இருப்பதற்கு ஒரு வீடு, கையில் ஏதோ கொஞ்சம் பணம் என்று இருந்தாலும் தினமும் இந்த நிலையில் அவர்களை வைத்திருப்பதற்கு நன்றி சொல்லிக்கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nஅவர் வாழ்க்கையில் அவர் சந்தித்த மேடு பள்ளம், சரிவு, உயர்வு, அவமானங்கள், சுனாமிகள், இடி மின்னல் மழை, பூகம்பம்…. அத்தனையையும் கூடவே நின்று தோள் கொடுத்துத் தாங்கி அவரையும் கீழே விழாமல் தாங்கி, தானும் நிமிர்ந்த அவர் மனைவி லலிதா அவளுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.\nஇரவு வீட்டுக்கு வருவதற்கு எத்தனை நேரமானாலும் தூங்கிப் போனாலும் அவர் வந்தவுடன் எப்படியோ அறிந்துகொண்டு அத்தனை தூக்கத்திலும் இருட்டில் அவரைத் தேடிக்கொண்டு வந்து, அவர் மார்பில் தூங்கிய குழந்தை. யாராவது அவரைப் பற்றி ஏதேனும் சொன்னால் ஒற்றை விரலை நீட்டி, ‘எங்க அப்பாவை இப்பிடிச் சொன்னீங்க, அடிச்சிருவேன்’ என்பாள். அந்தக் குழந்தை அவரை இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாள்.\nஅவளுக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத நிலையில், வாடகை வீட்டிலே இவள் இருப்பதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து, ரகசியமாக அவர் செய்த காரியம், இன்று அவரைக் குற்றவாளியாக்கி இருக்கிறது. யாருக்காக அதைச் செய்தாரோ அந்த மூத்த பெண்ணே அவரைக் குற்றவாளியாக்கி, ஏதோ நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்து, தகாத குற்றம் செய்தவரை விசாரிப்பது போல் கேட்கிறாள்.\nமனம் ஒடிந்து போனது அவருக்கு. பெற்ற குழந்தைகளில் அனைவரையும் சமமாகப் பாவித்தாலும் யார் சற்றே பலவீனமாக இருக்கிறார்களோ அந்தக் குழந்தையின் மேல் ஒரு தனிக் கவனமும் ஆதரவும் காட்டுவது இயல்பு. இதைப் புரிந்துகொள்ளாமல், யாருக்கும் எந்த துரோகமும் செய்யாத அவரை நன்கு புரிந்துகொண்டவர்கள், குழந்தைகள் என்னும் அவரது அசாத்திய நம்பிக்கை தகர்ந்து போனதில் ஏற்பட்ட அதிர்ச்சி.\nமற்ற இரு குழந்தைகள் ஏதோ ஓரளவுக்கு அவர்கள் சுய தேவையை ஈடு செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். சமாளித்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கை. ஆனால் பெரிய பெண் வாழ்க்கைச் சூழலைச் சமாளித்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறாளே, சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாமல். இன்னும் குழந்தைகளை வேறு படிக்க வைக்கணும் என்று யோசித்து, யாருக்கும் இப்போ சொல்லவேண்டாம் என்று நினைத்தது தப்பா\nவங்கியில் தங்களின் பாதுகாப்பு கருதி வைத்திருந்த பணத்தை எடுத்து, யாருக்கும் தெரியாமல் ஒரு நிலம் வாங்கினார். அதுவும் ஒரு வேளை பெரிய பெண்ணும் மாப்பிள்ளையும் இன்னும் நன்றாக உழைத்து அவர்களாகவே வாழ்க்கையில் உயர்ந்துவிட்டால், மகிழ்ச்சியோடு இப்போது வாங்கிய நிலத்தை மூன்று பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம்.\nஅப்படி ஒரு வேளை பெரிய பெண் இதே நிலையில் இருந்தால் மற்ற இரு பிள்ளைகளின் சம்மதத்தோடு பெரிய பெண்ணின் முன்னேற்றத்துக்காக கொடுக்கலாம் என்று எண்ணித்தானே வாங்கினார்\nசரி, இவளுக்கு எப்படிப் புரியவைப்பது எல்லாவற்றையும் இவளிடம் சொன்னாலும் ‘நான் உழைச்சு முன்னுக்கு வருவேன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா எல்லாவற்றையும் இவளிடம் சொன்னாலும் ‘நான் உழைச்சு முன்னுக்கு வருவேன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா’ என்று கேட்பாள். அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தார். “சரி விடுங்கப்பா, உங்க இஷ்டம். நான் யாரு உங்களைக் கேள்வி கேட்க’ என்று கேட்பாள். அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தார். “சரி விடுங்கப்பா, உங்க இஷ்டம். நான் யாரு உங்களைக் கேள்வி கேட்க நீங்க செய்யிற எல்லாத்தையும் என்கிட்டே சொல்லணும்னு நான் எப்படி எதிர்பாக்கலாம் நீங்க செய்யிற எல்லாத்தையும் என்கிட்டே சொல்லணும்னு நான் எப்படி எதிர்பாக்கலாம்” என்று சுய இரக்கம் ஆட்டிவைக்க, அவள் அலுத்துக்கொண்டிருந்தாள்.\nஅவருக்குத் தோன்றியது இவள் வளரவே இல்லை. அப்படியே இன்னமும் குழந்தையாய்த்தான் இருக்கிறாள். அவருக்கு ஒன்று புரிந்தது. நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்னும் அறிவு உறைத்தது. அனுபவம் தரும் பாடம் அதற்கு ஈடே இல்லை. இவளுக்கும் அனுபவம் பாடம் சொல்லித் தரும் என்னும் நம்பிக்கை பிறந்தது.\n வெந்து தணிந்த காடு புகைந்துகொண்டிருந்தது. அங்கே நிசப்தம் குடிகொண்டிருந்தது\nஆனால் அனுபவமில்லாத இன்னொரு காடு, சுடும் என்று தெரியாமலே தனக்குள் அக்கினிக் குஞ்சை வைத்துக்கொண்டு வெந்துகொண்டிருக்கிறது.\nதமிழ் மக்கள் பேரவை அரசியல் தீர்வு சம்பந்தமான திட்ட...\nகுழந்தைகள் கைகளில் ஸ்மார்ட் போன்களை கொடுப்பது\nபிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா\nஉலகிலே ஆயிரம் ஜன்னல் வீடு உள்ள இடம் காரைக்குடி மட்...\nமிருதன் - சினிமா விமர்சனம் Miruthan review\nMGR IN BATTICALOA அரிய புகைப்படம் .\nமிக அருமையாக படம் பிடித்த புகைப்பட கலைஞரை நாம் பார...\nநீர் நிலைகளில் இத்தனை வகையா \nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2008/05/", "date_download": "2020-06-06T16:58:00Z", "digest": "sha1:WZK4CX4MKVHRGVNEJLBXKRMLMBIT7XIE", "length": 26218, "nlines": 171, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: May 2008", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nதொடர்ந்து என்ரை கதையையே எழுதிக் கொண்டு வாறதாலை இந்தமுறை ஒரு நாய்க்கதை எழுதப்போறன்.எல்லாம் ஒண்டுதான் எண்டு முணுமுணுக்காமல் படியுங்கோ ஏணெண்டால் இது 80 களிலை ஊரிலை நான் வளர்த்த நாயின்ரை கதைதான். நாங்கள் வளர்த்த நாய் வயசு போய் செத்துப்போயிருந்த நேரம் என்ரை நண்பன் இருள்அழகனின்ரை வீட்டு நாய் நாலைஞ்சு குட்டிபோட்டிருந்தது.நான் அதிலை ஒரு நரைநிற கடுவன் ஒண்டையும் கறுப்பு பெட்டைக்குட்டி ஒண்டையும் தூக்கிக் கொண்டு வந்திட்டன்.இப்ப அதுகளுக்கு பேர் வைக்க வேணுமெல்லோ.வீட்டிலை ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரை சொல்லிச்சினம். அதே நேரம் என்ரை தங்கச்சி.. நாயளின்ரை நிறத்தையே பெயராவைப்பம் எண்டிட்டு நரையனுக்கு பிறவ்ணி எண்டும் கறுப்பு குட்டிக்கு பிளக்கி எண்டும் வைப்பம் எண்டாள்.அவளின்ரை யோசினை எனக்கு பிடிச்சிருந்தாலும் நாங்கள் ஆர் தமிழரல்லோ அதாலை எனக்கு இங்கிலிசிலை பேர் வைக்கிறது பிடிக்கேல்லை அதை அப்பிடியே தமிழிலையே நரையன் எண்டும் கறுப்பி எண்டும் பேர் வைச்சு பக்கத்து வீடு இருள்அழகனின்ரை வீடு எண்டதாலை தாய் நாய் தேடிவந்து குட்டியை கவ்விக்கொண்டு போகாமல் இருக்க அதுளை எங்கடை வீட்டு தண்ணித்தொட்டிக்குள்ளை வைச்சு பால்குடுத்து வளத்தன்.இரண்டும் நல்லா வளந்து சாப்பிட தொடங்கத்தான் நரையனுக்கு ஏதோ ஒரு வருத்தம் பிடிச்சிட்டுது.என்னத்தை சாப்பிட்டாலும் மெலிஞ்படிதான் இருந்திச்சிது.\nஆனால் கறுப்பி மினுமினுவெண்டு கொழுத��து வளந்துகொண்டிருந்தது. நரையனுக்கு சாப்பாடு பால் எல்லாம் கூடுதலாய்குடுத்தும் பாத்தன் ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. அந்தநேரம் நரையனை அமெரிக்காவுக்கு கொண்டுபோய் வைத்தியம் பாக்கிற அளவுக்கு என்னட்டை வசதி இல்லாததாலை பக்கத்திலை சண்டிலிப்பாயிலை இருந்த அரசாங்க மிருக வைத்திரிட்டை கொண்டு போய் காட்டினன்.அங்கை சுமணா எண்டு எனக்கு தெரிஞ்ச அக்கா ஒராள்தான் வைத்தியராய் இருந்தவா.\nஅவாவும் நரையனை பிடிச்சுப்பாத்திட்டு சாப்பாட்டோடை கலந்து குடு எண்டுசில விற்றமின் குளிசையளை எழுதித்தந்து விட்டார். நானும் அந்த விற்மின் குழிசையளையும் வாங்கி குடுத்தும் பாத்தன் ஒரு மாற்றமும் இல்லை.ஆனால் நரையனுக்கு எந்த நேரமும் சாப்பாடு தேவைப்பட்டது. சாப்பாட்டோடை யாரையாவது கண்டாலே காணும் உடைனை அவதிப்பட்டு அவைக்கு மேலை பாய்ஞ்சு பறிச்சுப்போடும். ஒருக்கால் சோறு போடப்போன அம்மாவை சோறு போடமுதலே அவதிப்பட்டு சோத்தோடை சேத்து அம்மாவின்ரை கையையும் கடிச்சுப்போட்டுது. அதுமட்டுமில்லை சாப்பாட்டுக்காக பக்கத்து வீடுகளுக்குள்ளையும் நுளையத் தொடங்க நரையனை எந்த நேரமும் கட்டிப்போட்டிட்டு சாப்பாட்டை தட்டிலை போட்டு தூர நிண்டு தட்டை தள்ளிவிட வேண்டிய நிலைமைக்கு வந்திட்டுது. ஆனால் அது எந்த நேரமும் சாப்பாட்டுக்கு அவதிப்படுறதாலை அதுக்கு அவதி எண்டிற பட்டத்தை குடுத்துஎல்லாரும் அவதி நரையன் எண்டு கூப்பிடத் தொடங்கிட்டினம்.சாப்பாடு போட்டு அலுத்துப்போன அம்மாவோ என்னட்டை\" டேய் இந்த நாயைக் கட்டி சாப்பாடு போட்டநேரம் ஒரு யானையை கட்டிசாப்பாடு போட்டிருக்கலாம் பேசாமல் எங்கையாவது கொண்டு போய் விட்டிட்டுவாடா \"எண்டு சொன்னாலும் எனக்கு நரையனை விடமனசு வரேல்லை.\nஆனால் நரையனுக்கோ வலை ஆட்டக்கூட பலமில்லாமல் மெலிஞ்சு போய்விட்டது.அதை திருப்பவும் தூக்கிக் கொண்டு மிருகவைத்தியர் சுமணாக்காவிட்டை போனன்.அவாவும் நரையனைப்பாத்திட்டு அம்மா சொன்மாதிரியே எங்கையாவது கொண்டுபோய் விடு எண்டு சொல்லவும் எனக்கு வந்த கோபத்திலை அவாவைப் பாத்து \" நீங்கள் உண்மையா மிருகவைத்தியர் தானோ இல்லாட்டி கொழும்பிலை போய் கோழி வளப்புப் பற்றி படிச்சுப்போட்டு இஞ்சைவந்து மிருக வைத்தியர் எண்டுசொல்லிக் கொண்டு திரிய���றீங்களோ எண்டு கேட்டிட்டன்.அவாவும் கோவத்தோடை தம்பி இந்த வருத்தத்துக்கு யாழ்ப்பாணத்திலை மருந்துவசதி இல்லை கொழும்பிலைதான் அதுவும் ஸ்பெசலாய் சொல்லி எடுப்பிக்கவேணும் வேணுமெண்டால் மருந்து ஊசிமருந்துகளின்ரை பேரை எழுதித்தாறன் கொழும்பிலை போய் வாங்கிக் கொண்டு வா. நான் அந்த ஊசியளை போட்டு விடுறன் எண்டு சொல்லி ஒரு கடுதாசியிலை விறுவிறெண்டு கொஞ்ச மருந்துகளின்ரை பேரை கிறுக்கி கையிலை தந்துபோட்டு இனி உன்ரை நாயோடை இஞ்சை வாறதெண்டால் இந்த மருந்துகளோடை வா இல்லாட்டி இந்தப் பக்கம் வராதை எண்டு சொல்லி அனுப்பி \"இல்லை\" கலைச்சு விட்டிட்டா.அந்தநேரம் மனுசருக்கு வருத்தம் வந்தாலே விக்சை தடவிப்போட்டு கொத்தமல்லியை அவிச்சு குடிச்சுப்போட்டு போத்து மூடிக்கொண்டு படுத்திடுவினம்.இதுக்கை நான் என்ரை நாய் நரையனுக்கு கொழும்பிலை இருந்து மருந்து எடுத்து ஊசி போட்டு இதெல்லாம் நடக்கிற காரியமோ எண்டு நினைச்சபடி வீட்டை போறதுக்கு சண்டிலிப்பாய் சந்தியை கடக்கேக்குள்ளைதான் அவரின்ரை ஞாபகம் வந்திச்சுது.\nஅவர்தான் சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள்(நாகபூசணியம்மன்) கோயிலடியிலை இருக்கிற சாமியார்.இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம் ஆனால் இப்ப அவரைப் பற்றின கொஞ்ச விளக்கத்தோடை கதையை தொடருறன். இவர் குள்ளமாய் பெரிய வண்டியோடை இடுப்பிலை காவி. நடு மண்டையிலை அள்ளிமுடிஞ்ச சடாமுடி . நாலைஞ்சு ஊருத்திராச்சம் மாலை சிவப்புக் கண்களோடை சின்னப்பிள்ளையள் பாத்தால் பயப்பிடுற ஒரு தோற்றம். இவர் கன காலம் இமயமலையிலை போய் தவமிருந்திட்டு வந்தவர் எண்டு ஊரிலை கதைப்பினம். ஆனால் உண்மையிலை இமய மலையிலைதான் போய் தவமிருந்தாரோ இல்லாட்டி திருகோணமலையிலை போய் கொஞ்சக்காலம் ஆரும் சொந்தக் காரர் வீட்டிலை நிண்டிட்டு வந்தாரோ எண்டு உண்மை பொய் தெரியாது.ஆனால் எங்களுக்கு சின்னிலை ஏதாவது காச்சல் வருத்தம் வந்தால் அப்பா எங்களை அந்தச்சாமியாரிட்டை கூட்டிக்கொண்டு போனல் அவரும் விபூதியை மந்திரிச்சு பூசிப்போட்டு கையிலை ஒரு நூலும் கட்டிவிடுவார்.அதுக்காக மருந்து எடுக்காமல் விடுறதில்லை மருந்தும் எடுக்கிறதுதான். எங்களை மாதிரி ஊரிலையும் கனபேர் அவரிலை நம்பிக்கை.சரி சாமியாராவது என்ரை நரையனை கைவிட மாட்டார���ண்டு நினைச்சு அவரிட்டைப்போய் நரையனைக் காட்டி விசயத்தை சொன்னன் அவரும் யோசிச்சுப்போட்டு கொஞ்ச விபூதியை எடுத்து ஏதோ முணுமுணுத்துப் போட்டு நரையனுக்கு மேலை எறிஞ்சுபோட்டு போ எல்லாம் சரி வருமெண்டு அனுப்பிவிட்டார்.நானும் வீட்டை போய் நரையனை சங்கிலியிலை கட்டாமல் அப்பிடியே விட்டிட்டன். அடுத்தநாள் காத்தாலை நரையன் வீட்டு மரவள்ளித் தோட்டத்துக்கை செத்துப்போய் கிடந்திச்சிது.கவலையோடை அதை எடுத்து வளவுக்குள்ளை தாட்டுப்போட்டு அந்த இடத்திலை ஒரு நெல்லி மரத்தையும் நட்டுட்டுப்போட்டு அதோடை நரையனின்ரை கதையும் முடிஞ்சு போச்சுது. என்னடா கறுப்பி நாயே எண்டு தலைப்பை போட்டிட்டு நரையனைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறன் எண்டுதானே நினைக்கிறீங்கள். இனி கறுப்பிக்கு வாறன்.\nகறுப்பிதான் வீட்டிலை செல்லப் பிள்ளை அதோடை நல்ல புத்திசாலி நாங்கள் கதைக்கிறதெல்லாம் பெரும்பாலும் அதுக்கு விளங்கும் சொல்லுறதை செய்யும்.நாங்கள் பள்ளிக் கூடம் போகேக்கை சைக்கிளுக்கு பின்னாலையே பிரதான வீதி வரைக்கும் ஓடியந்து நாங்கள் மறையும் வரைக்கும் அங்கை நிண்டு பாத்திட்டு வீட்டை ஓடிடும். ஆனால் ஒருநாள் கூட பிரதான வீதிக்கு வராது.அதே மாதிரி மத்தியானம் நாங்கள் பள்ளியாலை வீட்டை வாற நேரத்துக்கு சரியாய் ஒழுங்கை முகப்பிலை வந்து காவல் நிக்கும்.எங்களிலை உள்ள பாசம் மட்டுமில்லை பள்ளிக் கூடத்திலை தாற விசுக்கோத்திலை நாங்கள் கறுப்பிக்கெண்டு கொஞ்சம் கொண்டு வருவம். கறுப்பிக்கு அதை அந்தரத்திலை எறிய அது பாய்ஞ்சு பிடிச்சு சாப்பிட்டபடி பின்னாலை ஓடிவரும்.நான் சாப்பிட்டிட்டு முத்தத்திலை இருக்கிற வேப்பமரத்துக்குக் கீழை உள்ள வாங்கிலை கொஞ்சநேரம் ஒரு குட்டி நித்திரை போடுவன் கறுப்பியும் வந்து வாங்குக்கு கீழை படுத்திடும் நான் நித்திரையான நேரம் வீட்டுக்காரரைத் தவிர வேறை ஒருத்தரும் எனக்குக் கிட்ட வரமுடியாது.\nஅப்பிடி யாரும் வந்தால் பல்லைக் காட்டி உறுமி ஒரு எச்சரிக்கை விடும் அதுக்கு மேலையும் கிட்ட வந்தால் அவ்வளவுதான் அது எங்கை பாஞ்சு எதைக்கவ்வும் எண்டு தெரியாது.நான் வீட்டை விட்டு வெளியேறி இருந்த காலங்களிலை வீட்டுக்கு கடிதம் எழுதேக்குள்ளை கறுப்பியை வடிவாய் கவனியுங்கோ எண்டு ஒரு வசனம் எழுதத் தவறுறேல்லை. அதே மாதிரி நான் வீட்டை போற நாட்களிலை என்னைக் கண்டதும் கறுப்பி எனக்கு மேலை பாய்ஞ்சு எனக்கு நோகாமல் செல்லமாய் உடம்பெல்லாம் கடிச்சு விழையாடும்.இந்தியனாமி காலத்திலை எங்கடை ஊரிலை சண்டை நடக்கேக்குள்ளை பலஊர்நாய்கள் வெடி மற்றது குண்டுச் சத்தத்துக்கு திக்குத் திசை தெரியாமல் ஊரை விட்டே ஓடியிருந்ததுகள். எங்கடை வீட்டிலையும் எல்லாரும் அகதிகளாய் கோயில்லை போய் இருந்த நேரமும் கறுப்பி வீட்டிலையேதான் படுத்திருந்தது. பிறகு இந்தியனாமி எல்லா இடமும் பிடிச்சால் பிறகு எங்கடை ஊரிலை ஒருத்தன் இந்தியனாமியோடை சேந்து புலிகளுக்கு ஆதரவு குடுத்த மற்றது போராளிகளின்ரை வீட்டுக்காரர் எல்லாருக்கும் பிரச்சனையள் குடுத்துக்கொண்டிருந்தான் . அவன் ஒருநாள்.. அம்மாவும் தங்கச்சியும் தனிய வீட்டிலை இருந்தநேரம் ஆமியொடை எங்கடை வீட்டையும் வந்து ஆயுதம் இருக்கு செக் பண்ணப்போறம் எண்டிட்டு தங்கச்சியின்ரை கையைப் பிடிச்சு இழுக்க இதைப் பார்த்த கறுப்பி பாய்ஞ்சு அவனைக்கடிச்சு குதற தொடங்க இந்தியனாமி ஒருத்தன் துவக்காலை கறுப்பிக்கு அடிக்க. இன்னொரு ஆமியின்ரை துவக்கு குண்டுகள் கறுப்பியை துளைக்க கறுப்பி சுருண்டு விழுந்ததாம். அதோடை அவங்கள் போட்டாங்கள் எண்டு சில நாளுக்கு வீட்டை போன என்னட்டை தங்கச்சி அழுதபடி சொல்லிப்போட்டு வளவுக்குள்ளை ஒரு இடத்தைக் காட்டி இஞ்சைதான் கறுப்பியை தாட்டிட்டு அதிலை ஒரு மாங்கண்டு நட்டிருக்கிறன் எண்டாள்.\nசிலநாளுக்குப் பிறகு அந்த அவனை யாரோ மனிப்பாய் அந்தோனியார் கோயிலுக்கு பக்கத்திலை வைச்சு சுட்டு. அவன் செத்துப்போனான் எண்டு ஊர்சனம் கதைச்சிச்சினம்.கறுப்பியின் ஆத்மாவேதான் அவனைப்பழிவாங்கியிருக்க வேண்டும் எண்டு நினைச்சன். இந்த வருசமும் அந்த மாமரம் நல்லாய் சிலுத்து காச்சிருக்கு ஆனால் சாப்பிடத்தான் நீங்கள் இலலையெண்டு அம்மா சொன்னா .\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/03/3-2017.html", "date_download": "2020-06-06T17:36:50Z", "digest": "sha1:LWBZRSWPDS7O7OJLEMQFG4ZNCYF7TNHB", "length": 10167, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "3-மார்ச்-2017 கீச்சுகள்", "raw_content": "\nகிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் முறை, நம் தலைமுறையே பார்த்திருக்க வாய்ப்பில்லை 👇👇👇 👌👌👌 https://video.twimg.com/ext_tw_video/837016620967071751/pu/vid/176x320/q3P0yBzP9ln23ZPY.mp4\nநேற்று PepsiCo CEO இந்திரா நூயி அருண் ஜெட்லிய சந்திக்கிறார் இன்று தாமிரபரணியில் குளிர்பான ஆலை தண்ணீர் எடுக்க தடை இல்லை என்று தீர்ப்பு வருது\nசற்றே இனிய நாள்:) New York, Columbia பல்கலையில்... பகுதி நேரத் தமிழ்ப் பேராசிரியராக, பணி நியமனம்\n#தலைவா உன் இத்தகைய தன்னடக்கமும் , எளிமையுமே உன் இமாலய வெற்றிக்கு அடித்தளம் 🙏 #இளையதளபதி #அழகு 💙 https://video.twimg.com/ext_tw_video/837127530465411072/pu/vid/492x360/kuG9Sd_XJuybrQWN.mp4\nசினிமாவுல வில்லன்தான்.. ஆனா நிஜ வாழ்க்கை ஹீரோ மன்சூர் அலிகான் 👍 தமிழர்களோட தேவைகளை சிறப்பா சொல்றாரு 👏 https://video.twimg.com/ext_tw_video/837243227417763840/pu/vid/626x360/FXOQpk5QBjp2EEh3.mp4\nசத்தியமா சொல்றேன் மக்கழே, இந்தளவுக்கு தொடர்ந்தாப்ல சிரிச்சி ரொம்ப நாளாச்சு...\nவற்றாத ஜீவநதி என்ற பெயரை தமிழகத்திற்கு வாங்கி தந்தது இந்த தாமிரபரணி தான்.. தமிழனாய் ஒன்று கூடுவோம்..… https://twitter.com/i/web/status/837181709816778752\nநெடுவாசல் போராட்டம் முடிஞ்ச கையோட தாமிரபரணிக்கு ஷிப்ட் ஆகறோம்.. . எடுக்காதே எடுக்காதே தண்ணீர் எடுக்காதே .\nஹைட்ரோ கார்பன் திட்டத்தில் அனைத்து உண்மைகளையும் மறைக்கும் மத்திய அரசு & தமிழக அரசு.. விகடனின் குற்றச்சாட்டு 👌👌 https://video.twimg.com/ext_tw_video/837147610448281601/pu/vid/626x360/a0ky0Wqg9UPvenLq.mp4\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கவே மாட்டோம் என்கிறார் தமிழக முதல்வர். நெடுவாசல் மக்கள் என்ன செய்யலாம் உங்க யோசனை\nநாலு தடவைக்கு மேல சரக்கடிக்க ATM ல காசு எடுத்தா, அஞ்சாவது தடவை எடுக்கும்போது பேங்க்காரனுக்கு குவாட்டர் வாங்க 150 ரூபாய் குடுக்கணுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587883", "date_download": "2020-06-06T16:45:25Z", "digest": "sha1:NSB26VI4PMNFXBGNCTUX2VFZKRRTMUIP", "length": 8900, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வெளியூர் வியாபாரிகள் வராததால் விலையில் ‘காரம்’ குறைந்த மிளகாய் : வற்றலாக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம் | Farmers are struggling with the drying process - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவெளியூர் வியாபாரிகள் வராததால் விலையில் ‘காரம்’ குறைந்த மிளகாய் : வற்றலாக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்\nவருசநாடு: கொரோனா ஊரடங்கால் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு, வெளியூர் வியாபாரிகள் வருகையில்லாததால், மிளகாய்க்கு போதிய வி��ை கிடைக்காமல், அவைகளை வற்றலாக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சம்பா, மோட்டா, புல்லட் என மூன்று வகையாக மிளகாய்களை பயிரிடுகின்றனர். தற்போது மிளகாய்களை அறுவடை செய்யும் நேரத்தில், கொரோனா ஊரடங்கால் வாகன போக்குவரத்தின்றி வெளியூர் வியாபாரிகள் வராததால், மிளகாய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்குக்கு முன் கிலோ ரூ.25 முதல் 30 வரை போன மிளகாய் தற்போது கிலோ, ரூ.10லிருந்து ரூ.15 வரை விலை போவதாக கூறப்படுகிறது.\nஇதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் மிளகாய்களை சந்தைக்கு அனுப்பாமல், தங்களுடைய தோட்டங்களில் உலர்த்தி பாதுகாக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘மிளகாய் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். மிளகாய்களை பதப்படுத்தவும், பாதுகாக்கவும் உரிய வழிமுறைகளை தெரிவித்துள்ளோம். இதை முறையாக விவசாயிகள் பின்பற்றுவதில்லை. இதனால், அவர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது’ என்றனர்.\nகொரோனா ஊரடங்கால் காரம்’ மிளகாய்\nமாலத்தீவில் தவித்த 700 பேர் கடற்படை கப்பலில் நாளை தூத்துக்குடி வருகை\nஉறங்கும் கண்காணிப்பு படைகள்; டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டண வசூல் தடுக்கப்படுமா.. வாரி சுருட்டும் ஊழியர்களால் குடிமகன்கள் அதிர்ச்சி\n8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: சேலம் குப்பனூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஜரூர்\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி: பழநி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-06-06T16:37:21Z", "digest": "sha1:MJ4ZHBJ33REUHZCA37ADJXS2NARNP4BY", "length": 7037, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பாலிவுட் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nபாகுபலி போட்ட ரூட்… பாலிவுட்டில் 1500 தியேட்டர்களில் சைரா\nசிரஞ்சீவி, அமிதாப் பச்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சைரா திரைப்படம் ஹிந்தி மொழியில் மட்டும் 1500 தியேட்டர்களில் வெளியாகின்றது.\nரசிகர்கள் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க – டாப்ஸி அப்செட்\nநடிகை டாப்ஸி சாதாரணமாக வெளியே செல்ல முடியவில்லை என்றும், நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நேரம் செலவழிக்க விடாமல் ரசிகர்கள் டார்ச்சர் செய்வதாக டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.\nமீண்டும் பாலிவுட் படத்தின் மூலம் கம்பேக் ஆகிறார் அசின்\nதமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் படு பிசியாக நடித்து வந்த நடிகை அசின், திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு குட்பை சொல்லியிருந்தார். தற்போது, மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nடாப் ஹீரோ நடிப்பில் இந்தியில் உருவாகும் கோமாளி\nஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ள கோமாளி திரைப்படம், இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவிஜய் படம் கிடைக்கல.. பாலிவுட்டுக்கு பறந்த ராஷ்மிகா\nகீத கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.\nசிங்கப்பூர் மியூசியத்தில் ஸ்ரீதேவி மெழுகு சிலை: ஜான்வி, குஷி பரவசம்\nசிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சில�� நிறுவப்பட்டுள்ளது. இதை கண்டு, அவரது மகள்கள் ஜான்வி, குஷி பரவசம் அடைந்தனர்.\nகேட் உமனாக மாறிய சன்னி லியோன்\nகவர்ச்சி நடிகை சன்னி லியோன், தனது சமூக வலைதள பக்கத்தில் பூனை போன்று கவர்ச்சி உடை உடுத்தியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்\nஅடா ஷர்மாவின் அடுத்த அதிரடி என்ன தெரியுமா\nபாலிவுட் இயக்குநர் சென் குப்தா இயக்கத்தில் உருவாகவுள்ள மென் டு மென் படத்தில் திருநங்கையாக நடிகை அடா ஷர்மா ஒப்பந்தமாகியுள்ளார்.\n`நீ நியாயமான மனுஷன்யா’.. அமிதாப் பச்சனுக்கு குவியும் பாராட்டுகள்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். வட இந்தியாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் அமிதாப் பச்சன் சமீப காலமாகவே சமூகம் சார்ந்த செயல்படுகளில் ஈடுபட்டு வருகிறார்.\n\"வன்முறை மட்டுமல்ல, பலம், தைரியம், நம்பிக்கை\"- வேறுபட்ட வேடத்தில் தீபிகா படுகோன்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி அகர்வால் வாழ்கையை சித்தரிக்கும் ’சபாக்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் ,பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதரவைப் பெற்று வருகிறார் தீபிகா படுகோன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1014708", "date_download": "2020-06-06T18:50:43Z", "digest": "sha1:46ORGFAQYCNJU7Y6Z3U6BW4JGKNTIJJ3", "length": 2460, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விவிலியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விவிலியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:18, 5 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:57, 5 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: diq:İncil)\n22:18, 5 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: vep:Biblii)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vedhika", "date_download": "2020-06-06T16:23:45Z", "digest": "sha1:YDDMMRA2FL5RDMMX6YTKTBREEQ7MFZJG", "length": 6709, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Vedhika, Latest News, Photos, Videos on Actress Vedhika | Actress - Cineulagam", "raw_content": "\nதளபதி 65 படத்தின் கதாநாயகி இவர் தான்\nஅனுஷ்கா ஷர்மா - விராட் கோலி விவாகரத்து\nதொலைக்காட்சியில் அதிகம் ஒளிப்பரப்பிய படம், TRP கிங்.. முதலிடத்தில் யார் தெரியுமா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஎன்ன வேதிகா நீங்களும் இப்படியா, செம்ம கவர்ச்சி ஆட்டம், இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nகடற்கரையில் நடிகை வேதிகா நடத்திய லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nபச்சை நிற விளக்கொளியில் பளிச்சிடும் இளம் நடிகை வேதிகாவின் புகைப்படங்கள்\nநடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஜங்கிள் மீண்டும் தொடங்குகிறது, முழு விவரம்\nநடிகை வேதிகா - லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட்\nசிவப்பு நிறத்தில் படு கவர்ச்சி உடையில் நடிகை வேதிகாவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் செம ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை வேதிகாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் ஆல்பம்\nநடிகை வேதிகாவின் கேஷுவல் க்ளிக்ஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமாலத்தீவு கடற்கரையில் அட்டகாசமான போட்டோஷுட் நடத்திய வேதிகா- குவியும் லைக்ஸ்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nமோசமான நடன அசைவுகளுடன் நடிகை வேதிகா வெளியிட்ட ஹாட் வீடியோ\nவிஜய் சார் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவார் என எதிர்ப்பார்க்கவே இல்லை\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nமிரட்டலாக களத்தில் இறங்கும் காஞ்சனா 3 முக்கிய படங்களுக்கு இணையாக கிடைத்த பெரும் வரவேற்பு\nகவர்ச்சி மோக குத்து நடனத்துக்கு இவ்வளவு வரவேற்பா லட்சக்கணக்கில் பார்வைகள் குவிந்த பாடல்\nஅப்போது எனக்கு 16 வயது தான்.. நடிகை வேதிகா\nகலர்ஃபுல்லான காஞ்சனா-3 படத்தின் Shake Yo Body வீடியோ பாடல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:25:29Z", "digest": "sha1:G6QM4QX3YE7DNPCKUKNJWCLKIYAKB564", "length": 7380, "nlines": 152, "source_domain": "www.inidhu.com", "title": "புதியதோர் உலகம் செய்வோம் - இனிது", "raw_content": "\nபுதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட\nபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்\nபொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்\nபுனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்\nஇதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்\nஇது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious பஞ்சுப் பொதி கனமாக இருக்கிறது – துளிப்பாக்கள்\nNext PostNext கருப்பர் கும்மி பாடல்\nகொரோனாவிற்குப் பின் தமிழ் நாட்டில் இயல்பு நிலை\nவெந்த கஞ்சி கொஞ்சம் போல\nகொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து தற்போது பேருந்துகளை\nடாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்\nசோள இட்லி செய்வது எப்படி\nபடம் பார்த்து பாடல் சொல் – 8\nமரங்கள் நீர்வள பாதுகாப்பு அரண்கள்\nதொந்தியின் தொடக்கம் எப்படி இருக்கும்\nஆட்டோ மொழி – 50\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nதிருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பணம் பயணம் விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/05/21093442/1533069/200-trains-will-commence-from-June-no-train-to-Tamil.vpf", "date_download": "2020-06-06T16:57:08Z", "digest": "sha1:D3GZXGAANS4YO3NK3PE4DOYMVYMQWQHK", "length": 7630, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 200 trains will commence from June, no train to Tamil Nadu", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்படும் 200 ரெயில்களில் தமிழகத்திற்கு ஒன்றும் இல்லை\nஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள 200 ரெயில்கள் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்திற்கு ஒரு ரெயிலும் இல்லை.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால், ரெயில், பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரெயில்களை நாடு முழுவதும் ரெயில்வே இயக்கி வருகிறது.\nஇந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வ�� மந்திரி பியூஷ் கோயல் அண்மையில் தெரிவித்தார்.\nஅதன்படி ஏசி வசதி இல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரெயில்களை நாடு முழுவதும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 200 ரெயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கான எந்த ரெயில் சேவையும் இடம்பெறவில்லை. 200 ரெயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்க உள்ளது.\nஇந்த ரெயில்களில் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யப்படும். ஆர்.ஏ.சி, காத்திருப்போர் பட்டியலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும். எனினும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் ரெயில்களில் பயணம் செய்ய எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: உச்சக்கட்டமாக 19 பேர் உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nமாணவி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும்- முதலமைச்சர் அறிவிப்பு\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து அரசாணை வெளியீடு\nஇவர்கள் எல்லாம் ரெயில் பயணத்தை தவிருங்கள்: ரெயில்வே வாரிய சேர்மன் வேண்டுகோள்\nநாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்- ரெயில்வே மந்திரி உறுதி\n2 மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு- ரெயில்வே அதிகாரிகள் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2012/08/blog-post_16.html", "date_download": "2020-06-06T17:56:57Z", "digest": "sha1:OI55QRROKNG4E7YFCUXPI7SVUYM5CFXM", "length": 15190, "nlines": 444, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: வினை தீர்க்கும் திருநாமங்கள் !", "raw_content": "\nமகாஸ்காந்த புராணத்தின் தொடக்கத்தில் கணபதியின் பதினாறு நாமங்களை வியாசர் பட்டியலிட்டுக் கூறியுள்ளார்.\nஅந்தத் திருநாமங்களை, கல்வி பயிலத் தொடங்கும்போதும், திருமணத்திலும், புதுமனை புகும்போதும், வெளியில் புறப்படும்போதும், போர்க்களத்திலும், துன்பங்கள் ஏற்படும்போதும் கூறினால், எப்போதும் மங்கலமே உண்டாகும் என்று குறிப்பிட்டுள்ளார் வியாசர்.\nவினை தீர்க்கும் அந்தத் ���ிருநாமங்கள்:\nஸூமுகன் - மங்களமான முகமுள்ளவன்\nஏகதந்தன் - ஒற்றைத் தந்தம் உடையவன்\nகபில வர்ணன் - பழுப்பு நிறம் உடையவன்\nகஜகர்ணன் - யானைக்காது உடையவன்\nலம்போதரன் - பெரிய வயிறு உடையவன்\nவிகடன் - மகிழ்ச்சி அருள்பவன்\nவிக்னராஜன் - தடைகளுக்கு அரசன்\nவிநாயகன் - தன்னிகரில்லாத் தலைவன்\nதூமகேது - தீப்போல் சுடர்பவன்\nகணாத்யக்ஷன் - பூதகணங்களின் முதல்வன்\nபாலசந்திரன் - நெற்றியில் இளம்பிறை சூடியவன்\nவக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை உடையவன்\nசூர்ப்பகர்ணன் - முறம் போல் காதுகள் உடையவன்\nஹேரம்பன் - அடியார்களுக்கு அருள்பவன்\nஸ்கந்தபூர்வஜன் - கந்தவேளின் அண்ணன்.\nவிக்னராஜனைத் தொழுவோம்.. வாழ்வில் வளங்கள் யாவும் பெறுவோம்\nஇலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டம்...\nஇலங்கையின் அரசியல் யாப்பு (அரசியலமைப்புச் சட்டம்) ...\nபயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசரகாலச் சட்டமும்\nபொது நிகழ்வுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொள்ளல்\nஇலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 17வது திருத்தச் ச...\nஅரசியலில் பெண்கள் பங்குபற்றுவதன் முக்கியத்துவம்\nஐ.நா பாதுகாப்புச் சபைப் பிரேரணைகள் 1325உம் 1820உம்...\nடிஸ்க் ப்ரொலாப்ஸ் (Disc prolapse)\nசிந்தனைத் துளிகள் - ஜேம்ஸ் ஆலன்\nசாக்ரடீஸ் (கிமு 470 - கிமு 399)\nபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா\nசர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரும் கறிவேப்பிலை...\nஹெராயினை விட தீமை வாய்ந்தது சர்க்கரை\nகடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம்\n\"விஜயனின் வருகை'' சிறப்பு தபால் தலை\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2013/04/car.html", "date_download": "2020-06-06T15:58:55Z", "digest": "sha1:KH3LU4CVQGKZADDJVH2LS2MHGG453PIZ", "length": 15405, "nlines": 387, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: நாம் வாங்கும் கார் (Car) -ல் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை சரி செய்ய சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.", "raw_content": "\nநாம் வாங்கும் கார் (Car) -ல் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை ச��ி செய்ய சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஇரண்டு சக்கர வாகனம் பயன்படுத்திவிட்டு பொருளாதாரம் சற்று முன்னேறியவுடன் நடுத்தர மக்கள் அடுத்து வாங்குவது நான்கு சக்கர வாகனம் என்று சொல்லக்கூடிய கார் (Car). கார் வாங்குவதை விட அதில் ஏற்படும் சிறிய பழுதுகள் கூட பெரிய அளவில் செலவுகளை வைத்துவிடும் நமக்கும் அதைப்பற்றி விபரமாக தெரியாது என்பதால் கேட்கும் தொகையை கொடுத்து நடையை கட்ட வேண்டியது தான் என்று சொல்லும் நம்மவர்களுக்கு காரில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க வழி சொல்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nபுதிதாக கார் வாங்குபவர்களுக்கும் ஏற்கனவே கார் வைத்திருப்பவர்களுக்கும் உதவும் வகையில் இத்தளம் வந்துள்ளது, அடிக்கடி காரில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பதை பட்டியலிட்டு எப்படி அந்த பிரச்சினைகளை சரி செய்யலாம் என்பதை எளிதாக சொல்கிறது இந்தத்தளம்.\nஇத்தளத்திற்கு சென்று காரில் இருக்கும் ஒவ்வொரு பகுதியையும் எப்படி சரி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லி கொடுக்கின்றனர், உதாரணமாக பிரேக்-ல் பழுதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று வீடியோவுடன் சொல்லி கொடுக்கின்றனர், Body & Interior , Engine , Transmissions & Drivetrains, Brakes, Steering & Suspension, Preventive Maintenance , பழுதான பொருளுக்கு மாற்றாக புதிய பொருள் வாங்குவதாக இருந்தால் எவ்வளவு செலவாகும் என்பதை துல்லியமாக சொல்கின்றனர், பல சிறிய பிரச்சினைகளை கூட நாமே எளிதாக சரி செய்யும் படி விளக்கி சொல்கின்றனர், இதைத்தவிர ஒரு பொருள் பழுதாவதற்கு முன்பு ஆரம்பத்தில் என்ன பிரச்சினைகள் எல்லாம் வரலாம் என்பதையும் தெளிவாக சொல்கின்றனர். கண்டிப்பாக கார் வைத்திருக்கும் அனைவருக்கும் , மெக்கானிக் படிக்கும் நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nவிண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனியை Wi-Fi Hotsp...\nஅன்ரோயிட் மொபைல் சாதனங்களை சிறந்த முறையில் பாவிப்ப...\nவிருதுகளைக் குவித்த தண்ணீர் குறுந்திரைப்படம்\nதமிழ் சினிமாவின் ‘கதை மன்னன்’ பி கலைமணி.\n\"பரதேசி\" - நெஞ்சில் எரியும் திரைக்காடு.\nஅபூர்வ புகைப்படம் ... 14 வயதில் எம்.ஜி.ஆர். RARE ...\nபுற்றுநோயை குணப்படுத்தும் சமையலறை வைத்தியம்\n\"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி\" ஐந்து பெற்றால் என்...\nஉங்கள் செல்போன் ஒரிஜினல்தானா கண்டுபிடிப்பது எப்படி...\nநோயின் பாதிப்பை கண்டறிய சருமத்��ை கவனிங்க\nசோமநாதர் ஆலயம். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய சரித்த...\nநாம் வாங்கும் கார் (Car) -ல் ஏற்படும் சிறிய பிரச்ச...\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகிஓடும் பி...\nநம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பத...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://viswakarmatrust.org/Generalcamp(21.7.13).html", "date_download": "2020-06-06T16:02:05Z", "digest": "sha1:6IQABLRJQ722OD7QBPHGQWGA4HKAFECJ", "length": 2174, "nlines": 31, "source_domain": "viswakarmatrust.org", "title": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "raw_content": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)\nநிகழ்ச்சி : இலவச பொதுமருத்துவ முகாம்\nஇடம் : ஒரகடம் (மாத்தூர்)\nவழங்கியோர் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை\n26/May/2013 – வி.கே.எஸ் நண்பர்கள் குழு நடத்தும் முப்பெரும் விழா, வேலூர்\n26/May/2013 – அகில இந்திய விஸ்வகர்ம பேரவை நடத்தும் சுயம்வரம், சென்னை பூங்கா நகரில் உள்ள, சீதாபவன் (6, எடப்பாளையம் தெரு), தொடர்பு கொள்ள – 94429 76358\n2/Jun/2013 – ராயாஸ் திருமணக் கூடம், கும்பகோணத்தில் சுயம்வர நிகழ்ச்சி\n9/Jun/2013 – மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ். புரம், கோயம்பத்தூரில் சுயம்வர நிகழ்ச்சி\n©2016 விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/03/tanu-weds-manu.html?showComment=1299529640097", "date_download": "2020-06-06T16:48:40Z", "digest": "sha1:WRBBI5FJGXBHM5JLCSDZEYGKF4H2TRFF", "length": 25571, "nlines": 342, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Tanu Weds Manu- கல்யாணமாம் கல்யாணம்.", "raw_content": "\nTanu Weds Manu- கல்யாணமாம் கல்யாணம்.\nஹிந்தியில் மாதவன் ஏற்கனவே பல படங்களில் கதாநாயகனாய் நடித்திருந்தாலும் , ஓரளவுக்கு ஹிட் படமாய் அமைந்தது இதுதான் என்று நினைக்கிறேன். உலகக்கோப்பை பரபரப்ப்பில் இது பெரிய விஷயம் தான்.\nமனு சர்மா லண்டனில் வசிக்கும் ஒரு டாக்டர். ரொம்பவும் கன்சர்வேட்டிவ், மொஹமத் ரபியின் குரலுக்கு அடிமை. இண்ட்ரோவர்ட், ஸாப்ட் ஸ்போக்கன் என்று கொஞ்சம் பழைய மோஸ்தரில் இருக்கும் இளைஞன். தனு டெல்லியில் படித்த, ��ான்பூர்காரி. மேற்கத்திய வாழ்கையில் ஈடுபாடுடையவள். எக்ஸ்ட்ரோவர்ட், தொண, தொண பேச்சுக்காரி, தம்மடிப்பவள், ஒல்ட் மங்க் குவாட்டரை ராவாக அடிப்பவள்,அவ்வப்போது பாய் ப்ரெண்டை மாற்றுபவள்.பெற்றோர் பார்த்து வைக்கும் கல்யாணத்தில் இண்ட்ரஸ்ட் இல்லாதவள். இப்படிப்பட்டவளை லண்டனிலிருந்து பெண் பார்க்க வருகிறான் மனு. இரு குடும்பமும் வைஷ்ணவோ தேவி கோயிலுக்கு போகும் போது, ரயிலில் தனியாய் மனுவை சந்திக்க சொல்கிறாள் தனு. ஆசையுடன் தனுவைப் பார்க்கப் போகும் மனுவின் தலையில் கல்லைத் தூக்கி போடுகிறாள். தனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை என்றும், ஏற்கனவே ஒருவனை காதலிப்பதாகவும் அவனைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லி, அவன் பெயரை தன் மார்பில் பச்சைக் குத்தி வைத்திருப்பதாய் காட்டுகிறாள். வேறு வழியில்லாமல் கல்யாணத்தை நிறுத்திவிட்டு வேறு பெண்களை பார்த்து நொந்துப் போய் ஊருக்கு போகிறேன் என்று கிளம்பும் போது மனுவின் நண்பன் திருமணத்துக்கு அழைக்க, மாப்பிள்ளைத் தோழனாய் போகிறான். அங்கே மணப்பெண்ணின் நெருங்கிய தோழியாய் தனு வர, மீண்டும் தன் காதலை சொல்ல முயற்சிக்கும் போது தனுவின் காதலன் ஜிம்மி ஷெர்கில் அங்கு வருகிறான். திருட்டு கல்யாணம் செய்ய முயற்சிக்கிறார்கள் தனுவும், ஜிம்மியும். மனு அவர்களை சேர்த்து வைக்க முயற்சிக்க, மனுவுக்கும் தனுவுக்கும் எப்படி திருமணம் நடந்தது. ஜிம்மியின் கதி என்னாவாயிற்று என்பதை வெள்ளித்திரையில் காண்க.\nமாதவனுக்கு அதிரடியான கேரக்டரில்லையென்றாலும் உணர்ந்து செய்திருக்கிறார். முக்கியமாய் தன் காதலிக்கே திருமணம் செய்ய ரிஜிஸ்தர் ஆபீஸ் போகும் காட்சியில் நெஞ்சைத் தொடுகிறார். மனு சர்மா கேரக்டருக்கு சரியாய் பொருந்தியிருக்கிறார்.\nதனுவாக கங்கணா ராவத். சட்டென மனதை கொள்ளைக் கொள்ள வேண்டிய கேரக்டர். என்னவோ ஒட்டாமலிருக்கிறார். முக்கியமாக அவரது உதடுகளுக்கு என்னவானது ஏதோ அரைகுறையாய் செய்யப்பட்டது போலிருக்கிறது. படம் முழுவதும் அவரின் பாடி லேங்குவேஜ் கொஞ்சம் ஆக்வேர்ட்டாகவே இருக்கிறது. இம்மாதிரியான கேரக்டர்களுக்கு இன்னும் இளைமையான, வித்யாபாலன், ப்ரியங்கா, ஷோஹல் கபூர் போன்றோரை போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். குறையெல்லாம் மீறி ஒரு எக்ஸ்ட்ரோவர்ட் பெண்ணை கண் முன் நிறுத்த முயற்சித்திருக்கிறார். ஓல்ட் மங்கை ராவாக ஒரு மூணு கட்டிங் அடித்துவிட்டு ”கஜ்ரா மொஹப்த் வாலா” என்கிற பழைய பாடலுக்கு ஒரு ஆட்டம் போடுகிறார் பாருங்கள் அடிதூள்..\nபாதி படத்தில் வரும் ஜிம்மிஷெர்கிலுக்கு நல்ல ரோல். கிடைத்த சந்தர்ப்பததை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். மனுவின் நண்பனாய் வரும் தீபக் ஓபராலின் ந்டிப்பும் நச்சென இருக்கிறது. அதே போல் ஒளிப்பதிவும்,கிஸ்னாவின் இசையும் ஸூத்திங்.\nஇயக்கியவர் ஆனந்த் எல்.ராய். கதை திரைக்கதை வசனம் என்று வேறொருவர் பெயர் போட்டார்கள். படத்தின் முதல் காட்சியான பெண் பார்க்க வரும் காட்சியில் ஆர்ம்பித்து சுறுசுறுப்பாக ஓடும் திரைக்கதை, இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் தொய்ந்துதான் போகிறது. மீண்டும் க்ளைமாக்ஸ் வரும் போது எழுந்து நின்று பர்பாப்பாகிறது. படம் முழுக்க ஆங்காங்கே ரசிக்கும் படியான காட்சிகளும், பீல் குட் படங்களுக்கான க்ளீஷே காட்சிகளாய் இருந்தாலும் ரசிக்க வைக்கிறார்கள். முதல் நாள் தண்ணியடித்த மப்பிலிருக்கும் பெண்ணை உடம்பு சரியில்லை மாத்திரை கொடுத்ததில் மயக்கமாகியிருக்கிறாள் என்று சொல்லி முக்காடிட்டு அழைத்து வரும் காட்சி, கங்கணாவும் அவரது தோழியும் காதல் பற்றியும், செக்ஸைப் பற்றியும் பேசிக் கொள்ளும் காட்சியில் வசனமாகட்டும், இருவரது நடிப்புமாகட்டும் அருமை. இப்படத்தினால் அறியப்படும் நீதி என்னன்னா ஐபிஎல், உலகக் கோப்பை சமயத்திலக் கூட சுமாரா ஒரு படம் பண்ணா நிச்சயம் ஓடுங்கிறதுதான்.\nலைட்டா அழகிய தீயே வாசம் வருதே..\n//ஹிந்தியில் மாதவன் ஏற்கனவே நடித்திருந்தாலும் அலைபாயுதேவுக்கு பிறகு, கதாநாயகனாய் நடித்தது இதில் தான் என்று நினைக்கிறேன்.//\n'அலைபாயுதே' ஹிந்தி ஆக்கம், 'ஸாத்தியா'வில் மாதவன் இல்லையே நாயகன்.\nஇது ஹீரோவாக மாதவனுக்கு ஹிந்தியில் இரண்டாவது படம். முதல் படம் கௌதம் மேனன் இயக்கிய 'மின்னலே' ரீமேக் - படு ப்ளாப்\nஅழகிய தீயே சாயல் இருப்பதாக உங்கள் எழுத்து சொல்கிறது... உண்மைதானோ\nமாதவனின் ஹிந்தி எண்ட்ட்ரி பத்தி நம்ம தயாரிப்பாளர் மீட்டிங்கில் இப்பதான் பேசிக்கிட்டிருந்தோம்\nvinodh gowtham, gurujee.. நன்றி.. எனக்கு சட்டென ஞாபகம் வரவில்லை அதனால்தான் நினைக்கிறேன் என்று எழுதியிருந்தேன். இப்பொது மாற்றிவிட்டேன்.\nnaan thaan உங்களுக்கு நன்றி சொல்லணும் ஞாப��ப்படுத்தியதற்கு.. :)\nஷோஹல் கபூர் பொம்பளை இல்லை, ஆம்பளை\n ஷோஹல் கபூர்.. ஆம்பளைன்னு எப்படித்தெரியும்\nஉங்கள் ப்ளாக் ரசிகன் நான். பதிவு போடுவதர்க்காகவே படம் பாப்பீங்களோ நல்லா விமர்சனம் பண்ணுறீங்க. படம் பார்க்குற மாதிரி ஆசை கிளப்புறீங்க நல்லா விமர்சனம் பண்ணுறீங்க. படம் பார்க்குற மாதிரி ஆசை கிளப்புறீங்க \nதல அப்போ 13B நேரடி ஹிந்திப்படம் இல்லையா\nஎனக்கு சந்தேகமாய் இருந்ததால் தான் இருக்குமென்று போட்டேன்.நிச்சயமாய் சரியான தகவல்களை கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். அதற்கு உங்களைபோன்றவர்களின் அன்பும் ஆதரவும் என்னை மேலும் ஊக்குவிக்கும் நன்றி ஜி\nபதிவு போடுவதற்காக நான் படம் பார்ப்பதில்லை. அப்படிப் பார்த்தால் நான் பார்த்த படத்தையெல்லாம் விமர்சனம் எழுதுவதென்றால் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து பதிவாவது போட வேண்டியிருக்கும்\nஅது கொஞ்சம் உட்டாலக்கடி.. தமிழ், இந்தி ரெண்டும் சேர்ந்தது.. இருந்தாலும் தகவல் பிழைதான் திருத்திவிட்டேன்னே..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - கல்யாண பவன் பிரியாணி\nஎல்லோரும் வந்திருங்க… உங்கள் புத்தக வெளியீட்டு வி...\nசாப்பாட்டுக்கடை -ஆற்காடு ஸ்டார் பிரியாணி\nDongalamutha- கேனான் 5டி கேமராவும், எட்டு நடிகர்கள...\nசினிமா வியாபாரம்-2-12- Dolby Digital\nநான் – ஷர்மி -வைரம்\nமாடலின் மார்பகத்தை கடித்த பாம்பு சாவு\nசாப்பாட்டுக்கடை – வள்ளி மெஸ்\nMidnight FM.(Korea) சைக்கோ கொலைகார விசிறியும், நடு...\nTanu Weds Manu- கல்யாணமாம் கல்யாணம்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587884", "date_download": "2020-06-06T18:52:11Z", "digest": "sha1:CJ6KSJJGQTI27Q4NJ4PRGZRNP6B6552G", "length": 7474, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆரணி அருகே இறந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை | An autopsy on the body of a dead child near Arani - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஆரணி அருகே இறந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை\nஆரணி: ஆரணி அருகே இறந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிறந்த 2 நாளே ஆன பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. குழந்தையின் பெற்றோர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் போலீசில் அரசு மருத்துவர் புகார் தெரிவித்துள்ளார். புகாரை அடுத்து குழந்தை எப்படி இறந்தது என்பதை கண்டறிய பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஆரணி இறந்த குழந்தை உடலை தோண்டி பிரேத பரிசோதனை\nM.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்\nதமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோ��ாவால் 120 பேர் உயிரிழப்பு\nகீரனூர் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nராணுவ வீரர் மதியழகன் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது\nசெமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\n4-வது காலாண்டில் ரூ.12,521 கோடி நஷ்டம்: வேதாந்தா நிறுவனம்\nபொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதாராவியில் கொரோனா பாதிப்பு குறைந்தது\nநாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள் அட்மிட் செய்யாததால் ஆம்புலன்சில் கர்ப்பிணி உயிரிழப்பு\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2020/04/blog-post_17.html", "date_download": "2020-06-06T17:43:33Z", "digest": "sha1:5724VDCEM766OEBYEO3YYBYDPPPYGREB", "length": 15241, "nlines": 294, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil G.K: கோழி முட்டையின் வடிவம் உருண்டையாக இல்லாமல் நீண்டு இருப்பதேன்?", "raw_content": "\nகோழி முட்டையின் வடிவம் உருண்டையாக இல்லாமல் நீண்டு இருப்பதேன்\nபொதுவாக முதிர்ந்த அண்டங்கள் ( Ovum ) அனைத்தும் உருண்டை வடிவம் உடையவை. ஆனால் சில விலங்குகளில், அதிலும் பூச்சியினத்தில் முட்டைகள் நீள வடிவமுடையவை. சுத்தி மீன் மற்றும் பறவைகளின் முட்டைகளும் நீள்வட்ட வடிவமுடையவை. கோழி முட்டை நீள்கோள வடிவமுடையது. இதன் ஒரு முனை சற்று கூர்மையாகவும் மற்றொரு முனை மழுங்கியும் காணப்படும்.\nகோழியின் அண்டச் சுரப்பியில் உருவாகும் அண்டம் கோள வடிவம் கொண்டு ஒரு அங்குல விட்டமுடையதாக உள்ளது. இந்த முதிர்ந்த அண்டம், அண்ட நாளத்தில் இறங்கும்போது பல்வேறு சுரப்புகள் மூலம் நாம் பார்க்கும் முட்டையாக மாறுகிறது. முட்டையின் மையத்தில் கருமையம் இருக்க வேண்டி சலாஜா ( Chalaza ) என்ற வெண்திரி அமைப்பும், அல்புமின் என்ற முட்டை வெள்ளையும் அண்டச் சுரப்பியின் முன்பகுதியில் சுரக்கப்பட்டு அண்டத்தோடு இணைக்கின்றன. அதன் மேல், கருப்பையின் கீழ்பகுதியில் கெரடின் இழைகளாலான உள் / வெளி ஓட்டுச்சவ்வுகள் சுரக்கப்படுகின்றன.\nமுடிவாக அண்டச் சுரப்பியின் இஸ்துமஸ் ' என்ற பகுதியிலுள்ள நிடமென்டல் சுரப்பிகள் ( ஓட்டுச் சுரப்பிகள் ) கால்சியத்தாலான ஓடு சுரக்கப்படுகிறது. இந்த வெளிப்புற ஓட்டில் பல நுண்துளைகள் ( 0.04 முதல் 0.05 மி.மீ குறுக்களவு ) உள்ளன. சுமார் 7500 நுண்துளைகள் உள்ளன. முட்டையின் அகன்ற முனையில் நிறைய துளைகள் இருக்கின்றன. இந்த அமைப்புகளின் கூட்டே நாம் காணும் முட்டை ஆகும். ஆக, முட்டையின் வடிவம் அதிலுள்ள கருவுணவின் அளவு அண்டப் படலங்களின் அமைப்பு, அவ்வுயிரியின் கருநிலை வளர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.\nகோழி முட்டையின் மஞ்சள் நிறக் கோளம்தான் உண்மையான அண்டம். அதைச் சுற்றியுள்ள ஆல்புமின், உள், வெளி ஓட்டுச் சவ்வுகள், ஓடு ஆகியவை மூன்றாம் நிலை அண்டப் படலங்கள் ஆகும்.\nஇந்திய எண்ணெய் அமைப்பு (1)\nஇந்திய தகவல் தொடர்பு (1)\nஇந்தியாவிற்கு ஐரோப்பியர் வருகை (1)\nஇரு பெயரிடுதல் முறை (1)\nகோவிந்த குமார் மேனன் (1)\nசாகித்ய அகாடமி விருது (1)\nசிறுகதைகள் - நூலாசிரியர் (2)\nசீக்கியர்கள் - சில தகவல்கள் (1)\nசூரிய மையக் கோட்பாடு (1)\nசென்னை சுதேசி சங்கம் (1)\nதமிழக சட்ட மேலவை (1)\nதமிழ் இலக்கண நூல்கள் (1)\nதமிழ்நாடு - சில தகவல்கள் (1)\nதனிமங்களின் பெயர்க் காரணங்கள் (1)\nதிணை - நிலம் (1)\nதேதி சொல்லும் சேதி (1)\nநூல்கள் மற்றும் ஆசிரியர்கள் (3)\nபல கேள்வி ஒரு பதில் (1)\nபெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் (1)\nபொது அறிவு | வினா வங்கி (53)\nபொது அறிவு குவியல் (13)\nபொதுத்தமிழ் - பொருள் அறிதல் (9)\nமத்திய ஆராய்ச்சி மையங்கள் (1)\nமின் காப்பு பொருட்கள் (1)\nமுதன் முதலில் ... (1)\nவடக்கு வண்டல் பகுதிகள் (1)\nவறுமை ஒழிப்புத் திட்டங்கள் (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/06/blog-post_16.html?showComment=1308196125512", "date_download": "2020-06-06T16:06:13Z", "digest": "sha1:QTHDRIMIGOJUROCVACESVEL7PETN6UHW", "length": 31286, "nlines": 456, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாசிக்கும் வீடியோ இணைப்பு | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அன்பு, கவிதை, பெண்கள், வீடியோ, வைரமுத்து\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாசிக்கும் வீடியோ இணைப்பு\nகவிஞர் வைரமுத்து தன் அம்மாவை பற்றி முதன் முதலாக எழுதிய கவிதை வரிகளை அவரே வாசித்து காட்டுகிறார். அந்த வரிகள் உங்களுக்காக இங்கே ஒலி இணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் இந்த கவிதை வரிகளை உங்கள் தாயாரிடம் போட்டு காட்டுங்களேன். மிகவும் அருமையான வரிகள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அன்பு, கவிதை, பெண்கள், வீடியோ, வைரமுத்து\nஅன்பின் பிரகாஷ் - அருமையான கவிதை - வைர வரிகள் - மிக மிக இரசித்தேன் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nசகோ, 2002ம் ஆண்டில் வைரமுத்துவின் கவிதையே பாடலாக இறு வட்டினூடாக இந்தக் கவிதையினைப் பார்த்தேன். தனது சிறு வயது வாழ்வினையும், தன் தாயாரின் பெருமையினையும் வைரமுத்து உணர்ச்சி பெருக்கெடுத்தோடும் வார்த்தைகளூடாக வெளிப்படுத்தியிருந்தார் சகோ.\nமீண்டும் அக் கவிதையினைப் பார்க்கும் வாய்ப்பினைத் தந்த உங்களுக்கு நன்றி சகோ.\nவீடியோ பார்க்க முடியாதவர்களுகாக இங்கே வைர முத்துவின் கவிதை வரிகளைப் பகிர்கிறேன்.\nஆயிரம் தான் கவி சொன்னேன்\n//கவி பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள்//\nஆயிரம் தான் கவி சொன்னேன்\nபெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே\nகாத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து\nஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலையே௦.\nஎழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி\nஎழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ \nஎழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி\nஎழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ\nபொன்னையா தேவன் பெற்ற, பொன்னே குலமகளே,\nஎன்னை புறந்தள்ள வயிற்று வலி பொறுத்தவளே,\nவைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல\nவைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல\nவயிற்றில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு \nகண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,\nஇடப்பக்கம் கிடக்கையி�� என்னென்ன நினைச்சிருப்பே\nகண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,\nஇடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே\nதரணி ஆள வந்த, தாசில்தார் இவன் தானோ \nஇந்த விவரங்க, எதோன்னும் தெரியாம,\nநெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும் .\nகத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,\nகருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,\nகத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,\nகருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,\nதொண்டையில, அது இறங்கும் சுகமான இளம் சூடு,\nமண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா………\nகொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,\nசீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.\nகும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,\nஅம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,\nதித்திக்க சமச்சாலும், திட்டிகிட்டே சமச்சாலும்,\nகத்திரிக்காயில் நெய் வழியும், கருவாட்டில் தேன் ஒழுகும்,\nகோழி குழம்பு மேல, குட்டி குட்டியாய் மிதக்கும் தேங்காய் சில்லுக்கு,\nவறுமையில நாமப்பட்ட வலி தாங்க மாட்டான் அவன்,\nபேனா எடுத்தேன், பிரபஞ்சம், பிச்சு ஏறிஞ்சேன்,\nபாசமுள்ள வேலையில, காசு பணம் கூடலையே,\nகாசு வந்த வேலையில பாசம் வந்து சேரலையே…..\nகல்யாணம் நா செஞ்சு, கதியற்று நிக்கையில,\nபெத்த அப்பன், சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,\nஅஞ்சாறு வருஷம், உன் ஆசை முகம் பாக்காம,\nபிள்ளை மனம் பித்தாச்சே, பெத்த மனம் கல்லாச்சே…..\nபடிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்\nகை விட மாட்டான்னு கடைசியில நம்பலையே\nபாசம் கண்ணீரு பழைய கதை எல்லாமே\nவெறிச்சோடி போன வேதாந்தம் ஆயிடுச்சே,\nவைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,\nகை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….\nஎனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,\nஉனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா \nஅருமையான கவிதை. பாராட்டுக்கள். வைரமுத்துவின் வைர வரிகள் வரியெங்கும் மிளிர தாய்மையின் பெருமை தலை நிமிர்கிறது.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅன்பின் நிரூபன் - பகிர்வினிற்கு நன்றி. சில பிழை திருத்தங்கள்\nதேவன் பெற்ற = தேவன் பெத்த\nவயிற்று வலி = இடுப்பு வலி பொறுத்தவளே \nதரணி ஆள வந்த - தரணி ஆள வந்திருக்கும்\nகருவாட்டில் - கருவாடு தேன் ஒழுகும்\nவலி தாங்க மாட்டான் அவன் = வலி தாங்கமாட���டாம\nவல்லூறும் சேர்ந்தெழுக - சேர்ந்தழுக\nகைபிடியாய் சேர்த்து வந்து = கைப்பிடியாய்க் கூட்டி வந்து\nதாயும் உண்டா - தாயிருக்கா\nசில சொற்கள் பிழையுடன் இருந்ததைச் சுட்டிக் காட்டி இருக்கிறேன். அவ்வளவுதான்\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nவைரமுத்து எப்பவுமே கிரேட் தான்..\nசக்தி கல்வி மையம் said...\nஅவரின் கவிதைகள் மட்டுமல்ல குரலுக்கும் ரசிகன் நான்.\nவைரமுத்துவின் வைர வரிகள் என் மனதை மிகவும் நெகிழச்செய்தது.\nநிரூபன் அவர்கள் கவிதையை எழுத்தில் வெளியிட்டது, மிகவும் நல்லது.\nஅதையும் பார்த்து மனதால் படித்துக்கொண்டே பாடலை கேட்டு ரஸிக்க நன்கு புரியக்கூடியதாக இருந்தது.\nமாப்பு நல்ல கவிதை..கவிதை வரிகளையும் பதிவுல போட்டிருக்கலாம்ல\nவைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,\nகை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….\nஎனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,\nஉனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா \nவைரமுத்துவுக்கு நிகர் வரைமுத்துவே. கவிதை அருமை. தாய்ப்பாசம் சொன்னவிதம்\nஅருமையிலும் அருமை. பகிர்வுக்கு நன்றி.\nசரி, சரி, நாளை நெல்லைக்கு வாங்க, நேரில் பாராட்டுகிறேன்.\nஎனக்கு மிகவும் பிடித்த கவிஞர் வைரமுத்து.இந்தப் பகிர்வைத் தந்ததற்கு மிக்க நன்றி சகோ.\nஎனது வலைப்பகுதியில் உங்களுக்காக ஒரு விருந்து காத்திருக்கின்றது சென்று அனுபவியுங்கள்.\nஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\n3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nதல தீனா படமும் என் தீராத மோகமும்... வீடியோ இணைப்பு...\nஎன்னன்னமோ டவுட்டு எனக்கு வருது\nசமையலறை: கதம்ப சாதம், வெஜிடபுள் கட்லெட் செய்வது எப...\nவரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவ...\n��னபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து......\nஆமையும் , முயலும் மாத்தி யோசிக்குமா\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந...\nநெல்லை பதிவர்கள் சந்திப்பு ஒரு முன்னோட்டம் - படங்க...\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாச...\nDTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது\nநான் டீக்கடை வைக்க போறேன்\nமனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண...\nஎன் பதிவையும், பாட்டியின் வடையையும் திருடியது யார்...\nஉங்க கண் முட்டைக் கண்ணா - ரொம்ப நல்லது\nலேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்...\nகலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா\nஅட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் ...\n ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற\nபெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா ...\nரேசன் கார்டு வாங்காதவங்க சீக்கிரமா வாங்குங்க\nகுருவி கூடு எப்படி கட்டுகிறது\nடேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே\nதேய்புரிப்பழங்கயிற்றினார் I சங்கச் சாரல்\nநாங்கலாம் அப்பவே கொரோனாக்கூட பழகி இருக்கோமாக்கும்-கிராமத்து வாழ்க்கை\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 9\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி ��ெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/hope-to-progress-towards-ellam-billion-dollar-business-kalyan-jewellers/", "date_download": "2020-06-06T18:29:25Z", "digest": "sha1:O7NZYLYYAO5PMDVAXEWI5Y5TD67I5YSC", "length": 24934, "nlines": 193, "source_domain": "in4net.com", "title": "'நம்பிக்கை அதானே எல்லாம்'- பில்லியன் டாலர் வர்த்தகத்தை நோக்கி முன்னேறும் 'கல்யாண் ஜுவல்லர்ஸ்' - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இன்று 1438…\nசொந்த ஊர் திரும்பியவரை 14 நாட்கள் மரத்தில் தங்க வைத்த கிராம மக்கள்\nஇப்போது அனைத்து Bookmarks இணையத்தளங்களும் புதிய இணைய உலாவிக்கு மாற்றப்பட்டிருக்கும்.\nமீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் மிட்ரான் ஆப்\nகூகுள் குரோமில் DATA SAVER/LITE MODE ஆக்டிவ் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் LOCK YOUR PROFILE பற்றி உங்களுக்கு தெரியுமா…\nஜியோவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அதிகரிப்பு\nவணிக முத்திரையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அடையும் நன்மைகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\n‘நம்பிக்கை அதானே எல்லாம்’- பில்லியன் டாலர் வர்த்தகத்தை நோக்கி முன்னேறும் ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’\nகேரளாவின் திருச்சூரில், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனர்களை சந்தித்து பேசும் போது, அவர்கள் நடைமுறை சார்ந்த உறுதியான முடிவுகள் மூலம் வர்த்தகத்தை வளரச் செய்துள்ள விதம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரியும்.\nஇந்த முடிவுகள் சனிக்கிழமைதோறும் நிறுவனர் டி.எஸ்.கல்யாணராமன் மற்றும் அவரது மகன்கள் ராஜேஷ் கல்யாணராமன், ரமேஷ் கல்யாணராமன் ஆகியோரால் மேற்கொள்ளப்படுகின்றன.\nதங்கள் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்தபடி வர்த்தக காரணிகள் மற்றும், விற்பனை நிலையங்களின் செயல்பாடு பற்றி விவாதிக்கின்றனர். அடுத்த ஐந்தாண்டுகளில் வர்த்தகத்தை ரூ.20,000 கோடி அளவுக்கு விரிவாக்கம் செய்வதற்கான வழிகள் பற்றியும் விவாதிக்கின்றனர்.\nஅவர்கள் முடிவெடுக்கும் விதத்திற்கு இதோ இரு உதாரணம்: ஏழு ஆண்டுகளுக்கு முன் நிறுவனத்தை நவீனமயமாக்க விரும்பிய போது, இந்தியா முழுவதும் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு மென்பொருள் தான் சரியான தீர்வு என உணர்ந்தனர். இதற்காக கியுலிக் வியூ மற்றும் ஆரக்கில் நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கான பிரத்யேக மென்பொருள் தீர்வை உருவாக்கக் கோரினர்.\nபெரும்பாலான குடும்ப நிறுவனங்கள், குறிப்பிட்ட நிலையை எட்டியதும் வர்த்தக அந்தஸ்த்திற்காக தொழில்நுட்பத்தை நாடுவது உண்டு. ஆனால் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனர்கள், தொழில்நுட்ப தரவுகளை தங்கள் நிர்வாகிகளிடம் சரியான கேள்வி கேட்க பயன்படுத்துகின்றனர். அவர்கள் எந்த எண்ணத்தையும் காது கொடுத்து கேட்கத் தயாராக உள்ளனர்.\nகவனத்தை ஈர்க்கும் எணணங்களை குறித்து வைத்துக்கொண்டு சனிக்கிழமை கூட்டங்களில் விவாதிக்கின்றனர். இப்போதெல்லாம், ஸ்மார்ட்போனில் மூழ்கி உள்ள நவீன வாடிக்கையாளர்களை கவர்வது குறித்து ஆலோசிக்கின்றனர்.\nடி.எஸ்.கல்யாணராமல், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம்\nஇருபது ஆண்டுகளுக்கு முன் கல்யாணராமன், தனது ஜவுளி வர்த்தகத்தை நகைக்கடையுடன் இணைத்தார். முதலில் ஒரு கடை தான் இருந்தது. அவரது கடையில் தங்க நகைகளை விற்கலாம் என்றும் வாடிக்கையாளர் சொன்னதைக் கேட்டு இந்த முடிவை மேற்கொண்டார்.\nமுதல் கடையில் தவறுகள் நிகழ்ந்தன. அவற்றின் மூலம் பாடங்கள் கற்றுக்கொண்டார். அவர் தருவித்திருந்த நகைகள் வாடிக்கையாளர்களை கவரவில்லை. ஊழியர்களுக்கும் அவற்றை விற்கத் தெரியவில்லை. பின்னர் அவர், சரியான நகைகளை, தானே தேர்வு செய்து, ஊழியர்களுக்கும் சிறந்த முறையில் பயிற்சி கொடுத்தார்.\nஇன்று, நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சங்கிலித்தொடர் நகைக்கடை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இதன் விற்றுமுதல் ரூ.10,000 கோடியாகும். டைட்டன் நிறுவனத்தின் தனிஷ்க் பிராண்டின் 180 கடைகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் 94 கடைகளை கொண்ட நிறுவனமாக இருக்கிறது.\nவேகமான வளர்ச்சி காரணமாக, நியூயார்க்கைச் சேர்ந்த தனியார் ஈக்விட்டி பண்ட் நிறுவனமான வார்பர்க் பின்கஸ், 2014 ல் குறைந்த பங்குகளுக்காக ரூ.1,200 கோடி முதலீடு செய்யத் தீர்மானித்தது. அப்போதே நிறுவனம் ரூ.9,500 கோடி அளவில் வர்த்தகம் பெற்றிருந்தது. வருவாயில் 10 சதவீதம் மொத்த லாப விகிதம��� பெற்றிருந்தது.\nமற்ற நகைக்கடை பிராண்ட்களும் விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்தாலும், கல்யாண் ஜுவல்லர்ஸ் அளவுக்கு இல்லை. ஜாய் ஆலுக்காஸ் நாடு முழுவதும் 60 கடைகளை கொண்டுள்ளது. தென்னகத்தில் 30 கடைகள் உள்ளன.\nஎம்.பி.அகமதுக்கு சொந்தமான மலபார் ஜுவல்லர்ஸ் ஆகியவை இதே அளவு கடைகள் பெற்றுள்ளன. இவை எல்லாமே கல்யாண் ஜுவல்லர்சை நெருங்கிக் கொண்டிருந்தாலும், டி.எஸ்.கல்யாணராமன் நிகரமதிப்பில் முன்னிலையில் இருக்கிறார்.\n”இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் பாரம்பரியமானவையாகவும், தங்கள் பிராந்தியத்திற்குள் விரிவாக்கம் செய்பவையாகவும் இருக்கின்றன. பெரிய அளவில் வளர ஒரே வழி என்பதால் இந்திய அளவில் விரிவாக்கம் செய்துள்ளோம்” என்கிறார் 64 வயதான கல்யாணராமன்.\n“இப்படி பெரிய அளவில் வளர்ச்சி ஏற்படும் என்று நினைக்கவில்லை” என்கிறார் செயல் இயக்குனரான ராஜேஷ். ஆனால், தனக்கும் சகோதரரர் ரமேசுக்கும் நம்பிக்கையுடன் இருக்கவும், தினமும் கற்றுக்கொள்ளவும், வர்த்தகத்திற்கான நீண்ட கால தொலைநோக்கு கொண்டிருக்கவும் தந்தை கற்றுத்தந்துள்ளார் என்கிறார் அவர்.\nநிறுவனம் தனது வர்த்தக திட்டத்தை நான்கு வகையாக பிரித்திருக்கிறது. ரீடைல் வியூகத்திற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கியுள்ளது.\nஉள்ளூர் கலாச்சாரம் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப நகை வடிவமைப்பு அமைகிறது. இதனால் தான் அதன் நகைகள் ஒவ்வொரு மாநில கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் அமைகிறது. எனினும் கர்நாடகம், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவில் தங்கம் அதிகமாக இருக்கும்.\nவட மாநிலங்களில் வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்களை வாங்குவது அதிகமாக இருக்கும். இருந்தாலும் இந்திய பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவது அதிகரித்திருப்பதால் கற்கள் பதித்த லேசு ரக நகைகள் பிரபலமாகி வருகின்றன.\nவடிவமைப்புகள் அனைத்தையும் கல்யாண் ஜுவல்லர்ஸ் மேற்பார்வையில் 750 துணை ஒப்பந்ததாரர்களால், மூன்று உற்பத்தி மையங்களில் உருவாக்கப்படுகிறது. சொந்தமாக உற்பத்தி ஆலை திறக்க திட்டமிட்டுள்ளது. பெண்களின் அனைத்து வயதினருக்குமான 13 பிராண்ட்களை கொண்டுள்ளது.\nவாடிக்கையாளர்களை சென்றடைந்து சேவை அளிப்பதற்காக 100 நகரங்களில் 650 ‘மைகல்யாண்’ ஸ்டோர்களை பெற்றுள்ளது. 800- 1000 சதுர அடி கொண்ட கடைகள் பல நகரங்களில் உள்ளவர்களுக்கு சேவை ���ளிக்கும் மினி நகை கடைகளாக செயல்படுகின்றன.\nஅடுத்த மூன்று ஆண்டுகளில் பெரிய கடைகளின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு கடையும் 25,000 சதுர அடி கொண்டது. மேலும் சர்வதேச விரிவாக்கத்தின் கீழ் வளைகுடாவில் 20 கடைகளை கொண்டுள்ளது. ஃபிளிப்கார்ட் மூலம் சிறிய நகைகளை விற்கவும் சோதனை முறையில் முயன்று வருகிறது.\n“ஒவ்வொரு சந்தையின் தன்மையையும் முழுவதுமாக ஆய்வு செய்த பிறகே கடைகளை துவக்குகிறோம்” என்கிறார் செயல் இயக்குனரான ரமேஷ். குறிப்பிட்ட பகுதியில் உள்ள வருமான அளவைக் கொண்டு வர்த்தக தரவுகள் அமைவதாக அவர் சொல்கிறார். “\nபல இடங்களில் முறையான தரவுகள் இல்லை. இடங்களை தேர்வு செய்யும் போது ரிஸ்க் எடுக்க வேண்டும்: என்கிறார் அவர். 18 மாதங்களில் லாபம் ஈட்ட வேண்டும் எனும் இலக்கு இருப்பதாக கூறுகிறார். அதன் பெரிய கடைகளில் 80 சதவீத கடைகள் லாபமீட்டுகின்றன. மற்றவை லாப பாதையில் முன்னேறுகின்றன.\n‘மைகல்யாண்’ கடைகளை ஒரே தளத்தில் கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக சர்வதேச நிறுவன சேவையை நாடி வருகிறது. ஒவ்வொரு பெரிய கடையிலும் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளது.\nஒராண்டில் 10 கடைகள் துவக்க திட்டமிட்டுள்ளது. தங்க விலைக்கு எதிரான பாதுகாப்பை பெறும் வகையில் முன்பேர சந்தையில் தேவையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nவாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த ஸ்மார்ட்போன் நுட்பங்கள் மற்றும் வாடிக்கையாளர் தேவையை அறிய அனல்டிக்ஸ் நுட்பங்களை நாடி வருகிறது.\nநிறுவன சி.ஓ.ஓ சஞ்சய் ரகுராமன், “வாடிக்கையாளர்களுடன் சிறந்த முறையில் தொடர்பு கொள்ளும் வழிகளுடன் பல ஸ்டார்ட் அப்கள் எங்களை நாடுகின்றன.\nஆனால் யாரையும் இன்னமும் தேர்வு செய்யவில்லை. ஸ்டார்ட் அப்கள் முதலில் எங்கள் வர்த்தகத்தை புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார்.\nகல்யாண் ஜுவல்லர்ஸ் 3 பில்லியன் டாலர் வர்த்தகத்தை நோக்கி முன்னேறுகிறது. பாரம்பரிய நகைக்கடைகள் தான் அதன் போட்டியாக இருக்கிறது. அமிதாப் பச்சன் போன்ற நட்சத்திரங்களை விளம்பர தூதராக பெற்றிருந்தாலும், மற்ற நகைக்கடைகளை விட வேகமாக வளர்ந்து வருவதாலேயே இது சாத்தியமாகிறது.\nமதுரை சம்பந்தமான தகவல்கள் , செய்திகள் , நிகழ்ச்சிகள் , நிறுவனத்தின் வெற்றி கதைகள் , புகைப்படங்கள் இலவசமாக ��திவிட Click : http://in4madurai.com/quickpost/\nநட்பை கொண்டாட Snapchat அறிமுகம்\nநம் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய 6 தொழில் முனைவோர்கள்\nசோனி மேன் அகியோ மொரிட்டோவின் வெற்றிக்கதை\nஇயக்குனர் மகேந்திரன் முதல் சீமான் வரை – தமிழீழத்திற்கு சென்று வந்த திரைப்…\nமுதன் முதலில் பஸ் சேவையை தொடங்கிய சுந்தரம் ஐயங்காரின் வாழ்க்கை வரலாறு\nகொரோனா குறித்து ஒரு பாசிட்டிவ்வான தகவல் வெளியீடு\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nஇந்தியாவைத் தாக்க மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு –…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\nதிருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனருக்கு முதல்வர் பழனிச்சாமி…\nமக்களுக்கு உதவ கால் சென்டரில் பணிபுரியும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/11/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B2/", "date_download": "2020-06-06T17:34:13Z", "digest": "sha1:ZLP3VXONK33GDNQVNSXHI5FOWIVADUNZ", "length": 22279, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "மருந்தாகும் உணவு – இஞ்சி லேகியம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமருந்தாகும் உணவு – இஞ்சி லேகியம்\nகடுக்காய்க்கு அக நஞ்சு, சுக்குக்கு புற நஞ்சு’ என்பார்கள். இஞ்சியை, தோலைச் சீவிய பிறகே பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் பழமொழி இது. இஞ்சியைத் தோல் சீவாமல் உபயோகப்படுத்துவது தவறு. கொழுப்புச்சத்து மிக்க உணவுகள், மாமிச வகை உணவுகள் போன்றவற்றை உட்கொள்பவர்கள், செரிமானப் பிரச்னைகளைத் தவிர்க்க, சாப்பிடுவதற்கு முன்னர் சிறிதளவு இஞ்சி மற்றும் இந்துப்பு இடித்துச் சாப்பிடலாம்.\nஇஞ்சி : 100 கிராம்\nபூண்டு : 6 பல் உலர் திராட்சை,\nவெல்லம் : தலா கால் கப்\nமல்லி (தனியா) : 2 டீஸ்பூன்\nநெய் : 3 டேபிள்ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப.\nசெய்முறை: இஞ்சி, பூண்டைக் கழுவி, தோலுரித்து நறுக்கிக்கொள்ளவும். மிக்ஸியில் தனியாவைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு இஞ்சி, பூண்டு, உலர் திராட்சை, வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியைவைத்து நெய், அரைத்த தனியா-பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். நெய் பிரிந்து வரும்வரை கிளறி இறக்கவும். ஆறியவுடன் ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும். எடுத்துச் சாப்பிடும்போது ஈரமில்லாத ஸ்பூனை உபயோகிக்கவும்.\nபலன்கள்: ஆயுர்வேத சிகிச்சைகளின் பெரும்பாலான மருந்துகளில் சேர்க்கப்படும் இயற்கை மருந்துப் பொருள் இஞ்சி. வயிற்று உப்புசம், ஜலதோஷம், இரைப்பை வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு, இஞ்சிச் சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வருவது நல்ல தீர்வைத்தரும். இஞ்சியில் சூடு அதிகம் என்பதால் கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை அல்லது வேறு ஏதாவது நோய்க்காக சிகிச்சை மேற்கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு இஞ்சி சாப்பிடவும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அத��் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-06-06T17:01:07Z", "digest": "sha1:J7QVLDSSK2CVO5D4JLHVASBQSPKSKM6Y", "length": 14243, "nlines": 166, "source_domain": "tamilbeauty.tips", "title": "கை பராமரிப்பு Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nCategory : கை பராமரிப்பு\nஅழகு குறிப்புகள் கை பராமரிப்பு\nஉங்கள் அக்குளில் உள்ள‍ கருமையை போக்க உங்கள் வீட்டிலேயே ஓர் எளிய வழி உண்டு\nபெண்களே உங்கள் கைகள் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும், அக்குள் (Armpit)...\nஅழகு குறிப்புகள் ஆரோக்கியம் கை பராமரிப்பு\nஉலோக அணிகலன்கள் அணிவதன் நன்மைகள் பற்றி தெரியமா\nஉலோகங்கள் உலோகங்களுக்கு குணப்படுத்தும் தன்மை இயற்கையிலேயே உள்ளது. தாமிரம், தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு பின்னரே உலோகங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம்...\nஅழகு குறிப்புகள் உதடு பராமரிப்பு கண்கள் பராமரிப்பு கால்கள் பராமரிப்பு கை பராமரிப்பு சரும பராமரிப்பு நகங்கள் முகப் பராமரிப்பு\nஇந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்\nதினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச்...\nஅழகு குறிப்புகள் கால்கள் பராமரிப்பு கை பராமரிப்பு\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்கள்\nஎல்லோருக்குமே நடிகர், நடிகைகளைப் போன்று தானும் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காகவே பலர் தங்கள் அழகிற்கு அதிக...\nஅழகு குறிப்புகள் கை பராமரிப்பு\nஉள்ள‍ங்கைகள் அழகாக, மிருதுவாக அருமையான எளிய குறிப்பு\nபொருட்களை தூக்க‍வோ, அல்ல‍து வேலைகளை செய்யவோ நமக்கு உதவுவது உள்ளங்கைகள் மட்டுமே. இதனால் உள்ள‍ங்கைகள் கடினமாக மாறிவிடும். ஆக‌...\nஅழகு குறிப்புகள் கை பராமரிப்பு\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்\nஎல்லோருக்குமே நடிகர், நடிகைகளைப் போன்று தானும் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காகவே பலர் தங்கள் அழகிற்கு அதிக...\nஅழகு குறிப்புகள் கை பராமரிப்பு கை வேலைகள் மெகந்திடிசைன்\n அப்ப உடனே இத படிங்க…\nபண்டிகை காலங்களில் பெண்கள் கைகளை அழகுப்படுத்த மெஹந்தி வைப்பார்கள். இவ்வாறு கைகளுக்கு வைக்கும் போது, அவை விரைவிலேயே மங்க ஆரம்பிக்கும்....\nஅழகு குறிப்புகள் கால்கள் பராமரிப்பு கை பராமரிப்பு\nபெண்களில் சிலருக்கு இயற்கையாகவே அவர்களது உடலில் மெல்லியதாக உரோமம்...\nஅழகு குறிப்புகள் ஆரோக்கியம் ஆரோக்கியம் குறிப்புகள் கை பராமரிப்பு\nஎப்படி கைகளை சுத்தம் செய்வது\nகைகளை சுத்தமாக வைப்பதனால் நோய் தொற்றுகள் தாக்காமல் உடலை ஆரோக்கியத்தோடு பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால் எப்படி கைகளை சுத்தமாக வைத்து கொள்வது\nஅழகு குறிப்புகள் கை பராமரிப்பு\nமிகவும் அழகான பகுதி கைகள் பராமரிப்பு…..\nமென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி...\nஅழகு குறிப்புகள் கை பராமரிப்பு\nஅக்குளில் உள்ள கருமையைப் போக்க சில எளிய இயற்கை வழிகள் குறித்து காண்போம்…..\nஇன்று நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் அக்குள் கருமை. ஒருவரது அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் அக்குள் பகுதியில் மெலனின் என்னும் நிறமி அதிகமாக...\nஅழகு குறிப்புகள் கை பராமரிப்பு\nகைகளை பராமரிக்க சில டிப்ஸ் கள் இதோ…\nமென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி...\nஅழகு குறிப்புகள் கை பராமரிப்பு\nகைகள் பராமரிப்பிற்கு சில டிப்ஸ் கள் இதோ…\nமென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை....\nஃபேஷன் அலங்கார���் அழகு குறிப்புகள் கை பராமரிப்பு\nமோதிரங்கள் அணிவதில் சீரியஸான விஷயம் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா\nபொதுவாகவே அணிகலன்கள் அணிந்து கொள்ளும்போது நம்முடைய தோற்றத்தில் ஒரு மாற்றம் உண்டாகும். அது மனதுக்கு மகிழ்ச்சியையும் ஜாலியாகவும் இருக்கும். ஆனால் மோதிரங்கள் அணியும் இடத்தில் சருமம் பச்சை நிறத்தழும்பு போன்று உண்டாவதைப் பார்த்திருப்பீர்கள்....\nஉங்களுக்கு தெரியுமா அக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nஅரிப்பு என்பது ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் சில காலகட்டத்தில் கண்டிப்பாக சந்திக்கும் ஒரு பிரச்சனை; இந்த பிரச்சனையின் அளவு சிறிதாவதும், பெரிதாவதும் அரிப்பு ஏற்படும் இடம் மற்றும் நீங்கள் அரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/8_17.html", "date_download": "2020-06-06T17:23:52Z", "digest": "sha1:EUWFQ47S4RTYRPIWNZMO7BGGWOJDOAOE", "length": 5854, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "மாலைதீவு – இலங்கைக்கு இடையிலான இராணுவ உறவு குறித்து கலந்துரையாடல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மாலைதீவு – இலங்கைக்கு இடையிலான இராணுவ உறவு குறித்து கலந்துரையாடல்\nமாலைதீவு – இலங்கைக்கு இடையிலான இராணுவ உறவு குறித்து கலந்துரையாடல்\nஇலங்கைக்கான மாலைதீவு தூதரகத்தின் தூதுவரான ஓமர் அப்துல் ராஷக் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்து கலந்துரையாடினார்.\nகுறித்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.\nஇச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவு முறைகளை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்பின்னர் இருவர்களது சந்திப்பினை நினைவு படுத்தும் முகமாக இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.\nஇறுதியில் தூதுவர் அவர்கள் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.\nஇச்சந்திப்பின் போது மாலைதீவு தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் இஷ்மைல் நசீரும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீக���் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/aunty/neighbour-aunty-hot-affair/", "date_download": "2020-06-06T17:02:05Z", "digest": "sha1:ZB5AHTF2KGWP2DEVHZAMAOS7JN5ZU7A5", "length": 10970, "nlines": 218, "source_domain": "www.tamilscandals.com", "title": "பக்கத்துக்கு வீட்டு மல்லு ஆன்டி செய்த காம சேட்டை பக்கத்துக்கு வீட்டு மல்லு ஆன்டி செய்த காம சேட்டை", "raw_content": "\nபக்கத்துக்கு வீட்டு மல்லு ஆன்டி செய்த காம சேட்டை\nஆண் ஓரின செயற்கை 1\nபல மாசங்கள் ஆகா காத்து இருந்து வீட்டை ஆடி பிடித்த இந்த ஆன்டி கூட செய்யும் செக்ஸ் வீடியோ காட்சி இது. என்னுடைய தடியில் அவள் செக்ஸ் அனுபவிக்கும் பொழுது எடுத்தவை. என்னுடைய மனைவி கொஞ்ச நாளையிர்க்கு அவளது வீடிற்கு சென்று விட்டால். அது வரைக்கும் என்னுடைய பூலின் அரிப்பை தீர்பதற்கு இவள் த தான்.\nகாதலி தனது காதலன் முன்னாடியே சுன்னியில் விரல் விட்டால்\nகாமத்தை தூண்டும் இந்த அனுபவம் இல்லாத கன்னி பெண் அவள் அம்மண மாக ஆகி உங்களை உங்கள் செக்ஸ் உணர்வை பிரட்டி எடுப்பால். எல்லாமே இந்த ஒரு வீடியோவில் பார்ப்பீர்கள்.\nஆன்டி சூது அடித்து இடுப்பு ஆட்டி செக்ஸ்\nஇந்த சூடான சுகம் தரும் ஆன்டி யின் சுண்ணி அடிக்கும் வீடியோ வை காணும் பொழுது உடனே நானும் இந்த முறையில் ஒரு தடவை செக்ஸ் போட்டு பார்க்க வேண்டும் என்று எங்க வைக்கிறது.\nபால் நிறைந்த பெரிய முலைகள் கொண்ட வேலைகாரி விசித்திரம்\nமுதிர்ந்த வேலைகாரி ஆன்டியின் மிகவும் பெரிய பால் நிறைந்த ராசச முலைகளை பாருங்கள். கமெராவில் அளவிற்கே அது பத வில்லை.\nஹோட்டல் ரூமில் வெட்ட வேலாக விரல் விடுகிறாள்\nஇந்த மங்கையின் தேன் நிலவு அனுபவத்தின் பொழுது அவள் ஜோடேல் ரூமில் ஒன்னும் போடாமல் அம்மண மாக படுத்து கொண்டு தனது பக்கா வான சாமான்களை தடவும் பொழுது எடுத்தது.\nரோட்டில் வைத்து சூதில் ஒக்கபடும் பக்கத்துக்கு வீட்டு டீன் பெண்\nநான் விளையாடி கொண்டு இருக்கும் பொழுது பந்து ஒன்று பக்கத்துக்கு வீட்டு வெளியை தாண்டி விழுந்து விட்டது அதை எடுக்க போகலாம் என்று நா���் சென்ற பொழுது தான் இந்த காட்சியை கண்டேன்.\nவீட்டுக்கு வந்த திருடன் ஆண்டியை ஒத்து விட்டு சென்றான்\nஇரவு வீட்டில் எறிகி புகுந்து வந்த இந்த திருடன். இவளது வீட்டில் எதுவும் இல்லை என்பதை அவன் பார்த்து விட்டு இந்த ஆன்டியின் சாமானை பிடித்து ஒத்து விடலாம் என்று முடிவு செய்தான்.\nநடு இரவில் கணவனது அனகோண்ட வை எழுப்பினால்\nசொங்கி பொய் கிடைந்த தன்னுடைய கணவனது பூலை பிடித்து அவள் உசுபேத்தி அதை கே நன்கு குலுக்கி விட்டு அவளது முலைகளின் மேல் வைத்து அழகு பார்த்தல்.\nமேலே ஒருத்தன் கீழே ஒருத்தன் என செயர்ந்து ஒரு செக்ஸ்\nஇரண்டு பசங்கள் உடன் செயர்ந்து கொண்டு உச்ச கட்ட காமதினில் மேட்டர் போட வேண்டும் என்று இந்த பாபிய்இற்கு மிகவும் ஆசை. அதை திட்டம் போட்டு ஒரு நாள் செய்தால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-06T16:35:58Z", "digest": "sha1:3TO32YWPQMBUL73JD65CNPISOVTGIR3M", "length": 6685, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "அசங்க குருசிங்க – GTN", "raw_content": "\nTag - அசங்க குருசிங்க\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசந்திமால் – ஹத்துருசிங்க – குருசிங்க ஆகியோருக்கு தடை – அணித் தலைவராக சுரங்க லக்மால்\nதினேஷ் சந்திமால், சந்திக ஹத்துருசிங்க மற்றும் அசங்க...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக திலான் சமரவீர\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டிகளுக்கு இலங்கை...\nதற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைய தயாரில்லை – அர்ஜூன ரணதுங்க\nதற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதற்கு தாம்...\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும�� நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/04/08/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T18:10:18Z", "digest": "sha1:3ZFXQ3MAQHSMHPJ3IWH5NI7A43DINVZJ", "length": 36016, "nlines": 113, "source_domain": "peoplesfront.in", "title": "வங்கியின் வாராக் கடனும் ரிசர்வ் வங்கி மீதான மோடி அரசின் தாக்குதலும.. – மக்கள் முன்னணி", "raw_content": "\nவங்கியின் வாராக் கடனும் ரிசர்வ் வங்கி மீதான மோடி அரசின் தாக்குதலும..\nபா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 4\nஇந்திய வங்கி முன் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய சிக்கல் வாராக் கடன் பிரச்சனை ஆகும்.மார்ச் 2018 ஆம் ஆண்டுவரை வங்கிகளின் வாராக் கடன் தொகையானது சுமார் 10,35,528 கோடியாகும். கடந்த மார்ச் 2015 ஆம் ஆண்டில் 3,23,464 கோடி ரூபாயாக இருந்த வாராக் கடன் தொகையானது,கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே 6.2 l லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பெரு முதலாளிகள் வங்கிக் கடன்களை முறையாக செலுத்தாமல் வங்கிகளின் மூலதன இருப்பும் வங்கிச் செயல்பாடும் நலிவடைந்துவருகின்றன. இது பன்னாட்டு நிதியகத்தின் பேசல் விதிகளின்படி வங்கிகளின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு வரையறையை இந்திய வங்கிகளில் கடைபிடிக்க இயலாத கையறு நிலைக்கு தள்ளியுள்ளது. இதை சரிக்கட்டும் விதமாக வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்குகிற “இந்திர தனுஷ்” திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டது.\nஇந்நிலையில் வங்கிகளின் நிதிச்சுமைகளை ஒழுங்குபடுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை(PCA) மேற்கொண்டது. அதே நேரத்தில் அதன் தன்னாட்சி அதிகாரமும் அரசியல் எல்லைக்கு உட்பட்டே இருந்தநிலையில் மோடி அமித்ஷாவின் காவி-கார்ப்பரேட் கும்பலாட்சி ரிசர்வ் வங்கி ஆளுநரை நசுக்கத் தொடங்கியது.\nகடந்த 2018 பிப்ரவரி மாதம், வாராக் கடன் தொடர்பாக முக்கிய சுற்றறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிருந்தது. அதில் ரூ 2000 கோடிக்கு அதிகமாக கடன் பெற்ற நிறுவனங்களின் கடன் நிலுவையானது 180 நாட்களைக் கடந்து தொடர்ந்தால், அந்நிறுவனங்களைத் திவாலான நிறுவனமாக அறிவித்து திவால்சட்ட நடைமுறையின்படி நிறுவனங்களின் சொத்தை ஏலம் விடுவதற்கானப் பணியைத் தொடங்கவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இதன்படி சுமார் 3.8 லட்சம் கோடி மதிப்பிலான 70 வாராக் கடன் நிலுவை பட்டியில் மீதான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. இந்த 3.8 லட்சம் கோடியில் நான்கில் மூன்று பங்கு பெரும் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் பெற்றதாகும். போலவே இம்முடிவு அமலாக்கப்பட்டால் குஜாரத் மாநிலத்திற்கு சொந்தமான நிறுவனமான Gujarat State Petroleum Corporation திவாலானதாக அறிவிக்கப்படும். ஏனெனில் மோடி அமித்ஷாவின் கும்பலாட்சியில் இந்நிறுவனத்தின் வாராக் கடன் மதிப்பானது 12,519 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆக, ரிசர்வ் வங்கியின் இம்முடிவு பெரும் தனியார் நிறுவன முதலாளிகளைப் போலவே மோடி – அமித்ஷா கும்பலையும் நெருக்கடியில் தள்ளியது.\nரிசர்வ் வங்கியின் இம்முடிவை எதிர்த்து (குறிப்பாக 180 நாட்கள் குறைவான கால அவகாசம் என்பது நிறுவனங்களின் வாதம்) அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. மோடி அரசும் இதில் குற்றவாளி ஆக வாய்ப்பிருப்பதால், ரிசர்வ் வங்கியின் இந்நடவடிக்கையை எதிர்த்து தனது சூறையாடும் முதலாளிகளுடன் சேர்ந்துகொண்டு உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. இந்திய அரசியல் வரலாற்றில் ரிசர்வ் வங்கிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த முதல் அரசு என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றது. இவ்வழக்கு விசாரணையின்போது தங்கள் மீதான வாராக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு, ரிசர்வ் வங்கியின் செயல்பாடுககளில் பிரிவு 7 இன் மூலமாக அரசு தலையீடு செய்ய பரிசீலிக்க வேண்டுமென மின்துறை நிறுவனங்கள் கோரியிருந்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்,வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடைபிடிக்கிற நெறிமுறைகளைத் தளர்த்துவதற்கு மத்திய அரசு நேரடியாக ரிசர்வ் வங்கியைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பதாகும். இறுதியில் கார்ப்பரேட்களுக்கு வெற்றி கிட்டியது.\nபலவீனமான மூலதன இருப்பில் திண்டாடுகிற வங்கிகளுக்கு மூலதனத்தை வழங்குவது, சிறுகுறு நிறுவனங்களுக்கு மேலதிகக் கடன் வழங்குவது, பணப்புழக்கம் ஆகியவைத் தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் தடையாக இருப்பதால் தன்னிச்சையான வகையில் கார்ப்பரேட் ஆதரவு நிதிக் கொள்கைகளை அமலாக்குகிற வகையில் சட்டபிரிவு-7 இன் மூலமாக ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு பலமுறை அழுத்தம் கொடுத்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து மோடி அமித்ஷா கும்பலின் நெருக்குதல் தாங்காமல் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலகினார்.\nமோடியின் செல்லாக் காசு நடவடிக்கையின்போது மத்திய அரசு மேற்கொண்ட குளறுபடியான, ஒன்றன்பின் ஒன்றான பல்வேறு அறிவிப்புகளை “சிறப்பாக” ஒருங்கிணைத்து வெளியிட்டவரும் முன்னாள் பொருளாதார விவகாரத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சக்திகாந்த தாசை ஆளுநராக நியமித்தது மத்திய அரசு.\nகடந்த 2015 ஆம் ஆண்டில் வங்கிக்கடன் மோசடியில் தொடர்புடைய முக்கிய கார்ப்பரேட்கள் தொடர்பான ஆவணங்களைத் தொகுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற வரைவுக்குழுவிற்கு அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கடிதம் எழுதினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிற்கு ராஜன் எழுதிய முக்கிய கடித விவகாரத்தை (தி வயர் பத்திரிக்கைக்கு) ரிசர்வ் வங்கி உறுதிசெய்துள்ளது. ராஜன் பதவி விலகுவதற்கு முன்பாக முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற வரைவுக் குழுவிடம் வாராக் கடன் தொடர்பாக 17 பக்க விளக்கம் அளித்தார். அதில் 2015 இல் கடன் மோசடியாளர்கள் பட்டியல் பற்றி தான் எழுதிய கடிதம் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் இதுநாள் வரையிலும் இந்த பட்டியலை அரசு வெளியிடவும் இல்லை, நடவடிக்கை குறித்த விளக்கமும் இல்லை. மாறாக விஜய் மல்லையாவைத் தொடந்து நீரவ் மோ���ி,மெகுல் சோக்சி என கடன் மோசடியாளர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோடுவதுதான் நடைபெற்றுவருகிறது.\nமக்கள் வரிப்பணத்தை வங்கியின் மூலமாக சூறையாடும் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு பணிந்துபோகச் செய்வதற்கு, தொடர்பே இல்லாத ஆர் எஸ் எஸ் குருமூர்த்தியையும், கார்ப்பரேட் அதிபர் சதீஸ் காசினாத்தையும் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களாக்கி, ரிசர்வ் வங்கியின் முக்கிய கூட்டங்களிலும் கொள்கை முடிவுகளிலும் குழப்பத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகிறது மோடி அரசு.\nஇந்திய வங்கி முன் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய சிக்கல் வாராக் கடன் பிரச்சனை ஆகும்.மார்ச் 2018 ஆம் ஆண்டுவரை வங்கிகளின் வாராக் கடன் தொகையானது சுமார் 10,35,528 கோடியாகும். கடந்த மார்ச் 2015 ஆம் ஆண்டில் 3,23,464 கோடி ரூபாயாக இருந்த வாராக் கடன் தொகையானது,கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே 6.2 l லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பெரு முதலாளிகள் வங்கிக் கடன்களை முறையாக செலுத்தாமல் வங்கிகளின் மூலதன இருப்பும் வங்கிச் செயல்பாடும் நலிவடைந்துவருகின்றன. இது பன்னாட்டு நிதியகத்தின் பேசல் விதிகளின்படி வங்கிகளின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு வரையறையை இந்திய வங்கிகளில் கடைபிடிக்க இயலாத கையறு நிலைக்கு தள்ளியுள்ளது. இதை சரிக்கட்டும் விதமாக வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்குகிற “இந்திர தனுஷ்” திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டது.\nஇந்நிலையில் வங்கிகளின் நிதிச்சுமைகளை ஒழுங்குபடுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை(PCA) மேற்கொண்டது. அதே நேரத்தில் அதன் தன்னாட்சி அதிகாரமும் அரசியல் எல்லைக்கு உட்பட்டே இருந்தநிலையில் மோடி அமித்ஷாவின் காவி-கார்ப்பரேட் கும்பலாட்சி ரிசர்வ் வங்கி ஆளுநரை நசுக்கத் தொடங்கியது.\nகடந்த 2018 பிப்ரவரி மாதம், வாராக் கடன் தொடர்பாக முக்கிய சுற்றறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிருந்தது. அதில் ரூ 2000 கோடிக்கு அதிகமாக கடன் பெற்ற நிறுவனங்களின் கடன் நிலுவையானது 180 நாட்களைக் கடந்து தொடர்ந்தால், அந்நிறுவனங்களைத் திவாலான நிறுவனமாக அறிவித்து திவால்சட்ட நடைமுறையின்படி நிறுவனங்களின் சொத்தை ஏலம் விடுவதற்கானப் பணியைத் தொடங்கவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இதன்படி சுமார் 3.8 லட்சம் கோடி மதிப்பி���ான 70 வாராக் கடன் நிலுவை பட்டியில் மீதான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. இந்த 3.8 லட்சம் கோடியில் நான்கில் மூன்று பங்கு பெரும் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் பெற்றதாகும். போலவே இம்முடிவு அமலாக்கப்பட்டால் குஜாரத் மாநிலத்திற்கு சொந்தமான நிறுவனமான Gujarat State Petroleum Corporation திவாலானதாக அறிவிக்கப்படும். ஏனெனில் மோடி அமித்ஷாவின் கும்பலாட்சியில் இந்நிறுவனத்தின் வாராக் கடன் மதிப்பானது 12,519 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆக, ரிசர்வ் வங்கியின் இம்முடிவு பெரும் தனியார் நிறுவன முதலாளிகளைப் போலவே மோடி – அமித்ஷா கும்பலையும் நெருக்கடியில் தள்ளியது.\nரிசர்வ் வங்கியின் இம்முடிவை எதிர்த்து (குறிப்பாக 180 நாட்கள் குறைவான கால அவகாசம் என்பது நிறுவனங்களின் வாதம்) அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. மோடி அரசும் இதில் குற்றவாளி ஆக வாய்ப்பிருப்பதால், ரிசர்வ் வங்கியின் இந்நடவடிக்கையை எதிர்த்து தனது சூறையாடும் முதலாளிகளுடன் சேர்ந்துகொண்டு உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. இந்திய அரசியல் வரலாற்றில் ரிசர்வ் வங்கிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த முதல் அரசு என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றது. இவ்வழக்கு விசாரணையின்போது தங்கள் மீதான வாராக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு, ரிசர்வ் வங்கியின் செயல்பாடுககளில் பிரிவு 7 இன் மூலமாக அரசு தலையீடு செய்ய பரிசீலிக்க வேண்டுமென மின்துறை நிறுவனங்கள் கோரியிருந்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்,வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடைபிடிக்கிற நெறிமுறைகளைத் தளர்த்துவதற்கு மத்திய அரசு நேரடியாக ரிசர்வ் வங்கியைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பதாகும். இறுதியில் கார்ப்பரேட்களுக்கு வெற்றி கிட்டியது.\nபலவீனமான மூலதன இருப்பில் திண்டாடுகிற வங்கிகளுக்கு மூலதனத்தை வழங்குவது, சிறுகுறு நிறுவனங்களுக்கு மேலதிகக் கடன் வழங்குவது, பணப்புழக்கம் ஆகியவைத் தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் தடையாக இருப்பதால் தன்னிச்சையான வகையில் கார்ப்பரேட் ஆதரவு நிதிக் கொள்கைகளை அமலாக்குகிற வகையில் சட்டபிரிவு-7 இன் மூலமாக ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு பலமுறை அழுத்தம் கொடுத்து மத்தி�� அரசு கடிதம் எழுதியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து மோடி அமித்ஷா கும்பலின் நெருக்குதல் தாங்காமல் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலகினார்.\nமோடியின் செல்லாக் காசு நடவடிக்கையின்போது மத்திய அரசு மேற்கொண்ட குளறுபடியான, ஒன்றன்பின் ஒன்றான பல்வேறு அறிவிப்புகளை “சிறப்பாக” ஒருங்கிணைத்து வெளியிட்டவரும் முன்னாள் பொருளாதார விவகாரத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சக்திகாந்த தாசை ஆளுநராக நியமித்தது மத்திய அரசு.\nகடந்த 2015 ஆம் ஆண்டில் வங்கிக்கடன் மோசடியில் தொடர்புடைய முக்கிய கார்ப்பரேட்கள் தொடர்பான ஆவணங்களைத் தொகுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற வரைவுக்குழுவிற்கு அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கடிதம் எழுதினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிற்கு ராஜன் எழுதிய முக்கிய கடித விவகாரத்தை (தி வயர் பத்திரிக்கைக்கு) ரிசர்வ் வங்கி உறுதிசெய்துள்ளது. ராஜன் பதவி விலகுவதற்கு முன்பாக முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற வரைவுக் குழுவிடம் வாராக் கடன் தொடர்பாக 17 பக்க விளக்கம் அளித்தார். அதில் 2015 இல் கடன் மோசடியாளர்கள் பட்டியல் பற்றி தான் எழுதிய கடிதம் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் இதுநாள் வரையிலும் இந்த பட்டியலை அரசு வெளியிடவும் இல்லை, நடவடிக்கை குறித்த விளக்கமும் இல்லை. மாறாக விஜய் மல்லையாவைத் தொடந்து நீரவ் மோடி,மெகுல் சோக்சி என கடன் மோசடியாளர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோடுவதுதான் நடைபெற்றுவருகிறது.\nமக்கள் வரிப்பணத்தை வங்கியின் மூலமாக சூறையாடும் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு பணிந்துபோகச் செய்வதற்கு, தொடர்பே இல்லாத ஆர் எஸ் எஸ் குருமூர்த்தியையும், கார்ப்பரேட் அதிபர் சதீஸ் காசினாத்தையும் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களாக்கி, ரிசர்வ் வங்கியின் முக்கிய கூட்டங்களிலும் கொள்கை முடிவுகளிலும் குழப்பத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகிறது மோடி அரசு.\nதேசிய மக்கள்தொகை பதிவேடு( NPR) கணக்கெடுப்பை நிறுத்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம் குடியுரிமை பறிப்பு சட்டத்தை முறியடிப்போம் \nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nபுதுக்கோட்ட�� கொத்தமங்கலம் கொந்தளித்தது குற்றமா\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் கைது, சிறையில் அடைப்பு – தமிழ்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\n“கஜா” புயல் – கைகொடுத்த மின்வாரியத் தொழிலாளர்கள் நிரந்தர வேலை கேட்டது என்னாயிற்று \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – 9 ஆவது ஆண்டு நினைவேந்தல்\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் \nஜே.என்.யு மாணவி 10 நாட்களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி\nஒன்றிய அரசின் ₹. 20 லட்சம் கோடி கொரோனா நிதி தொகுப்பு – நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை\nகொரோனா மரணங்களை கட்டுப்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு ���ோழர் ரகு ‘தேச துரோக’ வழக்கில் கைது, சிறை – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்.\n‘தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது’ – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 2\nஅமெரிக்கா – இலக்கு மூலதனத்தை காப்பதுதான், மக்களை அல்ல\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587885", "date_download": "2020-06-06T17:50:19Z", "digest": "sha1:GZOZ7KWPPT4BTEJ46EFZOE6XVT6UGZUQ", "length": 7511, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு | Chennai, MK Stalin, DMK, MPs, MLAs meeting, announcement - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nசென்னை: சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் மீது பொய் பதித்து போலீசார் கைது செய்வதால் நாளை காலை 10 மணிக்கு தனது தலைமையில் ஆலோசனை என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nசென்னை மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அறிவிப்பு\nM.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்\nதமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 120 பேர் உயிரிழப்பு\nகீரனூர் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nராணுவ வீரர் மதியழகன் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது\nசெமஸ்டர் தேர்���ுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\n4-வது காலாண்டில் ரூ.12,521 கோடி நஷ்டம்: வேதாந்தா நிறுவனம்\nபொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதாராவியில் கொரோனா பாதிப்பு குறைந்தது\nநாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள் அட்மிட் செய்யாததால் ஆம்புலன்சில் கர்ப்பிணி உயிரிழப்பு\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204724/news/204724.html", "date_download": "2020-06-06T18:15:57Z", "digest": "sha1:EOJAMWICNARXKMGESY4EONF5PDVOQHQL", "length": 16878, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "பதின் பருவக் குழந்தைகளின் அம்மாவா நீங்கள்?!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபதின் பருவக் குழந்தைகளின் அம்மாவா நீங்கள்\nஇன்றைய வளர் இளம் பருவத்தினரைப் பார்க்கும் போது மனதில் தானாக அச்சம் உருவாகிறது. ஆண், பெண் குழந்தைகள் பருவ வயதில் இருக்க வேண்டிய விழிப்புணர்வு, அத்தியாவசிய உணவு, பகிர்ந்தளிக்க வேண்டிய உணர்வு மற்றும் செய்ய வேண்டிய உடற்பயிற்சி எல்லாம் மிஸ்ஸிங். குழந்தைகளை கவனிக்க, அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள நேரம் இன்றி பெற்றோர் ஓடுகின்றனர். பள்ளிகள் குழந்தைகளை மார்க் வாங்க வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. பள்ளியில் விளையாட்டு மிஸ்ஸிங்.\nதன் எதிர்ப்பாலினத்தவரை எவ்விதம் அணுக வேண்டும் என்பதையும் சென்சார் இல்லாத காட்சி ஊடகங்களின் வழியாகவே கற்கின்றனர். இந்த மிஸ்மேட்ச் விஷயங்கள் அவர்களது குடும்ப வாழ்க்கைச் சக்கரத்தைத் தடம் புரள வைக்கின்றன.உடல் நலம், மன நலம் இரண்டிலுமே சின்ன மாற்றங்களைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர், காதல், திருமணம் என தனக்கான தனி வாழ்வில் நுழையும் உறவினைப் புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் செய்து வாழ்வதும் இங்கு பெரும் பிரச்னையாக மாறி உள்ளது.\nதிருமணமாகிச் சில மாதங்களில் பிரிந்து விடுவதெல்லாம் இன்று சாதாரணம். ஒற்றைக் குழந்தைகளாக வளரும் இவர்களுக்குள் “ஈகோ” மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒத்துப் போதல், ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய பழக்கம் இல்லாத காரணத்தால் படித்து விட்டு வேலையற்றவர்களாக உள்ளனர். கிடைக்கும் வேலைக்குள் தங்களைப் பொறுத்திக் கொண்டு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும் இவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. இவற்றைக் கண்டு கொள்ளாமல் விடும் பொழுது இவர்களே சமூகப் பிரச்னைகளாக மாறி வருகின்றனர்.\nதிருமணத்துக்குப் பின்னர் குழந்தையின்மையும், புரிதலின்மையும் இவர்களின் மாபெரும் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இவற்றைத் தவிர்க்க வளர் இளம் பருவத்தில் அவர்களை சரி செய்ய வேண்டியுள்ளது. இன்றைய வளர் இளம் பருவக் குழந்தைகளின் அம்மாக்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் டாக்டர் அகிலாம்பாள். “முன்பெல்லாம் நமது தாத்தா-பாட்டி உடன் பிறந்தவர்கள் 5 அல்லது 6 நபர்கள் இருந்ததை நாம் பார்த்துள்ளோம்.\n1990-களில் மத்திய அரசு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகப்படியான நிகழ்ச்சிகள் செய்து “நாம் இருவர் நமக்கு இருவர்”, “ஆசைக்கு ஒன்னு, ஆஸ்திக்கு ஒன்னு” என்று குடும்ப கட்டுப்பாட்டிற்கு பிரச்சாரம் செய்தனர். தற்போது 20 வருடங்களில் எங்கு பார்த்தாலும் கருத்தரிப்பு மையங்கள் மற்றும் அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கான முக்கிய காரணம் என்ன என்று ஆராய்ந்தால் Life Style Modification தான் இந்த குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.\nநமது உடலின் செயல்பாடு குறைந்துவிட்டன. நாம் அருகில் உள்ள கடைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட மோட்டார் வாகனம் பயன்படுத்திதான் செல்கிறோம். இது நமது உடலின் செயல்பாட்டை குறைக்கிறது. குழந்���ைகள் 9-வது வகுப்பு வந்தவுடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார்கள். மாணவர்கள் வெறும் மதிப்பெண் பெரும் எந்திரமாக மாற்றப்பட்டு உள்ளனர். வாரத்தில் குறைந்தது 15 நிமிட உடற்பயிற்சி மிகவும் அவசியமானது.\nஉணவு முறைகள் (Food Habits)\nசெயற்கை நிறமூட்டி பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், குளிரூட்டப்பட்ட பானங்கள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்வதால் நமது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் பருமனும் அதிகமாகிறது. இது குழந்தையின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளது. முக்கியமாக Abdominal Feel அதிகமாகும் பொழுது குழந்தை உண்டாகுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. மாதவிடாய் தள்ளிப்போகுதல், கருமுட்டை வளர்ச்சியில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆண்களுக்கு Testosterone ஹார்மோன் அளவு குறைகிறது. தாம்பத்திய குறைபாடுகள் ஏற்படுகிறது.\nதற்போதைய காலகட்டத்தில் மனஅழுத்தம் அதிகமாகிவிட்டது. நமது அன்றாட வாழ்வில் காலையில் அலுவலகம் செல்லும் போது ஏற்படும் காலதாமதத்தில் ஆரம்பித்து மாலையில் வீடு திரும்பும் வரை பல மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். இதனாலும் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. மன அழுத்தம் குறைக்க மற்றும் Physical Activity அதிகரிக்க பள்ளியிலேயே Yoga கற்றுத் தரவேண்டும்.\nடைட் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் உயிர் அணு உற்பத்தியை குறைத்து விடுகிறது. இதனால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு காலத்தில் ஆண்கள் அணிந்த கோவணம் கிண்டலாகப் பார்க்கப்பட்டது. இப்போது ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிப்பதால் அமேசான் மற்றும் பிலிப்கார்ட்டில் இந்த உடையை விற்பனை செய்கின்றனர். பருத்தித் துணியிலான உடைகளை அணியப் பழக்கப்படுத்தலாம்.\nஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம்\n* அதிக விளைச்சல் குறைந்த காலத்தில் கிடைப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மேலும் பழங்கள், காய்கறிகள் எப்போதுமே புதிதாக இருக்க உபயோகிக்கப்படும் மருந்துகள் கருமுட்டை மற்றும் உயிரணுக்களை பாதிக்கிறது.\n* Social Status ஆக கருதும் மது அருந்துதல் மற்றும் புகைப் பழக்கம். இதுவும் உயிரணுக்கள் மற்றும் கருமுட்டை உண்டாவதை பாதிக்கிறது. நமது கலாச்சார மாற்றங்களே குழந்தையின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே இந்த கலாச்���ார மாற்றத்தை சரி செய்வதன் மூலம் கவலை இல்லாமல் இருக்கலாம். வளர் இளம் பருவக் குழந்தைகளின் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் லைஃப் ஸ்டைலை ஆரோக்கியமானதாக வடிவமைக்க வேண்டும். அந்த நடைமுறைகளை வழக்கமாகவும், வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.\nதுரித உணவுகள் தவிர்த்து நஞ்சில்லா உணவுகளைக் கொடுப்பது அவசியம். உறவுகளைக் கையாளுதல். சூழலைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும்படியாக மன நிலையுடன் அவர்களை வளர்ப்பதும் அவசியம். இது போன்ற கவனிப்புகள் அவர்கள் மூலம் ஆரோக்கியமான அடுத்த\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபாரு திருவிழா ல காணாம போன கொழந்த மாரி முழிக்கறதா\nகக்கூஸ் கட்டுரதுக்கே 50 ரூபா தான் ஆச்சு..\nஇந்த நாட்ட கேவலப்படுத்துறது நீங்க தாண்டா\nதெர்மல் ஸ்கேன் செய்வது என்ன\nபுகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/04/23/", "date_download": "2020-06-06T17:49:12Z", "digest": "sha1:ZKZKIED6FAWWGCK5E3MCEXWQ7232YV6U", "length": 11704, "nlines": 178, "source_domain": "www.stsstudio.com", "title": "23. April 2017 - stsstudio.com", "raw_content": "\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந��து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nசுவிஸ் பேண் மாநகரில் 22.04.17 ‌இரு நுால்கள் வெளியிட்பட்டுள்ளது\nசுவிஸ் பேண் மாநகரில் நேற்றையதினம் இடம்பெற்ற…\nமதுமதி குற்ற உணர்வினால் தண்ணீரில்லாத…\nஅடுப்பாய் வேகி, அன்பாய் அனைவருக்கும்…\nகற்பனையோடு களமிறங்கி இயற்கையோடு ஒன்றாகி…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nஒளிப்பதிவாளர் ரவி அட்சுதன்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 03.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (496) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T18:00:43Z", "digest": "sha1:5VT2FZYJNVTHYET4ZZPC2VBDZAJHJ3PS", "length": 19298, "nlines": 236, "source_domain": "tamil.samayam.com", "title": "சிதம்பர ரகசியம்: Latest சிதம்பர ரகசியம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி\nஅனுராக் கஷ்யப் ஒரு முட்டாள...\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மண...\nதளபதி 65ல் இணையும் முன்னணி...\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தட...\nதமிழகத்தில் ஒரே நாளில் 19 ...\nசலூன் கடைக்காரர் மகள் நேத்...\nரஹானேவுக்கு இன்று பிறந்தநாள்... எளிமையான...\nகிரிக்கெட் மட்டும் தான் மு...\nநீ அதுக்கு சரிபட்டு வரமாட்...\nமுதல் ஓவரிலேயே முடிஞ்சு போ...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவா...\nரூ.9,500 க்கு இதுக்கு மேல ...\nஅவரசப்பட்டு மொக்கையா ஒரு வ...\nகனவில் கூட எதிர்பார்க்காத ...\nமிட்ரான் ஆப்பிற்கு கூகுள் ...\nஒரு வேகத்துல வேற போன் வாங்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அட்றா சக்கை, இன்னைக்கும் ...\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணா...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\n2000 ஆண்டு கால இளமை: செம்மொழியாம்..\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nரம்யா பாண்டியன் கூட இருக்க ஹேண்ட்ஸம் ஜென்டிமேன் யாரு பாருங்க\nரம்யா பாண்டியன் தனது ட்விட்டர் கணக்கில் தன்னுடைய சித்தப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.\nDirector Visu: சம்சாரம் அது மின்சாரம் படத்தை மறக்கத் தான் முடியுமா\nஇயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட வி���ு இன்று காலமானார். அவருக்கு வயது 74.\nசிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தங்கத்திலான வில்வ இலை மாலை காணிக்கை\nபெயர் குறிப்பிட விரும்பாத பக்தர் ஒருவர் தங்கத்தில் 3 லட்சம் செலவிலான வில்வ இலை மாலையை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு காணிக்கையாக அளித்துள்ளார்.\nIndia Election 2019: வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கும் \"சிதம்பர ரகசியம்\"; உலகில் வேறு எங்கும் இதை பார்க்க முடியாது\nஇந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்து நாளை (23ம்தேதி) வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தேர்தலில் நீங்கள் வாக்களித்திருந்ததால் எப்படி வாக்குப்பதிவு நடந்திருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது பொதுமக்கள் அந்த மையத்திற்குள் செல்ல அனுமதியில்லை.\nதமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமாகும் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி\nபிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.\nVRV Movie MEMES: இதுக்கு நீங்க வராமலேயே இருந்திருக்கலாம் சிம்பு... - டுவிட்டரில் டிரெண்டாகும் #VRVBlockbuster\nநடிகர் சிம்புவின் வந்தாராஜாவா தான் வருவேன் திரைப்படம் இன்று வெளியானது. அதை நம் டுவிட்டர் பேஸ்புக் நெட்டிசன்கள் கலாய்க்க துவங்கிவிட்டனர். அவர்கள் கலாய்த்தை இங்கே காணுங்கள்.\nBudget 2019 Reactions: வெளியான மத்திய பட்ஜெட்டால் வெறியான ராகுல் ; டுவிட்டரில் நடக்கும் மரண கலாய்கள்..\nமத்திய அரசு இன்று இந்தாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளது. இது குறித்த கருத்துக்கள் மற்றும் மீம்களின் கலெக்ஷன்களை இங்கு காணலாம்.\nBudget 2019 Facts: மத்திய பட்ஜெட் வரலாற்றில் முதன்முறையாக நடந்த விஷயம்; அரசின் \"சிதம்பர ரகசியம்\" அம்பலம்..\nஆண்டுதோறும் தாக்கலாகும் மத்திய பட்ஜெட் குறித்து நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லாத சில \"சிதம்பர ரகசியங்கள்\" இருக்கிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பல வரலாற்று நிகழ்வுகள் ஒளிந்திருக்கிறது. அது குறித்த விரிவாக செய்தி தான் இது.\nமெர்சல் 200 கோடி வசூல் எல்லாம் வெறும் கப்சா: விநியோகஸ்தர் வெளிப்படை பேச்சு\nமெர்சல் படம் ரூ. 200 கோடி வசூல் செய்தாக கூறப்படுவது எல்லாம் படத்துக்கான விலையில்லா விளம்பரம் என விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅஜீத்தின் சிதம்பர ரகசியம்: உடைத்தார் தயாரிப்பாளர்\nஅஜீத்தின் பெருந்தன்மையை பல வருடங்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியே கூறியுள்ளார்.\nஅஜீத் பட ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர்\nஅஜீத் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் ரகசியத்தை பிரபல நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளார்.\nவெடி நிரப்பிய கோதுமை உருண்டையை சாப்பிட்ட கர்ப்பிணி பசு படுகாயம்...\nகொரோனாவால் இறந்தவரைத் தூக்கி எறிந்த ஊழியர்கள்... தண்டனை யாருக்கு\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nபுதுச்சேரி: கொரோனாவால் இறந்தவர் உடலை வீசி எறிந்த அவலம்\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\n“மக்களே, ஆலோசனை சொல்லுங்க” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Sudha-Kongara", "date_download": "2020-06-06T18:42:37Z", "digest": "sha1:B55R45KQWP2GV4VOXCO3GE3BAGLFA6EL", "length": 6180, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந்தது\nஅப்படி நடந்துடுமோனு பயந்த ரசிகர்கள்: நல்ல வார்த்தை சொன்ன சூர்யா\nVijay: விஜய் பிறந்தநாள் அன்று புதுப்பட அறிவிப்பை வெளியிடுகிறாரா சுதா கொங்கரா\nசூர்யாவின் சூரரை போற்று புது ரிலீஸ் தேதி இதுவா\nஅஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்\nஅதானே, அஜித்தாவது, மாறுவதாவது: எல்லாமே பொய்யாம் பாஸ்\nஅஜித்தை இயக்குகிறாரா சுதா கொங்கரா; உண்மை என்ன\nமாஸ்டருடன் மோதலை தவிர்த்த சூரர்: புது ரிலீஸ் தேதி இது தானா\nவிஜய் சுதா கொங்கரா இயக்கத்துல நடிக்க ஓகே சொன்னதுக்கு இதுதான் காரணமாம்\nமுடிவு செஞ்சுட்டார் விஜய்: இனி அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார்\nசூரரைப் ப���ற்று பாடல் வெளியீட்டு விழா\nSoorarai Pottru: வெளியானது சூரரைப் போற்று படத்தின் இரண்டாவது பாடல்\nSuriya ரஜினியை அடுத்து சூர்யாவுக்கு மட்டுமே கிடைத்த 'அந்த' கவுரவம்\nசூர்யா விமானத்தில் அழைத்துச் செல்லும் 100 பேர் யார் தெரியுமா\nsuriya டபுள் ட்ரீட் தரும் சூரரைப் போற்று டீம் \nsoorarai pottru பறக்கும் விமானத்தில் சூர்யாவுடன், 100 ஏழைக் குழந்தைகள் வெளியிடும் பாடல்\nSuriya பறக்கும் விமானத்தில் வெளியாகும் சூரரைப் போற்று பாடல்\nSuriya சூரரைப் போற்று : இதுதான் அப்டேட்டா\nஇந்த உலகமே எவன்டா இந்த லூசு கூன்னு தான் பார்த்துச்சு: தெறிக்கும் சூரரைப் போற்று டீஸர்\nவெளியானது சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக்: மாஸ், வெறித்தனம், செம எனும் ரசிகாஸ்\nSuriya: சூரரைப் போற்று எப்போது வெளியீடு\nNetflix: வெற்றி மாறன், கௌதம் மேனன், சுதா கொங்குரா இணையும் படம்\nSoorarai Pottru: சூர்யா படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டர்\nSudha Kongara : சூர்யா நமது நாட்டின் மிகச் சிறந்த நடிகர்: இயக்குனர் புகழாரம்\nSuriya38: சூர்யாவுடன் இணையும் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2019/06/01184503/Former-Arsenal-and-Spanish-international-footballer.vpf", "date_download": "2020-06-06T17:11:54Z", "digest": "sha1:TDWNBJ265B7XHF4W64HI4EREF2FX4L75", "length": 8374, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Former Arsenal and Spanish international footballer José Antonio Reyes killed in a car crash || கால்பந்து வீரர் ஜோஸ் ஆன்டனியோ கார் விபத்தில் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று\nகால்பந்து வீரர் ஜோஸ் ஆன்டனியோ கார் விபத்தில் பலி\nசர்வதேச கால்பந்து வீரர் ஜோஸ் ஆன்டனியோ கார் விபத்து ஒன்றில் பலியானார்.\nஸ்பெயின் நாட்டை சேர்ந்த சர்வதேச கால்பந்து வீரர் ஜோஸ் ஆன்டனியோ ரியெஸ் (வயது 35). ஆர்சினால் மற்றும் செவில்லா அணிக்காக விளையாடியுள்ள இவர் கார் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.\nஇதனை ஸ்பெயின் கிளப் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணிக்காக இவர் விளையாடியுள்ளார்.\nஅவரது மறைவுக்கு சக வீரர்களான தியரி ஹென்றி மற்றும் செர்கியோ ரமோஸ் அதிர்ச்சியும், வருத்தமும் த��ரிவித்து உள்ளனர். இதனை அடுத்து ஸ்பெயினின் செகுன்டா மண்டலத்தில் இந்த வாரம் விளையாட இருந்த 7 போட்டிகள் வருகிற செவ்வாய் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\n2. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டி ஜெர்மனி அல்லது போர்ச்சுகலில் நடைபெறும்\n3. ஆசிய கிளப் சாம்பியன்ஸ் லீக்: 3-வது அணியாக பெங்களூரு எப்.சிக்கு வாய்ப்பு - இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு\n4. ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி: 2022-ம் ஆண்டில் இந்தியாவில் நடக்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlineceylon.net/2020/05/blog-post_13.html", "date_download": "2020-06-06T17:47:49Z", "digest": "sha1:PZXJIGQV37W5UPM2ZJIQIEP6S56WTWZC", "length": 4365, "nlines": 70, "source_domain": "www.onlineceylon.net", "title": "எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பு!!!", "raw_content": "\nHomeLocalஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பு\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பு\nநுகர்வோரின் நன்மை கருதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கும வழங்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா தெரிவித்துள்ளார்.\nசுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு தமது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை ���ிடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/20409", "date_download": "2020-06-06T17:36:34Z", "digest": "sha1:M7XGV2BUIIDJ7R7WR6UDX74U66DWQ7W3", "length": 12295, "nlines": 149, "source_domain": "www.thehotline.lk", "title": "எங்களன்பின் கபீர் ஆசானே! | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிரு��்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅஷ்ஷெய்க் எம்.எல்.எம். இப்ராஹிம் (மதனி)\nஆசிரியர், ஓட்டமாவடி தேசிய பாடசாலை\nஅமுதமென அவதரித்த கபீர் ஆசானே\nகனிவான பேச்சில் கபடமற்ற உளத்தில்\nநொடிப்பொழுதில் கவர்ந்திழுக்கும் காட்சி ஆனோனே\nஅன்று முதல் இன்று வரை\nஎன்றும் உன் முகம் வாடியதில்லை\nஇயம்பிட முடியா உன் சேவை\nவாழ்த்திட ஓராயிரம் நா தேவை..\nமூ தசாப்தம் அதில் நீ கடந்திருந்தாய்\nபாடசாலை வளர்ச்சியை மூச்செனக் கொண்டாய்\nஎங்ஙணம் ஈடமைப்போம் உனக்கென தனியிடம் கொண்டாய்\nதொட்டவை துலங்கத் தொண்டு செய்தாய்\nதேசிய பாடசாலை புகழ் தேசியமெங்கும் ஓங்கச் செய்தாய்\nநிகரற்ற உன் உழைப்பை அர்ப்பணிப்பாய் முதலிட்டாய்\nஅதற்குக் கட்டிமாய் எமை விட்டு நீங்கி விட்டாய்\nஏணியாகி பல மாணவ வாழ்வில் ஏற்றம் தந்தாய்\nஅறியாமை நீக்கும் அருந்தொண்டாய் அதை நீ தந்தாய்\nஆயிரமாயிரம் நன்மணிகள் உன் தொண்டால் நீ தந்தாய்\nஎன்றும் நிலைத்தோங்கும் புகழ்தனைக் கொண்டாய்\nநம் கல்லூரி வரலாற்றில் நீ ஓர் ஏடானாய்\nசான்று பகரும் கட்டடங்கள்இ சாட்சியங்களாகும் செயல் திட்டங்கள்\nஉன் வரலாற்றை அலங்கரிக்க விட்டுச் சென்றாய்\nஇதயங்களெல்லாம் நொறு நொறுங்க, இமைகளெல்லாம் ஈரம் நனைய\nஎமை நீக்கி இறையடி சேர்ந்தாய்\nபள்ளிக் காலம் பழகிய நாட்கள்\nநட்பில் நனைந்த பசுமையின் தருணங்கள்\nநினைவில் நீங்க மறுக்கும் ரணங்கள்\nஏங்கித் தவித்து மறுத்து நின்றோம்\nமரண வயதா உனது மறுதலித்தோம்\nமரணம் நிச்சயம் அது இறைநியதியெனப் பின் பொருந்திக் கொண்டோம்\nசுகங்கள் உன்னை சுவனத்தில் அடைய\nமண்ணறை வாழ்வும் மலர்ப் படுக்கையில் அமைய\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகவிதை Comments Off on எங்களன்பின் கபீர் ஆசானே\nமறைமுக இராணுவப்புரட்சியும், சிங்கள மக்களின் மன மாற்றமும்\nஇரத்தமும் வியர்வையும் சேர்ந்த உங்கள் பங்களிப்பை பாராட்டுகிறோம் -பழைய மாணவர் சங்கம் (98) வாழ்த்து\nஇரண்டாவது அக்கினி அபிஷேகம் – ஓட்டமாவடி நளீம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஜனூஷ் உனக்கான அழைப்புக்கேட்கிறது நீயும் பயணப்படுகிறாய். நின் மரணம் மிக அழகானதாயிற்று. ஒருமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n“ஓட்ட அலி” எனும் ஒளி விளக்கு\nநீங்கள் பிறருக்காக சிந்திய கண்ணீர்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/05/17/9856-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-06-06T16:57:24Z", "digest": "sha1:HT57UIQ5P3MSUQBVCJH4HJLJXTQDVGF3", "length": 9190, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "டெல்லி மக்களுக்கு குடிசைவாசிகள் முன்னுதாரணம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nடெல்லி மக்களுக்கு குடிசைவாசிகள் முன்னுதாரணம்\nடெல்லி மக்களுக்கு குடிசைவாசிகள் முன்னுதாரணம்\nபுதுடெல்லி: டெல்லியில் உள்ள இதயமற்ற மக்களுக்கு முன்னு தாரணமாக அங்குள்ள குடிசை வாழ் மக்கள் விளங்கி உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட் டுள்ளன. குடிசைவாழ் மக்கள் சுத்தி யலையும் கற்களையும் எடுத்து வந்து மோசமாக சேதம் அடைந் திருந்த காரை உடைத்து, காயம் அடைந்தவர்களை மீட்டு அவர் களது உயிரைக் காப்பாற்ற தங்க ளது சைக்கிள் ரிக்ஷா வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். இருப்பினும் அவர்களில் 4 மாணவர்கள் இறந்துவிட்டனர். தலைநகர் டெல்லியின் நாரேலா பகுதியிலுள்ள கல்லூரியில் படித்து வரும் 2 பெண்கள் உள்ளிட்ட 7 மாணவர்கள் திங்களன்று காலை கல்லூரிக்குத் தேர்வெழுத ஒரே காரில் சென்றுள்ளனர்.