diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1287.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1287.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-45_ta_all_1287.json.gz.jsonl"
@@ -0,0 +1,461 @@
+{"url": "http://sangacholai.in/Essays-6.html", "date_download": "2020-10-29T16:41:16Z", "digest": "sha1:ZNKD37IHCEEVJCXEOBQQTVOPWLL6UASM", "length": 4691, "nlines": 107, "source_domain": "sangacholai.in", "title": "", "raw_content": "\nமுழுத்திரையில் காண, மேலே இடது பக்கம் உள்ள மூன்று கோடுகளைச் சொடுக்குக - பழைய நிலைக்கு மீண்டும் அதனையே சொடுக்குக.\n1.இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள்\n2.இன்றைக்கும் வாழும் சங்க வழக்காறுகள்\n3.இன்றைக்கும் வாழும் சங்க வழக்கங்கள்\n7.ஆசிரியப்பாக்களில் சீர் தளை பரவல் முறை -\nயாப்பு முறை - கணினி வழி ஆய்வு\n9.வெண்பாக்களில் சீர் தளை பயின்று வரும்\nமுறை - ஒரு புள்ளியியல் ஆய்வு\n 11.பத்துப்பாட்டில் சொல்வள வளர்ச்சி வீதம் (RGV)\n 12.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் -\n 15.பிராமி எழுத்துகளும் தொல்காப்பியமும் -\n23.என்னே தமிழின் இளமை - கட்டுரைத் தொகுப்பு\n24.சங்கப்புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் - கட்டுரைத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2012/06/01185440/Idhayam-Thiraiyarangam-movie-r.vpf", "date_download": "2020-10-29T16:48:51Z", "digest": "sha1:HU3QQFGOIU7ZEV6BU3LQMICOKGA32H7X", "length": 12101, "nlines": 99, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Idhayam Thiraiyarangam movie review || இதயம் திரையரங்கம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகதாநாயகன் குமாரும் அவரது நண்பரான பீர்பாலும் மோட்டார் பைக் கம்பெனி ஒன்றில் மெக்கானிக்குகளாக வேலை பார்க்கின்றனர். கதாநாயகனின் லட்சியம் என்னவென்றால் வாடகை வீட்டில் இருக்கும் அவரது குடும்பம், சொந்த வீடு கட்டி அதில் வசிக்க வேண்டும் என்பதுதான்.\nஇந்த லட்சியத்தில் காதல் கூட குறுக்கே வரக்கூடாது என்பதில் கண்டிப்புடன் இருக்கிறார்.\nஇந்நிலையில் குமாரை சந்திக்கும் கதாநாயகி மகாலட்சுமி, அவரது நல்ல குணங்களாலும் அவரது லட்சிய நோக்கத்தை கண்டதாலும் அவரை ஒருதலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார்.\nஇதனிடையே குமாரிடம் போனில் பேசும் மர்ம நபர் ஒருவர், 'மகாலட்சுமியின் பின்னால் சுற்றாதே, அவரை பார்க்காதே, அவரிடம் பேசாதே' என அடிக்கடி மிரட்டல் விடுக்க, அந்நபரிடம் 'நான் அவளைத்தான் காதலித்து கல்யாணம் செய்து கொள்வேன். உன்னால் முடிந்ததை செய்து கொள்' என்று குமார் சவால் விடுகிறார்.\nஅதன்படி குமார் தனது காதலை மகாலட்சுமியிடம் சொல்ல, காதல் தீ இருவருக்குள்ளும் பற்றிக் கொள்கிறது. அதைக் கொண்டாட தனது நண்பர்களுடன் இருவரும் பீச்சிற்கு செல்கின்றனர். அங்குள்ள ரவுடிகளால் ஏற்படும் தகராறில் காதல் ஜோடி���ை போலீஸ் கூட்டிச் செல்கிறது.\nகதாநாயகனை மீட்க அவரது கம்பெனி மேனேஜர் வருகிறார். கதாநாயகியை மீட்க அவரது பணக்கார அம்மாவான அப்புவும், அவரது அண்ணனான ராஜேஷும் வருகின்றனர்.\nகதாநாயகியின் காதலைத் தெரிந்து கொள்ளும் அவரது அம்மா அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி, 'உங்களது மகள் யாருடன் இருக்கிறாளோ அவர்களுக்கு அதிக அளவில் செல்வம் சேரும்' என்று ஒரு ஜோசியக்காரரின் வார்த்தையை நம்புகிறார். மேலும், ஜோசியக்காரரின் அறிவுரைப்படி தனது மகளை தன் மகனுக்கே கல்யாணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்.\nஇதனை அறிந்து கொள்ளும் கதாநாயகன் வில்லியின் சதித்திட்டங்களை முறியடித்தாரா இல்லையா ஜோசியத்தை நம்பும் வில்லி என்ன ஆனார் ஜோசியத்தை நம்பும் வில்லி என்ன ஆனார் போன்ற கேள்விகளுக்கெல்லாம் திடீர் திருப்பங்களைக் கொண்டு படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன்.\nகதாநாயகனாக வரும் புதுமுகம் ஆனந்த், தேர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார். பாடல் காட்சிகளில் நன்றாக ஆடியிருக்கிறார்.\nகதாநாயகியாக வரும் சுவேதா, கொள்ளை அழகு. கவர்ச்சி மழை பொழிந்தது மட்டுமின்றி, உணர்ச்சிகரமான காட்சிகளில் யதார்த்தமாகவும் நடித்திருக்கிறார். இருவருக்குமான காதல் காட்சிகள் கண்ணுக்கு நிறைவு.\nவில்லியாக வரும் கவிதாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. அவருடைய கதாபாத்திரத்தில் ஒன்றிப் போயிருக்கிறார். நாயகனின் நண்பனாக வரும் காதல் சுகுமார் சில இடங்களில் சிரிப்பூட்டுகிறார்.\nமரியா மனோகரின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. குறிப்பாக 'ஓரத்துல... ஓரத்துல...' பாடல் மனதில் இடம்பிடிக்கிறது.\nபழக்கப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்தாலும், அதை சொல்லிய விதமும், திடீரென வரும் திருப்பங்களும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. அதை திறம்பட சேர்த்திருக்கிறார் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன்.\nஇதயம் திரையரங்கம் - ரசிகர்களின் திரையரங்கம்\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/169455?ref=archive-feed", "date_download": "2020-10-29T16:36:22Z", "digest": "sha1:A343PTIAAFLA6LYYJAIRNXHLV6MHYMBP", "length": 6823, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "உங்க டிக்டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லையா? நடிகர் விவேக் கேள்வி - Cineulagam", "raw_content": "\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nசிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய தாய்..\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nநீண்ட நாட்களுக்கு பிறகு சர்ச்சைக்குரிய வகையில் நடிகை நமீதா.. புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nகாதல் பிரிவுக்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதா.. தீடீரென்று கோபமடைந்து கத்தியது ஏன்.. பரபரப்பான ப்ரோமோ..\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nபி��்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nஉங்க டிக்டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லையா\nதற்போதைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான டிக் டாக். அதிலும் பல விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகின்றன.\nஇந்நிலையில் தற்போது நடிகர் விவேக்கின் \"லா.. ஷகீலா\" காமெடியை டிக்டாக்கில் நபர் ஒருவர் தன் நாயுடன் சேர்ந்து டிக்டாக் செய்துள்ளார்.\nஅந்த வீடியோவை பார்த்த விவேக், \"அட பாவிகளா ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா\" என ட்விட்டரில் கூறியுள்ளார்.\n ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamilnadu.com/community/82/101321?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-29T16:30:58Z", "digest": "sha1:ESUJKNHIFJUURUXM4JQ5RJEYBN6HICFW", "length": 6539, "nlines": 43, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா - ரசிகருக்காக ஆடியோ வெளியிட்ட ரஜினி", "raw_content": "\nஉனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா - ரசிகருக்காக ஆடியோ வெளியிட்ட ரஜினி\nநடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் ரஜினிகாந்திற்காக தன்னுடைய ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nஅதில், “தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு.\n@rajinikanth தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு.உன��னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் pic.twitter.com/dupA7HUS9a\nஉன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்” என்றிருந்தார்.\nஇதற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ மூலம் பதிலளித்துள்ளார். அதில், “முரளி... நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா. தைரியமா இருங்க. நான் இறைவணை பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து வீட்டுக்கு வந்திடுங்க.\nநீங்க குணமடைந்து வீட்டுக்கு வந்த பிறகு தயவு செய்து என் வீட்டிற்கு குடும்பத்துடன் வாங்க. நான் உங்களைப் பார்க்கிறேன். தைரியமா இருங்க” எனத் தெரிவித்துள்ளார்.\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/?start=&end=&page=134", "date_download": "2020-10-29T17:37:20Z", "digest": "sha1:5ZY42L7FYR7JZ4WWQ6NEQOHOLM3RJ75Q", "length": 7415, "nlines": 179, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | விளையாட்டு", "raw_content": "\n7.5% உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு - மு.க ஸ்டாலின் வரவேற்பு\nநுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும்\nதமிழகத்தில் இன்று மட்டும் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா..\nபாதிப்பு 2,652 ; டிஸ்சார்ஜ் 4,087 - கரோனா இன்றைய அப்டேட்\nதினமும் 5 ஆயிரத்தை தாண்டும��� பாதிப்பு... தவிக்கும் மராட்டியம்\n7.5% உள் ஒதுக்கீடு : அரசாணை வெளியீடு\nபாஜக'வினரின் வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும்\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்கு ஊர்வலம் செல்ல…\nவீடு திரும்பிய கபில் தேவ்\nசர்ச்சையால் தலைப்பை மாற்ற திட்டமிடும் லக்ஷ்மி பாம் படக்குழு\nஇனி மேனேஜர்களுக்கும் ரெட் கார்டு\nவாழ்நாளில் மிகமோசமான தோல்வியைச் சந்தித்த செரீனா வில்லியம்ஸ்\nபாகிஸ்தானில் விளையாட மறுத்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்\nரொனால்டோ இல்லாத ரியல் மேட்ரிட்ஸ் சாத்தியமா\nதடையை மீறி அனுஷ்காவுடன் ஷாப்பிங் சென்ற கோலி\nஉலக சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தானா\nகமெண்ட்களை தெறிக்கவிடும் குட்டி சனத் ஜெயசூர்யா\nதோனி மீது கங்குலி வைத்த நம்பிக்கை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsplus.lk/local/2903/", "date_download": "2020-10-29T15:50:53Z", "digest": "sha1:WZBFSWW3Q3JX5GRNC7BAYQZ3MYQPQZ75", "length": 12677, "nlines": 71, "source_domain": "www.newsplus.lk", "title": "ஜனாதிபதி,பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை! பழைய முறையில் தேர்தல் நடாத்த வேண்டும். – NEWSPLUS Tamil", "raw_content": "\nஜனாதிபதி,பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை பழைய முறையில் தேர்தல் நடாத்த வேண்டும்.\nஉள்ளுராட்சித் தேர்தலை படிப்பினையாகக் கொண்டு மாகாண தேர்தல் முறைமை, பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள மாற்றங்களை உடனடியாகக் கைவிட்டு பழைய முறையிலான தேர்தல்களை நாடாத்த வேண்டுமென ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அகில இலங்கை மகள் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துவதாகவும், எதிர்கட்சித் தலைவர், ஏனைய கட்சித் தலைவர்களும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டுமென அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை குறித்து, இன்று மாலை (20) கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றியபோதே, அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.\nசிறுபான்மை மக்களினதும், சிறு கட்சிகளினதும் பலத்தை தகர்த்து, பெரும்பான்மை கட்சிகளில் அவர்கள் தங்கியிருக்க வேண்டுமென்ற நோக்கிலே கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாமென நாங்கள் கோரியபோதும், அதனையும் மீறி நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்தல் முறையின் விளைவுகளை நாடு அனுபவிக்கின்றது.\nபெரும்பாலான சபைகளில் ஆட்சியை அமைக்க முடியாமலும், தலைவர்களை நியமிக்க முடியாமலும் அவதிப்பட நேர்ந்துள்ளது. சபைகளை எவ்வாறு அமைப்பது, யாருடன் கூட்டுச் சேர்ந்து அமைப்பது என்ற கேள்விகளுக்கும் இன்னும் விடை காணப்பட முடியாமல் இருக்கின்றன.\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் நல்லாட்சி அரசின் ஸ்திரத்தன்மைக்கு சவாலாக அமைந்துள்ளதால் மக்கள் மத்தியிலே இனம்புரியாத ஏக்கமும், ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத தன்மையும் ஏற்பட்டுள்ளது.\nசிறுபான்மை மக்களின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசில் முக்கிய பங்காளியாக இருக்கும் நாம், தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம்.\nநாட்டில் ஸ்திரமான ஆட்சியொன்றுக்கு நாம் ஆதரவளிப்போம். முன்னைய ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு நேர்ந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் மற்றும் அவர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படாமை ஆகியவற்றினாலேயே புதிய அரசாங்கத்தில் தமக்கு விமோசனம் கிடைக்குமென நம்பி, அந்த மக்கள் புதிய நல்லாட்சியைக் கொண்டு வாந்தனர். 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை எண்ணி நல்லாட்சித் தலைவர்கள் பணியாற்ற வேண்டும்.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரையில், மகத்தான சாதனைகளாகவே நாம் கருதுகின்றோம். எனினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, நாம் கடந்த காலங்களில் வலியுறுத்தியது போன்று, இது நாட்டுக்குப் பொருத்தமானது அல்ல. எனவேதான், அத்தேர்தலை அடியொட்டிய புதிய மாகாண சபை தேர்தல் முறைமையின் அரைகுறை முயற்சிகளையும் கைவிடுமாறு வேண்டுகின்றோம்.\nகடந்த உள்ளூராட்சி சபையில், நாடளாவிய ரீதியில் 42 ஆசனங்களை மாத்திரம் கொண்டிருந்த எமது கட்சி இம்முறை உள்ளூராட்சி சபைகளில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு 166 ஆசனங்களைப் பெற்றுள்ளது.\nவவுனியாவில் 20 ஆசனங்களும், மன்னாரில் 34 ஆசனங்களும், முல்லைத்தீவில் 12 ஆசனங்களும், கொழும்பில் 02 ஆசனங்களும், புத்தளத்தில் 12 ஆசனங்களும், மட்டக்களப்பில் 14 ஆசனங்களும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தலா ஒவ்வொரு ஆசனத்தையும், அனுராதபுரத்தில் 04 ஆசனங்களும், அம்பாறையில் 32 ஆசனங்களும், திருகோணமலையில் 18ஆசனங்களும், கம்பஹாவில் ௦1 ஆசனத்தையும், களுத்துரையில் 02 ஆசனங்களையும், குருநாகலில் 05 ஆசனங்களையும், கண்டியில் 08 ஆசனங்களுமாக ஒட்டுமொத்தமாக 166 ஆசனங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றது. 42 ஆசனங்களை கடந்த தேர்தலில் பெற்ற நாம் அதனை 400 மடங்காக அதிகரித்துள்ளோம் அம்பாறையில் ஒரே ஒரு ஆசனத்துடன் மட்டும் இருந்த எமக்கு இம்முறை 32 ஆசனங்கள் கிடைத்துள்ளன.\nஇந்தத் தேர்தலில் அம்பாறை மாவட்டம் அடங்கிய ஏனைய உள்ளூராட்சி சபைகளில், 10 சபைகளில் ஆட்சி அமைக்கக் கூடிய வலுவான நிலையில் நாம் இருக்கின்றோம் இவ்வாறு அமைச்சர் கூறினார்.\nஇந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக், நவவி, அப்துல்லாஹ் மஹ்ரூப், மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன், உயர்பீட உறுப்பினர்களான சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சஹீட், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், முன்னாள் உபவேந்த கலாநிதி இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.times.lk/news/local-news/7993", "date_download": "2020-10-29T16:59:09Z", "digest": "sha1:UUZO3TLZYDT4R3NPSW3BDQEB6GCVED4G", "length": 6399, "nlines": 37, "source_domain": "www.times.lk", "title": "மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு! முழுமையான விபரம்", "raw_content": "\nமேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு\nகம்பஹா பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட 14 பொலிஸ் பிரிவுகளிலும், நீர்கொழும்பு பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.\nஅதன்படி களனி வளையத்திற்கு உட்பட்ட ஜா – எல மற்றும் கந்தான பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கம்பஹா மாவட்டத்தின் 14 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.\nஇதன்படி, கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிப்பிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வேயாங்கொட, மினுவாங்கொட, வீரங்குல, வெலிவேறிய, பல்லேவேல மற்றும் யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நீர்கொழும்பு வளையத்திற்கு உட்ப்பட்ட திவுலுப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், ஊரடங்கு சட்டவிதிகளுக்கு அமைவாக அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்\nவர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு\nபோதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவைச் சேர்ந்த தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலை\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nமீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்\nதளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி…\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்-காரணம் இந்த காதல்\nதிரு.விஜய்-ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்\nஇளைய தளபதி இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nவிஜய்க்கு செம கதை ஒன்னு வச்சு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_814.html", "date_download": "2020-10-29T16:17:51Z", "digest": "sha1:7PSKSCWTHLL3X7AX6WY7AXEHD634UG5D", "length": 7339, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "நீர்வேலி வடக்கில் இளம் யு��தியை கடத்திய கும்பல். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nநீர்வேலி வடக்கில் இளம் யுவதியை கடத்திய கும்பல்.\nயாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத மர்ம கும்பலால் இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nநீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை வேனில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: நீர்வேலி வடக்கில் இளம் யுவதியை கடத்திய கும்பல்.\nநீர்வேலி வடக்கில் இளம் யுவதியை கடத்திய கும்பல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/10/20_10.html", "date_download": "2020-10-29T16:02:24Z", "digest": "sha1:IYAZ66QJ2SW2KC72GO43UABUGK46FDDA", "length": 7512, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "வாள் ஒன்றுடன் 20 வயது இளைஞன் கீரிமலையில் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது ... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவாள் ஒன்றுடன் 20 வயது இளைஞன் கீரிமலையில் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது ...\nவன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 20 வயது இளைஞன் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளா...\nவன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 20 வயது இளைஞன் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகாங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமலையில் உள்ள வீட்டில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார்.\nஇந்தக் கைது நடவடிக்கை இன்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nசந்தேக நபர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: வாள் ஒன்றுடன் 20 வயது இளைஞன் கீரிமலையில் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது ...\nவாள் ஒன்றுடன் 20 வயது இளைஞன் கீரிமலையில் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2016/02/blog-post_25.html", "date_download": "2020-10-29T17:04:11Z", "digest": "sha1:TIE544AVFZIZ7WDUIQFNHWROPWLLZOMU", "length": 5162, "nlines": 175, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: யோஷிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் கடுவலை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nசீ.எஸ்.என் தொலைக்காட்சியின் பணிப்பாளரான நிஷாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட்ட,\nஅஷான் ரவிநாத் பெர்ணான்டோ மற்றும் கவிஷான் திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியலே\nசீ.எஸ்.என. தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇதனிடையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இதன் போது கடுவலை நீதவான் நீதிமன்ற கட்டட வளாகத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/nirpathuve-nadappathuve/", "date_download": "2020-10-29T17:05:25Z", "digest": "sha1:WCRILHZRZFCGK7XN4MLJ36CS3WEUZAFU", "length": 4826, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/dgh/Traude", "date_download": "2020-10-29T16:53:52Z", "digest": "sha1:5RNIIR7X34OJ442R5VRYVL52B6Y6MYGC", "length": 6328, "nlines": 33, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Traude", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nTraude பைபிள் இருந்து மாதிரி உரை\nTraude மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1976 வ��ளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1980 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2014/03/blog-post_19.html", "date_download": "2020-10-29T17:55:49Z", "digest": "sha1:3FJDEHEQQNFIE5PL64LMNQ5WS4G37YFJ", "length": 20968, "nlines": 203, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): மனிதர்களை நாகரீகமடைய வைத்த புத்தக வாசிப்புப் பழக்கம்!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமனிதர்களை நாகரீகமடைய வைத்த புத்தக வாசிப்புப் பழக்கம்\nபன்னாட்டு நிறுவனத்தில் பணியில் சேர விரும்பும் ஒவ்வொரு மாணவ,மாணவியரும் தமது ஒன்பதாம் வகுப்பில் இருந்தே தன்னை தயார் செய்ய வேண்டும்.ஒன்பதாம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு முடிக்கும் வரையிலும் தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும்;பத்தாம் வகுப்பில் சேரும் முன்பாகவே சரளமாக ஆங்கிலம் பேசக்கற்றுக் கொள்ள வேண்டும்;ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் வளர்ந்துவிட்டால்,பனிரெண்டாம் வகுப்பு படித்து முடிந்தது முதல் கல்லூரிப் படிப்பு முடியும் வரை புத்தகப்படிப்பில் ஆர்வம் ஏற்படும்.ஆரம்பத்தில் 50 பக்கம் அல்லது 100 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகங்களை வாசிக்கப் பழக வேண்டும்;ஒருநாளுக்கு ஐந்து முதல் பத்து பக்கம் வரை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால்,பட்டப்படிப்பு முடிக்கும் முன்பாகவே ஒருநாளுக்கு ஒரு புத்தகத்தை முழுமையாக வாசிக்குமளவுக்கு முன்னேறிவிடலாம்.\nபுத்தக உலகம் இந்த பூமியை விடவும் பிரம்மாண்டமானது;புத்தகம் வாசிப்பு இருந்ததால் தான் பல சாதாரண மனிதர்கள் சாதனையாளர்களாக பரிணமித்தார்கள்;முற்காலத்தில் வாழ்ந்த சாணக்கியர்,தொல்காப்பியர்,திருவள்ளுவர் முதல் இக்காலத்தில் வாழ்ந்து வரும் அரசியல் தலைவர்கள்,காவல்துறை தலைமை அதிகாரிகள்,விளையாட்டுவீரர்கள்,எழுத்தாளர்கள்,திரைப்பட இயக்குநர்கள்,நடிகர்கள்,நடிகைகள்,இலக்கியவாதிகள்,குறும்பட இயக்குநர்கள்,நீதிபதிகள்,பேச்சாளர்கள்,கல்லூரி விரிவுரையாளர்கள்,பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியைகள்,மருத்துவர்கள் என பெரும்பாலானவர்கள் தமது அறிவை விசாலமாக்கியது இப்படித்தான்.\nநடிகர்களில் யாரெல்லாம் நடிப்பில் தனி முத்திரை பதித்து வருகிறார்களோ அவர்கள் அனைவருமே தினமும் ஒரு புத்தகம் வாசித்து வருபவர்களே\nநகைச்சுவையில் தனி பாணியை உருவாக்கி நம்மிடையே நீங்காத இடம் பிடித்திருப்பவர் வடிவேலு.ஏராளமான புத்தக வாசிப்பினால் தான் அவர் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.\nஇயக்குநர்களில் யாரெல்லாம் சுவாரசியமான வெற்றிப்படங்களைத் தந்துள்ளார்களோ ஒவ்வொருவருமே புத்தகங்கள் மீது தீராத காதல் கொண்டவர்களே\nவிஞ்ஞானிகளில் நம் அனைவருக்குமே பரிச்சயமானவர்,மக்கள் ஜனாதிபதி என்ற பெயர் எடுத்தவர் திரு.அப்துல்கலாம் அவர்கள்.அவர் இதுவரை 40,000 புத்தகங்கள் வாசித்திருப்பதாக ஒருமுறை தனது நெருங்கிய நட்பிடம் தெரிவித்திருக்கிறார்.புத்தக வாசிப்பினால் தான் தனது ஆளுமைத் திறனை சீர்திருத்த முடிந்திருக்கிறது;பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் புத்தக வாசிப்பினால் கிடைத்த அனுபவமே அதிலிருந்து மீண்டு வர உதவியிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஒரு நல்ல புத்தகத்தை வாசிக்காதவன்,அந்தப் புத்தகத்தை வாசிக்கத்தெரியாதவனைவிட எவ்விதத்திலும் உயர்ந்தவன் அல்ல;\nஒரே ஒரு புத்தகம் அல்லது ஒரு புத்தகத்தில் ஓரிரு வரிகள் நமது வாழ்க்கையையே மாற்றிவிடும் சக்தி வாய்ந்தது;நமது பிறவி சுபாவத்தில் இருக்கும் குறைபாட்டினை சரிசெய்யக் கூடியது;நமது லட்சியத்தை அடைய ஒளிவிளக்காகிவிடக்கூடியது;\nநம்மை நமக்கே அறிமுகம் செய்வது;\nநமது பலத்தை உணரச் செய்வது;\nஅனைத்துமே புத்தங்கள் தான்;நமது இந்து தர்மமே மனித நேயம் பற்றிய அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்து,மனிதன் எப்படி பிறரிடம் பழக வேண்டும் எப்படி சமுதாயமாக வாழ வேண்டும் எப்படி சமுதாயமாக வாழ வேண்டும் எப்படி குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் எப்படி குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் எப்படி அரசாங்கத்தை இயக்க வேண்டும் எப்படி அரசாங்கத்தை இயக்க வேண்டும் என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்துவிட்டது.சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் ஒன்றே போதும்;இந்த உலகத்தையே போர் செய்யாமலேயே ஜெயித்து உலக அரசாங்கத்தை அமைத்துவிடலாம்;அதன் தலைமைபீடத்தில் நமது நாட்டை உட்கார வைக்க முடியும்.\nசிறந்த நூல்கள் நிரந்தரமாக வாழ்கின்றன;அதைத் திரும்பத் திரும்ப காலம் தோறும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார்களே தவிர அது புதிதாக எழுதப்படுவதில்லை;(நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன்,தான் எப்படி ஆத்திகவாதியாக மாறினேன் என்பதை புத்தகமாக எழுதினார்;அதுதான் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்;ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை இதன் விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது;மறுபதிப்பாக பிரசுரமாகிக்கொண்டே இருக்கிறது)\nஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு பிரபஞ்சம்.ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு உலகின் கதவுகளைத் திறந்துவிடும்;நம்முடன் பேசும்;நம்முடன் நட்பு கொள்ளும்;தாயாக அன்பு செலுத்தும்;தந்தையாக வாழ்க்கைக்கல்வியை போதிக்கும்;\nசீனப்பயணி யுவான் சுவாங் நமது நாட்டிற்கு வந்திருந்தார்;அவர் நாளந்தா பல்கலைக்கழகத்திற்குச் செல்ல நேரிட்ட போது ஒரு ஆற்றினைக் கடக்க வேண்டியிருந்தது;அவருடைய பயணக் குறிப்புகள்,நூல்கள் ஆகியவற்றை படகு ஒன்றில் எடுத்துச் சென்றார்.படகு பாரம் தாங்காமல் மூழ்கும் நிலை உண்டானது;அப்போது படகோட்டி யுவான் சுவாங்கிடம், “இந்த நூல்களை ஆற்றில் தள்ளிவிட்டால்,நாம் த��்பித்துக் கொள்ளலாம்” என்றான்.\nஉடனே யுவான் சுவாங், “நான் ஆற்றில் குதித்துவிடுகிறேன்;நீ அந்த அரிய நூல்களைக் காப்பாற்று” என்றவாறே ஆற்றில் குதித்தார்.\nஇன்றும் நமது வீட்டின் பரண்களிலும்,தாத்தாவின் அலமாரிகளிலும் எங்குமே கிடைக்காத,தமிழ்நாட்டில் பலர் தேடிக்கொண்டிருக்கும் அரிய புத்தகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.அவற்றின் அருமை பெருமை தெரியாமலோ,அவைகளில் என்னென்ன இருக்கின்றன என்பதை அறியாமலோ நாம் பழைய புத்தகக் கடைகளுக்கு விலைக்குப் போட்டுவிடுகிறோம். . .அபூர்வமான அறிவுப் பொக்கிஷத்தை கிலோ கணக்கில் விற்பனை செய்வது உலகிலேயே நாமாக மட்டும் தான் இருக்க முடியும்.\nஒம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\n4.5.14 கோ வலம் நிகழ்ச்சி பற்றி ஓர் முக்கிய அறிவிப்பு\nஜய(1.1.2014 TO 13.4.2015) ஆண்டின் மைத்ர முகூர்த்த ...\nமக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் விரக்தியைப் போக்கிய...\nடாக்டரேட் பட்டம் வாங்க வைத்த பழையசோறு\nநமது பழக்கவழக்கத்தை மாற்றிய காலனியாதிக்கம்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடமைகள் ...\nபணத்தை மட்டும் சேமித்தால் போதுமா\nஇப்பிறவி ரகசியங்களைத் தெரிவிக்கும் கைரேகைக்கலை\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nதொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் ...\nநமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு\nதம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் ந...\nமனிதர்களை நாகரீகமடைய வைத்த புத்தக வாசிப்புப் பழக்க...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு தந்த மூன்று...\nமுனீஸ்வரர் அருளாசியுடன் வளரும் மதுரை முனியாண்டிவில...\nகுலதெய்வத்தின் கருணையும்,பிடி மண்ணின் சானித்தியமும்\nஇப்பிறவி ஏக்கங்களை நிறைவேற்றும் மறுஜென்மம்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஉயிர்த்துடிப்புடன் வாழ வைக்கும் நம்பிக்கை உணர்வு\nகண்ணனின் தாய்மாமா கம்சன் அல்ல\nமரணம் பற்றிய ஒரு விழிப்புணர்வுக் கதை\nதாழ்வு மனப்பான்மையை நீக்கி நம்மை நாமே மேம்படுத்திக...\nஆண்டுத் தேர்வில் ஜெயிக்க பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிக...\nகொதிக்கும் நெய்யில் கையால் அ��்பம் சுட்ட மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ethir.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2020-10-29T16:25:40Z", "digest": "sha1:XAHLDPWRZW7PJSG7YY4HP5KGISE4OILG", "length": 78001, "nlines": 191, "source_domain": "ethir.org", "title": "உலக முதலாளித்துவத்தை கலக்கத்தில் மூழ்கடித்துள்ள கொரோனா – சோஷலிச மாற்றுத்தீர்வுக்கான அவசியம் - எதிர்", "raw_content": "\nஉலக முதலாளித்துவத்தை கலக்கத்தில் மூழ்கடித்துள்ள கொரோனா – சோஷலிச மாற்றுத்தீர்வுக்கான அவசியம்\nMarch 31, 2020 தொழிலாளர் சர்வதேசத்துக்கான கமிட்டி, மொழிபெயர்ப்பு: வசந்த் கட்டுரைகள், கொரோனா அறிக்கைகள், கொரோனா ஆய்வுகள், தெரிவுகள், மொழிபெயர்ப்புகள்\nதொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை:\nகொரோனா வைரஸ் தொற்று நோயானது உலக முதலாளித்துவத்தையும், அதன் சமூக அமைப்பையும் கொந்தளிப்பானதும் கிளர்ச்சியானதுமான ஒரு புதிய சகாப்தத்திற்குள் தள்ளிவிட்டிருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக தனது கோரப்பிடிக்குள் நுழையும் ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ சமூகத்தின் அழுகல்களை இந்நோய் அதிவேகமாக அம்பலப்படுத்தி வருகின்றது. துவக்கத்தில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இந்த வைரஸின் பரவல் அதன் சர்வாதிகார அரசால் மூடி மறைக்கப்பட்டது முதல் இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட ஏனைய நாடுகளில் போதிய மருத்துவ வசதிகளின்றி அவதிக்குள்ளாகி வரும் நோயாளிகள் மற்றும் வயதானவர்களின் விரக்தியான நிலை வரை முதலாளித்துவம் மற்றும் அதன் ஆட்சியாளர்களின் அழுகல் தன்மை மொத்தமாக அம்பலமாகியிருக்கிறது. சமூகம் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறித்த சந்தேகத்தையும், பரவலான அச்சத்தையும் இது எழுப்பியிருக்கிறது.\nபிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இந்நோய்த்தொற்று தாக்கியதன பின் இந்நாடுகளில் அமுலில் இருக்கும் சேவைகள் முடக்கப்பட்ட நடவடிக்கைகளின் பின்விளைவுகள் அதிர்ச்சிக்குரிய வகையில் வெளிப்பட்டிருக்கின்றன.\nஇலட்சக்கணக்கானோரின் உடல்நலத்தை சீரழித்ததோடு, ஒரு உலக பொருளாதார நெருக்கடியையும் இந்நோய் தோற்றுவித்துள்ளது. உலக பொருளாதார நெருக்கடியின் துவக்கப் புள்ளியான சீனாவில் 2020ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13% சுருங்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது உலக வர்த்தகத்தில் 14% சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் நிலையில், அதன் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் சரிவே உலக பொருளாதாரத்திற்கு பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும். (2007-08இல் உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு வெறும் 4% மட்டுமே).\nஆயினும், முக்கியமான முதலாளித்துவ நாடுகள் பெரும்பாலானவற்றில் விதிக்கப்பட்டுள்ள கதவடைப்புகளும், கணிசமான காலத்துக்கு பெருந்திரளான உழைக்கும் மக்கள் அரை ஊதியத்தில் வாழ்வதும், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் ஜப்பானிலும் பொருளாதார சரிவு ஏற்கனவே துவங்கிவிட்டதை உறுதிப்படுத்துகின்றன.\nதற்சமயம் உருவாகிவரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியானது 2007-08 நெருக்கடியை காட்டிலும் மோசமானதாக இருக்கப்போகிறது. 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பிரிட்டிஷ் பொருளாதாரம் 15% வரை சுருங்கக்கூடும் என்று சில கணிப்பீடுகள் கூறுகின்றன. லாரி எலியட் எனும் ஆசிரியர் லண்டன் கார்டியன் பத்திரிக்கையில் எழுதுகையில், “தற்போது உருவாகி வரும் பொருளாதார நெருக்கடியானது, நெருக்கடிகளுக்கெல்லாம் தலைமை நெருக்கடி” என்று கூறுகிறார். 2007-08 நெருக்கடியை காட்டிலும் மிக ஆழமானதாம் உலக பொருளாதார பெருமந்தமாக மாறக்கூடிய அளவுக்கு இந்நெருக்கடி பேரழிவாக அமையக்கூடும் என்பதை மறுக்க இயலாது. பல நாடுகளில் பெரிய அளவிலான பணிநீக்கங்கள் நடைபெற்று வருவதுடன், தற்போது வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் பெருகும் என்ற அச்சம் பல நாடுகளில் நிலவுகிறது.\nகொரோனா தொற்று துவங்குவதற்கு முன்பே நிலவிய ஒரு ஆபத்தான பொருளாதார சூழ்நிலையின் பின்புலத்திலிருந்தே இந்நெருக்கடி உருவாகிவருகிறது. இந்நெருக்கடி ‘V’ வடிவிலான குறுகிய கால நெருக்கடியாக அல்லாமல் மிகவும் நீண்ட, ஆபத்தான நெருக்கடியாக இருக்கக்கூடும் என்று முதலாளிகள் அஞ்சுகின்றனர். இந்நோய் தொற்று ஆரம்பிப்பதற்கு முன்பே உலக பொருளாதாரம் ஒரு பேராபத்தான நிலையில் தான் இருந்தது. ஜெர்மனி, சீனா மற்றும் இதர நாடுகளில் ஏற்கனவே மந்தமடைய துவங்கியிருந்தது. 2019ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்திலேயே ஜப்பானிய குடும்பங்களின் செலவு 7% வீழ்ச்சியை கண்டிருந்த���ு. 2007/08 பொருளாதார வீழ்ச்சிக்கு பின் எவ்வளவோ நிதிச்சலுகைகளும், வட்டி விகித குறைப்புக்களும் வழங்கியும் கூட, ஒரு அதி-பலவீனமான மீட்சியை தவிர, உலக பொருளாதார வளர்ச்சி 2007க்கு முந்தைய நிலைக்கு திரும்பவே இல்லை. 2007/08 பொருளாதார வீழ்ச்சியானது, 1930இன் பெருமந்தம் போன்ற ஒரு நிலைக்கு இட்டுச்செல்லவில்லை என்றாலும், 1873-96இன் நீண்ட கால மந்தநிலையுடனும், 1929-39இன் உலக பெருமந்தநிலையுடனும் ஒப்பிடத்தக்க வகையில், முதலாளித்துவ வரலாற்றின் நீண்டகால பொருளாதார நெருக்கடிகளில் ஒன்றாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய செழிப்பு நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்த 1974 பொருளாதார நெருக்கடி, நிலையற்ற கொந்தளிப்பான ஒரு புதிய காலக்கட்டத்தை துவக்கிவைத்தது. இன்றைய ஆளும் வர்க்கங்கள் ஒரு நீண்ட நெடிய பொருளாதார நெருக்கடியையோ அல்லது பொருளாதார பெருமந்த நிலையையோ சந்திப்பதற்கான சாத்தியக்கூறை இன்று எதிர்நோக்கியிருக்கின்றனர். பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஒரு வலிமையான மற்றும் ஸ்திரமான நிலையிலிருந்து அவர்கள் இப்புதிய நெருக்கடிக்குள் நுழையவில்லை.\n2019இன் முதலாம் அரையாண்டில் உலக கடன் $250லட்சம் கோடி என்ற தாறுமாறான அளவுக்கு அதிகரித்திருக்கிறது. அரசுகளின் கடன், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் கடன் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து, உலக பொருளாதாரத்தை விட மூன்று மடங்கு அதிகமான -இந்த அளவை உலக கடன் 2019இன் துவக்கம் வரை வரலாற்றில் எட்டியதில்லை.\nஉலக முதலாளித்துவ பொருளாதாரம், பல வழிகளில், கொரோனா நெருக்கடிக்கு முன்னரே, 2007/08 நெருக்கடி காலத்தைவிடவும் பெரும் கடனில் மூழ்கியிருந்தது என்பதே இதன் பொருள். ஆயினும், முதலீட்டாளரும், நியூயார்க் டைம்ஸ் இதழின் எழுத்தாளருமான ருச்சிர் ஷர்மா குறிப்பிடுவதை போன்று, இக்கடனின் நிச்சயமற்ற பெரும்பகுதி வங்கிகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து உலகெங்கிலும் உள்ள கார்ப்பொரேட்டுகளுக்கு கைமாறியிருந்தது. வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாமல், அப்பணத்தை மேல் வட்டிக்கு கடனளிப்பதன் மூலம் மட்டுமே பிழைப்பு நடத்தும் போலி நிறுவனங்களில் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவுக்கு பெருகியிருக்கிறது. இப்போலி நிறுவனங்களே அமெரிக்க பங்கு சந்தையில் 19%ம் மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தையில்10%ம் இடம்பிடித்துள்ளன.\n2008ஆம் ஆண்டில��ருந்து நடைமுறையிலுள்ள கண்டிப்பான விதிமுறைகளை தவிர்ப்பதற்காக, தனிப்பட்ட ஒப்பந்தங்களில் இறங்கிய நிறுவனங்களை விழுங்கியிருக்கும் பெரிய கடன் சுமைகள் உலக கடன் நெருக்கடியின் இன்னொரு பகுதியாகும். அமெரிக்காவில் ஒரு சராசரி தனியார் பங்கு நிறுவனம் அதன் ஆண்டு வருமானத்தை விட 6 மடங்கு – அதாவது மதிப்பீட்டு முகமைகள் (rating agencies) மோசமான கடன் சூழல் என்று கருதுவதை விட இருமடங்கு – கடனை தன் தலைமீது சுமந்திருக்கின்றது.\nஇக்காரணிகள் யாவும் கொரோனா தொற்று நோய் எழுவதற்கு முன்னரே உலக பொருளாதாரம் ஒரு புதிய நெருக்கடியை நோக்கி சென்றுக்கொண்டிருந்ததை தெளிவுப்படுத்துகின்றன.\nஒரு புதிய பொருளாதார நெருக்கடியோடு கூடிய சுணக்கம் அல்லது வீழ்ச்சியின் விளிம்பில் முதலாளித்துவம் இருந்தது. தொற்று நோயின் வருகை, இதனை அப்படியே தள்ளிவிட்டு, உலக பொருளாதாரத்தை ஒரு கடும் வீழ்ச்சியிலோ அல்லது கிட்டத்தட்ட மந்தநிலையிலோ மூழ்த்தியிருக்கிறது. பொருளாதாரத்தின் மீதான தொற்று நோயின் தாக்கம் முதன் முறையாக இவ்வீழ்ச்சிக்கு ஒரு இரட்டை தன்மையை அளித்திருக்கிறது – தேவை, அளிப்பு என்ற இரண்டு தன்மைகளையும் கொண்டதாக உள்ளது. இது வெறும் நுகர்வு பற்றாக்குறை சார்ந்த நெருக்கடி மட்டுமல்ல, அளிப்பு, அளிப்பு சங்கிலி, உற்பத்தி மற்றும் விநியோகம் சார்ந்த நெருக்கடியாகவும் உள்ளது. இது பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சார்ந்த அழிவுகரமான பின்விளைவுகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தப்போகிறது என்பதுடன், முதலாளித்துவ பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் சார்ந்த பன்னோக்கு நெருக்கடியாகவும் திகழப்போகிறது. ஏற்கனவே பெருகிவரும் வேலையிழப்புகளின் வியக்கத்தக்க எண்ணிக்கையும், அதன் விளைவுகளும் இப்பன்னோக்கு நெருக்கடியின் ஒரு அம்சம் ஆகும்.\nசீனா மற்றும் தென்கொரியாவை தொடர்ந்து இந்நெருக்கடி தற்போது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதோடு இதர நாடுகளுக்கும் அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது. அதித்தீவிரமான இந்நெருக்கடி ஏற்படுத்தப்போகும் பின்விளைவுகள் குறித்த அச்சத்தால், நவ-தாராளவாத (neo-liberal) கொள்கைகளை விடுத்து பெரிய அளவிலான கீன்ஸியவாத நலத்திட்டங்களை கையிலெடுக்கும் நிர்பந்தத்துக்கு பெரும்பாலான நாடுகளின் ஆளும் வர்க்���ங்கள் உள்ளாகியிருக்கின்றன.\nவணிகங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருட்டு, தினசரி வீதத்தில், சில தினங்களுக்குள்ளாகவே மிகப்பெரிய அளவிலான பொதுத்துறை நிதியானது பொருளாதாரத்திற்குள் திணிக்கப்பட்டிருக்கிறது. வட்டி குறைப்பின் மூலம் €75000 கோடியை புழக்கத்தில் விடப்போவதாக ஐரோப்பிய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 34,500 கோடி யூரோக்களை பிரெஞ்சு பொருளாதாரத்தில் புகுத்தப்போவதாக அந்நாட்டு அதிபர் மேக்ரான் அறிவித்துள்ளார். பட்ஜெட் அறிவிப்புக்களை வெளியிட்டு ஒருவாரத்திற்குள்ளாகவே இன்னொரு £33000 கோடியை பிரிட்டிஷ் பொருளாதாரத்தில் புகுத்தப்போவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஒவ்வொரு அமெரிக்கரின் வங்கிக்கணக்கிலும் $2000 செலுத்த ட்ரம்ப் வெளிப்படையாகவே பரிசீலித்து வருகின்றார். ஹாங்காங் அரசு இதனை ஏற்கனவே செய்துவிட்டது.\nசில பொருளாதார நடவடிக்கைகளை தக்கவைத்துக்கொள்ளவும், ஊக்கப்படுத்தவும் வட்டிவிகிதங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன – பிரிட்டனில் இது 0.1% அளவுக்கு சென்றுவிட்டது – வரலாறு காணாத வீழ்ச்சி இந்நெருக்கடிக்கு முன்னரே சில நாடுகளின் வட்டிவிகிதங்கள் பூஜ்ஜியத்தை நெருங்கிவிட்டன.\nவரலாறு காணாத இந்த அமைதிக்கால நெருக்கடி ஏற்பட்டு சில தினங்களிலேயே, நவதாராளவாத கொள்கைகள் கைவிடப்பட்டு அரசின் தலையீடுகளும், கீன்ஸிய வழிமுறைகளும் கையிலெடுக்கப்பட்டுவிட்டன. பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து, புரட்சிகள் வெடிப்பதை தவிர்க்க இறுதி முயற்சியாக, இரு உலகப்போர் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவும் எண்ணற்ற அரசாங்கங்களால் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇத்தாலி தனது முக்கிய விமான போக்குவரத்து சேவையை அரசுடமையாக்கிவிட்டது, தனியார் மருத்துவ சேவைகளை ஸ்பெயின் அரசுடமையாக்கிவிட்டது. நொடிந்த நிலையில் இருக்கும் பிரெஞ்சு கம்பெனிகளை அரசுடமையாக்க தயார் என்று அறிவிக்கும் நிர்பந்தத்துக்கு மேக்ரான் ஆளாகியிருக்கின்றார். கிறித்தவ ஜனநாயகவாதியான ஜெர்மானிய நிதியமைச்சர், “தலையிடா சந்தை பொருளாதார கொள்கைகளை கைவிட்டுவிடக்கூடாது” என்று எச்சரிக்கும் அதேவேளை, தேசியமயமாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறித்தும் பேசுகின்றார். பிரிட்டனின் ஜான்ஸன் கூட தனியார் உற்பத்தி நிறு���னங்களை அணுகி, மருத்துவமனைக்கு தேவையான சுவாசக்கருவிகளை உற்பத்தி செய்யுமாறு கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஇவ்வளவு பெரிய நெருக்கடியை எதிர்க்கொள்ள வேண்டி இருப்பதால், அவர்கள் அனைவரும் நவ-தாராளவாத தலையிடா கொள்கைகளை ஒரு இமைநொடியில் துறந்துவிட்டனர். போர்க்காலத்தை– குறிப்பாக 1914-18 மற்றும் 1939-45 உலகப்போர்களின் காலத்தை – போன்று தனது ஆட்சி அமைப்பை காப்பாற்றிக்கொள்ள அனைத்தையும் முடுக்கிவிட தயாராக இருக்கின்றனர்.\nதற்போதுள்ள சூழ்நிலையில் தீவிர பொருளாதார வீழ்ச்சியையோ அல்லது மந்தநிலையையோ தவிர்ப்பதில் அவர்கள் எந்த அளவுக்கு வெற்றிபெறுவார்கள் என்பதைக் கூறமுடியாது. அரசியல், பொருளாதார மற்றும் நெருக்கடிகள் எழுவதற்கான அச்சம் ஏற்படின், பெருமந்தத்தையும் வீழ்ச்சியையும் தவிர்க்க இறுதி முயற்சியாக, எதிர்காலத்தை கூட அடகுவைக்க அவர்கள் தயாராகி வருவது கடந்தவாரம் தெளிவானது. இந்நெருக்கடி உலகம் தழுவியதாக உருவெடுக்கும் போது ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், லத்தின் அமெரிக்காவிலும் இதைவிட பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.\nமுந்தைய வரலாற்றுக் காலத்தில் மலை போல் குவிந்திருந்த கடன் சுமையையும், கட்டுபடியாகக்கூடிய புதிய சந்தைகள் அற்ற நிலையையும், மிகை உற்பத்தியையும் உள்ளடக்கிய இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடியானது, ஆயுதக்குவிப்பிற்கும், போட்டி முதலாளித்துவ நாடுகளுக்கிடையிலான பதற்றத்துக்கும் வழிவகுத்து, உற்பத்தி சக்திகளின் அழிவின் மூலம் உலகமுதலாளித்துவத்தை மறு-துவக்கம் செய்ய காட்டுமிராண்டி வழிமுறைகளை மேற்கொள்ள வித்திட்டது. இது தேசிய முதலாளித்துவ நாடுகளை தனது சொந்த நலன்களை தக்கவைத்துக்கொள்ள போரிலும், உலகப்போரிலும் ஈடுபடசெய்ய வழிவகை செய்தது. அணு ஆயுத சகாப்தத்தில் தத்தமது நாடுகளிலும் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த ஒரு வாய்ப்பும் ஆளும் வர்க்கங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. ஆயினும் எதிரி சக்திகளுக்கிடையிலான பிராந்தியப் போர்களும், நிழல் யுத்தங்களும் இந்நெருக்கடியின் தவிர்க்கவியலாத பின்விளைவுகளாகும். இவற்றின் விளைவாக, உற்பத்தி சக்திகளை அழிக்கக்கூடிய நீண்டகால பொருளாதார சுணக்கத்திலோ அல்லது மந்தநிலையிலுலோ முதலாளித்துவம் ஆழ்ந்திருக்க நேரிடும். முதலாளித்துவத்தின் அண்மைக்கால வரலாற்றில் பார்த்திராத அளவுக்கு உலகம் தழுவிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொந்தளிப்புகள் தீவிரமடையும் காலமாக இந்நீண்ட காலம் அமையப்போகிறது என்பதே இதன் பொருள்.\nஆயினும், கீன்ஸிய சீர்த்திருத்தங்களுக்கு தாவி, இத்தகைய பேரழிவை தடுக்க முயலும் யுக்தி, உலக முதலாளி வர்க்கங்கள் அனைத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு ஒத்திசைவான சர்வதேச உத்தியாக இல்லை. இந்த உத்திக்கு ஒரு வலிமையான பொருளாதார பின்புலமும் இல்லை. 2007/08இல் துவக்கக்கால பதற்றத்துக்கு பின், உலகளாவிய வங்கி மற்றும் நிதியமைப்பில் தலையிட்டு சீரமைக்க உலக ஆளும் வர்க்கங்கள் ஒன்றிணைந்து ஒத்திசைவான கொள்கைகளை நடைமுறைப்படுத்தின.\nதற்போதைய நெருக்கடியானது முற்றிலும் மாறுபட்ட சர்வதேச அரசியல் சூழ்நிலையில் அரங்கேறி வருகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சரிவும், சீனா உள்ளிட்ட இதர பிராந்திய சக்திகளின் எழுச்சியும், அமெரிக்காவோ அல்லது வேறெந்த சக்தியோ ஒரு தடையிலா ஒற்றை கொள்கையை இதர நாடுகளின் மீது விதிக்க இயலாத நிலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பலவீனமான நிலையும், சீனா, ரஷ்யா போன்ற இதர பிராந்திய சக்திகளின் எழுச்சியும் உலகமயம் சுருங்கி வருவதற்கும், தேசியவாத வர்த்தகத்தடைகளுக்கு திரும்புவதற்கும் வழிவகுத்துள்ளது. இந்நெருக்கடியின் போது ஒவ்வொரு முதலாளித்துவ சக்தியும் தனது சொந்த நலனை தற்காத்துக்கொள்ள தனித்தனி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதன் மூலமே இது தெளிவாக நிரூபணமாகின்றது.\nஉலக முதலாளித்துவமானது, வளர்ந்துவரும் வணிகப்போர்களின் பின்னணியில் இந்நெருக்கடியை சமாளிக்க வேண்டியுள்ளது. ரஷ்யா, சவூதி அரேபியா ஆகிய இருபெரும் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு இடையிலான போட்டியும், இப்போட்டி ஏற்படுத்தியிருக்கும் சர்வதேச கச்சா எண்ணெய் வீழ்ச்சியும், அதன் ஏற்றுமதியை நம்பியிருக்கும் நைஜீரியா, வெனிசுலா போன்ற நாடுகளில் இவ்விலை வீழ்ச்சி ஏற்படுத்தியிருக்கும் அழிவுகரமான பின்விளைவுகளும் நிலவும் சூழ்நிலையில் தான் உலக முதலாளித்துவம் இந்நெருக்கடிக்குள் நுழைந்தது.\nட்ரம்ப், போரிஸ் ஜான்ஸன், போல்சனாரோ போன்ற சுயவிளம்பரத்தில் ஆர்வம் கொண்ட, கையாளாகாத வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதிகள் இந்நெருக்கடியை கையாண்ட விதம், இந்நெருக்கடியை மேலும் தீவிரமாக்கிவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்நோய் தொற்றை “சீன வைரஸ்” என்றழைப்பதன் மூலம் பதற்றத்தை மேலும் தீவிரமாக்குகின்றார் ட்ரம்ப். தேசிய சுகாதார சேவை பணியாளர்களுக்கு பொதுவான பரிசோதனையை மேற்கொள்ள மறுக்கின்றார் ஜான்ஸன். நிலைமையின் தீவிரத்தன்மையை தொடர்ந்து மறுக்கும் போல்சனாரோ, தனது சொந்த கொரோனா பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், உல்லாசமாக நடந்து சென்று மக்களோடு கைக்குலுக்கிக் கொண்டிருக்கின்றார். இந்தியாவில் மோடியும் கூட இப்படியான அணுகுமுறைகளையே கடைப்பிடிக்கின்றார்.\nஇவ்வைரஸ் தொற்றை கையாளும் விதத்தில் பெரும்பாலான மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுக்கும், கடந்த கால ஸ்டாலினிய அதிகாரத்துவ ஆட்சியின் எச்ச-சொச்சங்களால் ஒளியூட்டப்பட்ட ஒரு வினோதமான அரசு முதலாளித்துவ பொருளாதாரத்தை கொண்ட சீனாவுக்கும், (இவ்வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் சேதங்களை துவக்கத்தில் மூடி மறைத்த போதிலும்) மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்நோய் தொற்று ஆரம்பித்த இரண்டு வாரங்களுக்குள் அவசர மருத்துவமனைகளை கட்டவும் (தொழிலாளர்களை அடிமைகளை போன்று கட்டாயப்படுத்தி வேலைசெய்ய நிர்பந்தித்த போதிலும்), நாடு முழுக்க தீவிரமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மருத்துவர்களை அனுப்பவும் சீன அரசால் முடிந்தது. சரியான உணவு விநியோக அமைப்பையும் அதனால் ஏற்படுத்த முடிந்தது. அதிகாரத்துவ திட்டமிடலும், முதலாளித்துவத்திற்கு திரும்பும் செயல்பாட்டில் அரைகுறை தூரத்திலும் இருக்கும் கியூபாவாலும் கூட ”இண்டெர்ஃபெரான் ஆல்பா 2B” என்ற சக்திவாய்ந்த மருந்தை பயன்படுத்தி சிகிச்சையளித்து உயிரிழப்பை குறைக்க முடிந்தது. பின்னர் அதன் அரசாங்கம், இத்தாலியில் நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் பொருட்டு தனது மருத்துவர்களை ஐரோப்பாவுக்கும் அனுப்பியும் வைத்தது. இதேப்போன்று, ரஷ்யாவாலும் இத்தாலிக்கு தனது உதவிகளை அனுப்பிவைக்க முடிந்தது.\nதற்போதைய நெருக்கடி, பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மற்றும் பிராந்திய அரசியல் உறவுகளின் ரீதியிலும் உலக முதலாளித்துவத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை குறிக்கிறது. எவ்வாறாயினும், உலக அளவிலும், பிராந்திய அளவிலும் அரசியல் உறவுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படப்போவதும், சக்தி வாய்ந்த புரட்சிகர – எதிர்புரட்சிகர கூறுகளுக்கிடையேயான மிகப்பெரிய வர்க்க யுத்தங்கள் நடக்கப்போவதும் நிச்சயமே.\nமுதலாம் உலகப்போர் அமெரிக்க ஏகாதிபத்திய சக்தியின் வளர்ச்சிக்கான ஒரு சகாப்தத்தை துவக்கி வைத்ததைப் போன்று, தற்போதைய நெருக்கடி சர்வதேச அரங்கில் அதன் நிலையை மேலும் பலவீனப்படுத்தப் போகின்றது. தற்போதைய நிலையில் இவ்வீழ்ச்சி எவ்வளவு தூரத்திற்கு இருக்கப்போகிறது என்பதை கூற முடியாது. இந்நெருக்கடியின் விளைவாக சீனா பொருளாதார ரீதியில் சின்னாபின்னமாகியிருக்கிறது என்பதோடு, இந்நெருக்கடியிலிருந்து அந்நாடு எப்படி மீண்டெழப் போகின்றது என்பது இன்னும் தெளிவாகவில்லை. சர்வதேச அளவிலான பதற்றங்களும், சச்சரவுகளும் தீவிரமடையத் துவங்கியுள்ளன. பிராந்திய ஒற்றுமைகளும், ஒத்துழைப்புக்களும் சீர்குலையவும், உடைந்து சிதறவும் கூடும். தற்போதைய வடிவிலான ஐரோப்பிய ஒன்றியத்தை நாறாகக் கிழித்துப்போடும் இந்நெருக்கடி பூதத்தை கண்டு ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் அச்சத்தில் உறைந்துப்போயுள்ளன. பெரும் நிதியை ஐரோப்பிய மைய வங்கியால் பொருளாதாரத்துக்குள் செலுத்துவது குறித்த விவாதத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சிதைவு குறித்த அச்சுறுத்தலும் ஆகும்.\nஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருக்கும் அரசு செலவுகளின் மீதான வரம்புகள், நொடிந்த நிறுவனங்களை காப்பாற்ற அரசு தலையிடக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் யாவும் காற்றில் பறக்கவிடப்படுவதை இந்நெருக்கடி தவிர்க்க இயலாததாக்கியுள்ளது. அதே சமயம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான பதற்றங்களும் பலமடைந்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இத்தாலி அவசர மருத்துவ உதவி கோரியதும், அக்கோரிக்கைக்கு எந்த ஐரோப்பிய நாடும் செவிமடுக்காததும் இப்பதற்றங்களை பிரதிபலிக்கின்றது. மருத்துவப் பொருட்களுக்கும் மருத்துவர்களுக்கும், பிற உதவிகளுக்கும் கியூபா, சீனா மற்றும் ரஷ்யாவை நாடும் நிலைக்கு இத்தாலி தள்ளப்பட்டது.\nகுறுகிய காலத்தில், இவ்வைரஸின் பாதிப்புகளின் மீதும், அது ஏற்படுத்தக்கூடிய பொருளாதார நெருக்கடி குறித்தும் எழுந்த நியாயமான அச்சம் பல நாடுகளில் அழிவுகரமான இந்நெருக்கடியை சமாளிக்க, தேச ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்ற உணர்வை துவக்கத்தில் ஏற்படுத்தியது. இதனால், பிரான்ஸ், சிலி உள்ளிட்ட சில நாடுகளில் ஒரு குறுகிய காலத்துக்கு வெகுஜன இயக்கங்கள் எழுந்தன.\nஅனைத்து நாடுகளிலும் அரசுகள் பரவலான அவசரநிலை அதிகாரங்களை கையிலெடுக்க தயாராகி வருகின்றன. பிரிட்டனில் ஜான்ஸனும், ஜப்பானில் ஷின்ஜோ அபேயும் இரண்டாண்டுகளுக்கு அவசரநிலை அதிகாரங்களை பிரகடனப்படுத்தியுள்ளனர் இத்தாலியில் பகுதியளவு இராணுவ கட்டுப்பாட்டை அமுல்படுத்தியுள்ள அரசு, அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறுவோருக்கு €5000 அபராதம் விதிக்கின்றது. இன்னும் சில நாடுகளிலும் பகுதியளவுக்கு இராணுவமோ அல்லது இதர அரசு படைகளோ நிறுத்தப்பட்டு சமூகம் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது.\nஆரம்பத்தில் இத்தகைய நடவடிக்கைகள் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் கூடுமான வரை பாதுகாக்கவும், நெருக்கடியை சமாளிக்கவும் அவசியமானவை என்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் துவக்கக் கட்டங்களில் உருவாக்கப்பட்ட மனநிலையை ஒத்ததாகும். தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் இன்னுயிர்களையும், நலன்களையும் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளையும் – தொழிலாளர் சர்வதேசத்த்துகான கமிட்டி- (CWI) ஆதரிக்கிறது. ஆயினும், முதலாளித்துவ அரசுகள் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரங்களை ஜனநாயகப்பூர்வமாகவும், மக்களின் நலன்களைக் காக்கவும் மட்டுமே பயன்படுத்தும் என்பதை கடுகளவும் நம்ப முடியது. முதலாளித்துவத்தின் நலன்களை காப்பது மட்டுமே அவர்களின் முக்கிய நோக்கம். மேலும், ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு மேல், அவர்கள் உழைக்கும் வர்க்கத்தையும், நடுத்தர வர்க்கத்தையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்நெருக்கடியை ஈடு செய்யுமாறு நிர்பந்திக்க முயலுவார்கள். இதனால் மிகப்பெரிய சமூக கொந்தளிப்புகள் உருவாவதை தவிர்க்க முடியாது.\nஅவசரகால சர்வாதிகார நடவடிக்கைகளை உழைக்கும் வர்க்கத்திற்கும் அவர்களது ஸ்தாபனங்களுக்கும் எதிராகவே முதலாளித்துவ அரசுகள் திருப்பிவிடக் கூடும். இங்கிலாந்து உள்ளாட்���ி தேர்தல்களையும், லண்டன் நகர மேயர் தேர்தலையும் ஒராண்டுக்கு ஒத்திவைத்திருப்பதே ஜனநாயக உரிமைகளை பறிக்க இந்நெருக்கடி எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்படக் கூடும் என்பதை குறிக்கிறது. நவம்பர் மாத அமெரிக்க பொதுத்தேர்தலையும், அதிபர் தேர்தலையும் ட்ரம்ப் தள்ளிவைக்கவும் வாய்ப்பில்லாமல் இல்லை – இதனை செய்ய அரசியல் சட்டத்திருத்தம் தேவை என்பதால் இது அவ்வளவு எளிதானதல்ல. அமெரிக்க முதலாளி வர்க்கத்துக்கு இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும் என்றாலும், அமெரிக்காவில் நடக்கப்போகும் நிகழ்வுகளை பொறுத்து, இது போன்ற தீவிரமான நடவடிக்கையில் ட்ரம்ப் இறங்க வாய்ப்பில்லாமல் இல்லை.