\nபஞ்சாப் பாக் எனும் இடத்திலுள்ள மேம்பாலத்தின் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காரானது பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு திடீரென தலைகீழாக கீழே விழுந்தது. விபத்தில் இருவர் உயிரிழந் தனர். காரை ஓட்டிச் சென்ற ரஜத் என்ற மாணவர் அதே நாளில் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் நேற்று காலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். ரிஷப், ராஜா ஆகிய இரு மாணவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக ஹந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிடம் துணை போலிஸ் அதிகாரி விஜய் குமார் கூறினார். அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட கார் அதி வேகமாக வந்தது அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி புகைப்படக் கருவிகளில் பதிவாகி யிருப்பதாகவும் அதுவே விபத்துக் குக் காரணம�� எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.\nலிட்டில் இந்தியா கடை வீட்டில் கொரோனா பரவல்\nவேலை, திறன் திட்டம் மூன்றுவிதமாக கைகொடுக்கும்\nஇனவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள்\nசென்னையில் கிருமிப் பாதிப்பு உச்சக்கட்டம்; தினமும் 4,000 பேருக்கு பரிசோதனை\nபோலி சிங்கப்பூர் பாஸ்போர்ட்: இரு இலங்கை ஆடவருக்குச் சிறை\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190322-25941.html", "date_download": "2020-06-06T16:58:42Z", "digest": "sha1:RUDDCZMG2LT5AAWVPOWLNHFHMJ5KSIEH", "length": 7119, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர், தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்\nகனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்\nவிளாத்திகுளம்: தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமெழியை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், விளாத்திகுளம் பகுதியில் பிரசாரம் செய்த அதிமுக சட்டமன்ற வேட்பாளர் சின்னப்பன், தமிழிசைக்கு வாக்கு சே��ரிப் பதற்குப் பதிலாக கனிமெழியின் பெயரைக் கூறி வாக்கு சேகரித்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட சின்னப்பன், தமிழிசையின் பெயரைக் கூறி சமாளித்தார். அதிமுக வேட்பாளரின் இந்தப் பேச்சு பாஜக-அதிமுக கூட்டணிக் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\n'அம்மன்' வேடத்திற்காக நயன்தாரா விரதம்\n‘இந்தியாவை ‘பாரத்’ஆக மாற்றுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்’\nபொது இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்லவும்: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2008/%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE-fm-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:58:58Z", "digest": "sha1:47WRZV5Z3HS7X2H7QHFME5MXJBXAYH3D", "length": 20494, "nlines": 90, "source_domain": "nimal.info", "title": "ஆஹா FM இல் பாலேந்திரன் காண்டீபன் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nஆஹா FM இல் பாலேந்திரன் காண்டீபன்\nPosted byநிமல்\t மார்ச் 17, 2008 ஜூன் 25, 2011 ஆஹா FM இல் பாலேந்திரன் காண்டீபன் அதற்கு 3 மறுமொழிகள்\nஎமது பாடல்கள் முதன் முதலாக வானலைகளில் ஒலிக்க காரணமா இருந்தவர் காண்டீபன் அண்ணா. அவருடனான நட்பு காலத்த���ல் குறுகியதானாலும், மிகவும் இனிய நண்பர். வேண்டும் வேளைகளில் உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குபவர். தனது அறிவிப்பால் இலங்கை நேயர்களின் மனதை கொள்ளைக் கொண்டவரும் தற்போது இந்தியாவின் ஆஹா FM இன் அறிவிப்பாளராக பணிபுரிந்து வருபவருமான பாலேந்திரன் காண்டீபன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணல். நீண்ட நாட்களுக்கு பின் அவரைப்பற்றி அறிய கிடைத்தது, அதை மற்றவர்களுடனும் இங்கு பதிவதன் மூலம் பகிர்கிறேன்.\n“இலங்கையில் தரமான தயாரிப்பாளர்கள் தரமான நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால் இவர்களை ஊக்குவிக்க யாரும் முன்வருவதில்லை. இது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் . இந்நிலை மாறினால் மட்டுமே இலங்கை ஊடகத் துறையில் ஆரோக்கியமான வளர்ச்சியை எதிர் பார்க்கலாம் இந்தியாவின் ஆஹா FM இன் அறிவிப்பாள ராக பணிபுரிந்து வருபவரான பாலேந்திரன் காண்டீபன் இவ்வாறு தெரிவித்தார்.\nகேள்வி: ஊடகத்தில் அறிவிப்பாளராக உங்களது அறிரிகம் எப்படி ஏற்பட்டது\nபதில்: எனது ஊடக பிரவேசத்திற்கு முதல் காரணம் பாடசாலைதான். நான் முதல் படித் தது இசிபதான கல்லூரி.அதன் பின்னர் றோயல் கல்லூரி. அந்தக்கால கட்டத்தில் பேச்சுப் போட்டிகள், விவாதப்போட்டிகள் என்பவற்றில் அணித் தலைவராக இருந்துள்ளேன்.\nஇதுதவிர கவிதைப்போட்டிகள் என்பவற்றில் எனது திறமைகளை வெளிப்படுத்தியதுடன் கல்லூரி மட்டத்தில் சிறந்த பேச்சாளர், சிறந்த விவாதி என்ற அடிப்படைத்தகுதியை பெற்றுக் கொண்டதால் ஊடகத்துக்குள் இலகுவாகப் பிர வேசிக்கக்கூடியதாக இருந்தது. அக்கால கட்டத்தில் ஊடகத்தில் கடமையாற்றியவர்கள் அனைவருமே பாடசாலையுடன் தொடர்புடையவர்களாகவே இருந்தனர். பாடசாலையில் சிறப்பாக பிரகாசிப்பவர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊடகத்துறை வாய்ப்பளித்தது. எனவே அதன் அடிப்படையில் நான் றோயல் கல்லூரியில் படிக்கும் பொழுது இலங்கை வானொலியில் தேர்வு நடந்தது. 1000 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர்களில் நானும் ஒருவன். ஆரம்பத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.\nகேள்வி; ஊடகத்துறையில் நீண்டகால உங்களது சேவைப் பற்றிக் கூற முடியுமா\nபதில்: இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகத்தெரிவு செய்யபட்ட உடனேயே எனக்கு ��ூரியன் FM இல் இருந்து அழைப்பு வந்தது. சூரியனுக்கு நான் 2001 ஆம் ஆண்டு சென்றேன். அங்கு தொடர்ந்து 34 வருடம் வேலை செய்தேன். அதன் பின் னர் சக்தி FM க்கு வந்து ஆரம்பத்தில் வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றினேன். அதன் பின்னர் சக்தி TVயில் காலை நிகழ்ச்சிகள், Good Morning Sri Lanka என்பவற்றின் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. சக்தி TV இல் பல பொறுப்புகளை வகித்த நான்.\nஇந்தியா சென்ற பொழுது குமுதம், இந்தியாவை பொறுத்தவரை தமிழ் ஊடகத்தில் ஒரு முன்னணி நிறுவனம். அவர்கள் 10 சஞ்சிகைகள் வெளியிடுகின்றனர். அந்த நிறுவனத்தினுடைய புதிய வானொலி ஆஹா FM ஆஹா 91.9 FM அந்த FM இன் முழுப்பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சிப் பொறுப்பு நிருவாகப்பொறுப்பு என்னிடம் ஒப் படைக்கப்பட்டன. ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் ஒரு நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகளையும் வகிக்கின்ற நிலைமைக்கு வந்துவிட்டேன். ஊடகத்தில் எல்லாத்துறைகளிலும், பணி புரிந்த திருப்தி இருந்தாலும், இன்னும் படிக்கக்கூடிய விடயங்கள் நிறையவே\nஉள்ளன. இலங்கையை சேர்ந்த ஒருவர் இன்னொரு நாட்டில் ஒரு ஊடகத்தில் தலைமைப் பதவி வகித்தது இதுவே முதல் தடவை. எனது அறிமுககாலம் முதலான கடுமையான உழைப்பு என்னில் எனக்கிருந்த நம்பிக்கை அதனை நோக்கிய வெற்றிகரமான பயணம் என்னை நான் வழிநடத்திய முறை என்பன ஊடகத்தில் நான் தங்கு தடையின்றி பயணிப்ப தற்கு ஏதுவான காரணிகளாகும்.\nகேள்வி: இந்தியாவில் ஊடகத்துறையில் இணைய வாய்ப்புக்கிட்டியது எப்படி\nபதில்: இந்தியாவில் எனக்கு வாய்ப்புக்கிட்டியதற்கு காரணம். நான் இலங்கையில் 6 வருடங்கள் வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியமை மற்றும் இலங்கை ஊடகத் துறையில் எல்லாத்துறைகளிலும் முக்கிய பதவியில் இருந்தமை. இன்று இந்திய ஊடகத்தில் நான் நிலைத்து நிற்கின்றமைக்கு குமுதம் குடும்பத்தின் நிருவாக பணிப்பாளர் பி.வரதரா ஜனுக்குத்தான் நான் முதல்கண் நன்றி சொல்ல வேண்டும். ஏன் என்றால் நேர்முகத் தேர்வில் நான் தேர்ந்து எடுக்கப்பட்டதன் பின்னர் அவர் என்னிடம் சொன்னது. தன்னுடைய தந்தை தனக்கு குமுதத்தை பார்த்து கொள்ள தந்ததைப் போல உன்னை நம்பி என்னுடைய பிள்ளையை நான் உன்னிடம் ஒப்படைக்கின்றேன் என்றார். எனக்கு முழுமையான சுதந்திரம் தந்து எனது தீர்மானங்களை ஏற்றுள்ளார்.\nவானொலி ஆரம்பிக்கும் பொழுது பரீட்சார்த்த ஒளிபரப்பு என்ற ஒன்று ஒலிபரப்பாகும். இலங்கையில் தான் அது பரீட்சார்த்த ஒலிபரப்பு. இந்தியாவில் அதனை சோதனை ஒலிபரப்பு முன்னோட்ட ஒலிபரப்பு என்று கூறுவர். முதன் முதலாக இந்திய வானொலியில் பரீட்சார்த்த ஒலிபரப்பு என்ற வார்த்தை எனது குரலிலேயே ஒலிபரப்பானது. இதனை நேயர்கள் ஏற்றுக் கொண்டனர்.\nகேள்வி: இந்தியாவில் இலங்கை ஊடகத் துறையினருக்கான வரவேற்பு எப்படி உள்ளது\nபதில்: இலங்கையில் இருந்து போகிறவர்கள் என்று மட்டுமல்ல. இந்தியாவில் உள்ளவர்களும் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான் வரவேற்பு இருக்கிறது. இலங்கையை விட அங்கு வாய்ப்புகள் அதிகம். புதிய விடயங்களை கற்றுக் கொள்ளலாம். கற்றுகொள்ள வேண்டிய விடயங்கள் அதிகம் உள்ளது. இலங்கைத்தமிழை இந்தியர்கள் எப்போதும் விரும்புகின்றனர். அதனால் எங்களது நிகழ்ச்சிகளை அவர்கள் விரும்புகின்றனர். இன்றும் ஆ.ஏ.அப்துல் ஹமீட்டை இந்தியர்கள் விரும்பக் காரணம் அவரின் இலங்கை தமிழ்.\nஇது தவிர நான் இலங்கையில் நிகழ்ச்சி செய்யும்போது, இருந்த நேயர்கள், அதிகமானோர் இந்தியாவில் இருக்கின்றனர். எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எங்களுடைய குரலை வைத்துத்தான் அன்பையும் நம்பிக்கையும் வைப்பவர்கள் நேயர்கள். அப்படியான நேயர்களுக்கு உரிய நிகழ்ச்சிகளை வழங்குவது எமது கடமை.\nகேள்வி: இலங்கை மற்றும் இந்திய ஊட கங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன\nபதில்: இலங்கையை விட இந்தியாவில் பயிற்சிகள் எனும் போது ஊடகவியலாளர்கள் நிகழ்ச்சித்தொகுப்பாளர்களுக்கும் சரி பயிற்சிகள் அதிகமாக வழங்கப்படுகின்றன. இலங்கையில் வானொலி சேவைகள் அதற்கான பயிற்சிகளும் மிகக் குறைவானவே உள்ளன. ஆனால் இந்தியாவில் வானொலி ஆரம்பிக்கப் போகிறோம். அல்லது நடந்து கொண்டுள்ளது. அவர்களுக்கான பயிற்சிகள் வெளிநாடுகளிலும் வேறு பிரதேசங்களிலும் வழங்கப்படுகின்றது.\nஅதனால் அவர்கள் வானொலிக்கு வரும் முதலே அனைத்தையும் தெரிந்துகொண்டு வருகின்றனர்.\nதொழில்நுட்ப வசதிகள் அதிகம் தொழில்நுட்ப வளர்ச்சிகளை அறிந்து அதற்கேற்ற வகையில் தன்னை வளர்த்துக்கொண்டு வரும் தயாரிப்பாளர்கள் அறிவிப்பாளர்கள், அதிகமாக இருப்பதால்தான் இன்னும் இலங்கை வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட இந்திய ��ொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலங்கை இரசிகர்க\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nஆர்த்தர். சி. க்ளார்க் – Arthur. C. Clarke\n3 replies on “ஆஹா FM இல் பாலேந்திரன் காண்டீபன்”\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/l-cher-plexiglas-bohren-gelingt-s-bei-acrylglas", "date_download": "2020-06-06T17:45:56Z", "digest": "sha1:LV6XYTIUYZORNENHCUMDVFB5UKFOKUNK", "length": 32723, "nlines": 140, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "ப்ளெக்ஸிகிளாஸில் துளைகளை துளையிடுதல் - அக்ரிலிக் கிளாஸுடன் அது எப்படி இருக்கிறது - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுப்ளெக்ஸிகிளாஸில் துளைகளை துளையிடுதல் - அக்ரிலிக் கிளாஸுடன் அது எப்படி இருக்கிறது\nப்ளெக்ஸிகிளாஸில் துளைகளை துளையிடுதல் - அக்ரிலிக் கிளாஸுடன் அது எப்படி இருக்கிறது\nபடி 1 - போதுமான குளிரூட்டல்\nபடி 2 - துரப்பணியின் தேர்வு\nபடி 3 - துளையிடுதல்\nப்ளெக்ஸிகிளாஸ் ஒரு பிரபலமான பொருள், ஏனெனில் பொருள் வலுவானதாகவும் வசதியாகவும் கருதப்படுகிறது. இது வெவ்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களில் வருகிறது மற்றும் சரியான வழிமுறைகளுடன் எளிதாக செயலாக்க முடியும். அக்ரிலிக் கிளாஸில் துளைகளை எவ்வாறு துளைப்பது மற்றும் பயன்பாட்டு சாத்தியங்களை அதிகரிப்பது எப்படி என்பதை எங்கள் வழிகாட்டியில் படியுங்கள்.\nப்ளெக்ஸிகிளாஸின் நன்மைகள் நீண்ட காலமாக அறியப்படுகின்றன. பொருள் பெரும்பாலும் கண்ணாடிக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அது வெளிப்படையானது. அதே நேரத்தில் அதிக வலிமையை மதிப்பெண் செய்கிறது. கண்ணாடி தகடுகள் எளிதில் சிதறக்கூடும் என்றாலும், அக்ரிலிக் கண்ணாடி கடினமானது. இது வானிலை போன்ற அதிக சுமைகளைக் கொண்டுள்ளது. எனவே ப்ளெக்ஸிகிளாஸ் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பயன்படுத்தப்படுகிறது. மழை, புயல் மற்றும் ஆலங்கட்டி ஆகியவை பொதுவாக ��டைமறிக்கப்படுகின்றன மற்றும் பொருள் அப்படியே இருக்கும். கூடுதலாக பல்வேறு வடிவமைப்பு விருப்பங்கள் உள்ளன. நீங்கள் அக்ரிலிக் கிளாஸை வெவ்வேறு வண்ணங்களில் வாங்கலாம் மற்றும் தேவைப்பட்டால் கூட அதை வளைக்கலாம். மேற்பரப்பில் துளைகளை துளையிடுவதன் மூலம், நீங்கள் மீண்டும் பயன்பாட்டின் சாத்தியங்களை அதிகரிக்கலாம், இதனால் பேனல்கள் சிறிய மற்றும் பெரிய கட்டுமான திட்டங்களின் பகுதியாக மாறும்.\nப்ளெக்ஸிகிளாஸ் - வெவ்வேறு தடிமன் (2 மிமீ, 3 மிமீ)\nதுளைகளை துளையிடுவதற்கு முன்னும் பின்னும், நீங்கள் அக்ரிலிக் கண்ணாடியின் மேற்பரப்பை சுத்தம் செய்ய வேண்டும். அழுக்கு மென்மையான பொருளில் குடியேறுவது கடினம் என்பதால், தண்ணீர் மற்றும் பாத்திரங்களைக் கழுவுதல் சோப்பு ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்வது பொதுவாக போதுமானது. இருப்பினும், துளையிடுவதிலிருந்து வரும் தூசி மேற்பரப்பில் இருந்தால், அது கீறல்களை ஏற்படுத்தும்.\nஉதவிக்குறிப்பு: சுத்தம் செய்ய மென்மையான மற்றும் பஞ்சு இல்லாத துணியைப் பயன்படுத்துங்கள். ஒரு கடற்பாசி கூட பொருத்தமானது, ஆனால் இது கடினமான பக்கத்துடன் பயன்படுத்தப்படக்கூடாது.\nநீங்கள் மேற்பரப்பை உலர வைக்காதது முக்கியம். தற்போதுள்ள அழுக்கு துகள்கள் இதன் மூலம் ப்ளெக்ஸிகிளாஸ் மீது தேய்த்து கீறல்களை விட்டுவிடும். மேற்பரப்பில் கொழுப்பு படிவுகளைப் பொறுத்தவரை, பென்சீன் இல்லாத தூய பெட்ரோலும் ஒரு மாற்றாகும்.\nஉதவிக்குறிப்பு: துளையிடும் போது, ​​உங்கள் கையை சில்லு செய்யப்பட்ட மேற்பரப்பில் துடைக்காமல் கவனமாக இருங்கள். இது ஏற்கனவே கீறப்படும்.\nப்ளெக்ஸிகிளாஸில் துளைகளை துளையிடும் போது, ​​சரியான கருவியையும் சரியான நடைமுறையையும் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். நீங்கள் அதிக அழுத்தம் கொடுக்காதது அல்லது அதிக வேகத்தை பயன்படுத்தாதது முக்கியம். வேலை செய்வதற்கான சரியான வழியைக் கவனியுங்கள், பின்னர் அக்ரிலிக் கிளாஸை துளையிடுவது மரத்தில் துளையிடுவதை விட கடினமாக இருக்காது. சிறப்பு இயந்திரங்கள் தேவையில்லை, உங்களுக்கு சரியான கருவி இணைப்புகள் மட்டுமே தேவை.\nபடி 1 - போதுமான குளிரூட்டல்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், பொருள் அதிகமாக வெப்பமடைவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். அக்ரிலிக் கண்ணாடி பதட்டங்களில் உருவாகும் வெப்பம். மூலக்கூறு சங்கிலிகள் மாறுகின்றன, மாற்றியமைக்க முடியாத பொருளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இது விரிசல்களை உருவாக்குவதற்கு வந்தால், ப்ளெக்ஸிகிளாஸ் சரிசெய்யமுடியாமல் சேதமடைகிறது.\nபடி 2 - துரப்பணியின் தேர்வு\nதுரப்பணம் உள்ளே மெருகூட்டப்பட்டிருக்க வேண்டும். கூடுதலாக, ரேக் கோணம் எதிர்மறையாக இருக்க வேண்டும். இதே போன்ற தேவைகள் பித்தளை வேலைக்கும் பொருந்தும், எனவே பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த குணாதிசயங்களுக்கு நீங்கள் உங்களைத் திசைதிருப்பலாம்.\nஎஃகு பயிற்சிகள் அடிப்படையில் பொருத்தமானவை, ஆனால் பிளேடு போதுமான மந்தமானதாக இல்லை. ஒரு சிறிய மாற்றத்திற்குப் பிறகு நீங்கள் எஃகு துரப்பணியையும் பயன்படுத்தலாம்: கான்கிரீட்டில் ஒரு துளை துளைக்க எஃகு துரப்பணியைப் பயன்படுத்தவும். கட்டிங் எட்ஜ் அணிந்து மந்தமாக மாறுவது முக்கியம். வெட்டுவதன் மூலம் துரப்பணம் செயல்படுகிறது, இது ப்ளெக்ஸிகிளாஸுடன் பணிபுரிய முக்கியமானது.\nமர பயிற்சிகள் மற்றும் பிளாஸ்டிக் பயிற்சிகள்:\nவூட் ட்ரில்ஸ் மற்றும் பிளாஸ்டிக் ட்ரில்ஸ் ஆகியவை ப்ளெக்ஸிகிளாஸில் துளையிடுவதற்கு மிகவும் பொருத்தமானவை.\nதிருப்ப பயிற்சிகள், படி பயிற்சிகள், கூம்பு பயிற்சிகள் அல்லது கவுண்டர்சின்கள் \">\nஇந்த வகைகள் அனைத்தும் கொள்கையளவில் பொருத்தமானவை. திருப்பம் துரப்பணம் 60 டிகிரி முதல் 90 டிகிரி வரை கடுமையான கோணத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஒரு திருப்ப பயிற்சியை முடிவு செய்திருந்தால், இந்த ஸ்கிராப் மற்றும் வெட்டுக்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு தீர்க்கமான இரண்டு வெட்டு விளிம்புகள் அல்லது ரேக் கோணம். உறைகள் அதற்கேற்ப மீண்டும் மணல் அள்ளப்பட வேண்டும். வெட்டுவதற்கு பதிலாக ஸ்கிராப் செய்வதன் மூலம் பிரேக்அவுட்கள் மற்றும் விரிசல்களைத் தடுக்கிறீர்கள். டேப்பர் துரப்பணியின் நன்மைகள் கூம்பு துளைகளில் உள்ளன, இது விரும்பப்பட வேண்டும். கவுண்டர்சின்கை மீறுவது சரியான தேர்வாகும்.\nதுரப்பணியைத் தேர்ந்தெடுக்கும்போது மற்றும் துளையிடும் போது இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்\nநீங்கள் அக்ரிலிக் ஆப்புகளைப் பயன்படுத்தியிருந்தால், அவற்றை மற்ற துணிகளுக்குப் பயன்படுத்தக்கூடாது.\nஒரு துரப்பண நிலைப்பாட்டைக் க���ண்டு நீங்கள் தூய்மையாகவும் துல்லியமாகவும் வேலை செய்கிறீர்கள்.\nதுளையிடும் ஆழம் 5 மில்லிமீட்டருக்கு மேல் இருந்தால், சுருக்கப்பட்ட காற்று அல்லது நீரால் போதுமான குளிர்ச்சியை நீங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உறுதி செய்ய வேண்டும்.\nபொருள் மற்றும் துரப்பணியின் வெப்பத்தை குறைக்க, 5 மில்லிமீட்டர் ஆழத்தில் இருந்து பல முறை கருவியை வெளியேற்ற வேண்டும். இதைச் செய்ய, முதல் மில்லிமீட்டருக்குப் பிறகு துரப்பணப் பொருளை சுருக்கமாக தூக்குங்கள். நீங்கள் துளையிட்ட ஒவ்வொரு மில்லிமீட்டருக்கும் பிறகு இந்த நடைமுறையை மீண்டும் செய்யவும்.\nஇடையில், துளையிடும் வேகம் மற்றும் தீவன விகிதத்தை சரிசெய்ய சிப்பை சரிபார்க்கவும்.\nநீங்கள் பணியிடத்தின் முடிவை அடைந்திருந்தால், நீங்கள் ஊட்டத்தை குறைக்க வேண்டும். அதிக ஊட்ட விகிதத்துடன் பிட்டின் முடிவை ஒருபோதும் துளைக்காதீர்கள்.\nபடி 3 - துளையிடுதல்\nமுதலில், விரும்பிய துளைகளை வரையவும். அருகிலுள்ள இரண்டு துளைகள் மிக நெருக்கமாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nபிளெக்ஸிகிளாஸ் வட்டை நழுவ விடாதபடி அதை இறுக்கிக் கொள்ளுங்கள். பொருளை மிகவும் இறுக்கமாக சரிசெய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் பதற்றம் அதிகமாக இருக்கும்.\nஉதவிக்குறிப்பு: தேவைப்பட்டால், துளையிடும் பகுதியை பிசின் டேப்பால் மூடி, அது உடைந்து கிழிவதைத் தடுக்கிறது.\nபோதுமான குளிரூட்டலை உறுதிசெய்து, முதலில் ஒரு சோதனையை நன்றாக மேற்கொள்ளுங்கள். நீங்கள் துரப்பண இணைப்பை மாற்ற வேண்டியிருக்கலாம்.\nதுரப்பணியைப் பயன்படுத்தவும் மற்றும் அழுத்தம் அதிகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். குறைந்த வேகத்தில் தொடங்கி தேவைப்பட்டால் அதை அதிகரிக்கவும்.\nமுக்கியமானது: மிக வேகமாக செயல்படுவதை விட மெதுவாக வேலை செய்வது நல்லது.\nதிருப்புமுனைக்கு சற்று முன்பு நீங்கள் மீண்டும் வேகத்தை குறைக்கிறீர்கள். இதற்கிடையில், சிப்பை சரிபார்த்து, துரப்பணியை வென்ட் செய்யுங்கள்.\nநீங்கள் சரியாக வேலை செய்கிறீர்கள் என்பதையும், பொருளுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதையும் உறுதிப்படுத்த, இடையில் உள்ள சிப்பைப் பார்க்க வேண்டும். இது நொறுங்கி சுருக்கப்பட்டால், இரண்டு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. ஒன்று வேகம் அதிகமாக உள்ளது அல்லது அதிக ஊட்டத்துடன் வேலை செய்கிறீர்கள். மறுபுறம், மிகக் குறைந்த வேகம் அல்லது மிகக் குறைவான தீவனம் இணைந்த சிப்பிற்கு வழிவகுக்கும்.\nமெதுவாக துளையிடுதல் சிறிய சுருள்களை உருவாக்குகிறது\nதுளையிடும் போது என்ன பிரச்சினைகள் ஏற்படலாம் \">\nதுளைகள் தவறாக போகலாம். உதாரணமாக, துளையிடும் போது வட்டு வளைந்து செல்லும் போது அல்லது துரப்பணியால் எடுக்கப்படும் போது இது நிகழ்கிறது.\nதுளைகள் கந்தலான விளிம்புகளைக் கொண்டிருக்கலாம். இந்த வழக்கில், பெரும்பாலும் தவறான துரப்பணம் பயன்படுத்தப்பட்டது. மிகவும் பொருத்தமானது பிளாஸ்டிக் பயிற்சிகள் அல்லது எச்.எஸ்.எஸ் பயிற்சிகள். சிறந்த மெருகூட்டப்பட்ட பிரிவு 60 டிகிரி முதல் 90 டிகிரி வரை இருக்கும்.\nஉதவிக்குறிப்பு: ஒரு சோதனையை நன்றாக செய்யுங்கள். இந்த செயலின் ஒரு பகுதியாக, நீங்கள் சரியான கருவியைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா என்று பார்ப்பீர்கள். விளிம்புகளில் விரிசல் தெரிந்தால், செயல்படுத்தலை மாற்றுவது நல்லது. விரிசல்களின் சிக்கல் என்னவென்றால், விளிம்புகள் பலவீனமடைகின்றன. இது உடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.\nஎல்லாம் முடிந்ததும், பாதுகாப்பு படத்தை உரிக்கவும்\nப்ளெக்ஸிகிளாஸில் துளைகளை துளையிடுவதில் சிரமம்\nதுளைகளை துளையிடுவதற்கு சிறந்த திறன்கள் தேவையில்லை, ஆனால் செறிவு மற்றும் துல்லியம் மட்டுமே. நீங்கள் புத்திசாலித்தனமாக வேலை செய்வது முக்கியம், மிக வேகமாக அல்ல. எவ்வாறாயினும், பிழைகள் அல்லது பொருள் பலவீனத்தின் விளைவாக ப்ளெக்ஸிகிளாஸுக்கு சேதம் ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்க. எனவே, தட்டுகள் சேதமடையும் என்று நீங்கள் எப்போதும் எதிர்பார்க்க வேண்டும். இந்த வழக்கில், அக்ரிலிக் கண்ணாடி மாற்றப்பட வேண்டும்.\nசிறப்பு செலவுகள் எழுவதில்லை. பயன்படுத்தப்படும் துரப்பணம் இணைப்பு மட்டுமே பிற பொருட்களுக்கு பயன்படுத்த முடியாததாக இருக்கும், அதைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.\nபொருத்தமான துரப்பண மாறுபாட்டைத் தேர்ந்தெடுக்கவும்\nதிருப்ப பயிற்சிகள், படி பயிற்சிகள், கூம்பு வடிவ பயிற்சிகள் அல்லது கவுண்டர்சின்கள்\nபித்தளை பயிற்சிகள், மர பயிற்சிகள், பிளாஸ்டிக் பயிற்சிகள், எஃகு பயிற்சிகள்\nநொறுங்கிய சிப்: வேகத்தைக் குறைத்து உணவளிக்கவும���\nஇணைந்த இடைவெளி: வேகத்தை அதிகரிக்கவும், சிறிது உணவளிக்கவும்\nபோதுமான குளிரூட்டலை உறுதி செய்யுங்கள்\nதுரப்பணியைக் கசியுங்கள்: இடையில் உள்ள பொருளிலிருந்து அதைத் தூக்குங்கள்\nவிரிசல் மற்றும் இடைவெளிகளைத் தவிர்க்கவும்\nசேதத்தைத் தவிர்க்க ஊட்டத்தைக் குறைக்கவும்\nசோதனை தோண்டுதல்: தேவைப்பட்டால் பயிற்சிகளை மாற்றவும்\nநீர் அல்லது சுருக்கப்பட்ட காற்றால் குளிர்விக்கவும்\nஒரு திட மர தோட்ட பெஞ்சை நீங்களே உருவாக்குங்கள் - DIY வழிமுறைகள்\nபின்னப்பட்ட கை சுற்றுப்பட்டைகள் - படங்களுடன் இலவச வழிமுறைகள்\nஉண்ணக்கூடிய பசையத்தை நீங்களே உருவாக்குங்கள் - DIY வழிகாட்டி | சர்க்கரை பசை\nகழிப்பறை காகித ரோல்களை வடிவமைத்தல் - படைப்பு காகித சுருள்களுக்கான 5 DIY யோசனைகள்\nகுழந்தை போர்வை பின்னல் - 6 படிகளில் பின்னல் வழிமுறைகள்\nலாவெண்டர், லாவண்டுலா அங்கஸ்டிஃபோலியா - லாவெண்டர் வகைகளின் பட்டியல்\nகிறிஸ்மஸுக்கான காகிதத்துடன் கைவினைப்பொருட்கள் - கிறிஸ்துமஸ் அலங்காரங்களுக்கான யோசனைகள்\n15 நிமிடங்களில் தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒருவகை செடி தயாரிக்கவும் - உரம் மற்றும் பேன்களுக்கு உதவுங்கள்\nப்ளெக்ஸிகிளாஸ் வளைத்தல் - அக்ரிலிக் கண்ணாடியை சிதைப்பதற்கான வழிமுறைகள்\nபின்னப்பட்ட அரை காப்புரிமை - DIY வழிகாட்டி\nOSB பேனல்கள் - வேறுபாடு OSB / 3 மற்றும் OSB / 4\nமுகப்பில் காப்பு - புதிய / பழைய கட்டிடங்களுக்கான செலவுகள் ஒரே பார்வையில்\nபுதிய மூலிகைகள் உலர்ந்து சுவைகளைப் பெறுங்கள் - வழிமுறைகள்\nவழிமுறைகள்: OSB பலகைகளை சரியாக இடுங்கள்\nபுடைப்பு - அடிப்படைகள் மற்றும் நுட்பம் எளிதில் விளக்கப்பட்டுள்ளன\nஉள்ளடக்கம் மாறுபாடு A: கிளாசிக் கிறிஸ்துமஸ் ஏற்பாடு பொது நடைமுறை வடிவம் மற்றும் அளவு செருகுநிரல் கடற்பாசி தயார் கிறிஸ்துமஸ் ஏற்பாடு அலங்காரம் திட்டம் மாறுபாடு பி: கற்பனை கிறிஸ்துமஸ் ஏற்பாடு வடிவமைப்பிற்கான வழிமுறைகள் இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலம் ஒரு பனிக்கட்டி பிடியுடன் இயற்கையுடன் ஒட்டிக்கொண்டிருந்தாலும், உறைபனி, புதிய காடு வழியாக ஒரு சிந்தனை நடை, வெவ்வேறு கிளைகளின் கிளைகள் முதல் வினோதமான மர இடைவெளிகள் வரை பல கூறுகளைக் கண்டறிய உங்களை அனுமதிக்கும், அதிலிருந்து நீங்கள் ஒரு அற்புதமான கிறிஸ்துமஸ் ஏற்பாட்டைக் கற்பனை செய்யலாம். எவ்வா��ு தொடரலாம் என்பதை படிப்படியாக விளக்குவோம்\nசிறிய முயற்சியால் அறையை இன்சுலேட் செய்து இன்சுலேட் செய்யுங்கள்\nDIY: கேன்வாஸைக் கொண்டு ஸ்ட்ரெச்சரை உருவாக்கி நீட்டவும்\nஓடுகளுக்கு பசை ஓடுகள் - DIY வழிகாட்டி\nஓரிகமி மவுஸ் மடிப்பு - படங்களுடன் வழிமுறைகள்\nசிறந்த கான்கிரீட் - பண்புகள் மற்றும் விலைகள் பற்றிய தகவல்கள்\nடிங்கர் மர தேவதை - வார்ப்புருவுடன் DIY மர தேவதை\nCopyright பொது: ப்ளெக்ஸிகிளாஸில் துளைகளை துளையிடுதல் - அக்ரிலிக் கிளாஸுடன் அது எப்படி இருக்கிறது - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-prices-trade-near-record-high-017969.html", "date_download": "2020-06-06T17:56:18Z", "digest": "sha1:ATQF7J35MAFQPB7PRLEN6K6MDFNVXK7W", "length": 24935, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலை கிராமுக்கு 4,000 ரூபாயை தாண்டி விற்பனை.. வாடிக்கையாளர்கள் அதிருப்தி..! | Gold prices trade near record high - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலை கிராமுக்கு 4,000 ரூபாயை தாண்டி விற்பனை.. வாடிக்கையாளர்கள் அதிருப்தி..\nதங்கம் விலை கிராமுக்கு 4,000 ரூபாயை தாண்டி விற்பனை.. வாடிக்கையாளர்கள் அதிருப்தி..\n2 hrs ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n3 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n5 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n6 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nMovies எந்த ஹீரோவும் ரசிகர்களைத் தூண்டிவிட்டு அப்படி பண்றதில்லை.. மீராவுக்கு பிரபல நடிகை அட்வைஸ்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோகிற போக்கை பார்த்தால் இனி பொட்டு தங்கமேனும் வாங்க முடியுமா\nஏனெனில் அந்தளவுக்கு நாளுக்கு நாள் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nசரவதேச அளவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் மத்தியில் தங்கம் விலையானது, சர்வதேச வர்த்தகத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கம் விலை கிடு கிடுவென ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது (22 கேரட் ) கிராமுக்கு 4,015 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே சவரனுக்கு எட்டு ரூபாய் அதிகரித்து 32,120 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொண்டு அவ்வப்போது ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது, மார்ச் முதல் கொண்டு தொடர்ந்து நான்கு நாட்களாக ஏற்றம் கண்டு வருகிறது.\nஆபரணத் தங்கத்தின் விலையே இப்படி எனில், சுத்தமான 24 கேரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4,380 ரூபாயாகவும், இதே 10 கிராம் தங்கத்தின் விலையானது 43,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே 8 கிராம் தூய தங்கத்தின் விலையானது 35,040 ரூபாயாகவும், 100 கிராம் தங்கத்தின் விலையானது 4,38,000 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.\nஇதே வெள்ளியின் விலை 1 கிராமுக்கு 50.03 ரூபாயாகவும், இதே 10 கிராம் வெள்ளியின் விலையானது 500.30 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலை 50,030 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே நேற்றைய வெள்ளியின் விலையை 48,700 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் கிலோ வெள்ளிக்கு 1,330 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.\nகடந்த இரண்டு தினங்களாகவே அதிரடியாக ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையாது இன்று சற்று குறைந்து 1,638.55 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் நேற்று மட்டும் அவுன்ஸூக்கு 65 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 1646.40 டாலர்களாக தொடங்கிய நிலையில் இருந்தாலும், தற்போது சற்று குறைந்து 1638 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.\nசர்வதேச சந்தைகளின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இன்று எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் 37 ரூபாய் அதிகரித்து, 43,511 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்த விலையானது மீண்டும் வரலாற்று உச்சம் அருகில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. கமாடிட்டி வர்த்தகத்தில் மட்டும் கடந்த இரண்டு தினங்களில் 1,800 ரூ��ாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க மத்திய ஃபெடரல் வங்கி அவசர விகிதத்தினை குறைத்தது. இது தங்கம் விலை அதிகரிக்க உதவியது. மேலும் இந்தியாவில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் தங்கம் விலையை மேலும் உயர்த்தியது. அதிலும் இந்தியாவில் இறக்குமதி வரி 12.5% + ஜிஎஸ்டி விகிதம் 3% ஆகியவை அடங்கும். இது தங்க ஆபரண விலை ஏற்றத்துக்கு மேலும் வழிவகுக்கும் விதமாகவும் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n தங்கம் விலை நிலவரம் என்ன\n மூன்றாவது நாளாக விலை குறைந்த ஆபரணத் தங்கம்\nநான்காவது நாளாக சரியும் தங்கம் விலை.. இன்னும் சரியுமா\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\nதங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nChennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை\nChennai Gold Rate: மீண்டும் எவரெஸ்டைத் தொட்ட தங்கம் விலை\nChennai Gold rate: சிங்காரச் சென்னை முதல் சர்வதேசம் வரை தங்கம் விலை நிலவரம் இதோ\nChennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nசெம சான்ஸ் போங்க.. தங்கம் விலை பவுனுக்கு ரூ.736 குறைஞ்சிருக்கு.. \nசென்னையில் 49,160 ரூபாயைத் தொட்ட தங்கம் விலை மற்ற கள நிலவரம் இதோ\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/zomato-wants-to-make-money-bu-deliver-alcohol-online-order-covid-19-lockdown-018871.html", "date_download": "2020-06-06T17:23:47Z", "digest": "sha1:IYWUXMABU5QDKWG3QHXLQCOW5L5FLZFT", "length": 27113, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சரக்கு ஹோம் டெலிவரி.. சோமேட்டோ-வின் புதிய முயற்சி..! | Zomato wants to make money bu deliver alcohol online order: Covid-19 lockdown - Tamil Goodreturns", "raw_content": "\n» சரக்கு ஹோம் டெலிவரி.. சோமேட்டோ-வின் புதிய முயற்சி..\nசரக்கு ஹோம் டெலிவரி.. சோமேட்டோ-வின் புதிய முயற்சி..\n1 hr ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n2 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n5 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n6 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nMovies மிரட்டும் மிளிர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தாவா இது.. ஆச்சரியத்தில் ரசிகர்கள் \nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி சேவை செய்யும் சோமேட்டோ லாக்டவுன் காலத்தில் ஏற்பட்ட வர்த்தகச் சரிவைப் புதிதாகத் துவக்கப்பட்ட மளிகை பொருட்கள் டெலிவரி சேவை மூலம் ஈடு செய்து வரும் நிலையில், தற்போது புதிதாக ஒரு திட்டத்தைத் தீட்டி வருகிறது.\nநாடு முழுவதும் லாக்டவுன் இருக்கும் காரணத்தால் மதுபானத்திற்கான தட்டுப்பாடு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திப் புதிய வர்த்தகத்தை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் அதிகளவிலான வருவாய் பெறவும் முயற்சி செய்து வருகிறது.\n45 நிமிடத்தில் 5 லட்சம் கடன்.. இஎம்ஐ 6 மாதம் கழித்து செலுத்தினால் போதும்.. எஸ்பிஐ அதிரடி சலுகை..\nஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி சேவை\nகொரோனா தொற்றின் காரணமாக மக்கள் வெளியில் அதாவது உணவகங்களில் இருந்து உணவு ஆர்டர் செய்யவும், சாப்பிடவும் பயப்படும் நிலையில் சோமேட்டோ வர்த்தகத்தை மொத்தமாக இழந்து மோசமான நிலை இருந்து வருகிறது.. இந்த நிலையில் தான் புதிய வர்த்தகமான மளிகை பொருட்களை டெல��வரி செய்யும் புதிய சேவையைச் சோமேட்டோ துவங்கியது.\nஇது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் உணவு டெலிவரிக்கு இணையான வர்த்தகத்தைச் சோமேட்டோவால் பெற முடியவில்லை.\nமார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது சில மாநிலங்களில் வரி வருமானத்திற்காகவும், மக்களின் கோரிக்கையின் எதிரொலியாக மதுபான கடைகளைத் திறந்துள்ளது.\nஇதனால் மதுபிரியர்கள் பல்வேறு கடுமையான காட்டுப்பாடுகளிலும், உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.\nஇந்தியாவில் ஆன்லைன் ஆர்டர் மூலம் மதுபானம் டெலிவரி செய்யச் சட்டப்பூர்வமான வாய்ப்புகள் இல்லை. ஆனால் இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி சேவை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த காலத்தில் இருந்தே மதுபான தயாரிப்பு நிறுவனங்களும், அமைப்புகள் மதுபானத்தை ஆன்லைன் டெலவிரி செய்ய அனுமதி கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறது.\nகொரோனா பாதிப்பு அடைந்துள்ள இந்த நேரத்தில் ஆன்லைன் டெவரிக்கு ஒப்புதல் கொடுத்தால் கூடுதல் தொற்றுகளைத் தடுக்க முடியும்.\nஇந்தியாவின் மதுபானம் குடிப்பதற்காக அடிப்படை வயது வரம்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் (18 முதல் 25 வரை) மாறுப்படுகிறது. அதன் அடிப்படையில் சோமேட்டோ தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே மதுபான டெலிவரி சேவையை அளிக்கப்போகிறோம் எனச் சோமேட்டோ சிஇஓ மோஹித் குப்தா International Spirits and Wines Association of India (ISWAI) அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.\nISWAI நிர்வாகத் தலைவர் அம்ரித் கிரண் சிங் கூறுகையில், ஆன்லைன் டெலிவரிக்கும் அனுமதி கொடுப்பதன் மூலம் வருவாய் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் அதிக வருவாய் ஈட்ட வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.\nதிங்கட்கிழமை முதல் டெல்லியில் மதுபான விற்பனை துவங்கப்பட்ட நிலையில் அம்மாநில அரசு மதுபானம் மீது \"ஸ்பெஷல் கொரோனா கட்டணம்\" பெயரில் சுமார் 70 சதவீத வரியை விதித்துள்ளது. இதேபோல் ஆந்திரா பிரதேச மாநில அரசு 75 சதவீத வரியும், மேற்கு வங்காள அரசு 30 சதவீத வரியும்.\nஹரியானா நற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் இந்திய மதுபானங்கள் மீது கூடுதலாக ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாயும், வெளிநாட்டு மதுபானத்திற்கு 20 ரூபாயும் கூடுதல் வரியாக விதித்துள்ளது.\nதமிழ்நாட்டில் மதுபானத்தின் மீது 15 சதவீதம் கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 180ml சாதாரண மதுபானத்தின் விலை 10 ரூபாயும், நடு மற்றும் உயர்தர மதுபானத்தின் விலை 20 ரூபாயும் அதிகரிக்க உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n ஆம்பன் புயல விட அமேசான் வேகமா இருக்கானே\n'சரக்கு' ஹோம் டெலிவரி.. ஆட்டத்தைத் துவங்கியது ஸ்விக்கி.. 'மது'பிரியர்கள் கொண்டாட்டாம்..\nபணிநீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது கான்டிராக்ட் ஊழியர்கள் தான்..\nஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுக்கும் ஸ்விக்கி.. 1,100 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்..\nசோமேட்டோவின் அதிரடி நடவடிக்கை.. கலங்கி போன ஊழியர்கள்.. 13% பணி நீக்கம்.. சம்பளமும் குறைப்பு..\nலாக்டவுனில் 30 மில்லியன் டாலர் முதலீடு #Bira91.. சீனா ஓரம்கட்டப்பட்டது..\n“சொமேட்டோ மாதிரி வெட்டியா...” என்கிற ட்விட்டுக்கு Zomato-வின் தெறி பதில்\nGrofers-ஐ கைப்பற்ற திட்டம் தீட்டும் 'சோமேட்டோ'.. 750 மில்லியன் டாலர் டீல்..\nசரியான நேரத்தில் சரியான திட்டம்.. சோமேட்டோவிற்கு அடித்தது ஜாக்பாட்..\nலாக்டவுன் நீடித்தால் 50% உணவகங்கள் மூடலாம்.. அப்போ உணவு டெலிவரி.. அதிர்ந்துபோன ஸ்விக்கி, சோமோட்டோ\nஸ்விக்கி, சோமேட்டோவுக்கு செக் வைக்கும் அமேசான்.. உணவு டெலிவரியிலும் அசத்த திட்டம்\nஇந்தியாவிற்குப் படையெடுக்கும் சீன நிறுவனங்கள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nநான்காவது நாளாக சரியும் தங்கம் விலை.. இன்னும் சரியுமா\nBank Privatization: அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு லிஸ்டில் ஒரு சென்னை வங்கி\nஇந்தியாவின் டைவர்ஸிஃபைட் (Diversified) கம்பெனி பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/coconut-rice-pudding/", "date_download": "2020-06-06T16:21:41Z", "digest": "sha1:DUVS7IL644DRWJJFFLOJMJMRWKPAXTTE", "length": 5091, "nlines": 48, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "coconut rice pudding Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nThengai paal Rice Pudding recipe : ஸ்வீட்க்ளை வேண்டாம் என்று சொல்லும் ஆட்கள் நம்மில் மிகக்குறைவு.பண்டிகை நாட்களை சாக்காக வைத்து ருசிப்பது மட்டுமல்லாமல் இடையிலும் ருசிக்க தவறுவதில்லை.ஆனால் குழந்தைகள் இதில் விதி விலக்கு.ஏனென்றால் ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பால் கலந்த ஸ்வீட்களை கொடுக்க கூடாது. மேலும் குழந்தைகளுக்கு உணவில் சர்க்கரை,வெல்லம் போன்றவற்றை சேர்க்க கூடாது.அப்படியானால் குழந்தைகளுக்கு எதை கொடுப்பது என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றுமல்லவா என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றுமல்லவா ஏனென்றால் குழந்தைகளுக்கு கொடுக்கமால் நாம் மட்டும் உண்ண…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126226?ref=fb", "date_download": "2020-06-06T18:22:52Z", "digest": "sha1:JKZUSJSHTXS77ZQP5XDV2TJAPCXWCNJ6", "length": 12820, "nlines": 184, "source_domain": "www.ibctamil.com", "title": "பாரிய மாற்றமடைய போகும் யாழ்ப்பாணம்?; எப்படியென்று தெரியுமா?! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nபாரிய மாற்றமடைய போகும் யாழ்ப்பாணம்\nகாணியற்ற நிலையில் உள்ள முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியமர்த்துவதற்கான வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.\nசில முஸ்லிம் வர்த்தகர்கள் 7.5 ஏக்கர் காணியை வழங்கியுள்ள நிலையில், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்த முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.\nதெற்கிலிருந்து பெருமளவான மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றனர். அத்துடன் யாழ்ப்பாண மக்கள் தென் பகுதிகளுக்கு செல்கின்றனர்.\nஇதனிடையே, காணிகளை விடுவித்தல் மற்றும் குடிநீர் பிரச்சினை என்பன யாழ்ப்பாணத்தின் பிரதான பிரச்சினைகளாக உள்ளன.\nமேல் மாகாணம் நவீனமயப்படுத்தப்பட்டு, பெருநகரமாக மாற்றப்படுவதுபோல, யாழ்ப்பாணமும் பாரிய அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்றவாறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nயாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து பாகங்களிலும் ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், அடுத்துவரும், 5 முதல் 10 ஆண்டுகளுக்கான புதிய பொருளாதார நிலைமையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என அவர் தெரிவித்தார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல�� அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126552?ref=rightsidebar-manithan?ref=fb", "date_download": "2020-06-06T18:22:59Z", "digest": "sha1:7BD2MG6NW55SBSU77U6IRDWE5THSITLV", "length": 11166, "nlines": 180, "source_domain": "www.ibctamil.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இளம் தொழிலதிபர் ஒருவருக்கு ஏற்பட்டநிலை! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இளம் தொழிலதிபர் ஒருவருக்கு ஏற்பட்டநிலை\nரூ .2.1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை நாட்டுக்கு கடத்த முயன்ற தொழிலதிபர் ஒருவர் இன்று சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர், 23 வயதுடையவர் எனவும் இந்தியாவின் சென்னையில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று காலை 7:20 மணியளவில் வந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது..\nகொழும்பில் உள்ள ஒருவருக்கு நகைகளை வழங்குமாறு ஒரு இந்திய நாட்டவர் கோரியதாக அவர் கூறியிருந்தார்.\nசுங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, தலா 369 கிராம் எடையுள்ள 16 பெண்ரன்கள், 21 கா��ணிகள், 11 மோதிரங்கள் மற்றும் 21 வளையல்கள் என்பன சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/05/21/9926-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-06-06T17:23:03Z", "digest": "sha1:MSP4DQZ7THD63S4VXF2BCCQGTZDWL4ZS", "length": 8269, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மருந்தகத்தில் வரிசையில் காத்திருந்த மலேசிய அமைச்சர், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமருந்தகத்தில் வரிசையில் காத்திருந்த மலேசிய அமைச்சர்\nமருந்தகத்தில் வரிசையில் காத்திருந்த மலேசிய அமைச்சர்\nகோலாலம்பூர்: கோலாலம்பூர் மருத்துவமனையில் நோயாளிகளோடு நோயாளியாக மருத்துவருக்காகக் காத்திருந்த மலேசிய அமைச்சரின் படம் அதிவேகத்தில் சமூக ஊட கங்களில் பரவி வருகிறது. அந்தப் படத்தில் காணப்பட்டவர் அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் முஸ்தபா முஹமட். மருத்துவமனையில் மற்ற நோயாளிகளோடு இருக்கையில் அமர்ந்து அவர் காத்திருந்தார். இந்தப் படத்தை ஆளும் தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள கட்சியின் ஆதரவாளர் ஒருவர், மே 16ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார். இதையடுத்து புகைப்படத்தை விரும்புவதாக 1,500க்கும் மேற் பட்டோர் குறிப்பிட்டிருந்தனர். மேலும் 534 பேர் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்திருந்த னர். இதன் தொடர்பில் மலேசியா வின் ‘த ஸ்டார்’ நாளேடு அமைச் சருடன் தொடர்பு கொண்டு விவரம் கேட்டது. அதற்குப் பதில் அளித்த அமைச்சர், மருத்துவரைச் சந்திக்க முன்பதிவு செய்திருந்த தாகத் தெரிவித்தார்.\nமருத்துவமனையில் பின்பக்க இருக்கையில் (வெள்ளை நிறச்சட்டை) அமர்ந்திருந்த அமைச்சர் முஸ்தபா முஹமட். படம்: த ஸ்டார்\n'அம்மன்' வேடத்திற்காக நயன்தாரா விரதம்\n‘இந்தியாவை ‘பாரத்’ஆக மாற்றுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்’\nபொது இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்லவும்: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/40840", "date_download": "2020-06-06T16:21:01Z", "digest": "sha1:E6GQK6PR5U5PX4QE76AGYVK3SHGQCOGP", "length": 12027, "nlines": 108, "source_domain": "www.thehotline.lk", "title": "கல்முனை ஹுதா திடலில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீ���்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகல்முனை ஹுதா திடலில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹுதா திடலில் புனித ஹஜ் பெருநாள் நபிவழித் தொழுகை இன்று 12.08.2019ம் திகதி திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு ஆண், பெண் இருபாலாருக்கும் நடைபெற்றது.கல்முனை அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியா, ஹுதா ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத்திடல் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தினை மெளலவி எம்.ஐ.எம்.றிஸ்வான் (றியாதி) நடாத்தி வைத்தார்கள்.இத்தொழுகையில் ஆயிரக்கண���்கான பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபெருநாள் வாழ்த்து Comments Off on கல்முனை ஹுதா திடலில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை Print this News\nஅடுத்த மனிதனை நேசிக்கப்பழகிக் கொண்டால், இந்த உலகம் அமைதியடைந்து விடும்- ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.றபீக்\nஇன ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்விற்காகப் பிரார்த்திப்போம் – வாழ்த்துச்செய்தியில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nஜனாஸா நலன் மற்றும் சமூக சேவைகள் அமைப்பு (கோறளைப்பற்று மேற்கு) தலைவர் விடுத்துள்ள புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகொரோனா வைரஸின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்துமுள்ளமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகல்குடா ஜூம்ஆ பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு விடுக்கும் புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி\nகட்டுப்பாட்டுடன் பெருநாளைக்கொண்டாடுவோம் – பெருநாள் வாழ்த்துச்செய்தியில் பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி\nநாட்டினதும் நமதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டதிட்டங்களை மதித்து நோன்புப்பெருநாளைக் கொண்டாடுங்கள் – பெருநாள் வாழ்த்தில் தவிசாளர் ஐ.ரீ.அமீஸ்தீன் (அஸ்மி)\nசுகாதார வழிகாட்டல், சட்டங்களை மதித்து பெருநாளைக் கொண்டாடுவோம் – பெருநாள் வாழ்த்துச்செய்தியில் யு.எல்.எம்.என்.முபீன்\nவெளிநாடுகளில் வாழும் சகோதரர்களுக்கு தனது பெருநாள் வாழ்த்தினைத் தெரிவிக்கும் அமீர் அலி\nமுன்மாதிரியாக வாழ்ந்து, மறுமையில் வெற்றி பெறுவோம் – பெருநாள் வாழ்த்தில் பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர்\nஅடுத்த மனிதனை நேசிக்கப்பழகிக் கொண்டால், இந்த உலகம் அமைதியடைந்து விடும்- ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.றபீக்\nஇன ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்விற்காகப் பிரார்த்திப்போம் – வாழ்த்துச்செய்தியில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2013/03/04.html", "date_download": "2020-06-06T16:42:16Z", "digest": "sha1:IZM764LAM7UAV7VGEMAKJFXYBE76RACH", "length": 18961, "nlines": 61, "source_domain": "www.thozhirkalam.com", "title": "இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-04", "raw_content": "\nகொரானா - முடிவல்ல ஆரம்பம். உளவியல் பிரச்சனைகளை சரிசெய்வோம்\nஇந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-04\nபுதியகற்காலத்தை அடுத்து வந்த காலம் உலோககாலம். உலோக காலம் இந்தியாவில் கி.மு 3300 ஆண்டு வாக்கில் தொடங்கியது. உலோக காலத்தை செம்பு-கற்காலம், இரும்பு காலம் என இரண்டாக வகைபடுத்தலாம்.\nகல் ஆயுதங்களுக்கு பதிலாக செம்பு, வெண்கலம் போன்ற பல வகையான உலோகங்களை உருக்கி கருவிகளை செய்தனர். உலோகங்களின் வருகையால் பொருளாதாரம், நாகரிகம் சற்று வேகமாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது. சில நுண் கற்கருவிகளும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. உலோகங்களின் பயன்களை அறிந்த மக்கள் உலோகங்களை தேடி நெடுந்தூர பயணம் மேற்கொண்டனர்.\nதென்இந்தியாவில் கோதாவரி, காவிரி, துங்கபத்ரா, பென்னாறு நதிகளின் பள்ளதாக்குகளில் குடியானவ சமுதாயங்கள் தோன்றி வளர்ந்தன. கி.மு 2000 ஆண்டு வாக்கில் தென்னிந்தியாவில் உலோகங்கள் பயன்படுதியதர்க்கான சான்றுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் மிக பழமையான நாகரிகமாக கருதப்படும் மேலும் எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்ததாக கருதப்படும் ஹரப்பா நாகரிகம் ஆரம்பமானது செம்பு கற்காலத்தில் தான் .\nகி.பி 1856 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கிழக்கிந்திய ரயில்வே கம்பனியை சார்ந்த பொறியாளர்கள் பிரிட்டிஷ் கால இந்தியாவின் கராச்சி-லாகூர் நகரங்களை இணைக்க இருப்பு பாதை பணிகள் மேற்கொண்ட பொழுது பூமிக்கடியில் கட்டிடங்களின் தடயங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதுவே ஹரப்பா என்னும் தொன்மையான நாகரிகம் வெளிவந்ததற்கான முதல் படி. பின்னர் அரை நூற்றாண்டுகள் கழித்து 1912 ஆண்டில் ஹரப்பா நாகரிகத்தின் முழுமையான பெருமைகள் வெளிவர தொடங்கின. கடந்த156 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்ட வண்ணமே உள்ளனர்.\n1931 ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு வரலாற்று ஆசிரியர்களும் ஹரப்பா நாகரிகத்தின் காலத்தை ஒவ்வொரு விதமாக கணிக்கின்றனர். இவை அனைத்தையும் தொகுத்து பார்க்கும் பொழுது ஹரப்பா நாகரிகத்தின் காலம் கி.மு 3300 இல் இருந்து கி.மு 1500. எதிர்காலத்தில் வேறு மாற்றம் கூட வரலாம் .\nசிந்து பள்ளத்தாக்கின் மேற்கு பஞ்சாப்பிலுள்ள ஹரப்பா மற்றும் சிந்து மாகாணத்திலுள்ள மொகஞ்சதாரோ ஆகிய இரு இடங்களில் தான் முதன் முதலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது இவ்விரு இடங்களுமே பாகிஸ்தானில் உள்ளன. தொடக்கத்தில் இப்பண்பாடு சிந்து சமவெளி நாகரிகம் என்றழக்கபட்டது. பின்பு சிந்துசமவெளி நாகரிகத்திற்கு அப்பாலும் இந்நாகரிகத்தின் தடயங்கள் இருந்ததால், முதன் முதலில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடத்தை நினைவு கூறும் விதமாக ஹரப்பா பண்பாடு என்றளைக்கப்படுகிறது . உலகின் மிக பழமையான நாகரிகமாக கருதப்படும் மெசபடோமியா, எகிப்திய நாகரிகத்திற்கு இணையானது ஹரப்பா பண்பாடு. ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தய கால மக்களின் தடயங்கள் கிழக்கு பாலுச்தீனத்தில் காணப்படுகின்றன. எனவே ஹரப்பா நாகரிகம் அங்கிருந்த மக்களின் குடிப்பெயர்தளால் ஆரம்பித்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.\nசிந்து சமவெளி நாகரிக மக்கள் சிறப்பு வாய்ந்த நாகரீக வாழ்வை பெற்றிருந்தனர் பெரும்பாலான இடங்களில் செங்கற்களாலான கோட்டைகளும் கட்டிடங்களும் இருந்துள்ளன. பாதாள சாக்கடை அமைத்து கழிவுநீரை அகற்றும் அளவுக்கு நாகரீக வளர்ச்சியும் பெற்றிருந்தனர். மேலும் மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட 38 அடி நீளமுள்ள மாபெரும் குளியல்குலம் அவர்களின் மேம்பட்ட வாழ்க்கையை பறைசாற்றுகிறது. சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செரமிக் பொருட்கள் தெற்கு துர்க்மெனிஸ்தானிலும், வடக்கு ஈரானிலும் காணப்பட்ட செரமிக் பாண்டங்களுடன் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் சிந்துவெளி மக்கள் அப்பகுதிகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nஹரப்பா மக்கள் சிவா வழிபாட்டை மேற்கொண்டிருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. சிந்து சமவெளி நாகரிக மக்கள் ஹிந்துக்களே என்ற முடிவுக்கு வரமுடிகிறது. இருப்பினும் வழிபாட்டு கூடங்கள், கோவில்கள் இருந்ததற்கான சான்றுகள் இன்று வரை ஏதும் இல்லை.\nமத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் படையெடுப்பினால், வறட்சி, புயல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்திருக்கலாம் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் ஆரியர்களின் படையெடுப்பிற்கு பின் அங்கிருந்த மக்கள் தென்இந்தியாவை நோக்கி வந்தனர் எனவே ஹரப்பா மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் என்று கூறும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு. இதற்கு சான்றாக நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது.\nதமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்\nஹரப்பா பண்பாட்டிற்கு பிறகு ஆரம்பித்த காலம் வேத காலம். இக்காலக்கட்டத்தில் ஆரியர்களின் படையெடுப்பு மற்றும் இந்தோ-ஆரிய கலாச்சாரம் உருவாகியது. இதை பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசா��ிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101991/", "date_download": "2020-06-06T18:07:01Z", "digest": "sha1:FRTFZYDJEP53XB6P2NMEORI4J4TK2Z66", "length": 11076, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏட்டிக்குப் போட்டி – மைத்திரி – மகிந்தவின் மக்கள் பலத்தை காண்பிக்க நாளை பொதுஜன பெரமுனவின் பேரணி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏட்டிக்குப் போட்டி – மைத்திரி – மகிந்தவின் மக்கள் பலத்தை காண்பிக்க நாளை பொதுஜன பெரமுனவின் பேரணி\nகடந்த சில நாட்களின் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமக்குள்ள மக்கள் பலத்தை காண்பிக்க மாபெரும் பேரணி நடாத்தியிருந்தனர். இதனைப் போன்றதே தமக்குள்ள மக்கள் பலத்தை காண்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பேரணி ஒன்றில் பங்குபற்றுகின்றனர்.\nபொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள இப் பேரணி நாளை மதியம் பாராளுமன்ற வளாகத்தில் ஆரம்பிக்கவுள்ளது. மகிந்த ராஜபக்ச – மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கு ஆதரவு கோரவும் ஒற்றுமையினை வெளிப்படுத்தவும் இப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ���ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுகின்றது.\nஅத்துடன் இதன்போது எவரும் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் ஆட்சி மாற்றத்தின் மகிழ்வினை வெளிப்படுத்தும் வகையிலேயே ஆதரவாளர்கள் ஒன்றுகூட்டப்படுவதாகவும் பொதுஜன பெரமுன குறிப்பிட்டிருந்தது.\nகடந்த செப்டம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச தலைமயில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்துகொ ண்டவர்கள் மதுபோதையில் பொதுமக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தமை கடும் விமர்சனங்களை தோற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil ஏட்டிக்குப் போட்டி பேரணி பொதுஜன பெரமுன மகிந்த ராஜபக்ச மக்கள் மைத்திரி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஇரண்டு அமைச்சர்கள், இராஜாங்க – பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு :\nஅரசியல் சதியால் எதிர்கால தலைமைத்துவம் பயங்கரமாக அமையும் :\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளி���் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=3075&slug=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%3A-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-06T18:07:02Z", "digest": "sha1:SANKCR3LMW4UKGVMNASD6GDPREBI4HQS", "length": 10440, "nlines": 123, "source_domain": "nellainews.com", "title": "கர்நாடகா: எரிவாயு நிரப்பிச் சென்ற லாரியில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nகர்நாடகா: எரிவாயு நிரப்பிச் சென்ற லாரியில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு\nகர்நாடகா: எரிவாயு நிரப்பிச் சென்ற லாரியில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு\nகர்நாடகாவின் மங்களூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் எரிபொருள் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் டேங்கரில் எரிவாயு நிரப்பப்பட்டிருந்தது.\nஅந்த லாரி உப்பினங்காடி பகுதிக்கு வந்தபோது எதிர்பாராத விதமாக டேங்கரின் மூடி திறந்து கொண்டது. இதனை அறியாத ஓட���டுனர் லாரியை தொடர்ந்து ஓட்டிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nசிறிது நேரத்தில் அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், மங்களூரு எரிபொருள் மற்றும் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகளும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.\nஅந்த பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் யாரும் நெருப்பு பற்ற வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டார்கள். தனியார் நிறுவன ஊழியர்களின் அலட்சியப்போக்கு குறித்து அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16211", "date_download": "2020-06-06T18:14:31Z", "digest": "sha1:5XH6WW67VXKD2KHXOZMGZI2RP7RVVKUS", "length": 6100, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "12-05-2020 Today Special Pictures|12-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nM.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்\nதமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்\nகல்குன்றத்து ஈங்கைக்குடி தேசி விநாயகர்\nதிருப்பதிக்கு இணையான பலன் அளிக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்\n12-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால் வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள கிருஷ்ணா நகரில் நுழைந்த மானுக்கு அப்பகுதி இளைஞர் உணவு வழங்குகிறார்.\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/job-pariharam-tamil/", "date_download": "2020-06-06T16:40:34Z", "digest": "sha1:WWSY7WOAU6OONCRABCUC5OLSBK22YKFK", "length": 10746, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "வேலை கிடைக்க பரிகாரம் | Pariharam for job in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் விரைவில் வேலை கிடைக்க பரிகாரம்\nவிரைவில் வேலை கிடைக்க பரிகாரம்\nஉழைப்பதற்காவே பிறந்த இனம் மனித இனம் என்று சொல்லலாம். ஒருவனுக்கு செல்வத்தை கொடுக்கும் எந்த ஒரு வேலையோ அல்லது பணியோ உயர்வானது தான். நமது இந்திய மக்கள் தொகையோ 120 கோடிகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. வருடந்தோறும் அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ இருக்கின்ற நூற்றுக்கணக்கான பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்கின்ற நிலை இங்கு இருக்கிறது. தகுதிக்கேற்ற வேலை கிடைக்க நமது முயற்சியுடன், இறைவனின் ஆசிகளும் வேண்டும். அப்படி தெய்வ அருளை பெற்று நீங்கள் விரும்பிய வேலை கிடைப்பதற்கான எளிய பரிகாரங்கள் இதோ.