\nஇந்நெருக்கடி காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு அவசரகால நடவடிக்கைகளையும் உழைக்கும் மக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஜனநாயக சோதனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி கோருகிறது. தேசிய ஒற்றுமைக்கு துணை நிற்கவும், முதலாளித்துவ கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசில் பங்கேற்கவும் அழுத்தம் நிலவுகிறது. இத்தகைய மனநிலைக்கு மதிப்பளிக்கும் போதிலும், இடதுசாரி கட்சிகளும், தொழிற்சங்கங்களும் முதலாளிவர்க்க கட்சிகளோடு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால், அதனை தொழிலாளர் அகிலத்திக்கான கமிட்டி (CWI) கடுமையாக எதிர்க்கும். இத்திசையில் தொழிற்சங்க தலைவர்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு நகர்வும், ஒரு கட்டத்தில் தொழிற்சங்கங்களுக்குள் போராட்டங்களையும், சச்சரவுகளையும் உருவாக்கும் என்பது நிச்சயம். ஆளும் வர்க்கத்தின் நலன்களை மட்டுமே தற்காத்து, உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எந்த விதத்திலும் பலனில்லாத ”தேசிய ஐக்கிய” முதலாளித்துவ கூட்டணி அரசுகளில் பங்கேற்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். அதற்கு பதிலாக, தொழிலாளர்களின் இயக்கத்திற்கு இந்நெருக்கடியை சமாளிக்க தனக்கே உரிய “செயல் திட்டங்கள்” தேவைப்படுகிறது.\nஅம்பலப்பட்டுப் போன வர்க்க பிரிவினைகளும், சோஷலிச மாற்றுத்தீர்வுக்கான அவசியமும்:\nஇந்நிகழ்வுகளால் வர்க்கப்போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று அர்த்தமில்லை. மாறாக, சமூகத்தின் வர்க்கப்பிரிவினைகள் இன்னும் தெளிவாக அம்பலமாகியிருக்கிறது. இப்பிரிவின��கள் இன்னும் ஆழமாகப்போவது நிச்சயம். இந்நெருக்கடியின் துவக்கத்தில் அச்சமும், நடுக்கமும் நிலவினாலும், சமூகத்தில் வர்க்க பகைமைகள் ஒளிந்திருப்பது இந்நெருக்கடியின் மூலம் அப்பட்டமாகியிருப்பதுடன், இந்நெருக்கடி தீவிரமடைகையில், அப்பகைமைகளும் தீவிரமடையப் போகின்றன.\nஇத்தாலியிலும், பிரான்ஸிலும் நடைபெற்ற வேலை நிறுத்தங்களும், ஸ்பெயினின் மெர்ஸிடஸ் பென்ஸ் நிறுவன தொழிலாளர்களும், லண்டன் மருத்துவமனைகளின் துப்புரவு பணியாளர்களும், அமெரிக்கா உட்பட இதர நாடுகளின் தொழிலாளர்களும் முன்னெடுத்த வேலை நிறுத்தங்களும் இவ்வர்க்க பகைமைகளையே பிரதிபலிக்கின்றன. சுகாதாரம் மற்றும் இதர பணியாளர்களின் இயல்பான ஆதரவு கரங்களும், ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் இயல்பும் பல்வேறு நாடுகளில், குறிப்பாக, கதவடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வளர்ந்துள்ளது. ஸ்பெயின் மன்னரின் இரகசிய பரிவர்த்தனைகள் அம்பலமானதை தொடர்ந்து, அவருக்கெதிராக ‘பார்சிலோனா’வில் மக்கள் கோஷமெழுப்பியும், பாத்திரங்களை தட்டி ஒலியெழுப்பியும் எதிர்ப்பை தெரிவித்தது, இந்நெருக்கடி வளரும்போது, வர்க்க மோதல்கள் எவ்வளவு தீவிரமாக வெளிப்படும் என்பதற்கு உதாரணமாகும். பிரேசில் நாட்டில் கூட இந்நோய்த் தொற்றை கையாளுவதில் போல்சனாரோவின் கையாளாகாத தனத்தை எதிர்த்து, அவர் ஆட்சிக்கு வந்தது முதல் இல்லாத அளவுக்கு சில பிரம்மாண்டமான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.\nஇந்நெருக்கடியின் அரசியல் பின்விளைவுகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அரசியல் விழிப்புணர்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, முதலாளித்துவ அமைப்பின் இருக்கையையே கேள்விக்குள்ளாக்கப் போகிறது. முதலாளித்துவத்தை குறித்தும், அது அமைத்திருக்கும் சமூக கட்டமைப்பு குறித்தும் தொழிலாளர்களின் ஒரு அடுக்கில் கேள்வியெழும்பியிருப்பதன் மூலம் இச்செயல்பாடு ஏற்கனவே துவங்கிவிட்டது. நீண்டகால பொருளாதார நெருக்கடியோ, அல்லது பெருமந்தமோ ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்து உழைக்கும் வர்க்கமும், இளைஞர்களும், நடுத்தர வர்க்கத்தினமும் சிறிது சிந்தித்துப்பார்த்தாலே அவர்களால் புரட்சிகர முடிவுகளுக்கு வந்து சேர முடியும். கீன்ஸிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் ஓரளவு பலன் தந்தாலும், இறுதியில் உழை��்கும் வர்க்கத்தின் தேவைகளையும், வெகுஜனத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. ஏற்கனவே பல நாடுகளில் அரசு மற்றும் செல்வந்தர்களின் மீதான மக்களில் குறிப்பிட்ட பிரிவினரின் பார்வை ஆழமான அவநம்பிக்கையை பிரதிபலிக்கிறது.\nபைனான்ஸியல் டைம்ஸ் பத்திரிக்கையும் கூட, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை குறித்த சமீபத்திய கட்டுரையில் பின்வரும் முடிவுக்கு வந்தது: “நோய் தொற்றைப் போன்ற ஒரு பேரழிவு நிகழ்வுகள் யாவும் இயல்பாகவே, வரலாற்றுப்போக்கின் வேகத்தை முடுக்கிவிட்டு, அதன் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன. முதலாம் உலகயுத்தம் ரஷ்யாவில் கொந்தளிப்பை தீவிரமாக்கி, 1917 புரட்சிக்கு வழிவகுத்ததோடு, அமெரிக்காவை 20ஆம் நூற்றாண்டில் உலகின் தலைச்சிறந்த சக்தியாகவும் உயர்த்தியது. இரண்டாம் உலகப்போரானது, சர்வதேச விவகாரங்களில் ஐரோப்பிய பேராதிக்கத்துக்கு முடிவுகட்டி, அமெரிக்க-சோவியத் போட்டிக்கான அரங்காக பூமியை மாற்றியது. இந்நோய் தொற்றும், அதன் பொருளாதார விளைவுகளும் கட்டுக்குள் கொண்டுவரப்படாவிட்டால், இம்மாதிரியான பெரிய அளவிலான வரலாற்று பின்விளைவுகள் ஏற்படப்போவது உறுதி”. (Financial times 17/03/2020).\n1930களின் பெருமந்தம் மற்றும் இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து ஏற்பட்ட வியத்தகு அரசியல் கொந்தளிப்புகளும், தீவிரத்தன்மையும், சமூக மாற்றத்துக்கும், தேசியமயமாக்கலுமான வெகுஜன ஆதரவை ஏற்படுத்தியது சில முக்கிய படிப்பினைகளை அளிக்கிறது. நெருக்கடி காலத்தில் பேரளவிலான கீன்ஸிய வழிமுறைகளையும் அரசு தலையீட்டையும் கையிலெடுத்த பின், தொற்று நோயின் உடனடி விளைவுகளிலிருந்து வெளிவந்தவுடன் அவற்றை மீண்டும் கைவிடுவது ஆளும் வர்க்கத்துக்கு மிகக்கடினமானதாக இருக்கப்போகிறது.\nஅதேவேளை, நெருக்கடியின் விளைவாக, சில சமூகப்பிரிவினரின் மத்தியில் இனவாதம் வளர்ச்சியடைவதும், தீவிர வலதுசாரி தேசியவாதத்துக்கு சற்று ஆதரவு கூடுவதும் நடந்திருக்கிறது. சில நாடுகளில் இது ஒரு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கலாம், உதாரணமாக, போலந்து, ஹங்கேரி, மற்றும் ஏனைய சில நாடுகளில் வலதுசாரிகளால் தீவிர அதிகாரத்துவ ஒடுக்குமுறை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வாய்ப்புள்ளது.\nஇந்நிகழ்வுகள் யாவும் சர்வதேசிய அளவில் உழைக்கும் வர்க்கத்துக்கும், அதன் ஸ்தாபனங்களுக்கும் புதிய சவால்களையும், பணிகளையும் உண்டாக்கப் போகின்றன. தொழிலாளர்கள் உள்ளிட்ட முதலாளித்துவத்தால் சுரண்டப்படும் அனைவரது நலன்களுக்காகவும், போர்க்குணம் மிக்க தொழிற்சங்கங்களை கட்டியெழுப்ப வேண்டியது இதற்கு முன்பில்லாத அளவுக்கு அவசரத் தேவையாக உருவெடுத்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, உழைக்கும் வர்க்கத்திற்காகவும் ஏழைகளுக்காகவும் வெகுஜன கட்சிகளை கட்டுவதற்கு போராட வேண்டியதும், முதலாளித்துவத்துக்கு மாற்றாக சோஷலிசத்தை கொண்ட ஒரு புதிய சமூகத்தை உருவாக்க போராட வேண்டியதும் இதற்கு முன்பில்லாத அளவுக்கு மிக அவசரமான பணியாகும். போதிய மருத்துவ வசதிகளுக்காகவும், சுகாதாரத்துக்காகவும், குடிதண்ணீர் விநியோகம் வேண்டியும், ஏனைய பொது சுகாதார பிரச்சனைகளையும் முன்வைத்து நடந்த போராட்டங்கள் யாவும் பல நாடுகளில் உழைக்கும் வர்க்கத்துக்கான வெகுஜன கட்சிகளை கட்டியமைப்பதில் மகத்தான பங்காற்றியிருக்கின்றன. இலங்கையில் முன்னாள் டிராஸ்கிய வெகுஜன கட்சியாக திகழ்ந்த ”லங்கா சம சமாஜ்ஜிய கட்சி” துவக்க காலத்தில் மலேரியாவுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டங்களின் மூலமாகவே தனக்கான வெகுஜன அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டது. அரசின் செயலற்ற நிலைக்கு ஒரு மாற்றுத்தீர்வு உண்டு என்பதையும், சோஷலிச மாற்றுத்தீர்வு என்பதன் பொருள் என்னவாக இருக்கும் என்பதையும் அக்கட்சி நிரூபித்துக் காட்டியது. இன்றைய கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியும் கூட காலப்போக்கில் முதலாளித்துவத்துக்கு சோஷலிச மாற்றுத்தீர்வின் மூலம் சவால்விடக்கூடிய கட்சிகளையும், ஸ்தாபனங்களையும் உலகம் முழுக்க கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பை பாட்டாளிவர்க்கத்துக்கு உருவாக்கக் கூடும்.\nபிரித்தானியாவில் அரச பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள்\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan 2019 பிரியங்கா பிரியங்க சேனன் 53\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £0.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nவிசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசு���ாசம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nகொலை மறைக்கும் அரசியல் – புத்தகத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%3F?id=2%201185", "date_download": "2020-10-29T16:58:41Z", "digest": "sha1:2CQZHKN45UHC6ACNSNMHSFXZYLPHX66I", "length": 8963, "nlines": 115, "source_domain": "marinabooks.com", "title": "நீங்க என்னோட அம்மாவா? Neenga Ennoda Ammavaa?", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: பி.டி.ஈஸ்ட்மேன் தமிழில் : கொ.மா.கோ.இளங்கோ\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபி.டி.ஈஸ்ட்மேன், 1909 ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். சிறுவர் கதை எழுத்தாளர், ஓவியர், திரைக்கதை ஆசிரியர், கார்டூனிஸ்ட், அனிமேசன் கலைஞர் என்ற பல துறைகளில் பணியாற்றியவர். 25க்கும் மேலான சிறுவர் புத்தகங்களை எழுதியவர். குழந்தைகள் திரைப்படங்களை இயக்கியவர். 'நீங்க என்னோட அம்மாவா' என்ற இந்த ஆரம்பநிலைக் குழந்தைகளுக்கான புத்தகம், சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாக தேசிய கல்விக் கழகத்தால் 2007, 2012 ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டது.ஒரு குஞ்சுப்பறவை கூட்டிலிருந்து கீழே விழுந்தது. அம்மாவைப் பிரிந்தது.அம்மாவை தேடியபோது அம்மா கிடைக்கவில்லை. --அம்மா யாரென்று தெரியாத குஞ்சுப்���றவை அவரைக் கண்டுபிடிக்க எண்ணியது. பயணத்தைத் தொடர்ந்தது. பூனை, கோழி, நாய், பசு, கார், விமானம் போன்றவற்றில் அம்மா யாரென்பதுதான்அதற்கு ஏற்பட்ட குழப்பம். குஞ்சுப்பறவையின் குழப்பம் தீர்ந்ததா குழந்தைகளே' என்ற இந்த ஆரம்பநிலைக் குழந்தைகளுக்கான புத்தகம், சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாக தேசிய கல்விக் கழகத்தால் 2007, 2012 ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டது.ஒரு குஞ்சுப்பறவை கூட்டிலிருந்து கீழே விழுந்தது. அம்மாவைப் பிரிந்தது.அம்மாவை தேடியபோது அம்மா கிடைக்கவில்லை. --அம்மா யாரென்று தெரியாத குஞ்சுப்பறவை அவரைக் கண்டுபிடிக்க எண்ணியது. பயணத்தைத் தொடர்ந்தது. பூனை, கோழி, நாய், பசு, கார், விமானம் போன்றவற்றில் அம்மா யாரென்பதுதான்அதற்கு ஏற்பட்ட குழப்பம். குஞ்சுப்பறவையின் குழப்பம் தீர்ந்ததா குழந்தைகளே\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nபில் பிரைசன் அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு\nபுதிய கல்விக் கொள்கை (பற்றிய எரியும் ரோம்... ஊர் சுற்றும் நீரோ...)\nபுதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும்\nஆசிரியர்: பி.டி.ஈஸ்ட்மேன் தமிழில் : கொ.மா.கோ.இளங்கோ\n{2 1185 [{புத்தகம் பற்றி பி.டி.ஈஸ்ட்மேன், 1909 ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். சிறுவர் கதை எழுத்தாளர், ஓவியர், திரைக்கதை ஆசிரியர், கார்டூனிஸ்ட், அனிமேசன் கலைஞர் என்ற பல துறைகளில் பணியாற்றியவர். 25க்கும் மேலான சிறுவர் புத்தகங்களை எழுதியவர். குழந்தைகள் திரைப்படங்களை இயக்கியவர். 'நீங்க என்னோட அம்மாவா' என்ற இந்த ஆரம்பநிலைக் குழந்தைகளுக்கான புத்தகம், சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாக தேசிய கல்விக் கழகத்தால் 2007, 2012 ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டது.ஒரு குஞ்சுப்பறவை கூட்டிலிருந்து கீழே விழுந்தது. அம்மாவைப் பிரிந்தது.அம்மாவை தேடியபோது அம்மா கிடைக்கவில்லை. --அம்மா யாரென்று தெரியாத குஞ்சுப்பறவை அவரைக் கண்டுபிடிக்க எண்ணியது. பயணத்தைத் தொடர்ந்தது. பூனை, கோழி, நாய், பசு, கார், விமானம் போன்றவற்றில் அம்மா யாரென்பதுதான்அதற்கு ஏற்பட்ட குழப்பம். குஞ்சுப்பறவையின் குழப்பம் தீர்ந்ததா குழந்தைகளே' என்ற இந்த ஆரம்பநிலைக் குழந்தைகளுக்கான புத்தகம், சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாக தேசிய கல்விக் கழகத்தால் 2007, 2012 ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டது.ஒரு குஞ்சுப்பறவை கூட்டிலிருந்து கீழே விழுந்தது. அம்மாவைப் பிரிந்தது.அம்மாவை தேடியபோது அம்மா கிடைக்கவில்லை. --அம்மா யாரென்று தெரியாத குஞ்சுப்பறவை அவரைக் கண்டுபிடிக்க எண்ணியது. பயணத்தைத் தொடர்ந்தது. பூனை, கோழி, நாய், பசு, கார், விமானம் போன்றவற்றில் அம்மா யாரென்பதுதான்அதற்கு ஏற்பட்ட குழப்பம். குஞ்சுப்பறவையின் குழப்பம் தீர்ந்ததா குழந்தைகளே கதைக்குள் பயணிப்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/atal-bihari-vajpayee-health/", "date_download": "2020-10-29T18:02:44Z", "digest": "sha1:BCV2D7DFTQBEK5PXFBOAIBKIUERXWSGK", "length": 8808, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …", "raw_content": "\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nAtal Bihari Vajpayee Death News: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு சர்வ கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். 7 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு…\nAtal Bihari Vajpayee Death News: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு சர்வ கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். 7 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nமுன்னர் வந்த செய்தி கீழே:\nAtal Bihari Vajpayee health condition : வாஜ்பாய் பார்க்க செல்லும் அரசியல் தலைவர்கள்:\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சமீபத்தில் சிறுநீர் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nவாஜ்பாயின் உடல்நிலை குறித்த LIVE UPDATES செய்திக்கு\nஇதனையடுத்து பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்து வருகின்றனர். மேலும் அவரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்கின்றனர்.\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் – வாஜ்பாயை பற்றி கருணாநிதி கூறியது குறித்த செய்திக்கு\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.supeedsam.com/48562/", "date_download": "2020-10-29T17:47:43Z", "digest": "sha1:QTXXSZ76UQGNERYXKBFDTPVMSI65SN4H", "length": 9158, "nlines": 102, "source_domain": "www.supeedsam.com", "title": "இளைஞர் மத்தியில் சமூக நல்லிணக்க செயற்பாடுகள் ஆரம்பம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇளைஞர் மத்தியில் சமூக நல்லிணக்க செயற்பாடுகள் ஆரம்பம்\nமனித அபிவிருத்தி தாபனமும், கொழும்பு, அமெரிக்க உயர் ஸ்தானிகர் அனுசரணையுடன் இளைஞர்களுக்கு சமூக நல்லிணக்கம் தொடர்பான செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளது. இத்திட்டமானது Right to Education for Youth in Ampara District – ( REYAD) என பெயர் இடப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் எம்.சந்திரேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 100 பாடசாலை மாணவர்களும் இன்நிகழ்வில் பங்குபற்றினர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் அசார்டீன், அம்பாறை மாவட்ட பெண்கள், சிறுவர் பெலிஸ் பிரிவின் தலைமைக்காரியாலய அதிகாரிகள், தேசிய அபாயகார ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வட,கிழக்கு பொறுப்பாளர் திரு.ஏ.காலித், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.எஸ்.விஜயதாஸ், பாடசாலை ஆசிரியர்கள், மனித அபிவிருத்தி தாபனத்தின் உத்தியோகத்தர்கள் செல்வி.எம்.வை.எவ்.நிஸ்ரத், செல்வி.ஈ.தர்சிகா ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர். .\n மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரம், மனித ஆளுமை விருத்தி மற்றும் இறைமை உணர்வு என்பவற்றை மதித்து வலுப்படுத்தல்.\n அனைத்து தேசங்களிடையிலும் சுதேச, சாதி, தேசிய, சமய மொழி ரீதியான குழுக்களிடையில் புரிந்துணர்வு சகிப்புதன்மை, பால் சமத்துவம், நட்பு என்பவற்றை மேம்படுத்தல்.\n சட்ட ஆட்சிக்குட்பட்ட ஜனநாயக சமூகத்தில் சுதந்திரமாக ஈடுபட அனைவருக்கும் வாய்ப்புக்களை வழங்கல்.\n சமாதானத்தை கட்டியெழுப்புவதோடு அதனை பராமரித்தல்.\n மக்கள் மைய நிலைபேறு அபிவிருத்தி மற்றும் சமூக நீதியை மேம்படுத்தல்.\nஆகிய தலைப்புக்களில் உள்ளடக்கியுள்ளதாக மனித அபிவிருத்தி தாபனத்தின் பிரதி இணைப்பாளர் எம்.ஜ.றியாழ் அவர்கள் தெரிவித்தார்.\nமேலும் இவர் கூறுகையில் இத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைபடுத்த உள்ளதாகவும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்களிருந்து 1000 இளைஞர்களை உள்வாங்கவுள்ளதாக கூறினார்.\nPrevious articleமட்டு. போதனா வைத்தியசாலையில் அனைத்து வைத்திய சேவைகளும் தொடர்கின்றன\nNext articleஇலங்கையிலுள்ள அனைத்து வேலையில்லாப்பட்டதாரிகளுக்கும் அரசதொழில் கிடைக்கும் வரை போராடுவோம்\n20 வது திருத்தம் சபாநாயகர் கையெழுத்திட்டார்.\nபடுவான்பெருநிலப்பரப்பிலும் கொரனா.மட்டுமாவட்டத்தில் 31 ஆக உயர்வு.பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தகவல்.\nஅமைச்சரவை பத்திரத்தில் திருத்தமொன்றினை கொண்டு வந்து கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்களை பெற்றுக்கொடுக்கும்...\nபல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற தாந்தாமலை முருகன் தீர்த்தோற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/about.php", "date_download": "2020-10-29T16:47:50Z", "digest": "sha1:CANIBDY6V3WJLMVQDQFT3Q2SHWOEGON3", "length": 6042, "nlines": 88, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "நூலகத்தைப் பற்றி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபாறைகளிலும் பனையோலைகளிலும் காகிதங்களிலும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்த தமிழை மின்னூடகத்திற்கு மாற்றியுள்ளோம். இந்தத் தமிழ் வெள்ளத்தால் போகாது; வெந்தணலால் வேகாது; கடற்கோளால் கொள்ள முடியாது. அச்சுநூற்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் என தமிழியல் ஆய்வாதாரங்கள் அத்தனையும் இங்கே உள. இதுவரை மறைக்கப்பட்டு வந்த அறிவை உலகமாந்தர் அனைவருக்கும் பொதுமையாக்கும் முயற்சி இது.\nஇத்தளத்தில் உள்ள ஆய்வாதாரங்களின் மொத்த எண்ணிக்கை பின்வருமாறு:\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2012/12/16/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1612-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2020-10-29T16:29:35Z", "digest": "sha1:IGOGAO2NHEIRKWQTGNUOHNBZTVG5FGW6", "length": 38190, "nlines": 171, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அன்புடன் அந்தரங்கம் (16/12): “என்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் கேட்கின்றனர்” – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஅன்புடன் அந்தரங்கம் (16/12): “என்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் கேட்கின்றனர்”\nஎன் குடும்பத்தில், அப்பா, அம்மா மற்றும் உடன் பிறந்த அக்கா, தம்பி, தங்கை உள்ளனர். நான் திருப்பூரில் கடந்த, 15 ஆண்டுகளாக வீட்டு\nவேலை செய்கிறேன். எனக்கு இப்போ வயது 30. நான், என் அக்கா, தங்கை மூவருமே, சிறுவயது முதலே வீட்டு வேலை செய்து வருகி @றாம்.\nஎன் அக்காவுக்கு, 23வது வய தில் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு திருமணம் செய்ய நேரம் சரியில்லை என்பதால், என் தங்கைக்கு திருமணம் செய்து விட்டனர். என்னை விட, இரண்டு வயது சிறியவ ள். என் தங்கைக்கு திருமணம் ஆனபின், இந்த ஐந்து வருடத் தில், யாரோடும் பேசுவதும் இ ல்லை. ஊருக்கு போவதும் இல்லை. எந்த விசேஷத்திற்கும் போக மாட்டேன். அப்படியே போனாலும், அம்மா பாட்டி வீட்டிற்கு மட்டும் போய் வருவேன்.\nதிருமணமே வேண்டாம் என்று இருந்தேன். என் தம்பி திருமணம் செய்து கொள்வதற்காக, என்னை திருமணம் செய்து கொள்ள சொல் லி நச்சரித்தான். “உன்னால் நானும் திருமணம் செய்ய முடியவில் லை..’ என்று, கூறியதால், அவசர அவசரமாக தாய்மாமனின் தம்பிக் கு, என்னை கட்டாயப் படுத்தி, திருமணம் செய்து வைத்தனர்.\nதிருமணம் எங்கள் ஊரில் நடந்தது. திருமணம் முடிந்து, ஐந்து நாள் தான் என்னோடு எங்கள் ஊரில் இருந்தான். பிறகு, “சென்னையில் வீடு பார்த்து, அழைத்து போகிறேன்…’ என்று சொல்லி போனான்; போனவன் தான், எட்டு மாதமாகியும், “அப்போ வருகிறேன்; இப்போ வருகிறேன்…’ என்று கடைசி வரைக்கும், வரவே இல்லை.\nஎன்னை திருமணம் செய்தவனுக்கு, அப்பா, அம்மா இல்லை. அக்கா, இரண்டு தம்பிகள் மட்டும், வேறு மாநிலத்தில் உள்ளனர். திருமண த்திற்கு மட்டும் எங்கள் ஊருக்கு வந்தனர். என்னை திருமணம் செய் தவனின் பழக்க வழக்கம் எதுவும், என் பெற்றோருக்கோ, எனக்கோ தெரியாது. என் தாய் மாமன் தான், எனக்கு திருமணம் செய்து வைத் தான். சென்னையில் வேலை. திருமணத்திற்கு பின், சென்னையில் தான் இருப்பான் என்று, பிறகு தான் தெரிந்தது.\nஅவனுக்கு ஏற்கனவே, ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் உள்ளது என்று, அந்த பெண்ணே எனக்கு போன் செய்து கூறினாள். இதை பற்றி, என் தாய்மாமனிடம் கேட்டதற்கு, அப்படி எதுவும் இல்லை என்று, மழுப்பி விட்டான்.\nபணத்திற்காக ஏமாற்றி, என்னை திருமணம் செய்து வைத்து விட்டா ன் என் தாய்மாமன். இனி எனக்கு, அவனோடு வாழ்க்கை வேண்டாம் என்று பஞ்சாயத்து மூலம் பேசி, முடிவு செய்தனர். இனி எனக்கும், அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், நஷ்ட ஈடாக எனக் கு, 50 ஆயிரம் ரூபாய் க��டுக்க வேண்டும் என்றும், பஞ்சாயத்து தலைவர் கூறினார்.\nஇதற்கு, என் தாய்மாமன் பொறுப்பேற்று சம்மதித்தான். ஒரு வருடமா கியும், சட்டப்படியோ, முறைப்படியோ இன்னும் விவாகரத்து பத்திர மும், நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டிய பணமும், தர மறுக்கிறான்.\nஎன்னை திருமணம் செய்தவனுக்கு, எங்கள் ஊரில் சொத்து உள்ளது. அதற்கு பொறுப்பு, என் தாய்மாமன் தான். என் பெற்றோரும், என் கூட பிறந்தவர்களும், என்னை பற்றியோ, என் வாழ்க்கையைப் பற்றியோ எதையும் கண்டு கொள்வது இல்லை. எல்லாரும் அவர்கள் குடும்பம் , குழந்தைகள் என்று இருக்கின்றனர். நான் மட்டும், தனிமரமாகவும், அனாதையாகவும் இருக்கிறேன்.\nநான் இருக்கும் ஊரில், என்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் கேட்கின்றனர். முதலாமவர், டிரைவர், வயது 39. ஐந்து வருடமா க அவரை எனக்கு தெரியும். திருமணம் ஆனவர், விவாகரத்து ஆகி விட்டது. சற்று குள்ளம்; படிப்பு இல்லை.\nஅடுத்தது, பிளம்பர். வயது 35. என்னை விரும்புகிறார். கருப்பு, பல் எல்லாம் கறையாக இருக்கும். “உனக்கு நகை போட்டு, திருமணம் செய்து கொள்கிறேன். ராணி மாதிரி பார்த்து கொள்வேன்…’ என்று கூறினார். அவர் குணம் பிடித்தது; ஆனால், அவர் பல் பிடிக்கவில் லை.\nஅடுத்தவர், கட்டடத் தொழிலாளி, வயது 23. என்னைவிட ஆறு வயது சிறியவன். பார்ப்பதற்கு, 30 வயதுபோல் இருக்கும். நான் ஒல்லியாக, உயரம் கம்மியாக இருப்பேன். பார்ப்பதற்கு, 20 வயது பெண் போல் இருப்பேன். எனக்கு, இவனை பிடித்துள்ளது.\nஎன்னை விட சிறியவன் என்று, என் மனசாட்சி உறுத்துகிறது. அவன் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். ஓடி போய் விடலாம் என்றும், பிறகு இரண்டு வருடம்போனால் சரியாகிவிடும் என்றும் கூறுகிறான். அவ னும் விரும்பு கிறான்; நானும் விரும்புகிறேன்.\nஏற்கனவே வாழ்க்கையை தொலைத்தவள். மறுபடியும் அப்படி ஏதா வது ஆனால், நான் உயிரோடு இருக்க மாட்டேன்.\nஎந்த ஒரு முடிவையும், என்னால் எடுக்கமுடியவில்லை. நீங்கள் தான் அம்மா, எனக்கு நல்ல பதில் அளித்து, தெளிவு பெற வைக்க வேண்டும்.\nநீ, வேதனை மற்றும் குழப்பத்துடன் எழுதிய கடிதம் கிடைத்தது. நீ, உன் அக்கா மற்றும் தங்கை மூவருமே, வீட்டுவேலைசெய்யும் பெண் கள். யார் முதலில் திருமணம் செய்து கொள்வது என்று, உங்கள் மூவருக்கிடையே போட்டி பொறாமை நிறைய இருந்திருக்கிறது.\nதிருமணமே வேண்டாம் என்றிருந்தாய். தம்பி திர���மணம் செய்வதற் காக, உன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினான் என்பதெ ல்லாம், நீ பூசி மெழுகும் பொய்கள். திருமணத்திற்காக ஏங்கியிருக் கிறாய். தகுந்த வாழ்க்கைத் துணை வேண்டும் என, மனதார அபிலா ஷித்திருக்கிறாய்.\nஏதோ ஒருகெட்ட நோக்கத்துடன், உன் தாய்மாமன் ஏற்கனவே திரும ணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ள தாய் மாமன் தம்பிக்கு உன் னை கட்டாயத் திருமணம் செய்துவைத்திருக்கிறான். அரபு ஷேக்குக ள், இந்தியா வந்து, தற்காலிக திருமணம் செய்து கொள்வது போல, திருமணமான ஐந்தே நாள், உன்னுடன் தாம்பத்யம் நடத்தியிருக்கி றான் உன் கணவன். ஏற்கனவே, திருமணம் ஆன ஒருவனை மணந் திருக்கிறாய். உனக்கும், அவனுக்கும் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது.\nவீட்டு வேலை செய்யும் பெண்தானே நீ என்ற இளக்காரம், உன் தாய் மாமனுக்கு. உன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்தால், ஒன்று ம் பெரிய பிரச்னை வராது என, நம்பியிருக்கிறான். ஆனால், நீ பஞ் சாயத்திடம் முறையிட்டு, நஷ்டஈடு, ரூ50 ஆயிரம் மற்றும் விவாகர த்து விடுதலை பத்திரமும் தர ஒப்புக்கொள்ள வைத்துள்ளாய்.\nஆனால், ஒப்புக்கொண்டபடி, நஷ்டஈடும், பத்திரமும் தர மறுக்கிறா ன் உன் கணவன். உன் கணவனுக்கு மறைமுக ஆதரவு அளிக்கிறான் உன் தாய்மாமன். பஞ்சாயத்து தீர்ப்பை நிறைவேற்றாமல், தாமதப்ப டுத்தும் உன் தாய்மாமனின் குடும்பத்தை, ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கலாம். உன் ஊரில் உள்ள கணவன் சொத்தை, உன் கணவன் அனுபவிக்காமல் தடுக்க முடியும் பஞ்சாயத்தால்.\nஉன்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் விரும்புவதாக எழுதியிருக்கிறாய்.\nமுதலாமவர், உன்னைவிட ஒன்பது வயது மூத்தவர். என்ன காரணத் துக்காக மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார் இவர் உனக்கு பொருத்தமானவர் இல்லை. மூன்றாமவர், உன்னை விட ஆறு வயது இளைஞன். உங்கள் திருமணத்திற்கு, அவனது வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்பதற்காக, ஓடிப்போய் திருமணம்செய்து கொள்வ து, உசிதமான காரியமில்லை. திருமணமான சில நாட்களில், மூன் றாமவனுக்கு, சலித்து போய்விடுவாய். இரண்டாமவர் பிளம்பர். வயது 35. இவரே, உனக்கு பொருத்தமானவர். பற்களில் கரை இருந் தால், பல் மருத்துவரிடம் சென்று, “ஸ்கேலிங்’ செய்து கொள்ளலாம். வயது பொருத்தமும் இருக்கிறது. இவருக்கு, இதுமுதல் திருமணமு ம் கூட.\nஉன்னை திருமணம் செய்வதற்கு, பலத்த போட்டி இருக்கு���்போல தெரிகிறது. நீ இரண்டாமவரை திருமணம் செய்துகொள்ள ஒப்புக் கொண்டால், மீதி இருவர், உன் திருமணத்தை தடுக்க ஏதாவது பிரச் னை செய்வர். உன் முடிவை அவர்களிடம் இதம்பதமாய் பேசி, போ ட்டியிலிருந்து சமாதானமாய் விலகிப் போகச்சொல். உன்னை திரும ணம் செய்துகொள்ள, புதிதாக பலர் முளைக்கக்கூடும். அப்படி யாரு ம் முளைக்காத வண்ணம் பார்த்துக் கொள்.\nஇரண்டாமவருடன்கூடிய உன் திருமணத்தை, பஞ்சாயத்து தலை மையில் நடத்து.\n—என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.\n(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nTagged – சகுந்தலா கோபிநாத், (16/12, Asia, Attachments, baby, Carnatic Music, Facebook, Female infertility, Hinduism, Human sexual activity, Human sexuality, india, Life Insurance Corporation of India, Madurai, Million Dollar Round Table, Papanasam Sivan, tamil blogs, Tamil language, Tamil Nadu, Tamil people, Tamil script, Unicode, vidhai2virutcham, Wikipedia, அன்புடன் அந்தரங்கம், அன்புடன் அந்தரங்கம் (16/12), அன்புடன் அந்தரங்கம் (16/12): \"என்னை திருமணம் செய்து கொள்ள, ஆசை நாயகி, ஆண், இடையே, உணர்ச்சி, எதிராக, என்னை திருமணம் செய்து கொள்ள, கணவன், கல்வி, காம உணர்ச்சி, காம்பு, குழந்தை, கோபிநாத், சகுந்தலா, செக்ஸ், தம்பதியர், தவிக்கிறான், தாம்பத்யத்தை, தாம்பத்யம், திருமணம், நாட்களை, பணம், புத்திசாலி, பெண், பேசிபேசி, மனநலம், மனம், மனைவி, மூன்று பேர் கேட்கின்றனர்\"\nPrevவீடு கட்ட மணல் வாங்கப்போறீங்களா உஷார் மணலிலும் கலப்படம் – அதிரவைக்கும் உண்மை – வீடியோ\nNextதம்பதிகளிடையேயுள்ள இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவது தாம்பத்தியமே\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொக���ப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்மதேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்தனை எத்தனை பிரிவுகள் அம்மம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/26-feb-2017", "date_download": "2020-10-29T16:39:17Z", "digest": "sha1:LDDRUDXM4XK2YR6F66QNKSMLGESPSFOQ", "length": 12736, "nlines": 252, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 26-February-2017", "raw_content": "\nஆதி கோத்ரேஜ்: 80 நாடுகள்... 119 ஆண்டுகள்... உலக நாயகன்\nகண்களைத் திறந்தால் வங்கிக் கணக்கு\nவரிக் கணக்கை வியாபாரிகள் ஏன் தாக்கல் செய்ய வேண்டும்\nபிஏசிஎல் மோசடி... பணம் திரும்பக் கிடைப்பதில் சிக்கல்\nநிதித் திட்டமிடலின் 10 முக்கியப் பயன்கள்\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தில் என்னதான் நடக்கிறது\nடாப் புள்ளி விவரங்கள் - இந்த���யாவும் நேரடி வரி வசூலும்\nகும்பகோணத்தில் பயிற்சி... நீண்ட காலத்தில் அதிக வருமானம்\nசெபியின் புதிய தலைவர் அஜய் தியாகி... நம்பிக்கை நட்சத்திரம்\nசிங்கிள் பிரீமியம் பாலிசி லாபமா\nபிசினஸை வளப்படுத்தும் ஸ்மார்ட் பிளானிங்\nசெல்லக் குழந்தைகளுக்குச் செல்வம் சேர்க்க, சிறப்பான முதலீட்டுத் திட்டங்கள்\nபங்குச் சந்தை முதலீட்டுக்கு நீங்கள் தகுதியானவரா\nஷேர்லக்: பங்குகளைத் திரும்ப வாங்கும் டிசிஎஸ்\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குப் பின்னால் சந்தையின் திசை மாறலாம்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n - 12 - தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nநஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - மெட்டல் & ஆயில்\nகமாடிட்டி விலை நகர்வும், லாபம் எடுக்கும் முறையும்\nஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு... அவசரத் தேவைக்கு அடமானம் வைக்கலாமா\nஆதி கோத்ரேஜ்: 80 நாடுகள்... 119 ஆண்டுகள்... உலக நாயகன்\nகண்களைத் திறந்தால் வங்கிக் கணக்கு\nவரிக் கணக்கை வியாபாரிகள் ஏன் தாக்கல் செய்ய வேண்டும்\nபிஏசிஎல் மோசடி... பணம் திரும்பக் கிடைப்பதில் சிக்கல்\nநிதித் திட்டமிடலின் 10 முக்கியப் பயன்கள்\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தில் என்னதான் நடக்கிறது\nஆதி கோத்ரேஜ்: 80 நாடுகள்... 119 ஆண்டுகள்... உலக நாயகன்\nகண்களைத் திறந்தால் வங்கிக் கணக்கு\nவரிக் கணக்கை வியாபாரிகள் ஏன் தாக்கல் செய்ய வேண்டும்\nபிஏசிஎல் மோசடி... பணம் திரும்பக் கிடைப்பதில் சிக்கல்\nநிதித் திட்டமிடலின் 10 முக்கியப் பயன்கள்\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தில் என்னதான் நடக்கிறது\nடாப் புள்ளி விவரங்கள் - இந்தியாவும் நேரடி வரி வசூலும்\nகும்பகோணத்தில் பயிற்சி... நீண்ட காலத்தில் அதிக வருமானம்\nசெபியின் புதிய தலைவர் அஜய் தியாகி... நம்பிக்கை நட்சத்திரம்\nசிங்கிள் பிரீமியம் பாலிசி லாபமா\nபிசினஸை வளப்படுத்தும் ஸ்மார்ட் பிளானிங்\nசெல்லக் குழந்தைகளுக்குச் செல்வம் சேர்க்க, சிறப்பான முதலீட்டுத் திட்டங்கள்\nபங்குச் சந்தை முதலீட்டுக்கு நீங்கள் தகுதியானவரா\nஷேர்லக்: பங்குகளைத் திரும்ப வாங்கும் டிசிஎஸ்\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குப் பின்னால் சந்தையின் திசை மாறலாம்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nமார்க்கெட் ட��ராக்கர் (MARKET TRACKER)\n - 12 - தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nநஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - மெட்டல் & ஆயில்\nகமாடிட்டி விலை நகர்வும், லாபம் எடுக்கும் முறையும்\nஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு... அவசரத் தேவைக்கு அடமானம் வைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2019/04/", "date_download": "2020-10-29T16:39:00Z", "digest": "sha1:KYFYN3NFMKO7DL22FFZ4QVUWWCTTVJW6", "length": 18825, "nlines": 280, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: ஏப்ரல் 2019", "raw_content": "\nநீயும் இறைவன், நானும் இறைவன்\nஎண்சாண் உயரத்திற்கும் பனையின் மீதேறி\nபஞ்சாட்கரம் என்னும்பாரிய நல்லினைப் பாய்ந்தெடுத்து\nதஞ்சாவூராளும் மகராசன் பாதந்தனைப் பணிந்தால்\nஇப்பாடலை எழுதிய அறிஞர் வாழ்ந்த மண்ணில், தன் தடத்தினையும் பதிக்க வேண்டும், அம்மண்ணைக் கையால் எடுத்து வணங்கி மகிழவேண்டும் என்ற ஆவல் அந்த இளைஞருக்கு.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஏப்ரல் 26, 2019 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழின் மீதும், தமிழன் மீதும், தமிழ்க் கலாசாரத்தின் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் போர் தொடுக்கப்பட்டிருக்கும் காலம் இது.\nஇரத்தம் சிந்தாமல், தமிழையும், தமிழரையும் அழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக் களம் இறங்கியோர், களமாடிக் கொண்டிருக்கிற கால கட்டம் இது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஏப்ரல் 20, 2019 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉன்னால் முடியும், எழு, நட\nகைப் பிடித்துத் தூக்கி விட்டது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஏப்ரல் 11, 2019 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, ஏப்ரல் 07, 2019 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பர்களே, இந்த தமிழ் மகள்\nநம் நில மகள் யார் தெரியுமா\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஏப்ரல் 04, 2019 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் பட��்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநீயும் இறைவன், நானும் இறைவன்\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2020-10-29T16:52:13Z", "digest": "sha1:XMAHZTPIMQEPUJNS4F7FTTR4MAB4SJJL", "length": 8336, "nlines": 173, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: இலங்கையின் பிரதான நோக்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும்- பான் கீ மூன்!", "raw_content": "\nஇலங்கையின் பிரதான நோக்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும்- பான் கீ மூன்\nஇறுதி கட்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இலங்கைக்கான மூன்று நாள் பயணத்தின் முடிவில், கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் பங்கேற்ற பான் கீ மூனிடம், சர்வதேச பங்களிப்பை அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்துவருகின்றமை குறித்து கேள்வி எழுப்பட்டது.\nஇதற்கு பதில் அளித்த ஐ.நா செயலர், இலங்கையின் பிரதான நோக்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும். நிலைமாறு நீதிப்பொறிமுறையில் முழுமையான அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் பங்கெடுத்துள்ளன என நான் நினைக்கின்றேன். பங்குபற்றுதல் மட்டத்தில் வேறுபாடுகள் காணப்படலாம். அல்லது முக்கியமான விடயங்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து வேறுபாடுகள் காணப்படலாம்.\nஐக்கிய நாடுகள் சபை மிக முக்கியமான மூன்று விடயங்களை நோக்கி பயணிக்கின்றது.ஒன்று நல்லிணக்கம், அதனை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என நான் நினைக்கின்றேன்.அடுத்தது சர்வதேச நிலைமாறுநீதிப்பொறிமுறை, அந்த விடயத்திலும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் சர்வதேசத்துடனும் இணைந்து பயணிக்க வேண்டும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நம்பகமான நிலைமாறு நீதிப்பொறிமுறையை அமைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nநம்பகத்தன்மை என்பது தேசிய ரீதியானதும் சர்வதேச ரீதியானதுமாக அமைய வேண்டும். சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஆழமாகவும் நேரடியாகவும் ஈடுபட்டுள்ளது. புரிந்துணர்வு குறைபாடு அல்லது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் வேறுபாடுகள் காணப்படலாம். எனினும் நாம் சரியான திசையை நோக்கி முன்னோக்கி பயணிக்கின்றோம். நீங்கள் முன்னோக்கி பயணிக்கின்றீர்கள்.\nபரஸ்பர புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை, மன்னிப்பு வழங்குதல், பொறுமை காத்தல் உள்ளிட்ட இவை அனைத்தையும் ஸ்ரீலங்கா மக்களுக்கும் அரசாங்கமும் இந்த தருணத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவற்றை நோக்கிய நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். என குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamil.lifeberrys.com/entertainment/the-singer-who-canceled-the-birthday-celebration-due-to-corona-damage-15481.html", "date_download": "2020-10-29T17:13:25Z", "digest": "sha1:BWHJA6HFZZURR7SO3QCAY2MHFX57G3VT", "length": 5650, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "கொரோனா பாதிப்பால் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த ���ாடகர் - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nகொரோனா பாதிப்பால் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த பாடகர்\nகொரோனா பாதிப்பால் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த பாடகர்\nபிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து... கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதால் பிரபல பாடகர் தனது மனைவியை பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்து உள்ளார்.\nமும்பை திரை உலகில் முன்னணி பாடகராக இருப்பவர் குமார் சானு. இவர் இந்தியில் வெற்றி வாகை சூடிய சாஜன் என்ற படத்தில் தமிழ் டப்பிங்கில் பாடல்கள் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் இவர் தமிழ், தெலுகு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் இவர் தடம் பதித்து பாடல்களையும் பாடியுள்ளார்.\nஅதற்கான பாராட்டுகளையும் பெற்றுள்ளார். தற்போது இவர் ஆயிரத்திற்கும் மேல் பாடல்களை பாடிய புகழ் பெற்றுள்ளார். மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்த நிலையில் குமார் சானுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.\nஇதனால் திரையுலகில் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். அனைவரும் அவர் சீக்கிரத்தில் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இவர் வரும் 30 தேதி வரவுள்ள தன் மனைவியின் பிறந்தநாளை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்தோடு கொண்டாட இருந்ததாகவும் தற்போது இவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த பயணத்தை ரத்து செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nமுன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக...\nகொரோனாவிலிருந்து நடிகர் பிரிதிவிராஜ் குணமடைந்தார்\nவிஜய்யின் 65-வது படத்தை பேரரசு இயக்க வாய்ப்பு...\nவிஷாலின் துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்கும் பிக்பாஸ் சுரேஷ்...\nசெமத்தியாக உடல் எடை குறைத்து ஸ்லிம் ஆன சிலம்பரசன்...\nநடிகர் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க ஒத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ்...\nபிக்பாஸ், அனிதா சம்பத், கற்பனை உலகு, நெட்டிசன்கள்...\nஅழுகை, சிரிப்பு, ஷிவானி என்று வெளியான பாலாஜியின் ப்ரோமோ வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.dinamalar.com/details.asp?id=21189", "date_download": "2020-10-29T17:08:49Z", "digest": "sha1:CHFHI37SOPLSRM2AHETLYRN7QR34BOJN", "length": 14625, "nlines": 237, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » பொது » அம்மன் தரிசனம்- தீபாவளி மலர்\nஅம்மன் தரிசனம்- தீபாவளி மலர்\nஆசிரியர் : பதிப்பக வெளியீடு\n(பக்கம் 320) சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்த ஆன்மிக இதழ் சார்பாக வெளிவந்த தீபாவளி மலர் என்பதால், முற்றிலும் தத்துவம் தொடர்பான கட்டுரைகள் அதிகம். பந்தம் விடாவிட்டால், நிற்கிற இடத்திலேயே நிற்கும் படகு போல என்று சுகிசிவம் விளக்குகிறார். சோம்பேறிகளாக இல்லாமல், தினமும் 18 மணிநேரம் பணியாற்ற, ஒவ்வொருவரும் ஆளக்கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.ரிக் வேதமும் அது காட்டும் சில காட்சிகளும் புஷ்பா தங்க துரையால் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. ஆசையுடையவர்களையும் ஆசையற்றவர் ஆக்குபவர் சத்குரு என்றும், இது தன்னுடையது என்ற விருப்பம் இல்லாதவர் என சிருங்கேரி மடத்தின் 33 பீடாதிபதியாக இருந்த சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி தன் உபதேசப் பகுதியில் விளக்கியிருப்பது வித்தியாசமானது. அது இம்மடத்தின் தனிச்சிறப்பைக் காட்டுகிறது, கலியன் சம்பத் இந்து மதத்தின் சிறப்புகளை ஆய்வு செய்திருக்கிறார். சிறுவர்களுக்கு என்று தனிப்பகுதி, மற்றும் கங்கா ராமமூர்த்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25644", "date_download": "2020-10-29T17:15:16Z", "digest": "sha1:PD5VDEPNBG7QRGCBHKK6M5YZKH7UOYTW", "length": 15448, "nlines": 243, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 வ��லங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » கட்டுரைகள் »\nஆசிரியர் : ம.பொ. சிவஞானம்\nமூதறிஞர் ராஜாஜி பற்றி செங்கோல் இதழில், 1985 முதல், 1987 வரை எழுதப்பட்ட, 41 கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். 130 நுால்களை எழுதியுள்ள ம.பொ.சி., இந்நுால் அவற்றிலிருந்து தனிப்பட்ட ஒன்று எனக் கூறியுள்ளார்.\nராஜாஜியின் முதல் நுாலான, ‘ஸோக்ரதர்’ – சாக்ரடீஸ் மூலம் அவரின் எழுத்திலும், விடுதலைப் போராட்டத் தலைவர் என்பதன் மூலம் பேச்சிலும் ஈடுபாடு கொண்டு, பின் அவரையே குருவாக ஏற்ற ம.பொ.சி., ராஜாஜியின் அரசியல், ஆன்மிகம், குணநலன்கள், ஆட்சித் திறன் போன்றவற்றை இந்நுாலின் பதிவு செய்துள்ளார்.\nவயதிலே ராஜாஜிக்கு ஐந்தாண்டு இளையவர் திரு.வி.க., என்ற போதிலும் அவரிடம் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் ராஜாஜி என்றும், தன்னுடைய மணிவிழாவிலே பங்கேற்ற ராஜாஜி, ம.பொ.சி., ஒரு மகான் என்று பேசியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.\n‘முரசொலியில் ராஜாஜி’ பெயர் வடமொழி உச்சரிப்பு இன்றி, ‘ராசாசி’ என்று இடம்பெற்ற போது, எம்.ஜி.ஆர்., என்னும் பெயரில் கிரந்த எழுத்தான, ‘ஜி’ இருக்கும் போது, என் பெயரில் ஜி விலக்கப்பட வேண்டியது ஏன் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுத, அதன் பின் ராஜாஜி என்று பிரசுரிப்பதை முரசொலி வழக்கமாகக் கொண்டது. (பக்., 127)\nஇப்படி ஏராளமான அரசியல், ஆன்மிகத் தகவல்கள். ஏறக்குறைய, 50 ஆண்டு கால தமிழக, இந்திய அரசியலோடு பின்னிப் பிணைந்த இந்த இரு தலைவர்கள் தொடர்பான தகவலடங்கிய இந்நுால் சுவாரஸ்யமான, ஆரோக்கியமான நட்பின் அடையாளமாக உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/526280/amp", "date_download": "2020-10-29T17:49:22Z", "digest": "sha1:ILE3S7EQQFIKK5LSL33CMQCSZA2XN3CJ", "length": 9347, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Marine earthworm, confiscate, driver, 2 people, web | ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 கோடி மதிப்புள்��� கடல் மண்புழு பறிமுதல்: டிரைவர் உள்பட 2 பேருக்கு வலை | Dinakaran", "raw_content": "\nஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 கோடி மதிப்புள்ள கடல் மண்புழு பறிமுதல்: டிரைவர் உள்பட 2 பேருக்கு வலை\nசென்னை: சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு காரில் கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் மண்புழுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டுரோடு வழியாக ஆந்திராவுக்கு காரில் கடல் மண்புழு கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் இரவு கவரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் தனிப்படையினர் தச்சூர்கூட்டு சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரா நோக்கி வேகமாக வந்த காரை போலீசார் மடக்கினர். உடனே காரை நிறுத்திவிட்டு டிரைவர் உள்பட 2 பேர் வயல்வெளியில் இறங்கி தப்பி ஓடினர். பின்னர் அந்த காரை காவல் நிலையம் கொண்டு வந்து சோதனை செய்தனர்.\nஅந்த காருக்குள் 23 கைப்பைகளில் கடல் மண்புழுக்கள் இருந்தது. இதன் மதிப்பு சுமார் 1 கோடி என கூறப்படுகிறது. மேலும், சென்னை எண்ணூரில் இருந்து ஆந்திராவுக்கு காரில் கடல் மண்புழுக்கள் கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.\nகாருடன் பறிமுதல் செய்யப்பட்ட கடல் மண்புழுக்களை மாதர்பாக்கம் பகுதியில் உள்ள வனத்துறை ரேஞ்சர் மாணிக்கவாசகத்திடம் போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, கடல் மண்புழுக்களை கடத்தி சென்ற மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.\nஉலகம் முழுவதும் சுரா மீன்கள் அதிகம் வேட்டை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ரூ.16.5 மதிப்புள்ள 23.5 கிலோ சுரா துடுப்புகள் பறிமுதல்\nபெண் எஸ்.ஐக்களிடம் சில்மிஷம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்: டி.ஜி.பி. நடவடிக்கை\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nஒரு கொலையை மறைக்க 9 கொலைகள் செய்தவருக்கு தூக்கு: தெலங்கானா நீதிமன்றம் தீர்ப்பு\n5 வலி நிவாரண மாத்திரை 700க்கு சிறுவனுக்கு விற்பனை: மெடிக்கல் உரிமையாளர் கைது\nஆந்திராவில் இருந்து கருவாடு மூட்டைக்குள் மறைத்து 330 கிலோ கஞ்சா கடத்தல்: 4 பேர் கைது\nசுறாமீன் இறக்கைகள் துபாய்க்கு கடத்த முயற்சி : 2 பேர் கைது\nகஞ்சா விற்பனை செய்யும் தொழில்போட்டியில் பெட்ரோல் குண்டு வீசி3 பேருக்கு அரிவாள் வெட்டு: செங்கல்பட்டில் பரபரப்பு\nசென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.16.5 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்\nபோதைக்கு இளைஞர்கள் அடிமை; ரூ5 வலி நிவாரண மாத்திரையை ரூ700க்கு விற்று கொள்ளை லாபம்\nதெலுங்கானாவில் ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொன்றவருக்கு தூக்கு தண்டணை\nஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 375 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிமுக மருத்துவர் அணி நிர்வாகி தற்கொலைக்கு டிஎஸ்பி காரணமா\nரூ.13,780 பறிமுதல் விவகாரம் சார் பதிவாளர் மீது வழக்கு\nகுட்கா பதுக்கிய இருவர் கைது\nஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 110 கிலோ கஞ்சா ஆரணி அருகே பறிமுதல் \nஇலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை மஞ்சள் பறிமுதல் :மரைன் போலீசார் அதிரடி\nரூ.14 லட்சம் கரன்சி பறிமுதல்\nநுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு பகுதிகளில் ஹூக்கா பார் நடத்திய 14 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2019/08/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-29T15:49:49Z", "digest": "sha1:27UQ2OY25T5M644E7RCCBRNI6IANYAPD", "length": 6501, "nlines": 104, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் காரை மறித்து வழிப்பறி செய்யும் காஜா நகர் கும்பல் ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் காரை மறித்து வழிப்பறி செய்யும் காஜா நகர் கும்பல் \nதிருச்சியில் காரை மறித்து வழிப்பறி செய்யும் காஜா நகர் கும்பல் \nதிருச்சியில் கரை மறித்து வழிப்பறி செய்யும் காஜா நகர் கும்பல் \nதிருச்சியில் நடுரோட்டில் தொழில் அதிபர் காரை மறித்து பணம் பறித்த கும்பலை போலிஸ் கைது செய்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சையை சேர்ந்தவர் ரகுராமன். இவர் பெரிய தொழில் அதிபர் நண்பர்களுடன் காரில் கொடைக்கானல் சுற்றுலா சென்ற ரகுராமன் ஊர் திரும்பினார். திருச்சி மன்னார்புரம் அருகே வந்த போர் மர்ம நபர்கள் தீடிர் என காரை மறித்தனர். ரகுராமன், அவருடைய நண்பர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்த மர்ம கும்பல் தப்பியோடியது.\nஇது பற்றி புகார் கே.கே.நகர் காவல்நிலையில் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் பணம் பறித்த கும்பல் காஜா நகர் குடிசை ��குதியை சேர்ந்த கும்பல் என்றும் அங்கிருந்த அய்யப்பன், முத்து, சதீஷ்குமார், மணி ஜாக்சன் மணி ஆகியோர் கண்டிபித்து அவர்களை கைது செய்தனர்.\nகாஜா நகர்வழி பறி கும்பல்\nதிருச்சி அருகே கிணற்றுக்குள் பாய்ந்த மினி லாரி – 8 பேர் பலி\nதிருச்சியில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த இடைக்கால தடை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு:\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த இடைக்கால தடை நீக்க…\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:28:23Z", "digest": "sha1:Q27FPLXNDDOTTV52ZMMDI4LITYATIQVS", "length": 11807, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருங்குழி, செங்கல்பட்டு மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் A. ஜான் லூயிஸ், இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 6 சதுர கிலோமீட்டர்கள் (2.3 sq mi)\nகருங்குழி, (Karunguzhi) தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். கருங்குழியில் உள்ள ரங்கநாதர் மலை சிறப்புப் பெற்றது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nசென்னை - திருச்சி வழித்தடத்தில் அமைந்த கருங்குழி பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 80 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் கருங்குழியில் உள்ளது. இதன் கிழக்கில் திருக்கழுகுன்றம் 24 கிமீ; மேற்கில் உத்திரமேரூர் 25 கிமீ; வடக்கில் செங்கல்பட்டு 23 கிமீ; தெற்கில் மதுராந்தகம் 5 கிமீ தொலைவில் உள்ளது.\n6 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 98 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,075 வீடுகளும், 12,485 ��க்கள்தொகையும் கொண்டது.\nமேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.65% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். [4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ கருங்குளம் பேரூராட்சியின் இணையதளம்\nசெங்கல்பட்டு வட்டம் · மதுராந்தகம் வட்டம் · திருக்கழுகுன்றம் வட்டம் · திருப்போரூர் வட்டம் · செய்யூர் வட்டம் · பல்லாவரம் வட்டம் · தாம்பரம் வட்டம் · வண்டலூர் வட்டம் (புதியது) ·\n. செங்கல்பட்டு . மறைமலைநகர் . பல்லாவரம் . அனகாபுத்தூர் . தாம்பரம் . செம்பாக்கம் . மதுராந்தகம்\n. அச்சரப்பாக்கம் . திருக்கழுகுன்றம் . மதுராந்தகம் . சித்தாமூர் . தாமஸ் மலை . காட்டாங்கொளத்தூர் . திருப்போரூர் . லத்தூர்\n.திருக்கழுகுன்றம் .அச்சரப்பாக்கம் . திருநீர்மலை . சிட்லப்பாக்கம் . திருப்போரூர் . இடக்கழிநாடு . மாதம்பாக்கம் . மாமல்லபுரம் . நந்திவரம்-கூடுவாஞ்சேரி . பீர்க்கன்கரணை . பெருங்களத்தூர் . கருங்குழி\nபல்லாவரம் · தாம்பரம் · செங்கல்பட்டு · திருப்போரூர் · செய்யூர் · மதுராந்தகம் · காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nசெங்கல்பட்டு மாவட்ட ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2020, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/monkeys-snatched-corona-test-samples-locals-fear-corona-infection-195101/", "date_download": "2020-10-29T17:24:55Z", "digest": "sha1:3TFJOXLBVVECOWFE6XUWS2HKMPBLRGGR", "length": 9115, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சோதனைக்காக வைக்கப்பட்ட கொரோனா ரத்த மாதிரிகள் ; தூக்கி சென்று நாசம் செய்த குரங்குகள்", "raw_content": "\nசோதனைக்காக வைக்கப்பட்ட கொரோனா ரத்த மாதிரிகள் ; தூக்கி சென்று நாசம் செய்த குரங்குகள்\nகொரோனா பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவரை நேரடியாக தாக்கி அவர் கையில் இருந்த மாதிரிகளை தூக்கிச் சென்றது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.\nMonkeys snatched corona test samples, locals fear corona infection : உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந���திருக்கும் மீரட் மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனைகாக வரும் நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.\nமேலும் படிக்க : அதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்\nஇந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த இரத்த மாதிரிகளை ரத்தப் பரிசோதனைக் கூடத்தில் இருந்து குரங்கு கூட்டம் ஒன்று நுழைந்துள்ளது. அந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவரை நேரடியாக தாக்கி அவர் கையில் வைத்திருந்த ரத்த மாதிரிகளையும், பரிசோதனை கருவிகளையும் அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளன.\nமேலும் படிக்க : இந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nரத்த மாதிரிகளை எடுத்துச் சென்ற குரங்குகள் அங்கிருந்த மரம் ஒன்றில் அமர்ந்து கடித்து துப்பியது. இந்த சம்பவத்தால் அங்குள்ள மனிதர்கள் பெரும் பீதி அடைந்துள்ளன. மேலும் இதனால் கொரோனா வைரஸ் பரவுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஉத்திர பிரதேசத்தில் இதுவரை 7 ஆயிரத்து 170 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 195 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\n ஒரு கோடி ரூபாய் காரை கொளுத்தி வீடியோ வெளியிட்ட பிரபலம்\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்ன���ி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/07/blog-post_565.html", "date_download": "2020-10-29T16:44:17Z", "digest": "sha1:X2IXNQI364FQPMPRAKFKH6OJZQCCF54U", "length": 6331, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு\nபொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு\nநாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை முன்னர் போன்றே கடைப்படிக்க வேண்டும் எனவும் கடைப்பிடிக்காத நபர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிக் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nமேலும் நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும், சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் பிரதி காவற்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.