\nபுதிதாக வேலை தேடி முயற்சிப்பவர்களோ அல்லது ஏற்கனவே ஒரு வேலையிலிருந்து வேறு ஒரு நல்ல வேலை பெற விரும்புபவர்களோ, காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும் உங்கள் இருகைகளையும் சிறிது தேய்த்து கொண்டு, இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைத்து, அதில் செல்வ கடவுளான லட்சுமி தேவி இருப்பதாக பாவித்து, சில நொடிகள் பார்த்த பின்பு வணங்கி படுக்கையிலிருந்து எழ வேண்டும்.\nதினமும் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு எழுந்து, குளித்து முடித்து விட்டு ஒரு செம்பு கிண்ணத்தில் சிறிது நீரை ஊற்றி, அதில் சிறிதளவு வெல்லத்தை போட்டு சூரிய ஒளி அந்த கிண்ணத்தின் மீது விழும் வகையில் உங்கள் வீட்டில் துளசி மாடத்திலோ அல்லது வேறு தூய்மையான இடத்திலோ வைக்க வேண்டும். இந்த கிண்ணத்தை வைக்கும் போது சூரியனை “ஓம் ஹ்ரீம் சூர்யாயே நமஹ” என்ற மந்திரத்தை 11 முறை துதிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை சூரியன் உதய��ாகி ஒரு மணி நேரத்திற்குள்ளாக செய்து முடிக்க வேண்டும்.\nசனிக்கிழமைகளில் காகங்களுக்கு வேகவைக்கப்பட்ட அரிசியை உணவாக வழங்கி வருவதால் சனி பகவானின் அருள் கிடைக்க பெற்று விரைவில் நல்ல வேலை அமையும். பணிக்கான எழுத்து தேர்வு, நேர்காணல்களுக்கு செல்லும் போது கோவிலுக்கு சென்று விநாயக பெருமானை “ஓம் கம் கண்பத்யே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை துதித்து செல்வது தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை கிடைக்கும் படி அருள்வார் வினைகளை தீர்க்கும் விநாயகர்.\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n உப்பு பரிகாரத்தை இப்படி செய்தீர்கள் என்றால், பிரச்சனை, இரண்டு மடங்கு பூதாகரமாக வெடித்து விடும்.\nகுலதெய்வத்தின் சாபம் நீங்கி, நம்முடனே குலதெய்வம் இருந்து, அருள் புரிய வேண்டுமா உங்கள் வீட்டு பூஜை அறையில், இந்த தீபத்தை, இன்றே ஏற்றி வையுங்கள்\nஉங்கள் கையில், லட்சக்கணக்கில் பணம் சேருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த பரிகாரத்தை செய்தால்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-06-06T17:35:13Z", "digest": "sha1:VDAWYLMMJG2RT2KBD3COUPOLLB6DNHDI", "length": 14368, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொண்னு வெளையற பூமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nபொண்னு வெளையற பூமி (Ponnu Velayira Bhoomi) 1998இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைப்படம். இதன் இயக்கம் கே. கிருஷ்ணன் . இப்படத்தில் ராஜ்கிரண், குஷ்பூ மற்றும் வினிதா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் மணிவண்ணன், வடிவேலு (நடிகர்), ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்), வெண்ணிற ஆடை மூர்த்தி, விட்டல் ராவ் மற்றும் லதா (நடிகை) போன்றோரும் நடித்திருந்தனர். இதன் தயாரிப்பு ஏ. ஜி கிருஷ்ணன், இசை தேன���சைத் தென்றல் தேவா இப்படம் 1998 ஏப்ரல் 10 அன்று வெளியானது.[1][2]\nபழனிசாமி (ராஜ்கிரண்) ஒரு கருணையுள்ள பணக்கார விவசாயி, விரைவில் அவர் கிராமத் தலைவராக பொறுப்பேற்கிறார். அவருடைய கிராமத்தில் சில நல்ல காரியங்களுக்காக ஆர்பாட்டங்களை நடத்திவருவதால் அவர் அனைவருக்கும் தெரிய வருகிறார். மனநிலை சரியில்லாத புஷ்பாவை (குஷ்பூ) மணந்து கொண்டு அக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அக்கிரமத்திலுள்ள ஒரு ஏழைப் பெண் வள்ளி (வினிதா) என்பவள் பழனிசாமியை காதலிக்கிறாள்.\nகடந்த காலத்தில், புஷ்பா ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். அவருக்கும், பழனிசாமிக்கும் முதலில் மோதல் ஏற்பட்டு, பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் காதலித்து, திருமணம் செய்து கொள்கிறார்கள், அவர்கள் சந்தோஷமாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால் புஷ்பாவின் தந்தை (விட்டல் ராவ்) பழனிசாமியை பழிவாங்க விரும்பினார். அவரது பிரசவத்தின்போது, ​​புஷ்பாவின் குழந்தை இறந்து விடுகிறது, புஷ்பா மீண்டும் குழந்தையை பெற இயலாமல் போய்விடுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, புஷ்பா மனநோயால் பாதிக்கப்படுகிறார்.\nஎனவே, வள்ளி புஷ்பாவை கவனித்துக் கொள்ள முடிவு செய்கிறாள். கிராம பஞ்சாயத்தில், பழனிசாமி அவளை திருமணம் செய்து கொண்டார் என்று வள்ளி பொய் கூறுகிறார். இதற்கிடையில், புஷ்பா மீண்டும் தன் பெற்றோருடன் சேருகிறார். பழனிசாமி இதை நினைத்து மிகுந்த கவலை கொள்கிறார். பின்னர் பழனிசாமி மற்றும் வள்ளியை மன்னித்தாரா பழனிசாமி மற்றும் புஷ்பா மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்கினரா என்பது மீதிக் கதையாகும்.\nவடிவேலு (நடிகர்) - அமாவாசை\nஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்) - ஆறுமுகம்\nவிட்டல் ராவ் - புஷ்பாவின் தந்தை\nலதா (நடிகை) - புஷ்பாவின் தாயாக\nவாணி - வள்ளியின் தாயாக\nஒரு வருடத்திற்கு மேல் இதன் படப்பிடிப்பு நடந்ததனால், பட வெளியீடும் தாமதப்பட்டது .[3]\nஐந்து பாடல்கள் கொண்ட இதன் இசையமைப்பு தேவா (இசையமைப்பாளர்). பாடல்கள் எழுதியவர் வாலி (கவிஞர்).[4][5]\n1 \"பாட்டு கட்டும் குயிலு\" சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) 5:09\n2 ஊரே மதிச்சு நிக்கும்\" மனோ, சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) 4:09\n3 \"போய்யா உன் மூஞ்சிய்லே\" Deva, அனுராதா ஸ்ரீராம், சுவர்ணலதா (பின்னணிப் பாடகி), வடிவேலு (நடிகர்) 3:36\n4 \"வெட்டு வெட்டு\" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:33\n5 \"மணிய தாலிகட்டி\" சித்��ா 5:55\n↑ \"A-Z (V) - INDOlink\". indolink.com. மூல முகவரியிலிருந்து 24 April 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2015-02-27.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 08:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Saravanan", "date_download": "2020-06-06T18:43:33Z", "digest": "sha1:XTVEHB3TNLYIH6MZNPBLHCZ377OSA7S4", "length": 7012, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகாரிகள் தொடங்க விடுவதில்லை: சரவணன் பேட்டி\nதொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகாரிகள் தொடங்க விடுவதில்லை: சரவணன் பேட்டி\nகொரோனா உயிரிழப்பில் தமிழக அரசு பொய் சொல்கிறது: திமுக எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு\nகொரோனா உயிரிழப்பில் தமிழக அரசு பொய் சொல்கிறது: திமுக எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு\nஜோதிகா ஏன் அப்படி பேசினார் சர்ச்சைக்கு இயக்குனர் இரா.சரவணன் விளக்கம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார் சர்ச்சைக்கு இயக்குனர் இரா.சரவணன் விளக்கம்\nஇது துரோகம்.. வாழ்க இந்தியா: நடிகர் பாலசரவணன் காட்டமான பேச்சு\nமுதல்வரே பாராட்டிய போலீஸ் அதிகாரி \nபுன்னகை மன்னன்; உங்கள் போலீஸ் நண்பன்: முதல்வர் பாராட்டிய அர்ஜுன் சரவணன்\n 6 வருஷம் ஆச்சு.. இன்னும் முடியல: செந்தில்-ஸ்ரீஜாவின் க்யூட்டான வீடியோ\nபரவை முனியம்மா பற்றி பேஸ்புக்கில் பகிர்ந்த அபிசரவணன்\nபரவை முனியம்மா இறுதி சடங்கிற்கு ஒரு மாலை கூட வாங்க முடியவில்லை: அபி சரவணன் உருக்கம்\nநானும் ரௌடிதான் ; தலைவிரி கோலத்தில் மைனா வெளியிட்ட வீடியோ\nகொரொனாவை விட மனிதன் கொடூரமானவன்: சானிடைசர் வாங்க கடைக்கு சென்ற பால சரவணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த வீடியோவை எல்லாம் \"மியூட்\" பண்ணி பாருங்க.. வேற லெவல்ல இருக்கும்\nஉற்சாகத்தில் த்ரிஷா - மைனஸ் 2 டிகிரி குளிரில் படப்பிடிப்பு \nதமிழுக்குப் பெருமை சேர்த்துள்ள சிங்கப்பூர் விமானி\nபூஜையுடன் தொடங்கியது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி பட ஷூட்டிங்: ஹீரோயின் யார் தெரியுமா\nசரவணன் மீனாட்சி சீரியல் தாக்கம்: ச���ல்ஃபி மோகத்தால் இளம்பெண் மரணம்\nபிக் பாஸ் கொண்டாட்டம்: 3 பேர் மிஸ்ஸிங், கவினை குத்திக்காட்டிய கஸ்தூரி, லைட்டா கொந்தளித்த வனிதா\nLockup: சினிமாவுக்கு என்ன ஆச்சு ஜெயில், கைதி, லாக்கப் டைட்டில் ஏன்\nநடிகை மந்த்ரா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை\nAbi Saravanan: கவுன்சிலிங்கிற்கு மறுத்த அதிதி மேனனை எச்சரித்த நீதிபதி\nஅப்பாவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த சரவணன்: சித்தப்பு, சாச்சுப்புட்டியேப்பு\nசிவகார்த்திகேயனை தவிர யாருமே பார்க்க வரல: அபி சரவணனிடம் கூறிய பரவை முனியம்மா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Wipro", "date_download": "2020-06-06T18:22:53Z", "digest": "sha1:4NTXI62HE3K735IPJVHLDTOFRISRPE52", "length": 5832, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா பாதிப்பு: கைகொடுக்கும் விப்ரோ நிறுவனம்\n12,000 மாணவர்களுக்கு வேலை கொடுக்கும் விப்ரோ\nவிப்ரோ நிறுவனத்துக்கு லாபமா நஷ்டமா\nதூள் கிளப்பும் விப்ரோ: 2வது காலாண்டில் ரூ. 2,553 கோடி லாபம்\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன\nவிப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி ஓய்வு அறிவிப்பு\nஉலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஜெப் பெசொஸ்; டாப் 10ல் இடம்பிடித்த முகேஷ் அம்பானி\nஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்ற விப்ரோ ஊழியர் பலி\nஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்ற விப்ரோ ஊழியர் பலி\nரிலையன்ஸைத் தொடர்ந்து விப்ரோவிலும் அருந்ததிக்கு உயர்பதவி\nரிலையன்ஸைத் தொடர்ந்து விப்ரோவிலும் அருந்ததிக்கு உயர்பதவி\nஅதுக்குனு இத்தனை கோடி சம்பளமா; விப்ரோ, டிசிஎஸ் சிஇஓக்களை மிஞ்சி சாதனை\nரிஷத் பிரேம்ஜி வருமானம் 250% அதிகரித்து 5.9 கோடி உயர்வு\nபெங்களூரில் ஹோட்டல், பேக்கரி மீது கல்வீச்சு\nலண்டன் சாலை விபத்தில் 8 இந்தியர்கள் பலி\nஇவர்கள் தான் இந்திய வர்த்தகத்தை நிர்ணையிக்கக் கூடிய அடுத்த சூப்பர்ஸ்டார் ..\nஇவர்கள் தான் இந்திய வர்த்தகத்தை நிர்ணையிக்கக் கூடிய அடுத்த சூப்பர்ஸ்டார் ..\nஇவர்கள் தான் இந்திய வர்த்தகத்தை நிர்ணையிக்கக் கூடிய அடுத்த சூப்பர்ஸ்டார் ..\nஇவர்கள் தான் இந்திய வர்த்தகத்தை நிர்ணையிக்கக் கூடிய அடுத்த சூப்பர்ஸ்டார் ..\nஇவர்கள் தான் இந்திய வர்த்தகத்தை நிர்ணையிக்கக் கூடிய அடுத்த சூப்பர்ஸ்டார் ..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/03/29/236439/", "date_download": "2020-06-06T16:31:19Z", "digest": "sha1:RAJXWO6YHCMGSRKDYDIEZR3XPT366DX6", "length": 7938, "nlines": 124, "source_domain": "www.itnnews.lk", "title": "விவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்கின்றனர் - ITN News", "raw_content": "\nவிவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்கின்றனர்\nஅறுவக்காடு கழிவு முகாமைத்துவ பிரிவு தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0 02.அக்\nசமையல் எரிவாயுவிற்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை : லிட்ரோ கேஸ் நிறுவனம் 0 21.மார்ச்\nவைத்தியர் மொஹமட் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு விசாரணை பிற்பகல் வரை ஒத்திவைப்பு 0 12.டிசம்பர்\nகிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதும் விவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்ளலாமென அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் 8 நீர்ப்பாசன குளங்கள் மற்றும் சிறுகுளங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளில் தற்போது நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 132 ஏக்கரில் சிறுபோக செய்கை இடம்பெற்றுவருகிறது. குறிப்பாக இரணைமடு குளத்திற்கு கீழ் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான முதற்கட்ட உர மானிய விநியோகம் அந்தந்த கமநல சேவை நிலையங்கள் ஊடாக இடம்பெற்றுவருகின்றன.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செல��த்திய கொரோனா…\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/06/24/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:31:24Z", "digest": "sha1:FHCSVSPJYNAOOMEJYESMHKKR3R5D3YWT", "length": 8486, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "இந்த வருடத்தில் பாதாளக் குழு உறுப்பினர்கள் 46 பேர் கைது", "raw_content": "\nஇந்த வருடத்தில் பாதாளக் குழு உறுப்பினர்கள் 46 பேர் கைது\nஇந்த வருடத்தில் பாதாளக் குழு உறுப்பினர்கள் 46 பேர் கைது\nColombo (News 1st) இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36 குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாளக் குழு உறுப்பினர்கள் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 32 பேர் மேல் மாகாணத்திலும் 14 பேர் தென் பகுதியிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.\nசந்தேகநபர்களிடமிருந்து 6 கைக்குண்டுகள், பல்வேறு வகையிலான 23 துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, மாத்தறையில் கொள்ளையர்களுடன் நடந்த பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பலியாகிய பொலிஸ் கான்ஸ்டபளின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன.\nபொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன்பின்னர், மாத்தறை பொது மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.\nநகரின் வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் பூதவுடலுக்கு ஹெலிகொப்டர் மூலம் மலர் தூவுவதற்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇதனையடுத்து, பொலிஸ் மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான சாமர இந்திரஜித், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நேற்று பலியாகியமை குறிப்பிடத்தக்கது.\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nஒர��� கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் திவுலப்பிட்டியவில் இருவர் கைது\nபொலிஸாரின் தாக்குதலில் சந்தேகநபர் உயிரிழப்பு: அமெரிக்காவில் தீவிரமடையும் வன்முறை\nபொறியில் சிக்கிய சிறுத்தை:காணி உரிமையாளர் கைது\nஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது\nமாளிகாவத்தை சம்பவம் தொடர்பில் கைதான அறுவருக்கு 4 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nஹெரோயினுடன் திவுலப்பிட்டியவில் இருவர் கைது\nபொறியில் சிக்கிய சிறுத்தை:காணி உரிமையாளர் கைது\nஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது\nமாளிகாவத்தை சம்பவம்: கைதான அறுவருக்கு விளக்கமறியல்\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nதனிமைப்படுத்தல் நிறைவு: கடற்படையினர் அனுப்பிவைப்பு\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/25120", "date_download": "2020-06-06T16:48:13Z", "digest": "sha1:ONSIPGVNYI2AHCTRWPBKHRLQEWGBPHMS", "length": 14307, "nlines": 225, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "பல்கலைக்கழக நகரத்தில் பாதசாரிகள் மீது காரை மோதிய சாரதி – ஒருவர் காயம்! - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nதண்டவாளம் அருகே கிடந்த சடலம் தாய் இறந்தது தெரியாமல் பால்...\n129 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிய உக்கிர புயல்\nகொரோனாவால் ஒரே மாதத்தில் 837 பிரசவம்.. ஒரே மருத்துவமனையில் மட்டும்...\nபெற்ற மகள் என்றும் பாராமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த...\nபோட்டாச்சு பூஜை 70 நாட��களுக்கு பிறகு தமிழகத்தில் துவங்கியது பேருந்து...\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500...\nஜெயலலிதாவின் ரூ913 கோடி சொத்துகளுக்கு தீபா தீபக் தான் வாரிசுகள்...\nமிக மிக மோசமான போருக்கு தயாராகுங்கள் சீன ராணுவத்திற்கு உத்தரவிட்ட...\nசீனாவின் வூகான் ஆய்வகத்தில் கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் வவ்வால்...\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nபல்கலைக்கழக நகரத்தில் பாதசாரிகள் மீது காரை மோதிய சாரதி – ஒருவர் காயம்\nவேல்ஸ் பல்கலைக்கழக நகரத்தில் பாதசாரிகள் மீது கார் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nகார் சாரதி பாதசாரிகள் கடவையில் காரை செலுத்தியதால் இன்று (சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.\nகருப்பு கார் பாதசாரிகளை நோக்கி ஓடுவதை குறித்த காணொளி காண்பித்துள்ளது.\nஇடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பெற்றுள்ளதாக வேல்ஸ் அம்பியூலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோன் மில்மேன்\nதிருப்பதி பிரம்மோற்சவ விழாவின் தங்க தேரோட்டம் இன்று\nஊரடங்கை தளர்த்தியதின் விளைவு… பிரித்தானியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்\nஇங்கிலாந்தில் 9 வாரங்களாக வீட்டுக்கே வராமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த...\n5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு\nபிரித்தானியாவில் மக்கள் ஊரடங்கை மீற முக்கிய காரணம் இது தான்..\nகொவிட்-19 சோதனை- தடமறிதல் சேவை வேல்ஸில் நடைமுறைக்கு வருகின்றது\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nதமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவு\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nசுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பம் – வரையரைகள் குறித்து முக்கிய அறிவிப்பு\nஇனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கனேடிய பிரதமரும் பங்கேற்ப��\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\n50 வயதில் கிடுகிடுவென குறைந்த குஷ்புவின் உடல் எடை கும்மென்று...\nவராந்தாவில் குடும்பமே அரட்டை தத்தி தத்தி பாத்ரூமுக்குள் சென்ற குழந்தை...\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும்...\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்… அபிக்யா ஆனந்த் வெளியிட்ட...\nஅபிக்யாவின் தங்கை கொடுத்த அதிர்ச்சி செய்தி \nஅம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஆனால் நான் படிச்சி என்...\nஉடம்பு ரொம்ப வலிக்குதும்மா கதறிய மகள் 8 மாத கர்ப்பம்...\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\n 4 நிமிடங்களில் 4 குழந்தைகள்\nவில்லியமை விட்டு விலகி செல்லும் ஹரி: மைத்துனருக்கு அறிவுரை வழங்கிய...\nவிமானத்திலிருந்து குதித்த பிரித்தானிய இளம்பெண்ணுக்காக பசுவை பலியிடும் கிராம மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2019/09/01220542/1050471/Kelvikkenna-Bathil-Exclusive-Interview-with-Thanga.vpf", "date_download": "2020-06-06T16:58:06Z", "digest": "sha1:QG7K2DDA7YKF5AMBOXDYDOGLOXQ33LNL", "length": 4945, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(01/09/2019) கேள்விக்கென்ன பதில் : தங்க தமிழ்செல்வன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(01/09/2019) கேள்விக்கென்ன பதில் : தங்க தமிழ்செல்வன்\nபதிவு : செப்டம்பர் 01, 2019, 10:05 PM\n(01/09/2019) கேள்விக்கென்ன பதில் : கூவத்தூர் ரகசியம் வெளியிடும் தங்கதமிழ்ச்செல்வன்\n(01/09/2019) கேள்விக்கென்ன பதில் : கூவத்தூர் ரகசியம் வெளியிடும் தங்கதமிழ்ச்செல்வன்\n(04.04.2020) கேள்விக்கென்ன பதில் : டாக்டர் ராதாகிருஷ்ணன்\n(04.04.2020) கேள்விக்கென்ன பதில் : டாக்டர் ராதாகிருஷ்ணன்\n(28/03/2020) கேள்விக்கென்ன பதில் - ப்ரீதா ரெட்டி\n(28/03/2020) கேள்விக்கென்ன பதில் - ப்ரீதா ரெட்டி\n(21/03/2020) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்\n(21/03/2020) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்\n(15/03/2020) கேள்விக்கென்ன பதில் - பழ.கறுப்பையா\n(15/03/2020) கேள்விக்கென்ன பதில் - பழ.கறுப்பையா\n(14/03/2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி\n(14/03/2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி\n(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - பிரேமலதா விஜயகாந்த்\n(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - 2021-ல் தொங்கு சட்டமன்றம்... சொல்கிறார் பிரேமலதா விஜய��ாந்த்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/02/11/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-06-06T16:34:22Z", "digest": "sha1:MKRWODIP7O632I4C67QKPL4LNMEJV7UM", "length": 26936, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "வேர்ட டிப்ஸ்..திரைக் குறிப்பினை மறைக்க: | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவேர்ட டிப்ஸ்..திரைக் குறிப்பினை மறைக்க:\nதிரைக் குறிப்பினை மறைக்க: வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.\nவேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸினைப் பெறவும்.வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கிடைக்கும் கட்டத்தில் கீழாக Word Options கிடைக்கும். உங்களிடம் வேர்ட் 2010 இருந்தால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.\nதிரையின் இடது பக்கத்தில் Advanced என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், Display என்ற பிரிவு கிடைக்கும். இதில் Show Shortcut Keys in ScreenTips என்ற செ��் பாக்ஸில் டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.\nஅடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஎண்களுடன் பட்டியல் அமைக்க: நாம் டாகுமெண்ட்களை வேர்ட் புரோகிராமில் அமைக்கும் போது, எண்களுடன் கூடிய பட்டியல் வரிசைகளை உருவாக்குகிறோம். எடுத்துக் காட்டாக, கட்டுரை ஒன்றை அமைக்கையில், ஒவ்வொரு புதிய தகவலும் ஓர் எண்ணுடன் அமைக்கிறோம். வேர்ட் புரோகிராமில், இந்த செயல்பாடு மிக எளிதாக மேற்கொள்ளும் வகையில் வசதி தரப்பட்டுள்ளது. எண்களுடன் பட்டியல் வரிசை அமைக்கக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.\nஉங்களுடைய பட்டியலை டைப் செய்திடவும். ஒவ்வொரு தகவல் அமைப்பின் முடிவிலும் என்டர் அழுத்தவும். ஒரு குறிப்பிட்ட தகவல், ஒரு வரிக்கும் மேலாக இருந்தால், ஒவ்வொரு வரி முடிவிலும், என்டர் அழுத்த வேண்டாம். அதில் உள்ள டெக்ஸ்ட் தானாக மடக்கப்பட்டு அடுத்த வரிக்கு வருமாறு அமைக்கவும்.\nஇனி, அனைத்து குறிப்புகள் அல்லது தகவல்களைத் தேர்ந்தெடுக்கவும். ரிப்பனில், ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.\nபாராகிராப் குரூப்பில், numbered list என்ற டூலில் கிளிக் செய்திடவும். இனி தானாக, எண்களுடன் கூடிய பட்டியலாக, உங்கள் தகவல்கள் அமைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.\nவேர்ட் டாகுமெண்ட்டின் அமைப்பினை அறிந்து கொள்ள: வேர்ட் புரோகிராமில், நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள் குறித்த அனைத்து புள்ளி விபரங்களை நமக்கு எடுத்துச் சொல்ல டூல் ஒன்று உள்ளது. டாகுமெண்ட் ஒன்றில், எத்தனை பக்கங்கள், சொற்கள், எழுத்துகள் சொற்கள், பத்திகள் உள்ளன என்று அந்த டூல் பட்டியலை நமக்குத் தருகிறது. இந்த டாகுமெண்ட் புள்ளி விபரங்கள் எப்படி காட்டப்படுகின்றன என்று பார்க்கலாம்.\nமுதலில், சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்டினைத் திறக்கவும். பின்னர் “Review” டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள “Proofing” பிரிவில், “Word Count” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது “Word Count” பாக்ஸ் காட்டப்படும். இதில் பக்கங்கள், சொற்கள், ஸ்பேஸ் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள், ஸ்பேஸ் உடன் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள், பாராக்கள் மற்றும் வரிகள் ஆகியவை எத்தனை என்று பட்டியல் போட்டுக் காட்டப்படும்.\nடாகுமெண்ட்டின் பக்கங்கள் மற்றும் சொற்கள் குறித்த தகவல்களை வேர்ட் விண்டோவின் கீழாக உள்ள ஸ்டேட்டஸ் பாரிலும் காணலாம். இதற்கு, உங்கள் டாகுமெண்ட் “Print Layout” அல்லது “Draft” வியூவில் இருக்க வேண்டும். வியூ டேப் பயன்படுத்தி இதனைப் பெறலாம். பெற்ற பின்னர், டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்தால், மேலும் என்ன தகவல்களை ஸ்டேட்டஸ் பாரில் காட்டும்படி அமைக்கலாம் என்பது தெரியவரும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/in-bse-13-stocks-touched-its-52-week-high-price-as-on-18th-mar-2020-018198.html", "date_download": "2020-06-06T17:16:50Z", "digest": "sha1:3DWIYVGJN7A2AP3COY5KY2WJRVIDWKAT", "length": 20927, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செம ஏற்றத்தில் 13 பங்குகள்! இந்த பெரு வீழ்ச்சியிலும் புதிய உச்சம்! | In BSE 13 stocks touched its 52 week high price as on 18th Mar 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» செம ஏற்றத்தில் 13 பங்குகள் இந்த பெரு வீழ்ச்சியிலும் புதிய உச்சம்\nசெம ஏற்றத்தில் 13 பங்குகள் இந்த பெரு வீழ்ச்சியிலும் புதிய உச்சம்\n59 min ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n1 hr ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n4 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nAutomobiles இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... வெளிவரா தகவல்\nNews ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nSports கருப்பின போராட்டம்.. நெல்சன் மண்டேலா வார்த்தைகளை சுட்டிக் காட்டிய சச்சின்.. வைரல் பதிவு\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச் சந்தைகளுடன் பல நாட்டு பங்குச் சந்தைகளும் செம அடி வாங்கிக் கொண்டு இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த மரண அடி வாங்கும் தருவாயில் கூட சுமாராக 13 பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு புதிய விலை உச்சத்தைத் தொட்டு இருக்கிறது என்றால் நம்புவீர்களா.. நம்பித் தான் ஆக வேண்டும்.\nஇன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 28,869 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 1,709 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்து இருக்கிறது.\nசென்செக்ஸில் 30 பங்குகளில், 02 பங்குகள் ஏற்றத்திலும், 28 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. 2,532 பங்குகளில் 13 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 834 பங்குகளின் விலை 52 வார இறக்கத்தையும் தொட்டு வர்த்தகமாயின.\nதன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 13 பங்குகளின் விவரங்களைத் தான் பார்க்கப் போகிறோம். உங்களுக்கு சரிப்பட்டு வரும் பங்குகள் ஏதாவது புதிய விலை உச்சத்தைத் தொட்டு இருக்கிறதா என���் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nதன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1\nவ எண் பங்குகளின் பெயர் 18-03-2020 அதிகபட்ச விலை (ரூ) 18-03-2020 குளோசிங் விலை (ரூ)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nசெம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\n மீண்டும் 33,300 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\nரூ. 27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 1 வருஷத்துலயா\n32,000 புள்ளிகளை விடாத சென்செக்ஸ் 223 புள்ளிகள் ஏற்றத்தில் நிறைவு\n32,000 புள்ளிகளில் மல்லுகட்டும் சென்செக்ஸ்\n பாசிட்டிவ் அலையில் பங்குச் சந்தை\n995 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\n31,000 புள்ளிகளை தொடாத சென்செக்ஸ்\nBank Privatization: அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு லிஸ்டில் ஒரு சென்னை வங்கி\nலாக்டவுனிலும் பொருளாதார வளர்ச்சி.. டாப் 5ல் தமிழகமும் உண்டு.. ஹேப்பி அண்ணாச்சி..\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/tasty-payasam-recipe/", "date_download": "2020-06-06T17:02:06Z", "digest": "sha1:OO4VDCGS27PRL6P24LUDBJCIJW4B3P67", "length": 5175, "nlines": 48, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "tasty payasam recipe Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nPasi paruppu Payasam:பண்டைய காலம் முதல் பாரம்பரியமாக நம் உணவு பட்டியலில் இடம் பெற்று வரும் ரெசிபிகளில் பாயாசமும் ஒன்று.நம் வரலாற்று கதைகள் மற்றும் புராண கதைகளிலும் பாயாசம் இடம் பெற்றிருக்கின்றது.விரத காலங்களிலும்,விசேஷ பூஜைகளிலும் பாயாசம் தவறாமல் இடம் பெரும்.வாழையிலை இட்டு அறுசுவை உணவு உண்ணுப்பொழுதும் கடைசியில் பாயசத்தோடு முடிக்கும்பொழுது தான் விருந்து உண்ட திருப்தியே கிட்டும். பாயாசங்களில் பலவகை உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.அதில் உடலுக்கு நன்மை அளிக்கும் சுவையான பாயச வகைதான்…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/193183?ref=archive-feed", "date_download": "2020-06-06T18:32:41Z", "digest": "sha1:WOP4S4XN5JZBPF7NCH4RIXGEWMMY75H6", "length": 9675, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மகனை தூக்கிலிடுமாறு நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி விட்டு துறவரம் பூண்ட தாய் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமகனை தூக்கிலிடுமாறு நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி விட்டு துறவரம் பூண்ட தாய்\nமாணவியை கொலை செய்த தனது மகனை தூக்கிலிடுவதை தான் எதிர்க்கவில்லை எனக் கூறி நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துள்ள பெண்ணொருவர் பௌத்த பிக்குனியாக துறவரம் பூண்டுள்ளார்.\nஆர்.கே.குசுமாவதி என்ற இந்த பெண், கிரியால, பளுகொல்ல குண்டகல பிக்குகள் ஆராண்யத்தில் ராஜாங்கனயே தம்மதின்னா என்ற பெயரில் நேற்று துறவரம் பூண்டுள்ளார்.\nகிரிபாவ பொலிஸ் பிரிவின் சாலிய அசோகபுல யாய 2 என்ற பகுதியில் வசித்து வந்த 17 வயதான மதுஷானி என்ற மாணவியை கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் தாயே இவ்வாறு துறவரம் பூண்டுள்ளார்.\nதுறவரம் பூண தனக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த மதுஷானியின் வீட்டுக்குச் சென்று, அந்த மகளுக்கு புண்ணிய ஏற்கை பிரார்த்தனை செய்து, தர்ம உபதேசம் செய்வதே தனது பெரிய எதிர்பார்ப்பு எனவும் ராஜாங்கனயே தம்மதின்னா பிக்குனி தெரிவித்துள்ளார்.\nதுன்ப துயரங்கள் நிறைந்த இந்த வாழ்வில் இருந்து விடுபடும் திடசங்கற்பத்துடன் மீதமுள்ள காலத்தை தியானத்தில் கழிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமதுஷானியின் துயரமான மரணமே தன்னை சாதாரண வாழ்க்கையை கைவிட்டு துறவரம் பூண காரணமாக அமைந்தது எனவும், இந்த மரணம் தனக்கு வாழ்க்கை தொடர்பில் பெரிய வெறுப்பை ஏற்படுத்தியது எனவும் ராஜாங்கனயே தம்மதின்னா பிக்குனி குறிப்பிட்டுள்ளார். கடவத்தை தம்மவீர தேரர் தனது ஆன்மீக குரு எனவும் அவர் கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/191244?ref=archive-feed", "date_download": "2020-06-06T16:54:41Z", "digest": "sha1:56DLAG4NSTGBAZLPVYVQPFHL2SQBPXF7", "length": 9680, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "சட்டவிரோத மீன்பிடிக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளிப்போம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசட்டவிரோத மீன்பிடிக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளிப்போம்\nவடக்கு மாகாணத்தில் எந்தப் பகுதியிலும் சட்டவிரோத மீன்பிடி முறைக்கு ஆதரவளிக்க முடியாது. அதற்கு எதிராக போராடும் மீனவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர் என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.\nவடமராட்சியில் இரவுவேளை கடலட்டை பிடித்த மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக, ஜனாதிபதியின் யாழ்ப்பாணப் பயணத்தின்போது எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nசட்டவிரோத மீன்பிடி முறையை அனுமதிக்க முடியாது. பகலில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்கிவிட்டு, திடீரென இரகசியமாக இரவில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதித்துள்ளனர்.\nஇதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நடவடிக்கைக்கு எதிராக வடமராட்சி மீனவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்றுப் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மீனவர்களின் வாடிகள் எரியூட்டப்பட்டிருந்தன.\nஇந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது யாழ்ப்பாணப் பயணத்தின்போது கவனம் செலுத்துவார் என்று அமைச்சர் மனோ கணேசன் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/8022", "date_download": "2020-06-06T17:22:58Z", "digest": "sha1:P6FYJJTJ552JJHT3E3IW3IXLRYO26QG3", "length": 17206, "nlines": 159, "source_domain": "www.thehotline.lk", "title": "\"காலம் செய்த கோலம்\" தொடர் 5 -றிஹானா றஸீம் | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாத��ப்பு\n“காலம் செய்த கோலம்” தொடர் 5 -றிஹானா றஸீம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n“காலம் செய்த கோலம்” தொடர் 5 -றிஹானா றஸீம்\n“என்ன சரி பிரச்சனையா இருக்குமோ…\n“ச்சீச்சீ “அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது.\nஹாஜியார் உம்ராக்கு போனதால இவர எது சரி பேசுரதுக்கு வரச்சொல்லி இருப்பாங்களோ…\nஅப்படி.. பேச போறதாக இருந்தா ஹாஜியார்ட மகன் சுலைமான் தம்பி கூடவே வந்திருப்பார்.\nநான் எவ்வளவு கேள்வி கேட்டும் இவரும் எந்தப்பதிலும் சொல்லல்லையே…\nஎன்ன நடந்ததிருக்கும் ஒரே குழப்பமா இருக்கு” இப்படி தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறாள் ஸாறா.\nமதிய உணவையும் சமைத்து விட்டு வீட்டின் எதிரே ஓடிக்கொண்டிருக்கும் ஓடையில் குளித்து விட்டு. அவசரமாக\nவீடு வந்து லுஹரையும் தொழுது முடித்து விட்டு, மதிய உணவு உண்ணாமல் கணவர் வரும் வரை காத்துக்கொண்டிருக்கிறாள்.\nஆனால், அன்வரும் வாற மாதிரி இல்லை.\n“இவ்வளவு நேரம் என்ன செய்றார்..\nயார் கிட்ட நான் கேட்க முடியும்” என்று மெளன மொழியோடு பேசுகிறாள்.\nதன் கணவர் வருவார் என்று காத்த வண்ணமே சற்று கண்ணை மூடிக்கொண்டாள்.\nஸாறாவை அறியாமல் ஆழ்ந்த தூக்கம் கண்ணை மூடிக்கொண்டது. திடீரென மழை பெய்யும் சத்தம் கேட்டதுமே, கண்ணை விழித்தாள். “ஓவென” மழை பெய்து கொண்டிருந்தது. தலையைத்தூக்கி கடிகாரத்தைப் பார்த்தாள் நேரமோ ஏழு மணியாகி விட்டது.\nஇப்படி நேரத்தைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே\n“என்னங்க இவ்வளவு நேரமாகிட்டு என்னாச்சோ…\nஎன்று பயந்து போய் இருந்தேன். இப்பதான் உங்கள பார்த்ததும்\nபாதி உயிர் வந்த மாதிரி இருக்கு” என்று ஆதங்கத்தை கூறினாள்.\nசற்றென்று வாசலைப்பார்த்தாள் அங்கே சுலைமான் நின்று கொண்டிருந்தான்.\nஅட உங்கள நான் கவனிக்காம இவரோட பேசிட்டு இருக்கன். சுலைமானைப்பார்த்து\nஇப்ப தான் எனக்கு திருப்தியா இருக்கு.\nஇவர் பொலிஸ் போவதாக இருந்தால், உங்களுடைய வேலைக்குத்தான் போவார்\n“இப்ப உங்கள கண்டதால உறுதியாகிட்டு உங்க வேலையா போயிருப்பாருன்னு.\nஇவரும் எதுவுமே சொல்லாம போனதால எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல.\nஇவரும் சில நேரம் இப்படித்தான் எதுவுமே வாய திறந்து சொல்லமாட்டார்.\nஎல்லாமே முடிஞ்சதுக்கு பிறகு தான் சொல்வார்.\n நான் இங்க எப்படி தவிச்சிருப்பேன்னு.\nஅதெல்லாம் இவருக்கு எங்க புரிய போகுது” என்று அன்பு கலந்த கோபத்தோடு சு���ைமானிடம் கூறினாள்.\nசுலைமானும் இவள் கூறியதைக்கேட்டு விட்டு எப்படி ஸாறாகிட்ட நடந்ததெல்லாம் சொல்றது\nஅன்வரும் பாவம் எதுவுமே பேசுற நிலைமையில இல்ல என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே. ஸாறா சொல்கிறாள்.\n“நான் ஒரு மடச்சி இவ்வளவு நேரம் உங்கள இருக்கச் சொல்லாம நான் புலம்பிட்டு இருக்கன்” என்று பாயை விரித்து உட்கார்ந்து கொள்ளுமாறு கூறினாள்.\nஇதுல என்ன இருக்கு நீங்க எப்படி தனிமையிலே தவிச்சிருப்பீங்கனு நான் இப்ப தெரிஞ்சி கொண்டன்” ஸாறா சிரித்துக்கொண்டு\n“என்ன செய்ய தம்பி இவரும் பொலிஸிக்கு போறன்டு சொன்னது மட்டும் தான்\nஅதனால எனக்கு ஒன்றுமே புரியல்ல”. இப்படி இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.\nஆனால், அன்வரின் முகமோ வாடி, சுருண்டு, கவலை நிறைந்த முகத்தோடு அப்படியே ஏதும் பேசாமல் திகைத்து நின்றான்.\nசுலைமான் ஸாறாவிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் தாரிங்களா…\nஸாறாவும் தண்ணீர் எடுப்பதற்கு சமையலறைக்குள் சென்றாள்.\nஸாறா போனதைப்பார்த்து விட்டு. சுலைமான், அன்வரின் அருகில் வந்து “நாநா நீங்களே இப்படி இருந்தா எப்படி…\nஅன்வர் சுலைமானைப்பார்த்து என்னால எப்படி இருக்க முடியும். பொலிஸ்ல நடந்த விஷயம் என்னன்டு தெரியும் தானே…\nநான் எப்படி ஸாறாகிட்ட சொல்லப்போறன்.\nஎன்னால இது ஏற்றுக்கொள்ளவே முடியல்ல.\nநீங்களே பார்த்தீங்க தானே எவ்வளவு கேள்வி கேட்டாள்.\nஎன்னால எதுக்குமே பதில் கொடுக்க முடியயல்லையே… என்று “ஓ வென “அழத்தொடங்கினான்…..”\n(அன்வர் அழுவதற்கு காரணம் என்ன… பொலிஸில் நடந்தவை என்னவாக இருக்கும்…)\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகாலம் செய்த கோலம், இலக்கியம் Comments Off on “காலம் செய்த கோலம்” தொடர் 5 -றிஹானா றஸீம் Print this News\nமுஸ்லிம் அரசியலும்: ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்களும்\nஇன்று சுனாமி ஒத்திகை: மக்கள் அச்சப்படத் தேவையில்லை- அனர்த்த முகாமைத்துவ நிலையம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபிரதம செய்தியாளர் தேசிய மட்டத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெறவுள்ள சுனாமி ஒத்திகைப்பயிற்சியின்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n“காலம் செய்த கோலம்” தொடர் 6 -றிஹானா றஸீம்\n“காலம் செய்த கோலம்” தொடர் 4 -றிஹானா றஸீம்\n“காலம் செய்த கோலம்” தொடர் 3 -றிஹானா றஸீம்\n“காலம் செய்த கோலம்” -றிஹானா றஸீம் (தொடர் -2)\nகாலம் செய்த கோலம் -றிஹானா றஸீம் (தொடர்-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2013/10/blog-post_6312.html", "date_download": "2020-06-06T17:26:38Z", "digest": "sha1:B43FBZYOMDJLG35IUFUSGWCXPLXVZ4KE", "length": 24030, "nlines": 423, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: கொழுப்பை குறைக்கும் உணவுகள்:-", "raw_content": "\n குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள்.\nகொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\nஇளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால் இல்லை. மாறாக, நல்ல கொலஸ்டிராலான ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால் சரியான அளவில் இருக்கிறது. இதனால் இதயநோய் அபாயம் இன்றி நலமாக இருக்கிறார்கள். அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்ல கொலாஸ்டிராலான HDLன் அளவு குறைகிறது. எனவே, ஆண்களும் பெண்களும் வைட்டமின் E-400 சர்வதேச அலகு சாப்பிடவும். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர் ஆலோசனைப்படி நிபாஸின் மாத்திரையும் சாப்பிடவும், கோபப்படுவதை தவிர்க்கவும்.கொழுப்பின் அளவு:\nமொத்த கொழுப்பின் அளவு 200-க்குள் இருக்க வேண்டும். இந்த அளவில் இருந்தால் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். 200-லிருந்து 239 வரை கொழுப்பின் அளவு இருக்கும்பட்சத்தில் இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். 240-க்கும் மேலாக இருந்தால் இவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகமாகும்.\nஉயர் அடர்வு கொழுப்பு 40-க்கும் குறைவாக இருந்தாலும் ஆபத்து ஆகும்.\nபெண்களை பொருத்தவரை 50-க்கும் குறைவாக இருந்தால் ஆபத்து ஆகும்.\nகுறை அடர்வு கொழுப்பு 100க்குள் இருக்கலாம். 100 லிருந்து 129 வரை பரவாயில்லை. 130 லிருந்து 159 வரை அதிகமாகும். 160லிருந்து 189 வரை இருந்தால் மிக அதிகமாகும். 190க்கும் மேல் இருந்தால் மிக மிக அதிகமாகும். இது இதய நோய்க்கான ஆபத்தை அதிகப்படுத்தும். ட்ரை இளிசரைடுகள் 150க்குள் இருக்கலாம். 199 வரை கொஞ்சம் அதிகமா��ும். 200லிருந்து 499 வரை இருந்தால் அதிகமாகும். 500க்கும் மேலிருந்தால் மிக அதிகமாகும்.\n1. கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.\n2. இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.\n3. வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.\n4.லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.\n5.சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.\n6. நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.\n7. கவளை மீன் எனப்படும் சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.\n8. கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.\n9. கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.\n10. சோயா, கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது.\nசிகரெட் பிடிக்கக்கூடாது. மற்றவர்கள் விடும் சிகரெட் புகையை இலவசமாகப் பிடிப்பதால் இரத்தக் குழாய்களில் நெருக்கடி ஏற்படுகிறது. கெடுதலான கொலாஸ்டிரால் உருவாகாமல் இருக்க ஓட் மீல், பீன்ஸ், பட்டானி, பார்லி அரிசி, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள் முதலியன உதவும். இவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்க்கவும். சில தானிய உணவுகளில் கரையத்தக்க நார்ச்சத்தான சிலியம் (Psyllium) என்ற நார்ப்பொருள் இருக்கிறது. எனவே, கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றையும் அவ்வப்போது காலைப் பலகாரமாக சேர்க்கவும். இதில் உள்ள நார்ப்பொருள்களும் கொலாஸ்டிராலைக் கரைக்கும்.\nசோயாபால் தினமும் அருந்தவும். இல்லை எனில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்யச் சொல்லுங்கள். சோயா தயிரும் பயன்படுத்தலாம்.\nகொலாஸ்டிராலைக் குறை��்து HDL என்ற நல்ல கொலாஸ்டிரால் எப்போதும் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதில் மீனின் பங்கு மகத்தானது. ஒமேகா-3 என்ற அமிலம் மீனில் கிடைக்கிறது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் 100 கிராம் மீனையும் உணவில் சேருங்கள். சைவ உணவுக்காரர்கள் மீன் எண்ணெய் கேப்சூல் இரண்டு சாப்பிடலாம்.\nதேங்காய் எண்ணெய், பாம்ஆயில் முதலியவற்றில் சமையல் செய்யக்கூடாது.\nதினமும் பத்து டம்ளர் தண்ணீர் அருந்தவும். இத்துடன் தனியாவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி அருந்தவும். தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.\nஉடல் பருமனாவதைத் தடுக்கும் முயற்சியில் கவனத்தைச் செலுத்தினால் எல்லா நோய்களும் குணமாக ஆரம்பித்துவிடும்\nபண்ணைச் செங்கான் - கு ப ரா\nபுறநானூறு, 204. (அதனினும் உயர்ந்தது)\nஅலர்ஜியை தடுக்க இயற்கை வழி முறைகள்:-\n\"இந்தியா என்றொரு குப்பைத்தொட்டி \"\nதிரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம...\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nஇரைப்பை புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்:-\nதஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..\nமுதல் முதலில் திருக்குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்தவ...\nசர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவு\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nகணணியில் மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறை...\nகணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வே...\nஉங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்ப...\nபிரபல பின்னணிப் பாடகர் மன்னா டே (94), பெங்களூருவில...\nஒவ்வொரு தமிழரும் படித்து பெருமிதத்தால் விம்ம வேண்ட...\nமௌனியின் கதையுலகம் – திலீப்குமார்\nபுகை பிடித்தலும், இருதயமும் – சில உண்மைகள்\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nஆரோக்கிய வாழ்வுக்கு இஞ்சி அவசியம்\nஅலுவலங்களில் அதிக நேரம் உற்காந்து வேலை பார்பவர்கள்...\nவெண்மையில் எத்தனை நிறங்கள் - கே.என்.சிவராமன்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவ��� ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/jeyamohan-writer-complain-police-sp", "date_download": "2020-06-06T16:53:42Z", "digest": "sha1:6HTOSD3AXMJM7N3TRB7C6X2SOOQXWJTC", "length": 13445, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறை எஸ்.பி.யிடம் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் புகார் மனு | Jeyamohan writer - Complain with police SP | nakkheeran", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறை எஸ்.பி.யிடம் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் புகார் மனு\nநாகா்கோவில் பார்வதிபுரத்தில் வசிக்கும் எழுத்தாளா் ஜெயமோகன் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் திமுக பிரமுகா் செல்வத்தின் கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். பின்னர் அந்த தோசை மாவு புளித்து இருப்பதாக கூறி அந்த மாவை திரும்ப கொண்டு கடையில் விற்பனை செய்து கொண்டியிருந்த செல்வத்தின் மனைவி கீதா மீது பெண் என்றும் பாராமல் அந்த மாவை தூக்கி எறிந்து இருக்கிறார். அதற்கு காரணம் கேட்ட கீதாவுக்கு முறையான பதில் கூறாமல் தகாத வார்த்தையில் பேசியிருக்கிறார்.\nஇதனால் செல்வத்துக்கும் ஜெயமோகனுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஜெயமோகனிடமிருந்து வெளிப்பட்ட எதிர்பாராத வார்த்தைகளால் அந்த பெண்ணும் மன உளைச்சலுக்கு ஆளாகி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல் ஜெயமோகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் டிஸ்சார்ஜ் ஆனார்.\nஇந்த சம்பவம் குறித்து நாகா்கோவில் வா்த்தக சங்கத்தினா் கூறும்போது, போலிசாருக்கு முதல் எதிரியே வியாபாரிகள்தான். செல்வம் திமுக பிரமுகராக இருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் போலீசார் நடத்தும் சில அக்கிரமங்களை உடனே தட்டி கேட்பார். இது போலிசாருக்கு எரிச்சலாக இருந்து வந்தது. அந்த கோபத்தை இப்போது தீா்த்து விட்டனா்.\nதோசை மாவை செல்வம் அரைத்து கொண்டு விற்கவில்லை. அவா் இன்னொரு குடிசை வியாபாரியிடம் இருந்து வாங்கி விற்கிறார். அது புளித்து இருக்கிறதா அல்லது புளிக்காமல் இருக்கிறதா என்று செல்வத்துக்கோ அவரது மனைவிக்கோ தெரியாது. வாங்கிய நுகா்வோர் முறைப்படி சொன்னால் அதை அவா் மாற்றியிருப்பார். அதை விட்டுட்டு திரைப்படத்தில் அடாவடி காட்டி நாட்டை திருத்துவது போல் ஜெயமோகன் நிஜத்தில் காட்டினால் அது எடுபடுமா\nபணத்தையும் ஆள் பலத்தையும் காட்டி உண்மை தன்மை தெரியாமல் வியாபாரி மீது வழக்கு தொடுத்த காவல்துறையையும் ஜெயமோகனையும் கண்டிக்கிறோம் என்றனா்.\nஇந்த நிலையில் புளித்த மாவு விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப் பதிவு செய்ய கேட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரிசல் மண்ணின் மைந்தனுக்கு மேலும் ஒரு மகுடம்\nநலம் பெற்று வீடு திரும்பினார் \"பொன்னீலன்\"\nநலமாக இருக்கிறார் எழுத்தாளர் பொன்னீலன்\nசாகித்ய அகாடமி விருது பெறும் தமிழகத்தின் 4வது பெண் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ\nவயிற்றுப்பிழைப்பிற்காக கூடை முடையும் வழக்கறிஞர்... முடைந்த கூடைகளை விற்க முடியாமல் வேதனை\nபால் சப்ளை செய்தவர்களிடம் 32 லட்சம் மோசடி பாஜகவின் ‘மோடி கிச்சன்’ தம்பதி கைது\nகரோனா காலத்தில் எட்டு வழி சாலைக்கு அவசரம் காட்டுவது வேதனை... -ஸ்டாலின் கண்டனம்\nஇன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியிடம் பணம் நகையை ஏமாற்றிய வாலிபர்\nஅட பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது\nசென்சார் சான்றிதழ் பெற்ற 'சூரரைப்போற்று'\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\n70 நாளுக்கும் மேலே ஆச்சி... ஒரு நாள் கூட லீவு எடுக்கல... மருத்துவமனை ஊழியருக்குக் குவியும் பாராட்டுகள்...\nஎடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக உளவுத்துறை மூலம் ஊழல் ரிப்போர்ட் எடுத்த மோடி... அ.தி.மு.க. அரசைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு\nசசிகலாவை மறைமுகமாகச் சந்தித்த பா.ஜ.க.வினர்... சசிகலாவின் செயலால் அதிர்ந்து போன தினகரன்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸின் திட்டம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/i-dont-know-about-tomorrow-nothing-to-worry-about-today/c77058-w2931-cid313267-su6229.htm", "date_download": "2020-06-06T16:54:25Z", "digest": "sha1:IDHMWL6GZWARINKSFAQ7VXNGG5SBMYTK", "length": 2065, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "‘நாளையை பற்றி எனக்கு தெரியாது, இன்று வரை கவலைப்பட ஒன்றுமில்லை’", "raw_content": "\n‘நாளையை பற்றி எனக்கு தெரியாது, இன்று வரை கவலைப்பட ஒன்றுமில்லை’\nகாஷ்மீர் குறித்த தேவையற்ற வதந்திகள் தான் பரப்பப்படுகின்றன ஆளுநர் சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் குறித்த தேவையற்ற வதந்திகள் தான் பரப்பப்படுகின்றன ஆளுநர் சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார்.\nராணுவத்தினர் குவிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான் என்றும் பேட்டியளித்த ஆளுநர், காஷ்மீரில் சில அரசியல் கட்சிகளால் தேவையற்ற பீதி பரப்பப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nமேலும், நாளையை பற்றி எனக்கு தெரியாது, அது என் கைகளில் இல்லை என்று கூறிய ஆளுநர் சத்தியபால் மாலிக், இன்று வரை கவலைப்பட ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16213", "date_download": "2020-06-06T18:22:46Z", "digest": "sha1:3VK3IT6RUL57RKROKR4S4AV3QGZKMLCL", "length": 6515, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "14-05-2020 Today Special Pictures|14-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nM.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்\nதமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்\nகல்குன்றத்து ஈங்கைக்குடி தேசி விநாயகர்\nதிருப்பதிக்கு இணையான பலன் அளிக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்\n14-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடாளுமன்றத்தின் மாநிலங்களவை முதல் கூட்டத் தொடர் கடந்த 1952ம் ஆண்டு மே 13ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்வின் 68ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்திருந்தனர்.\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204311/news/204311.html", "date_download": "2020-06-06T17:04:11Z", "digest": "sha1:FN3KIPT62Z6B7KNYWWCJBNTKIR33YNMH", "length": 8879, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "நொறுக்குத்தீனிகளுக்குத் தடா…!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஇன்றைய குழந்தைகள் வழக்கத்துக்கு மாறாக விளையாட்டு போன்ற உடல்ரீதியான நடவடிக்கைகள் குறைந்தவர்களாகவும், நொறுக்குத்தீனிகள் அதிகம் உண்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் சிறுவயதிலேயே உடல்பருமனுக்கும் ஆளாகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய சட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி யிருக்கிறது.\nபள்ளி வளாகங்களுக்கு அருகில் குழந்தைகளின் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலான, நுாடுல்ஸ், பீட்சா, பர்கர்’ போன்ற, ‘ஜங்க் புட்’ உணவு பொருட்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nடெல்லியில் நடந்த இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய தலைமை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் இந்த தகவலைக் கூறியிருக்கிறார்.\n‘கடந்த, 2015-ம் ஆண்டில் டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு வகைகளை ���ாப்பிடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தெரிவித்திருந்தது. ஆனால், அதை முடிவு செய்வதில் சில பிரச்னைகள் இருந்தன.\nஆரோக்கியமான உணவு எது, தீங்கு ஏற்படுத்தும் உணவு எது என்பதை வரையறை செய்வதில் நிறைய குழப்பங்கள் இருந்தன. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பல உணவு பொருட்கள் தீங்கு ஏற்படுத்துபவையாக உள்ளன. அதேபோல் நம் நாட்டில் தயாராகும் சில உணவு பொருட்களும் அப்படித்தான் உள்ளன. இந்நிலையில் நீண்ட ஆய்வுக்கு பின் இது தொடர்பாக சில வரையறைகளை உருவாக்கி, சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்.\nஇதன் முதல் கட்டமாக பள்ளி வளாகங்களில் குழந்தைகளின் உடல் நலத்துக்கு கேடு ஏற்படுத்தும் சிப்ஸ், பீட்சா, பர்கர், நுாடுல்ஸ் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, ஜங்க் ஃபுட் எனப்படும் குறிப்பிட்ட உணவு பொருட்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபள்ளி வளாகங்களிலும், பள்ளி வளாகத்திலிருந்து, 50 மீட்டர் சுற்றளவு தூரத்துக்குள்ளும் இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.இந்த சட்டம் தீவிரமாக அமலுக்கு வந்தால் குழந்தைகளிடையே சிறுவயதிலேயே ஏற்படும் உடல் பருமனையும், மற்ற ஆரோக்கியக் கேடுகளையும் நிச்சயம் தவிர்க்க முடியும்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-06-06T17:51:48Z", "digest": "sha1:GRQ5XIMYVWGRBI6BQD2PRAWH63RYWYPJ", "length": 9809, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதிராஜா நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினியின் அரசியல் நிலைப்பா��்டை கேட்டு.. பாரதிராஜா எப்படி வாழ்த்தி இருக்காரு பாருங்க\nஎனக்கும் பாஜக அழைப்பு விடுத்தது.. நிறைய செய்வதாக பேசினார்கள்.. பாரதிராஜா பரபரப்பு தகவல்கள்\nRajinikanth: ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள அனுமதிக்க முடியாது.. பாரதிராஜா ஆவேசம்\nரஜினிக்கு 70 வயசாயிருச்சு.. ஒரு தேர்தலைதான் தெம்பாக சந்திக்க முடியும்.. ரங்கராஜ் பாண்டே பரபர பேச்சு\nபிரசாத் ஸ்டூடியோ வெளியே தள்ளுமுள்ளு.. பாரதிராஜா ஆவேசம்..இளையராஜாவுக்காக திரண்டு வந்த திரையுலகம்\nவிழியில் விழுந்து.. இதயம் நுழைந்து.. பாரதிராஜா சார்.. இளையராஜா சார்.. அந்த சிரிப்பை பாருங்க சார்\nபாலியல் தொந்தரவு கொடுத்தத நீ பாத்தியா நீ பாத்தியா \nஎடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஈரமுள்ள தமிழர்கள்.. பாரதிராஜா நெகிழ்ச்சி\nராகுலுக்கு நன்றி.. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும்.. பாரதிராஜா கோரிக்கை\nஅரசியலுக்கு வந்திருந்தால் நான்தாங்க தமிழகத்தின் முதல்வர்- பாரதிராஜா நம்பிக்கை\nபாரதிராஜாவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா\nஎன் இனிய தமிழ் மக்களே.. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜாவுக்கு.. இன்று பிறந்த நாள்\n2 வழக்குகளில்... இயக்குநர் பாரதிராஜாவுக்கு சென்னை ஹைகோர்ட் முன்ஜாமீன்\nஇயக்குநர் பாரதிராஜா மீது சென்னை போலீஸ் வழக்குப் பதிவு\nதமிழக அரசே நீங்கள் யார் பக்கம் பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை கேள்வி\nமன்சூர் அலிகானை விடுதலை செய்யுங்கள்.. எஸ்.வி.சேகரை கைது செய்யுங்கள்: பாரதிராஜா அறிக்கை\nவைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதிராஜா ஆகியோரை கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்\nதுப்பாக்கிச் சூடு: மனு வாங்க மறுப்பு- தலைமை செயலகத்தில் பாரதிராஜா உட்பட 50 பேர் உள்ளிருப்பு தர்ணா\nஇது மக்களாட்சியா இல்லை, வெள்ளைக்காரன் ஆட்சியா.. பாரதிராஜா ஆவேசம்\nரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல - பாரதிராஜா மீதான வழக்கு குறித்து வைரமுத்து ட்விட்டர் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/sivakarthikeyan-about-ms-dhoni-and-last-match-against-newzeland/", "date_download": "2020-06-06T18:13:14Z", "digest": "sha1:OPGBDOWDPPTBXF2C3KWPREGS4PLZ33JB", "length": 11749, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "‘வரலாறு எப்போதும் போராளிகளைத்தான் நினைவில் கொள்ளும்’- சிவகார்த்திகேயன் பெருமிதம் | sivakarthikeyan about ms dhoni and last match against newzeland | nakkheeran", "raw_content": "\n‘வரலாறு எப்போத��ம் போராளிகளைத்தான் நினைவில் கொள்ளும்’- சிவகார்த்திகேயன் பெருமிதம்\nமான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுத்திப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஇரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது.\nஇந்நிலையில் பல திரை பிரபலங்கள், இந்திய அணிக்கு ட்விட்டரில் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், “எந்த ஒரு அணியும் 3 விக்கெட்டுக்கு 5 ரன்கள் என்ற நிலையிலிருந்து போராடி மீண்டிருக்காது. ஆனால் நாம் செய்திருக்கிறோம். வரலாறு எப்போதும் போராளிகளைத்தான் நினைவில் கொள்ளும். தோனியையும் ஜடேஜாவையும் எண்ணி பெருமை கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் நான் ரோஹித் சர்மாவுக்கும், பும்ராவுக்கும் பரம விசிறி. அச்சமில்லா கேப்டன் கோலிக்கு ஒரு சபாஷ் ” என்று பதிவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா தடுப்பு- சிவகார்த்திகேயன் ரூபாய் 25 லட்சம் நிதியுதவி\n வேறு நிறுவனங்களின் பெயரில் வெளியிட இடைக்காலத் தடை\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா\n\"பெண்குயின்\" பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n''அந்த மாதிரி சூழலை உருவாக்குவது நமது கடமையாகும்\" - ஹரிஷ் கல்யாண்\nகரோனாவுக்காக விளம்பரத்தில் நடிக்கும் சுஹாசினி\n''நாங்கள் இப்படிச் செய்வதை மிகவும் விரும்புகிறோம்'' - நடிகை பூஜா குமார்\nரேஷ்மாவின் எக்ஸ்ளூசிவ் ஃபோட்டோ ஷூட்\nஊரடங்கைப் பற்றி தெரிந்துகொள்ள உருவான பரத்பாலாவின் படம்\nஅட பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது\nசென்சார் சான்றிதழ் பெற்ற 'சூரரைப்போற்று'\nஅட பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது\nசென்சார் சான்றிதழ் பெற்ற 'சூரரைப்போற்று'\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\n70 நாளுக்கும் மேலே ஆச்சி... ஒரு நாள் கூட லீவு எடுக்கல... மருத்துவமனை ஊழியருக்குக் குவியும் பாராட்டுகள்...\nஎடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக உளவுத்துறை மூலம் ஊழல் ரிப்போர்ட் எடுத்த மோடி... அ.தி.மு.க. அரசைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு\nசசிகலாவை மறைமுகமாகச் சந்தித்த பா.ஜ.க.வினர்... சசிகலாவின் செயலால் அதிர்ந்து போன தினகரன்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸின் திட்டம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=3445&slug=%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-06T16:10:42Z", "digest": "sha1:CFJWSD3WARMT6ZXHYJIQZUKBSKMZ22U4", "length": 12587, "nlines": 126, "source_domain": "nellainews.com", "title": "ஊரடங்கு அறிவித்திருக்கா விட்டால் கொரோனா உலகம் முழுவதும் 4 கோடி மக்களை பலி கொண்டு இருக்கும் ஆய்வில் தகவல்", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nஊரடங்கு அறிவித்திருக்கா விட்டால் கொரோனா உலகம் முழுவதும் 4 கோடி மக்களை பலி கொண்டு இருக்கும் ஆய்வில் தகவல்\nஊரடங்கு அறிவித்திருக்கா விட்டால் கொரோனா உலகம் முழுவதும் 4 கோடி மக்களை பலி கொண்டு இருக்கும் ஆய்வில் தகவல்\nகொரோனா வைரஸின் பரவலை தடுக்க உலகில பெரும் பகுதி நாடுகள் ஊரடங்கு உத்தரவை அறிவித்து உள்ளன.அவ்வாறு அறிவிக்கவில்லை என்றால் இந்த நோய் 4 கோடி மக்களை பலிகொண்டு இருக்கும் 100 கோடிபேர் நோயுற்றிருக்கலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஉலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 700ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆயிரத்து 400ஐ கடந்து உள்ளது.உலகம் முழுவதும் 1 லட்சத்து 33ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு குணமாகியுள்ளனர்.\nகொரோனா வைரஸுக்கு எதிராக எந்த நாடுகளும் ஊரடங்கு உத்தரவு நடவடிக்கை எடுக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.\nஆய்வுகள் என்ன நடக்கும் என்பதற்கான கணிப்புகள் அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர், ஆனால் அவை பிரச்சினையின் அளவு மற்றும் விரைவான, தீர்க்கமான மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் நன்மைகளை விளக்குகின்றன.\nஇந்த அறிக்கை 2019 டிசம்பரில் சீனாவின் உகானில் பரவதொடங்கியதில் இருந்து ஆய்வுக் குழுவின் பன்னிரண்டாவது அறிக்கை ஆகும.\nமுதியவர்களைப் பாதுகாத்தல் மற்றும் சமூக விலகல் போன்ற தணிப்பு உத்திகளால், இறப்பு எண்ணிக்கை 50 சதவிகிதத்திலிருந்து 95 சதவிகிதம் வரை குறைந்து உள்ளது.100 கோடிப்பேர் பாதிப்பட்டு இருப்பர். இதனால் 3.8 கோடி மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.\nஇம்பீரியல் மருத்துவ அமைப்பின் உறுப்பினரான இணை ஆசிரியர் டாக்டர் பேட்ரிக் வாக்கர் கூறும்போதுஎவ்வாறாயினும், விரைவான, தீர்க்கமான மற்றும் கூட்டு நடவடிக்கை அடுத்த ஆண்டில் லட்சகணக்கான உயிர்களைக் காப்பாற்றும் என்பதை எங்கள் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என கூறி உள்ளார்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட ���ுகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16214", "date_download": "2020-06-06T18:26:34Z", "digest": "sha1:C7ALNWXVRL7HXDW63LFXW3NMECEHHL4C", "length": 6747, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "16-05-2020 Today Special Pictures|16-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nM.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்\nதமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்\nகல்குன்றத்து ஈங்கைக்குடி தேசி விநாயகர்\nதிருப்பதிக்கு இணையான பலன் அளிக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்\n16-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஉத்ரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் விஷ்ணு கோயில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கி, நவம்பர் மாதம் வரை திறக்கப்பட்டிருக்கும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோயிலின் நடை, கடந்த ஏப்ரல் 30ம் தேதியே திறக்கப்பட்டிருக்க வேண்டும். கொரோனா காரணமாக 2 வாரங்கள் கழித்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது, பிரதமர் மோடி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. நடை திறப்பின்போது 28 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22858", "date_download": "2020-06-06T17:05:01Z", "digest": "sha1:KWEOBOYC3NFHDU34OSJTDH5PVPQWIJ7B", "length": 7945, "nlines": 100, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அண்ணன் திருமா – சீமான் வாழ்த்து – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அண்ணன் திருமா – சீமான் வாழ்த்து\n/சீமான்தொல்.திருமாவளவன்நாம் தமிழர் கட்சிபிறந்த நாள்விடுதலைச் சிறுத்தைகள்\nதமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அண்ணன் திருமா – சீமான் வாழ்த்து\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு இன்று 58 ஆவது பிறந்த நாள்.இதையொட்டி அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்….\nஆதித்தமிழ்க் குடியில் மிகவும் எளிய பின்புலத்தில் பிறந்து சாதிய அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி ஆழ்தளத்திற்குத் தள்ளப்பட்டபோதும் தனது ஒப்பற்ற செயல்திறத்தாலும், மங்காத போராட்ட உணர்வினாலும் தலைவனாக வளர்ந்து உயர்ந்து சாதிய பேதமற்ற சமூக விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்காகவும் அயராது களத்தில் நிற்கிற தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அன்பிற்குரிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளை உரித்தாக்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும்\nஇவ்வாறு அந்த வாழ்த்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTags:சீமான்தொல்.திருமாவளவன்நாம் தமிழர் கட்சிபிறந்த நாள்விடுதலைச் சிறுத்தைகள்\nஇந்திய மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் – ராஜ்நாத்சிங்குக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\nஆவின் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் அமல்\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத��துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/268", "date_download": "2020-06-06T18:28:05Z", "digest": "sha1:KMA7P5LXM4N67AN3AYSYVYC4GRI2Q4EQ", "length": 9086, "nlines": 41, "source_domain": "sellinam.com", "title": "புத்தம் புதிய மேம்பாடுகளுடன் செல்லினம் 4.0! | செல்லினம்", "raw_content": "\nபுத்தம் புதிய மேம்பாடுகளுடன் செல்லினம் 4.0\nகடந்த மார்ச் 14ஆம் நாள் கோலாலம்பூரில் நடந்த “இணைமதியம்” என்னும் தொழில்நுட்ப விழாவில், கையடக்கக் கருவிகளில் புகழ்பெற்றத் தமிழ் உள்ளீட்டுச் செயலியான ‘செல்லினம்’ – நான்காம் பதிகையாக புத்தம் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் அறிமுகம் கண்டது.\nமுரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவாகக் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில், செல்லினத்தின் புதிய பதிகையில் உள்ள தொழில் நுட்பக் கூறுகளையும் புதிய மேம்பாட்டு நுணுக்கங்களையும் அதன் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன், செயல்முறைக் காட்சிகளுடன் விளக்கினார்.\nசெல்லினம் 4.0 பதிகையின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் பின்வருமாறு:-\nஅன்மைய அண்ட்ரோய்டு தொழில் நுட்பத்தில் இயங்கும்\nஇன்று உலகில் அதிகமான பயனர்கள் திறன்பேசிகளில் பயன்படுத்தும் அண்ட்ரோய்டு இயங்குதளத்தின் மிக அன்மைய வெளியீடான லோல்லிபோப் (Lollipop) என அழைக்கப்படும் அண்ட்ரோய்டு 5 (Android 5) இயங்குதளத்திற்கு ஏற்றவாறு செல்லித்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மிக அன்மைய அண்ட்ரோய்டு கருவிகளிலும் செல்லினம் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயனர்கள் தமிழில் உள்ளிடலாம்.\nசொற்களை முன்கூட்டியே பரிந்துரை செய்யும் வசதி\nசெல்லினத்தில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த சொற்களுக்கான பரிந்துரைப் பட்டியல் வ���தி தற்போது மேலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nமுன்பு ஒரு எழுத்தைத் தட்டும்போது அந்த எழுத்தில் தொடங்கும் சொற்களை மட்டும்தான் செல்லினம் வரிசைப்படுத்திக் கொடுக்கும். இப்போதுள்ள புதிய தொழில் நுட்பத்தில் ஒரு சொல்லை முடிக்கும் போது அந்தச் சொல்லுக்கு அடுத்து வரு சொற்களையும் செல்லினம் தேர்ந்தெடுத்துப் பரிந்துரைக்கும். இந்த வசதி ‘அஞ்சல்‘, ‘தமிழ்99’ ஆகிய இரு விசைமுகங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇதன் வழி, எழுதவிரும்பும் வரிகளை விரைவாகவும் பிழைகள் இல்லாமலும் கையடக்கக் கருவிகளில் உள்ளிட வாய்ப்பமையும்.\nசெல்லினம் 4.0இன் மற்றொரு புதிய அனுபவத்தையும் பயனர்களுக்குத் தரவிருக்கின்றது. ஒரு சொல்லை பிழையாக எழுதினால், அந்த சொல்லை செல்லினமே திருத்தி, சரியான சொல்லைப் பரிந்துரைக்கும். இதுவும் தானியங்கி முறையில் (Auto correction) செயல்படும்.\nஅதே சமயத்தில் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர்கள் இருப்பின் அத்தகைய சொற்றொடர்களை பயனர்களின் சொந்த சொற்பட்டியலில் தொகுப்பாக சேமித்து வைத்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு ஒரு கருவியில் சேமித்து வைக்கப்படும் சொற்கள் அதே பயனரின் மற்ற கருவிகளிலும் போய் தானாகவே சேர்ந்துவிடும். அந்தப் பயனர் புதிதாக ஒரு கருவியை வாங்கினால், ஏற்கனவே உள்ள கருவியில் சேமித்த சொற்களையும் புதிய கருவிக்குள் செல்லினம் வழியே ஒரே பட்டனைக் கொண்டு செலுத்திவிடலாம். ஒவ்வொரு சொல்லையும் சிரமப்பட்டு சேர்க்கவேண்டிய அவசியம் இருக்காது.\nஇதுபோன்ற இன்னும் பல புதுமையான தொழில்நுட்பக் கூறுகளைக் கொண்டுள்ள செல்லினம் 4.0ஐ இன்றுமுதல் பயனர்கள் கூகுள் பிளே வழி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆப்பிள் ஐஓஎசின் பதிகை இன்னும் சில வாரங்களில் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஏற்கனவே தமிழ் உள்ளீட்டிற்குப் புகழ்பெற்ற செல்லினம், உலகம் முழுவதிலுமிருந்து மேலும் அதிகமான பயனர்களை ஈர்க்கும் என்றும் கையடக்கக் கருவிகளில், தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரித்து, அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nபுதிய பதிப்பில் உள்ள சிறப்புக் கூறுகளைப் பற்றியக் கட்டுரைகள் விரைவில் பதிப்பிக்கப்படும்.\nசெல்லினம் 4.0இன் பதிவிறக்க முகவரி: https://sellinam.com/app\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-06-06T18:53:34Z", "digest": "sha1:KY555OPPZUPO37C7OZCLDJYRNCO7ASOF", "length": 11985, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டிரிபிள் எச் (மற்போர் வீரர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடிரிபிள் எச் (மற்போர் வீரர்)\nஅமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர், பகுதிநேர நடிகர்\nபால் மைக்கேல் லிவஸ்க் (Paul Michael Levesque (பிறப்பு:சூலை, 27, 1969) பரவலாக டிரிபிள் எச் என மேடைப் பெயரால் அறியப்படும் இவர் ஓர் அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர் மற்றும் பகுதிநேர நடிகர். இவர் 2013 ஆம் ஆண்டிலிருந்து உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவரகச் செயல்பட்டு வருகிறார். மேலும் என் எக்ஸ் டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மூத்த தயாரிப்பளராகவும் இருந்து வருகிறார்.[1][2]\nடிரிபிள் எச் நியூ ஆம்சயரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டில் இருந்து தனது தொழில்முறை மற்போரில் கந்து கொண்டுள்ளார். முதன்முதலாக சர்வதேச மற்போர் கூட்டமைப்பில் கலந்துகொண்டார். அப்போது அவர் டெரா ரைசிங் எனும் பெயரில் கலந்துகொண்டார். பின் 1995 ஆம் ஆண்டில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தமானர். முதலில் ஹண்டர் ஹியர்ஸ்ட் ஹெல்ம்ஸ்லீ எனும் பெயரில் அறிமுகமாகி பின் டிரிபிள் எச் என மாற்றிக்கொண்டார். [3]\nஷான் மைக்கேலுடன் இணைந்து டி-கெனெரேசன் எக்ஸ் எனும் குழுவில் இணைந்த பிறகு இவர் பரவலாக அறியப்பட்டார். 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் இந்த குழு உலக மற்போர் மகிழ்கலை நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக இந்த குழுவின் செயல்பாடுகள் அறியப்பட்டன. 1999 ஆம் ஆண்டில் தனது முதல் உலக மற்போர் வாகையாளர் பட்டத்தினைப் பெற்ற பிறகு பல முக்கியமான போட்டிகளில் விளையாடினார்.[4] பல மற்போர் விமர்சகர்களால் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மற்போர் வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[5]\nடிரிபிள் எச் பல வாகையாளர் பட்டங்களைப் பெற்றுள்ளார். குறிப்பாக ஐது முறை கண்டங்களுக்கு இடையேயான வாகையாளர் பட்டத்தினையும் (இண்டர் காண்டினண்டல் ) இருமுறை இணையாளர் வாகையாளர் பட்டம் (டேக் டீம்) பதினான்கு முறை உலக மற்போர் வாகையாளர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இரு முறை ராயல் ரம்பிள் மற்றும் கிங் ��ஃப் தெ ரிங் போட்யில் வென்றுள்ளார்.[6][7] மேலும் மற்போர் நிகழ்வுகளுக்கு அப்பாலும் இவரின் செயல்களால் அறியப்பட்டார். மேலும் என் எக்ஸ் டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மூத்த தயாரிப்பளராகவும் இருந்து வருகிறார். .[8]\nஉலக மற்போர் நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குதாரரான வின்ஸ் மெக்மகனின் மகளான ஸ்டெஃப்னி மெக்மனை திருமணம் செய்து கொண்டார். 2019 ஆம் ஆண்டில் டி ஜெனேரசன் எக்ஸ் சில் இருந்த குழு உறுப்பினர்களான இவருக்கும் , சான் மைக்கேலுக்கும் ஹால் ஆஃப் ஃபேம் வழங்கப்பட்டது.\nஷான் மைக்கேலுடன் இணைந்து டி-கெனெரேசன் எக்ஸ் எனும் குழுவில் இணைந்த பிறகு இவர் பரவலாக அறியப்பட்டார். 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் இந்த குழு உலக மற்போர் மகிழ்கலை நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக இந்த குழுவின் செயல்பாடுகள் அறியப்பட்டன. 1999 ஆம் ஆண்டில் தனது முதல் உலக மற்போர் வாகையாளர் பட்டத்தினைப் பெற்ற பிறகு பல முக்கியமான போட்டிகளில் விளையாடினார். பல மற்போர் விமர்சகர்களால் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மற்போர் வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.\nபால் மைக்கேல் லிவஸ்க் [9] சூலை, 27, 1969 [10] இல் நியூஹம்சயர், நசுவாவில் [11] பிறந்தார். இவருக்கு லின் எனும் இளைய சகோதரி உள்ளார். தனது ஐந்தாம் வயதில் சீஃப் ஜே ஸ்டராங்பவ் விளையாடிய முதல் போட்டியினை பார்த்துள்ளார்.[12] இவர் நாசுவா தெற்கு உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற காலகட்டத்தில் அடிப்பந்தாட்டம், கூடைப்பந்து போன்ற விளையாடுக்களில் ஈடுபட்டு வந்தார்.\n1987 ஆம் ஆண்டில் பட்டப் படிப்பு பயின்றபோது உடற் கட்டமைப்பு போட்டிகளில் ஈடுபட்டு வந்தார். தனது பதினான்காம் வயது முதல் இவர் உடலை சீரமைப்பதில் ஆர்வம் காட்டினார். தான் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் போது தொழில்முறை மற்போர் வீரனாக காட்சி அளிக்க வேண்டும் என இவர் நினைத்தார். 1988 ஆம் ஆண்டில் மிஸ்டர் நியூ ஹாம்சயர் பட்டம் பெற்றார். அப்போது அவருக்கு வயது 19 ஆகும்.[13][14]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126557?ref=rightsidebar?ref=fb", "date_download": "2020-06-06T17:46:12Z", "digest": "sha1:XC7QG7IA2P5VC4RO6CIN4NX4537GN3JP", "length": 12519, "nlines": 189, "source_domain": "www.ibctamil.com", "title": "புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு?; தயாராக இருங்கள்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nஇந்திய - சீன எல்லைப் பதற்றம்: பேச்சுவார்த்தையின் முடிவில் பின்வாங்கியது சீன இராணுவம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்கப்போகும் வாய்ப்பு\nவெளிநாட்டுகளில் தொழில் புரியும் இலங்கைப் பிரஜைகளுக்கும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதற்காக கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையமாறு “அக்கரையில் நாம்” என்னும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியின் ஊடக சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி,\nதேசிய வருவாயில் பாரியளவிலான பங்களிப்பை வழங்குபவர்களாக வெளிநாட்டில் தொழில் புரிவோர் விளங்குகின்றனர். அவர்களினால் 5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகளவிலான வெளிநாட்டு வருவாய் கிடைக்கப்பெறுகின்றது.\nஇந்நிலையில் அவர்களுடைய உரிமையை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.\nவெளிநாடுகளில் தொழில் புரியும் தமது நாட்டவர்களுக்கு தேர்தலின் போது வாக்களிப்பதற்கான வாய்ப்பை 115 நாடுகள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளன.\nஎமது நாட்டிலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 2016 இல் மேற்கொள்ளப்பட்டன.\nஇதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமி��் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/14348", "date_download": "2020-06-06T18:23:49Z", "digest": "sha1:6OB2HCFMT2IGCAFBJUYB6ONKJZ2WL5IM", "length": 11878, "nlines": 143, "source_domain": "www.thehotline.lk", "title": "நீங்கள் பிறருக்காக சிந்திய கண்ணீர்….. | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவ���கனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநீங்கள் பிறருக்காக சிந்திய கண்ணீர்…..\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநீங்கள் பிறருக்காக சிந்திய கண்ணீர்\nஅதுவே அல்லாஹ்விடம் உங்களுக்கு கிடைக்கும் நற்சான்றிதழ்.\nஅல்லாஹ் உங்களை சீக்கிரமே சுவனத்திற்கு அழைத்து விட்டான் என்று\nஇலண்டலில் அழுத நினைவுகள் வரும் நேரங்களில்…. நான்\nஎன்ற மரண பயம் என்ன விட்டபாடில்லை றசாக் நானா.\nஎங்கள் நினைவுகளில் தங்கி விட்டீர்கள்.\nதிடீரென மரணிக்கும் வயதா உங்களுக்கு\nஎன் நெஞ்சு அடைக்குது நானா…\nஇந்த காட்சியை மிக விரைவில் நாங்கள் காணவா\nஇனிக்க இனிக்க வந்தது உங்கள் நட்பு எங்களுக்கு…\nமறைந்தது உங்கள் உடல் மட்டும் தான்…\nஉங்கள் எண்ணமெல்லாம் எங்களுகாகவே இருக்கின்றது..\nஉலகம் அழியும் அது வரை வாழத்தான் போகின்றது.\nநல்ல உறாவினரை, நல்ல நண்பனை\nஇழந்த உள்ளங்கள் அமைதி பெறட்டும்\nஉங்கள் ஆன்மா ஜன்னத்துல் பிர்தெளசின் வாசனையினை நுகர..\nஅல்லாஹ்விடம் இரும் கரமேந்த தவறமாட்டோம் நாங்கள்.\nபயப்பட வேண்டாம் நிம்மதியாகத் தூங்குங்கள்….\nநீங்கள் பிறருக்காக கண்ணீர் சிந்தியவர்…\nஅதுவே அல்லாஹ்விடம் உங்களுக்கு கிடைக்கும் நற்சான்றிதழ்\nஎன்றும் உங்கள் நட்புடன் அல்லாஹ்விடம் கையேந்தும்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகவிதை Comments Off on நீங்கள் பிறருக்காக சிந்திய கண்ணீர்….. Print this News\nபெரிய புல்லுமலை தண்ணீர்ப்போராட்டம் : அனுபவப்பாடங்களைக் கணக்கிலெடுக்கத் தவறியதன் விளைவே -தோழர் பசீர் சேகுதாவூத்\nகட்டார் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் மாதாந்த ஒன்றுகூடல்\nஇரண்டாவது அக்கினி அபிஷேகம் – ஓட்டமாவடி நளீம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஜனூஷ் உனக்கான அழைப்புக்கேட்கிறது நீயும் பயணப்படுகிறாய். நின் மரணம் மிக அழகானதாயிற்று. ஒருமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n“ஓட்ட அலி” எனும் ஒளி விளக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/02/12369/", "date_download": "2020-06-06T18:11:47Z", "digest": "sha1:U4P5QO46UAI4GRSSS6XE62IESTXTPDTD", "length": 15035, "nlines": 335, "source_domain": "educationtn.com", "title": "நீட்' தேர்வு நேரம் மாற்றம், கைரேகை பதிவு கட்டாயம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NEET நீட்’ தேர்வு நேரம் மாற்றம், கைரேகை பதிவு கட்டாயம்\nநீட்’ தேர்வு நேரம் மாற்றம், கைரேகை பதிவு கட்டாயம்\n‘நீட்’ தேர்வு நேரம் மாற்றம், கைரேகை பதிவு கட்டாயம்\n‘நீட்’ தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ விண்ணப்பப் பதிவு நேற்று துவங்கியது. இந்த ஆண்டு, தேர்வு நேரம், காலையில் இருந்து, பிற்பகலுக்கு மாற்றப்பட்டு உள்ளதுடன், புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வு, 2019 மே, 5ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று காலை, 11:30 மணிக்கு தான் துவங்கியது; வரும், 30ம் தேதி வரை பதிவு செய்யலாம். தேர்வு கட்டணத்தை, டிச., 1 இரவு, 11:30 மணி வரை செலுத்தலாம்.\nஇந்த ஆண்டு நீட் தேர்வு, மே, 6, காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை நடந்தது. ஆனால், 2019க்கான தேர்வு நேரம், பிற்பகல், 2:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை என, மாற்றப்பட்டுள்ளது. தேர்வுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.\n* ஆன்லைன் விண்ணப்ப பதிவின் போது, பெற்றோரின் கல்வித்தகுதி, தொழில் மற்றும் வருமானம் குறிப்பிடப்பட வேண்டும். ‘ஆதார்’ எண் கட்டாயம் இல்லை. பட்டியலிடப்பட்ட, ஏதாவது ஒரு அடையாள எண்ணை பதிவு செய்யலாம்\n* ஆதார் எண் பதிவதாக இருந்தால், கடைசி நான்கு இலக்க எண்களை மட்டுமே பதிய வேண்டும். வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் போது, விரல் ரேகையையும், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்\n* தேர்வு மையத்துக்குள், தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரக் கூடாது. இந்த கட்டுப்பாட்டை மீறுவோர் மற்றும் காப்பி அடித்து பிடிபடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படு���்\n* சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், மத்திய அரசு நடத்தும், தேசிய திறந்தநிலை பள்ளியில், பிளஸ் 2 முடித்தவர்கள், நீட் தேர்வு எழுத தகுதிஇல்லை. பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள், பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருந்தால், நீட் தேர்வில் பங்கேற்கலாம். குறைந்தபட்ச வயது, 17; அதிகபட்ச வயது, 25 என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது\n* இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி, அனைத்து மாநில பாடத்திட்டங்களை இணைத்து, பொதுவான வினாத்தாள் தயாரிக்கப்படும். பாடத்திட்ட விபரங்கள் மற்றும் ஆன்லைன் பதிவு விபரங்களை, ntaneet.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nNext articleகல்லீரலுக்கு பலம் சேர்க்கும் மணத்தக்காளி கீரை\nநீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்ட வட்டம்.\nநீட் தேர்வுக்கு 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை படித்தாலே 80% தேர்த்தி பெறலாம்.\nஜிப்மரில் ‘நீட்’ அடிப்படையில் மருத்துவ மாணவா் சோக்கை: ஜிப்மா் நிா்வாகம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஎமிஸ்’ பதிவேற்றும் பணி அதிகரிப்பு: கற்பித்தல் பாதிக்கும் ஆபத்து.\nஅரசு பள்ளிகளில், 'எமிஸ்' இணையதள பதிவேற்றம் உள்ளிட்ட பணி அதிகரிப்பதால், கற்பித்தல் பணி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3584:2008-09-05-14-32-15&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2020-06-06T18:38:19Z", "digest": "sha1:N7VT5W327SCXJJAUGSIMNF4RGFAXBP6E", "length": 6780, "nlines": 83, "source_domain": "tamilcircle.net", "title": "மார்க்சியக் குழுக்களின் தோற்றம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்���ேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் மார்க்சியக் குழுக்களின் தோற்றம்\nSection: புதிய கலாச்சாரம் -\n1939-1940 காலப் பகுதியில், இந்நிலைமைகளின்போது முதலில் மார்க்சியக் குழுக்கள் நிஜாம் மாநிலத்தில் தோன்றின. தேசிய இயக்கத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட இளைஞர்கள்தான், மார்க்சியத் தத்துவத்தினாலும் கவர்ந்திழுக்கப்பட்டனர். அங்கும் இங்குமாக மார்க்சியக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இளைஞர்களிடையே விஞ்ஞான சோசலிசக் கருத்துகள் பரவத் தொடங்கின. ஏழை மற்றும் சுரண்டப்படும் மக்களை, வர்க்கப் போராட்டங்களுக்காக அமைப்பாகத் திரட்டும் கருத்துகள் பரவ ஆரம்பித்தன. மாநிலத்தில் விரைவிலேயே பொதுவுடைமைக் கட்சி தொடங்கப்பட்டது.\nஇடதுசாரிக் கண்ணோட்டமுள்ள எல்லா இளைஞர்களும், மார்க்சிய உணர்வு கொண்டவர்களும் ஆந்திர மகாசபையை ஓர் இடைத்தளமாகப் பயன்படுத்திக் கொண்டு மக்களிடையே வேலை செய்யத் தொடங்கினர். இதனால் ஆந்திர மகாசபையின் தன்மையே மாற ஆரம்பித்தது. அதுவரை ஆந்திர மகாசபையின் வலதுசாரிகள், தெலுங்கு மொழி வளர்ச்சிக்கும் கலாச்சார நடவடிக்கைகளுக்கும் மட்டுமே செயல்பட்டு வந்தனர். அவர்கள் ஏழை விவசாயிகளின் கோரிக்கைகளின் பேரில் சில வெற்றுத் தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றுவது வழக்கம். ஆனால் மார்க்சியவாதிகள், விவசாயிகளிடையே இத் தீர்மானங்களைப் பிரபலமாக்கி, ஆந்திர மகாசபையின் தலைமையில் இக்கோரிக்கைகளுக்காகப் போராட அவர்களைத் திரட்டத் தொடங்கினர். குறுகிய காலத்திலேயே ஆந்திர மகாசபை உண்மையிலேயே ஒரு மக்கள் அமைப்பாக வளர்ந்து விட்டது.\nஆந்திர மகாசபையின் வலதுசாரிகள், இயக்கத்தின் இவ்வளர்ச்சியைக் கண்டு பயமடைந்தனர். அவர்கள் இவ்வியக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க முயன்று தோல்வியுற்றனர். படிப்படியாக போங்கீர் மகாசபை (மாநாடு) காலத்தில் (1944) ஆந்திர மகாசபை மார்க்சியவாதிகளின் தலைமையின் கீழ் வந்தது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-88852/", "date_download": "2020-06-06T17:09:43Z", "digest": "sha1:RXQ7OY2URXUFMH73R6VTNJEYLIAZGYJY", "length": 5409, "nlines": 100, "source_domain": "www.chennaicitynews.net", "title": "தமிழ�� திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு\nதமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. விக்ரமன் தலைவராகவும், ஆர்கே.செல்வமணி பொதுசெயலாளராகவும் பேரரசு பொருளாளராகவும் இருந்து வருகின்றனர்.\nஇயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தலைவர் விக்ரமனும் பொதுசெயலாளர் ஆர்கே.செல்வமணியும் ஆண்டறிக்கையை வாசித்து சங்கத்தின் நிர்வாகம் செய்த பணிகளை பட்டியலிட்டனர். பின்னர் பொருளாளர் பேரரசு ஆண்டு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகத்தின் பணிக்காலம் முடிவதால் அடுத்து தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nதற்போதைய தலைவரான விக்ரமன் தொடர்ந்து 6 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்துவிட்டதால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். இதன் பின்னர் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு\nதமிழ் திரைப்பட வர்த்தக சபை... மீண்டும் செயல்பட ஆரம்பித்தது\nதென்னிந்திய நடிகர் சங்கம் குருதட்சனை திட்டம் இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா\nசுஹாசினியை வைத்து அரசு விளம்பரம் இயக்கிய இ.வி.கணேஷ்பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/muslim-men-and-women-in-todays-world/", "date_download": "2020-06-06T17:02:07Z", "digest": "sha1:LKA2AP5VHXKKJQKKC7UVQ4ARVN43PGIJ", "length": 15705, "nlines": 138, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "Muslim men and Women in today's world - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » இன்றைய உலகில் முஸ்லீம் ஆண்கள் மற்றும் பெண்கள்\nஇன்றைய உலகில் முஸ்லீம் ஆண்கள் மற்றும் பெண்கள்\nமுஸ்லீம் வீடுகள்: ஒரு எதிர்ப்பு குடும்ப சமூகத்தில் இஸ்லாமிய குடும்ப கலாச்சாரம்\nகைதடி மட்டும் ஈவில் இருந்து விலகி இருக்க\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nவீக் குறிப்பு - தினம் உங்கள் அறக்கட்டளை சட்டம் எடு\nஇனங்களுக்கிடையேயான திருமண : இது மதிப்புடையதா \nமூலம் தூய ஜாதி - ஏப்ரல், 7ஆம் 2020\nIf you notice human beings without knowing their name or religion, அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று நீங்கள் குழப்பமடையக்கூடும், உதாரணமாக, ஒரு குழுவில் 10 ஆண்கள் முஸ்லீம் ஆண்களை மட்டுமே தேர்ந்தெடுக்கச் சொன்னால் அது மிகவும் குழப்பமானதாக இருக்கலாம்.\nஉதாரணமாக, அந்த நாட்களில் அவர்கள் ஆண்களை ஒழுக்கத்துடனும் ஒழுக்கத்துடனும் வேறுபடுத்தினர். ஏனென்றால், நமது மதம் வெவ்வேறு ஒழுக்கங்களையும் நெறிமுறைகளையும் நமக்குக் கற்பிக்கிறது, இது அணுகுமுறையில் ஒத்திருக்கும்.\nஅவர்கள் நடந்து செல்லும் வழி, பேச்சு, சாப்பிடுங்கள், உட்கார்ந்து நிற்க, எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அவர்களின் உறுதியான மற்றும் வலுவான தக்வா தான் அவர்களுக்கு பழக்கமாக இருந்தது.\nஒருவேளை இன்றைய உலகம் பிளாஸ்டிக் கண்ணாடி போன்றதைப் பயன்படுத்துகிறது பயன்படுத்த மற்றும் தூக்கி. கூடுதலாக, எங்கள் வேலை மற்றும் அழகு மூலம் வெண்ணெய் மற்றும் அவற்றை ஈர்க்க முயற்சிக்கிறோம்.\nநம்முடைய கடவுளில் நேர்மையாக இருக்க முயற்சித்திருக்கிறோமா இந்த நேரத்தில் இந்த வேலையை முடிப்போம், அதற்காக கடுமையாக உழைப்போம் என்று எத்தனை முறை மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறோம். ஆனால் நாங்கள் அதை அல்லாஹ்வுக்கு செய்திருக்கிறோம் இந்த நேரத்தில் இந்த வேலையை முடிப்போம், அதற்காக கடுமையாக உழைப்போம் என்று எத்தனை முறை மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறோம். ஆனால் நாங்கள் அதை அல்லாஹ்வுக்கு செய்திருக்கிறோம் இந்த குறிப்பிட்ட வேலையை இனி நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்று அல்லாஹ்வுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறோமா\nநாங்கள் அவரைக் கவர முயற்சித்தோமா, அல்லாஹ்விடம் கூட நாம் சுயநலமாக இருக்க முயற்சிக்கிறோம், ஏனென்றால் நாம் சொர்க்கத்தை விரும்புகிறோம், ஆனால் நரக நெருப்பு அல்ல, அல்லாஹ்விடம் கூட நாம் சுயநலமாக இருக்க முயற்சிக்கிறோம், ஏனென்றால் நாம் சொர்க்கத்தை விரும்புகிறோம், ஆனால் நரக நெருப்பு அல்ல\nமூலம் நீங்கள் கொண்டு தூய ஜாதி - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை. நீங்கள் ஒற்றை மற்றும் ஆன்லைன் ஒரு பின்பற்றாத முஸ்லீம் மனைவி தேடி என்றால் யார் பின்னர் Google இல் இலவச கிடைக்க இது எங்கள் பயன்பாட்டை பதிவிறக்க மேலும் போன்ற எண்ணம் உள்ளது Play Store மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ->: https://app.purematrimony.com/\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2020/05/08105132/1490132/rice-coconut-milk-kanji.vpf", "date_download": "2020-06-06T17:58:18Z", "digest": "sha1:MZUVQKF2VWBGG7VNI4C343JLZL4RPJ6X", "length": 5379, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: rice coconut milk kanji", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசத்தான அரிசி தேங்காய்ப்பால் சேர்த்த கஞ்சி\nவயிற்றில் புண் இருப்பவர்களுக்கு இந்த கஞ்சி மிகவும் நல்லது. இன்று சத்தான சுவையான இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுத்தம் புது அரிசி - ஒரு கப்\nதேங்காய்ப்பால் (ஒரே பாலாக எடுக்கவும்) - 3 கப்\nஉப்பு - ஒரு சிட்டிகை.\nஅரிசியை 10 நிமிடம் ஊற வைத்து 4 கப் நீர் சேர்த்து உப்பு, நெய் கலந்து குக்கரில் வேகவிட்டு 4 விசில் வந்ததும் இறக்கவும்.\nஇதை சூட்டுடன் இருக்கு போதே நன்கு மசித்து தேங்காய்ப்பால், ஏலக்காய���த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nபத்து நிமிடத்தில் கோகோ பர்ஃபி செய்யலாம் வாங்க\nகோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை\nவரகு - கொள்ளு பொங்கல்\nசிவப்பு அவல் பால் கஞ்சி\nஓட்ஸ் கோதுமை ரவை கஞ்சி\nசிவப்பரிசி, தேங்காய்ப் பால், பூண்டு கஞ்சி\nசத்து நிறைந்த ராகி அவல் புட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/Harni.html", "date_download": "2020-06-06T18:34:35Z", "digest": "sha1:22WROBUEI6LXQQ4Z4Q6GDM7BZ7GY7UXB", "length": 6628, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "ஹிருணிக்காவை சீன்டிய கோத்தபாயவின் ஆதரவாளர்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஹிருணிக்காவை சீன்டிய கோத்தபாயவின் ஆதரவாளர்கள்\nஹிருணிக்காவை சீன்டிய கோத்தபாயவின் ஆதரவாளர்கள்\nதேர்தல் செயலகத்திற்கு அருகில் கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மோசமான முறையில் நடந்து தன்னை தொந்தரவு செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிலும் பதில் பொலிஸ் மா அதிபரிடமும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பு வோக்ஸ்வோல் வீதியில் உள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரதான தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹிருணிக்கா இதனை குறிப்பிட்டுள்ளார்.\nவேட்புமனுவை தாக்கல் செய்த சஜித் பிரேமதாசவை வாழ்த்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றதாகவும் தனது வாகனம் தவறுதலாக கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் இருந்த இடத்திற்கு சென்ற போதே தான் இந்த சம்பவத்தை எதிர்நோக்கியதாகவும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.\nபெண் மற்றும் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தன்னுடன் நடந்துக்கொண்ட விதம் குறித்து கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதன்னை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளதாகவும் ஹிருணிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=2756&cpage=1", "date_download": "2020-06-06T16:33:29Z", "digest": "sha1:RRHEOBRSQMCOMHMTZRP5GZKWKV72MARY", "length": 23775, "nlines": 267, "source_domain": "www.tamiloviam.com", "title": "லக லக #2 – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஅரசியல் தமிழக தேர்தல் 2016\n* 227 தொகுதிகளில் போட்டி. 7 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு. ஆனால் அவர்களும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்று அறிவித்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா. இப்படி ஒரு பட்டாசை அதிமுகவினரே எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தான் உண்மை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எப்படி நடந்ததோ அப்படியே சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி குவிந்து விடும் என்ற நம்பிக்கை. பல கருத்துக் கணிப்புகளும் அதிமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று கூறுகின்றன.\n* தேமுதிக என்ற பழம் விழவில்லையென்றால் என்ன.. மரத்தையே வெட்டி வீழ்த்துவோம் என்ற எண்ணத்தில் தேமுதிகவிலிருந்து பலரை இழுக்க ஆரம்பித்துள்ளார்கள் திமுகவினர். அப்படியெல்லாம் செய்தால் தான் தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை போல. எப்படி இருந்த கட்சி இப்படி ஆகி விட்டதே என்று உச்சுக்கொட்டத் தான் முடிகிறது. தேமுதிக என்ற கட்சிக்காக விழும் வோட்டெல்லாம், ஒன்று கூட்டணிக் கட்சிக்காக விழுவது. அல்லது விஜயகாந்திற்காக விழுவது. அவருடைய மனைவி பிரேமலதா தேர்தலில் நின்றால் கூட அவருடைய தனிப்பட்ட செல்வாக்கிற்காக ஒரு வோட்டு கூட விழுவது சிரமம் தான். இந்நிலையில் பதவி சுகத்தை இவ்வளவு நாள் அனுபவித்து விட்டு இப்போது திமுகவிற்கு ஓடிப் போனவர்களுக்கு தப்பித்தவறி தேர்தலில் நிற்க சீட்டு கொடுக்கப்பட்டால், பரம்பரை திமுகக்காரன் கூட அவர்களுக்கு வோட்டுப் போட மாட்டான்.\n* எங்கேயாவது ஏதாவது போராட்டம் என்றால் வைகோ கொதிநிலைக்குப் போய் விடுகிறார். அதுவும் கையில் மைக்கும், சுற்றிலும் தொலைக்காட்சி கேமராக்களும் தெரிந்து விட்டால் போதும்… எதிரில் வந்து நிற்கும் காவல்துறை உயரதிகாரிகளை ஏக வசனத்தில் பேச ஆரம்பித்து விடுகிறார். தொகுதிக்கு சொற்ப வோட்டுகளை வைத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதியாக இருக்கும் போதே இப்படி என்றால், இவர் கையிலெல்லாம் பதவி கிடைத்து விட்டால் என்ன செய்வாரோ அதனால் தான் மக்கள் படு புத்திசாலித்தனமாக அவருக்கெல்லாம் வாய்ப்பு கொடுப்பதில்லை. “நீ அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் வேலைக்காரன் தானே அதனால் தான் மக்கள் படு புத்திசாலித்தனமாக அவருக்கெல்லாம் வாய்ப்பு கொடுப்பதில்லை. “நீ அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் வேலைக்காரன் தானே” என்று காவல்துறை உயரதிகாரியிடம் ஏக வசனத்தில் கேள்வி கேட்டிருக்கிறார். ஆமாம். அவர் உழைகிறார். சம்பளம் வாங்குகிறார். வைகோ என்ன செய்கிறார்” என்று காவல்துறை உயரதிகாரியிடம் ஏக வசனத்தில் கேள்வி கேட்டிருக்கிறார். ஆமாம். அவர் உழைகிறார். சம்பளம் வாங்குகிறார். வைகோ என்ன செய்கிறார் எங்கிருந்து வருமானம்\n* இதுவும் வைகோ மேட்டர் தான். யாராக இருந்தாலும், “அவர்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்று விடுகிறார்கள்” என்று தடாலடியாகக் குற்றம் சாட்டுகிறார் வைகோ. “நீங்க கூடத்தான் 1,500 கோடி வாங்கிட்டீங்கன்னு சமூக வலை தளங்களில் கூறுகிறார்கள்” என்று கேள்வி எழுப்பியதற்கு பதில் கூடச் சொல்லாமல் பேட்டியிலிருந்து பாதியில் வெளிநடப்பு செய்த புண்ணியவான் தான் வைகோ. அதாவது அடுத்தவருக்கு என்றால் தக்காளிச் சட்னி. அவருக்கென்றால் ரத்தமாம்.\n* அவசர அவசரமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து அடுத்த நாளிலிருந்து வரிசையாக வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார் ‘அம்மா’. அநேகமாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நிமிடம் வரை இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் இதை ஒரு வழக்கமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார். செண்டிமெண்ட்டோ என்னவோ. ஆனால் கட்சிக்��ாரர்கள் தான் பாவம். நித்திய கண்டம், பூரண ஆயுசு நிலைமை.\n* குல்லுகப்பட்டர், காஷ்மீரத்துப் பாப்பாத்தி, அண்டங்காக்கை, பனையேறி என்றெல்லாம் இஷ்டத்திற்கு படுகேவலமாகவெல்லாம் திட்டியவரை ரவுண்டு கட்டி திரும்பத் திட்டும் காலம் இது போல. ஏற்கனவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒருமுறை “கருணாநிதி எதையும் ‘ஊதி’ பெருக்குவதில் வல்லவர்” என்று நக்கலடித்ததற்கு, “ஐயகோ, என்னை ஜாதிப் பெயரைச் சொல்லி நக்கலடித்து விட்டார்” என்று ஒப்பாரி வைத்தவர் மு.க. இப்போது வைகோ அதுவே ஒருபடி மேலேயே போய், “கருணாநிதி உலகத்திலேயே பழமையான ‘தொழிலைச்’ செய்யலாம். அவருக்கு இசை ஞானமெல்லாம் உண்டு. நாகஸ்வரமெல்லாம் தெரியும்” என்றெல்லாம் பேசி,அதன் பிறகு சில மணி நேரங்களில் மன்னிப்பு கேட்டதெல்லாம் ‘அடேங்கப்பா’ ரகம். என்ன இருந்தாலும் கருணாநிதியின் பிரதான சிஷ்யராக இருந்தவரல்லவா வைகோ. அவர் பத்தடி பாய்ந்தால் இவர் ஐம்பதடி பாய மாட்டாரா என்ன\n* தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நடிகை குஷ்பு, திருநங்கையர்களைப் பற்றி கேவலமாகப் பேசி விட்டார் என்று அவருக்கு எதிராக திருநங்கையர்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். சாதாரணமாகவே குஷ்பு வாயைத் திறந்தாலே சர்ச்சைக்குரிய பேச்சு தான் இருக்கும். இப்போது இளங்கோவனுடன் வேறு அரசியலில் இணைந்து விட்டார். கூவம் பெருக்கெடுத்து ஓடாதா என்ன\n* நடிகர் கருணாஸூக்கு அதிமுக கூட்டணிக் கட்சி என்று ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல சரத்குமாரை கொஞ்சம் அலையவிட்டு, மீண்டும் கூப்பிட்டு ஒரு தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர்கள் இருவரும் நடிகர் சங்கத் தேர்தலில் இரு துருவங்களாக நின்றார்கள். விஷால் அணி சார்பில் நடிகர் சங்கத் தேர்தலில் நின்று ஜெயித்தவர் கருணாஸ். “அது வேற. இது வேற. எனக்காக சரத்குமார் அண்ணன் வோட்டு கேட்டு வருவார்” என்று கூறியிருக்கிறார் கருணாஸ். அரசியல்லே இதெல்லாம் சர்வசாதாரணமப்பா.\nதேர்தல் 2016 – லக லக #1\nதாடிக்கும், டாடிக்கும் வேட்டு வைத்த மோடியும், லேடியும்\n← நாடகம் – அறுபதிலும் ஆசை வரும்\nதிரு. சுகி சிவம் – சிறப்பு சொற்பொழிவு →\n இப்போது தமாகவுடன் கூட்டணீ அமையப்போகிறது…\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசெ���்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/206464?ref=archive-feed", "date_download": "2020-06-06T18:09:51Z", "digest": "sha1:EJPSAEXDDMFREGIMVMZKZR3K2JVZLCNI", "length": 26260, "nlines": 184, "source_domain": "www.tamilwin.com", "title": "கடும் போக்கிற்குள் நுழையும் மைத்திரியின் வெள்ளோட்டம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகடும் போக்கிற்குள் நுழையும் மைத்திரியின் வெள்ளோட்டம்\nபுதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முன்னர் இத்தனை எதிர்ப்புக்களை எதிர் நோக்கியுள்ளதால் அரசியலில் ஆரோக்கிய சூழ்நிலையை எதிர்பார்க்க முடியாதுள்ளது.\nஇதனால் இத்தனை காலமாக இழுத்தடிக்கப்பட்ட இனப் பிரச்சினைக்கான தீர்வு, நல்லாட்சி அரசிலாவது அமுலுக்கு வரும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் படிப்படியாக மறைந்து போவதும் புலனாகி வருகின்றது.\nபௌத்த கடும்போக்கு அரசைத் தோற்கடித்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும். இந்த நம்பிக்கையில் திரண்ட சிறுபான்மையினரே ஒட்டு மொத்தமாக வாக்களித்து ராஜபக்சவை வீழ்த்தினர்.\nஆனால் சிறுபான்மை சமூகங்களின் நாயகனாகத் தன்னை சுயவிளம்பரம் செய்த ஜனாதிபதியின் மன நிலைமைகளும் படிப்படியாக பழங்கதைக்கு புதுவியாக்கியானம் தருவதாகப் பொருட்படுகிறது.\nநிறைவேற்று அதிகாரத்தை தூக்கி வீசிவிட்டு நாடாளுமன்ற ஜனநாயத்தை பலப்படுத்த வந்த மைத்திரி,மீண்டும் நிறை வேற்று அதிகாரத்தை தூக்கிப்பிடித்துள்ளார்.\nபௌத்த கடும்போக்கு சிந்தனையை அரசியல் மூலதனமாக்கி ராஜபக்ஷவின் சிந்தனைக்குள் நுழைவதுதான் அவரது திட்டமாக இருக்கும். இந்தத் திட்டத்தின் வெள்ளோட்டமே 2018 ஒக்டோபர் 26 அரசியல் சதிப்புரட்சி.\nகடும் போக்கு சக்திகளின் அழுத்தங்களுக்கு இணங்கி தற்போது இரண்டாவது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.\nசிறுபான்மையினரின் தயவில் ஆட்சியமைக்க வழிகோலும் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிக்க முடியாது எனக்கூறி தென்னிலங்கை களத்தை, மைத்திரி பரீட்சித்துள்ளார்.\nஇவரின் இரண்டாவது வெள்ளோட்டம் வெற்றியின் இலக்கை எட்டியுள்ளதாகவே \"கம்பம்\" காட்டுகிறது. மூன்றாவது வெள்ளோட்டமாகவே தேசிய அரசுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.\nராஜபக்ச அணியின் தயவுடன் ஜனாதிபதித் தேர்தலில் குதிப்பதற்கான மைத்திரியின் வெள்ளோட்டங்கள் வெற்றியளிக்குமானால், அரசியல் களம் கொதி நிலைக்குள்ளாகும்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வரும் மைத்திரியின் மீண்டெழும் ஆசைகள், தமிழ் முஸ்லிம் சமூகங்களின் அபிலாஷைகளை அழிக்கப் போர்க்கோலம் பூண்டதாக விஸ்வரூபம் எடுக்கும்.\nஇந்த விஸ்வரூபத்தின் ஒரு முகமே புதிய அரசியலமைப்புக்கான மைத்திரியின் எதிர்ப்புக்கள். அப்படி இந்த புதிய அரசியலமைப்பில் என்னதானுள்ளது இதற்கு முன்னர் வரையப்பட்ட நகல்களில் என்னதானிருந்தன\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மொழி பேசும் சமூகங்களின் பரந்து விரிந்த நிலப்பரப்பிலுள்ள காணிகளுக்கு விடுதலை வேண்டும், இங்குள்ளோருக்கு தொழில்வாய்ப்புகள் வேண்டும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும், இங்குள்ள மக்கள் பின்பற்றும் மதங்களுக்கு அரச அந்தஸ்து வேண்டும், பல்கலைக்கழக அனுமதியில் காட்டப்படும் பாரபட்சம் நிறுத்தப்பட வேண்டும், பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும், தங்களைத் தாங்கள் ஆளும் சுய அதிகாரம் வேண்டும். இத்தனை தேவைகளுமே ஒரு தனி நாட்டுக்கான அடையாளத்தை வேண்டி நிற்கின்றன.\nமுப்பது வருட காலப்போரில் பங்கேற்காவிட்டாலும் பாதிப்புற்ற சமூகம் என்ற வகையில் புதிய அரசியலமைப்பில் முஸ்லிம் கட்சிகள் சிபார்சு செய்த விடயங்கள் எவை\nஅவை தமிழரின் அபிலாஷைகளுக்கு குறுக்காக நிற்கின்றதா அவ்வாறு குறுக்காகவுள்ள யோசனைகளை முஸ்லிம் தரப்புகள் முன்வைப்பது தவறா அவ்வாறு குறுக்காகவுள்ள யோசனைகளை முஸ்லிம் தரப்புகள் முன்வைப்பது தவறா இதற்கு முன்னர் வந்த யோசனைகள் நிராகரிக்���ப்பட்டதே இதற்கு முன்னர் வந்த யோசனைகள் நிராகரிக்கப்பட்டதே\nஇது பற்றிய விளக்கங்கள் முஸ்லிம்களுக்கு தற்போது தேவைப்படுகிறது. ஐக்கிய இலங்கை என்ற வாசகத்திற்குள் சகல இனத்தவரும் ஐக்கியப்பட முடியாதா சமஷ்டிச் சிந்தனையில் நாடு பிளவுபடுமா\nபாரிய நிலப்பரப்பில் மொழி, தொழில், கலாசாரங்களில் ஒன்றித்துள்ள சமூகங்கள் அல்லது மக்கள் கூட்டத்திற்கு சமஷ்டி வழங்குவதே அரசியல் நடைமுறையாக உள்ளது.\nஇந்த சமஷ்டி அரசுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் மத்திய அரசுக்கு இருந்தாலும் வேட்டைக்காரன் அம்பை எடுப்பது போல் மத்திய அரசுக்கு அதிகாரத்தை கையிலெடுக்க முடியாது.\nஒட்டு மொத்தமாகக் கூறினால் பிராந்தியங்களின் அரசுகள் முழு நாட்டினதும் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால் மட்டுமே, சமஷ்டி மாநிலங்களை, அல்லது சமஷ்டி அரசுகளை கலைக்கும் யோசனைக்கு மத்திய அரசு செல்லமுடியும்.\nஇந்தச் சமஷ்டிதான் தமிழர்களுக்குத் தேவைப்படுகின்ற தீர்வு. ஆனால் முஸ்லிம்களுக்கு எந்தத் தீர்வு வேண்டும். இதில்தான் இன்று குழப்பம்.\nஉண்மையில் வடக்கையும் கிழக்கையும் பிரித்தால் தமிழர்கள் எதிர்பார்க்கும் சமஷ்டித் தீர்வுக்குச் சாத்தியமில்லை. குறுகிய நிலப்பரப்புக்கும், சிறிய மக்கள் தொகையினருக்கும் இவ்வாறான அதிகாரங்களை வழங்குவதும் நடைமுறையில் இல்லை.\nஅமெரிக்கா, இந்தியா, கனடா, ரஷ்யா, சீனா, போன்ற நாடுகளிலுள்ள அதிகாரச் சமநிலைக்குச் செல்ல வேண்டுமானால் இணைந்த வடக்கு, கிழக்கிலே அது சாத்தியம்.\nஇந்த அதிகாரத்தை வேரறுக்கவே இம்மாகாணங்களை இணைக்க பௌத்த கடும்போக்கு பின்னடிக்கிறது. இதற்கு முஸ்லிம்களைக் கருவியாகப் பாவிப்பதாகவும் ஒரு விமர்சனம் உண்டு.\nதமிழ் மொழி மாநிலங்கள் நிச்சயமாக வேறு எந்த சிங்கள மாகாணங்களுடன் சேர்வதற்கும் சாத்தியங்கள் இல்லையே ஏதாவதொரு மாநிலம் இன்னொரு மாநிலத்துடன் சேர்வதானால் சேர விரும்பும் மாநிலங்களில் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை என்கிறது புதிய அரசியலமைப்பு நகல்.\nஅதற்காக கிழக்கு, ஊவாவுடன் சேர விரும்புமா அம்பாறைக் கச்சேரியில் சிங்களம் தெரியாமல் கிராமப்புற தமிழர்களும், முஸ்லிம்களும் எதிர் கொள்ளும் சிரமங்களை அவதானித்தால் சிங்கள மாகாணங்களுடன் தமிழ் மொழி மாகாணங்கள் இணைவதை எதிர்பார்க்க முடியாது.\nகாணிப�� பிரச்சினைகளை ஒரே மொழி பேசும் சமூகத்திற்கிடையில் தீர்க்க முடியாதுள்ள நிலையில் பிற மொழி மாநிலங்களுக்குள் தீர்க்க முடியுமா\nஇவை பற்றிச் சிந்தித்தால் மாகாணங்களின் இணைவு என்பது வடக்கு,கிழக்கிற்கு மாத்திரமே பொருந்துகிறது. ஏற்கனவே விளக்கிய ஒரு தனி நாட்டுக்கான அடையாளத் தேவைகளும் இம்மாகாணங்களிலே உள்ளன.\nஇது பற்றித்தான் தமிழ், முஸ்லிம் தலைமைகள் சிந்திக்க வேண்டும். புதிதாகத் தோன்றும் பிரச்சினைகளிலிருந்தே புதிய அரசியல் சிந்தனைகளும் எழுகின்றன.\nஇந்த வகையில் 1990 க்கு முன்னர் முஸ்லிம்கள் தனியாகப் பிரிந்து செல்வது பற்றிச் சிந்திக்கவில்லை.\nவடபுல முஸ்லிம்களின் வெளியேற்றமும், கிழக்கில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களுமே முஸ்லிம்களை ஒரு தனித் தேசியமாக அடையாளப்படுத்தியது. இதிலிருந்து தான் வடக்கு, கிழக்கில் இரு சமூகங்கள் நிலைப்படத் தொடங்கின.\nமாகாணங்களின் இணைவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளிக்கவில்லை என்பதற்காக, தமிழர்களின் அபிலாஷைகளில் மண்ணை வாரிப்போட்டதாக அர்த்தப்படாது.\nஏற்கனவே பெற்ற பாடங்களின் அனுபவத்திரட்சியே இக் கட்சியின் இந்தப் புதிய அரசியல் சிந்தனை. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் எதையும் வாய்திறப்பதாக இல்லை.\nதமிழர்களின் அபிலாஷைகளை அழிக்கக் கூடாதென்ற அக்கட்சியின் மென்மைப்போக்கு பாராட்டப்பட வேண்டியதுதான்.எனினும் இக் கட்சியின் நீண்டகால,மௌனம் ஒரு சமூகத்தின் இருப்பை அழித்துவிடுமோ என்பதே இக்கட்சி அபிமானிகளின் அச்சம்.\nமுஸ்லிம் காங்கிரஸின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் புதிய அரசியலமைப்பு யோசனைகளை கடுமையாக எதிர்ப்பது ஏன்\nஎன்னைப் பொறுத்தவரை இப்பிரச்சினைக்கு வெள்ளோட்டமாக ஒரு தற்காலிகத் தீர்வை வழங்கலாம் தமிழ் மொழி மாகாணங்களை தற்காலிகமாக இணைத்து இரு சமஷ்டி அரசுகளைப்பெறுவது.\nஇவ்விரு அரசுகளின் மோதல்களை தீர்த்து வைக்க மத்திய அரசின் மத்தியஸ்த சபையை உருவாக்குவது.\nமாகாணங்களுக்கு இடையில் மோதல்கள் வந்தால், அல்லது ஒரு மாகாணத்தின் நடத்தையில் சந்தேகம் எற்பட்டு பிறிதொரு மாகாணம் முறைப்பாடு செய்தால், மாத்திரம் வடக்கு,கிழக்கு சமஷ்டி அரசுகளைக் கலைக்கும் அதிகாரத்தை கொழும்பு அரசுக்கு வழங்கல்.\nஇதுவே இப்போதைக்குப் பொருந்தும் தீர்வாக இருக்கும். இந்தத் தீர்வைத் தருவதற்கு ரணில���ன் டையமன்ஸ் எலைன்ஸ் தயாரானாலும் தமிழ், முஸ்லிம் தலைமைகள் தயாராகுமா அவ்வாறு தயாரானாலும் பௌத்த கடும் போக்கு எம்பிக்களின் ஆதரவு கிடைக்குமா\nஅரசியலமைப்பு வழி நடத்தல் குழுவின் ஆலோசனைகளைக்கூட, இதுவரை படிக்கவில்லை என்கின்ற ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்,நாடு பிளவுபடப் போவதாக கர்ஜிக்கும் மஹிந்தவின் மொட்டுக் கட்சியும் இதற்கு வழி விடுமா இவ்விரண்டு அணிகளினதும் இணைவுகள் நிச்சயமாக வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைக்க இணக்கம் தெரிவிக்குமா\nஎனவே இணைப்பை வைத்து டையமன்ஸ் எலைன்ஸும், பிரிப்பை வைத்து மொட்டு அணியும் அவிழ்க்கவுள்ள பிரச்சாரங்கள் எமது நாட்டை என்ன செய்யும்\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Nivetha அவர்களால் வழங்கப்பட்டு 07 Feb 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Nivetha என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/235912?ref=archive-feed", "date_download": "2020-06-06T18:30:16Z", "digest": "sha1:ID5R6XPUQD3WDXTFIG7YMCSBNOBG7MYO", "length": 9348, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "2020ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் தென்பட்டது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n2020ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் தென்பட்டது\n2020ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் போயா தினமான இன்று அவதானிக்க முடிந்தது. இந்த வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் இதுவாகும்.\nஇன்றிரவு 10.37 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம், சனிக்கிழமை அதிகாலை 2.42 மணிக்கு முடிவடையும். இதன் உச்ச நிலையை 12.40 மணிக்கு காணலாம்.\nஇச்சந்திர கிரகணத்தை ஓநாய் சந்திர கிரகணம் என்று நாசா நிறுவனம் பெயரிட்டுள்ளது.\nசந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி பயணிக்கும்போது நிலவின் ஒளி மறைக்கப்படும் நிலையே சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.\nமேலும் இவ்வருடம் ஜூன் 05, ஜூலை 05 மற்றும் நவம்பர் 30ம் திகதிகளில் மேலும் மூன்று சந்திர கிரகணம் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநேற்றைய தினம் நடைபெற்ற சந்திர கிரகணம் பெனும்ப்ரல் வகையிலானது ஆகும். அதாவது பூமியின் >நிழல் மிகவும் குறைவான அளவு மட்டுமே குறிப்பாக பூமியின் வெளிப்புற நிழல் (பெனும்ப்ரா) மட்டுமே சந்திரனில் விழுவதால் இதற்கு பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.\nஇந்த சந்திர கிரகணத்தை இலங்கை ஆசியா அவுஸ்திரேலியா ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களை சேர்ந்த பல்வேறு நாட்டினரும் கிரகணத்தை பார்க்கலாம் என வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இது பெனும்ப்ரல் வகை கிரகணம் என்பதால் முழு சந்திர கிரகண அனுபவத்தை பெற முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள�� ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/05/blog-post_66.html", "date_download": "2020-06-06T16:58:30Z", "digest": "sha1:6W57YSLZNFG3CE6NTQIKC756FY6DF223", "length": 17937, "nlines": 78, "source_domain": "www.nisaptham.com", "title": "எப்படி சார் சமாளிக்குறாங்க? ~ நிசப்தம்", "raw_content": "\nபொதுவாக இரவு நேரங்களில் எழுதுவது வழக்கம். ஓட்டத்தில் எங்கேயாவது தடைபட்டால் இணையத்தைத் துழாவலாம். புத்தகத்தைப் புரட்டலாம். குறுக்கே யாரும் எதுவும் பேச மாட்டார்கள். ஆனால் மனதில் கவலைகள் இருக்கக் கூடாது. அப்படி ஏதாவது இருந்தால் பாறாங்கல்லைத் தூக்கி நெஞ்சாங்கூட்டுக்குள் வைத்தது மாதிரி ஏதோ அடைத்துக் கொள்ளும். திங்கட்கிழமை வீட்டுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. வருமான வரித்துறையிலிருந்து அனுப்பியிருந்தார்கள். நிசப்தம் அறக்கட்டளைக்கு 2015-16க்கு இரண்டரை லட்ச ரூபாய் வரி கட்டச் சொல்லியிருந்தார்கள். கடிதத்தைப் படித்தவுடன் பெரிதாக எதுவும் தோன்றவில்லை. ஏதேனும் தவறாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் செவ்வாய்க்கிழமை குழப்பம் அதிகமானது. ஆடிட்டர் தீபக் ஊரில் இல்லை. அவரது அலைபேசியும் தொடர்பு எல்லைக்குள் இல்லை. ஆடிட்டர் அலுவலகத்தில் அறக்கட்டளையின் கணக்குகளை பார்த்துக் கொள்ளும் யஷ்வந்த் தனது சி.ஏ தேர்வுகளுக்காகச் சென்றுவிட்டார்.\nசமீபத்தில் பிரசுரம் செய்திருந்த சர்வே முடிவுகளை நுணுக்கமாக வாசித்தவர்கள் கவனித்திருக்கக் கூடும். ‘நீ அடுத்தவர்களின் பணத்தை ஏமாற்றுவதாக உள்மனம் சொல்கிறது’ என்று ஒருவர் எழுதியிருந்தார். ஒரேயொரு ஆள்தான் சொல்லியிருந்தார். ஆனால் cheating என்பது குரூரமான சொல். எல்லாவற்றையும் அப்பட்டமாக பொதுவெளியில் வைத்திருப்பதாகத்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அம்மணமாகவே நின்றாலும் அக்குளுக்குள் ஒரு ரூபாயை ஒளித்து வைத்திருக்கிறான் என்று சொல்வதற்கும் ஆட்கள் இருப்பார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் ஓராளுக்கு அப்படித் தோன்றுகிறது என்று சொன்னால் ஏன் என்று யோசித்து அதையும் நிவர்த்தி செய்ய வேண்டும். ‘தற்கொலை கூட செய்து கொள்வேனே தவிர ஒரு ரூபாய் கூட அடுத்தவர்களின் பணத்தில் கை வைக்கமாட்டேன்’ என்று அன்றைக்கே எழுதலாம் என்று தோன்றியது. நல்ல விஷயங்களை வேறு மனிதர்கள் சொல்லியிருக்கும் போது உள்மனது, ஆழ்மனது என்ற���ல்லாம் பேசுகிற பேச்சுக்களைக் ஹைலைட் செய்ய வேண்டியதில்லை எனத் தோன்றியது. விட்டுவிட்டேன்.\nஇரண்டரை லட்ச ரூபாயை வரியாகக் கட்டச் சொன்னால் இவையெல்லாம்தான் மனதில் ஓடுகிறது. யாராவது எங்கேயாவது திட்டுவார்கள். திட்டுகிறவர்களை விடுங்கள். இருபது மாணவர்களின் ஒரு வருட படிப்புச் செலவு அது. வருமான வரித்துறையிடமிருந்து வரும் கேள்விகளுக்கெல்லாம் ஆபத்பாந்தவன் ஒருவர் இருக்கிறார். முரளி. பரமத்தி வேலூர்க்காரர். மும்பை வருமான வரித்துறையில் கூடுதல் ஆணையர். நேரில் சந்தித்ததில்லை. வழிகாட்டிவிடுவார். அழைத்து ‘சார் இப்படியொரு கடிதம் வந்திருக்கு’ என்றேன். ‘பெங்களூரில் ஜாய்ண்ட் கமிஷனரைப் பார்த்து பேசுங்கள்’ என்று சொல்லிவிட்டு என்னை நேரில் செல்லச் சொன்னார். வருமான வரித்துறையின் அலுவலகம் இயங்கும் யுனிட்டி கட்டிடம் எங்கள் அலுவலகத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள்தான். மேலாளரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு கிளம்பிச் சென்றேன்.\nமராத்திக்காரர் போலிருக்கிறது. அவர்தான் இணை இயக்குநர். மிகப்பெரிய அட்டகாசமான அறை. வெயிலில் வியர்த்து விறுவிறுத்து நனைந்திருந்தேன். அறைக்குள் நுழைந்ததும் கை கொடுத்து அமரச் சொன்னார். நல்ல மனிதர். நிறையப் பேசினார். அதே அலுவலகத்தில் உதவி ஆணையராக இருக்கும் தீபக்கை அழைத்தார். அவர் தமிழர். கேரள கலெக்டர் உமேஷூக்கு கல்லூரித் தோழராம். பிஎஸ்ஜி கல்லூரி மட்டும் எத்தனை ஆட்சிப்பணி அதிகாரிகளை உருவாக்குகிறது திரும்பிய பக்கமெல்லாம் அவர்களாகவே நிறைந்திருக்கிறார்கள்.\nவிவரங்களைக் கேட்டார்கள். 10B என்றெல்லாம் டெக்னிக்கலாகப் பேசினால் புரிந்து கொள்வது எனக்குக் கடினம். ‘எல்லாத்தையும் ஆடிட்டர்கிட்ட கொடுத்துடுவேன் சார்’ என்று சொன்ன பிறகு அவர்கள் புரிந்து கொண்டார்கள். ‘உங்ககிட்ட இருக்கிறதையெல்லாம் அனுப்பி வைங்க...செக் செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுறேன்’ என்றார் தீபக். ட்ரஸ்ட் விவகாரத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்வது, அதை அடுத்தவர்களுக்குக் கொடுப்பதையெல்லாம் விடவும் இதுதான் பெரிய தலைவலி. எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று திண்டாட வேண்டும். ‘நானே எடுத்துட்டு வர்றேன்’ என்றதற்கு ‘நீங்க வர வேண்டியதில்லை..மெயில்ல அனுப்புங்க பார்த்துக்கலாம்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.\nநேற்றிரவு மு���ுவதும் இதுதான் பாரமாக இருந்தது. இதையெல்லாம் செய்வதனால் திரும்பிய பக்கமெல்லாம் நல்ல பெயர் என்றில்லை. ‘அவன் விளம்பரத்துக்குச் செய்யறான்னு உன்னைச் சொல்லுறாண்டா’ என்று ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுதில் அழைத்து வகுப்புத் தோழன் சொன்னான். சொல்வார்கள்தான். விளம்பர தொனி வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதுண்டு. ஆனால் தவிர்க்க முடிவதில்லை. பணம் எங்கே செல்கிறது, பயனாளிகள் குறித்து என்ன விசாரணைகளைச் செய்தோம், யார் ஒருங்கிணைத்தார்கள் என்கிற விவரத்தையெல்லாம் பொதுவெளியில் சொல்லத்தானே வேண்டும் அதைச் சிலர் விளம்பரம் என்று பார்க்கிறார்கள். எழுதுவதைக் குறைத்தால் ‘நீ ஏமாத்துற’ என்று சொல்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும். இரண்டையும் எப்படி சமநிலையில் வைத்துக் கொள்வது அதைச் சிலர் விளம்பரம் என்று பார்க்கிறார்கள். எழுதுவதைக் குறைத்தால் ‘நீ ஏமாத்துற’ என்று சொல்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும். இரண்டையும் எப்படி சமநிலையில் வைத்துக் கொள்வது ரஜினி மாதிரி சொன்னால் ஆண்டவனுக்குத்தான் தெரியும்.\nஇரவு பதினோரு மணிக்கு மின்னஞ்சலைத் திறந்த போது ‘நீங்க அனுப்பி வெச்சது வேற..நாங்க கேட்டது வேற’ என்று எழுதி வேறு சில ஆவணங்களையும் தீபக் கேட்டிருந்தார். எதைச் செய்யவும் தோன்றவில்லை. நேற்றிரவு பெங்களூரில் மழை. வெறுமனே ஜன்னலருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஇன்று காலையில் ஆடிட்டர் ஊருக்கு வந்துவிட்டார். அலுவகலகத்தில் இன்றும் அனுமதி வாங்கிக் கொண்டு பார்க்கச் சென்றிருந்தேன். ‘ஒண்ணும் பிரச்சினையில்லை..rectification க்கு விண்ணப்பித்துவிடலாம்’ என்றார். அவர் எப்பொழுதுமே இயல்பான மனிதர். சிரித்துக் கொண்டே பேசுவார். அவர்களுக்கு இதெல்லாம் துரும்பு மாதிரி. நமக்கு அப்படியா. எறும்பு தலை மீது வைக்கப்பட்ட பனம்பழம் மாதிரி. கண்டதும் மண்டைக்குள் ஓடும். இப்பொழுதுதான் கொஞ்சம் தெளிவாகியிருக்கிறது.\n‘மத்தவங்க எப்படி சார் சமாளிக்குறாங்க\n‘எல்லாத்தையும் தலையோட நிறுத்திக்குங்க...