\nTags : முதன்மை செய்திகள்\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nதிருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்குகள் செய்வது தொடர்பில் வெளியான செய்தி\nதற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...\nபொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிச...\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் த��பதியின் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப...\nஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஹட்டன் நகருக்கும் பூட்டு\nபொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ் ஹட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/181001?ref=archive-feed", "date_download": "2020-10-29T16:09:08Z", "digest": "sha1:SSLRGQP7SZSN656FRXTLCUZET2ZK4HVL", "length": 7298, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி விஜய்யின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை, வீடியோவுடன் இதோ - Cineulagam", "raw_content": "\nபீட்டரை பிரிந்து சோகத்தில் இருந்த வனிதா உச்சக்கட்ட கோபமடைந்த தருணம்... கடும் அதிர்ச்சியில் நடுவர்கள்\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nOffice சீரியல் நடிகை மதுமிளாவா இது, திருமணம், குழந்தை பெற்று எப்படி உள்ளார் பாருங்க- குடும்ப புகைப்படம் இதோ\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசையாம்- அவரே சொன்னது\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ் மேலும் இருவர்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான் எதிர்பாராத ட்விஸ்ட் - முக்கிய நபர் கூறியது\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nதளபதி விஜய்யின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை, வீடியோவுடன் இதோ\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு நடிகராக தனது கடின உழைப்பினால் திகழ்ந்து வருகிறார்.\nநடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர்.\nஇப்படத்தில் இருந்து வெளிவந்த வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.\nஇப்பாடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் நடமாடி வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.\nஅந்த வகையில் தற்போது பிரபல சீரியல் நடிகையான ஷிவானி தனது இன்ஸ்டகிராம் பாக்கத்திலும் இப்பாடலுக்கு செமையாக குத்தாட்டம் போட்டு பதிவிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_63.html", "date_download": "2020-10-29T16:55:39Z", "digest": "sha1:LOAXCVE2M6NTGIHFI47IQOMRKZGMAZBR", "length": 5392, "nlines": 65, "source_domain": "www.flashnews.lk", "title": "அரசாங்கம் சரியில்லை என்றால் வீரவங்ச வெளியேறலாம் - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 0718885769\nஅரசாங்கம் சரியில்லை என்றால் வீரவங்ச வெளியேறலாம்\nஅமைச்சர் விமல் வீரவங்சவுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறான நிலைமையில், அமைச்சர் விமல் வீரவங்ச, பிரதமர் பதவியை பெறும் கனவில் இரகசிய வேலைகளில் ஈடுபட்டு வருவதாக இலங்கை பத்திரிகை சபையின் தலைவர் மகிந்த பத்திரன குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅரசாங்கம் சரியில்லை என்றால், விமல் வீரவங்ச உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் எனவும் அவர் கூறியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் மகிந்த பத்திரன இதனை கூறியுள்ளார்.\nதனது சகாக்கள் மூலம் பொய்களை வெளியிடாது, விமல் வீரவங்ச, அரசாங்கம் சரியில்லை என்றால், இன்று கூட வெளியில் செல்ல முடியும் எனவும் மகிந்த பத்திரன தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பக��ர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/product/443/john-deere-tractor-5060-e-4wd-ac-cabin/", "date_download": "2020-10-29T17:03:22Z", "digest": "sha1:GCVBV5GXIKV54WLV32U6X2XC6UJJ32NZ", "length": 27224, "nlines": 254, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஜான் டீரெ 5060 E - 4WD AC Cabin ధర వివరణ సమీక్షలు మరియు లక్షణాలు | ஜான் டீரெ ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஜான் டீரெ 5060 E - 4WD ஏசி கேபின்\n5.0 (4 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் ஜான் டீரெ டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nஜான் டீரெ 5060 E - 4WD ஏசி கேபின் கண்ணோட்டம்\nஜான் டீரெ 5060 E - 4WD ஏசி கேபின் விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nஜான் டீரெ 5060 E - 4WD ஏசி கேபின் ஸ்பெசிபிகேஷன்ஸ்\nதிறன் சி.சி. ந / அ\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2400\nவாங்க திட்டமிடுதல் ஜான் டீரெ 5060 E - 4WD ஏசி கேபின்\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக ஜான் டீரெ 5060 E - 4WD ஏசி கேபின்\nஇந்தோ பண்ணை 3055 DI 4WD வி.எஸ் ஜான் டீரெ 5060 E - 4WD ஏசி கேபின்\nசோனாலிகா DI 60 DLX வி.எஸ் ஜான் டீரெ 5060 E - 4WD ஏசி கேபின்\nநியூ ஹாலந்து 5620 TX பிளஸ் வி.எஸ் ஜான் டீரெ 5060 E - 4WD ஏசி கேபின்\nஒத்த ஜான் டீரெ 5060 E - 4WD ஏசி கேபின்\nபார்ம் ட்ராக் Executive 6060\nநியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர்\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI–i-4WD\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் ஸ்மார்ட் 9500\nபார்ம் ட்ராக் 65 EPI\nஜான் டீரெ 5050 D\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nஜான் டீரெ 5041 C\nஜான் டீரெ 5103 S\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன ஜான் டீரெ அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள ஜான் டீரெ டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள ஜான் டீரெ டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2016/10/26/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-29T16:22:22Z", "digest": "sha1:GDNKH6ITD2V3BK4EZ32GICGGPQY72SNI", "length": 32797, "nlines": 210, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "உங்கள் ராசிக்குரிய மந்திர யந்திரமும்! – ஆன்மீக மூலிகைளும்! – தினமும் உச்சரி, இன்பம் பெற்றிடு! – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஉங்கள் ராசிக்குரிய மந்திர யந்திரமும் – ஆன்மீக மூலிகைளும் – தினமும் உச்சரி, இன்பம் பெற்றிடு\nஉங்கள் ராசிக்குரிய மந்திர யந்திரமும் – ஆன்மீகமூலிகைளும் – தினமும் உச்சரி, துன்பம் நீங்கி இன்பம் பெற்றிடு\nஉங்கள் ராசிக்குரிய மந்திர யந்திரமும் – ஆன்மீகமூலிகைளும் – தினமும் உச்சரி, துன்பம் நீங்கி இன்பம் பெற்றிடு\nஒவ்வொரு மனிதனும் நல்லநேரம் வரும்பொழுது நன்மையும், கெட்ட நேரம் செயல்படும் பொழுது\nகெட்டவையே நடக்கும். எனினும் இராசி மூலிகையும், சக்கரமும், மந்திர\nமும் பயன்படுத்தினால் கெட்டநேரத்தையும் நன்மையாக வசியப்படுத்தமுடியும். அனுபவத்தில் இம்முறைகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஒவ் வொன்றிற்கும் மந்திரம்உண்டு யந்திரத்தை 9 க்கு 9 இன்ச் அளவு செம்பு தகட்டில் எழுதி அதற்கான மந்திரத்தை 1008முறை உருஏற்றி பிறகு நினைத்த காரியம் நடக்க வேண்டி பிறகு பயன்படுத்துங்கள். மிக அற்புத பலனை\nகொடுக்கும் மிக எளிய முறை இதுவாகும். யந்திரத்துடன் மூலி கையும் சிறிது பயன்படுத்தவும். அதை பிரேம் உள்ளே வைத்து யந்திரத்தை மேலே வைத்து சட்டம் அடித்து பொட்டு வைத்து வணங்கச் சொல்லவும். பிரேம் செய்யும்பொழுது பின் பக்கம் பழைய ஒரு ரூபாய் அளவிற்கு ஒரு ஓட்டை போட்டு அட்டை யோ தகடோ பொருத்தச் சொல்லவும்.\nமேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் \nமந்திரம்: ஓம் ஸம் சரஹனபவாய ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ\nஎந்திரம் : பால ஷண்முக ஷடாஷர யந்திரம்\nமூலிகை : வைகுண்ட மூலிகை.\nரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக் கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.\nமந்திரம்: ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ\nஎந்திரம் : மஹாலட்சுமி யந்திரம்.\nமூலிகை : அம்மான் மூலிகை.\nமிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nமந்திரம்: ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ\nஎந்திரம் : ஸ்ரீ தன ஆகர்ஷனயந்திரம்\nமூலிகை : அற்ற இலை ஒட்டி.\nகடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.\nமந்திரம்: ஓம் ஐம் க்லீம் ஸோமாய நமஹ\nஎந்திரம் : ஸ்ரீ துர்கா யந்திரம்\nமூலிகை : ��த்தைசூரி மூலிகை.\nசிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய் து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.\nஎந்திரம் : ஸ்ரீ சிதம்பர சக்கரம்\nமூலிகை : ஸ்ரீ விஷ்ணு மூலி.\nகன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.\nஎந்திரம் : ஸ்ரீ சுதர்ஸன யந்திரம்\nதுலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.\nஎந்திரம் : ஸ்ரீ சூலினியந்திரம்\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.\nமந்திரம்: ஓம் ஹ்ரீம் தும் துர்காயை நமஹ\nஎந்திரம் : பாலசண்முக ஷாடத்ச்சர யந்திரம்\nமூலிகை : மஞ்சை கிளுகிளிப்பை.\nதனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளு க்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.\nமந்திரம்: ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நமஹ\nஎந்திரம் : தன சக்ர யந்திரம்\nமூலிகை : சிவனார் மூலி.\nமகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.\nமந்திரம்: ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நமஹ\nஎந்திரம் : ஸ்ரீ பைரவ யந்திரம்\nமூலிகை : யானை வணங்கி.\nகும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்ச நேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.\nமந்திரம்: ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நமஹ\nஎந்திரம் : ஸ்ரீ கணபதி யந்திரம்\nமூலிகை : தகரை மூலிகை.\nமீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானு க்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.\nமந்திரம்: ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நமஹ\nஎந்திரம் : ஸ்ரீ குபே��� தன ஆகர்ஷண யந்திரம\nஇதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்\nPosted in ஆன்மிகம், ஜோதிடம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nNextபிறந்த திதிகளும் உங்களுக்கான அதிதேவதைகளும்- மெய்யறிவுத் தகவல்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வ��ட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற��றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்மதேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்தனை எத்தனை பிரிவுகள் அம்மம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-05-03-2020/?vpage=2", "date_download": "2020-10-29T16:50:38Z", "digest": "sha1:AKPDVE5ZMJ6XUGYH6V6I45MCJRHPP6F2", "length": 2460, "nlines": 50, "source_domain": "athavannews.com", "title": "முதன்மை செய்திகள் ( 05-03-2020) | Athavan News", "raw_content": "\nயாழில் ஒரு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமுதன்மை செய்திகள் ( 05-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 08-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 07-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 04-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 03-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 02-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 01-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 29-02-2020)\nமுதன்மை செய்திகள் ( 28-02-2020)\nமுதன்மை செய்திகள் ( 27-02-2020)\nமுதன்மை செய்திகள் ( 26-02-2020)\nமுதன்மை செய்திகள் ( 25-02-2020)\nமுதன்மை செய்திகள் ( 24-02-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2019/", "date_download": "2020-10-29T16:51:57Z", "digest": "sha1:2WAFYZKJ4NOKNU47KW7M32ODVDBORJDC", "length": 46935, "nlines": 548, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: 2019", "raw_content": "\nஇன்றைக்கு முப்பது வருடங்களுக்கும் முன்.\nகண் மருத்துவரைப் பார்க்கச் சென்றார்.\nஇவரது கண்களை நன்கு பரிசோதித்த மருத்துவரின் முகத்தில் கவலையின் ரேகைகள் பரவத் தொடங்கின.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, டிசம்பர் 20, 2019 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநோய் நாடி நோய் முதல் நாடி\nஇன்று உலகில் வாழும், ஒரே மனித இனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அறிவியல் பெயர்.\nஹோமோ பேரினத்திற்குள் இருந்தப் பல இனங்கள், இன்று இல்லாமலேயே போய்விட்டன.\nஹோமோ பேரினத்தில், இன்று வரை தப்பிப் பிழைத்திருக்கும் ஒரே இனம் ஹோம��� சப்பியன்ஸ்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, டிசம்பர் 13, 2019 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்று காலை உணவை உட்கொண்டபின், ஆற்றங்கரையோரம், மெல்லிய தென்றல் காற்றை அனுபவித்தபடி நடந்து செல்கிறார்.\nஆற்றின் ஒரு கரையில், துணிகளை வெளுப்பதையே தங்கள் தொழிலாகக் கொண்ட சிலர், துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nதுணிகளைச் சுமந்து வந்தக் கழுதைகள், ஆற்றங்கரைதனில், வரிசையாய் வளர்ந்திருந்த மரங்களின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன.\nதிடீரென்று ஒரு கழுதையும், அதன் குட்டியும் பெருங்குரலெடுத்துக் கூச்சலிடத் தொடங்குகின்றது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, டிசம்பர் 08, 2019 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏய், என்ன பண்ணப் போறே என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான் மதி.\nஇங்கேயிருந்து குதிக்கப் போகிறேன் என்றாள் அவள் தீர்மானக் குரலில்.\nஒரு நொடி திகைத்துப் போனான் மதி\n இப்போ நாம எவ்ளோ உயரத்துல இருக்கோம் தெரியுமா\nபத்தாயிரம் அடி உயரத்தில் என்று மிரட்சியோடு பதிலளித்தாள் பக்கத்தில் இருந்த பணிப்பெண்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, டிசம்பர் 01, 2019 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுமார் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு செயல்பாடுகளும், அவரின் வளர்ச்சியை உறுதிப்படுத்திக்கொண்டே வந்தன. ஆனால் அவரின் முறையற்ற காமம், படிப்படியாக வளர்ந்து, நிறுவனத்தில் உள்ள சின்னஞ் சிறுசுகள் வரைக்கும் பதம் பார்த்தது.\nபலப் பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தன.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, நவம்பர் 22, 2019 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்று பத்திரிகையை, ஒரு பெண்ணாகப் போற்றி மகிழ்வார் பாவேந்தர் பாரதிதாசன்.\nதமிழர்களின் வாழ்வு முழுவதும் தொடர்ந்து வருபவைப் பத்திரிகைகளாகும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, நவம்பர் 17, 2019 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமயிலாப்பூர் மட்டுமல்ல, இசை உலகே சோகக் கடலில் மூழ்கி இருந்தது.\nகாரணம், ஓர் இசைக் கலைஞரின் மறைவு\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, நவம்பர் 03, 2019 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாமெல்லாம் இறைவனை, மலர் கொண்டு, தீப ஆராதனை செய்து வழிபாடு செய்து வருகி��ோம் அல்லவா,\nஅவர்களும் இப்படித்தான் இறைவனை வணங்கியிருக்கிறார்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், அக்டோபர் 23, 2019 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nமண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்\nபெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் – உண்ணுநீர்க்\nகூவல் குறையின்றித் தொட்டானும் இம்மூவர்\nஇம்மண் உலகத்தில், மிகுதியானப் புகழை நிலை நிறுத்தியவனும், கற்புடையப் பெண்ணைப் பெற்றவனும், உண்ணப் படுகின்ற நீர் குறைவு படாதபடிக் கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும், இறவாதப் புகழ் உடம்புப் பெற்றவராவார் என்கிறது திரிகடுகம்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 07, 2019 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகட்டிலில் அம்மனிதர் கண் மூடிப் படுத்திருக்கிறார்.\nநாள்தோறும் இவரைப் பார்ப்பதற்காக, பூங்கொத்துடன் வரும் ஒரு சிறுவன், இதோ இன்றும் வருகிறான்.\nஇன்று மட்டும அந்தப் பூங்கொத்தை, நீயே அவரது தலைமாட்டில் வைத்துவிடு.\nஇன்று அவர் தானேஎழுந்து, வழக்கம்போல், வாங்கும் நிலையில் இல்லை\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஆகஸ்ட் 24, 2019 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபா கி ஸ் தா ன்\nபிரிவினை என்றாலே நம் மனதில் நிழலாடும் பெயர், பாகிஸ்தான்.\nபா கி ஸ் தா ன்\nஇந்தப் பெயர் எப்படி உருவாக்கப் பட்டது தெரியுமா\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஆகஸ்ட் 15, 2019 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் இந்த நாட்டின் குடிமகன்\nஅரசுக்கு மற்றவர்களைப் போலவே வரி செலுத்துகிறேன்\nஇந்திய அரசின் அமைப்பியல் சட்டத்தின் 51(அ) பிரிவு, குடி மக்களின் உரிமைகளைக் கூறிக் கடமைகளை வலியுறுத்துகிறது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, ஜூலை 28, 2019 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா\nமேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இல்லைநீ\nவழித்துப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே.\nகோழி, முட்டையிட்டு, 21 நாள் அடைகாக்க, குஞ்சு வெளிவருகிறது\nகுஞ்சு வெளிவருவதற்கும் முன், நன்கு வளர்வதற்கு முன் உள்ள நிலையைப் பார்த்தால், குழ, குழ என்று இருக்கும்\nபின் மெல்ல வளரும், உரு பெறும்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, ஜூலை 21, 2019 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமழை பிணித்து ஆண்ட மன்னன்\nமழைக் காலத்திலோ, ஊரெங்கும் வெள்ளம்\nஇதுதான் இன்று நம் நிலை.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஜூலை 05, 2019 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎந்தை எம்மை விட்டுப் பிரிந்து, ஓராண்டு ஓடிவிட்டது.\nஓராண்டு முடிவதற்குள், ஒரு நினைவு மலர் வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்கும், என் மனைவிக்கும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஜூன் 28, 2019 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜ ராஜீஸ்வரமுடையார்க்கு\nநாங் குடுத்தநவும், அக்கன் குடுத்தநவும், நம் பெண்டுகள் குடுத்தநவும்\nகோயில் முழுவதும் ஒரே பரபரப்பு\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஜூன் 13, 2019 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபனாமா நகரில் வசிக்கும் அட்ரியானாவிற்குத் தன் கணவர் மீது, தீராத காதல்.\nகுழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்\nதன் கணவர் மூலம். குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்\nஇவரது, கியூபாவைச் சேர்ந்தக் காதல் கணவர் இருப்பதோ, அமெரிக்காவின் கலிபோர்னியச் சிறையில்.\nஅதுவும் கடந்த 12 வருடங்களாய்.\n1996 ஆம் ஆண்டில், அமெரிக்கர்களைச் ஏற்றிச் சென்ற, இரு விமானங்களைச் சுட்டு வீழ்த்திய கியூபாவின் வீரர்களுடன் இணைந்து சதி செய்ததாகக் குற்றச்சாட்டு.\n2001 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கச் சிறையில்.\nஇதோ ஆண்டு 2014 பிறந்து விட்டது\nகடந்த 13 வருடங்களாய், சிறையில் வாடும், தன் கணவரின் குழந்தையைத் தன் கருவில் சுமந்தே தீர வேண்டும் என்னும் அடங்கா ஆசை.\nகலிபோர்னியச் சிறையில் வாடும், காதல் கணவனிடமிருந்து, விந்தணுவை எடுத்து அனுப்ப, அமெரிக்கா ஒப்புக் கொண்டது.\nஅமெரிக்காவில் இருந்து விந்தணு 2455 கி,மீ பறந்து வந்தது\nஆனாலும், குழந்தை பிறக்கும் முன்னரே, ஹெர்னான்டஸ் பனாமாவிற்கு விடுதலையாகி வந்ததுதான் சிறப்பு.\nஇரு நாட்டுக் கைதிகளைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹெர்னான்டஸ் விடுவிக்கப்பட்டு, காதலியின் உள்ளத்தில் மட்டுமல்ல, இல்லத்திலும் குடியேறினார்.\nகுளிரூட்டப்பட்ட, விழா அரங்கில், பொழிவினைச் செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதைக் கூட மறந்துதான் அமர்ந்திருந்தேன்.\nஇச்செய்தியினை, தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு, இவர் அனுப்பியப���து, விந்தணு ராஜதந்திரம் என்றே தலைப்பிட்டு அனுப்பியிருக்கிறார்.\nசற்று யோசித்த, நாளிதழ் என்ன தலைப்பிட்டது தெரியுமா\nராஜதந்திரத்தில் பல வகைகள் உள்ளன\nஎன இம்மனிதர் அடுக்கிக்கொண்டே போகப் போக, அரங்கே உறைந்துதான் போனது.\nதஞ்சாவூர், தமிழ்ப் பல்லைக் கழக\nமொழி பெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்\nதஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகத்தில்\nதனது பல்வேறு மொழிபெயர்ப்பு அனுபவங்களைச் சுவைபட எடுத்துரைத்தார்.\nகெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சி என இன்றையக் கல்லூரி மாணவர்கள், சர்வசாதாரணமாகப் பேசுவதை கேட்கிறோம்.\nஆனால் முப்பது வருடங்களுக்கும் முன்பே, நடிகர் ஜெமினி கணேசன், நடிகை சாவித்ரி பற்றிய செய்தியில், இந்த கெமிஸ்ட்ரி என்ற வார்த்தையை மொழிபெயர்த்ததாகக் கூறினார்.\nPeople என்ற வார்த்தை பன்மையைக் குறிக்கும் என்பதை நாம் அறிவோம்.\nஆனால் முன்னாள் பாரதப் பிரதமர், டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், இந்தியா, பாகிஸ்தான் என இரு நாட்டு மக்களைக் குறிக்க Peoples என்று குறிப்பிட்டதை, மொழிபெயர்த்த பாங்கை நினைவு கூர்ந்தார்.\nமொழி பெயர்ப்பில் எழும் சிக்கல்களும், தீர்வுகளும்\nதன் உரையில் முததாய்ப்பாக, மொழி பெயர்ப்புப் பணியில், தனது முப்பது ஆண்டுகால அனுபவத்தை முன் வைத்துப், பல கருத்துரைகளைத் தோழமையோடு வழங்கினார்.\nமொழி பெயர்ப்பவர், இரு மொழிகளிலும் அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.\nஇரு மொழிகளின் பண்பாடு, சமூகம் போன்ற சூழல்களை தெளிவாக அறிந்தவராக இருக்க வேண்டும்\nசொல்லுக்கு சொல் மொழி பெயர்க்கக் கூடாது, பொருளைப் புரிந்து கொண்டு மொழி பெயர்க்க வேண்டும்.\nசிறிய சிறியச் சொற்றொடர்களாக மொழிபெயர்க்க வேண்டும்\nபொருத்தமான எளிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும்\nகடினமானச் சொற்களைத் தவிர்க்க வேண்டும் எனப் பல்வேறு ஆலோசனைகள் வழங்கிப் பொழிவிற்கு மெருகூட்டினார்.\nமுத்தானத் தமிழில, எளிய நடையில்\nஅனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்\nதெளிந்த நீரோடைபோல் எடுத்து வைத்தார்.\nமொழிபெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்\nகடந்த 30,5,2019 வியாழன் பிற்பகல்,\nசரசுவதி மகால் நூலக, தமிழ்த துறையினரால்,\nமாதந்தோறும் ஓர் இலக்கிய நிகழ்வு\nஎன்னும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற, இப்பொழிவிற்கு வந்தவர்களை\nசரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர்\nஏடகம் திரு மணி.மாறன��� அவர்கள்\nசரசுவதி மகர்ல் நூலக நிருவாக அலுவலரும்,\nதஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான\nசரசுவதி மகால் நூலக, நூலகர்\nசரசுவதி மகால் நூலக வடமொழிப் பண்டிதர்\nநன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.\nமொழி பெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்\nசரசுவதி மகால் தமிழ்ப் பண்டிதர்\nஏடகம் திரு மணி.மாறன் அவர்களின்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, ஜூன் 02, 2019 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்த இளைஞரின் பெயர் ராஜகோபாலன்\nகவிதைகளின் மீது அளவிலா ஆர்வம்\nபாரதிதாசன் பாடல்களின் மீதோ, தீராத காதல்\nபாரதிதாசனின் பாடல்களைப் படிக்கப் படிக்க, அந்த இளைஞனின் உள்ளத்தில் ஒர் ஆசை, அவரையும் அறியாமல் குடியேறியது\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, மே 25, 2019 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்றைக்கு 164 ஆண்டுகளுக்கும் முன்\nஒரு நாள், அந்த ஊருக்கு வந்த, சோதிடக்காரன் கூறினான்,\nஇந்த ஆனந்த ஆண்டில் அதிசயங்கள் பல நடக்கும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், மே 16, 2019 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும்.\nகோடை காலம் என்றாலே, மாணவர்களுக்குக் கொண்டாட்டம்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, மே 03, 2019 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் ��ிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநோய் நாடி நோய் முதல் நாடி\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nமழை பிணித்து ஆண்ட மன்னன்\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bvb/Boombe", "date_download": "2020-10-29T16:38:23Z", "digest": "sha1:2AIBJO4MEDBJS7BX6EPQUGFIBFDX634B", "length": 5892, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Boombe", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nBoombe மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1849 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 2005 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினி���ில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2012/12/ventriloquism.html?showComment=1354857019258", "date_download": "2020-10-29T16:37:50Z", "digest": "sha1:2DRF3VV4PJ3I4UW3VLKGMPXCJHO2R4EX", "length": 13602, "nlines": 205, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\nவாயை திறக்காமல் பேசு பார்க்கலாம் என்று சிலர் சவால் விடுவார்கள், அதை இந்த வென்றிலோகிசம் (Ventriloquist) தெரிந்தவர்களிடம் சொன்னால் அதை ரசித்து செய்வார்கள். சுலபமாக சொல்வதென்றால், இந்த \"அவர்கள்\" படத்தில் கமல் ஒரு பொம்மையுடன் வந்து \"ஜூனியர்....ஜூனியர்\" என்று பாடுவாரே அதுதான். என்ன ஒரு அருமையான கலை தெரியுமா \nமுதலில் இந்த பெயர் எப்படி வந்தது என்று தெரிந்து கொள்வோம் இலத்தீன் மொழியில் வெண்டேர் (Venter) என்றால் பெல்லி / வயிறு என்று அர்த்தம், லௌகி (louqi) என்றால் பேச்சு என்று அர்த்தம், அதாவது வயிற்றில் இருந்து பேசுவது எனப்படும். இந்த கலையை 19ம் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பலர் கடவுள் பேசுகிறார், ஆவிகள் பேசுகின்றன என்று உபயோகித்து வந்தனர். பின்னர், 1896இல் பிரெட் ரஸ்ஸல் என்பவர் (இவர்தான் இந்த வென்றிலோகிசம் கலையின் தந்தை என்பர்), ஒரு பொம்மையில் சில பாகங்களை அசைத்து அவர் பேசியது இன்றுவரை பின்பற்றபடுகிறது.