நெஞ்சுக்கு கொண்டு போனீங்கன்னா கஷ்டமாத்தான் தெரியும்’ என்றார். ஆயிரம் அர்த்தங்கள். குடும்பம் தவிர வேறு எதையுமே மனதுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. வேலை, சமூகம் என்று வீட்டுக்கு வெளியில் இருப்பதையெ���்லாம் தலையோடு நிறுத்துவதுதான் அறிவுடைமை. நெஞ்சுக்கு எடுத்துச் சென்றால் சிரமம்தான்.\nசிரிப்புமில்லாமல் சிந்தனையுமில்லாமல் தலையை ஆட்டிவிட்டு வந்துவிட்டேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.com/news_inner.php?news_id=MTE2Nw==", "date_download": "2020-06-06T16:32:04Z", "digest": "sha1:BBPA37KVQHGHG3AG2MBHWYMPGLZWV2PH", "length": 18950, "nlines": 266, "source_domain": "yarlsri.com", "title": "மீண்டு பொருளாதாரம் வளா்ச்சிப்பாதையை அடையும் - பிரதமா் நரேந்திர மோடி", "raw_content": "\nமீண்டு பொருளாதாரம் வளா்ச்சிப்பாதையை அடையும் - பிரதமா் நரேந்திர மோடி\nமீண்டு பொருளாதாரம் வளா்ச்சிப்பாதையை அடையும் - பிரதமா் நரேந்திர மோடி\nநாட்டின் பொருளாதாரம் தொடா் சுணக்க நிலையிலிருந்து விரைவில் மீண்டு வளா்ச்சிப்பாதையை அடையும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.\nநாட்டின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்த தொழில் நிறுவனங்கள் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா்.\nஇந்திய வா்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு (அசோசேம்) சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமா் மோடி கூறியதாவது:\nநாட்டின் பொருளாதாரம் தொடா்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் எழுப்பப்படும் கருத்துகள் அனைத்துக்கும் பதிலளிக்க நான் விரும்பவில்லை. ஆனால், அந்த விவாதங்களில் தெரிவிக்கப்படும் வளா்சிக்கான வழிமுறைகளை கருத்தில் கொள்கிறேன்.\nமுந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, குறிப்பிட்ட காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 3.5 சதவீதமாகக் குறைந்தது; நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.6 சதவீத அளவுக்கு இருந்தது; பணவீக்கமும் அதிக அளவில் காணப்பட்டது.\nஅந்த காலகட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் பொருளாதார வளா்ச்சி குறைந்துகொண்டே வந்தது. அப்போதெல்லாம் சிலா் ஏன் அமைதியாக இருந்தாா்கள் என்று கேள்வி எழுப்பமாட்டேன். இதுபோன்ற பொருளாதார ஏற்ற இறக்கங்களை கடந்த காலங்களிலும் நாடு சந்தித்துள்ளது.\nதற்போதைய பொருளாதார சுணக்கநிலையிலிருந்து மீண்டு வரும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. பொருளாதாரம் விரைவில் வளா்ச்சிப்பாதையை அடையும். உலக வங்கி வெளியிடும் தொழில் புரிய உகந்த நாடுகள் பட்டியலில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 142-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது, 63-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தொழில் புரிய மேம்பட்ட சூழலை ஏற்படுத்தியதில் தலைசிறந்த 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.\n‘மக்களுக்கு ஆதரவாக...’: பல்வேறு எதிா்ப்புகளுக்கும், விமா்சனங்களுக்குமிடையே நாட்டில் தொழில் புரிய உகந்த சூழலை மத்திய அரசு ஏற்படுத்தியது. தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமே மத்திய அரசு செயல்பட்டு வருவதாக சிலா் குற்றஞ்சாட்டினா். ஆனால், 130 கோடி மக்களுக்கு ஆதரவாக நாங்கள் தொடா்ந்து செயல்பட்டு வருகிறோம்.\nநிறுவனங்கள் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதில் மேலும் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. திவாலாகும் நிறுவனங்கள் திவால் சட்டத்தின் மூலம் தீா்வு பெற முடியும். மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொழில் நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளன.\nதற்போதைய பொருளாதார மந்தநிலையிலிருந்து வெளிவரும் நோக்கில், தொழில் நிறுவனங்கள் எந்தவித அச்சமுமின்றி தீா்க்கமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்; முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் நோ்மையாக எடுக்கும் முடிவுகள் மீது எந்தவித நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளாது.\n‘அதிக அளவில் முதலீடு’: தொழிலாளா்களின் நலனையும் நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நிறுவனங்கள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு ஏற்ப சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு அதிக அளவிலான அந்நிய நேரடி முதலீடுகள் கிடைத்தன.\nஎந்தவித சவால்களையும் எதிா்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடவுள்ளது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.25 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார மதிப்பை வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்தும் என்றாா் பிரதமா் மோடி.\nஇந்தியா எங்கள் மீது போர்தொடுத்தால், அந்தப் போரை நாங்கள�\nபட்ஜெட் உரையை தொடர்ந்து 2.45 மணி நேரமாக வாசித்த நிர்மலா சீ\nஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வ\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்ச\n2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி புதுக்கோட்டை ம�\nதிருச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக ரயி�\nதமிழக்கத்தில் மீண்டும் எதிர்வரும் 31ஆம் தேதி வர�\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி திரிவேந்திரசி�\nதஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி அளித்ததையடுத்து 59 நாட்�\nதமிழகம் முழுவதும் வரும் 11- ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெ�\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக இயக்கப்படும் ச�\nசேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக�\nமுதுமலையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க வ�\nதமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவ\nதமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலு�\nசென்னை திருவான்மியூர் மார்க்கெட் வியாபாரிக்கு கொரோனா தொற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahobilam.com/Divyadesams/dd37.html", "date_download": "2020-06-06T16:41:33Z", "digest": "sha1:4ZWY7L2JI2AUSL2SN6B4KTQ5PMV3HMVO", "length": 11023, "nlines": 143, "source_domain": "ahobilam.com", "title": "108 Sri Vaishnava Divyadesams", "raw_content": "\n81. திரு ஊரகம் (காஞ்)\nமூலவர் : வரதராஜப்பெருமாள் (மணிக்கூட நாயகன்), நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.\nதாயார் : திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி. தனிக்கோயில் நாச்சியார் கிடையாது. .\nதீர்த்தம் : சந்த்ர புஷ்கரிணி,\nவிமானம் : கனக விமானம்,\nப்ரத்யக்ஷம் : பெரியதிருவடி, சநத்ரன்.\nதிருமணிக்கூடம், திருநாங்கூர் திருநாங்கூருக்குக் கிழக்கே 1 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.\nமூலவர் வரதராஜன் (மணிக்கூட நாயகன்) நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.\nதாயார் திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி.\nவரதராஜப் பெருமாள் கோயில் என அழைக்கப்டுகிறது.\nதிருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம் மணிக்கூம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.\nதிருமங்கையாழ்வார் இத்தலத்துப் பெருமாளைப் பாசுரங்களில் பாடியுள்ளார். காஞ்சி வரதராஜப் பெருமாள் போலவே இப்பெருமாளும் வரந்தருவதில் வல்லவராகிறார்.\nபெரியதிருவடி, சந்திரன், இவ்விருவருக்கும் பெருமாள் இத்தலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீகம்.\nதிருநாங்கூரிலிருந்து 11 எம்பெருமான்களில் இவர் காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆவார்.\nதை அமாவாசை மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இப்பெருமாளும் எழுந்தருளுவார். நாங்கூர் மணிக்கூடத்திலே, எங்கும் தென்றல் உலவுகிறது என்றும், அந்தத் தென்றலும் மணங்கொண்டு உலவுகிறது என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். மலர் மணத்தைக் குறிப்பிடாமல் இப்பெருமாளின் தெய்வீக மணத்தைத்தான் இப்படிக் குறிப்பால் ஆழ்வார் உணர்த்துகிறார்.\nஇத்தலத்திலுள்ள பகவானை எந்தை என்று உரிமையோடும், பாசத்தோடும் அழைக்கிற ஆழ்வார், அவன் எந்தையாக இருந்தாலும் என்னைப்போல் இல்லை என்று குறிப்பிடுகின்றார்.\nமேலும் ஆழ்வார் பெருமாளை அவனே குன்றம் எனவும் , அவனே மண் எனவும், அவனே குளிர் புனல் எனவும், அவனே திங்கள் எனவும், அவனே வெண்சுடர் எனவும், அவனே எல்லாம் எனவும் , பகவானின் அளப்பரிய தன்மையை எடுத்துரைக்கிறார்.\nஇப்படி எல்லாமாக இருப்பவனை ஆழ்வார் பாசுரத்தில் பாடியுள்ளார்.\n\"குன்றமும் வானும் மண்ணும் குளிர்ப்புனல் திங்களோடும் நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை - மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு எங்கும் தென்றல் வந்து உலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே\"\nதிருமங்கையாழ்வார் : 1288 - 97 - 10 பாசுரங்கள்.10 பாசுரங்கள்.\nவீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வருக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/former-captain-kapil-dev-say-it-would-be-tough-for-ms-dhoni-to-make-a-comback/articleshow/73908730.cms", "date_download": "2020-06-06T18:37:14Z", "digest": "sha1:5SPB5IMIVL3MWZVXDYUGKDUSNYOP6FFU", "length": 13089, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ms dhoni comeback: Kapil Dev: இதெல்லாம் இனிமே வேலைக்கே ஆகாது தோனி... பேசாம வீட்டுக்கே கிளம்புங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nKapil Dev: இதெல்லாம் இனிமே வேலைக்கே ஆகாது தோனி... பேசாம வீட்டுக்கே கிளம்புங��க\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது மிகவும் கடினமான விஷயம் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின், முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். மேலும் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்தும் தோனியை பிசிசிஐ கழட்டிவிட்டது. இதனால் தோனியின் எதிர்காலம் குறித்து வதந்திகள் தாறுமாறாக பரவத்துவங்கியது.\nமுன்னாள் வீரர்கள் பலரும் தோனி மீண்டும் களத்துக்கு திரும்புவார் என்றும் சிலர் இது மிகவும் கடினமான விஷயம் என்றும் மாறி மாறி கருத்து தெரிவிக்கின்றனர். அந்த வரிசையில் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இனி சர்வதேச கிரிக்கெட்டுக்கு தோனி திரும்புவது குதிரைக் கொம்பான விஷயம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில்,“தோனி நீண்ட காலமாகவே கிரிக்கெட் விளையாடவில்லை. இதனால் அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் களத்துக்கு திரும்புவது கடினமானது.\nசுமார் 9-7 மாதமாகவே கிரிக்கெட் விளையாடவில்லை என்பதால் அனைவர் மனதிலும் சந்தேகம் எழுகிறது. ஆனால் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பாக ஐபிஎல் உள்ளது. தோனி நாட்டிற்காக நிறைய விஷயங்கள் செய்துள்ளார். இதுதான் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் ஃபிட்னஸ் என்பது அவரிடம் கேட்கப்பட வேண்டிய விஷயம். அதற்கு நான் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. ஆனால் இவ்வளவு நாட்கள் யார் அவரை கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருக்க சொன்னார்கள் என்பதே கேள்வி” என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇங்கிலாந்து அணியின் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ்: ஜோ ரூட...\nஐபிஎல் மட்டும் நடந்திருந்தால் தோனியின் ஆட்டம் வெறித்தனம...\nசிறந்த ஐபிஎல் லெவன் அணியை தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா...\n14 நாட்கள் தனிமைச் சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இ...\nஇந்த கேப்டனுக்காக என் உயிரையே கொடுப்பேன்... இர்பான் பதா...\nரிக்கி பாண்டிங் என்னை ஒரு குழந்தையைப் போல நடத்தினார் : ...\nஇருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்தளவுக்கா கலாய்க்கிறது......\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ ப்ளான்\nஅமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் முதல் டி20 கிரிக்கெட் லீக்\nபைக்கில் மகள் ஜிவாவுடன் ஜாலியான ரைடு போன தோனி\nஊரே ஓய்வு பேச்சு… ஆனா மாலத்தீவில் ஹாயா ஊரைச்சுற்றும் தோனி…\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\n“மக்களே, ஆலோசனை சொல்லுங்க” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\nபிறந்த குழந்தைக்கு காது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோதிக்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/127911", "date_download": "2020-06-06T18:18:05Z", "digest": "sha1:7MJTV3FXL3645YD7TYNZZAP6S7MAQVCX", "length": 12390, "nlines": 182, "source_domain": "www.ibctamil.com", "title": "சவுதி தாக்குதல்களை போன்று இன்னும் பல தாக்குதல்கள் உண்டு! எச்சரிக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nசவுதி தாக்குதல்களை போன்று இன்னும் பல தாக்குதல்கள் உண்டு\nஆளில்லா விமானங்கள் மூலம் சவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கியது போல் மேலும் பல தாக்குதல்களை தாம் தொடரவுள்ளதாக யேமேனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nசவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளைக் குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்கள் மூலம் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தியிருந்தனர்.\nஇதில் சுமார் 50 லட்சம் பரல்கள் கச்சா எண்ணெய் எரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.\nஉலகத்துக்கு தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலும், அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளமை சுட்டிக்கட்டத்தக்கது.\nஇந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஈரானே பின்புலமாக இருந்து செயற்பட்டதாக அமெரிக்கா தற்போது கூறுகின்றது.\nஇதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான முறுகல் நிலை சவுதி அரேபியாவை மையப்படுத்தி விரிவடையவுள்ளதாக கூறப்படுகிறது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=5", "date_download": "2020-06-06T18:01:34Z", "digest": "sha1:HOOXZPR5VPE3OGMUIF5SLWFUOILT357Q", "length": 8820, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீர்கொழும்பு | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\nஹசிஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nநீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் ஹசிஸ் போதைப்பொருளுடன் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசிகரெட்டுக்களுடன் ஒருவர் விமான நிலையத்தில் கைது\nசட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கும் ஒரு தொகை சிகரெட்டுக்களை இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த சந்தேக நபர் ஒ...\nவெளிநாட்டு நாணயமாற்று நிலையத்துக்கு சொந்தமான பணம் கொள்ளை\nநீர்கொழும்பில் வெளிநாட்டு நாணயமாற்று நிலையத்துக்கு சொந்தமான 11 இலட்சத்து 72 ஆயிரத்து 900 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டு...\nபோலி வீசாவில் அல்ஜிரியா செல்ல முற்பட்ட ��ூவர் கைது\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அல்ஜிரியாவுக்கு போலி வீசாவில் செல்ல முற்பட்ட நபருடன், அவருக்கு நிதி வழங்க...\nநீர்கொழும்பு விபத்தில் பெண் பலி\nநீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.\nபெறுமதியான கடல் குதிரை, கடல் அட்டைகளுடன் சிக்கிய சீனப் பிரஜை\nஆறு கோடி ரூபா பெறுமதியான 39 கிலோ கிராம் கடல் குதிரை, கடல் அட்டைகளுடன் சீனப் பிரஜை ஒருவரை நேற்று மாலை கைது செய்ததாக...\nநீர்கொழும்பு சிறைச்சாலைக்கருகில் ஹெரோய்ன் வைத்திருந்த இரு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்...\nராஜ வாழ்க்கைக்காக நாடகமாடிய போலி வைத்தியர் பொலிஸ் வலையில்\nபோலிச் சான்றிதழ்களை தாயாரித்து நீர்கொழும்பு பகுதியில் பிரபல வைத்தியராக தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டு பணக்கார பெண் ஒரு...\nகடலில் குளிக்கச்சென்ற இரு மாணவர்கள் மாயம்\nநீர்கொழும்பு கடலில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் காணமல்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.\nஅனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை\nவெலிகம - மிரிஸ்ஸ, தெஹிவளை – கல்கிஸ்ஸை மற்றும் நீர்கொழும்பு கடற்கரைப் பிரதேசங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டடங்...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/", "date_download": "2020-06-06T17:12:02Z", "digest": "sha1:RBHDJ4NRGZB7RKYU3MJIINBPIF3GVHLO", "length": 15716, "nlines": 117, "source_domain": "peoplesfront.in", "title": "மக்கள் முன்னணி", "raw_content": "\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nஅசாம் விவசாய சங்க தலைவர் அகில் கோகாய் 2019 டிசம்பர் மாதத்தில் குடியுரிமை திருத்த CAA சட்டத்திற்க்கு எதிராக அசாமில் போராடியதற்காக தேசியபு லானய்வு அமைப்பால் (NIA) ஊபா சட்டத்தில் (UAPA சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) கைது செய்ததை தொடர்ந்து...\nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nFRONTLINE இதழில் ‘An Empty Package’ என்ற தலைப்பில் ஸ்ரீதர் அவர்கள் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு – பகுதி 2 மாநில உரிமைகள் மீதான தாக்குதல் பணவீக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், சொத்து வரி, பயனர் கட்டணங்கள் மற்றும் பிற வரிகளில்...\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\n(‘The Guardian’ பத்திரிக்கையில் ‘A boot is crushing the neck of American democracy’ என்ற தலைப்பில் கார்னெல் வெஸ்ட் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு) தற்சமயம் எல்லோர் மனதிலும் எழும் அடிப்படை கேள்வி – அமெரிக்காவில் சீர்திருத்தம் சாத்தியமாகுமா\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல் June 4, 2020\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட் June 4, 2020\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது June 3, 2020\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் \nஜே.என்.யு மாணவி 10 நாட்களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி June 2, 2020\nஒன்றிய அரசின் ₹. 20 லட்சம் கோடி கொரோனா நிதி தொகுப்பு – நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை June 2, 2020\nகொரோனா மரணங்களை கட்டுப்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு தோழர் ரகு ‘தேச துரோக’ வழக்கில் கைது, சிறை – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம். June 1, 2020\n‘தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது’ – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 2 June 1, 2020\nஅமெரிக்கா – இலக்கு மூலதனத்தை காப்பதுதான், மக்களை அல்ல May 31, 2020\nவரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு எடப்பாடிப் பழனிச்சாமியின் அரசு மட்டும்தான் ஆளாகுமா – எதிர்க்கட்சித் தலைவருக்கு திறந்த மடல் May 31, 2020\nஇலங்கை, தாய்லாந்து அளவிற்கு கூட இந்தியாவில் பொது சுகாதார கண்காணிப்பு இல்லை – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 1 May 31, 2020\nஇராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தல��மை செவிலியர் திருமதி பிரிசில்லா சாவுக்கு தமிழக அரசே பொறுப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடிப்படையையே கோட்டைவிட்ட தமிழக அரசு தயாரிப்பும் இல்லை\nசென்னையின் மூச்சை திணறடிக்கப் போகும் தமிழக அரசின் மூன்று தவறுகள்\nநீட் – சாகடிக்கும் அரசியல்\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண்சோரி ஒருங்கிணைப்பில் காவிரி மீட்பு போராட்டம்\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n – இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் பேட்டி -கலைஞர் டிவி\nதில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம், இந்துத்துவ பாசிச பயங்கரம் – தோழர் விடுதலை ராஜேந்திரன்\nதஞ்சை சரபோஜி கல்லூரியின் தமிழ்நாடு மாணவர் இயக்க மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து மதச்சார்பின்மைக்கான அணிவகுப்பை வரவேற்றனர்\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா ���மெரிக்க அதிபர் டிரம்ப் \nஜே.என்.யு மாணவி 10 நாட்களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி\nஒன்றிய அரசின் ₹. 20 லட்சம் கோடி கொரோனா நிதி தொகுப்பு – நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை\nகொரோனா மரணங்களை கட்டுப்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு தோழர் ரகு ‘தேச துரோக’ வழக்கில் கைது, சிறை – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்.\n‘தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது’ – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 2\nஅமெரிக்கா – இலக்கு மூலதனத்தை காப்பதுதான், மக்களை அல்ல\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/10/blog-post_14.html", "date_download": "2020-06-06T17:58:58Z", "digest": "sha1:N4ML4KH6O2ZOIS5ULKPIBIXWBHSRVVW5", "length": 74459, "nlines": 786, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சில சந்தோஷங்கள் + சில வருத்தங்கள்", "raw_content": "\nசில சந்தோஷங்கள் + சில வருத்தங்கள்\nஇந்த ஓரிரு நாட்களில் மனசைப் பாதித்த சில விஷயங்கள்.. சந்தோஷங்களும் வருத்தங்களும்\nமனசை நெகிழ்ச்சிப் படுத்தி மகிழ வைத்த விடயம் - சிலி சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பு\nஇரு மாதங்களாக நிலத்தின் கீழ் 700 மீட்டர் ஆழத்தில் சிக்குண்டிருந்த 33 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டெடுக்க நடத்தப்பட்ட பெரு முயற்சி உண்மையில் மனிதாபிமானத்தின் வெற்றியே தான்.\nஇந்த முயற்சியின் முக்கிய தருணங்கள் ஒவ்வொன்றையும் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதன் ஆபத்தும் கொஞ்சம் சறுக்கினாலும் உயிர்கள் போய்விடக் கூடிய சிக்கலும் உணரக் கூடியதாக இருந்தது.\nஎனது விடியல் நிகழ்ச்சி மூலமாக நேற்றுக் காலையில் முதலாவது நபர் மீட்கப்பட்டதை மகிழ்ச்சியோடு நேயர்களுக்கு அறிவித்தேன்.\nஇன்று காலை செய்தியறிக்கைக்கு முன்பதாக 33 வது நபர் பத்திரமாக பூமிப்பரப்புக்கு திரும்பிய தகவலையும் நானே அறிவிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.\nஇந்த மீட்பு நடவடிக்கையின் இறுதிக் கட்டமாக கீழே சென்று ��ுரங்கத் தொழிலாளர்களைக் காப்பாற்றி மேலே அனுப்பி வைத்த மீட்புப் பணியாளர்கள் அறுவரும் மேலே வரும் வரை மனசு பதைபதைத்துக் கொண்டிருந்தது.\nஒவ்வொருவராக ஒருவர் மட்டுமே வரக் கூடியதான அந்த சிறு கொள்கலன் (Phoenix Capsule) மூலமாக மேலே வந்தபோதெல்லாம் நிலைகொள்ள முடியாத ஒரு உணர்வு.\nகூடி இருந்த மக்கள்,ஊழியர்கள், முக்கியமாக இந்த மீட்பு நடவடிக்கையை நேரில் வந்து மேற்பார்வை செய்து தானும் உணர்வுகளில் பங்கெடுத்த சிலியின் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஆகியோரைப் பார்த்தபோது ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் மனத்தால் இந்த மீட்பு நடவடிக்கையோடு இணைந்த்திருந்தார்கள் எனப் புரிந்தது.\nசிக்குண்டிருந்த ஒவ்வொருவரும் மீட்கப்பட்டு வெளியே வந்த நேரம் மக்கள் அடைந்த உற்சாகம் தாங்களே அல்லது தங்கள் உறவினர்களோ வந்ததாக எழுப்பிய மகிழ்ச்சிக் குரல்களும் பாடிய பிரார்த்தனைப் பாடல்களும் மனிதாபிமானத்தை சத்தமாக சொல்லின.\nசிலியின் ஜனாதிபதி ஒவ்வொருவரையும் ஆரத் தழுவி வரவேற்றதும் ,அவரது உணர்ச்சிமிக்க உரையும் இறுதி நபர் வெளியேறும் வரை காத்திருந்ததும் உணர்ச்சிப் பெருக்கால் கலங்கிய கண்களும் உண்மையான மக்கள் தலைவராக அவர் மேல் மதிப்பை உயர்த்தியுள்ளது.\nமுதலாவது தப்பியவரை ஆரத்தழுவும் அன்புத் தலைவன்..\nமீட்பு என்றால் இது தான்.. யாரொருவருக்கும் எந்த இழப்பும் வராமல்,நம்பிக்கை இழக்காமல் அத்தனை பேரையும் மீட்டு உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள்.\nஅவர்கள் அத்தனை பேருக்கும் குறிப்பாக தம் உயிரையும் பணயம் வைத்துக் கீழிறங்கி பொறுமையாக 33 பேரையும் மேலே அனுப்பிவிட்டு தாம் இறுதியாக வந்தார்களே.. அந்த அறுவருக்கும் ஒரு ராஜ வணக்கம்.\nஅதிலும் இறுதியாக மேலே வந்த மீட்பர்(இப்படி சொன்னாலும் தப்பில்லையே) சுரங்கத்திலிருந்து புறப்படும்போதும்,மேலே வந்து காட்டிய திருப்தி கலந்த முகபாவம் ஒரு மொழி கடந்த கவிதை.\nஒவ்வொரு மனித உயிரின் மதிப்பையும் உணர்த்திய சிலி எங்கே\nஉயிர்களின் மதிப்பு எமக்குத் தெரிவதில்லை.\nஉயிர்கள் மிக மலிவான இடங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது மனம் நொந்துபோகிறது.\nஇதே சுரங்க அனர்த்தம் இலங்கையில் நடந்திருந்தால்\nஇந்த 33 பேரும் காணாமல் போனோரின் பட்டியலில் சேர்ந்திருப்பார்களோ\nஅண்மையில் வாசித்த பள்ளிச் சிறுமி ��ருத்தியின் கொலை.\nநேற்று தலவாக்கலையில் அணைக்கட்டின் மேல் இறந்துகிடந்த வாலிபன்.\nகிளிநொச்சியில் இரு தற்கொலைகள்.. மீளக் குடியேறியோரின் மன விரக்தியின் அளவு அதிகரித்துக்கொண்டே போவதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇன்றைய சிலி சுரங்க மீட்பானது எனது மனது முழுவதும் இனம்புரியாத உற்சாகம்,மகிழ்ச்சியைத் தந்துள்ளது.\nஉயிர்கள் காப்பற்றப்ப்படும்போது ஏற்படும் இவ்வாறான மகிழ்ச்சி ஏன் எல்லோருக்கும் இருப்பதில்லை\nமுதலாவது சுரங்கத் தொழிலாளி வெளியே மீட்கப்படும் காட்சி..\nஇந்த நிகழ்வோடு ஒப்பிடும்போது மிக சிறிய அளவிலான சில மகிழ்ச்சிகள்+வருத்தங்கள்...\nஇலங்கை குத்துச்சண்டை வீரர் மஞ்சு வன்னியாராச்சியின் தங்கப் பதக்க வெற்றி..\nஅவர் காட்டிய போராட்ட குணம்+விடா முயற்சி.. வென்ற பிறகு அவரில் தெரிந்த பெருமிதம்.\n72 வருடங்களுக்குப் பின்னர் குத்துச் சண்டையில் தங்கம்\n37 வயதிலும் இளைஞரைஎல்லாம் தூக்கி சாப்பிடும் உற்சாகத்துடனும் உடல்வலுவுடனும் சாதனை மேல் சாதனையும் சதங்களும் குவித்துவரும் சச்சின் டெண்டுல்கர்.\nஎந்திரனில் வந்த சிட்டியுடன் ஓட்டக் குவிப்பில் சச்சினைப் போட்டியிட வைத்தாலும் சச்சின் ஜெயிப்பார் என்று இப்போது அவர் இருக்கும் form ஐப் பார்க்கையில் எண்ணத் தோன்றுகிறது.\nஅவரது ஆறாவது இரட்டை சதத்தை மகள் சாராவுக்குப் பிறந்த நாள் பரிசாக வழங்கியது அற்புதம்.\nகிரிக்கெட் உலகில் இரு தசாப்தங்களுக்குப் பிறகும் இன்னும் அசுர பசியுடன்..\nஇந்த அபார ஓட்டக் குவிப்பு சச்சினை நீண்ட காலத்துக்குப் பின்னர் (டெஸ்ட் துடுப்பாட்ட தரப்படுத்தலில் முதலிடத்துக்குக் கொண்டுவந்துள்ளது.\nஓய்வு பெற முதல் தனது சாதனையை இன்னொருவர் இனி எட்ட முடியாத ஒரு இடத்தில் கொண்டுபோய் வைத்துவிடுவார் போலத் தெரிகிறது.\nநான் சச்சினின் ரசிகன் அல்லன். ஆனாலும் இந்த வயதிலும் அடித்தாடும் அவரது ஆற்றல் அசர வைக்கிறது.\nஎனக்குப் பிடித்த முரளி விஜயின் கன்னி சதம்.\nவிஜய் விளையாடிய (நான் பார்த்த)முதல் போட்டியிலேயே (சென்னை அணிக்காக விளையாடிய ரஞ்சி கிண்ணப் போட்டி ஒன்று என நினைக்கிறேன்) அவரது அணுகுமுறையும் தன்னம்பிக்கையும் பிடித்திருந்தன.\nகிடைக்கும் வாய்ப்புக்களை எல்லாம் பயன்படுத்தி ஜொலிக்கிறார்.\nபங்களாதேஷின் வெற்றியும் கலக்குகின்ற ஷகிப் அல் ஹசனும். தலைமைப் பத��ி மீண்டும் வந்தவுடன் ஜொலிக்கிறார்.\nஇன்றும் வங்கப் புலிகள் வெல்வர் போலத் தெரிகிறது.\nஆஸ்திரேலிய அணியின் தொடர் தோல்வி.\nஇந்தியாவில் தொடர்ந்து பிரகாசிக்கத் தவறிய பொன்டிங் இம்முறை சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியும் தலைவராக அவரால் சாதிக்க முடியாமை.\nஎன் செல்ல மகனுக்காக அவன் ஆசைப்பட்டு நாம் வாங்கிவைத்த சிறிய கைக்கடிகாரம் ஒன்று எப்படியோ பொதியொன்றில் தவறியது.\nஇன்னும் அவன் அதை ஞாபகம் வைத்து எம்மிடம் கேட்பது.\nநீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத்தொடங்கியுள்ளேன்(ளோம்). முன்பிருந்த அளவு கூட என் பந்துவீச்சு சீராக இல்லை.வயது ஏறுகிறதோ\nஆனால் களத்தடுப்பு+துடுப்பாட்டத்தில் அது பெரிதாகத் தெரியவில்லையே,..\n(மானத்தை வாங்குகிற மாதிரி நோ கொமென்ட்ஸ் ப்ளீஸ்.. ஹீ ஹீ)\nat 10/14/2010 04:01:00 PM Labels: இலங்கை, கிரிக்கெட், சிலி, செய்திகள், நிகழ்வு, மனிதாபிமானம்\nஎனக்குத் தன் சுடு சோறு\n//உயிர்களின் மதிப்பு எமக்குத் தெரிவதில்லை.\nஉயிர்கள் மிக மலிவான இடங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது மனம் நொந்துபோகிறது//\nஅந்த நல்ல செய்தியை நீங்கள் சொல்லும் போது நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்..\nநாங்களும் க்ரிகட் விளையார்ரம் (Ball அ ஒரு சொக்சில கட்டிவைத்து)\n/////ஒவ்வொரு மனித உயிரின் மதிப்பையும் உணர்த்திய சிலி எங்கே நாம் எங்கே\nஉண்மை தான் அண்ணா.. காலை தங்களின் குரலில் கேட்டென்.. (இன்று யாழ்ப்பாணத்தில் வழமையான இடத்தில் கேட்க முடியல பழைய பல்லவி தான்... ஒலியைக் கூட்டி விட்டு கூரை மேல் வைத்து விடுவதுஒலியைக் கூட்டி விட்டு கூரை மேல் வைத்து விடுவது\nதங்களின் கிரிக்கேட் பிரவேசம் சந்தோசமாக உள்ளது உங்க பழைய போட்டி ஒன்றின் கொமண்டறியெ கேட்டக் கொண்டிருந்தவங்க நாங்க (இடத்தின் பெயர் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்)34 அடிச்சிங்களெ நினைவிருக்கா... அட 2 விக்கேட் எடுத்ததை சொல்ல மறந்திட்டேன்...\n//இந்த மீட்பு நடவடிக்கையின் இறுதிக் கட்டமாக கீழே சென்று சுரங்கத் தொழிலாளர்களைக் காப்பாற்றி மேலே அனுப்பி வைத்த மீட்புப் பணியாளர்கள் அறுவரும் மேலே வரும் வரை மனசு பதைபதைத்துக் கொண்டிருந்தது.\nஒவ்வொருவராக ஒருவர் மட்டுமே வரக் கூடியதான அந்த சிறு கொள்கலன் (Phoenix Capsule) மூலமாக மேலே வந்தபோதெல்லாம் நிலைகொள்ள முடியாத ஒரு உணர்வு.\n//ஒவ்வொரு மனித உயிரின் மதிப்பையும் உணர்த்திய சிலி எங்கே நாம் எங்கே\n//72 வருடங்களுக்குப் பின்னர் குத்துச் சண்டையில் தங்கம் //\n//ஆஸ்திரேலிய அணியின் தொடர் தோல்வி. எப்படி இருந்தவர்கள்\nஅண்ணே ஆஷசிலும் அவுஸ் மீது உள்ள உங்கள் நம்பிக்கையை தவறவிட்டுவிடாமல் தொடர்ந்து ஆஸிக்கே சப்போட்டவும்..(ஆஸசில் நான் இங்கிலாந்துக்கு சப்போர்ட் அதான்..:P)\n//நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத்தொடங்கியுள்ளேன்(ளோம்)//\nசிலி மீட்பு: ஆமாம். விடியல் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒவ்வொருவரை மீட்கும்போதும் நீங்கள் சொல்லியபோது உங்கள் குரலில் தெரிந்த மகிழ்ச்சி காட்டியது.\nஇலங்கை - இலங்கையில் சிலி மீட்புப் பணியாளர்களை விட சிறந்த பணியாளர்கள், அர்ப்பணிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் எம் நாட்டில் இருக்கிற 95 வீத நல்ல மனிதர்களும், புத்திசாலிகளும் மீதி 5 வீதத்தினரால் மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு எம் நாட்டுப் பெருமை எமக்கே தெரியுதில்லை.\nமஞ்சு வன்னியராய்ச்சி - மகிழ்ச்சி...\nதன்னம்பிக்கை மிகுந்தவராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.\nபெரிதாகப் பிடிக்காத விளையாட்டு என்றாலும் தங்கப் பதக்கம் கிடைத்தமை மகிழ்ச்சி....\nசச்சின்: ம் ம்... மனிதர் கலக்குகிறார்.\nஎல்லோரும் செவாக்கை கடந்த தொடரின் தீர்மானிப்பாளராக கணித்திருந்த நிலையில் மனிதர் தன்னை யாரென்று காட்டிக் கொண்டார்.\nமுரளி விஜய் - ஹி ஹி...\nஎனக்கு முரளி விஜயைப் பெரிதாகப் பிடிக்காது. :P\nமுரளி விஜய் ஒரு கமல்ஹாசன் இரசிகர்... அதனாலும் பிடிக்குமோ\nஆஷஷின் பின்னர் மாற்றம் ஏதும் வருமா\nகிளார்க் இன் form ஐப் பார்த்தால் அணித்தலைமைக்கு வெற்றிடம் வரும் போலிருக்கிறது.\nஆஷஷை வென்றுகொடுத்த பின் பொன்ரிங் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வபெறுவார் என்று நான் கணிக்கிறேன்.\nமகன்: நீங்கள் டொம்மா... ;-)\nபந்துவீச்சில் சில தொழிநுட்ப விடயங்கள் பிழையாக இருக்கிறது.\nஉங்கள் வயதில் சனத் ஜெயசூரியா இன்னமும் ஓரளவுக்கு நன்றாகவே பந்துவீசுகிறாரே அண்ணா\nநான் உணர்ந்த/இரசித்த விடயங்களை இன்னொருவர் தனக்குப் பிடித்ததாக எழுதும்போது ஒருவித மகிழ்ச்சி...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nசிலி மீட்பு நடவடிக்கை பார்த்து புல்லரித்து போனேன், ரன்னிங் கமெண்ட்ரி போல் தொடர்ந்து விடியலில் அறிவிப்பு செய்��மைக்கு நன்றிகள் பல கோடி. மேலே வந்தவர்களை கண்டவுடன் அவர்களது உறவினர்களை போல நானும் மகிழ்வடைந்தேன்\nநம் நாட்டு தங்க மகன் மஞ்சு வன்னியாராச்சிக்கு எனது வாழ்த்துகள்.\n//நான் சச்சினின் ரசிகன் அல்லன். ஆனாலும் இந்த வயதிலும் அடித்தாடும் அவரது ஆற்றல் அசர வைக்கிறது.// ரிப்பீட்டு\nஷகிப் அல் ஹசன் பங்களாதேசுக்கு கிடைத்த புதையல், அவரால் அடுத்த உலக கிண்ண போட்டிகளில் பங்களாதேசுக்கு பல முன்னேற்றங்களை கொண்டு வரலாம்\nPunter கடைசியாக விளையாடிய இன்னிங்க்ஸ் மிக அருமை, பாவம் அதை அவரால் வெற்றிக்கு பயன் படுத்த முடியவில்லை. அட்டாக்கிங் கேப்டன் ஆக இருதவர் இப்போது defensive ஆக இருக்கிறார், ஏனோ தெரிய வில்லை.\n(மானத்தை வாங்குகிற மாதிரி நோ கொமென்ட்ஸ் ப்ளீஸ்.. ஹீ ஹீ) நோ கமெண்ட்ஸ்\nமுக்கியமாக சிலி ப்ரெசிடென்ட் ஸ்பாட்'டுகே வந்து நின்று அனைவரையும் ஊக்குவித்தது சிறப்பு\nஅதிலும் இரண்டாவதாக வந்தவர் காரீய கட்டிகளை கொண்டு வந்து கொஞ்சப்பேருக்கு கொடுத்தார்..காமெடி felo \nஆனா நீங்க அண்டைக்கு duck 'காமே \nஅர்ப்பணிப்பான உணர்வு பூர்வமான மீட்புப்பணி அது ..\nசிலி மீட்பு நடவடிக்கை நல்லபடியாய் முடிந்ததிலும் குடிமக்களின் உயிரை மதிக்கும் தலைவர் ஒருவரைக் கண்டதிலும் மகிழ்ச்சி\nதொடரை இழந்த பொன்டிங்கை போல நாதன் ஹாரிட்ஸ்சும் வருத்தம் தந்தார்.\nதொடரில் பெரிதாக சாதிக்காததும் அணி தலைவருடன் முரண்பட்டதும் ஆஷஸ் தொடரில் அவர் மீதான அழுத்தத்தை கடுமையாக அதிகரிக்கும் என என்னுகிறேன் .\nஆஷஸ் தொடரின் மீது எதிர்பார்ப்பு கூடுகிறது.\n//மீட்பு என்றால் இது தான்.. யாரொருவருக்கும் எந்த இழப்பும் வராமல்,நம்பிக்கை இழக்காமல் அத்தனை பேரையும் மீட்டு உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள்.\nஅவர்கள் அத்தனை பேருக்கும் குறிப்பாக தம் உயிரையும் பணயம் வைத்துக் கீழிறங்கி பொறுமையாக 33 பேரையும் மேலே அனுப்பிவிட்டு தாம் இறுதியாக வந்தார்களே.. அந்த அறுவருக்கும் ஒரு ராஜ வணக்கம்.//\nஒரு உண்மையை பலருக்கு சொல்லி இருக்கீங்க அண்ணா\n// 72 வருடங்களுக்குப் பின்னர் குத்துச் சண்டையில் தங்கம் //\n//நான் சச்சினின் ரசிகன் அல்லன். ஆனாலும் இந்த வயதிலும் அடித்தாடும் அவரது ஆற்றல் அசர வைக்கிறது.//\n//இன்றும் வங்கப் புலிகள் வெல்வர் போலத் தெரிகிறது.\nவென்று சரித்திரம் படைத்து விட்டார்கள் உலக கிண்ணம் நெருங்கும் வேளையில் இவர்களின் திறமை கவனிக்கக் பட கூடியதாக மாறுமா உலக கிண்ணம் நெருங்கும் வேளையில் இவர்களின் திறமை கவனிக்கக் பட கூடியதாக மாறுமா என்பது அடுத்த தொட்ர்களில்தான் தெரியும்\n//என் செல்ல மகனுக்காக அவன் ஆசைப்பட்டு நாம் வாங்கிவைத்த சிறிய கைக்கடிகாரம் ஒன்று எப்படியோ பொதியொன்றில் தவறியது.\nஇன்னும் அவன் அதை ஞாபகம் வைத்து எம்மிடம் கேட்பது.//\nமீண்டும் ஒன்று வாங்கி கொடுத்து சரி செய்து விடுங்கள் அண்ணா\n//நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத்தொடங்கியுள்ளேன்(ளோம்). முன்பிருந்த அளவு கூட என் பந்துவீச்சு சீராக இல்லை.வயது ஏறுகிறதோ\nஎவ்வளவோ பன்னுறம் இத பண்ண மாட்டோமா\nஎனக்குத் தன் சுடு சோறு//\nஓ.. மீ த பர்ஸ்ட்டா\n//உயிர்களின் மதிப்பு எமக்குத் தெரிவதில்லை.\nஉயிர்கள் மிக மலிவான இடங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது மனம் நொந்துபோகிறது//\nஅந்த நல்ல செய்தியை நீங்கள் சொல்லும் போது நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்..//\nநாங்களும் க்ரிகட் விளையார்ரம் (Ball அ ஒரு சொக்சில கட்டிவைத்து)//\n/////ஒவ்வொரு மனித உயிரின் மதிப்பையும் உணர்த்திய சிலி எங்கே நாம் எங்கே\nஉண்மை தான் அண்ணா.. காலை தங்களின் குரலில் கேட்டென்.. (இன்று யாழ்ப்பாணத்தில் வழமையான இடத்தில் கேட்க முடியல பழைய பல்லவி தான்... ஒலியைக் கூட்டி விட்டு கூரை மேல் வைத்து விடுவதுஒலியைக் கூட்டி விட்டு கூரை மேல் வைத்து விடுவது\nதங்களின் கிரிக்கேட் பிரவேசம் சந்தோசமாக உள்ளது உங்க பழைய போட்டி ஒன்றின் கொமண்டறியெ கேட்டக் கொண்டிருந்தவங்க நாங்க (இடத்தின் பெயர் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்)34 அடிச்சிங்களெ நினைவிருக்கா... அட 2 விக்கேட் எடுத்ததை சொல்ல மறந்திட்டேன்...//\nஅட அட என்ன ஒரு ஞாபக சக்தி.. நன்றி :)\n//இந்த மீட்பு நடவடிக்கையின் இறுதிக் கட்டமாக கீழே சென்று சுரங்கத் தொழிலாளர்களைக் காப்பாற்றி மேலே அனுப்பி வைத்த மீட்புப் பணியாளர்கள் அறுவரும் மேலே வரும் வரை மனசு பதைபதைத்துக் கொண்டிருந்தது.\nஒவ்வொருவராக ஒருவர் மட்டுமே வரக் கூடியதான அந்த சிறு கொள்கலன் (Phoenix Capsule) மூலமாக மேலே வந்தபோதெல்லாம் நிலைகொள்ள முடியாத ஒரு உணர்வு.\n//ஆஸ்திரேலிய அணியின் தொடர் தோல்வி. எப்படி இருந்தவர்கள்\nஅண்ணே ஆஷசிலும் அவுஸ் மீது உள்ள உங்கள் நம்பிக்கையை தவறவிட்டுவிடாமல் தொடர்ந்து ஆஸிக்கே சப்போட்டவும்..(ஆஸசில் நான் இங்கிலாந்துக்கு சப்போர்ட் அதான்..:P)//\nஓ..ஆனால் காலம் மாறுது தம்பி.. பிறகு கவலைப்படுவீங்க..\nபீட்டர்சன் இருக்கும்வரை எமக்கு கவலை இல்லை.\n//நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத்தொடங்கியுள்ளேன்(ளோம்)//\nஉன் NO COMMENTS தானே வம்பு ;)\nசிலி மீட்பு: ஆமாம். விடியல் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒவ்வொருவரை மீட்கும்போதும் நீங்கள் சொல்லியபோது உங்கள் குரலில் தெரிந்த மகிழ்ச்சி காட்டியது.\n:) உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதை அப்படியே எல்லோருடனும் பகிர்ந்துகொண்டேன்.\nஇலங்கை - இலங்கையில் சிலி மீட்புப் பணியாளர்களை விட சிறந்த பணியாளர்கள், அர்ப்பணிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் எம் நாட்டில் இருக்கிற 95 வீத நல்ல மனிதர்களும், புத்திசாலிகளும் மீதி 5 வீதத்தினரால் மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு எம் நாட்டுப் பெருமை எமக்கே தெரியுதில்லை.//\nமுரளி விஜய் - ஹி ஹி...\nஎனக்கு முரளி விஜயைப் பெரிதாகப் பிடிக்காது. :P //\nமுரளி விஜய் ஒரு கமல்ஹாசன் இரசிகர்... அதனாலும் பிடிக்குமோ\n இது புதிய தகவல் :)\nஆஷஷின் பின்னர் மாற்றம் ஏதும் வருமா\nதோற்றால் வரும். ஆனால் தோற்றால் தானே\nகிளார்க் இன் form ஐப் பார்த்தால் அணித்தலைமைக்கு வெற்றிடம் வரும் போலிருக்கிறது.//\nஅதான் யோசனை. விரைவில் இடம் போகும் போல இருக்கு..ஒருநாள் தொடரில் பிரகாசிக்க வேண்டும்.\n அல்லது தற்காலிகத் தெரிவாக கடிச்\nஆஷஷை வென்றுகொடுத்த பின் பொன்ரிங் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வபெறுவார் என்று நான் கணிக்கிறேன்.\nமகன்: நீங்கள் டொம்மா... ;-)\nஒன்றில்லை. பல. ஆனால் அவனுக்கு அதனை மறக்க முடியவில்லை.\nபந்துவீச்சில் சில தொழிநுட்ப விடயங்கள் பிழையாக இருக்கிறது.\nஉங்கள் வயதில் சனத் ஜெயசூரியா இன்னமும் ஓரளவுக்கு நன்றாகவே பந்துவீசுகிறாரே அண்ணா\nஇதைவிட் ரெண்டு மூன்று கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கலாம்..\nஅதுக்கு முதலில் கணக்குப் படிக்க வீட்டுக்கு டியூஷன் வாரும் ;)\nநான் உணர்ந்த/இரசித்த விடயங்களை இன்னொருவர் தனக்குப் பிடித்ததாக எழுதும்போது ஒருவித மகிழ்ச்சி...//\nஅதைப் பகிர்வதில் இருக்கும் மகிழ்ச்சியும் தனி தான்\nஆகா.. என் உச்சி மண்டையிலே கிர் ஏங்குதே,,\nயோ வொய்ஸ் (யோகா) said...\nசிலி மீட்பு நடவடிக்கை பார்த்து புல்லரித்து போனேன், ரன்னிங் கமெண்ட்ரி போல் தொடர்ந்து விடியலில் அறிவிப்பு செய்தமைக்கு நன்றிகள் பல கோடி. மேலே வந்தவர்களை கண்டவுடன் அவர்களது உறவினர்களை போல நானும் மகிழ்வடைந்தேன்//\nஷகிப் அல் ஹசன் பங்களாதேசுக்கு கிடைத்த புதையல், அவரால் அடுத்த உலக கிண்ண போட்டிகளில் பங்களாதேசுக்கு பல முன்னேற்றங்களை கொண்டு வரலாம் //\nம்ம். வரவேண்டும்.ஆனால் மீண்டும் மோர்தசா குணம்பெற்று வர தலைவரை மாற்றி சொதப்புவார்களோ தெரியாது.\nPunter கடைசியாக விளையாடிய இன்னிங்க்ஸ் மிக அருமை, பாவம் அதை அவரால் வெற்றிக்கு பயன் படுத்த முடியவில்லை. அட்டாக்கிங் கேப்டன் ஆக இருதவர் இப்போது defensive ஆக இருக்கிறார், ஏனோ தெரிய வில்லை.\nஎல்லாம் தொடர் தோல்விகள் செய்யும் வேலை.\nநிதானமாக யோசிக்கிறார் இல்லை. டென்ஷன் ஆகிறார்.அதை முகத்தில் பிரதிபலிக்கவும் செய்கிறார். :(\n(மானத்தை வாங்குகிற மாதிரி நோ கொமென்ட்ஸ் ப்ளீஸ்.. ஹீ ஹீ) நோ கமெண்ட்ஸ்//\nமுக்கியமாக சிலி ப்ரெசிடென்ட் ஸ்பாட்'டுகே வந்து நின்று அனைவரையும் ஊக்குவித்தது சிறப்பு\nஅதிலும் இரண்டாவதாக வந்தவர் காரீய கட்டிகளை கொண்டு வந்து கொஞ்சப்பேருக்கு கொடுத்தார்..காமெடி felo \nஆனா நீங்க அண்டைக்கு duck 'காமே உண்மையா அண்ணே\nஅண்டைக்குன்னா என்டைக்குன்னு தெளிவா சொல்லுங்க தம்பி.. எத்தனை தரம் எடுத்திருப்போம்.. மறந்து போகுமில்ல.. ;)\nஆ.. அதுக்குல்லாம் விசேட தெரிவு முறைகள் இருக்கு (சும்மா ஒரு பில்ட் அப் தான்)\nதேடித் பிடிச்சு வாங்க பார்க்கலாம் ;)\nஅர்ப்பணிப்பான உணர்வு பூர்வமான மீட்புப்பணி அது ..//\nசிலி மீட்பு நடவடிக்கை நல்லபடியாய் முடிந்ததிலும் குடிமக்களின் உயிரை மதிக்கும் தலைவர் ஒருவரைக் கண்டதிலும் மகிழ்ச்சி//\nதொடரை இழந்த பொன்டிங்கை போல நாதன் ஹாரிட்ஸ்சும் வருத்தம் தந்தார்.\nதொடரில் பெரிதாக சாதிக்காததும் அணி தலைவருடன் முரண்பட்டதும் ஆஷஸ் தொடரில் அவர் மீதான அழுத்தத்தை கடுமையாக அதிகரிக்கும் என என்னுகிறேன் .//\nஆனால் அவர் மட்டுமே ஒரே ஒரு நம்பத் தகுந்த ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர்.\nஆஷஸ் தொடரின் மீது எதிர்பார்ப்பு கூடுகிறது.//\n//மீட்பு என்றால் இது தான்.. யாரொருவருக்கும் எந்த இழப்பும் வராமல்,நம்பிக்கை இழக்காமல் அத்தனை பேரையும் மீட்டு உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள்.----------------------\n----------------தாம் இறுதியாக வந்தார்களே.. அந்த அறுவருக்கும் ஒரு ராஜ வணக்கம்.//\nஒரு உண்மையை பலருக்கு சொல்லி இருக்கீங்க அண்ணா\nசொல்ல வேண்டியதைத் தானே சொன்னேன் :)\n//இன்றும் வங்கப் புலிகள் வெல்வர் போலத் தெரிகிறது.\nவென்று சரித்திரம் படைத்து விட்டார்கள் உலக கிண்ணம் நெருங்கும் வேளையில் இவர்களின் திறமை கவனிக்கக் பட கூடியதாக மாறுமா உலக கிண்ணம் நெருங்கும் வேளையில் இவர்களின் திறமை கவனிக்கக் பட கூடியதாக மாறுமா என்பது அடுத்த தொட்ர்களில்தான் தெரியும்//\nம்ம்ம்.. இனியும் முதிர்ச்சி அடையாவிட்டால் பயனில்லை.\n//என் செல்ல மகனுக்காக அவன் ஆசைப்பட்டு நாம் வாங்கிவைத்த சிறிய கைக்கடிகாரம் ஒன்று எப்படியோ பொதியொன்றில் தவறியது.\nஇன்னும் அவன் அதை ஞாபகம் வைத்து எம்மிடம் கேட்பது.//\nமீண்டும் ஒன்று வாங்கி கொடுத்து சரி செய்து விடுங்கள் அண்ணா\nஒன்றல்ல பல கொடுத்தான் அவன் மனதில் அதை மறக்க முடியவில்லை.\n//நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத்தொடங்கியுள்ளேன்(ளோம்). முன்பிருந்த அளவு கூட என் பந்துவீச்சு சீராக இல்லை.வயது ஏறுகிறதோ\nஎவ்வளவோ பன்னுறம் இத பண்ண மாட்டோமா\nநம்பிக்கை தானே வாழ்க்கை. நேற்று மாலை கொஞ்சம் நல்லா பந்துவீசினதா நண்பர்ஸ் பேசிக்கொண்டார்கள். :)\n// ஒன்றில்லை. பல. ஆனால் அவனுக்கு அதனை மறக்க முடியவில்லை. //\nமுதன்முதலாக கிடைப்பவற்றை மறக்க முடிவதில்லைத்தான்... #அப்பாவிகோயிந்து\n// ஒன்றில்லை. பல. ஆனால் அவனுக்கு அதனை மறக்க முடியவில்லை. //\nமுதன்முதலாக கிடைப்பவற்றை மறக்க முடிவதில்லைத்தான்... #அப்பாவிகோயிந்து//\nகுழந்தைகளைப் பற்றியே நாம் பேசுகிறோம் நீங்கள் எப்படி கோயிந்து>\nம்ம்ம்ம் முன்பு வாசித்த ஒரு பேட்டி.. கமல் பற்றி சொன்னதை மறந்துவிட்டேன்.\nஅப்போ.. விஜய் நீங்கள் மேலும் வாழ்க ;)\nஉங்கள் பார்வையில் சந்தோசங்களும்,வருத்தங்களும் படிக்கும் எங்களையும் தொற்றிக்கொள்வது உங்கள் எழுத்தின் பலம்.\nகதம்பம் நன்றாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் தொடர் தோல்வி பற்றி விரிவாக எழுதியிருக்கலாம்.\n// குழந்தைகளைப் பற்றியே நாம் பேசுகிறோம் நீங்கள் எப்படி கோயிந்து>\nகுழந்தைகளைப் பற்றி நினைக்க நமக்கு வயசும் இல்ல, வாய்ப்பும் இல்லை... ;-)\n// விஜய் நீங்கள் மேலும் வாழ்க ;) //\nநான் சொன்னன் தானே லோஷன் அண்ணா விஜய் இரசிகர் எண்டு...\nபாருங்கோ... விஜய வாழ்த்திறார்... ;-)\nசிலி மனிதனின் ஆற்றலைக் காட்டும் நிகழ்வு. ஒவ்கோர்ஸ் மன���தாபிமானத்தையும் தான் ஆயிரக்கணக்கில் ஸ்கோர் போல் இழப்புகளைக் கண்ட எமக்கு இந்த 33 பெரிதாக தெரியாது. ஆனால் அந்த நாட்டு அதிபரே முன்னின்று செய்கின்றார் எம் நாட்டில் #நோ அரசியல்.\nகிரிக்கெட் ஆஸிக்கு அடிவிழுந்தமை மகிழ்ச்சி.\nமுரளி விஜய் இரட்டிப்பு மகிழ்ச்சி காரணம் அவரும் தீவிர கமல் பக்தன்.\nகொமன்வெல்த்தில் ஆர்வம் வரவில்லை, மன்மோகனின் பச்சைப் பொய் உலகளாவிய ரீதியில் ஏனோ பேசப்படவில்லை.\nபாவம் ஹர்சு, அடுத்த விஜய் படம் முதல் காட்சிக்கு கூட்டிப்போய் அவரின் கவலையை மாற்றவும்.\nநானும் நின்றிருந்தால் கூட விளையாடி இருப்பேன். என்ன நீங்கள் சீனியர் அணியில் நான் ஜூனியர் அணியில்.\nசில சந்தோசங்கள் + சில வருத்தங்கள்\nசிலி சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பு\nமனதை நெகிழ வைத்து விட்டது. நேற்று வானொலியில் கேட்கும்போது நானும் இதை சாதாரண விடயமாகவே நினைத்தேன். ஆனால் இதற்குள்ளே இத்தனை மனித உயிர்களின் தவிப்பும் மனிதாபிமான உணர்வுகளும் இருக்கும் என்பதை நினைத்து கூட பார்க்கவில்லை. எமது நாட்டு தலைவர்களுக்கு சிலி நாட்டின் தலைவர்கள் நிச்சயம் ஒரு பாடம்தான்.....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nமெகா ஸ்டாரும் மேர்வின் மாமாவும்\nசெல்லமாத் தட்டுங்க - மலேசிய அனுபவம்\nசில பல கிரிக்கெட் சேதிகள்..\nஇந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் - லோஷன் பார்வை\nசில சந்தோஷங்கள் + சில வருத்தங்கள்\nஒபாமா + அமெரிக்காவுக்கு எதிராக போர்\nவைபொகிபே - அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்���ன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜார்ஜ் பிளாய்ட் கொலையில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு\nலாக்டவுன் கதைகள் -10- மொட்டை மாடி\nதமிழ் Quora : கேள்வி பதில்-1\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nஅகிலனின் 'சித்திரப்பாவை' சர்ச்சையை தோற்றுவித்த ஞானப்பிரகாசம் பரிசு\nமலிந்து போன ‘கிளினிக் கொப்பிகள்’ \nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F/", "date_download": "2020-06-06T16:46:44Z", "digest": "sha1:6YH5OK57S3APU7ESKFQO3BPKHHH4S55P", "length": 7541, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "மாதா சொரூபம் சரிந்தது - உடுவில் அம்பலவாணர் வீதியில் சம்பவம்! - EPDP NEWS", "raw_content": "\nமாதா சொரூபம் சரிந்தது – உடுவில் அம்பலவாணர் வீதியில் சம்பவம்\nஉடுவில் அம்பலவாணர் வீதியில் அமைந்துள்ள செபமாலை மாதா தேவாலயத்தின் மேற்கூரையில் அமைந்துள்ள மாதா சொரூபம் சாய்ந்ததால் மக்கள் கூட்டம் கூடியதுடன் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது.\nஎனினும் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலமையை சுமூகநிலைக்குக் கொண்டு வந்தனர். ஆலயத்தின் மேற்கூரையில் கண்ணாடிக் கூட்டுக்குள் மாதா சொரூபம் அமைக்கப்பட்டிருந்த்து. அந்த சொரூபம் இன்று மாலை அவதானிக்கப்பட்ட போது சாய்ந்த நிலையில் காணப்பட்டது.\nஇந்த விடயம் தேவாலயத்துடன் தொடர்புடையவர்களுக்குத் தெரியப்படுத்த ஊர் முழுவதும் தகவல் பரவியது. அதனால் மக்கள் கூட்டம் கூடினர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nசம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் அங்கு வருகை தந்து மக்கள் கூட்டத்தை கலைத்து சொரூபம் சாய்ந்தமை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.\nஅண்மையில் புனித பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் தென் சூடானுக்குச் சென்றிருந்த வேளை, அங்கு இடம்பெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருமாறும் சமாதானத்தை நிலைநிறுத்துமாறும் கோரி அந்நாட்டின் தலைவர்கள் கால்களில் விழுந்து வணங்கி அவர்களின் பாதத்தை முத்தமிட்டு கோரிக்கை விடுத்தார்.\nஇந்த ஒரு நிகழ்வு உலக வாழ் மக்களை ஒரு கணம் ஸ்தம்பிதம் அடையச் செய்திருந்தது. பாப்பரசரின் இந்த செயலை எண்ணி அனைவரும் கண்ணீர் சிந்தினர். தாழ்மையின் மறு உருவாகவும், நடமாடும் இயேசு கிறிஸ்துவாகவும் பாப்பரசர் பிரான்சிஸ் போற்றப்பட்டார்.\nஇயற்கையின் வடிவமாய் இறை நம்பிக்கைகள் இருக்கின்றன. இதேவேளை தேவாலயத்தின் தீ விபத்தும் மக்களை கதிகலங்க வைத்தன. இன்று இலங்கையில் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் இலங்கையர்களை மதங்கள் கடந்து துன்பத்தில் தள்ளியிருக்கிறது.\nஇந்நிலையில் யாழ்ப்பாணத்தில் மாதா சொரூபம் சரிந்ததும் ஏதேனும் அறிகுறியா என மக்கள் அச்ச��டைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவற் வரி தொடர்பில் 20 ஆம் திகதி தீர்மானிப்பு\n18 இராணுவ அதிகாரிகள் ஐரோப்பா பயணங்களை மேற்கொள்ள முடியாது\nமேலும் 8 நாடுகளுக்கு விமானப் பயண தடை\nமக்கள் எதை எதிர்பார்த்தார்களோ அதை நாம் எமது அரசியல் அதிகார காலப் பகுதியில் செய்து காட்டியிருக்கின்றோ...\nமுதலாம் தரம் குறித்த முறைப்பாடுகளை முன்வைகவும் – கல்வியமைச்சு\nபலாலி விமான நிலையத்தில் சேவை நடத்த முண்டியடிக்கும் நிறுவனங்கள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16217", "date_download": "2020-06-06T18:35:30Z", "digest": "sha1:MRZ5THEPDNG46ZU2GCUCY4I5HU6WGGWI", "length": 5421, "nlines": 91, "source_domain": "www.dinakaran.com", "title": "18-05-2020 Today Special Pictures|18-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nM.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்\nதமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்\nகல்குன்றத்து ஈங்கைக்குடி தேசி விநாயகர்\nதிருப்பதிக்கு இணையான பலன் அளிக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாச���் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/01/19/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2020-06-06T17:20:38Z", "digest": "sha1:CNZRJU7ZNT6TUJYWUIHQBG74EOOT5U7E", "length": 15659, "nlines": 168, "source_domain": "www.stsstudio.com", "title": "பல இலட்சம் ரூபாயை தாயக உறவுகளுக்கு உதவி வழங்கிய யேர்மனி Dortmund பொங்கல் விழா குழுவினர் - stsstudio.com", "raw_content": "\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nபல இலட்சம் ரூபாயை தாயக உறவுகளுக்கு உதவி வழங்கிய யேர்மனி Dortmund பொங்கல் விழா குழுவினர்\nபத்தொண்பது இலட்சத்து ஆறுபத்து இரண்டாயிரத்து ஆறுபத்தி ஆறுரூபா முபத்தி ஆறுசதம் தாயக உறவுகளுக்கு உதவி வழங்கிய யேர்மனி டோட்முண்ட்பொங்கல் விழா குழுவினர்\nயேர்மனியில் கடந்த 7வருடங்களாக டோற்முன் வர்த்தகர்களும் பொதுமக்களும் இணைந்து நடாத்தும் 7வது வருடாந்த பொங்கல்விழா 18.1.2020 ம் திகதி மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இளம் சமூகத்தினராகவே இருந்தார்கள். இவ்விழாவில் இவர்களை இணைத்து நிகழ்ச்சிகளை இளையோர் கையில் ஒப்படைத்த விழாக்குழுவினரை பாராட்டவேண்டும். விழாவுக்காக சேர்ந்த நிதியில் தாயகமக்களில் பெரும்பாலும் முன்னைய உடல்வலுவிழந்த போராளிகளின் துயர்போக்கும் உதவிக்காக 20 இலட்சம் ரூபாயை வழங்கிய கணக்குகளை மேடையில் அறிவித்தும் மண்டபத்தில் அறிவித்தல்களை வைத்தும் மக்களுக்கு தமது சமூகசேவையை உணர்த்தினார்கள். விழா குறித்தநேரத்தில் ஆரம்பித்து 20.30மணிக்கு நிறைவாகியது.\nபண்ணாகம் இணையத்துக்கு பொங்கல் விழாக்குழுவினரின் நன்றிகள்\nயேர்மனியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் உழவர் திருநாள்,தைப்பொங்கல் விழா\nபிரான்சில் களைகட்டிய தமிழர் திருநாள் நிகழ்வுகள் \nஅறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுவிழா:சிறப்பாக நடந்தேறியது\nஅறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு…\n“இளம் கானக்குயில்”2019 என்னும் வெற்றி மகுடத்தை அம்றிதா தனதாக்கி கொண்டார்..\nதமிழர் ஒருங்கிணைப்பு குழு சுவிஸ் நடத்திய…\nபாரிஸில்இன்று 20.01.2019 சிலம்பு“நடாத்திய பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது\nபாரிஸில்இன்று 20.01.2019 சிலம்பு\"நடாத்திய பொங்கல்…\nயேர்மனியில் சிறப்பாக இடம்பெற்ற( Street Fest) தெருவிழாவில்2018\nயேர்மனியில் முதல் முறையாக 08.09.2018 சனிக்கிழமை…\nமண்ணுக்கே உரிய சிறப்பு. அரியாலை கலையின்…\nயேர்மனியின் டோட்முண்ட் நகரில் சிவா சின்னப்பொடி அவர்களின் ‚நினைவழியா வடுக்கள்‘ நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.\n02.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைந்துள்ள…\nபிரான்ஸில் 20வது „சலங்கை“மாபெரும் நடனநிகழ்வுமிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nபிரான்ஸில் கடந்த 16.02.20.T.R.O.நடத்திய 20���து \"சலங்கை\"மாபெரும்…\nவாடகைப் பெண்ணல்ல விரும்பியவள் தேடாத…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nஒளிப்பதிவாளர் ரவி அட்சுதன்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 03.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (496) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/201151?ref=archive-feed", "date_download": "2020-06-06T16:59:23Z", "digest": "sha1:QQYLVXSB7ICHNKU4Z3WQJ4VTKCIMSEFR", "length": 9143, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "கோடீஸ்வர தொழிலதிபரை அடிமையாக மாற்றிய திருநங்கை சாமியார்.... நேர்ந்த விபரீதம்... பகீர் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோடீஸ்வர தொழிலதிபரை அடிமையாக மாற்றிய திருநங்கை சாமியார்.... நேர்ந்த விபரீதம்... பகீர் பின்னணி\nசென்னையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநங்கை சாமியார் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரின் கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார்.\nகீழ்கட்டளையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரான பழனிசாமி நேற்றுமுன்தினம் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் அவரின் காரில் சடலமாக கிடந்த���ர்.\nஇந்த கொலை தொடர்பாக இருவர் பொலிசில் சரணடைந்த நிலையில் திருநங்கை சாமியார் ரஞ்சித்குமாரிடம் வேலை செய்ததாக கூறினர்.\nஇருவர் அளித்த வாக்குமூலத்தில் ரஞ்சித்குமார் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதிருநங்கை ரஞ்சித்குமார் பில்லி, சூனியம் என்ற பெயரில் பலரை அச்சுறுத்தி நில அபகரிப்பில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட பழனிசாமியிடம் அறிமுகமான ரஞ்சித்குமார் ஒரு கட்டத்தில் பழனிசாமியை தனது ஆன்மீக அடிமையாகவே மாற்றியுள்ளார்.\nபணம் படைத்த பழனிசாமியை பயன்படுத்தி தனது ஆன்மீக பீடத்தை பெரிய அளவில் விரிவாக்க எண்ணிய ரஞ்சித்குமார், அவரை பல வகைகளில் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பெற்றார்.\nஒரு கட்டத்தில் ரஞ்சித்குமாரின் போலி முகம் தெரியவரவே ஆத்திரத்தில் தாம் கொடுத்த பணத்தை கேட்டு பழனிசாமி வற்புறுத்தி வந்துள்ளார்.\nஇதையடுத்து பழனிசாமியை ரஞ்சித்குமார் தனது வீட்டில் வைத்து கொலை செய்து சடலத்தை அவர் காரில் வைத்தது தெரியவந்துள்ளது.\nமதுரையை பூர்விகமாக கொண்ட ரஞ்சித் குமாரைத் தேடி பொலிசார் அங்கு சென்றுள்ள நிலையில் அவர் கூட்டாளியான ராஜேஷை தற்போது கைது செய்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-06-06T18:45:41Z", "digest": "sha1:JXTD4ZZNQ2I4FPGYE237L22357U2VPPO", "length": 13818, "nlines": 211, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கொரோனா நியூயார்க் : பூனைகளுக்கும், வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெரும�� என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொரோனா நியூயார்க் : பூனைகளுக்கும், வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று\nPost Category:கொரோனா / உலகச் செய்திகள்\nஅமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதன்முறையாக இரண்டு வளர்ப்புப் பூனைகளுக்கும், மேலும் 7 வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட உரிமையாளரிடம் இருந்து ஒரு பூனைக்கு கொரோனா பரவி இருப்பதாக கால்நடை ஆய்வக சோதனையில் தெரியவந்துள்ளது.