\nஒவ்வொரு கலைஞனும் அவன் தனியாக தெரிய வேண்டும் என்று விரும்புவார்கள், அதனால் அவர்களுடன் இருக்கும் இந்த பொம்மையும் தனித்தன்மையுடன் இருக்கும். உன்னிப்பாக பார்த்தால் அவர்கள் இந்த பொம்மையை ஒரு குழந்தையை போல பார்ப்பார்கள். இந்த பொம்மைகள் பல வகைகளில் கிடைகின்றன, அதன் வகைகளை இந்த வீடியோவில் பாருங்கள்...\nஆக, பொம்மை கிடைத்துவிட்டது......அதற்க்கு ஒரு பெயர் சூட்டியவுடன் அடுத்து அதை போல நீங்கள் பேச வேண்டும், அது எப்படி என்று இங்கு பாருங்கள்\n சிறிது நகைசுவை, பேச்சு, கதை உருவாக்கும் திறமை இருந்தால் நீங்கள் உலக புகழ் பெறலாம். யோகா செய்வது இந்த கலைக்கு மிகவும் உதவும், ஏனென்றால் மூச்சை அடக்குவது இங்கு அவசியம்...ஒர�� சிறந்த வென்றிலோகிசம் வீடியோ ஒன்றுடன் இந்த கலை பற்றிய சந்தோசத்துடன் இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.\nநல்லதொரு விளக்கம் :) தெரியாத தகவல் தெரியும்படி ஆனது :)\n அருமையான இந்த கலை இப்போது அழிந்து வருகிறது....வருந்தவேண்டிய விஷயம்.\nபல தடவை வியக்க வைக்கும் விஷயம்....\nமிக்க நன்றி தனபாலன் சார் \n உங்களது கருத்துக்கள் என்னை உற்சாகபடுதுகின்றன \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஎனது நண்பர் ஒருவருடன் இன்றும் எஞ்சி இருக்கும் பெங்களுருவின் சில மரங்கள் அடர்ந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது சட்டென்று எனது ந...\nகடல் பயணங்கள் அவார்ட் 2012 \nநான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)\nஉலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா\nஉங்களில் யார் அடுத்த இசை வித்வான் \nஅறுசுவை - பெங்களுரு \"மதுரை இட்லி கடை\"\nநான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP\nஆச்சி நாடக சபா - டேவிட் காப்பர்பீல்ட் ஷோ\nமறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளா...\nநான் ரசித்த குறும்படம் - தரமணியில் கரப்பான்பூச்சிகள்\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)\nநான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்\nஅறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 2)\nஊர் ஸ்பெஷல் - மதுரை மரிக்கொழுந��து\nஆச்சி நாடக சபா - தி விசார்ட் ஒப் ஓஸ்\nஅறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/9923-2019-09-17-06-27-08", "date_download": "2020-10-29T17:10:06Z", "digest": "sha1:2EPNV7OSQFGANFH4ZNT6TPRIQO6IUNZ5", "length": 26697, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "அ.ஞா.பேரறிவாளனின் தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 16, 2010\nமரண தண்டனை என்பது அரசால் நிகழ்த்தப்படும் கொடூரமான கொலையேயன்றி வேறில்லை\nமரண தண்டனையும் - உச்சநீதிமன்றத் தீர்ப்பும்\nபேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nஏழு தமிழர் விடுதலை இருசக்கரப் பேரணியில் திரளாகக் கலந்து கொள்வீர்\nசகோதர யுத்தத்தை உருவாக்கியது யார்\n‘ராணி’ ஏடு கேட்கிறது : புலிகள் பயங்கரவாதிகளா\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 16, 2010\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2010\nஅ.ஞா.பேரறிவாளனின் தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்\nகிடைக்குமிடம் : திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்\n11, கே.கே.தங்கவேல் தெரு, பெரியார் நகர்\nசோலையார்பேட்டை - 635 851\nசிறையிலிருந்து எத்தனையோ புகழ்பெற்ற படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. புகழ் பெற்றவர்கள், பெரிய தலைவர்கள், போராளிகள் எனப் பலரும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து புத்தகங்கள் எழுதி இருக்கின்றனர். அவைகள் பெரும்பாலும், உலக சரித்திரங்களாகவும், தன் வரலாறு களாகவும், விடுதலைப் போராட்டத்தைச் சித்தரிக்கின்ற நூல்களாகவுமே அமைந்தன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நூல் ஒன்று சிறையறை��ிலிருந்து அதுவும் தூக்குக் கொட்டடியிலிருந்து வெளி வந்துள்ளது. அரசியல் சதுரங்கத்தில் வெட்டுப்பட்ட நீதிக்கு உயிர்கொடுத்து, தன் உயிரைக் காக்கப் போராடும் ஓர் இளைஞனின் முறையீட்டு மடல்தான் இந்த நூல்.\nஇராஜீவ் கொலை வழக்கில் பிணைக்கப்பட்டுத் தூக்குத் தண்டனைக்கு உள்ளாக் கப்பட்டுள்ள அ.ஞா.பேரறிவாளன் எழுதிய “தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்...” என்னும் இந்நூல் உயிரின் துடிப்பை, உயிர் மூச்சின் வாசத்தைச் சுமந்து வந்திருக்கிறது.\n19 வயது இளைஞனாக தங்களுடைய ஒரே மகனை விசாரணைக்கென்று காவல் அதிகாரிகளுடன் அனுப்பிவைத்த பெற்றோரின் நம்பிக்கைத் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகளாகி விட்டன. அகவை முதிர்ந்த பெற்றோர் படும் வேதனைகளை மாற்றிவிடத் துடிக்கும் ஒரு மகனுடைய சட்டப் போராட்டத்தின் எழுத்து வடிவமே இந்த முறையீட்டு மடல். தனக்கு வழங்கப்பட்டுள்ள மரணதண்டனை எந்தவகையிலும் நியாயமானது அன்று என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளைத் தருகிறார் அறிவு. நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட சான்றுகளின் அடிப்படையிலேயே தன்னுடைய வாதங்களை வைத்திருப்பதாகக் கூறுகிறார். அவருடைய வாதங்கள் தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை முத்துமுத்தாக எடுத்துக் காட்டுகின்றன. ஒரு தேர்ந்த சட்ட வல்லுனரைக் காட்டிலும் ஒரு படி மேலேயே தன்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்து வைத்துள்ள ஆளுமையைப் பார்க்கும்போது பேரறிவாளன் என்ற பெயர்ப்பொருத்தம் குறித்து எந்த வியப்பும் நமக்கு ஏற்படவில்லை. அதோடு பெரியாரின் பிள்ளைகள் ஆதாரமின்றி வாதிடுவது இல்லை. பெரியாரின் பேரப்பிள்ளையின் நேர்மைத்திறம் இந்நூல் முழுவதும் நிறைந்திருக்கிறது.\nபேரறிவாளன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டையும், அதற்காக அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் சொன்னால் மனநிலை பாதிக்கப்பட்டவன் கூட நகைப்பதற்கு இடமிருக்கிறது. வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் கூட பெட்டிக் கடைக்குப்போய் வாங்கக்கூடிய 9 வோல்ட் மின்கலம் (பேட்டரி) வாங்கிக் கொடுத்த குற்றத்திற்கு மரணதண்டனை. முதலில் வெடி குண்டு நிபுணனாகச் சித்தரித்து, பிறகு மின்கலம் வாங்கித்தந்ததாக முடித்திருக்கிறது மத்திய குற்றப்புலனாய்வுத் துறை. இதற்கு அவர்கள் சான்றாகச் சொல்வது பேரறிவாளனின் கல்வித் தகுதியை. மின்னணுவியலில் பட்ட��ப் படிப்புப் படித்தவர் அறிவு. எனவே அவர்தான் வெடிகுண்டு தயாரித்துக் கொடுத்தார் என்பது புலனாய்வில் தெரியவந்த உண்மை என்கிறது சி.பி.ஐ. அதே புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி ரகோத்தமன், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், குமுதம் வார ஏட்டிற்கு அளித்த நேர்காணலில், “தனு தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்ட்டைச் செய்து கொடுத்த நபர் யார் என்பதற்கு இன்றுவரை விடை கண்டுபிடிக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி தன் மீதான குற்றச்சாட்டு எவ்வளவு பலவீனமானது என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறார்.\nகலைஞரின் பாராசக்தி படத்தில் நீதிமன்றக் காட்சியில் நடிகர் திலகம், “இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது” என்று தன்னுடைய வாதத்தைத் தொடங்குவார். ஆனால் பேரறிவாளனின் வழக்கு உண்மையிலேயே ஒரு விசித்திரமான வழக்குதான். பொதுவாக ஒரு வழக்கில் குற்றம் நிருபிக்கப்படவில்லையென்றால் குற்றம் சுமத்தப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்துவிடுவது நியதி. இந்த வழக்கில், குற்றம் நிருபிக்கப்படாத நிலையிலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையான மரணதண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.\nஅதோடு, தடா சட்டத்தின் கீழ் இந்தச் சதி வழக்கு வராது என்ற முடிவுக்கு வந்துவிட்ட பின்னரும், தடா சட்டத்தின் 15(1) பிரிவின் படி பதிவுசெய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தையே ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ள இந்தக் கருத்துகளையே அலசி ஆராய்ந்து, அதிலுள்ள முரண்பாடுகளை சரியான வாதங்களால் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார் அறிவு.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் நிரபராதிகள் என்பதைத் தாங்களேதான் நிருபித்துக்கொள்ள வேண்டுமாம். குற்றம் சுமத்துவது மட்டும்தான் அவர்களுடைய வேலை. குற்றமற்றவர் என்று நிருபிப்பது நமது தலைவலி. இப்படி ஒரு சட்டத்தால்தான் அறிவின் தலைக்கு மேலே தூக்குக் கயிறு தொங்கவிடப்பட்டுள்ளது.\nஇது அரசியல் காரணங்களால் முற்றிலும் பொய்யாகப் புனையப்பட்ட ஒரு பொய் வழக்குதான் என்பதைப் படிக்காதவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சான்றுகளை அறிவு இந்நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார். காவல் துறைக் கண்காணிப்பாளர் தியாகராசன் பதிவு செ��்ததாகச் சொல்லப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலத்தில் அவருடைய பெயருக்குப் பதிலாக ராபர்ட் பயஸின் பெயர் எழுதப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் ஏற்கனவே எழுதிக் கொண்டுவந்த வாக்குமூலத்தில் தங்களுடைய கையொப்பத்தைப் பெற்றுக் கொண்டனர் என்பதை விளக்கியிருக்கிறார்.\nதான் குற்றமற்றவன், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிக்குப் புறம்பானவை என்பதை இதை விடச் சிறப்பாக யாராலும் விளக்கிவிட முடியாது. இருந்தும் நீதி மறுக்கப்பட்டு வருகிறது. 19 ஆண்டுகள் சிறை வாசம் முடிந்து 20 ஆம் ஆண்டு தொடங்கி விட்டது.\n“ஒருவர் மரணதண்டனையை எதிர் நோக்கி மூன்றாண்டுகளுக்கு மேல் அந்த அச்சத்திலேயே கிடக்க நேரிட்டால் அவரைத் தூக்கிலிட முடியாது. தண்டனையைக் குறைத்தாக வேண்டும்” என்கிறார் நீதியரசர் சின்னப்ப ரெட்டி.\nமூன்றாண்டுகள் அல்ல 19 ஆண்டுகள் மரணத்தின் வாயிலிலேயே நிறுத்திவைக்கப் பட்டுள்ளார் பேரறிவாளன். அவர் மட்டுமன்று, அவருடைய வயோதிகப் பெற்றோரும் அதற்குக் கொஞ்சமும் குறையாத மன வேதனையுடனே மகனின் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர்.\nமரணதண்டனை மனிதத் தன்மையற்ற செயல் என்பதை எத்தனையோ நாடுகள் உணர்ந்துவிட்டன. காந்திதேசம், அகிம்சா பூமி என்று சொல்லப்படுகின்ற இந்தியா இன்னும் உணராமல் இருப்பது வேதனை. ஜுன் 15 ஆம் தேதி 8 பேரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான கருணை மனு பிப்ரவரி 23 ஆம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது (தினமணி : 28.06.2010)\nபேரறிவாளனின் கருணை மனுவுக்கு வயது பத்தாண்டுகள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. நீதியரசர் கிருஷ்ணய்யர் உள்ளிட்ட மனிதநேய மிக்கவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும், மரணதண்டனைக்கு எதிரான வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டும் எதற்காக இந்த பாராமுகம்\nபேரறிவாளனின் இந்த நூலைப் படிக்கின்ற ஒவ்வொருவரும் அதன் உண்மையால் உந்தித்தள்ளப்பட்டு அவரின் விடுதலைக்குக் குரல் கொடுக்க வேண்டும். தண்டணை குறைப்பன்று நாம் கோரவேண்டியது முழுமையான விடுதலை. அதற்கு முழுத் தகுதியும், உரிமையும் பேரறிவாளனுக்கு இருக்கிறது என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது அவருடைய தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு கோரிக்கை மடல் என்னும் இந்நூல்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13401", "date_download": "2020-10-29T16:38:19Z", "digest": "sha1:GKQQR6HDKWNRGIPXGFDEHBGCGFL32K2D", "length": 15244, "nlines": 82, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "சென்னை மாநகராட்சி… ஒய்வு பெற்ற மாபியா அதிகாரிகள் ஆதிக்கத்தில்- URBASER SA – SUMEET FACILITIES LTD… சென்னை மாநகராட்சி டெப்போ தாரை வார்ப்பு… பின்னணியில் தலைமைப் பொறியாளர்கள்.. – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி… ஒய்வு பெற்ற மாபியா அதிகாரிகள் ஆதிக்கத்தில்- URBASER SA – SUMEET FACILITIES LTD… சென்னை மாநகராட்சி டெப்போ தாரை வார்ப்பு… பின்னணியில் தலைமைப் பொறியாளர்கள்..\nசென்னை மாநகராட்சி… ஒய்வு பெற்ற மாபியா அதிகாரிகள் ஆதிக்கத்தில்- URBASER SA – SUMEET FACILITIES LTD… சென்னை மாநகராட்சி டெப்போ தாரை வார்ப்பு… பின்னணியில் தலைமைப் பொறியாளர்கள்..\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nசென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மண்டலங்களில் உள்ள 92 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணி(திடக்கழிவு மேலாண்மை) ஸ்பெயின், இந்தியா கூட்டு நிறுவனமான URBASER SA and SUMEET FACILITIES LTD PUNE என்ற நிறுவனத்திடம் டெண்டர் டிரான்பரன்சி விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக,ரூ447கோடிக்கு (மண்டலம் 11,12,14,&15க்கு குப்பைகளை அகற்ற ரூ172.50கோடி(Package –II) & மண்டலம் 9,10,&13(Package –V) குப்பைகளை அகற்றரூ274.50 கோடி) ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.\nURBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் 3000 பேட்டரி வாகனங்களை போதிய இட வசதியை இல்லாமல் கொள்முதல் செய்து குவித்துள்ளது.\nமந்தைவெளியில் மாநகராட்சியில் லாரி டெப்போவிலிருந்து தினமும் 50க்கு மேற்பட்ட குப்பை லாரிகள், குடி தண்ணீர் லாரிகள், கழிவு நீர் அகற்றும் லாரிகள் 24மணி நேரமும் வந்து போகும்..\n50க்கு லாரிகளை சாலைகளில் நிறுத்திவிட்டு, URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்தின் பேட்டரி வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமைப் பொறியாளர் நந்தகுமாரும்(பொது), தலைமைப் பொறியாளர் மகேசனும் அனுமதி கொடுத்துவிட்டார்கள். இப்படி சென்னை மாநகராட்சியின் இடம், டெப்போக்கள் தாரைவார்க்கப்பட்டுள்ளது.\nURBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் அடையாறு 13 மண்டலத்தில் 21.09.2020 அன்று குப்பைகளை அகற்றும் பணி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்தின் அலுவலகத்தை மட்டும், மயிலாப்பூர் எம்.எல்.ஏவும், முன்னாள் காவல்துறை அதிகாரியும், டி.என்.பி.எஸ்.சியை சீரழித்த நடராசன் ஐ.பி.எஸ்(ஒய்வு) திறந்து வைத்தார்..\nசுகாதாரப்பணியாளர்களுக்கு மாதம் ரூ10,000 சம்பளம் கொடுக்க தயார் என்ற அறிவித்த நிறுவனம் தற்போது ரூ6000 – ரூ8000 வரை மட்டுமே சம்பளம் கொடுப்பதாக கூறி 8000 பேரை தேர்வு செய்துள்ளது.\nசென்னை மாநகராட்சியிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் ஒய்வு பெற்ற இலஞ்சம் வாங்குவதில் கைதேர்ந்த, சென்னை மாநகராட்சியை மொட்டை அடித்து, வேலை செய்ய்யாமல் சம்பளம் வாங்கி, மாநகராட்சியை ஏமாற்றி, ஒய்வு பெற்ற மாபியா அதிகாரிகளை குப்பை அள்ளும் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனம், பணிக்கு எடுத்துள்ளது.\nஒய்வு பெற்ற மாபியா அதிகாரிகள் கும்பலை, தலைமைப் பொறியாளர்கள் நந்தகுமாரும், மகேசனும் தான் குப்பை அள்ளும் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனத்துக்கு சிபாரிசு செய்தார்கள்..\nஒய்வு பெற்ற மாநகராட்சியின் மாபியா அதிகாரிகளின் ஆதிக்கத்தில் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனம் சிக்கியுள்ளது.\nஅக்டோபர் 1ம் தேதி முதல் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனம் குப்பை அள்ளுமா…சாலைகளை கூட்டி சுத்தமாக வைத்துக்கொள்ளுமா என்ற கேள்வி இப்போதே எழுந்துவிட்டது.\nஎதையும் கண்டுகொள்ளாமல் ஊழல் தலைமைப் பொறியாளர்கள் நந்தகுமார், மகேசனுடன் கூட்டணி அமைத்து, சத்தமில்லாமல் சம்பாதிக்கும் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.. விரைவில் சென்னை மாநகராட்சி நாறும் நிலைக்கு தள்ளப்படும்..\nமக்கள்செய்திமையம் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனம் மீது கொடுத்த புகாரின் பேரில் விரைவில் வழக்கு தொடரப்படும்..\nPrevious திருமழிசை காய்கறி மார்க்கெட்டின்.. அவல நிலை… மாடுகளும் விற்பனை- டெங்கு – சிக்கன் குனியா கொசு பண்ணையா- டெங்கு – சிக்கன் குனியா கொசு பண்ணையா\nNext சென்னை மாநகராட்சி- நுங்கம்பாக்கம் மண்டலம்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா- சமூக இடைவெளி எங்கே- சமூக இடைவெளி எங்கே- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://waytochurch.com/lyrics/song/22135/potri-paaduven-ummai-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-10-29T16:01:29Z", "digest": "sha1:MKVL32XXUQHSU6ERHJTZGDANRUPLOQVW", "length": 3225, "nlines": 79, "source_domain": "waytochurch.com", "title": "potri paaduven ummai போற்றிப் பாடுவேன் உம்மை", "raw_content": "\npotri paaduven ummai போற்றிப் பாடுவேன் உம்மை\n1.உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்\nஉமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்-2\nஉம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன்\nமகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே\n2.தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்\nமாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்-2\nஉம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன்\n3.உம் அன்பை பாடிட வார்த்தைகள் போதாதையா\nஉம் நன்மை சொல்லிட நாட்களும் போதாதையா-2\nஎன்றென்றும் பாடுவோம் உம் நாமம் உயர்த்துவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.mplyrics.com/2020/06/adi-anarkali-song-lyrics.html", "date_download": "2020-10-29T16:57:27Z", "digest": "sha1:CL6S7B3R7YX6S7XUOKPMBWDOXEA4HX2Q", "length": 5766, "nlines": 160, "source_domain": "www.mplyrics.com", "title": "Adi Anarkali Song Lyrics - Varushamellam Vasantham - MpLyrics", "raw_content": "\nதேன் என்ற சொல் தித்தித்திடுமா\nஇல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா\nஅட உன் பேரை இங்கு நான் சொல்வதால்\nபால் என்ற சொல் பொங்கிவிடுமா\nஇல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா\nஅட நம் காதலை நீ சொன்னதும்\nஅதை இதயம் படித்து ரசிக்கும்\nஉன் கண் ரேகைகளை ம்ம் வைத்தாய்\nஉன் போராடும் இதழ் சூடாற\nஎன் கன்னங்களில் நீந்த வைத்தாய்\nஈரடி வரை தங்கத்தை வைத்தான்\nபின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும்\nபிரம்மன் வான் நிலவை வைத்து\nநாம் விளக்கம் காண வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/111999", "date_download": "2020-10-29T16:57:36Z", "digest": "sha1:5FXT2T2I5TLNXYJ7CVYKJQLFETQ4KWWN", "length": 9921, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா உட்பட பல மாவட்டங்களில் அரச மருந்தகங்களை தவிர ஏனைய மருந்தகங்கள், சுப்பர் மார்க்கெட்டுகளை மூட உத்தரவு – | News Vanni", "raw_content": "\nவவுனியா உட்பட பல மாவட்டங்களில் அரச மருந்தகங்களை தவிர ஏனைய மருந்தகங்கள், சுப்பர் மார்க்கெட்டுகளை மூட உத்தரவு\nவவுனியா உட்பட பல மாவட்டங்களில் அரச மருந்தகங்களை தவிர ஏனைய மருந்தகங்கள், சுப்பர் மார்க்கெட்டுகளை மூட உத்தரவு\nவவுனியா உட்பட பல மாவட்டங்களில் அரச மருந்தகங்களை தவிர ஏனைய ம��ுந்தகங்கள், சுப்பர் மார்க்கெட்டுகளை மூட உத்தரவு\nஅரச மருந்தக கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களை தவிர ஏனைய ஒளடத விற்பனை நிலையங்களையும் சொகுசு வர்த்தக நிலையங்களையும் உடன் மூடுமாறு பொலிமா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனைக்கமைய வவுனியாவிலுள்ள மருந்தகங்கள் , சுப்பர் மார்க்கெட்டுகளை மூடுமாறு வவுனியா பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் நலன்கருதி அனைத்து ஒளடத நிலையங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை கருத்திற்கொள்ளாத சிலர் இந்த ஒளடத நிலையங்களில் ஏனையப் பொருட்களையும் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\nஅத்துடன் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்காக வர்த்தக நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும் குறித்த வர்த்தக நிலையங்களை திறந்து வைத்து வர்த்தக நடவடிக்கைகள் முற்கொள்ளப்படுவதாகவம் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனாலேயே பொலிஸ்மா அதிபர் இவற்றை மூடுமாறு தெரிவித்துள்ளதுடன் இவ்வாறு மூடாதிருக்கும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனையுள்ளதாக மேலும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து வவுனியாவிலுள்ள அனைத்து சுப்பர் மார்க்கட் , பார்மசிகள் அனைத்தும் உடனடியாக இன்று மதியம் 3.00 மணியளவில் மூடப்பட்டதுடன் மூடப்படதாக பார்மசிகளுக்கு வவுனியா பொலிஸாரினால் அறிவுறுத்தலும் வழங்கப்படுகின்றது.\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nபிறந்த குழந்தையை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தாய்\nதி ரு மண மா கி 3 மா தத் தில் புது ப்பெ ண் எ டுத�� த வி பரீ த…\n4 வயது ம களை பார்க்க வந்த தா ய்க்கு கா த் திருந்த பே ரதி…\nகண வனுட ன் ம கிழ் ச்சியாக சென்ற ம னை வி : நொ டிப் பொ ழுதில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:34:52Z", "digest": "sha1:7Y2FD6E3NGQRNXOZIIWSD5KDOZVT5PS6", "length": 9365, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சென்னை உயர்நீதிமன்றம் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nகல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனராக இருந்த சாருமதி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றதையடுத்து பூர்ணச...\nகருணை அடிப்படையில் வேலை என்பது கோவில் பிரசாதமல்ல: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து\nகருணை அடிப்படையில் வேலை வழங்குவது என்பது கோவிலுக்கு வரும் அனைவருக்கும் வழங்கும் பிரசாதமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பி எஸ் என் எல் நிறுவனத்தில் பணியாற்றி உயிரிழந்த கஜேந்தி...\nசட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் மதிப்பெண் குளறுபடி வழக்கு: தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசட்டப்படிப்புக்கான நுழைவு தேர்வில் மதிப்பெண் குளறுபடி குறித்து தொடரப்பட்ட வழக்கிற்கு தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்படிப்பி...\nபுதிய மின் இணைப்புக்கு கட்டிட பணிகள் முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்ற ஆணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை\nபுதிய மின் இணைப்பு பெற கட்டிட பணிகள் முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற்ற ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர...\nதனியார் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nதனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தாமாக முன்வந்து அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 65 சதவீத இடங்களுக்கும் அதிகமான இடங...\nபொறியியல் கல்லூரி இணைப்பு தொடர்பாக முடிவெடுக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது: சென்னை உயர்நீதிமன்றம்\nபொறியியல் கல்லூரி இணைப்பு தொடர்பாக முடிவெடுக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளதென சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2 தனியார் பொறியியல் கல்லூரிகளின...\nபணமோசடி புகாரில் விஷ்ணு விஷால் தந்தை மீதான வழக்கில், சிபிஐ விசாரணை கோரி நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nதன்னிடம் பணமோச���ி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நடிகர் சூரி உயர்நீதிமன்றத்தில...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/IPL", "date_download": "2020-10-29T18:01:38Z", "digest": "sha1:LWPUOKEBXVEJ5OKWS3KQ7LHVSMSNKK53", "length": 8241, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for IPL - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா சாதனை\nஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், 16...\nஐபிஎல்: பெங்களூர் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி\nஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர...\nஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள்: சென்னை - பெங்களூரு, மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதல்\nஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. துபாயில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணிய...\nஐபிஎல் தொடரில் இன்று டெல்லி-கொல்கத்தா, ஐதராபாத்-பஞ்சாப் அணிகள் மோதல்\nஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அபுதாயில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. 7 வெற்றிகளுடன் டெல்லி அ...\nஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்\nஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில், ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு தொடரில் 4 வெற்றிகளுடன் ராஜ...\nஐபிஎல் போட்டியில் இன்று பெங்களூர்-கொல்கத்தா அணிகள் மோதல்\nஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 6 வெற்றிகளுடன் பெங்களூர் அணி புள்...\nஅடுத்தடுத்து 2 சதமடித்து ஷிகர் தவான் புதிய சாதனை\nஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை, டெல்லி அணியின் ஷிகர் தவான் படைத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடிய தவான், 61 பந்துகளில் 106 ரன...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.times.lk/news/7956", "date_download": "2020-10-29T17:22:17Z", "digest": "sha1:GQOBLWAZHBIBBMNEWM6FFWVQ5L3CVOHE", "length": 5001, "nlines": 33, "source_domain": "www.times.lk", "title": "புதிய அரசின் சதித்திட்டம்! அபாயத்தில் வடக்கு மக்கள்", "raw_content": "\n6எந்த திருத்தங்களைக் கொண்டுவந்து தடைகளை அரசாங்கம் விதித்தாலும் 30 வருடகால நீதியை கேட்டுவரும் போராட்டங்களை நிறுத்தப் போவதில்லை என ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nஎமது தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்���ாணல் ஒன்றிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கோரி வருகின்ற அவர்களது உறவினர்களின் போராட்டங்களுக்கு கோட்டாபய – மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் முட்டுக்கட்டையிடவே 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக பல முயற்சிகளை மேற்கொள்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.\nவர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு\nபோதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவைச் சேர்ந்த தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலை\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nமீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்\nதளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி…\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்-காரணம் இந்த காதல்\nதிரு.