\nநியூயார்க் நகரில் அமைந்துள்ள ப்ரான்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் (Bronx Zoo) கடந்த 5ஆம் தேதி 4 வயதான மலேசியாவின் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அந்த புலியிடம் இருந்து மேலும் 4 புலிகளுக்கும், மூன்று ஆப்ரிக்க நாட்டு சிங்கங்களுக்கும் கொரோனா பரவியுள்ளது என்று அந்நாட்டு தேசிய கால்நடை சேவை ஆய்வகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே, மனிதர்களிடம் இருந்து இரண்டு வளர்ப்புப் பூனைகளுக்கு வைரஸ் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட உரிமையாளரிடம் இருந்து ஒரு பூனைக்கு கொரோனா பரவி இருப்பதாக கால்நடை ஆய்வக சோதனையில் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து, தங்கள் செல்லப்பிராணிகளை வீட்டிற்கு வெளியே விட வேண்டாம் என்றும் செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகுறிச்சொல்: அமெரிக்கா, உலகம், கொரோனா\nமுந்தைய பதிவு“Vivaldi” நோர்வே உலாவி : கண்காணிப்பைத் தடுப்பதில் கவனம் செலுத்தி வெளிவந்தது பதிப்பு 3.0\nஅடுத்த பதிவுகொரோனா சென்னை : அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு \nகொரோனா தீவிரம் ; புரிந்து கொள்ளாததால் செல்வாக்கை இழந்து வரும் Donald Trump\nஅமேரிக்கா : சூரிய ஒளியின் ஐசோபிரைல் 30 விநாடிகளில் கொரோனாவை கொல்லும்\nகொரோனா பூதம் : பேய் பிடிக்கும் பயத்தால் வீடுகளை விட்டு வெளியேற மறுக்கும் மக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்தி��ன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,667 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள்\nபிரான்சில் தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை சாவடைந்தார்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள\nகோத்தாவின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்த அருகதையும் இல்லை- ஞானசார தேரர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1192954", "date_download": "2020-06-06T18:47:46Z", "digest": "sha1:JUTKYFHBAOOC6GOMHWVMIT5YNDJYPOTF", "length": 2761, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆறு நாள் போர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆறு நாள் போர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆறு நாள் போர் (தொகு)\n01:37, 20 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n11:43, 19 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:37, 20 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1338916", "date_download": "2020-06-06T18:36:10Z", "digest": "sha1:NT4O6I47VX4CT5Q5MCLFLMLKYLCPR2AA", "length": 2539, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கறுப்புச் சாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கறுப்புச் சாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:31, 5 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n00:47, 10 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:31, 5 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1912396", "date_download": "2020-06-06T18:46:08Z", "digest": "sha1:6EZPDFJ7H7LNIMCMJGRLOK5MHEHZUASK", "length": 2752, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இடச்சு மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இடச்சு மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:27, 7 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக\n03:35, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:27, 7 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக)\n[[படிமம்:Map Dutch World nou.png|thumb|right|டச்சு மொழி பேசப்படும் இடங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/404577", "date_download": "2020-06-06T18:37:47Z", "digest": "sha1:FVA474AKG4BAPHDEEUA4YDEEKGI2WDZ3", "length": 2331, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1978\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1978\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:50, 14 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n13:48, 12 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:50, 14 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: myv:1978 ие)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/648252", "date_download": "2020-06-06T18:39:14Z", "digest": "sha1:RFJPG4P5FPOAVEDUX2STYGJ2FBNUTEL7", "length": 2579, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இடச்சு மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இடச்சு மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:12, 15 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n01:22, 27 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:12, 15 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: tg:Забони нидерландӣ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/30/infosys-gains-rs-7-000-crore-on-nilekani-s-return-008791.html", "date_download": "2020-06-06T17:01:21Z", "digest": "sha1:AU5EOWMQUPGTEZASVRER2T2AK2BFMN67", "length": 24048, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நந்தன் நிலகேனியால் ரூ.7,000 கோடி கிடைத்தது.. இன்போசிஸ் கொண்டாட்டம்..! | Infosys gains Rs 7,000 crore on Nilekani's return - Tamil Goodreturns", "raw_content": "\n» நந்தன் நிலகேனியால் ரூ.7,000 கோடி கிடைத்தது.. இன்போசிஸ் கொண்டாட்டம்..\nநந்தன் நிலகேனியால் ரூ.7,000 கோடி கிடைத்தது.. இன்போசிஸ் கொண்டாட்டம்..\n1 hr ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n2 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n4 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nAutomobiles இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... வெளிவரா தகவல்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்ட���யவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ விஷால் சிக்கா மற்றும் முன்னாள் தலைவர் சேஷசாயி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனத்தின் மீதான மிதிப்பு அதிகளவில் குறைந்தது.\nஇதன் வெளிப்பாடாக இன்போசிஸ் பைபேக் ஆஃபர் அறிவித்தும், இந்நிறுவனப் பங்குகள் மீது செய்திருந்த முதலீட்டை அதிகளவில் குறைந்தனர். இதன் காரணமாக 1,000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்குகள் 870 ரூபாய் வரை குறைந்தது.\nதற்போது நிலை முழுமையாக மாறியுள்ளது..\nசேஷசாயி வகித்த பதவியில் இன்போசிஸ் நிர்வாகம், இதன் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனி அவர்களை நியமித்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.\nஇதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக மோசமான வர்த்தகத்தைச் சந்தித்தாலும், இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 940 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது.\nவிஷால் சிக்கா ராஜினாமாவிற்குப் பின் தொடர்ந்து சரிந்து வந்த இன்போசிஸ் பங்கு மதிப்பு நந்தன் நியமனத்திற்குப் பின் உயர்ந்தது. இதன் மூலம் ஆகஸ்ட் 24ஆம் தேதி வர்த்தகத்தில் 2.09 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இன்போசிஸ் சந்தை மதிப்பு, திங்கட்கிழமை வர்த்தகத்தில் 2.16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.\nஇதன் மூலம் 4 நாட்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 7,000 கோடி ரூபாய் வரை உயர்ந்து அசத்தியுள்ளது.\nஇன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து விஷால் சிக்கா ராஜினாமா செய்தி பின்பு இந்நிறுவன பங்குகள் சுமார் 10 சதவீதம் வரை சரிந்துள்ளது.\nவிஷால் சிக்காவை தொடர்ந்து, அமெரிக்காவில் இருக்கும் இன்போசிஸ் பவுண்டேஷன் என்னும் அறப்பணி செய்யும் அமைப்பின் தலைவராக இருக்கும் விஷால் சிக்காவின் மனைவி வந்தனா சிக்காவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nநேற்று வரை நாராயணமூர்த்தி விஷால் சிக்கா மற்றும் சேஷசாயி ஆகியோர் குறித்துப் பல குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்த நிலையில், புதன்கிழமை காலையில் நந்தன் வந்துள்ளதால் இனி நான் நிம்மதியாகத் தூங்குவேன் எனத் தனது எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகத் தெரிகிறது.\nதமிழ் குட்ர��ட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகான்டிராக்ட் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கப் புதிய யுக்தி..\n இன்ப அதிர்ச்சி கொடுத்த Infosys\nஇன்போசிஸ் சீஇஓ சம்பளம் 27% சதவீதம் உயர்வு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..\n20,000 அமெரிக்கர்களுக்கு வேலை கொடுத்த டிசிஎஸ்.. இந்தியர்களின் நிலை என்ன..\nWork From Home எதிரொலி.. ஐடி நிறுவனங்களின் புதிய கோரிக்கை.. யாருக்குப் பிரச்சனை..\n“கொரோனாவை விட பசி நிறைய பேரின் உயிரை பலி வாங்கிவிடும்” இன்ஃபோசிஸ் தலைவர் உருக்கம்\nடிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ திடீர் முடிவு.. யாருக்கு லாபம்..\nபட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் இல்லாம போச்சே கோபால்\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கே இப்படி ஒரு நிலையா.. இப்பவே இப்படின்னா..அடுத்த காலாண்டில் என்ன ஆகுமோ..\nஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..\nஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..\n“கொரோனா வைரஸ பரப்புங்க” சர்ச்சை ஃபேஸ்புக் பதிவு\nRead more about: infosys nandan nilekani it stock market tips vishal sikka narayanamurthy இன்போசிஸ் நந்தன் நிலகேனி ஐடி பங்குச்சந்தை டிப்ஸ் விஷால் சிக்கா நாராயணமூர்த்தி\nBank Privatization: அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு லிஸ்டில் ஒரு சென்னை வங்கி\nலாக்டவுனிலும் பொருளாதார வளர்ச்சி.. டாப் 5ல் தமிழகமும் உண்டு.. ஹேப்பி அண்ணாச்சி..\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news/690-peshala-jayaratne-s-promise-unfulfilled", "date_download": "2020-06-06T17:04:37Z", "digest": "sha1:RDT6MPB5J47ZEYV3GQTEMFUYRUJE5X4F", "length": 4214, "nlines": 87, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் Featured\nHingurkgoda-சோமாவதி சாலையை மறித்து பெற்றோர்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nதங்களுடைய பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கவில்லை என்ற காரணத்திற்காக மேற���படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது\nதங்களுடைய பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதாகவும்\nஅவர்களுடைய பாடப் புத்தகங்களையும் வகுப்பறையினையும் தயார் படுத்த வேண்டும் என்று கூறிய அதிபர்\nதற்போது கல்விவயலத்தில் மாறுபாடுகள் காணப்படுவதால் பள்ளி அனுமதி இல்லை என்று கடிதம் அனுப்பியுள்ளார் என்று\nஆரம்பத்தில் நம்பிக்கை கொடுத்து விட்டு தற்போது முடியாது என்று கூறுவது நியாயமல்ல என்று\nஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்\nMore in this category: « தலைக்கவச மோசடி பத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2020/05/18154009/1522419/surya-dev-slokas.vpf", "date_download": "2020-06-06T17:43:32Z", "digest": "sha1:TVA2V67A5IF4NURQEQHW2U4BACDLP5PQ", "length": 7734, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: surya dev slokas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nதினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும்.\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nஒவ்வொரு நமஸ்காரமும் நம் உடல் உறுப்புகளான மூளை, இருதயம், வயிற்றிலுள்ள சுரப்பிகளைத் தூண்டும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். நமக்கு மன, உடல், ஆத்ம நலன் தரும் சூரியபகவானின் திருநாமங்களை உரக்க உச்சரிப்போம்.\nஓம் மித்ராய நமஹ...... சிறந்த நண்பன்\nஓம் ரவயே நமஹ...... போற்றுதலுக்குரியவன்\nஓம் சூர்யாய நமஹ...... ஊக்கம் அளிப்பவன்\nஓம் பானவே நமஹ...... அழகூட்டுபவன்\nஓம் ககாய நமஹ...... உணர்வுகளுக்கு வலிமை தருபவன்\nஓம் பூஷ்ணே நமஹ...... புத்துணர்ச்சி தருபவன்\nஓம் ஹிரண்யகர்ப்பாய நமஹ...... ஆற்றல் அளிப்பவன்\nஓம் மரீசயே நமஹ...... நோய்களை அழிப்பவன்\nஓம் ஆதித்யாய நமஹ...... கவர்ந்திழுப்பவன்\nஓம் சவித்ரே நமஹ...... சிருஷ்டிப்பவன்\nஓம் அர்க்காய நமஹ...... வணக்கத்திற்கு உரியவன்\nஓம் பாஸ்கராய நமஹ...... ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்.\nமேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரிய நமஸ்காரம் செய்யும்போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும்போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.இத்துணை சக்தி வாய்ந்த நம் கண்முன்தெரியும் கடவுளாகிய சூரியனை தினம் நமஸ்கரித்து நோய்களின்றும் விடுபட்டு நலமுடன் வாழ்வேமே..\nமதிப்பும், மரியாதையையும் அதிகரிக்கும் சத்யநாராயண அஷ்டோத்திரம்\nதினமும் ஸ்ரீசக்கரத்தை வணங்கி 3 முறை இந்த துதியை சொல்லுங்கள்\nஸ்ரீசக்கரம் பூஜை செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nமதிப்பும், மரியாதையையும் அதிகரிக்கும் சத்யநாராயண அஷ்டோத்திரம்\nதினமும் ஸ்ரீசக்கரத்தை வணங்கி 3 முறை இந்த துதியை சொல்லுங்கள்\nஸ்ரீசக்கரம் பூஜை செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nமேன்மை தரும் ஸ்ரீ அக்னி சூரிய மந்திரம்\nநவகிரஹ தோஷம் நீங்க சூரியனை பார்த்து சொல்ல வேண்டிய மந்திரம்\nஓம் நமோ பகவதே வாசுதேவாய பக்தி துதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithikkural.com/pakistan-imran-khan-party-leader-suspended-due-to-anti-hindu-poster/", "date_download": "2020-06-06T18:55:06Z", "digest": "sha1:H7QG22EFJYEJAIZO2AIWAWLELERTKKOB", "length": 10925, "nlines": 121, "source_domain": "www.seithikkural.com", "title": "பாக்கிஸ்தானில் ஆளும் கட்சியின் சார்பில் இந்துக்கள் மனம் புண்படும்படி பேனர் வைத்த நபர் அதிரடி நீக்கம்...! - செய்திக்குரல் - Seithikkural", "raw_content": "\nபாக்கிஸ்தானில் ஆளும் கட்சியின் சார்பில் இந்துக்கள் மனம் புண்படும்படி பேனர் வைத்த நபர் அதிரடி நீக்கம்…\nபாகிஸ்தானில் ஆளுங்கட்சியான பிரதமர் இம்ரான்கான் செயல்படும் தெரீக் இ இன்சாப் கட்சியைச் சேர்ந்த தெற்கு லாகூர் பகுதியில் கட்சி பொதுச்செயலாளர் மியான் அக்ரம் உஸ்மான். இவர் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அந்நாட்டில் கொண்டாடப்பட்ட காஷ்மீர் தினத்தை முன்னிட்டு கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் சிறுபான்மை மக்களான இந்துக்களின் மனம் புண்படும்படி சில பேனர்கள் அவர் சார்பில் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஉடனே இது குறித்து கட்சி மேலிடம் அவரிடம் ஷோ காஸ் நோட்டீஸ�� அனுப்பி கேள்வி எழுப்பியது. அதற்கு விளக்கம் அளித்த அக்கரம் பிரிண்ட் எடுக்கும் போது மோடி என்ற இடத்தில் தவறுதலாக இந்து என்ற சொல் இடம் பெற்றுவிட்டது என தெரிவித்தார் அதற்காக வெளிப்படையாக மன்னிப்பு கேட்க கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார். இன்னும் இதை ஏற்றுக்கொள்ளாத கட்சியை நீண்டநாள் கட்சியில் உள்ளவர் உயர் பதவியில் உள்ளவர் என்பதை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்தது.\nஇது ஒரு புறமிருக்க இந்தியாவில் இதன் நிலைமை தலைகீழாக உள்ளது சிறுபான்மை மக்களை ராம் நகர் கலவரத்தில் கொன்று குவித்த அவர்களுக்கு சிறையில் இருந்து வெளிவரும்போது மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா நேரில் சென்று மாலை அணிவித்து வரவேற்பு தருகிறார் எனக்கூறி பாகிஸ்தானிய மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.\nதமிழ்நாட்டில் சிறிது நாட்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை5409 ஆக அதிகரிப்பு...\nஅறிவியல் அடிப்படையிலான அணுகுமுறைகள் வெள்ளை மாளிகைக்குப் பிடித்தமானதாக இருக்கவில்லை – ஆலிவர் மில்மேன் (தமிழில் தா.சந்திரகுரு)\nஊரடங்கால் 70 லட்சம் பெண்கள் எதிர்பாராதவிதமாக கருத்தரிப்பார்கள் – ஐ.நா. அதிர்ச்சி தகவல்\nகரோனா பாதிப்பு: உலக அளவில் 31 லட்சத்தை கடந்த எண்ணிக்கை..\nவெறித்தனம்.. வெறித்தனம்.. ரசிகர்களுக்காக வேன் மேலேறி செல்பி எடுத்த தளபதி விஜய்..\nபாக்கிஸ்தானில் ஆளும் கட்சியின் சார்பில் இந்துக்கள் மனம் புண்படும்படி பேனர் வைத்த நபர் அதிரடி நீக்கம்…\nசெய்திக்குரல் (இது மக்களின் குரல்) என்னும் எங்களுடைய இந்த இணையதள செய்தி பக்கம் முழுக்க முழுக்க மக்கள் நலன் கொண்ட நண்பர்களின் முன்முயற்சியில் நடத்தி வருகிறோம்.இதற்கு தங்களின் மேலான ஆதரவினை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் ...\nஈஷா ஜக்கி வாசுதேவிற்கு டி.எம்.கிருஷ்ணாவின் பதிலடி ..\nதேர்வுகள் வேண்டாம்: இந்திய கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறத் துணிய வேண்டும் – ரேச்சல் ஜான் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)\nஆடை அணியாத சக்கரவர்த்தியும், 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பும் – பிருந்தா காரத், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் (தமிழில் தா.சந்திரகுரு)\nபோபோஷிமா முதல் விசாகா வர��: ஏழைகளையும், சட்டத்தின் விதிகளையும் அழித்தொழிக்கும் ஆபத்தான வரலாறு- பேராசிரியர் எம்.எஸ். ஆச்சார்யுலு (தமிழில் தா.சந்திரகுரு)\nஅனைவருக்குமான இணையக் கல்வி இந்தியாவில் சாத்தியமே இல்லை – புரோட்டிவா குண்டு (தமிழில் தா.சந்திரகுரு)\nஉலகம் முழுவதும் இணையதளங்களில் ஆபாச படம் பார்ப்போர் 95% அதிகரிப்பு: கூகுள், பேஸ்புக், டுவிட்டருக்கு நோட்டீஸ்\nவிரைவில் சியான் விக்ரமை இயக்கப்போகும் அசுரன் வெற்றிமாறன்\n2020 பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் இயங்கும் சிறப்பு பேருந்துகள்\nடெல்லி கார்க்கி கல்லூரி மாணவிகள் முன்பு ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டு சுய இன்பம், பாலியல் சீண்டல் அரங்கேறிய கேவலம்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலம்\nமக்களவை தேர்தலில் திமுகவிடம் பணம் பெற்றதாக செய்தி ; அறிக்கை வெளியிட்டு உண்மையை உரக்க சொன்ன சிபிஐஎம் பொலிட்பீரோ\nமதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் கோவிலில் மனிதக்கழிவுகளை வீசி விட்டுச் சென்ற பாஜக பிரமுகர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/02/24/975-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2020-06-06T17:05:48Z", "digest": "sha1:SL3FXEN35IQ4K4BHD6UPXXMWHHMQ7QET", "length": 8233, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "எஸ்யுடிடி: அதிகமானோருக்கு வெளிநாட்டு பயிற்சி வாய்ப்பு, இளையர் முரசு - தமிழ் முரசு Youth news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஎஸ்யுடிடி: அதிகமானோருக்கு வெளிநாட்டு பயிற்சி வாய்ப்பு\nஎஸ்யுடிடி: அதிகமானோருக்கு வெளிநாட்டு பயிற்சி வாய்ப்பு\nசிங்கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வமைப்­புப் பல்­கலைக்கழ­கத்தைச் சேர்ந்த 75% மாண­வர்­கள் அடுத்த ஆண்­டுக்­குள் மாணவர் பரி­மாற்­றம், கோடைக்­கா­லப் பாடத்­திட்­டம், நிறுவன உள்­ள­கப் பயிற்சி ஆகி­ய­வற்­றின்கீழ் வெளி­நா­டு­களில் உள்ள பல்­கலைக்­ க­ழ­கங்களில் பயில்­வதற்­கான வாய்ப்­புகளைப் பெறுவர். ஒன்பது பல்­கலைக்­க­ழ­கங்கள், அமைப்­பு­களு­டன் புதிய பங்கா­ளித்­து­வத்தை ஏற்­படுத்­து­வதன் மூலம் மாண­வர்­களுக்­கான இத்­தகைய அனைத்­து­லக வாய்ப்­பு­கள் எதிர்­வ­ரும் மே மாதம் முதல் 40 விழுக்­காடு வரை உயரவி­ருப்­ப­தா­கப் பல்­கலைக்­க­ழ­கம் நேற்று அறி��வித்­தது.\nசுவீ­ட­னில் உள்ள கேடிஎச் ராயல் தொழில்­நுட்ப கல்­விக்­க­ழ­கம், அமெ­ரிக்­கா­வின் ஸ்டான்­ ஃ­போர்ட் பல்­கலைக்­க­ழ­கம், பிரான்சு அல்லது இத்­தா­லி­யில் உள்ள ஐரோப்­பிய புத்­தாக்க கல்வி நிலையம் ஆகிய கல்வி நிறு­வ­னங்கள் புதிய பங்கா­ளித்­து­வத்­தில் பங்கேற்­கும். இவற்­றில் சில திட்­டங்கள் பொறி­யி­யல் வடி­வமைப்பு, தொழில்­முனைப்பு ஆகிய துறை­களில் கவனம் செலுத்­தும்.\n'அம்மன்' வேடத்திற்காக நயன்தாரா விரதம்\n‘இந்தியாவை ‘பாரத்’ஆக மாற்றுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்’\nபொது இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்லவும்: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2010/01/", "date_download": "2020-06-06T16:22:29Z", "digest": "sha1:LKCYRTJ2COLWOA6TL5SU4YAJHX5RNNW5", "length": 38491, "nlines": 177, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: January 2010", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nமச்சாங் மகிந்த வெண்டது சோரு சாப்புங்கலாம்..வாங்க\nதமிழர் பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியின் விளம்பரப் பலகை\nPosted Today, 07:45 PM Posted Image தமிழர் பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியின��� விளம்பரப் பலகை தலைப்பை படிச்சிட்டு கனக்க மண்டையை குழப்பிக் கொள்ளவேண்டாம். தமிழ்நாட்டில் எப்படி தமிழ் தமிங்கிலமாக மாறிக்கொண்டிருக்கோ ..அதைப்போலதான் இலங்கையிலும் இனி தமிழ் தசிங்களமாக மாறத்தொடங்கப் போகிற அபாயத்துக்கான ஆரம்ப அறிகுறிகள் தொடங்கிட்டுது...இலங்கையின்ரை சனாதிபதித் தேர்தலை உலகமே உத்து பாத்துக்கொண்டிருந்த நேரம் புலம்பெயர் தமிழர் இன்னும் அதிகமாய் உத்து உத்து பாத்துக்கொண்டிருந்தநாங்கள்..முடிவுகள் வெளியாயிட்டுது..அடுத்த தரமும் மகிந்த மாத்தையாவே அமோக வெற்றியோடை சனாதிபதியாயிட்டார்..இந்தத் தேர்தலாலை இவ்வளவு காலமும் இலங்கை சனாதிபதியை தீர்மானிக்கிற வாக்குகள் தமிழரிட்டையே இருக்கு எண்டிற மாயையும் உடைஞ்சு போச்சு..தமிழர்களே போங்கடா நீங்களும் உங்கடை ஒட்டும் நீங்கள் ஓட்டு போட்டாலென்ன போடாட்டிலென்ன இலங்கையின் சனாதிபதி சனநாயக முறையிலை தேர்தெடுக்கப்படுவார் எண்டு பெரிய அபாயகரமான உண்மையையும் இந்தத் தேர்தல் தமிழருக்கு பாடம் புகட்டியிருக்கு.. இது இப்பிடியிருக்க தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முயற்சித்திருக்கினம்..தமிழர்களின்ரை ஓட்டு பெரும்பாலானது பொன்ணண்ணைக்கே விழுந்திருக்கு..ஆனாலும் என்ன பொன்னண்ணை விழுந்து போனார்..முக்கியமாய் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா.பிள்ளையான் இனியபாரதி எண்டிற மூன்று ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலையும்..அவங்களையும் மகிந்தாவைவும் சேர்த்து தூக்கி எறிஞ்சது மட்டுமில்லை கருணாவின்ரை பிரிவுக்கு பிறகு மட்டக்கிளப்பான் எண்டாலே எல்லாரும் துரோகியள் எண்டு நினைத்த யாழ்ப்பாணியளிற்கும்..குறிப்பாக புறணி சொன்ன புலம்பெயர் யாழ்ப்பாணியளிற்கும் மட்டக்கிளப்பு மக்கள் தங்கடை வாக்குச் சீட்டாலை ஓங்கி உச்சி மண்டையிலை அடிச்சு நாங்கள் சோரம் போகிற துரோகியள் இல்லை எப்பவும் தன்மான தமிழராய்தான் இருப்பம் எண்டு உரத்து சொல்லியிருக்கினம்..இனியாவது உறைக்குதா பாப்பம்..அடுத்ததாய் மன்னார்.. வவுனியா.திருகோணமலை ..மலையகம் எண்டு எல்லா இடத்திலையுமே 50 வீதத்துக்கும் மேலான மக்கள் வாக்களிச்சிருக்கினம்..தேர்தல் நிலவரம் இங்கு அழுத்தவும் யர்ப்பாணத்திலை மட்டும் காலங்காத்தாலை நடந்த குண்டு வெடிப்பு ..போக்குவரத்து ��டங்கல்..எண்டது மட்டுமில்லாமல்.. புலம்பெயர் தேசத்து போலி புலிகளின்ரை புறக்கணிப்பு அறிக்கைகளும்..யாப்பாணத்திலை புலிகளின்ரை பெயரிலை ஒட்டின போலி நோட்டிசுகள்களாலையும் சனம் குழம்பி..பயந்து..அக்கறையில்லாமல்..20 வீத வாக்களிப்பு மட்டுமே நடந்தது..அது மட்டுமில்லால் யாழ்ப்பாணத்திலை வாக்காளர் எண்ணிக்கைப்படி 721,359 வாக்காளர்..அதிலை 300.000 வாக்காளர் அட்டைகளே வழங்கப்பட்டிருந்தது..இதுபற்றி கூட்டமைப்பும் தேர்தல் ஆணையத்திட்டை புகார் குடுத்திருந்தவை.அதிலையும் 168,583 வாக்குகள் விழுந்திருக்கு..மிச்ச வாக்காளர்கள் பலர் வேறை இடங்களிலையோ வெளிநாடுகளிலையோ வாழலாம்.அப்பிடிப் பாத்தாலும் 50 வீதம் வாக்குகள் யர்ப்பாணத்திலை விழுந்திருக்கு..இலங்கையின் ஒட்டுமொத்த தேர்தல் நிலவரம் இங்குஅழுத்தவும் இந்த யாப்பாண மாவட்ட வாக்களிப்பு விபரத்தை மட்டுமே வைச்சு புலம்பெயர் தேசத்திலை தமிழ்தேசியத்தை தாங்களே தாங்கிப் பிடிக்கிறதாய் நினைக்கிற இணைய ஊடகங்களிலை இங்கு அழுத்தவும்யாரோ சேரமான் எண்டிற ஒரு டுபுக்கு கட்டுரை ஒண்டை எழுதியிருக்கிறார்..இவரின்ரை பார்வையிலையும் யாழ்ப்பாணம் மட்டுமதான் தமிழீழம்..அங்கை வாழுற மக்கள் மட்டும்தான் தமிழர்..எண்டிற நினைப்பிலை மற்றைய தமிழர் வாழுற மாவட்டங்களின்ரை வாக்கெடுப்பு வீதத்தை பாக்காமல் எழுதியிருக்கிறார்..அங்கை மக்கள் தேர்தலை புறக்கணிச்சதாலை இஞ்சை இவரின்ரைஇதயத்திலை பட்டாம்பூச்சி வேறை பறக்குதாம்..மானாட மயிலாவிலை நமீதாவை பாத்திட்டு கட்டுரையை எழுதியிருப்பார் போலை..அதுதான் பட்டாம் பூச்சி பறந்திருக்கு... அதை பிடிச்சு நச்செண்டு நசிக்க...அதென்னமே தெரியேல்லை வெளிநாடுகளிலை வட்டுக்கோட்டைக்கு 20 வீதம் மக்கள் வாக்களிச்சால் மட்டும்.99.9 வீதம் வெற்றி எண்டு எழுதுவாங்கள்..அதே 20 வீதம் மக்கள் யர்ப்பாணத்திலை வாக்களிச்சால்..மக்கள் புறக்கணிச்சிட்டினம்..வாக்கெடுப்பு தோல்வி ..பட்டாம் பூச்சி பறக்குதெண்டு எழுத எப்பிடித்தான் இவங்களுக்கு மனசு வருகுதோ.. தமிழனுக்கு அரசியல்தான் சுத்த சூனியம் எண்டால் இவங்கள் கணக்கிலையுமல்லோ சுத்தசூனியமாய் இருக்கிறாங்கள் எண்டு இதுகளை பாத்து வெளிநாட்டுக்காரன் நினைக்கப் போறான்.....சாமி நீதான் இவங்களுக்கு நல்ல புத்தியை ..குடுக்கவேணும்.. Posted Image தேர்தல் முடிவு��ள் நீலம்.மகிந்தா...பச்சை.பொன்சேகா இந்தமுறை தேர்தல் நடந்த முடிஞ்ச இடங்களின்லை விபரங்களை இலைங்கை வரைபடத்திலை பாத்தவுடைனை எனக்கு இரண்டு விசயம் சட்டெண்டு நினைவுக்கு வந்திச்சிது.. 1)கொஞ்சக் காலத்துக்கு முதல் மஞ்சள் சிவப்பிலை இருந்த இடங்கள் எல்லாம் பச்சையாய் மாறிப்போயிருக்கு..ஒவ்வொரு தமிழ் இளையவர்களும் ஆயுதத்தை கையிலை தூக்கேக்குள்ளை கனவிலையும் நினைச்சு பாத்திருக்க முடியாத மாற்றம்..இது அடுத்த தேர்தலிலை நீலமும் பச்சையுமாய் மாறிப்போகலாம்..இல்லாட்டி முழுக்க நீலமாகவே மாறியும் போகலாம்.. எனவே இனிமேலாவது இப்படி வெறும் உணர்ச்சி வசப்பட்டு கட்டுரைகளை எழுதாமல் உண்மையை எழுதுங்கோ..இதை எழுதினதுக்காக என்னைப் போட்டு திட்டாமல் இதக்கான காரணம் என்னஏன் இப்படியெல்லாம்.நடந்தது..இனி என்ன செய்யலாம் எண்டதை தயவு செய்து யோசியுங்கோ..இல்லாட்டி அங்கை மிச்சமிருக்கிற சோரு சாப்புங்குற தமிழர்களும் றபான் அடித்து கிரிபத் கிண்டி சாப்புடுகின்ற நிலைமைக்கு தள்ளப் படுவினம்.. 2) ஆயுதப் போராட்டம் தொடங்கின எழுபதுகளிலை ஈரோஸ் இயக்கம் மலையகத்தையும் இணைச்சு இதுதான் தமிழீழம் எண்டு கீறிக்காட்டின படம்..அந்த நேரம் நான் சின்னப்பெடியன் நானும் நினைச்சன் ஆகா மலையகமும் எங்களுக்குத்தானாம்..தமிழீம் கிடைச்சால் அங்கை போய் தேயிலைத் தோட்டத்துக்குள்ளை ஒழிச்சுப் பிடிச்சு விழையாடலாமெண்டெல்லாம் நினைச்சன் (எனது நண்பர்களான ஈரோஸ் தோழர்கள் மன்னிக்கவும்) கன காலத்துக்குப் பிறகு அதே மலையகத்திலை நான் ஒழிச்சிருந்த நேரம் பொலி்ஸ் வந்து என்னைப் பிடிச்சுக்கொண்டு போன கதையும் நடந்தது. Posted Image ஆனையிறவில் பிரமாண்டமான படையினரின்வெற்றிச் சின்னம் தேர்தல் முடிவுகள் வந்தால் பிறகு த.தே.கூட்டமைப்பு தனிய நிண்டிருக்கலாம் விசர் வேலை பாத்திட்டினம் எண்டு எல்லாரும் திட்டித்தீர்க்கினம்..வெண்டிருந்தால் ஆகா ஓகோ எண்டு புகழ்ந்து தள்ளியிருப்பினம்..கூட்டமைப்பு காரர் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்த நேரம் அவையள் சில பேரோடை நான் கதைச்சு தனிய நிக்கேலாதோ எண்டு கேட்டிருந்தனான்..அதுக்கு அவை சொன்ன பதில்.. புலியளின்ரை பின் பலம் இல்லாமல் போனால் பிறகு எங்களாலை இரண்டு பெரிய எதிரிகளையும் ஒட்டுக்குழுக்களையும் ஒரே நேரத்திலை எதிர்க ஏலாது அப்பிடி எதிர்த்தால்..எங்கடை படங்களுக்கு நீங்கள் மாலை போடவேண்டியிருக்கும்..ஆழையாள் மாறி மாறி போட்டிட்டு தங்களுக்குத் தெரியாண்டிட்டு போய் கொண்டிருப்பாகங்கள் .இல்லாட்டி நாங்களும் மொத்தமாய் வெளிநாடுகளிலை வந்து அசேலம்..அடிக்கவேண்டியதுதான்..எனவே எங்களிட்டை வேறை தெரிவு இருக்கவில்லை என்று தெளிவாய் சொல்லியிருந்தவை.. வெற்றி பெற்றால் வரலாறு தோற்றால் வெறும் சம்பவம்..எண்டு தேசியத்தலைவர் சொன்தாய் தமிழ்தாய் நாள் காட்டியிலை படிச்சிருக்கிறன்..நாங்கள் தொடந்து சம்பவங்களையே சந்திச்சு வாறதாலை..இனிமேலாவது சிந்திச்சு..வீராவேச அரசியலை விட்டிட்டு இரண்டு பேரினவாதக் கட்சிகளிடையே விலாங்கு அரசியல் செய்தால் மட்டும்தான் தமிழனின் இருப்பு இலங்கையிலை காப்பாத்தப்படும்..இல்லாட்டி விலங்குகளை விட மேசமாகவே வாழவேண்டிவரும்.. நன்றி Posted Image ம\nதலைப்பை படிச்சிட்டு கனக்க மண்டையை குழப்பிக் கொள்ளவேண்டாம். தமிழ்நாட்டில் எப்படி தமிழ் தமிங்கிலமாக மாறிக்கொண்டிருக்கோ ..அதைப்போலதான் இலங்கையிலும் இனி தமிழ் தசிங்களமாக மாறத்தொடங்கப் போகிற அபாயத்துக்கான ஆரம்ப அறிகுறிகள் தொடங்கிட்டுது...இலங்கையின்ரை சனாதிபதித் தேர்தலை உலகமே உத்து பாத்துக்கொண்டிருந்த நேரம் புலம்பெயர் தமிழர் இன்னும் அதிகமாய் உத்து உத்து பாத்துக்கொண்டிருந்தநாங்கள்..முடிவுகள் வெளியாயிட்டுது..அடுத்த தரமும் மகிந்த மாத்தையாவே அமோக வெற்றியோடை சனாதிபதியாயிட்டார்..இந்தத் தேர்தலாலை இவ்வளவு காலமும் இலங்கை சனாதிபதியை தீர்மானிக்கிற வாக்குகள் தமிழரிட்டையே இருக்கு எண்டிற மாயையும் உடைஞ்சு போச்சு..தமிழர்களே போங்கடா நீங்களும் உங்கடை ஒட்டும் நீங்கள் ஓட்டு போட்டாலென்ன போடாட்டிலென்ன இலங்கையின் சனாதிபதி சனநாயக முறையிலை தேர்தெடுக்கப்படுவார் எண்டு பெரிய அபாயகரமான உண்மையையும் இந்தத் தேர்தல் தமிழருக்கு பாடம் புகட்டியிருக்கு..\nஇது இப்பிடியிருக்க தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முயற்சித்திருக்கினம்..தமிழர்களின்ரை ஓட்டு பெரும்பாலானது பொன்ணண்ணைக்கே விழுந்திருக்கு..ஆனாலும் என்ன பொன்னண்ணை விழுந்து போனார்..முக்கியமாய் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா.பிள்ளையான் இனியபாரதி எண்டிற மூன்று ஆயுதக்குழுக்���ளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலையும்..அவங்களையும் மகிந்தாவைவும் சேர்த்து தூக்கி எறிஞ்சது மட்டுமில்லை கருணாவின்ரை பிரிவுக்கு பிறகு மட்டக்கிளப்பான் எண்டாலே எல்லாரும் துரோகியள் எண்டு நினைத்த யாழ்ப்பாணியளிற்கும்..குறிப்பாக புறணி சொன்ன புலம்பெயர் யாழ்ப்பாணியளிற்கும் மட்டக்கிளப்பு மக்கள் தங்கடை வாக்குச் சீட்டாலை ஓங்கி உச்சி மண்டையிலை அடிச்சு நாங்கள் சோரம் போகிற துரோகியள் இல்லை எப்பவும் தன்மான தமிழராய்தான் இருப்பம் எண்டு உரத்து சொல்லியிருக்கினம்..இனியாவது உறைக்குதா பாப்பம்..அடுத்ததாய் மன்னார்.. வவுனியா.திருகோணமலை ..மலையகம் எண்டு எல்லா இடத்திலையுமே 50 வீதத்துக்கும் மேலான மக்கள் வாக்களிச்சிருக்கினம்..தேர்தல் நிலவரம் இங்குஅழுத்தவும்\nயர்ப்பாணத்திலை மட்டும் காலங்காத்தாலை நடந்த குண்டு வெடிப்பு ..போக்குவரத்து தடங்கல்..எண்டது மட்டுமில்லாமல்.. புலம்பெயர் தேசத்து போலி புலிகளின்ரை புறக்கணிப்பு அறிக்கைகளும்..யாப்பாணத்திலை புலிகளின்ரை பெயரிலை ஒட்டின போலி நோட்டிசுகள்களாலையும் சனம் குழம்பி..பயந்து..அக்கறையில்லாமல்..20 வீத வாக்களிப்பு மட்டுமே நடந்தது..அது மட்டுமில்லால் யாழ்ப்பாணத்திலை வாக்காளர் எண்ணிக்கைப்படி 721,359 வாக்காளர்..அதிலை 300.000 வாக்காளர் அட்டைகளே வழங்கப்பட்டிருந்தது..இதுபற்றி கூட்டமைப்பும் தேர்தல் ஆணையத்திட்டை புகார் குடுத்திருந்தவை.அதிலையும் 168,583\nவாக்குகள் விழுந்திருக்கு..மிச்ச வாக்காளர்கள் பலர் வேறை இடங்களிலையோ வெளிநாடுகளிலையோ வாழலாம்.அப்பிடிப் பாத்தாலும் 50 வீதம் வாக்குகள் யர்ப்பாணத்திலை விழுந்திருக்கு..இலங்கையின் ஒட்டுமொத்த தேர்தல் நிலவரம் இங்குஅழுத்தவும்\nஇந்த யாப்பாண மாவட்ட வாக்களிப்பு விபரத்தை மட்டுமே வைச்சு புலம்பெயர் தேசத்திலை தமிழ்தேசியத்தை தாங்களே தாங்கிப் பிடிக்கிறதாய் நினைக்கிற இணைய ஊடகங்களிலை இங்கு அழுத்தவும் யாரோ சேரமான் எண்டிற ஒரு டுபுக்கு கட்டுரை ஒண்டை எழுதியிருக்கிறார்..இவரின்ரை பார்வையிலையும் யாழ்ப்பாணம் மட்டுமதான் தமிழீழம்..அங்கை வாழுற மக்கள் மட்டும்தான் தமிழர்..எண்டிற நினைப்பிலை மற்றைய தமிழர் வாழுற மாவட்டங்களின்ரை வாக்கெடுப்பு வீதத்தை பாக்காமல் எழுதியிருக்கிறார்..அங்கை மக்கள் தேர்தலை புறக்கணிச்சதாலை இஞ்சை ��வரின்ரைஇதயத்திலை பட்டாம்பூச்சி வேறை பறக்குதாம்..மானாட மயிலாவிலை நமீதாவை பாத்திட்டு கட்டுரையை எழுதியிருப்பார் போலை..அதுதான் பட்டாம் பூச்சி பறந்திருக்கு... அதை பிடிச்சு நச்செண்டு நசிக்க...அதென்னமே தெரியேல்லை வெளிநாடுகளிலை வட்டுக்கோட்டைக்கு 20 வீதம் மக்கள் வாக்களிச்சால் மட்டும்.99.9 வீதம் வெற்றி எண்டு எழுதுவாங்கள்..அதே 20 வீதம் மக்கள் யர்ப்பாணத்திலை வாக்களிச்சால்..மக்கள் புறக்கணிச்சிட்டினம்..வாக்கெடுப்பு தோல்வி ..பட்டாம் பூச்சி பறக்குதெண்டு எழுத எப்பிடித்தான் இவங்களுக்கு மனசு வருகுதோ.. தமிழனுக்கு அரசியல்தான் சுத்த சூனியம் எண்டால் இவங்கள் கணக்கிலையுமல்லோ சுத்தசூனியமாய் இருக்கிறாங்கள் எண்டு இதுகளை பாத்து வெளிநாட்டுக்காரன் நினைக்கப் போறான்.....சாமி நீதான் இவங்களுக்கு நல்ல புத்தியை ..குடுக்கவேணும்..\nஇந்தமுறை தேர்தல் நடந்த முடிஞ்ச இடங்களின்லை விபரங்களை இலைங்கை வரைபடத்திலை பாத்தவுடைனை எனக்கு இரண்டு விசயம் சட்டெண்டு நினைவுக்கு வந்திச்சிது..\n1)கொஞ்சக் காலத்துக்கு முதல் மஞ்சள் சிவப்பிலை இருந்த இடங்கள் எல்லாம் பச்சையாய் மாறிப்போயிருக்கு..ஒவ்வொரு தமிழ் இளையவர்களும் ஆயுதத்தை கையிலை தூக்கேக்குள்ளை கனவிலையும் நினைச்சு பாத்திருக்க முடியாத மாற்றம்..இது அடுத்த தேர்தலிலை நீலமும் பச்சையுமாய் மாறிப்போகலாம்..இல்லாட்டி முழுக்க நீலமாகவே மாறியும் போகலாம்.. எனவே இனிமேலாவது இப்படி வெறும் உணர்ச்சி வசப்பட்டு கட்டுரைகளை எழுதாமல் உண்மையை எழுதுங்கோ..இதை எழுதினதுக்காக என்னைப் போட்டு திட்டாமல் இதக்கான காரணம் என்னஏன் இப்படியெல்லாம்.நடந்தது..இனி என்ன செய்யலாம் எண்டதை தயவு செய்து யோசியுங்கோ..இல்லாட்டி அங்கை மிச்சமிருக்கிற சோரு சாப்புங்குற தமிழர்களும் றபான் அடித்து கிரிபத் கிண்டி சாப்புடுகின்ற நிலைமைக்கு தள்ளப் படுவினம்..\n2) ஆயுதப் போராட்டம் தொடங்கின எழுபதுகளிலை ஈரோஸ் இயக்கம் மலையகத்தையும் இணைச்சு இதுதான் தமிழீழம் எண்டு கீறிக்காட்டின படம்..அந்த நேரம் நான் சின்னப்பெடியன் நானும் நினைச்சன் ஆகா மலையகமும் எங்களுக்குத்தானாம்..தமிழீம் கிடைச்சால் அங்கை போய் தேயிலைத் தோட்டத்துக்குள்ளை ஒழிச்சுப் பிடிச்சு விழையாடலாமெண்டெல்லாம் நினைச்சன் (எனது நண்பர்களான ஈரோஸ் தோழர��கள் மன்னிக்கவும்) கன காலத்துக்குப் பிறகு அதே மலையகத்திலை நான் ஒழிச்சிருந்த நேரம் பொலி்ஸ் வந்து என்னைப் பிடிச்சுக்கொண்டு போன கதையும் நடந்தது.\nஆனையிறவில் பிரமாண்டமான படையினரின்வெற்றிச் சின்னம்\nதேர்தல் முடிவுகள் வந்தால் பிறகு த.தே.கூட்டமைப்பு தனிய நிண்டிருக்கலாம் விசர் வேலை பாத்திட்டினம் எண்டு எல்லாரும் திட்டித்தீர்க்கினம்..வெண்டிருந்தால் ஆகா ஓகோ எண்டு புகழ்ந்து தள்ளியிருப்பினம்..கூட்டமைப்பு காரர் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்த நேரம் அவையள் சில பேரோடை நான் கதைச்சு தனிய நிக்கேலாதோ எண்டு கேட்டிருந்தனான்..அதுக்கு அவை சொன்ன பதில்.. புலியளின்ரை பின் பலம் இல்லாமல் போனால் பிறகு எங்களாலை இரண்டு பெரிய எதிரிகளையும் ஒட்டுக்குழுக்களையும் ஒரே நேரத்திலை எதிர்க ஏலாது அப்பிடி எதிர்த்தால்..எங்கடை படங்களுக்கு நீங்கள் மாலை போடவேண்டியிருக்கும்..ஆழையாள் மாறி மாறி போட்டிட்டு தங்களுக்குத் தெரியாண்டிட்டு போய் கொண்டிருப்பாகங்கள் .இல்லாட்டி நாங்களும் மொத்தமாய் வெளிநாடுகளிலை வந்து அசேலம்..அடிக்கவேண்டியதுதான்..எனவே எங்களிட்டை வேறை தெரிவு இருக்கவில்லை என்று தெளிவாய் சொல்லியிருந்தவை..\nவெற்றி பெற்றால் வரலாறு தோற்றால் வெறும் சம்பவம்..எண்டு தேசியத்தலைவர் சொன்தாய் தமிழ்தாய் நாள் காட்டியிலை படிச்சிருக்கிறன்..நாங்கள் தொடந்து சம்பவங்களையே சந்திச்சு வாறதாலை..இனிமேலாவது சிந்திச்சு..வீராவேச அரசியலை விட்டிட்டு இரண்டு பேரினவாதக் கட்சிகளிடையே விலாங்கு அரசியல் செய்தால் மட்டும்தான் தமிழனின் இருப்பு இலங்கையிலை காப்பாத்தப்படும்..இல்லாட்டி விலங்குகளை விட மேசமாகவே வாழவேண்டிவரும்.. நன்றி\nமீள் குடியேற்றப் பட்ட மக்கள் (புளியங்குளம்)\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nமச்சாங் மகிந்த வெண்டது சோரு சாப்புங்கலாம்..வாங்க\nஅன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே\n''தமிழினப் படுகொலைகள்\" - ஆவணப் புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/01/blog-post_02.html?showComment=1104684900000", "date_download": "2020-06-06T18:01:15Z", "digest": "sha1:WPVVRNL4X46TNZWUA5KH4QX2VOGEGAVV", "length": 23379, "nlines": 355, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு", "raw_content": "\nஇனி கால்நடையாகவே பயணம் செய்ய வேண்டியதுத��ன்\nஎன் அடுத்த நாவல் ராமோஜியம் பிரசுரிக்க ஆயத்தமாகிறது. இது முன்னுரை\nகுறுங்கதை 98 சந்தோஷமான முடிவு\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 84\nநான் கண்ட மகாத்மா | முகவுரை | தி. சு. அவினாசிலிங்கம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு\n* நாளுக்கு நாள் தேவைகள் புதிது புதிதாக மாறுகின்றன. காலரா வரும் என எதிர்பார்த்த மருத்துவர்கள் காலரா மருந்துகளை சேர்த்து வைக்க, காலராவுக்கு பதில் டைபாய்டால்தான் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாகையில் விவரம் கேட்ட நண்பர் சொன்னார். அதைப்போல கண்களைத் தாக்கும் ஜுரமும் வருகிறதாம்.\n* பள்ளிக்கூடங்களில் தங்கிக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை, பள்ளிக்கூடங்கள் திறக்கவேண்டியிருப்பதால் வெளியேறச் சொல்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். நிலைமை என்னவென்று இப்பொழுதைக்குச் சரியாகப் புரியவில்லை. திங்கள் கிழமையே (நாளையே) பள்ளிக்கூடங்களைத் திறக்க நாகை DEO விரும்புகிறார் என்று கேள்வி. என்ன அப்படித் தலைபோகிற அவசரமோ\n* உணவு, உடைகளுக்கு அப்பால், மற்ற தேவைகள் உள்ளன. நேற்று தலைக்குத் தடவிக்கொள்ளும் தேங்காய் எண்ணெய், சோப்புக் கட்டிகள் என்று சிலவற்றை வாங்கி அனுப்பினோம். ராம்கி விநியோகம் செய்வார். இவை போதாது. இன்னமும் நிறையத் தேவைகள் இருக்கும்.\n* சிறு குழந்தைகளுக்கென பால் பவுடர், பாலைச் சூடாக்கும் மின்சார ஹீட்டர்கள், பீடிங் பாட்டில்கள் என்று தேவைப்படுகின்றன. நாளை முடிந்தவரை பீடிங் பாட்டில்களை வாங்கி அனுப்ப வேண்டும்.\nஇவையெல்லாம் தாற்காலிகத் தேவைகள்தான். மற்றபடி கரையோரப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சும்மா \"மீனவர்கள்தானே\" என்று பலர் தத்தம் வேலைகளைப் பார்க்கப் போய்விடலாம். ஆனால் ஓர் இயந்திர விசைப்படகு குறைந்தது ரூ. 1 லட்சம் ஆகிறது. நாகை போன்ற இடங்களில் ஆயிரக் கணக்கில் படகுகள் இருந்தன. சில பெரிய படகுகள் ரூ. 2, 3 லட்சங்களுக்கு மேல். மொத்தத்தில் தமிழகக் கரையோரத்தில் மட்டும் உடைந்து நொறுங்கி வீணான படகுகள் சுமார் ரூ. 100 கோடி இருக்கலாம் என நினைக்கிறேன். இதை எப்படி ஈடுகட்டப்போகிறோம்\nஏற்கனவே படகுகளை வைத்திருந்த, இப்பொழுது உயிருடன் இருப்போருக்கு அரசு வங்கிகளாவது வட்டியில்லாக் கடன் - அல்லது மிகக்குறைந்த வட்டியுடன் கடன் - (ஐந்து வருடங்களில் திருப்பி அடைக்கக் கூடியதாக) கொடுக்குமா இது அவசியத் தேவை என்று தோன்றுகிறது.\nஒவ்வொரு படகும் நாளொன்றுக்கு ரூ. 2,000-5,000 வரை சம்பாதிக்கக் கூடியவை. நாகைப் பகுதிகளில் கட்டுமரத்தை மட்டுமே பயன்படுத்தி சில மாதங்களில், நள்ளிரவு நேரங்களில் 'கோலா' என்ற மீனைப் பிடிப்பார்கள். நிறைய விலை போகக்கூடிய மீன்கள் இவை. கட்டுமரங்களில் பல அழிந்துள்ளது. மீன்வலைகள் நாசமாகியுள்ளன. இதைப்போல கரையோரங்களில் இறால் பண்ணைகள் வைத்திருந்தவர்களின் முழு முதலீடும் அழிந்துபோயுள்ளது. இந்தத் தொழிலையெல்லாம் நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர்.\nஇந்த வருமானத்தை நம்பியே பல்வேறு உப தொழில்கள் உள்ளன.\nஉளவியல் வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகள் எப்படிக் கிடைக்கப் போகின்றன அநாதைகளாகிய சிறு குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம் அநாதைகளாகிய சிறு குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம் இதற்கெல்லாம் அரசிடமிருந்தும், தொண்டார்வ நிறுவனங்களிடமிருந்தும் பல பதில்கள் தேவை.\nவேறொரு வகையில் நான் ஈடுபட்டுள்ள தொழில் ஒன்றிலும் சில பாதிப்புகள். சென்னையில் புத்தக அச்சகங்கள் பலவும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளன. அங்கு அச்சகங்களில் வேலை செய்வோர் பலரும் கடலையொட்டிய குடியிருப்புகளிலிருந்து வந்தவர்கள். புத்தகங்களை பைண்டிங் செய்யும் பெண்கள் பலரும் இந்தக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள்தான்.\nஏதோவொரு வகையில் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்தோ, உறவினர்களில் யாரையாவது இழந்தோ...\nஅடுத்த வாரம் தொடங்கவிருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு (7-16 ஜனவரி 2004) வரும் புத்தகங்களில் பெரும்பாலானவை திருவல்லிக்கேணியில் பைண்டிங் செய்யப்பட்டு வந்தவை. புத்தகப் பதிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.\nஒவ்வொரு பதிப்பாளரும் தமது சென்னைப் புத்தகக் கண்காட்சி வருமானத்தில் ஒரு சிறு சதவிகிதத்தையாவது ஒதுக்க முன்வருவார்களா என்று தெரியவில்லை. விசாரித்துப் பார்க்கிறேன்.\n1 லட்சம் ஆகிறது. நாகை போன்ற இடங்களில் ஆயிரக் கணக்கில் படகுகள் இருந்தன. சில பெரிய படகுகள் ரூ. 2, 3 லட்சங்களுக்கு மேல். மொத்தத்தில் தமிழகக் கரையோரத்தில் மட்டும் உடைந்து நொறுங்கி வீணான படகுகள் சுமார் ரூ. 100 கோடி இருக்கலாம் என ==\nநீங்கள் சொல்லியுள்ளதை பார்த்தால்,படகுகளுக்கு காப்பீடு கிடையாது என்பது போல தோன்றுகிறது.. 100,000/200,000 உரூபாய்க்கள் கொடுத்து முதலீடு செய்ததிற்கு காப்புகள் ஏதுமில்லாமல்,கடலில் இயக்கி வந்தனரா..\n> ஒவ்வொரு பதிப்பாளரும் தமது சென்னைப் புத்தகக் கண்காட்சி வருமானத்தில் ஒரு சிறு சதவிகிதத்தையாவது ஒதுக்க முன்வருவார்களா என்று தெரியவில்லை. விசாரித்துப் பார்க்கிறேன்.\nவாசன்: விசைப்படகுகளுக்கு எந்தவிதக் காப்பீடும் இல்லாமல்தான் இயங்கி வந்துள்ளனர். இறந்தவர்களுக்கு ஆயுள் காப்பீடும் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஏதோ 5% பேர் மிகச்சிறிய தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுத்திருந்தால் அதிகம். அதைப்போலவே வீடுகள் மீதான காப்பீடு எதுவும் கிடையாது.\nஇனியேனும் உயிர், உடைமைகள் மீதான காப்பீடு எடுக்குமாறு செய்யலாம்.\nமுருகன்: கிழக்கு பதிப்பகம் இப்பொழுதைக்கு BAPASI உறுப்பினர் கிடையாது. புதிதாக வருபவர்களை பபாஸி மூன்று வருடங்கள் தாண்டிய பின்னர்தான் உறுப்பினராக்கிக் கொள்வார்களாம் இது பெரிய கதை... வேறிடத்தில் இந்தச் சண்டையை வைத்துக்கொள்ள வேண்டும்.\nஎனவே உறுப்பினரல்லாத என்னால் அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் முன்வைக்க முடியாது. வேண்டுமானால் - வெளியாராக - கேட்டுப் பார்க்கலாம். அவ்வளவே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகே.வி.ராஜா - கோமதி திருமண வரவேற்பு\nபொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையா\nநதிநீர் இணைப்பை வலியுறுத்தி உண்ணாவிரதம்\nபுத்தகக் கண்காட்சியின் விடியோத் துண்டு\nகடத்தப்படும் பிஹார் பள்ளிச் சிறார்கள்\n'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது...\nகிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்\nகிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் வியாழன், வெள்ளி\nபுத்தகக் கண்காட்சியில் செவ்வாய், ��ுதன்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை அன்று\nஹர ஹர சங்கர - அவசர விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2005 - முன்னோட்டம்\nஜ்யோதீந்திர நாத் தீட்சித் 1936-2005\n28வது சென்னை புத்தகக் கண்காட்சி\nநிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16218", "date_download": "2020-06-06T18:39:17Z", "digest": "sha1:5KABAS5RBGATQ7ZKEDSJSD34QOUAODKQ", "length": 6558, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "Boats damaged by tornadoes in Rameswaram|ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nM.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்\nதமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்\nகல்குன்றத்து ஈங்கைக்குடி தேசி விநாயகர்\nதிருப்பதிக்கு இணையான பலன் அளிக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் வி��சாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-6/", "date_download": "2020-06-06T17:09:15Z", "digest": "sha1:P6ALJS43C3IEUDS4EPXON2FX7DU2PENX", "length": 8060, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய வானிலை அறிக்கை! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..\nRADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….\nRADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 25942 பேருக்கு எதிராக வழக்கு\nHome / உள்நாட்டு செய்திகள் / இன்றைய வானிலை அறிக்கை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 18, 2019\nமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவடமேல் மாகாணத்தின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nமழை பெய்கின்ற வேளை இடி, மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமையினால், அதன் தாக்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம், மக்களை அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nTagged with: #இன்றைய வானிலை அறிக்கை\nPrevious: இம்மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு வெளியிடப்படும்-சனத் பூஜித்த\nNext: பெலியத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவை\nRADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..\nRADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….\nRADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nRADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி .\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது\nஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/06/01/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-06-06T18:19:22Z", "digest": "sha1:4R7DMHEYI4CYXGQU2SJQ7L6SEIFKWH5D", "length": 29979, "nlines": 108, "source_domain": "peoplesfront.in", "title": "ரஜினியின் முகமூடி கிழிந்தது…ரஜினியின் முகம் கார்பரேட் முகம்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nரஜினியின் முகமூடி கிழிந்தது…ரஜினியின் முகம் கார்பரேட் முகம்\nரஜினி அரசியலுக்கு வந்துவிட்டாலும் தன்னுடைய அரசியல் பொருளாதாரக் கொள்கை என்னவென்று வெளிப்படையாக சொல்லாமல் இருந்தார். ஆன்மீக அரசியல் என்று சொன்னார். சட்டமன்ற தேர்தல் வரும்வரை யாரும் எதுவும் பேச வேண்டாம் என தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு சொல்லி இருந்தார். பூத் கமிட்டி அமைக்கும் வேலையைப் பாருங்கள் என்று அறிவுறுத்தியிருந்தார். அவரை பா.ச.க. இயக்குகிறது, பா.ச.க. வோடு கூட்டணி வைப்பார் என்று கருத்துகள் உலாவின. அவர் அதை மறுத்து வந்தார். ரஜினி கோடிகளில் புரள்பவர்; ஓய்வெடுக்க இமயமலைக்குப் போய்வரும் வசதி படைத்தவர். உயர் சிகிச்சைக்கு சிங்கப்பூருக்கும் அமெரிக்காவும் போகக் கூடியர். அவரது வாழ்க்கையும் சொத்தும் சுகமும் அவரது சிந்தனை எல்லையை தீர்மானிக்கும். எனவே, அவரது அரசியல் கொள்கைகள் என்னவாக இருக்க முடியும் என்ற மதிப்பீடு அரசியல் முன்னணிகளுக்கு இருப்பினும் வெகுமக்களுக்கு ரஜினி புதிய நம்பிக்கையாகத் தான் இருந்துவந்தார். ரஜினி என்ற ஸ்டார் அந்தஸ்து பெற்ற கதாநாயக முகத்துக்குப் பின்னால் உள்ள அரசியல் பொருளாதார கொள்கைகள் புலப்படாமல் இருந்துவந்தன. அந்த புதிருக்கு அவரே விடை தந்துவிட்டார்.\nமே 30 அன்று தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில் அவரது அரசியல் பொருளாதார கொள்கைகள் பளிச்சிடுகின்றன.\nசீருடை அணிந்த காவலரைத் தாக்கினால் தன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்று சொன்னார். சீருட��� அணிந்த காவலர் வெறுங்கையாய் இருந்த மக்களைச் சுட்டுக் கொன்றதைக் கண்டு அவர் கொதிக்கவில்லை. அந்தக் காவலர்களைக் கண்டுபிடித்து வழக்கு தொடுக்க வேண்டும். கொலை வழக்குப் பதிய வேண்டும். பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்றெல்லாம் அவர் சொல்லவில்லை. மாறாக போராட்டத்தில் இருந்த சமூக விரோதிகளை சி.சி.டி.வி. கேமரா படங்களின் வழி அடையாளம் கண்டு செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என்று கொந்தளித்துவிட்டார். ஜெயல்லிதாவைப் போல் சமூக விரோதிகளை, விஷமிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று சொன்னார். காவல்துறையின் சட்ட விரோதக் காவலில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை. சாவுக் கணக்கு முழுமையடையவில்லை. ஓவ்வொரு நாளும் காவல்துறை வீடு வீடாகப் புகுந்து மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்கு பதிந்துள்ளது. தினம் தினம் கைதுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் இந்த அரசு செய்தது பத்தாது என்றும் மேலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என்றும் ஒருவர் சொல்வாரானால் அரசியல் சனநாயகம் பற்றி அவர் கொள்கை என்ன என்பதை விளக்கத் தேவையில்லை. மக்களின் பிணங்களின் மீது ஏறி நின்றபடி ‘இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கச் சொல்வதுதான் பாசிசத்தின் குரலாகும். காவல்துறை சட்டங்கள், மனித உரிமை விழுமியங்கள், அரசமைப்பு சட்ட உரிமைகள் பற்றியெல்லாம் அவருக்கு அறிவில்லை என்பதைவிட அக்கறையில்லை என்பதைச் சொல்லி சென்றுள்ளார்.\nநேற்றுவரை அவர் ஒரு சினிமா நடிகர். இன்று அரசியல்வாதி. நாளை ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறோம் என்ற தன்னுணர்வோடு அரசு, அரசின் அடக்குமுறை இயந்திரமான காவல்துறையினருக்கு எதிரான மக்களின் கோபம் அவருக்கு சகிக்க முடியாததாக இருக்கிறது. இதில் மிகத் தெளிவாகவே, இந்த அரசும் அரசு இயந்திரமும் அமைப்பும்(system) பாதிப்புக்கும் உள்ளாகிவிடக் கூடாது என்பதே அவரது அடிப்படை அரசியல் என்று உணர்த்தியுள்ளார்.\nமிக முக்கியமாக, எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடினால் எப்படி முதலீடுகள் வரும், வேலை வாய்ப்புகள் பெருகும், ஏற்கெனவே விவசாயம் அழிந்துவிட்டது என்று முதலீடுகளுக்காக கண்ணீரும் வேலையற்ற இளைஞர்களுக்காக முதலைக் கண்ணீரும் வடித்துள்ளார். ஆன்மீக அரசிய���் என்று தனது அரசியலைச் சொல்கிறார். காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் ரஜினியைக் கொண்டு மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று பேசுகிறார். காந்தி அன்னிய துணிகளைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றார். துணித் தேவையில் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கைராட்டையைக் கொண்டு உற்பத்தி செய்ய சொன்னார். அன்னிய முதலீடு வந்தால் தான் வேலை வாய்ப்பு என்ற இன்றைய உலகமயக் கொள்கையையே ரஜின் சொல்கிறார். அன்னிய துணிகளைப் பகிஷ்கரிப்போம் என்று சொல்லி சுதந்திரம் பெற்ற நாட்டில் அன்னிய முதலீடு வராவிட்டால் வாழ வழியில்லாமல் போய்விடும் என்று சொல்லும் ரஜினியைக் காந்திய மக்கள் இயக்கத்தவர்கள் ஆதரித்து நிற்கின்றனர். காந்தி ஆன்மீகம் பற்றி பேசினார், அகிம்சையை தனது போராட்ட வழி என்றார், ஆனால் பொருளாதாரத்தைப் பொருத்தவரை சுதேசிப் பொருளாதாரம் என்றார். ஆனால், ரஜினி அன்னிய முதலீடு சார்ந்த வளர்ச்சியைத்தான் பேசுகிறார். ரஜினியின் வழி காந்திய வழியும் அல்ல, ஊர் ஊராய் சென்று ’மேக் இன் இந்தியா, மே இன் இந்தியா” என்று நாட்டைக் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கும் மோடியின் பொருளியல் வழிதான் ரஜினியின் அரசியல் வழி.\nதான் பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்பதையே தனது சிறப்புத் தகுதியாக சொல்கிறார் ரஜினி. சம கால பிழைப்புவாத, கொள்ளைக்கார அரசியலின் அவலத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைக்கிறார். ஆனால், பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வராமல், மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் எவனும் போயஸ் காட்டனில் வீட்டை வைத்துக் கொண்டு, திறந்த வாகனத்தில் பவனி வந்தபடி, கோடிகளில் புரண்டு கொண்டு அரசியல் செய்ததில்லை. இந்நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் உடுத்த உடையின்றி இருப்பதால் தான் மேலாடை அணியப் போவதில்லை என்று முடிவெடுத்து அரைநிர்வாணமாக தன் அரசியல் வாழ்க்கையை நடத்தினார். பெரும்பணக்காரர் பெரியார் தன் சொத்துகள் அனைத்தையும் இயக்கத்திற்கு செலவு செய்து மக்களுக்காக வாழ்நாள் தொண்டாற்றினார். ”பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்டேன், மேலும் அடுத்தஅடுத்தப் படங்களும் தயாராகிக் கொண்டிருக்கிறது. வயது 68 ஆகிவிட்டது. போதும் போதும் என வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட்டேன். இனி அரசியலுக்கு வந்து ப��ராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கொள்கை, கோட்பாடு எதுவுமின்றி நேரடியாக முதல்வராக முடிசூடிக் கொள்ளப் போகிறேன்” என்று ரஜினி சொல்கிறார். இதைதான் ரஜினியை ஆதரிக்கக் கோரும் ரஜினி ரசிகர்கள் அப்பாவியாக நம்மிடம் சொல்கிறார்கள். அரசியல் என்பது சினிமா கதாநாயகர்களின் அந்திமக் காலத்தைக் கழிக்கும் முதியோர் இல்லமா அல்லது ஆன்மீக மடமா என்றுதான் புரியவில்லை. இவர்களின் கண்களுக்குத்தான் போராடுபவர்கள் சமூக விரோதிகளாகத் தெரிகிறது.\nவிவசாயம் அழிந்துவிட்டதெனவே எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தால் எப்படி வேலை வாய்ப்புகள் வரும் என்கிறார். விவசாயம் தானாக அழிந்துவிட்டதா கார்ப்பரேட் சார்பு அரசின் கொள்கைகளுக்கும் விவசாயிகள் தூக்கில் ஏற்றப்படுவதற்கும் தொடர்பு இல்லையா கார்ப்பரேட் சார்பு அரசின் கொள்கைகளுக்கும் விவசாயிகள் தூக்கில் ஏற்றப்படுவதற்கும் தொடர்பு இல்லையா அழிக்கப்பட்ட விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதில்லை அவர் கவலை. கார்பரேட்டுகளின் ’கருணைமிக்க’ முதலீடுகள் வராமல் போய்விடுமே என்பதுதான் அவர் கவலை.\nமொத்தத்தில் ரஜினியின் பொருளாதாரக் கொள்கை என்பது விவசாயத்தைப் பலியிட்டு பன்னாட்டு மூலதனப் பெருக்கத்தில் சிதறும் சிறுதளிகளை நம்பி நாட்டின் பொருளாதாரக் கட்டமைக்கும் கொள்கையாகும். அது, காந்தியின் வழியல்ல, காந்தியைக் கொன்றவர்களின் வழி. அது காங்கிரசின் வழியில்லையா என்று கேட்கலாம். காங்கிரசினது பொருளியல் வழியும் அதுதான். தமக்கென சொந்தப் பொருளியல் கொள்கை எதுவும் வைத்துக் கொள்ளாத மாநிலக் கட்சிகள் ( தி.மு.க., அ.தி.மு.க.) ஆகியவற்றின் வழியும் அதுதான்.\nஆனால் அரசியல் வழி என்பது தாராளவாத ஜனநாயக வழிகூட இல்லை. மக்களின் போராட்டங்களை வெறுப்பாய்ப் பார்க்கும்வழி. துப்பாக்கி முனையில் மக்களை அடக்கியாள நினைக்கும்வழி, எதிர்த்து கேள்விக் கேட்பவர்களை சமூக விரோதி, விசமி என முத்திரையிட்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வழி. அதுதான் பாசிச வழி. அவர் சொல்வதில் ஓருண்மை இருக்கிறது. மக்கள் போராட்டங்களை மூர்க்கமாக ஒடுக்குவதற்கு எம்.ஜி.ஆர். போன்ற ஒருவர் ஆளும்வர்க்கத்திற்கு தேவைப்பட்டார். பின் அந்த இடத்தை ஜெயலலிதா இட்டு நிரப்பினார். இப்போது ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை இட்டு நிரப்ப ரஜினி வந்திருக்கிறார்.\nஅரசியலுக்கு கொள்கை, கோட்பாடு தேவையில்லை. பிரபலமாக இருந்தால் மட்டும் போதும். ஊழல் எதிர்ப்பைப் பேசிக் கொண்டு எந்த இசங்களும் தனக்கு இல்லை என்று சொல்வது ஒரு வாடிக்கையாக இன்று ஆகியுள்ளது. கருப்பு, சிவப்பு, நீலம் என்று எந்தெந்த வண்ணங்களுக்குள்ளும் சிக்காமல் இருந்தால் எல்லோரது ஆதரவையும் பெற்றுவிடலாம் என்றொரு கணிப்பில் இருந்து இதை பேசுகின்றனர். அப்படி பேசுவர்களின் அரசியல் என்பது ஏற்கெனவே நாட்டில் செல்வாக்கு செலுத்துகின்ற ஆளும் வர்க்கத்தின் அரசியல்தான் என ரஜினியும் மெய்பித்துக் காட்டியுள்ளார்.\nரஜினி – புதிய மொந்தையில் பழைய கள். கள்ளில் மயங்கிக் கிடக்கும் பழைய தமிழகம் இது இல்லை என்பதைத் தூத்துக்குடி மருத்துவமனையில் ரஜினியைப் பார்த்து ‘யாரு நீங்க’ என்று இளைஞர் கேட்டதிலிருந்து யாருக்குப் புரிந்ததோ இல்லையோ ரஜினிக்குப் புரிந்திருக்க வேண்டும். தமிழகம் இன்னும் நிறைய அதிர்ச்சிகளை அவருக்கு வைத்திருக்கிறது. கண்ணா’ என்று இளைஞர் கேட்டதிலிருந்து யாருக்குப் புரிந்ததோ இல்லையோ ரஜினிக்குப் புரிந்திருக்க வேண்டும். தமிழகம் இன்னும் நிறைய அதிர்ச்சிகளை அவருக்கு வைத்திருக்கிறது. கண்ணா இது ட்ரெய்லர் தான். மெயின் பிக்சர் இனிமேல் தான் இருக்கு.\nவெண்மணியில் கருகிய நெல்மணிகளின் வரலாறை மக்களிடம் எடுத்துசெல்லுவோம் \nதனது கட்சி தலைவர்களின் வன்முறைப் பேச்சுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்ய விடாமல் காப்பாற்ற முயலும் மோடி அரசும் குரலற்ற மக்களின் குரலாக நின்ற நீதிபதி முரளிதர் அவர்களும்…\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்��த்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nமக்கள் அதிகாரம் அமைப்பின் 6 தோழர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது – தமிழ்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது\nதமிழ்நாடு வண்ணார் பேரவை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் பங்கேற்பு\nஉணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு\nமதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் \nஜே.என்.யு மாணவி 10 நாட்களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி\nஒன்றிய அரசின் ₹. 20 லட்சம் கோடி கொரோனா நிதி தொகுப்பு – நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை\nகொரோனா மரணங்களை கட்டுப்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு தோழர் ரகு ‘தேச துரோக’ வழக்கில் கைது, சிறை – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்.\n‘தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது’ – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 2\nஅமெரிக்கா – இலக்கு மூலதனத்தை காப்பதுதான், மக்களை அல்ல\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/07/20/airtel-faces-rs-550-crore-bleeds-per-quarter-because-jio-008455.html", "date_download": "2020-06-06T17:03:27Z", "digest": "sha1:OMOSH53XMM5WGJLLRBOL7EQRWKTEAAT6", "length": 22207, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர்டெல் நிறுவனத்தினை சுனாமி போன்று போட்டு தாக்கும் ஜியோ..! | Airtel faces Rs 550 crore bleeds per quarter because of jio - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர்டெல் நிறுவனத்தினை சுனாமி போன்று போட்டு தாக்கும் ஜியோ..\nஏர்டெல் நிறுவனத்தினை சுனாமி போன்று போட்டு தாக்கும் ஜியோ..\n1 hr ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n2 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n4 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜியோ நிறுவனத்தினால் ஒவ்வொரு காலாண்டும் 550 கோடி வரை நட்டம் அடைவதாகக் கூறியுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016 செப்டம்பர் மாதம் முதல் வணிக ரீதியிலான தொலைத்தொடர்பு சேவையினை வழங்கி வருகின்றது. இதனால் போட்டி நிறுவனங்கள் பெறும் பாதிப்பினை சந்தித்து வருகின்றன.\nநிமிடத்திற்கு 21 பைசா நட்டம்\nசுனில் பார்தி மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் ஒவ்வொரு நிமிடமும் 21 பைசா நட்டம் அடைவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் இலவசங்களை அள்ளி வீசி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றது.\nபோட்டி தேவை, அகம்பாவம் கூடாது\nஇந்தியாவில் நிறுவனங்களுக்கு இடையில் போட்டி தேவை, தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அகம்பாவம் இருக்கக் கூடாது எ��்று ஏர்டெல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nவிட்டுக் கொடுப்பதால் அதிக லாபம் அடைய முடியும் என்பது பொய்\nமொபைல் டெர்மினேஷன் கட்டணத்தை விட்டுக் கொடுப்பதால் அதிக லாபம் அடைய முடியும் என்று ஜியோ கூறுவது தவறு. இந்தக் கட்டணத்தினை நீக்குவதினால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விலையைக் குறைத்து பெறும் மோசடியில் ஈடுபடுகின்றது என்று கூறுகின்றனர்.