விஜய்-ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்\nஇளைய தளபதி இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nவிஜய்க்கு செம கதை ஒன்னு வச்சு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/telungana-chief-minister-plan-of-raspiest-encounter-15651", "date_download": "2020-10-29T16:11:25Z", "digest": "sha1:HSQIZOV3CYEY4MBMZZCTEGTZYVBHFKQU", "length": 10224, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "10 நாள் அமைதி! 11வது நாளில் ருத்ரதாண்டவம்! 4 பேரையும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கேசிஆர்! இவர் தான் மக்களின் முதல்வர்! - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு ��ற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\n 4 பேரையும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கேசிஆர் இவர் தான் மக்களின் முதல்வர்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்ப்டட சம்பவத்தில் முதல்வர் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை, என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த வழக்கில் முதல்வர் மறைமுகமாக தனது பணியை செய்தார் என்ற புது தகவல் கிடைத்துள்ளது.\nநவம்பர் 27ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் சுங்கச்சாவடி அருகே கால்நடை பெண் மருத்துவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 4 பேரை கைது செய்த போலீசார் இன்று காலை அவர்களை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை எனவும் இதுவரை ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.\nமேலும், டெல்லியில் இருந்து திரும்பிய தெலுங்கானா முதலமைச்சர் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் எனவும், ஆனால் பெண் மருத்துவர் மரணத்தை கண்டுகொள்ளவில்லை எனவும் தெலங்கானா எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில் முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னுடைய மகனிடம் கே டி ராமா ராவ் போலீசுடன் இணைந்து பணியாற்ற உத்தரவிட்டு இருந்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது இந்த குற்றம் வெளியே தெரிந்த அன்று அது குறித்து தீவிரமாக விசாரணை நடத்துவோம் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டு இருந்தார். அது மட்டுமின்றி இந்த வழக்கை விசாரிக்க 10 தனிப்படை அமைத்தார். குற்றவாளிகள் கைது செய்யப்ப���்ட பின்பும் கே டி ராமா ராவ் கவனித்து வந்தார். போலீசுக்கு அவர் இது தொடர்பாக அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்.\nஇது தொடர்பாக கே டி ராமா ராவ் நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் பேசினார். மக்கள் எல்லோரும் கோபமாக இருக்கிறார்கள். இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் முதல்வருக்கு அறிவுறுத்தி உள்ளார். அதன்பின்தான் இன்று என்கவுண்டர் நடந்துள்ளது.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poovulagu.in/?p=493", "date_download": "2020-10-29T17:07:59Z", "digest": "sha1:EMEFWMXWZ7INWKGFKD5SDVOH5PJH7TMC", "length": 11651, "nlines": 188, "source_domain": "poovulagu.in", "title": "இயற்கையின் கொடை – சித்த மருத்துவர் சொர்ண மாரியம்மாள் – பூவுலகு", "raw_content": "\nஇயற்கையின் கொடை – சித்த மருத்துவர் சொர்ண மாரியம்மாள்\nஇயற்கையின் கொடை என்பது அளப்பறியது. இயற்கையின் ஒரு சிறு புள்ளிதான் மனிதன். ஆனால் மிக உன்னத நிலையை அடையும் பேற்றையும் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் வலிமையும் அறிவும் பெற்றவனாகி சிவத்திற்கு ஒப்பாகவே கூறப்படுகிறான்.\nஇத்தகைய மனிதன் இயற்கையோடு இணைந்து வாழப் பழகிக்கொள்ளும் வரையில் தான் இத்தகைய மேன்மைகளை அடையமுடியும். இதற்கான வழிமுறைகள் அனைத்தையும் கற்றுக்கொடுப்பதே ‘சித்த மருத்துவம்”. சித்த மருத்துவம் பாரதத்திற்கு மட்டுமே சொந்தமானது எனினும் சித்தர்களின் ஞானமும், அறிவும் அவர்களின் பல தரப்பட்ட ஆய்வுகளின் அறிவியல் முடிவே சித்த மருத்துவம் என்பதால் சித்தர்களை முன்னிலைப்படுத்தி பெருமைப்படுத்தும் விதமாக ‘சித்த மருத்துவம்” என்பதாயிற்று.\nமருத்துவம் என்பதற்கு சித்தர்கள் வகுத்த இலக்கணம் நான்கு. இவற்றுள் மூன்று ஒவ்வொரு தனிமனிதனும் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிமுறையும், ஸ்தூல உடலையும், அவனுள் இயங்கும் சூட்சும உடலையும் வளமை உடையதாக்கும் பல முறைகளும் அடங்கும். மருத்துவ இலக்கணத்தின் இறுதிப் பங்கே மருத்துவனைச் சாரும். மனித உடலின் இயங்கியலைப் படம்பிடித்து, அதன் அடிப்படையிலேயே நோய்களை வகுத்து அதன் காரணிகளைத் தொகுத்து அவற்றை நீங்கும் மருந்து முறைகளைக் கொடுத்துள்ளனர். இம்மருத்துவ முறைகட்கு அடிப்படையாக இருப்பது பூமியே. பூமி என்பதில், மலை, மண், கடல் என இயற்கையில் தோன்றும் கனிமங்களே இதில் தாவரம் தனக்குத் தேவையான சத்துக்களையும், மருத்துவ தாதுக்களையும் பிரித்து தனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் வன்மை பெற்றவை. அதனால் தான் மூலிகைகளை முதன்மை மருந்தாகவும், இவற்றால் பாதுகாக்க இயலாத நிலையில் தாதுக்களைக்கொண்டு மருத்துவம் செய்யக் கூறியுள்ளனர். இவற்றை உடலில் வினைபுரியத்தக்க வகையில் மாற்றியமைக்கும் இரசாயன முறை என்பது உலகெங்கிலும் காணமுடியாத, ஒப்புமை இல்லாத ஒரு இரசாயன முறை.\nகாலப்போக்கில் நவீன மருத்துவத்தின் தாக்கம் சித்த மருத்துவத்தின் பயன்பாட்டை புரட்டிப்போட்டதின் விளைவு நோய்க்கூட்டம் பல்கிப் பெருகிவிட்டது. ‘உடம்பாரழியின் உயிராரழிவர்” என்பதும் அதனால் ‘நோய்க்கிடங்கொடேல்” என்பதும் தான் சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள். சித்த மருத்துவ கோட்பாடுகள் யாவும் ஒவ்வொரு மனிதனையும் சென்றடைய வேண்டும். நோயற்ற சமுதாயம் படைக்க வேண்டும் என்பதே என் கட்டுரையின் நோக்கம்.\nNext article பாலைவனமாகும் பள்ளிக்கரணை - சங்கர், ஒளிப்படக்கலைஞர்\nPrevious article சுற்றுச்சூழல் போராட்டங்களும் கிராம சபை தீர்மானங்களும் - நந்தகுமார்\nபூவு - சிறுவர்களுக்கான சூழலியல்\nவிநோத சிட்டுக்குருவிகள் - ரஞ்சித் லால்\nரேச்சல் கார்சன் பிறந்த நாள்- மே 27\nரோமுலஸ் விட்டேகர் எனும் ஆளுமை - ரகுநாத்\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-12-06-16-57-48/", "date_download": "2020-10-29T16:01:12Z", "digest": "sha1:7CAK3UW2WJ6TV7AWHQBE3IGX7OOSTP3X", "length": 6973, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "ராமர் கோயிலை கட்டகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப���்ட இந்து முன்னணியினர் கைது |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nராமர் கோயிலை கட்டகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது\nஅயோத்தியில் அதேஇடத்தில் ராமர் கோயிலை கட்டகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைதுசெய்யபட்டனர்.அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக ராமேஸ்வரம் மற்றும் பண்ருட்டியில் கைது செய்யபட்டனர்.\nஅயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும்\nராமலிங்கம் கொலையை கண்டித்து பேரணி; கைது\nகருப்பர் கூட்டதுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்\nஇந்திய முஸ்லீம்கள் ராமர் கோவிலை இடிக்கவில்லை\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு\nராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் இந்துக்களுடன் கைகோக்க வேண்டும்\nஇந்து முன்னணி, இந்து முன்னணியினர்\nதிரு. சசிகுமார் படுகொலை கடுமையான கண்டன� ...\nகோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம ந� ...\nஇந்து முன்னணி ஆவணப் படம் ‘தமிழகத்தை கு ...\nஜூன், 7 இந்து முன்னணி மாநில மாநாடு\nவீதிகள் தோறும், வீடுகள் தோறும் சென்று இ ...\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nபன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaniyam.com/elk-stack-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2020-10-29T16:42:20Z", "digest": "sha1:QKE5O6UU54Z22E5C2CWTUIE2Q3MCKYBW", "length": 50281, "nlines": 513, "source_domain": "www.kaniyam.com", "title": "ELK Stack – பகுதி 2 – கணியம்", "raw_content": "\nElasticSearch என்பது பல கோடிக்கணக்கான தரவுகளை சேமித்து வைத்துக்கொண்டு, நாம் கேட்கும் நேரங்களில் கேட்கும் தகவல்களை துரிதமாக வெளிப்படுத்த உதவும் ஒரு சேமிப்புக் கிடங்கு மற்றும் தேடு இயந்திரம் (Storage area & Search engine) ஆகும். தேடலிலும் நமக்கு உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. GitHub, Google, StackOverflow, Wikipediaபோன்றவை இதனைப் பயன்படுத்தி அதிக அளவு தகவல்களை சேமிப்பத்தோடு மட்டுமல்லாமல், பயனர்கள் தங்கள் விருப்பம்போல் தகவல்களை தேடி எடுப்பதற்கு ஏற்ற வகையில் தேடும் திறனையும், வேகத்தினையும் துரிதமாக்குகின்றன. எடுத்துக் காட்டுக்கு, Google-ல் நாம் எதையாவது கொடுத்து தேடும்போது, நாம் கொடுக்கின்ற வார்த்தைகளில் முழுவதுமாகப் பொருந்தக் கூடிய இணைப்புகளை முதலாவதாகவும், சற்று ஓரளவு தொடர்புடைய வார்த்தைகளைப் பெற்றுள்ள இணைப்புகளை அடுத்தடுத்தும் வெளிப்படுத்தும். அவ்வாறே நாம் தேடுவதற்காக வார்த்தைகளை அடிக்கும்போதே ‘suggessions’ என்ற பெயரில் நம் தேடலுக்கு ஏற்ற வார்த்தைகளை அதுவே நமக்கு பரிந்துரைக்கும். இவையெல்லாம் Elastic Search-ன் அம்சங்களே.\nவாக்கியங்கள்/வார்த்தைகளின் அடிப்படையில் துரிதமாகத் தேடல்களை நிகழ்த்துவதற்கு ஏற்ற வகையில் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டதே Apache’s Lucene எனும் இயந்திரம் ஆகும். இது Java மொழியைக் கொண்டு எழுதப்பட்ட cross-platform திறன் கொண்ட ஒரு இயந்திரம். இதனை அடித்தளமாக வைத்துத்தான் இன்றைய ‘ElasticSearch’ உருவாக்கப்பட்டுள்ளது. Lucene-ல் காணப்பட்ட ஒருசில சிரமங்களைக் களைவதற்காக, இது வலிமைமிகு REST API-ஐப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் தரவுகள் அனைத்தும் index முறையில் கையாளப்படுகின்றன. எனவே தரவுகளை தேடுவதும், எடுப்பதும், சேமிப்பதும் சுலபமாகிறது. மேலும் இந்த Rest API-ஆனது Curl எனும் கட்டளையைப் பயன்படுத்தி நேரடியாக elastic search-வுடன் பேசுகிறது. இவ்வாறு பேசும்போது இது செலுத்தும் தகவல்களும், பெற்றுக்கொள்ளும் தகவல்களும் JSON வடிவத்தில் அமையும்.\nElasticSearch-ஆனது Lucene-ன் செயல்பாடுகளை இன்னும் அதிக அளவில் விரிவாக்கியுள்ளது. அதாவது சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் உடனுக்குடன் ஆய்வறிக்கை எடுக்கும் அளவிற்கு (Real-time Analysis with real-time data) இது மிகவும் துரிதமானது. எடுத்துக்காட்டுக்கு டு��ிட்டரில் எத்தனை பேர் ‘#கதிராமங்கலம்’ என்று பதிவிட்டுள்ளனர் என்பதனை அறிக்கையாக எடுத்துப்பார்த்தால், அதில் ஒரு சில நிமிடத்திற்கு முன்னர் பதிவிட்டவர் கூட இடம் பெற்றிருப்பார். அந்த அளவுக்கு இதன் வேகம் மிகவும் துரிதமானது. ElasticSearch-ல் வடிவான வடிவற்ற தகவல்கள் அனைத்தும் ஒரு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிலையில், index-ன் அடிப்படையில் சேமிக்கப்படுகின்றன. எனவே பயனர்கள் கேட்கும் தகவல்களை இது நொடியில் எடுத்து வெளிப்படுத்தும். அதே போல இதனுள் செலுத்தப்படும் தகவல்களும் உடனுக்குடன் உள் சென்றுவிடும்.\nஅடுத்தபடியாக ElasticSearch-ல் பயன்படுத்தும் ஒருசில அடிப்படையான சொற்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.\nஇதுதான் நமது கணினியில் elasticsearch-ஐ இயக்கிக்கொண்டிருக்கின்ற இடம் ஆகும். Cluster முறையில் பல்வேறு கணினிகள் இணைக்கப்பட்டு அவை அனைத்தும் தங்களுக்கென்று உள்ள node-ல் elasticsearch-ஐ இயக்கிக்கொண்டிருக்கும். ஒரு node-ல் ஏதோ கோளாறு ஏற்பட்டு, அது தன் செயல்பாட்டை நிறுத்திவிட்டால்கூட, மற்றொரு கணினியில் இயங்கிக்கொண்டிருக்கும் node-ஆனது செயல்பட்டு நமது வேலைக்குத் தடைகள் ஏதும் நிகழாமல் பார்த்துக்கொள்ளும். இவ்வகையாக பல்வேறு கணினிகளில் இயங்கிக்கொண்டிருக்கும் nodes-ஐ, அது செய்யும் வேலையைப் பொறுத்து கீழ்க்கண்ட 3 விதங்களில் பிரிக்கலாம். ஒவ்வொரு கணினியில் உள்ள node-ன் configurations-ம் ஒவ்வொரு வகையில் அமையும்.\nMaster Node:- இது cluster முறையில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு கணினிகளில் உள்ள அனைத்து nodes-ஐயும் மேலாண்மை செய்கின்ற வேலையை மட்டும் செய்யும். தரவுகளை சேமித்தல், வேண்டிய தரவுகளைத் தேடி எடுத்துக் கொடுத்தல் போன்ற எந்த ஒரு வேலையையும் செய்யாது. அதாவது தான் பெற்றுக்கொள்கின்ற ஒரு வேலையை மற்ற data nodes-க்கு அனுப்பி செய்யச் சொல்லும். அவ்வளவுதான். ஒரு node-ஐ இவ்வகையில் செயல்பட வைக்க விரும்பினால் elasticsearch.yml எனும் கோப்பில் சென்று node.master = true , node.data=false என்று கொடுக்க வேண்டும்.\nData Node:- இது தரவுகளை சேமித்தல், வேண்டிய தரவுகளைத் தேடி எடுத்துக் கொடுத்தல் போன்ற அடிப்படை வேலைகளைச் செய்கிறது. ஒரு node-ஐ இவ்வகையில் செயல்பட வைக்க விரும்பினால் அதே கோப்பில் சென்று node.master = true , node.data=false என்று கொடுக்க வேண்டும்.\nRouting node or load balancer node:- Master Node-தான் தன்னிடம் உள்ள வேலைகளை data node-க்கு அனுப்பும் என்று ஏற்கனவே பார்த்தோம். ஆனால் இப்படிப் பிரித்து���் கொடுப்பதும் ஒரு வேலைதானே. வேலைப்பளு அதிகமான நேரங்களில் இந்த வேலையைச் செய்வதற்குக் கூட Master-ஆனது Routing Node என்பதனைப் பயன்படுத்துகிறது. இந்த routing node-தான் வேலைப்பளுவை மொத்தமாகப் பெற்றுக்கொண்டு அதனைப் பிரித்து, data node-க்கு அனுப்பும் வேலையைச் செய்கிறது. ஒரு node-ஐ இவ்வகையில் செயல்பட வைக்க node.master = false , node.data=false என்று கொடுக்க வேண்டும்.\nஒவ்வொரு Node-லும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ‘shard’ வசிக்கின்றன. இத்தகைய shards-தான் தரவுகளைத் தாங்கியிருக்கும் பற்பல பிரிவுகள் ஆகும். ஒவ்வொரு shard-ம் பற்பல segments-களில் தரவுகளை சேமித்துக்கொண்டே வரும். நாம் கொடுக்கும் தகவல்கள் அப்படியே சென்று இதில் சேமிக்கப்படாது. வாக்கியங்கள் வார்த்தைகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த வார்த்தைகளில் ஒரே மாதிரியானவை நீக்கப்பட்டு தனித்தனி வார்த்தைகளாக சேமிக்கப்படும். இதே முறையில்தான் எண்கள், குறியீடுகள், வடிவங்கள் போன்றவற்றையும் கையாளும். அதாவது “I Love Chennai” என்பது சேமிக்கப்பட்ட பின்னர், மீண்டும் “I Love London” என்றொரு வார்த்தை வருகிறதெனில், I Love என்பது தவிர்க்கப்பட்டு London என்பது மட்டுமே சேமிக்கப்படும். இவ்வகையான சேமிப்பு முறைக்கு ‘Inverted Index’ என்று பெயர். இதுதான் ஒரு வார்த்தை எந்தெந்த வார்த்தைகளுடன் தொடர்புடையது(term relevance), அது எத்தனை முறை இடம் பெற்றுள்ளது(term frequencies), எந்தெந்த இடங்களில் இடம்பெற்றுள்ளது(word proximity) என்பது போன்ற விவரங்களைப் பாதுகாத்து ஒரு கையேடு போன்று செயல்படும். இவ்வகையான ‘Inverted Index’ நிலையானது. சேமிக்கப்பட்டுள்ள தரவுகளில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது. ஏனெனில் ஒரு இடத்தில் மாற்றினால், அது தொடர்புடைய பல்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ள வார்த்தைகளும் சேர்ந்து பாதிப்படையும்.\nஒரு node-ல் பல்வேறு shards உள்ளன என்று நாம் பார்த்தோம். இந்த node-ல் ஏதோ கோளாறு ஏற்பட்டு, அது தன் செயல்பட்டை நிறுத்திவிட்டால், இதன் அடிப்படையில் நிகழ்த்து கொண்டிருக்கும் அனைத்து விதமான செயல்பாடுகளும் நின்று விடும் அபாயம் உள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காக உள்ளதே Replica shards ஆகும். அதாவது Cluster முறையில் இணைக்கப்பட்ட பல்வேறு கணினிகளில் ஒன்றில் முதன்மையான Primary Shards உருவாக்கப்படும். பின்னர் அதன் வடிவமைப்பிலேயே மற்றொரு இயந்திரத்தில் ஒரு பிரதி எடுத்துவைக்கப்படும். இதுவே Replica Shards எனப்படும். எனவே முதன்மை இயந்திரத்தில் ��தேனும் கோளாறு ஏற்பட்டால், மற்றொரு இயந்திரத்தில் உள்ள replica shards இயங்க ஆரம்பிக்கும். அவ்வாறே ஒவ்வொரு இயந்திரத்தினுடைய பிரதிகளும் அடுத்தடுத்த இயந்திரங்களில் பாதுகாக்கப்படும். ஏதேனும் ஒன்று தன் செயல்பாட்டை நிறுத்தினால் கூட மற்றொன்று இயங்கி நமக்கு கைகொடுக்கும். இதுவே ‘Failover Mechanism’ என்று அழைக்கப்படும்.\nஎந்த shard-ல் எந்தெந்த விவரங்கள் பொதிக்கப்பட்டுள்ளன, அவை ஒன்றுடன் ஒன்று எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பது போன்ற விவரங்களை அளிப்பதற்கு index ஒரு மாபெரும் தளம் போன்று செயல்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட index செயல்பட்டு இத்தகைய தரவுகளைப் பராமரிக்கின்றன. பொதுவாக ஒரேமாதிரியான குணநலன்களைக் கொண்ட தரவுகள் அனைத்தும் ஒரு index-ன் கீழ் அமையும். மேலும் இவை பல்வேறு வகைகளில்(types) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வகையின் கீழும் விவரங்களை அதனதன் பண்புகளின்(characteristics) அடிப்படையில் சேமிக்கும்.\nஅதாவது ElasticSearch-ல் பல்வேறு வகையான indices (plural of index) காணப்படும். ஒவ்வொரு index-ம் பல்வேறு types-ஐக் கொண்டிருக்கும். ஒவ்வொரு type-ம் documents-ஐ பல்வேறு வகையான Properties-ன் அடிப்படையில் சேமிக்கும். மற்றொரு வகையில் சொல்ல வேண்டுமானால் Elastic Search-ஐ Mysql-வுடன் ஒப்பிட்டு மேற்கண்ட அனைத்தையும் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்.\nCurl கட்டளையின் மாதிரி வடிவம்\nநாம் ஏற்கனவே கண்டது போல ElasticSearch-வுடன் பேசி அதனுள் விவரங்களைப் போடுவதற்கும், எடுப்பதற்கும், தேடுவதற்கும் RESTful API என்பது பயன்படுகிறது. இது command line-ல் curl எனும் கட்டளையைப் பயன்படுத்தி index-வுடன் நேரடியாகப் பேசுகிறது. இதன் மாதிரி வடிவம் பின்வருமாறு.\nverb : என்ன செய்ய வேண்டும் என்பதனைக் குறிக்கும் ஒரு வினைச்சொல்லை இது பெற்றிருக்கும். GET, POST, PUT, DELETE, HEAD ஆகிய மதிப்புகளில் ஏதேனும் ஒரு மதிப்பு இங்கு காணப்படும்.\nprotocol : இது http அல்லது https ஆகிய மதிப்புகளில் ஒன்றாக இருக்கும்.\nhost : இது ‘localhost’ என்றோ அல்லது cluster-ல் இயங்கிக்கொண்டிருக்கின்ற node-ன் IP முகவரியாகவோ இருக்கும்.\nport : தற்போது elasticsearch இயங்கிக்கொண்டிருக்கின்ற port-ன் உடைய எண் ஆகும். பொதுவாக 9200 என்று இருக்கும்.\npath : இது index,type போன்ற மதிப்பினைக் கொண்டிருக்கும்.\noperation_name : என்ன வகையான செயல் செய்யப்போகிறோம் என்பது இங்கு காணப்படும். _search , _count போன்ற மதிப்புகளைக் கொண்டிருக்கும்.\nquery_string : இது கட்டாய மதிப்பு கிடையாது. விருப்பம் இருந்தால் pretty எனக் கொடுக்கலாம். ���து தெளிவான வடிவில் தகவல்களை வெளிப்படுத்த உதவும்.\nbody : data என்பதைக் குறிக்கும் -dஐத் தொடர்ந்து இப்பகுதி காணப்படும். நமது விருப்பத்திற்கு ஏற்றார் போன்ற தகவல்களைப் பெறுவதற்கு இப்பகுதியில் தான் கூடுதல் விவரங்கள் அளிக்கப்படும்.\nபின்வரும் கட்டளை localhost-னுடைய port எண் 9200-ல் எது இயங்கிக்கொண்டிருக்கிறதோ அதனுடைய விவரங்களைப் பெற்று json வடிவில் வெளிப்படுத்தும். பொதுவாக 9200-ல் ElasticSearch இயங்கிக்கொண்டிருப்பதால் அதனுடைய மதிப்பு இங்கு வெளிப்பட்டுள்ளது.\nஇது கொடுக்கப்பட்டுள்ள port-ல் இயங்கிக்கொண்டிருக்கும் elasticsearch அமைந்துள்ள cluster பற்றிய விவரங்களை அளிக்கிறது. Cluster-ன் பெயர், அதன் நிலை, அதிலுள்ள nodes, shards என்று அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்தும்.\nCluster முறையில் இணைக்கப்பட்ட கணினிகளில் உள்ள nodes, shards ஆகியவை தயார் நிலையில் உள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு health உதவும். இது தன்னுடைய நிலையினை பின்வரும் 3 மதிப்புகளில் வெளிப்படுத்தும்.\n• Red என வெளிப்படுத்தினால் “ஒருசில முதன்மை shards தயாராக இல்லை” என்று அர்த்தம்.\n• Yellow என வெளிப்படுத்தினால் “முதன்மை shards அனைத்தும் தயாராக உள்ளது, ஒருசில replica shards-தான் தயாராக இல்லை” என்று அர்த்தம். பொதுவாக ஒரே ஒரு கணினியில் இயங்கிக்கொண்டிருக்கும் elasticsearch இந்நிலையினை வெளிப்படுத்தும். ஏனெனில் அதற்கு replica என்ற ஒன்று கிடையாது.\n• Green என வெளிப்படுத்தினால் “முதன்மை Replica ஆகிய அனைத்தும் தயாராக உள்ளது” என்று அர்த்தம்.\nCluster-ன் நிலையினைத் தெரிந்து கொண்டதுபோல shards, indexஆகிய அனைத்தின் நிலையினையும் health மூலம் தெரிந்து கொள்ளலாம். அதற்கான கட்டளைகள் பின்வருமாறு.\nஇது கொடுக்கப்பட்டுள்ள port-ல் இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து index- ஐயும் பட்டியலிடும். v என்பது தலைப்புடன் சேர்த்து வெளியிடும். v என்பது தலைப்புடன் சேர்த்து வெளியிடும். v தரவில்லையெனில் தலைப்புகள் வெளிவராது.\nஇப்போது ஒரு புது index-ஐ உருவாக்கி அதனுள் எவ்வாறு தகவல்களை உட்செலுத்துவது என்று பார்க்கலாம்.பின்வரும் கட்டளை elasticsearchஇயங்கிக்கொண்டிருக்கும் இடத்தில் ‘interviews’ எனும் பெயர் கொண்ட index-ஐ உருவாக்கி அதில் ‘candidates’எனும் வகையின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை உட்செலுத்துகிறது.\n-d ஐத் தொடர்ந்து single quotes-க்குள் {பண்பு:தரவு} (property:data) எனும் முறையில் விவரங்களை அமைக்க வேண்டும் .\nஇதன் வெளியீடு பின்வருமாறு அமைந்தால் தரவுகள் வெற்றிகரமாக உட்சென்றுவிட்டன என்று அர்த்தம்.\nமேற்கூறிய அதே முறையில் பின்வரும் தரவுகளையும் ஒவ்வொன்றாக உட்செலுத்தி விடவும்.\nஇப்போது நந்தினி, ரூபி ஜாக்சன், நாராயாணி, N.T.மாதுரி ஆகியோரின் பெயர், பிறந்த தேதி, எத்தனை வருட அனுபவமுடையவர்கள், அவர்கள் வேலை செய்த நிறுவனங்களின் விவரம், எந்தெந்த தொழில்நுட்பங்களில் திறன் மிக்கவர்கள் மற்றும் அவர்களை நேர்காணல் செய்தவர்கள் கொடுத்த பின்னொட்டம் ஆகியவை elasticsearch-க்குள் செலுத்தப்பட்டுவிட்டன.\nஇப்போது இவற்றை வைத்து எந்தெந்த வகையில் நமக்கு வேண்டிய தரவுகளை மட்டும் தேடுவது, எடுப்பது, அதற்குக் கட்டளைகளை எவ்வாறெல்லாம் அமைப்பது போன்றவை பற்றி இனி பார்க்கப்போகிறோம்.\nநாம் உருவாக்கிய index-ல் உள்ள அனைத்து தரவுகளையும் தேடி எடுப்பதற்கான கட்டளை பின்வருமாறு அமையும். மேற்கண்டது போன்றே கட்டளையை அமைத்து கடைசியாக _search எனக் கொடுத்தால், அது கொடுக்கப்பட்ட index/type-ல் உள்ள அனைத்துத் தரவுகளையும் எடுத்து வெளிப்படுத்தும்.\nஇங்கு தரவுகளுக்கான ஒவ்வொரு தொகுப்பும் தனித்தனி id-யுடன் விளங்குவதைக் காணவும். இந்த id-தான் பின்னாளில் இத்தரவுகளை அழிக்கவோ மாற்றம் செய்யவோ பயன்படும்.\nஒரு குறிப்பிட்ட id-ஐக் கொண்ட தரவுகளை ஆழிப்பதற்கான கட்டளை பின்வருமாறு அமையும். இதில் ‘AV2nkFPQDfKljeJYHE0S’ என்பதுதான் id ஆகும்.\nஇதன் வெளியீடு பின்வருமாறு அமைந்தால் தரவுகள் வெற்றிகரமாக நீக்கப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.\nஇப்போது ஒருவர் நாம் மேலே உட்செலுத்திய விவரங்களின் அடிப்படையில் தனக்கு வேண்டிய தேடலைத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் Ruby எனும் மொழி தெரிந்தவர்களின் தொகுப்புகளைப் பெறுவதற்காக _searchஐத் தொடர்ந்து q=Ruby எனப் பின்வருமாறு கொடுத்துள்ளார்.\nஆனால் இதுவோ Ruby மொழி தெரிந்த நந்தினியின் தரவுகளை வெளியிடுவதோடு நிறுத்தாமல், ரூபி எனும் பெயர் கொண்டவரின் தகவலையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.\nஇதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்க நாம் கொடுக்கின்ற வார்த்தையை எந்தப் பண்பின்கீழ் தேட வேண்டும் எனவும் குறிப்பிட்டுக் கூற வேண்டும்.\nRuby எனும் வார்த்தையை skillset எனும் பண்பின்கீழ் தேடி அதில் பொருந்துபவர்களை மட்டும் வெளியிடுக என்று கூறுவதற்கான கட்டளை பின்வருமாறு அமையும்.\nமேற்கண்ட அதே கட்டளையை DSL (Domain Specific Language) மொழி கொண்டு பின்வருமாறு எழுதலாம்.\nஅதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விதிமுறைகளை இணைத்து நமது தேடுதலைக் குறுக்குவதற்கு இம்மொழி மிகவும் உதவுகிறது. இங்கு நாம் கண்டது ஒரே ஒரு பண்பில் மட்டும் வார்த்தையைத் தேடுகின்ற அடிப்படை ‘match query’ ஆகும். இனிவரும் கட்டளைகளில் இதன் பல்வேறு அம்சங்களைக் காணலாம்.\nஒன்றுக்கும் மேற்பட்ட பண்புகளில் வார்த்தையைத் தேடுகின்ற ‘multi_match query’ பின்வருமாறு அமையும். இங்கு Expert எனும் வார்த்தை “Skillset”-ல் காணப்பட்டாலோ அல்லது “Feedback”-ல் காணப்பட்டாலோ அத்தரவுத் தொகுப்பு வெளிப்படும்.\nஇங்கு multi_match query-ல் உள்ள fuzziness எனும் பண்பினைப் பற்றிக் காணலாம். இது நமது தேடு வார்த்தையில் உள்ள எழுத்துப் பிழைகளை நீக்க உதவுகிறது. தவறுதலாக Expertis என்று கொடுத்தாலும் சரியான Expertise எனும் வார்த்தையை எடுத்துக்கொண்டு தேடுகிறது.\nmust, should, must_not மூலம் விதிமுறைகளை இணைத்து நமது தேடுதலை இன்னும் சிறப்பாகக் குறுக்குவதற்கு ‘bool query’ பயன்படுகிறது. இவை முறையே AND, OR, NOT போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nபின்வரும் bool query-ல் உட்புறமும் வெளிப்புறமுமாக இரண்டு bools பயன்படுத்தப்பட்டுள்ளன. உட்புற bool-ல் ஒருவருடைய skillset-ஆனது ‘ETL Testing’ அல்லது ‘DW Testing’-ஆக இருக்க வேண்டும் என்பதற்காக அவை should-க்குள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருத்தத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர் virtusa-நிறுவனத்தில் பணிபுரிந்தவராகவும் polaris-ல் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அவைகள் முறையே must மற்றும் must_not பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் பொருந்துகின்ற ஒருவரைத் தேர்வு செய்வதற்காக வெளிப்புற boolஉருவாக்கப்பட்டு அனைத்து விதிமுறைகளையும் இணைக்கிறது.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=20562", "date_download": "2020-10-29T16:22:17Z", "digest": "sha1:CBKCO5YV54IAJJFCST5IUQKNYOFQYJYT", "length": 16838, "nlines": 86, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | கோவைக்கு சிறப்பு சேர்க்கும் சின்னியம்பாளையம் - சுவாரஷ்ய தகவல்கள்", "raw_content": "\nகோவைக்கு சிறப்பு சேர்க்கும் சின்னியம்பாளையம் - சுவாரஷ்ய தகவல்கள்\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6329 ஆகும். இவர்களில் பெண்கள் 2996 பேரும் ஆண்கள் 3333 பேரும் உள்ளனர்.\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்கள்: சின்னியம்பாளையம், கிருஷ்ணா கவுண்டர் நகர், ராமசாமி கவுண்டர் நகர், சுப்பையா கவுண்டர் நகர், டீச்சர்ஸ் காலனி, வெங்கிட்டாபுரம்\nசின்னியம்பாளையம் ஊராட்சிக்கு விருது :\nதேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மத்திய அரசின் விருதுக்கு சின்னியம்பாளையம் ஊராட்சி 2015-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. டில்லியில் நடந்த விழாவில், அன்றைய மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் நிகல்சந்த் மெஹ்வால், ஊராட்சி தலைவர் தேவராஜனை பாராட்டி விருது வழங்கினார்.