\nமொபைல் டெர்மினேஷன் கட்டணத்தை நீக்க முயல்வதன் மூலமாக ஜியோ தனது செலவுகளைப் பிற போட்டி நிறுவனங்களின் தலையில் போடுகின்றது என்று ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.\n20,000 கோடி வரை நட்டம்\nமொபைல் டெர்மினேஷன் கட்டணத்தை நீக்குவதின் மூலம் 15,000 கோடி முதல் 20,000 கோடி வரை தொலைத்தொடர்பு துறைக்கு நட்டம் ஏற்படும் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n Airtel உடன் கை கோர்க்க பேச்சு\nஇந்தியாவை விட 40% அதிக வருமானம் தரும் ஆப்பிரிக்கா.. 1 பில்லியன் டாலரை நோக்கி ஏர்டெல்..\nஜியோவை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல் மெய்யாலுமே ஏர்டெல் பெரிய ஆள் தான்\nரூ.5,200 கோடி நஷ்டத்தில் ஏர்டெல்.. முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை..\nமகிழ்மதி சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் ஜியோ\nகொரோனா மத்தியிலும் 7,500 கோடிக்கு டீல்\nமே3 வரை ப்ரீபெய்டு பேக்குகள் வேலிடிட்டி நீட்டிப்பு.. ஏர்டெல், ஜியோ அறிவிப்பு..\nSBI-யை தூக்கி சாப்பிட்டு சிங்க நடை போடும் ஏர்டெல் இந்தியாவிலேயே 6-வது பெரிய கம்பெனி\nஏர்டெல் தலைவர் காட்டில் மழை சத்தம் காட்டாமல் $3.6 பில்லியன் சம்பாதித்த சுனில்\nகொரோனா ரணகளத்திலும் கல்லா கட்டிய டெலிகாம் நிறுவனங்கள்..\nமீசையை முறுக்கும் ஜியோவின் 3ஜிபி டேட்டா பிளான் ஏர்டெல், வொடா. ஐடியாவை விட 12% விலை கம்மி\nசுயமதிப்பீடு செய்து நிலுவையை கட்ட சொன்னீங்க.. எங்கள் கணக்குபடி ரூ13,000 கோடி.. அதை செலுத்தியாச்சு\nநான்காவது நாளாக சரியும் தங்கம் விலை.. இன்னும் சரியுமா\nMutual funds: கடந்த 8 காலாண்டில் மோசமான வருமானம் கொடுத்த மார்ச் காலாண்டு\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/yes-bank-deposit-decline-34-percent-as-customers-pulled-out-in-panic-018150.html", "date_download": "2020-06-06T17:30:58Z", "digest": "sha1:EXWOE7ESYRKIA7JFLLSETFTVJD2IZX2S", "length": 26936, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "யெஸ் வங்கியின் வீழ்ச்சியை முன் கூட்டியே கணித்த வாடிக்கையாளர்கள்.. எப்படி தெரியுமா..! | Yes bank deposit decline 34 percent as customers pulled out in panic - Tamil Goodreturns", "raw_content": "\n» யெஸ் வங்கியின் வீழ்ச்சியை முன் கூட்டியே கணித்த வாடிக்கையாளர்கள்.. எப்படி தெரியுமா..\nயெஸ் வங்கியின் வீழ்ச்சியை முன் கூட்டியே கணித்த வாடிக்கையாளர்கள்.. எப்படி தெரியுமா..\n47 min ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n1 hr ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n4 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n4 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nMovies 'உங்களுக்கு ரொம்ப திறந்த மனசு'.. சாக்ஷியின் அப்படி ஒரு போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nNews ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nSports கருப்பின போராட்டம்.. நெல்சன் மண்டேலா வார்த்தைகளை சுட்டிக் காட்டிய சச்சின்.. வைரல் பதிவு\nAutomobiles இத்தாலி நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் பைக்குகள்... இந்திய ரூபாயில் விலையை கேட்டால் ஷாக்காயிடுவீங்க...\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கிட்டதட்ட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் தற்போது அதன் வாடிக்கையாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி தனது நேரடி கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளது.\nஎனினும் யெஸ் வங்கியின் மோசமான நிலையை, அதன் வாடிக்கையாளர்கள் முன்னரே கணித்துள்ளனர் என்று தான் கூற வேண்ட��ம்.\nஅதெப்படி அவ்வளவு உறுதியாக வாடிக்கையாளார்கள் கணித்துள்ளனர் என்று கேட்கிறீர்களா வாருங்கள் அதை பற்றித்தான் பார்க்க போகிறோம்.\nகடந்த சனிக்கிழமையன்று வெளியான அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் மார்ச் 5 வரையில் அதன் டெபாசிட் தளம் 34% வீழ்ச்சி கண்டு, 1.37 டிரில்லியன் ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சேமிப்பு கணக்கு மற்றும் டெர்ம் டெபாசிட்டுகள் கணிசமான வீழ்ச்சி கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்த சமயத்தில் சேமிப்பு கணக்குகளின் டிசம்பர் காலாண்டில் சேமிப்பானது 25% வீழ்ச்சி கண்டு, 29,764 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதே போல டெர்ம் டெபாசிட்கள் 22% வீழ்ச்சி கண்டு 1.12 டிரில்லியன் ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே கரண்ட் அக்கவுண்ட் மூலம் சேமிப்பானது 6% வீழ்ச்சி கண்டு 23,440 கோடி ரூபாயாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.\nஅதே நேரம் இந்த தனியார் வங்கியின் கடன் வழங்குனரின் முன்னேற்றம் 1.86 டிரில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இதே போல டெபாசிட் தொகையானது செப்டம்பர் காலாண்டில் 2.09 டிரில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 1.65 டிரில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது.\nஇந்த நிலையில் கடந்த மார்ச் 5ம் தேதி யெஸ் வங்கியை முழுவதுமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, அதன் வாராக் கடன்களைப் போக்கவும், முதலீடுகளைத் திரட்டும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சொல்லப்போனால் இவ்வங்கியின் 49% பங்குகளை எஸ்பிஐ வாங்கப் போவதாக அறிவித்துள்ளது.\nயெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கணிப்பு\nமேலும் யெஸ் வங்கியின் இந்த நெருக்கடியான நிலை குறித்து ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் முன்கூட்டியே தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால் இந்த நடவடிக்கையினை இவ்வளவு தாமதமாக எடுத்துள்ளது. இதனால் தான் யெஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்து வைத்த வாடிக்கையாளர்கள் வங்கியின் வீழ்ச்சியை முன்கூட்டியே கணித்திருப்பார்கள் போலும். ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே தங்களது டெபாசிட் தொகையை வெளியே எடுக்க தொடங்கி விட்டனர்.\nஇதை தெளிவாகச் சொல்லப்போனால் 2019 மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் ரூ.18,110 கோடியை வாடிக்கையாளர்கள் வங்கியிலிருந்து எடுத்துள்ளனர்.2019 மார���ச் மாத நிறைவில் யெஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த தொகை 2.27 கோடி ரூபாயாகும். அதைத் தொடர்ந்து ஏப்ரல் - ஜூன் மாதங்களின் முடிவில் இவ்வங்கியின் டெபாசிட் தொகை 2.25 கோடி ரூபாயாவும் இருந்துள்ளது.\nஆக இடைப்பட்ட ஆறு மாதங்களில் மட்டும் டெபாசிட் தொகையில் 18,110 கோடி ரூபாய் டெபாசிட் குறைந்துள்ளது. இந்த நிலையில் தான் ரிசர்வ் வங்கியின் கண்கானிப்பில் வந்து, தற்போது ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுபாட்டினுள் உள்ளது. இந்த நிலையில் தனியார் வங்கிகளாக ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளும், பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யும் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஆக இனியேனும் இந்த நிலை மாறுமா\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..\nசிக்கலில் இந்தஸ்இந்த் பேங்க்.. 14.76% பங்கு வீழ்ச்சி.. என்ன காரணம்..\nயெஸ் வங்கி நிதி மோசடி.. நேரில் ஆஜரான அனில் அம்பானி.. விவரங்களை தர அவகாசம் கொடுக்க வேண்டுகோள்..\n1 லட்சம் போட்டிருந்தா 16 லட்சம் லாபம் யெஸ் பேங்க் பங்குகள் கொடுத்த ஜாக்பாட்\nபச்சை கொடி காட்டிய யெஸ் பேங்க்.. நாளை மாலை முதல் பணம் எடுத்துக் கொள்ளலாம்..\n7 நாட்களில் 1000% ஏற்றமா.. யெஸ் பேங்க் அசத்தல் பெர்பார்மன்ஸ்.. காரணம் என்ன..\nயெஸ் பேங்க் நெருக்கடி எதிரொலி.. 3% டெபாசிட்டை இழந்த RBL பேங்க்.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..\nஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா பிரச்சனையில்ல.. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம்\nஆர்பிஐ சொன்ன நல்ல செய்தி ரூ. 50,000 மேல் பணம் எடுக்கலாம் ரூ. 50,000 மேல் பணம் எடுக்கலாம்\nவரி மோசடி புகாரில் யெஸ் பேங்க் ரானா கபூர் 78 கம்பெனிகளை வளைக்கும் வருமான வரித் துறை\nஅடுத்த அடியை வாங்கிய யெஸ் பேங்க்.. எப்படி மீளப்போகிறது.. விடாமல் துரத்தும் பிரச்சனை..\nயெஸ் வங்கியை காப்பாற்ற வந்த எதிர்பாராத முதலீடு.. 300 கோடி ரூபாய்..\nஇந்தியாவின் டைவர்ஸிஃபைட் (Diversified) கம்பெனி பங்குகள் விவரம்\nலாக்டவுனிலும் பொருளாதார வளர்ச்சி.. டாப் 5ல் தமிழகமும் உண்டு.. ஹேப்பி அண்ணாச்சி..\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்���ன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/in-one-day-five-murders-took-place-chennai-339320.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-06T18:34:20Z", "digest": "sha1:TM5ZFC7TLVJXFTSHH6PHOXZFQS4DXRPR", "length": 17002, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது?.. பதற வைக்கும் தலைநகரம்! | In one day, five murders took place in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது\n21 குண்டுகள் முழங்க.. முழு ராணுவ மரியாதையுடன் மதியழகன் உடல் தகனம்.. சேலம் கலெக்டர் நேரில் அஞ்சலி\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nMovies 11 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் நாக்க முக்கா ஜோடி.. வெளியானது டீசர்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இத���.. பதற வைக்கும் தலைநகரம்\nசென்னையில் ஒரே நாளில் 5 கொலை... அச்சத்தில் பொதுமக்கள்- வீடியோ\nசென்னை: ஒரே நாளில் 5 கொலைகளை கண்டு சென்னைவாசிகள் நடுங்கி கிடக்கிறார்கள்.\nஓட்டேரி பகுதியில் 15 நாளைக்கு முன்பு ஜெயிலுக்குபோய் திரும்பி வந்தவர்தான் குமரன் என்ற 22 வயது இளைஞர். நண்பர்களுடன் சேர்ந்து சூதாடிக்கொண்டிருந்தபோது, அதில் ஏற்பட்ட தகராறால் சக நண்பர்கள் அரிவாளால் வெட்டியே அவரை சாய்த்தனர்.\nஅதேபோல, ஆவடியில் ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை சொந்த குடும்பத்தினரே கட்டை, கடப்பாரை வைத்து தாக்கி கொன்றனர். அவர்கள் வீட்டு மின்மாற்றியை யாரோ மாற்றி வைத்துவிட்டார்களாம். இதுதான் பிரச்சனை. இதற்கு ஒருகொலை.\nஅதேபோல, அண்ணாநகரை சேர்ந்த ஏசுராஜன் என்ற 70 நபரை, அவரது மருமகள் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம், யார் காரணம் என இனிமேல்தான் உண்மைகள் தெரியவரும்.\nமதியம் 12 மணிக்கு வைஷ்ணவா காலேஜில் அருகில் நடந்து கொண்டிருந்த சூளைமேடு ரவுடி குமரேசனை 3 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றுள்ளது. பொதுமக்களே இதை பார்த்து அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள்.\nஅதேபோல, பெருங்குடி குப்பைமேட்டில் இளம்பெண்ணின் உடல் பாகங்கள் தனித்தனியாக பார்சல் செய்யப்பட்டு கிடப்பதை போலீசார் கண்டெடுத்திருக்கிறார்கள்.\nஇவ்வளவும் ஒரேநாளில் நேற்று சென்னையில் நடந்துள்ளது. இந்த கொலைகளுக்கான காரணங்களையும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் போலீசார் பிடித்து ஜெயிலில் போடுவது ஒருபக்கம் இருந்தாலும், இது ஏற்றுக் கொள்ள கூடியதா தலைநகரமான சென்னையில் இது நடக்கலாமா\nநகரெங்கும் போலீசார்களும், சிசிடிவி காமிராக்கள் என வைத்தும் என்ன பிரயோஜனம் மக்களுக்கு என்ன பாதுகாப்பு ஒரே நாளில் இத்தனை கொலைகள் என்பது சென்னைவாசிகளுக்கு நடுக்கத்தைதான் தருவதுடன் தலைநகரம் இனியும் கொலைநகரமாக மாறிவிடக்கூடாது என்பதே அவர்களின் உடனடி கோரிக்கையாக எழுந்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து\nஒரே நேரத்தில் என்ட்ரி.. சென்னையின் பல பகுதிகளிலும் மிதமான மழை.. பெங்களூரில் கனமழை\nகொரோனா கொடுமை.. தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. டெஸ்டிங் போதாது\nதமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து 7ஆவது நாளாக அதிகரிப்பு\nஜூன் 6 அதிர்ஷ்டமான நாள்.. இன்று நிச்சயம் மழைக்கு வாய்ப்பு.. இல்லாவிட்டால் நாளை பெய்யும்.. வெதர்மேன்\nசோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கு.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்.. நிர்ணயித்தது தமிழக அரசு\nஎப்படி இருக்கிறார் ஜெ. அன்பழகன்.. சிகிச்சை குறித்து நேரில் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்\nகொரோனாவால் பலியான நபர்.. சவக்குழியில் உடலை அசால்டாக தூக்கிபோடும் ஊழியர்கள்.. ஷாக்கிங் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts chennai மாவட்டங்கள் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/coronavirus-eight-persons-caught-at-delhi-airport-trying-to-flee-to-malaysia-381796.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-06T17:24:05Z", "digest": "sha1:NEKTIKGRHCLV33CAU6OH6CCPGBUNGXJQ", "length": 15924, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 8 பேர் கைது- மதமாநாட்டில் பங்கேற்றவர்கள்! | Coronavirus: Eight Persons caught at Delhi airport trying to flee to Malaysia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\n13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nMovies மிரட்டும் மிளிர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தாவா இது.. ஆச்சரியத்தில் ரசிகர்கள் \nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 8 பேர் கைது- மதமாநாட்டில் பங்கேற்றவர்கள்\nடெல்லி: டெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மதமாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்துள்ளது.\nடெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது\nநிஜாமுதீன் மத மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்ற பல மாநிலத்தவருக்கும் கொரோனா இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாநாட்டில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டவரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லியில் இருந்து மலேசியாவுக்கு மீட்பு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.\nஇந்நிலையில் விமானத்தில் சந்தேகத்துக்குரிய 8 நபர்கள் பயணிக்க தயாராக இருந்தது தெரியவந்தது. இவர்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nகொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nஇதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 8 பேரும் நிஜாமுதீன் மத மாநாட்டில் பங்கேற்ற நிலையில் டெல்லியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. தற்போது இந்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\n13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nசீனாவுக்கு எதிரான கார்ட்டூன் வெளியிட்டதால்.. அமுல் டுவிட்டர் அக்கவுண்ட் ஒரு நாள் முழுக்க முடக்கம்\nபொருளாதாரத்தை தீவிரமாக அழித்து வருகிறது மத்திய அரசு.. ராகுல் காந்தி கடும் தாக்கு\nபொய் வேகமாக பரவும்.. பாஜகவில் இருந்து விலகுகிறாரா ஜோதிராதித்ய சிந்தியா.. டிவிட்டரில் அதிரடி விளக்கம்\nஜூன் 21ம் தேதி லே போவாரா மோடி.. யோகா செய்வாரா\n\"சைகலாஜிக்கல் ஆபரேஷனை\" கையில் எடுத்த சீனா.. அசால்ட்டாக கையாண்ட இந்தியா.. சாணக்கிய வியூகம்\nகளமிறங்கிய லெப்டினன்ட் ஜெனரல்.. இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை.. லடாக் மீட்டிங்கின் அதிரடி பின்னணி\nஎதிர்ப்பார்க்கவில்லை.. 2.3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. இத்தாலியை முந்திய இந்தியா.. 6வது இடம்\nஇந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் 5 மணி நேரம் பேச்சு.. எல்லை பிரச்சினை முடிவுக்கு வருமா\nபாருங்க.. இந்த நாட்டுலல்லாம் எப்படி கொரோனா குறைஞ்சிருக்கு.. நாமதான் சொதப்பல்.. ராகுல் காந்தி 'மேப்'\nபுலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லலாம்- உச்சநீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi coronavirus airport டெல்லி கொரோனா வைரஸ் விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pulwama-terror-attack-nia-not-been-able-to-trace-the-source-of-high-grade-explosives-377120.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-06T18:06:15Z", "digest": "sha1:7BCLDK7OGQPYR3J7VXNRGSFDJIDQH672", "length": 23179, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "புல்வாமா.. 40 உயிர்கள் பலி.. ஒரு வருடம் ஓடியும்.. விடை தெரியலையே.. வெடிமருந்துகள் எங்கிருந்து வந்தன? | Pulwama terror attack: NIA not been able to trace the source of high grade explosives - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\n13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nMovies குயின் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்ட கார்த்திக் சுப்புராஜ்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுல்வாமா.. 40 உயிர்கள் பலி.. ஒரு வருடம் ஓடியும்.. விடை தெரியலையே.. வெடிமருந்துகள் எங்கிருந்து வந்தன\nபுல்வாமா தாக்குதல்... இன்னமும் விடை தெரியலையே..\nஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி 14ம் தேதி அன்று தான் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் அதிகாலை நேரத்தில் தற்கொலைப்படை தாக்குதலால் கொல்லப்பட்டனர். ஆனால் புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) காரில் இருந்து தற்கொலை குண்டுகளுக்கான உயர் தர வெடிபொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஅதிகாலை நேரம் ���து. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தேசிய நெடுஞ்சாலைலயில் சிஆர்பிஎப் வீரர்களின் ஒரு கேம்ப்பில் இருந்து இன்னொரு கேம்பிற்கு மொத்தமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது தங்களை நோக்கி மரணம் வரப்போகிறது என்பதை அறியாமல் சிஆர்பிஎப் வீரர்களை அயர்ந்து தூங்கி கொண்டு வந்தனர்.\nஏற்கனவே தீவிரவாதிகள் தீட்டிய சதிதிட்டப்படி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதியான ஆதில் அஹ்மத் தார் காரில் உயர்ரக வெடிப்பொருட்களை அதிவேகமாக சென்று சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்தில் மோதினான். ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நடந்த அதி பயங்கர தாக்குதலில், குண்டுகள் வெடித்து சிதறியது. குண்டுகளோடு 40 வீரர்களும் வெடித்து சிதறினர். இந்த கோர சம்பவத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.\nபுல்வாமா தாக்குதலால் ஆதாயம் அடைந்தது யார் விசாரணை என்னாச்சு.. ராகுல் நறுக் கேள்வி\nஇந்திய அரசு உடனடியாக எதிர்வினை ஆற்றியது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று கூறி பாகிஸ்தான் எல்லையில் அடுத்த சில வாரங்களில் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் பல தீவிரவாதிகள்கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்தது. எனினும் தாக்குதல் நடந்தது உண்மை தான் என்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.\nஇதற்கிடையே புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) காரில் இருந்து தற்கொலை குண்டுகளுக்கான உயர் தர வெடிபொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர், கூறுகையில், \" அந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டவை \"இராணுவக் கிடங்ககுளில் காணப்படும் போர் வெடிமருந்துகள்\" என்பதால் வெடிபொருட்களை கடைகள் உள்ளிட்டவற்றில் இருந்து வாங்க முடியாது என்றார்.\nசுமார் 25 கிலோ பிளாஸ்டிக் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக ஒரு தடயவியல் அறிக்கை கூறியுள்ளது, இந்நிலையில் என்ஐஏ அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், காரில் நிரம்பிய வெடிபொருட்கள் \"அம்மோனியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின் மற்றும் ஆர்.டி.எக்ஸ்\" வகையைச் சேர்ந்தவை என்றார்.\nகடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் புல்வாம��� தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு முக்கிய நபர்களான முடசிர் அகமது கான் மற்றும் சஜ்ஜாத் பட் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனால் விசாரணையில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் அனைத்து முக்கிய நபர்களும் இறந்துவிட்டதால் என்ஐஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முடியவில்லை.\nஎன்ஐஏ வட்டாரங்கள் இது குறித்து கூறுகையில், தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் முதன்முதலில் 2011 இல் விற்கப்பட்டது மற்றும் தாக்குதலுக்கு 10 நாட்களுக்கு முன்னர் பிப்ரவரி 4 ஆம் தேதி பட் அதை வாங்குவதற்கு முன்பு பல முறை மறுவிற்பனை செய்யப்பட்டிருக்கிறது. முடசிர் அகமது கான் வெடிபொருட்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வாகனத்தின் \"என்ஜின் தடுப்பு\" வெடித்துச் சிதறியதால் அதை மீட்டெடுக்க முடியவில்லை, மேலும் வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் ஆற்றில் விழுந்த பின்னர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.\nபல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன, ஏனெனில் விசாரணையை ஒன்றிணைக்க உதவிய அனைத்து குற்றவாளிகளும் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் பல முறை கைகளை மாற்றிவிட்டது. வாகனத்தை கடைசியாக வைத்திருந்த நபர்- சஜ்ஜாத் பட் பிடிபடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஜெய்ஷு முகமது அமைப்பில் சேர்ந்தார். பின்னர் அவர் ஒரு என்கவுண்டரில் கொல்லப்பட்டார். சந்தேகநபர்கள் யாரும் உயிருடன் இல்லாததால் இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆதாரங்களை உறுதிப்படுத்த முடியாததால் சதித்திட்டத்தை யார் செய்தது. எப்படி வெடிமருந்தை கொண்டுவந்தார்கள் என்பதை நிரூபிப்பது கடினம் என்றார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் pulwama attack செய்திகள்\nபுல்வாமாவில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு அடைக்கலம் தந்த தந்தை- மகள் கைது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தேன்.. பயங்கரவாதி தகவல்\nபுல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதி கைது.. பாக். எதிராக ஆதாரங்கள் சிக்கின\nமாண்டு கிடந்த கணவர்.. முத்தமிட்டு ஐலவ்யூ சொல்லி அழுத நிகிதா.. இதோ ராணுவ பணிக்கு கிளம்பி விட்���ார்\nஎன் மகளை ஐஏஎஸ் ஆக்குவேன்.. மகனை ராணுவத்துக்கு அனுப்புவேன்.. புலவாமா தியாகி சிவச்சந்திரன் மனைவி\nபுல்வாமா தாக்குதலால் ஆதாயம் அடைந்தது யார் விசாரணை என்னாச்சு.. ராகுல் நறுக் கேள்வி\nபாலகோட்... விவேக் ஓபராய் தயாரிப்பில்.. விமானப்படை தீரத்தை போற்றும் படம்... பிரமாண்டமாக உருவாகிறது\nபுல்வாமாவில் 44 வீரர்கள் பலியானபோது டிஸ்கவரி சேனல் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த மோடி: காங். பாய்ச்சல்\nபதற்றமாக இருந்தது.. நிறைய சிகரெட் புகைத்தோம்.. குண்டு போட்டோம்.. இந்திய விமானிகள் அசால்ட் பேட்டி\nபுல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம்.. ராணுவத் தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொலை\nஇதுவல்லவோ மனிதநேயம்.. முடக்குவாதம் பாதித்த சிறுவனுக்கு உணவு ஊட்டும் சிஆர்பிஎஃப் வீரர்- வைரல் வீடியோ\nபரபர குற்றச்சாட்டு.. கோத்ரா சம்பவம் மாதிரி புல்வாமா தாக்குதலிலும் பாஜக சதி.. சொல்வது யார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/mugen-rao/news", "date_download": "2020-06-06T16:20:10Z", "digest": "sha1:6CKAKUWVRPDU2FLWBVCQSXRZGFN2QEWO", "length": 7706, "nlines": 113, "source_domain": "topic.cineulagam.com", "title": "Singer Mugen Rao, Latest News, Photos, Videos on Singer Mugen Rao | Singer - Cineulagam", "raw_content": "\nதளபதி 65 படத்தின் கதாநாயகி இவர் தான்\nஅனுஷ்கா ஷர்மா - விராட் கோலி விவாகரத்து\nதொலைக்காட்சியில் அதிகம் ஒளிப்பரப்பிய படம், TRP கிங்.. முதலிடத்தில் யார் தெரியுமா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nபிக்பாஸ் முகேனின் அடுத்த ஸ்பெஷல் இதோ ஒன்று கூடிய பிரபலங்கள் - பிரம்மாண்டம் சங்கமம்\n2019 ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண் பிரபலங்கள் இவர்கள் தான் முதலிடம் இவருக்கே\nவிஜய்யின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிக் பாஸ் முகன் ராவ் செய்த விஷயம், விடியோவுடன் இதோ\nபிக்பாஸ் பிறகு படத்திற்கு பதிலாக வேறொரு விஷயத்தில் முதன்முதலாக நடித்திருக்கும் முகென்- வைரல் வீடியோ\nதன் தந்தை குறித்து உருக்கமான கடிதத்தோடு கண்ணீருடன் பதிவிட்ட முகன், என்ன கூறினார் தெரியுமா\n2019ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் மிக பிரபலமான நடிகர்கள் யார்.. கவின், முகன் யார் முதலிடம் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் முகென் அப்ப���வின் இறுதி சடங்கு வீடியோ வெளிவந்தது, கண்ணீருடன் வழியனுப்பிய முகென், இதோ\n கண்ணீர் விட்டு அழுது பிரபலங்கள் வெளியிட்ட பதிவு\nபிக் பாஸ் முகன் ராவ் வீட்டில் ஏற்பட்ட மரணம், கண்களை கலங்க வைக்கும் சோக செய்தி\nபிக்பாஸ் பிரபலம் முகென் எங்கு சென்றுள்ளார் பாருங்க உலக புகழ் பெற்ற இடத்தில் கூடிய கூட்டம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முகேன் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட நிகழ்ச்சி\nஸ்பெஷல் தினத்தில் தனது காதலி யார் என்று புகைப்படத்துடன் பதிவிட்ட பிக்பாஸ் முகென்- யாரு பாருங்க\nசென்னை மக்களை உருவ வைத்த பிக்பாஸ் முகென், இதை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் முகெனக்கு மட்டுமே அடித்த லக்- தொலைக்காட்சியே அறிவித்த தகவல்\nபிக்பாஸ் முகேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனிருத் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்ததை பாருங்க\nஇறப்பதற்கு முன் தன் பாடலை பாடிய சிறுவன் வீடியோ பதிவிட்டு உருக்கமாக பேசிய பிக்பாஸ் முகேன்\nபிக்பாஸ் புகழ் முகென் ரசிகர்களுக்கு கொடுக்கப்போகும் சூப்பர் ஸ்பெஷல் வீடியோ- இதோ பாருங்க\nபிகில் படத்திற்காக பிக்பாஸ் முகென் காட்டிய வெறித்தனம் \nமலேசியாவில் பிக்பாஸ் புகழ் முகெனுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்- புகைப்படத்துடன் இதோ\nகாதல் தோல்வி பற்றி பிக்பாஸ் அபிராமியின் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/27192629/Beautiful-memories-of-actress-Sarah-Ali-Khan.vpf", "date_download": "2020-06-06T17:01:02Z", "digest": "sha1:JDTSBZZNUJNEU3GDJQEEMZGJEKHPEFU2", "length": 15407, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Beautiful memories of actress Sarah Ali Khan || 96 கிலோவில் இருந்து கவர்ச்சியான உடலுக்கு.. நடிகை சாரா அலிகானின் அழகான நினைவுகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று | டெல்லியில் மேலும் 1320 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 27,654 ஆக உயர்வு |\n96 கிலோவில் இருந்து கவர்ச்சியான உடலுக்கு.. நடிகை சாரா அலிகானின் அழகான நினைவுகள் + \"||\" + Beautiful memories of actress Sarah Ali Khan\n96 கிலோவில் இருந்து கவர்ச்சியான உடலுக்கு.. நடிகை சாரா அலிகானின் அழகான நினைவுகள்\nசாரா அலிகான், இளமை ததும்பும் இந்தி நடிகை. திரை உலகில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் அவர், தனது ஆசைகள்.. கனவுகள���.. குறித்து மனம் திறந்து சொல்கிறார்.\nபாட்டு, நடனம் என்று பொழுதைப்போக்கிக் கொண்டிருந்த நீங்கள் எப்படி நடிக்க வந்தீர்கள்\nநடிகையாக வேண்டும் என்ற எண்ணம் எதுவும் எனக்கு இருந்ததில்லை. சினிமா பாடல்களுக்கு நடனமாடுவதும், பாடுவதும் மட்டுமே எனக்கு பிடித்தமானதாக இருந்தது. சிறுவயதில் விளம்பரத்தைப் பார்த்தால் அதேபோல் நடித்துக் காண்பிப்பேன். அந்தப் பழக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது. அது குழந்தைத் தனம் என்றே எல்லோரும் நினைத்தார்கள். நானும் அப்படியே நினைத்தேன். ஆனால் நடிக்க வேண்டும் என்பதும், இந்த துறையிலே பயணிக்கவேண்டும் என்பதும் பின்பு ஏற்பட்ட ஆசைதான்\nஉங்கள் சினிமா வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்\nநேர்மையாகவும், சுத்தமாகவும், மக்களின் மனதில் பதியும் விதமாகவும் அமைத்துக்கொள்ள விரும்பு கிறேன்.\nஉங்களுக்கு பணம் மட்டும் போதுமா இல்லை ஸ்டார் அந்தஸ்தும் வேண்டுமா\nஸ்டார் அந்தஸ்தில் எல்லா காலமும் நிலைத்திருக்க முடியாது என்பது எனக்குதெரியும். இது வேடிக்கையான உலகம். இது என்போல் பலரை பார்த்துள்ளது. இன்னும் பலரையும் பார்க்க உள்ளது.\nஆண்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்\nரசிகர்களிடம் இருந்து நான் புகழ்ச்சியையும் எதிர்பார்க்கவில்லை. தொல்லையையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு பிடிக்காத விதத்தில் என்னிடம் யார் நடந்துகொண்டாலும் கோபப்படுவேன். நான் அன்பானவள். அதே நேரத்தில் அதிரடியானவளும்தான்\nநீங்கள் குர்தா அணிந்து கொண்டு கோவில் முன்பு நின்று பிரசாதம் கொடுத்தீர்களாமே\nநான் சனிக்கிழமை தோறும் கோவிலின் வெளியே நின்று வெள்ளை சல்வார் அணிந்து பிரசாதம் வினியோகிப்பது வழக்கம்தான். இன்றைய ஆண்கள், பெண்கள் சல்வார் குர்தாவை அணிவதை விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். நான் ஜிம் சென்று திரும்பியதும் ஆண்களை சந்தித்தால் குட்டையான, இறுக்கமான உடை அணிந்திருப்பேன். குர்தாவும், குட்டைப்பாவாடையும் எனக்கு முக்கியம்தான். அவைகளை எனது சவுகரியத்திற்கு தக்கபடி அணிந்துகொள்கிறேன். எனது உடைகளை ஆண்கள் எந்த மனநிலையில் பார்க்கிறார்கள் என்று நான் நினைத்துப்பார்ப்பதில்லை. அவர்கள் எப்படி பார்த்தாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை.\nஉங்கள் அழகை, கவர்ச்சியை யாராவது புகழ்ந்தால்\nநான் கவர்��்சியாக இருப்பதாக நம்பவில்லை. எனது கவனத்தை ஈர்ப்பதற்காக என்னை புகழ்வதாக எடுத்துக்கொள்வேன்.\nரசாயன அழகுப் பொருட்களை நான் தொடுவதே இல்லை.\nஅதனால்தான் உங்கள் தலையில் வெங்காய வாசனை வீசுவதாக பேச்சு எழுந்ததா\nஆம். என்னுடன் நடித்தவர்கள் அதுபற்றி கேட்டிருக் கிறார்கள். எனக்கு வெங்காயத்தை அறிமுகம் செய்தவர் ரன்வீர்தான்.\nஆம். கல்லூரியில் படிக்கும்போது 96 கிலோ இருந்தேன். அப்போதும் என் தோற்றத்தைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. அப்போது ஒரே நேரத்தில் 5 பீட்சாக்களை சாப்பிட்டுவிடுவேன். இப்போது 55 கிலோவுக்கு வந்துவிட்டேன். விரைவில் 54 கிலோவாக குறைவேன். இப்போது அந்த குண்டுப்பெண் நானில்லை. என்னாலும் எடையை குறைக்க முடியும். எப்போது எதை கெட்டது என்று நினைக்கிறோமோ, அப்போதே நாம் நல்லதுக்கு மாறத் தொடங்கி விடுவோம். அப்படித்தான் எனது உடல் எடையை குறைத்தேன்.\nசினிமா துறையில் நீங்கள் கண்ட குறைபாடுகள் என்ன\nஎல்லா துறையிலும் குறைபாடுகள் இருக்கும். உலகெங்கிலும் குறைகள் உண்டு. குறைகளை நாம் ஏற்றுக் கொண்டுதான் வாழ வேண்டும். நான் சினிமா வாழ்க்கையையும்-நிஜவாழ்க்கையையும் பேலன்ஸ் செய்துகொண்டு வாழ, எனக்கு என் அம்மா கற்றுத்தந்திருக்கிறார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. என்னிடம் தவறாக நடந்தார் - பட அதிபர் மீது டி.வி. நடிகை புகார்\n2. தனுசுடன் நடிக்க வைப்பதாக பண மோசடி\n3. புதிய விதியால் படப்பிடிப்பில் பங்கேற்க இயக்குனர் மணிரத்னம், அமிதாப்பச்சனுக்கு சிக்கல்: இந்திய டைரக்டர்கள் சங்கம் எதிர்ப்பு\n4. கர்ப்பிணி யானையை கொன்ற அரக்கர்கள் - குஷ்பு, சிம்ரன், அமலாபால் ஆவேசம்\n5. சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்கு - நடிகை அம்பிகா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/03/19104816/Rajs-actresss-dream-fulfilled.vpf", "date_download": "2020-06-06T18:09:37Z", "digest": "sha1:MMUOFMY7PYU3DZTIXYZEEC7M4JQZKBI3", "length": 6071, "nlines": 105, "source_domain": "www.dailythanthi.com", "title": "Raj's actress's dream fulfilled! || ‘ராஜ்’ நடிகையின் கனவு நிறைவேறியது!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘ராஜ்’ நடிகையின் கனவு நிறைவேறியது\n‘ராஜ்’ நடிகையின் கனவு நிறைவேறியது\nதுபாயில் இருந்து இறக்குமதியான ‘ராஜ்’ நடிகை, வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்.\nபட வாய்ப்புகள் பற்றி கவலைப்படாமல், தன்னை தேடி வருகிற படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவருக்கு ‘ஹாலிவுட்’ படங்களில் நடிக்க வேண்டும் என்பது, கனவு. அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. ‘ராஜ்’ நடிகை ஒரு ‘ஹாலிவுட்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/italian/lessons-ta-ln", "date_download": "2020-06-06T18:56:29Z", "digest": "sha1:IKI7IS4ESB2HIRBYBTHI55HNSU4JVEYV", "length": 10978, "nlines": 108, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lezioni: Tamil - Latino. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Dimensiones\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - Motus, Cursus\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்.\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி.\nஉணர்வுகள், புலன்கள் - Sensus\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி.\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி.\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி.\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி.\nகட்டிடங்கள், அமைப்புகள் - Aedificia, Constitutiones\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்.\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்.\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி.\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்.\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்.\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்.\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Salus, Medicina, Hygiena\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது.\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Materia\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்.\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி.\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்.\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Conjugationes, Praepositiones\nபல்வேறு பெயரடைகள் - Adposita Varia\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Actiones Variae I\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Actiones Variae II\nபல்வேறு வினையடைகள் 1 - Adverbia Varia I\nபல்வேறு வினையடைகள் 2 - Adverbia Varia II\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்.\nபொழுதுபோக்கு, கலை, இசை - Ludi, Ars, Musica\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்.\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\nமனித உடல் பாகங்கள் - Articuli Corporis\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது.\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Urbs, Viae, Vehicula\nஒரு பெரிய மாநக���த்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்.\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்..\nவாழ்க்கை, வயது - Vita, Aevus\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி.\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Ludi, Requies\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி.\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Domus, Supellex, Rei Aedificii\nவேலை, வியாபாரம், அலுவலகம் - Labor, Negotitatio\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/9.html", "date_download": "2020-06-06T16:07:52Z", "digest": "sha1:D5J7TGWVM7EM64IU5HAI2XKBMTA7QFQH", "length": 3845, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "புதுக்குடியிருப்பில் ஒருவர்காணாமல் போயுள்ளார்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / புதுக்குடியிருப்பில் ஒருவர்காணாமல் போயுள்ளார்\nபுதுக்குடியிருப்பிலே பிரபல கராத்தே மாஸ்ரர் தனுஸ் நேற்று இரவு 8.30 மணியில் காணாமல் போயுள்ளார் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-06-06T17:41:02Z", "digest": "sha1:Z7RZ5F2MLDD5T3FOPGMZEB5RS7B2FKRV", "length": 4667, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விலகக் கோரி | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுற��த்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: விலகக் கோரி\nதேர்தல் ஆணையாளரை பதவி விலகக் கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது\nதேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவ பதவி விலக வேண்டும் என கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா பொலிஸாரல் கைத...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/200723?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:14:12Z", "digest": "sha1:NYSRXFGTKJOBLQV2R6UQUSAZJ4MRXKAC", "length": 10184, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ரிஷாப் பண்ட்-ஐ பத்திரமாக பாத்துக்குங்க.. ஓய்வு அறிவிப்பை நான் தான் அறிவிப்பேன்! மீண்டும் ஃபார்முக்கு வந்த யுவராஜ் சிங் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரிஷாப் பண்ட்-ஐ பத்திரமாக பாத்துக்குங்க.. ஓய்வு அறிவிப்பை நான் தான் அறிவிப்பேன் மீண்டும் ஃபார்முக்கு வந்த யுவராஜ் சிங்\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் விளாசிய யுவராஜ் சிங், இளம் வீரர் ரிஷாப் பண்ட் குறித்தும், தனது ஓய்வு முடிவு குறித்தும் தெரிவித்துள்ளார்.\nமும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. டெல்லி அணியில் ரிஷாப் பண்ட அபாரமாக ஆடி 27 பந்துகளில் 78 ஓட்டங்கள் எடுத்தார்.\nஅதேபோல் மும்பை அணியில் ஃபார்மில் இல்லை என்று விமர்சிக்கப்பட்ட யுவ��ாஜ் சிங், அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் குவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.\nபோட்டி முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், ‘ரிஷாப் பண்ட்யிடம் ஏராளமான திறமைகள் இருக்கின்றன. எதிர்காலத்தில் மிகச்சிறந்த வீரராக உருவாகுவார். அதனால் அவரை நாம் (பி.சி.சி.ஐ) வளர்க்கும்போது பாதுகாப்பாக அவரை வழிநடத்த வேண்டும்.\nஉலகக் கோப்பை போட்டியில் ரிஷாப் பண்ட் இடம்பெறுவாரா என எனக்குத் தெரியாது. ஆனால், இன்றைய ரிஷப் பண்ட்-யின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது’ என தெரிவித்தார். மேலும், ஓய்வு குறித்து எண்ணம் உண்டா என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த யுவராஜ் சிங்,\n‘சரியான நேரம் வரும்போது, ஓய்வு அறிவிப்பை நான் தான் முதலில் அறிவிப்பேன். யாரும் என் ஓய்வு குறித்து எனக்கு நெருக்கடி கொடுக்காத வகையில் ஓய்வை அறிவிப்பேன். கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்து வருகின்றன.\nஇதனால் தெளிவான முடிவு எடுக்கமுடியாமல் நான் இருந்து வருகிறேன். எனக்கு நானே ஆய்வு செய்து கொண்டதில் இன்னும் சில காலம் கிரிக்கெட் போட்டியில் விளையாடலாம் என எனக்கு தோன்றியது.\nநான் 14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடியிருக்கிறேன். தேசிய அணிக்காக என்றில்லாமல் நான் அனுபவித்து விளையாடியிருக்கிறேன்’ என தெரிவித்தார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/185924", "date_download": "2020-06-06T18:51:56Z", "digest": "sha1:Q4BXXOFRWCDFNFANRNL2LE2BFP2ENNCI", "length": 8322, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பிஞ்சு குழந்தையை தூக்கிலிட்டு கொன்றுவிட்டு விஷம் அருந்திய இளம் தாயார்: அதிர்ச்சி காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிஞ்சு குழந்தையை தூக்கிலிட்டு கொன்றுவிட்டு விஷம் அருந்திய இளம் தாயார்: அதிர்ச்சி காரணம்\nபொலிவியா நாட்டில் இளம் பெண் ஒருவர் தமது கணவருக்கு பிரியாவிடை கூறிவிட்டு பிஞ்சு குழந்தை உள்ளிட்ட தமது 3 பிள்ளைகளை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.\nமேற்கு தென் அமெரிக்க நாடான பொலியாவில் 25 வயதேயான இளம் தயார் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக தமது 3 பிள்ளைகளையும் கொன்றுவிட்டு அவரும் விஷம் அருந்தியுள்ளார்.\nகடந்த பல மாதங்களாக குறித்த பெண்மணி தமது கணவருடன் மனஸ்தாபத்தில் இருந்து வந்துள்ளார்.\nஇருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த சொவ்வாய் அன்று தமது கணவருக்கு பிரியாவிடை கூறும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு, பிள்ளைகளை தூக்கிலிட்டு கொன்றுள்ளார்.\nபொலிசாரிடம் உள்ள குறித்த வீடியோவில் கொல்லப்பட்ட பிள்ளைகளும் தங்கள் தந்தைக்கு பிரியாவிடை கூறுகிறது.\nஇதனிடையே பிள்ளைகளை கொன்றுவிட்டு விஷம் அருந்திய அந்த தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த விவகாரம் தொடர்பில் கொல்லப்பட்ட பிள்ளைகளின் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-06T18:19:21Z", "digest": "sha1:FCRHI3BQTGIUBGSXJDUYDVFET36ODKFD", "length": 13069, "nlines": 209, "source_domain": "tamil.samayam.com", "title": "டுபிளாசி: Latest டுபிளாசி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி\nஅனுராக் கஷ்யப் ஒரு முட்டாள...\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மண...\nதளபதி 65ல் இணையும் முன்னணி...\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தட...\nதமிழகத்தில் ஒரே நாளில் 19 ...\nசலூன் கடைக்காரர் மகள் நேத்...\nரஹானேவுக்கு இன்று பிறந்தநாள்... எளிமையான...\nகிரிக்கெட் மட்டும் தான் மு...\nநீ அதுக்கு சரிபட்டு வரமாட்...\nமுதல் ஓவரிலேயே முடிஞ்சு போ...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவா...\nரூ.9,500 க்கு இதுக்கு மேல ...\nஅவரசப்பட்டு மொக்கையா ஒரு வ...\nகனவில் கூட எதிர்பார்க்காத ...\nமிட்ரான் ஆப்பிற்கு கூகுள் ...\nஒரு வேகத்துல வேற போன் வாங்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அட்றா சக்கை, இன்னைக்கும் ...\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணா...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\n2000 ஆண்டு கால இளமை: செம்மொழியாம்..\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nதெ.ஆ அணியை 130 ரன்னில் சுருட்டிய இந்தியா - 208 ரன்கள் இலக்கு\nகேப் டவுன் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஆரம்பமே அசத்தலாக விக்கெட் வீழ்த்திய இந்தியா\nகேப் டவுன் : தென் ஆப்ரிக்காவுக்கி எதிரான முதல் டெஸ்ட் 4வது நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் இந்தியா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது.\nபிரசன்னாவுக்கு கரு நாக்கு.. EB பில் பார்த்து அதிர்ச்சியான முன்னணி இயக்குனர்\nவெடி நிரப்பிய கோதுமை உருண்டையை சாப்பிட்ட கர்ப்பிணி பசு படுகாயம்...\nகொரோனாவால் இறந்தவரைத் தூக்கி எறிந்த ஊழியர்கள்... தண்டனை யாருக்கு\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nபுதுச்சேரி: கொரோனாவால் இறந்தவர் உடலை வீசி எறிந்த அவலம்\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-86939/", "date_download": "2020-06-06T17:15:05Z", "digest": "sha1:JCPNYF27NQEA7OFQGD2JTS4LI7XFP2OL", "length": 6365, "nlines": 100, "source_domain": "www.chennaicitynews.net", "title": "நடிகர் சங்க தேர்தல்: விஷாலை எதிர்த்து ராதிகா சரத்குமார் தலைமையில் புதிய அணி | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema Interviews நடிகர் சங்க தேர்தல்: விஷாலை எதிர்த்து ராதிகா சரத்குமார் தலைமையில் புதிய அணி\nநடிகர் சங்க தேர்தல்: விஷாலை எதிர்த்து ராதிகா சரத்குமார் தலைமையில் புதிய அணி\nநடிகர் சங்க தேர்தல்: விஷாலை எதிர்த்து ராதிகா சரத்குமார் தலைமையில் புதிய அணி\nநடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால் தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளன.\nதேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்வு செய்து நியமிக்க நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை (14-ந்தேதி) சென்னையில் நடக்க உள்ளது. அதன்பிறகு தேர்தல் அதிகாரி தேர்தல் நடத்துவதற்கான தேதி, மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அறிவிப்பார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியலும் வெளியிடப்படும்.\nதேர்தலில் விஷால் அணியினர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. நாசரும், விஷாலும் தற்போது வகிக்கும் தலைவர், பொதுச்செயலாளர் ப��விகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள். பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். தற்போதைய செயற்குழு உறுப்பினர்கள் பலர் அதே பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள்.\nஎதிர் அணியினர் ராதிகா சரத்குமாரை தலைவராக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக நடிகர் உதயா ஏற்கனவே அறிவித்து உள்ளார். டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், சிம்பு ஆகியோரும் விஷால் அணிக்கு எதிராக களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.\nதமிழ் திரைப்பட வர்த்தக சபை... மீண்டும் செயல்பட ஆரம்பித்தது\nதென்னிந்திய நடிகர் சங்கம் குருதட்சனை திட்டம் இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா\nநடிகர் சங்க தேர்தல்: விஷாலை எதிர்த்து ராதிகா சரத்குமார் தலைமையில் புதிய அணி\nPrevious articleராகவா லாரன்ஸின் ” தாய் ” அன்னையர் தின சிறப்பு பாடல் வெளியீட்டு விழா\nசுஹாசினியை வைத்து அரசு விளம்பரம் இயக்கிய இ.வி.கணேஷ்பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/165077?ref=archive-feed", "date_download": "2020-06-06T16:34:45Z", "digest": "sha1:MIJKCSVO7SIFC7XAI2GVAIGXA7VWBJOI", "length": 6951, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சிறுமிக்கு தொல்லை கொடுத்த பானுப்பிரியாவின் சகோதரர் இந்த நடிகையின் கணவரா? புகைப்பட ஆதாரம் - Cineulagam", "raw_content": "\nஅச்சு அசலாக ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் டிக்டாக் பெண்... உலக அழகியையும் மிஞ்சிய நடிப்பு\nலீக் ஆனதா மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி.. செம மாஸ் வீடியோ இதோ\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nஎங்களது முதலிரவில் பால் கிடையாது... இதுதானாம் உண்மையை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா..\nஉதவி கேட்டுச் சென்ற 8 வயது சிறுமி.. 4 தாத்தா உட்பட 8 பேரால் சீரழிக்கப்பட்ட அவலம்\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nதளபதி விஜய்யின் மகன் அறிமுகமாகவுள்ள திரைப்படம் குறித்து வெளியான முக்கிய தகவல், உண்மையை உடைத்த பிரபலம்\nவீட்டை விட்டு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்கள்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமி���் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nசிறுமிக்கு தொல்லை கொடுத்த பானுப்பிரியாவின் சகோதரர் இந்த நடிகையின் கணவரா\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅந்த புகாரில். பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்க்கும் 15 வயது சிறுமிக்கு அவர் ஒராண்டிற்கும் மேலாக சம்பளம் கொடுக்கவில்லை எனவும், அடித்து துன்புறுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.\nபாலியல் தொல்லை கொடுத்தது பானுப்பிரியாவின் அண்ணன் என்று கூறப்பட்டநிலையில் அவர் நடிகை விந்தியாவின் முன்னாள் கணவர் கோபால கிருஷ்ணன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\n2008ல் திருமணம் நடந்த நிலையில் 2012-ஆம் ஆண்டு விந்தியா விவாகரத்து செய்து கொண்டார்.\nஇதையடுத்து தற்போது நடிகை விந்தியா மற்றும் கோபாலகிருஷ்ணனின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108241/", "date_download": "2020-06-06T18:31:45Z", "digest": "sha1:HSHSGLIM5L4OAQZBBKNJQMM4ODFLQHPF", "length": 20816, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலங்கைத்தமிழ் ஆவணக்காப்பகங்கள்", "raw_content": "\nசடக்கு – ஒரு மகத்தான முயற்சி\nசடக்கு பற்றிய அறிமுகக் குறிப்புக்கு நன்றி. சடக்கு ஓர் அருமையான தொடக்கம். பிரிவுகள், வகைகள், ஆண்டு, ஆளுமைகள் எனத் தேடல் வசதிகளை ஆரம்பத்திலேயே உள்வாங்கியிருக்கின்றனர். கையெழுத்துப்பிரதிகள், துண்டுப் பிரசுரங்கள், கடிதங்கள் என ஏனைய ஆவணங்களையும் இணைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். வல்லினம் குழுவினர்க்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nநீங்கள் குறிப்பிட்டிருப்பது போல இத்தகைய முயற்சிகள் அரசுசார்பில் செய்யப்பட வேண்டியவை. ஏனெனில் பெரும் பொருட்செலவினைக் கோரிநிற்பவை.\nஈழத்தினைப் பொறுத்தவரை 2005 இலிருந்து நூலக நிறுவனம் (noolahamfoundation.org) இத்தகைய பணிகளைச் செய்து வருகிறது.\nஇவை பிரதானமாகப் பின்வரும் இரு வலைத்தளங்களாக உள்ளன.\nwww.noolaham.org – நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், பிரசுரங்கள்\nwww.aavanaham.org – ஒலிப்பதிவுகள், காணொளிகள், புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட சகலவித ஆவணங்களும்.\nநீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட பணிகள் ஒவ்வொன்றும் ஓரளவிற்கேனும் நூலகத்தால் முன்னெடுக்கப்படுகின்றன.\n// சிற்றிதழ்களைச் சேகரித்து ஒளிநகல் எடுத்து ஆவணப்படுத்துதல்//\nhttps://goo.gl/yDBbyA – 10,000 சிற்றிதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\n// வெளிவந்த நூல்கள் அனைத்தையும் அட்டவணைப்படுத்தி ஆவணப்படுத்துதல்//\nhttps://goo.gl/V5Ddqx – 6,600 நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\n// முதற்பதிப்புகளின் அட்டைகளின் நகல்களை இணையத்தில் ஆவணப்படுத்துதல்//\nகிடைத்தவரை முழு நூல்களே ஆவணப்படுத்தப்படுகின்றன.\n// தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கைச்சுருக்கங்கள்//\nhttps://goo.gl/yYeiHK – எழுத்தாளர்களும் ஏனைய ஆளுமைகளுமான 2,500 குறிப்புகள்\n// கூடுமானவரை அவர்களின் சொற்களில்//\nhttps://goo.gl/khpvwA – எழுத்தாளர்கள் மட்டுமில்லாமல் எல்லாவகையான ஆளுமைகளையும் அவரவர் குரலில் ஆவணப்படுத்தும் வாய்மொழி வரலாற்றுச் செயற்றிட்டம். மிகவும் விரிவாகப் பதிவு செய்கிறோம். எடுத்துக்காட்டாக\nஅண்மையில் தெளிவத்தை ஜோசப் 11 மணிநேர நேர்காணல் தந்துள்ளார். விரைவில் வெளியாகும். 11 மணிநேர உரையாடலை யார் கேட்பார்கள் என்ற கேள்வி எழும். தமிழில் ஒலித்தேடல் சாத்தியமாகும்போது இந்த ஒலிப்பதிவுகளின் பயன்பாடு விளங்கிக் கொள்ளப்படும். ஏனெனில் எமது சமூக, பண்பாட்டு, நுண் வரலாறுகளுக்கான பெருமளவு தகவல்களை இந்த வாய்மொழி வரலாறுகள் கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை காணொளிகளாகவும் உள்ளன. ஆயினும் வலைத்தளம் தாங்காது என்பதால் ஒலிப்பதிவுகளை மட்டும் வெளியிட்டுள்ளோம்.\nஆய்வுப் பொருட் சேகரங்கள் https://goo.gl/JKWFfb\nஆகியவற்றையும் உருவாக்குகிறோம். இவை ஆரம்பநிலையில் உள்ளன என்றாலும் சில நல்ல சேகரங்கள் உருவாகி வருகின்றன. எடுத்துக்காட்டாக சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் : https://goo.gl/G1bk5E\nஓலைச்சுவடிகளைத் தேடிப் படியெடுக்கும் பணியினையும் தொடங்கியுள்ளோம்.\nஆவணகம் வலைத்தளம் ஆய்வாளர்களை மனதிற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஈழத்தின் முருகன் கோவில்களின் கட்டிட அமைப்பினை ஆராயப்போகும் ஒருவர் ஒளிப்படம்-> முருகன் கோவில்->கோவில் முகப்பு என நகர்ந்து பின்வரும் பக்கத்துக்கு வரலாம்: https://goo.gl/15pjWS\nஇப்போதுள்ள 3,000 படங்களில் 7 முருகன் கோவில் முகப்புக்கள் உள்ளன. இலட்சக்கணக்கில் படங்கள் சேர்க்கப்பட்ட நிலைவருகையில் இந்தத் தேடல் வசதி பெரும்பயன் தரும் எனபதே எதிர்பார்ப்பு.\nஇவை தவிர ஈழத்துப் பத்திரிகைகளை ஆவணப்படுத்தும் பெருமுயற்சியும் முன்னெடுக்கப்படுகிறது. https://goo.gl/sBts1Y\nசுமார் 34,000 பத்திரிகைகள் முழுமையாக எண்ணிமப் பிரதியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 18,000 பத்திரிகைகள் 1981-2010 காலப்பகுதிக்குரியவை என்பதால் முக்கிய வரலாற்று ஆவணங்களாகின்றன. இவற்றில் புலிசார்பு, புலியெதிர்ப்பு, அரசசார்பு, மாற்றுக்குரல்கள் என எல்லாத்தரப்புக்களும் உள்ளன. அவ்வாறானால் எல்லாத்தரப்பும் நூலக நிறுவனத்துக்கு ஆதரவளிப்பர் என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு தரப்புக்கும் ஆவணப்படுத்தலில் அக்கறையில்லை.\nஒவ்வொரு 30 நிமிசத்துக்கொரு ஆவணம் இணையத்துக்கு வருகிறது. பன்னாட்டுத் தேசிய நூலகங்கள் பயன்படுத்தும் சீர்தரங்களை முடிந்தவரை பின்பற்றுகிறோம். ஆண்டுக்கு இந்திய ரூபாயில் 20 முதல் 25 இலட்சம் செலவாகிறது. பெரும்பாலும் புலம்பெயர் சமூகமே நிதியுதவுகிறது. 10-15 பேர் முழுநேரமாகப் பணியாற்றுகின்றனர். இன்னும் அதிக உதவிகள் கிடைத்தால் இன்னும் எவ்வளவோ ஆவணப்படுத்த முடியும். ஈழத்தைப் பற்றி எந்த ஒரு சிறுவிடயத்தினைத் தேடினாலும் ஓர் ஆவணமேனும் கிடைக்கக் கூடிய அளவுக்கு விரிவாக்க வேண்டும் என்பதே கனவாக உள்ளது.\nஇம்மடலை உங்கள் வலைத்தளத்தில் பிரசுரித்தால் ஈழத்து ஆவணப்படுத்தலில் ஆர்வமுள்ள எவரேனும் உதவ முன்வரக்கூடும் என நம்புகிறேன்.\nஇவை முக்கியமான தொகுப்புகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் களம் மிகப்பெரிதாக விரிந்துவிட்டதோ என ஐயம் எழுந்தது. இலக்கியம் என்னும் களத்திற்குள்ளாகவே ஏராளமாக ஆவணப்படுத்தவேண்டியிருக்கிறது. வாழ்க்கையின் அனைத்தையும் ஆவணப்படுத்துவது என்னும்போது அதன் இலக்கும் செயல்வேகமும் மிக மட்டுப்படுகிறது. மேலோட்டமாகவே பார்த்தேன். இலங்கையின் முந்தைய தலைமுறையில் எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்களைத் தேடிப்பார்த்தேன். அரிய புகைப்படங்கள் மிகக்குறைவு. நிகழ்வுகள், தருணங்கள்தான் ���ரலாறு. அவை காணப்படவில்லை. ஆனால் மிகப்பெரிய முயற்சி, மிக முன்னோடியான முயற்சி. புலம்பெயர்ந்த காலத்தின் கடந்த கால ஏக்கம் அளித்த ஊக்கத்தால் முதல்தலைமுறை இதைச் செய்திருக்கலாம். அவர்களின் ஊக்கம் இன்று தளர்ந்திருக்கலாம். அடுத்த தலைமுறை இதை முன்னெடுக்கவேண்டும்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–77\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\nவிளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]\nகலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Rosche+de.php?from=in", "date_download": "2020-06-06T16:19:21Z", "digest": "sha1:FDQ4JXWEEYFLBLYEQTQHRDQ526YE23KE", "length": 4320, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Rosche", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Rosche\nமுன்னொட்டு 05803 என்பது Roscheக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Rosche என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Rosche உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5803 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Rosche உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 5803-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5803-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/09/13131754/1051720/JEEVA-SAMATHI.vpf", "date_download": "2020-06-06T18:27:59Z", "digest": "sha1:GJLGRV45V4BPKZYQ77VTUBCNB5ASTYPM", "length": 4032, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(12.09.2019) - ஜீவ சமாதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் ���ிளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 13, 2019, 01:17 PM\n(12.04.2020) கோர முகம் காட்டும் கொரோனா... அடங்க மறுக்கும் மக்கள்... 144 கிரிமினல் வழக்கும், எதிர்கால ஆபத்தும்...\n(12.04.2020) கோர முகம் காட்டும் கொரோனா... அடங்க மறுக்கும் மக்கள்... 144 கிரிமினல் வழக்கும், எதிர்கால ஆபத்தும்...\n(10.03.2020) - சாதிகள் உள்ளதடி பாப்பா\n(10.03.2020) - சாதிகள் உள்ளதடி பாப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/29932", "date_download": "2020-06-06T16:26:50Z", "digest": "sha1:MKR46PMRGJC6NUXA65DPNVRIZEXGYUJV", "length": 10100, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "விபத்தில் மரணமடைந்த ரபீலின் ஜனாஸா இன்று நல்லடக்கம் | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nவிபத்தில் மரணமடைந்த ரபீலின் ஜனாஸா இன்று நல்லடக்கம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nவாகரையில் இடம்பெற்ற வாகன விபத்தில் வபாத்தான வாழைச்சேனையைச்சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடாத்தொகுதி முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஏ.ரபீலின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 17.02.2020ம் திகதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஜனாஸா தற்போது வாழைச்சேனை ஹைராத் வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமரண அறிவித்தல், தேசிய செய்திகள், செய்திகள் Comments Off on விபத்தில் மரணமடைந்த ரபீலின் ஜனாஸா இன்று நல்லடக்கம் Print this News\nதியாவட்டவான் ஏ.சீ.எம்.சீ.யூத், அர்ரஸ்ஸாத் கழகங்களினால் வெற்றிக்கிண்ணம் அன்பளிப்பு\nவாகரை விபத்தில் ஒருவர் பலி : மற்றுமொருவர் காயம் -வாகரைப் பொலிஸார்\nஇறையச்சத்துடன் வாழத்துடித்த காத்தான்குடி இர்சாத் : மனநிலை பாதிப்பு மரணம் வரை சென்றது\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஎரி காயங்களுடன் வபாத்தான காத்தான்குடி இர்சாத் : இறைச்சத்துடன் நேர்மையாக வாழத்துடித்தவர் :மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமீராவோடை பாறூக் குவைத்தில் வபாத்\nதெலியகொன்னை அன்ஸார் முஹம்மது கட்டாரில் காலமானார்\nகுவைத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் : மற்றுமோர் இந்தியர் தற்கொலை – அரப் டைம்ஸ்\nபிறைந்துரைச்சேனை முஹம்மது ஜவ்பர் குவைத்தில் வபாத்\nமத்திய முகாம் முஹம்மத் றிஸ்பான் கத்தாரில் வபாத்\nகிணற்றினுள் வீசி கொலை செய்யப்பட்ட இரு குழந்தைகளின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடி ஜும்ஆப்பள்ளிவாயலில் நல்லடக்கம்\nகாத்தான்குடி விபத்தில் ஓட்டமாவடி பாத்தும்மா மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}