\nஇவர் தனது சுப்பிரமணியன் என்ற பெயரை ஈழம் தமிழப்பன் என்று மாற்றி கொண்டவர். தற்போது, கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்தவுடன் சென்னையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். பின்னர், தமிழ் மொழி மீது கொண்ட அன்பால் பல தமிழ் நூல்களை படிக்க தொடங்கினார். பல தமிழ் நூல்களை படித்து கொண்டிருந்த அவர், உலகில் உள்ள அனைத்து தமிழ் நூல்களையும் சேகரிக்கும் பணியில் ஈடுபடத்தொடங்கியுள்ளார். தற்போது உலகம் முழுவதும் தமிழ் நூல்களை சேகரிக்க உலக தமிழ் நூல் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமிழ் மொழியின் மேல் தீராத காதலை கொண்ட இந்த முதியவர், மிக சரியான உச்சரிப்போடு ஆங்கிலத்திலும் சக்கைபோடு போடுகிறார். மேலும், தமிழை தன்னுடைய மூச்சாக கருதி வாழ்ந்து வரும் இவர் தமிழுக்கு கொடுக்கும் இவரின் அன்பு, தனது தாயிக்கு இணையான அன்பாக கருதுகிறார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nசின்னியம்பாளையம் அரசு பள்ளி 'சென்டம்'\nசின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 தேர்வில், தொடர்ந்து மூன்று முறையாக, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சூலுார் அடுத்த சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 24 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அனைவரும் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். கடந்த வருடம் மாணவன் கார்த்திக், -1041 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். அடுத்த இரு இடங்களில் மணிகண்டன் -1030 மதிப்பெண்ணும், ரம்யா- 991 மதிப்பெண்ணும் பெற்றனர். இப்பள்ளி கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. தற்போது தேர்வு முடிவுகளுக்குகாக காத்திருக்கும் மாணவர்கள் இந்த வருடமும் சென்டம் வரும் ஆவலில் உள்ளனர்.\nசின்னியம்பாளையத்தில் பீக்’ நேரங்களில் ஏழை மாணவர்கள் அவதி :\nகோவையில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள். மிகக்குறைவாக இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களும், வேண்டுமென்றே நிற்காமல் செல்வதால், இவர்கள் படும் துயரம், நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அலுவலகம், கல்வி, வியாபார நிமித்தம் காரணமாக குவியும் மக்களால், காலை, மாலை போன்ற ‘பீக்’ நேரங்களில் பஸ்களில் கூட்டம் பிதுங்கி வழிகிறது. படியில் தினமும் பயணம்…இதைத் தவிர்க்க, பள்ளி நேரங்களை மாற்றி அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை; பெரும்பாலான பள்ளிகள், காலை, 9:15 மணிக்குள்ளாகவே துவங்கிவிடுவதால், உரிய நேரத்திற்கு செல்லவேண்டிய கட்டாயத்தால், பள்ளி மாணவர்கள் பஸ்களை பிடிக்க அலறியடித்து செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக புறநகரில், கூட்டத்தில் சிக்கித் தவிப்பதும், படிக்கட்டுகளில் பயணிப்பதும் மாணவர்களுக்கு தொடர் கதையாகவே உள்ளது.\nகோவையில், புகழ் பெற்ற பஞ்சாலைகளில் ஒன்று ரங்கவிலாஸ் மில். 1911ல் ஜின்னிங் ஃபேக்டரியாக தொடங்கப்பட்ட ரங்கவிலாஸ் ,1922ல் பெரும் நூற்பாலையாக வளர்ச்சியடைகிறது. இதில், சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் ஆகிய நான்கு இளம் தொழிலாளிகள் பணிபுரிந்துவந்தனர். பஞ்சாலைகளில் நடக்கும் அட்டகாசங்கள், பெண்களுக்கு எதிராக நடக்கும் சீண்டல்களுக்கு எதிராக துணிவுடன் குரல் கொடுப்பார்கள். ராஜி என்ற பெண் தொழிலாளி பாலியல் சித்திரவதையால் கொல்லப்படுகிறாள், குற்றவாளிகளை தேடிப்பிடித்து பழிவாங்கிக்கிறார்கள் சின்னியம்பாளையம் தொழிலாளிகள், இதனால் 4 தொழிலாளிகளும் 1946-ம்ஆண்டு, ஜனவரி 8-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். பெண்கள் கதறி அழுக, தொழிலாளர்கள் முழக்கம் விண்ணைப் பிளக்க, அவர்களின் இறுதி ஊர்வலம் பிரமாண்டமாக நடந்தது. இன்றும் பணியிடங்களில் பாலியல் தொல்லைள் பிரச்னை இருந்து வருகிறது. ஆனால், அந்த நிர்வாகங்களை எதிர்த்து நிற்க சின்னியம்பாளையம் தியாகிகளைப் போன்ற துணிவுமிக்க போராளிகள் நம்மிடம் இல்லை.\nசெயல்படாத சிக்னல்; போக்குவரத்து நெரிசலில் சின்னியம்பாளையம்...\nகோவை சின்னியம்பாளையம் சந்திப்பில் நீண்ட நாட்களாக ட்ராபிக் சிக்னல்கள் செயல்படாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். இங்கு L&T Bypass சாலைக்கு செல்லும் வாகனங்கள் அதிகம். கோவை நகரிலிருந்து வரும் வாகனங்கள் இங்கு சின்னியம்பாளையம் சந்திப்பில் தான் வெங்கிட்டாபுரம் வழியாக செல்கின்றன. இந்த சந்திப்பில் வாகனங்கள் அடிக்கடி நெரிசலில் சிக்கி கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இங்கு பொருத்தப்பட்டுள்ள டிராபிக் சிக்னல்கள் நீண்ட நாட்களாக செயல்படாமல் உள்ளது. இந்த சந்திப்பில் சிக்னல்களை சரிவர பராமரித்து செயல்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று மக்கள் எதிர்பார்கின்றனர். மாலை நேரங்களில் சின்னியம்பாளையம் அருகில் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இதனால் பள்ளிக்குழந்தைகளும் சாலைகளை கடக்கும் என்பதால் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் :\nசின்னியம்பாளையம் பகுதியில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. மிகவும் சிறப்பு பெற்ற இந்த கோவிலில் கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\n-- மீண்டும் அடுத்த பகுதி-2-ல் சந்திப்போம்\nகோவையில் பாரம்பரியம் மாறாத காரமடை கைமுறுக்கு..\nகொங்கு நாட்டு பாரம்பரிய நடனம் - காண கண்கோடி வேண்டும்..\nகோவை நகரின் 'நவஇந்தியா' ஏடு - ஓர் வரலாற்று சிறப்பு\nகோவை நகரில் 1970களின் துவக்கம் வரை நவஇந்தியா என்ற தினசரி ஏடு வெளியானது. அதற்கென்று ஒரு வரலாறு உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர், சென்னை பல்கலைக்கழகத்தின் ���ுணைவேந்தர், தமிழக சட்ட மேலவையின் உறுப்பினர் என்ற ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://christmusic.in/appaa-naan-ummaip/", "date_download": "2020-10-29T16:12:55Z", "digest": "sha1:V7MSBYOLWC75UEIHBMAHNBDLT576T2KX", "length": 3245, "nlines": 82, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Appaa Naan Ummaip | அப்பா நான் உம்மைப் - Christ Music", "raw_content": "\nAppaa Naan Ummaip | அப்பா நான் உம்மைப்\nAppaa Naan Ummaip | அப்பா நான் உம்மைப்\nஅப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்\nஅன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்\nநீரே என் வழி நீரே என் சத்தியம்\nஅப்பாவும் நீரே அம்மாவும் நீரே\nநல்ல மேய்ப்பன் நீர் தானே\nஜீவா நீரூற்று நீர் தானே\nSthoththiraththode Koodi | ஸ்தோத்திரத்தோடே கூடி\nUnnaiyae Vaeruththuvittaal | உன்னையே வெறுத்துவிட்டால்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 349 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-10-29T17:24:12Z", "digest": "sha1:DWTHGUWAS5RRV3D7XQCPIMMUJINXZRXP", "length": 10198, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அலியா பட்", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nSearch - அலியா பட்\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்காததால் பிரச்சினைகளை சந்தித்தேன்:...\n18 நபர்கள் தீவிரவாதிகளாக அறிவிப்பு: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை\nபட் குடும்பத்தினருக்கு எதிராக வீடியோ: நடிகை லுவீனா மீது அவதூறு வழக்கு\nலவீனா லோத் கூறிய போதை மருந்து குற்றச்சாட்டு: அமைரா தஸ்தர் மறுப்பு\n'ஆர்.ஆர்.ஆர்' டீஸரில் முன்னரே பயன்படுத்தப்பட்ட ஆவணக் காட்சிகளா\n‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஜூனியர் என்டிஆர் கதாபாத்திரத்தின் டீஸர் வெளியீடு\nஇந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்க தலைவராக சீமா முஸ்தபா தேர்வு\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சூடு இல்லை: ராணுவத்தினரின் அன்பான பேச்சால் தீவிரவாதி சரண்\nஇயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி பிறந்த நாள் ஸ்பெஷல்: வியத்தகு சாதனைகளின் அரசன்\nபுதுச்சேரியில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்: முதல்வர் நாராயணசாமி கோரிக்கை...\nதொல்லியல் கல்வி நிறுவனத்தில் முதுகலை படிப்புக்கான தகுதிப் பட்டியலில் தமிழ் மொழியும் சேர்ப்பு\nமுதல்வர் வேட்பாளர் அறிவிப்பு: அமைதியான தேனி மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்���ில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\n‘ஆரோக்ய சேது’ வடிவமைத்தது யார்\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/colstim-p37102364", "date_download": "2020-10-29T16:23:03Z", "digest": "sha1:DAMVXESQQVSUSUB3XJAE5LEPZ7CA6FXH", "length": 22533, "nlines": 311, "source_domain": "www.myupchar.com", "title": "Colstim in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Colstim payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Colstim பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Colstim பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Colstim பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nColstim-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Colstim பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Colstim-ஆல் மிதமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அத்தகைய பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால் Colstim உட்கொள்வதை உடனே நிறுத்துங்கள். உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு, அவர் அது உங்கள் பாதுகாப்பானதே என கூறியவுடன் மீண்டும் எடுத்துக் கொள்ளவும்.\nகிட்னிக்களின் மீது Colstim-ன் தாக்கம் என்ன\nசிற���நீரக மீது குறைவான பக்க விளைவுகளை Colstim ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Colstim-ன் தாக்கம் என்ன\nColstim உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Colstim-ன் தாக்கம் என்ன\nColstim-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Colstim-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Colstim-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Colstim எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nColstim உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nColstim மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், Colstim பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Colstim உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Colstim உடனான தொடர்பு\nColstim-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Colstim உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Colstim எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Colstim எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Colstim -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Colstim -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nColstim -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Colstim -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணைய���ளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyakural.com/2020/10/blog-post_10.html", "date_download": "2020-10-29T15:53:25Z", "digest": "sha1:LYAEAYLDGCQ54FB6JL22KNSV5HZJW6Z3", "length": 4745, "nlines": 41, "source_domain": "www.puthiyakural.com", "title": "தீ விபத்து - கடையும்,களஞ்சியசாலையும் முற்றாக எரிந்து சேதம்! - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nதீ விபத்து - கடையும்,களஞ்சியசாலையும் முற்றாக எரிந்து சேதம்\nயட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் யட்டியாந்தோட்டை மீகாவெல்ல பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறித்த கடையும், அதன் அருகில் இருந்த களஞ்சியசாலையும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.\nபிரதேச பொது மக்கள், அவிசாவளை மற்றும் சீத்தாவக்க ஆகிய பகுதிகளில் உள்ள தொழில்சாலைகளின் தீயணைப்பு பிரிவினரும், ருவான்வெல்ல பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினரும், யட்டியாந்தோட்டை பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.\nதீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.\nஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shankarwritings.com/2020/04/blog-post_8.html", "date_download": "2020-10-29T16:01:44Z", "digest": "sha1:GLZROWM23NEGC3EJEXYQSRW3MPJVGR2F", "length": 32955, "nlines": 328, "source_domain": "www.shankarwritings.com", "title": "மனித அகந்தைக்கு மேலே இயற்கை", "raw_content": "\nமனித அகந்தைக்கு மேலே இயற்கை\nபிரபஞ்சத்தின் இயக்கத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பை தனது சினிமாக்கள் மூலம் விசாரிக்கும் அபூர்வமான சினிமா இயக்குனர்களில் ஒருவர் டெரன்ஸ் மாலிக். அவரது சமீபத்திய படைப்பான 'எ ஹிட்டன் லைப்' எழுத்தாளர் ஜார்ஜ் எலியட்டின் வார்த்தைகளுடன் முடிகிறது.\n‘உலகம் வாழ்வதற்கான இடமாக ஆவதற்கு வரலாற்று ரீதியாகப் பதிவாகாத செயல்பாடுகளும் ஒருபங்கு காரணமாக உள்ளன. உலகம் அத்தனை மோசமாக உங்களுக்கும் எனக்கும் இல்லாமல் இருக்கிறதென்றால் அதன் பாதிப் பொறுப்பு, விசுவாசத்துடன் கூடிய ஒரு வாழ்க்கையை யாருடைய கண்களுக்கும் படாமல் வாழ்ந்த தனிநபர்களையே சாரும். அதிக எண்ணிக்கையில் போய் காணப்படாத சமாதிகளில் அவர்கள் ஓய்வெடுக்கிறார்கள்.’\nகொடுங்கோலன் ஹிட்லருக்கு ஆதரவான உறுதிமொழியை எடுப்பது கிறிஸ்துவுக்கு எதிரான செயல் என்று கருதி, மரண தண்டனையை அடைந்த குடியானவன் பிரான்ஸ் ஜெகர்ஸ்டாட்டர் என்ற சாதாரணனின் கதை இது.\nமரணம் அவன் மீது விதிக்கப்பட்டதா இல்லை. தான் நம்பும் சத்தியத்துக்காக அவன் மேற்கொண்ட தேர்வு அது. இயற்கையோடு சேர்ந்து வாழும் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த செயின்ட் ரேட்கண்ட் கிராமத்தின் நடுத்தர விவசாயி அவன். காதல் மனைவி, மூன்று பெண் குழந்தைகள், கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகள் என்று ஒரு அமைதியான வாழ்வு அவனுக்கு ஆசிர்வதிக்கப்பட்டது. ராணுவப் பயிற்சியில் குறைந்த காலம் இருந்துவிட்டு ஊர் திரும்பி மனைவி மக்களோடு ஆல்ப்ஸ் மலை தீரத்தில் விவசாயம் செய்யும் கொடுப்பினை அவனுக்கு உண்டு. இரண்டாம் உலகப் போர் முடியாமல் தொடர்ந்த நிலையில் ஜெகர்ஸ்டாட்டருக்கும் படையில் சேர அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று படையில் சேர வேண்டுமானால் முதலில் ஹிட்லருடன் இணையும் உறுதிமொழியை பகிரங்கமாக எடுக்க வேண்டும். வெறும் வார்த்தைகள் தானே என்று கிராமத் தலைவர் சொல்கிறார்; உள்ளூர் பாதிரியார் சொல்கிறார்; திருச்சபை பிஷப் சொல்கிறார்; மொத்த கிராமமும் பிரான்சையும் அவனது குடும்பத்தையும் விலக்கி வைக்கிறது. அவனது காதல் மனைவி பானி மட்டுமே கடைசிவரை அவனது தீர்மானத்துக்கு ஆதரவாக இருக்கிறாள். குடும்பத்தையும் உன் நலத்தையும் காத்துக் கொள் என்று சொல்லும் அறிவுக்கும் உள்ளுணர்வுக்கும் போராட்டக் களமாக அவனது மனம் ஆகிறது. தன் மனைவியின் ஆதரவுடன் தானே முன்வந்து பெர்லினுக்குச் சென்று கைதாகிறான்.\nகிறிஸ்துவின் மனிதாபிமான நம்பிக்கையைக் கடைசிவரைக் கைவிடாத பிரான்ஸ், பானி தம்பதியினரின் கதையோடு இன்னொரு முக்கியமான கதையும் திரையில் பேச்சற்று நிகழ்கிறது.\nபிரமாண்டமாக நிற்கும் மலைகளின் பின்னணியில் மனிதனின் நிச்சயங்களை மறுக்கும் பருவ காலங்களின் பின்னணியில் மனிதனுக்கு அப்பாற்பட்ட பல்வேறு உயிர்வாழ்க்கைகளின் கதை காட்சிகளின் மூலமாக நமக்கு கண்கள் அகலக் காட்டப்படுகிறது. கருணை என்பது மனிதர்களுடையது மட்டுமேயல்ல என்பது போல இயற்கையின், நிலப்பரப்புகளின், ஒளிரும் புல்வெளிகளின் காட்சிகள் உறைந்த தன்மையில் நம்முன் காட்டப்படுகின்றன. வெறுமனே புகைப்படத்துக்கு முன்னால் நிற்பதற்கான பின்னணி மட்டுமே அல்ல என டெரன்ஸ் மாலிக் காட்டும் இயற்கையின் விகாசம் நமக்கு உணர்த்துகிறது. இயற்கை கொடுப்பதை மனிதர்களே நன்மை, தீமை, ஆசிர்வாதம், சாபம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் டெரன்ஸ் மாலிக் சொல்லி விடுகிறார். வீடுகளிலும் சிறையிலும் வயல்களிலும் விளையாடு ஒளி நிழல்களின் விளையாட்டு இன்னொரு தனிக்கதை.\nகோடிக்கணக்கான ஆண்டுகளை வயதாகக் கொண்ட மலைகளிடமிருந்து உறுதியையும் பிடிவாதத்தையும் கற்றுக்கொள்வது போல பிரான்ஸ்- பானி தம்பதியினரின் விவசாய வாழ்க்கை காட்டப்படுகிறது. நவீனம் சற்றே எட்டிப் பார்க்கத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டு ஆரம்ப காலத்திய ஐரோப்பிய கிராமப்புற வாழ்க்கையின் அத்தனை அம்சங்களும் விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிரான்ஸ் சிறைக்குப் போன பின்னரும் பானி, தன் தாபத்தையும் நிராதரவையும் தனிமையையும் மண்ணை உழுது பாறைகளை அகழ்ந்தெடுத்து வேலிகளில் பணியாற்றி மண்ணுடனே புழங்கிக் கடக்கிறாள். அவளது கிராமத்தில் அவளுக்கு இரக்கம் காண்பிக்கும் அரிதானவன் நிலத்தை ஒட்டித் தனது அடுமனையில் ரொட்டிகளைச் சுடுபவன் தான்.\nஇயற்கையின் கொடூரம் எனத் தோற்றம் தரும் நாஜிக்களின் பல்வேறு விதமான கொடூரங்களை சிறையில் பிரான்ஸ் சந்திக்கிறான்.\nபிரான்சின் வழக்கறிஞர் பரிந்துரைக்கும் மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பையும் மறுக்கிறான். பார்வையாளர்கள் அவனிடம் கேட்க விரும்பும் கேள்விகள் கதாபாத்திரங்களால் கேட்கப்படுகின்றன. உன்னுடைய முடிவால் உன் குடும்பத்துக்கு நீ விட்டுச் செல்வது என உன் செயலால் வரலாற்றுப் போக்கில் எதையவது மாற்றிவிட முடியுமா உன் செயலால் வரலாற்றுப் போக்கில் எதையவது மாற்றிவிட முடியுமா தற்பெருமை தவிர உனது செயலால் எந்த அர்த்தமாவது உண்டா\nபிரான்சின் சக கைதியான ஒருவன் சொல்கிறான். இறைவன் தன் மகனான இயேசுவைக் கூடக் காப்பாற்றவில்லை. நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும்\nஇத்தனை கேள்விகளுக்குப் பின்னரும் தண்டனை கொடுப்பவரைத் தவிர யாரும் திரும்ப இயலாத கில்லட்டின் அறைக்குள் பிரான்ஸ் நுழைந்து அவனது மனைவியையும் மூன்று குழந்தைகளையும் அநாதையாக்கிவிட்டு மரித்துப் போகிறான்.\nஒட்டுமொத்த சமூகமே எதிராக நின்றாலும் சரி, என்னுடைய நிலைப்பாடு சத்தியத்தின் பாற்பட்டது என்ற பிடிவாதத்தைக் கொண்ட பிரான்ஸ் போன்றவர்களின் உறுதியும் தியாகமும் தான் நம் மேல் சூழும் கொடுங்கோன்மையை எதிர்ப்பதற்கான குறைந்தபட்ச நம்பிக்கையாக உள்ளது. பிரான்ஸும் பானியும் இயற்கையிடமிருந்துதான் அந்தப் பிடிவாதத்தையும் தளராத உறுதியையும் பயின்றிருக்க வேண்டும். இவர்கள் நமக்குத் தெரியாத கிறிஸ்துகள். இவர்கள் தான் நம் மீது பேராதிக்கம் செலுத்திய காட்டுமிராண்டித் தனங்கள், அநீதிகளுக்கு எதிரான வாழ்க்கையை வாழ்ந்து இந்த உலகை நாம் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்றிய சிறு தீபங்கள் அவர்கள்.\nமனிதனுக்குச் சேவையாற்றுவதற்கு மட்டுமேயானதல்ல இயற்கை, அதன் நியாயம் அதற்கும் அப்பாற்பட்டது என்பதை டெரன்ஸ் மாலிக் இந்தப் படைப்பிலும் வலுவாக உணர்த்துகிறார். தாட்சண்யம், கொடூரம் என்ற நமது அர்த்தச்சுமை கொண்ட கருதுகோள்கள்களைப் பற்றிக் கவலையே படாத பிரமாண்டம் அது. மனிதனுக்கும் அமீபாவுக்கும் எந்த பாகுபாடும் அங்கே இல்லை. அந்த இயற்கை, நம்முடன் வாழ்ந்து நம்மிடம் பேசி நமது மீட்சிக்காக மரித்த கிறிஸ்துவின் அப்பனாகவோ அம்மையாகவோ கூட இருக்கலாம். அதைப்போலவே மனிதன் தனது லௌகீகத் தேவைகளுக்காக மட்டுமே படைக்கப்பட்டவன் இல்லை என்பதையும் பிரான்ஸ் எதிர்கொள்ளும் துயரங்கள் வழியாகத் தெரிவித்துவிடுகிறார். அவன் சதையால் படைக்கப்பட்டவன் தான். ஆனால் அவன் சதையின் தேவைகளுக்கு அப்பால் செல்வதற்கான பொறுப்பைக் கொண்டவன் என்கிறாரா டெரன்ஸ் மாலிக்\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nஅரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது.\nபுதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில்.\nஅதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து\nதுறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார்.\nஅருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை\nஉலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை.\nஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக இருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையும் ரப்ச்சரையும் உணர்ந்தேன்.\nஎஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார்.\nஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படையிலேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆனால், கவிதை என்றால் என்னவ…\nஹாருகி முராகமி - என் தந்தையின் நினைவுகள்\nதமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது தந்தை குறித்து எனக்கு நிறைய நினைவுகள் இருக்கவே செய்கின்றன. நான் பிறந்ததிலிருந்து பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறும் வரை அத்தனை பெரிதாக இல்லாத வீட்டில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்துவந்ததை வைத்துப் பார்த்தால் அது இயற்கையானதே. பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளதைப் போன்றே, எனது தந்தை குறித்த எனது நினைவுகள் சில மகிழ்ச்சியானவையாகவும், சில அப்படிச் சொல்ல முடியாததாகவும் இருந்திருக்கலாம். ஆனால் என் மனத்தில் திட்டவட்டமாக உள்ள நினைவுகள் இந்த இரண்டு பிரிவையும் சேராதவை; சாதாரண நிகழ்ச்சிகள் தொடர்பான நினைவுகள்.\nநாங்கள் சுகுகவாவில்( நிஷினோமியா நகரத்தின் ஒரு பகுதி, ஹியோகோ உள்ளாட்சி மாநிலம்) வாழ்ந்துவந்த போது, ஒரு பூனையைத் தொலைப்பதற்காக ஒரு நாள் கடற்கரைக்குப் போனோம். அது குட்டி அல்ல; வயதான பெண் பூனை. கொண்டு போய் விடுவதற்கான காரணத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. நாங்கள் வாழ்ந்துவந்த வீடு தோட்டத்துடன் கூடிய, ஒரு பூனைக்குத் தாராளமாக இடமுள்ள தனி வீடுதான். தெருவிலிருந்து வீட்டுக்கு வந்ததாக இருக்கலாம்; …\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடைய���ர்.\nபயம் என்னும் முல்லாவின் குதிரை\nசெத்து செத்து விளையாடும் முல்லா\nஎளிதாக இறந்து போகும் முல்லா\nமனித அகந்தைக்கு மேலே இயற்கை\nபேருருவம் கொள்ளும் பிரகிருதி சுமித்ரா\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/238813", "date_download": "2020-10-29T17:23:27Z", "digest": "sha1:ODYWOWKKRRQ36BH6UZNFEAAZT2VXXTZU", "length": 8715, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து! ஒருவர் பலி, மற்றுமொருவர் வைத்தியசாலையில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி, மற்றுமொருவர் வைத்தியசாலையில்\nதிருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவாகரைப் பகுதியில் வைத்து உழவு இயந்திரத்துடன் மோட்டார்சைக்கிளொன்று மோதியதிலே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.\nமோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரில் பின் பக்கத்தில் அமர்ந்து சென்றவரே விபத்தில் பலியாகியுள்ளதுடன், மற்றையவர் படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த வாகன விபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஏ.ரபீல் என்பவரே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர் பழைய கல்முனை வீதி கல்லடியைச் சேர்ந்த கி.லக்மன் (வயது 33) என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இ��ையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:22:00Z", "digest": "sha1:K7GSUGSMF2Z5ZPASR67NQENF5SHB6U7Z", "length": 8569, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சேக் கலீபா பின் சயத் அல் நகியான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசேக் கலீபா பின் சயத் அல் நகியான்\n(ஷேக் காலிஃபா பின் சாயத் அல் நஹ்யான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசேக் கலீபா பின் சயத் அல் நகியான் (அரபு மொழி: خليفة بن زايد بن سلطان آل نهيان), (பிறப்பு: 1948), ஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதியும், அந்நாட்டு அமீரகங்களில் ஒன்றான அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளரும் ஆவார். இவரது தந்தையாரும் முன்னாள் சனாதிபதியுமான சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் காலமான பின்னர், 2004 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி, இவர் பதவியேற்றார். இவரது தந்தையின் முதுமை, உடல்நலக் குறைவு என்பன காரணமாக சேக் கலீபா இதற்கு முன்னர் பல ஆண்டுகளாகவே மேற்படி பதவிகளுக்கு உரிய பணிகளைத் தந்தையின் சார்பில் செய்துவந்தார்.\nகலீபா பின் சயத் அல் நகியான்\n2007 செப்டெம்பர் 10 ஆம் தேதி, அப்போதைய உருசிய சனாதிபதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த போது சேக் கலீபா பின் சயத் அவருடன் காணப்படுகின்றார்\nஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதி\nசேக் மக்ட்டூம் பின் ரசீத் அல் மக்ட்டூம்\nசேக் மொகம்மது பின் ரசீத் அல் மக்ட்டூம்\nசேக் சயத் பின் சுல்தான் அல் நகியான்\nஅல் எயின், ஐக்கிய அரபு அமீரகம்[1]\n1971 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்ட பின்னர், சேக் கலீபா, சனாதிபதியான தனது தந்தையின் கீழ் துணைப் பிரதம அமைச்ச���ாகப் பதவியேற்றார். 1976 மே மாதத்தில் இவர் ஐக்கிய அரபு அமீரகப் படைகளின் துணைத் தளபதியாகவும் ஆனார். அத்துடன் ஆற்றல் குறித்த விடயங்களில், செல்வாக்குடைய உயர் பெட்ரோலியம் அவையின் தலைவராகவும் செயலாற்றி வந்தார்.\nசேக் கலீபா ஐக்கிய அரபு அமீரகத்தின் மரபுவழி விளையாட்டுக்களின் ஆர்வம் கொண்டவர். சிறப்பாக குதிரை ஓட்டம், ஒட்டக ஓட்டம் என்பவற்றில் அதிக அக்கறை காட்டிவந்தார். இவர் பொதுவாக மேற்குலகப் பாணியிலான நவீனமயப்படுத்தலுக்கு ஆதரவானவர். 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 70% உயர்த்தி ஆணை வழங்கினார்.\nபோர்ப்சு சஞ்சிகையின் மதிப்பீடுகளின்படி, சேக் கலீபா உலகின் இரண்டாவது பணக்கார அரசர் ஆவார். இவரது சொத்து 23 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2007 ஏப்ரல் 30 ஆம் தேதி, ஜான்சு ஆப்கின்சு மருத்துவமனையின் இதயநரம்பு சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தைக் கட்டுவதற்கு நிதி வழங்குவதாக அறிவித்தார். இது அவரது காலஞ்சென்ற தந்தையாரான சேக் சயத்தின் நினைவாக அவரது பெயரில் வழங்கப்பட்டது. இவற்றோடு, இதயநரம்பியல், எயிட்சு ஆகிய துறைகள் குறித்த ஆய்வுகளுக்கும் நிதி வழங்கப்பட்டது. பாலசுத்தீனத்தின் காசா பகுதியில், சேக் கலீபா நகரம் என்ற பெயரில் குடியிருப்பு ஒன்றை அமைப்பதற்கும் இவர் நிதி வழங்கியுள்ளார்.\n↑ கலீபா பின் சயத் அல் நகியான் - வரலாறு\nசேக் கலீபா பின் சயத் அல் நகியான் ஐக்கிய அரபு அமீரக சனாதிபதியின் வரலாறு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:19:03Z", "digest": "sha1:NAZJUJHXPZS6MQWZE7S6XEZF4VER24WB", "length": 8269, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளர்ந்த நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளர்ந்த நாடுகள் அல்லது அபிவிருத்தியடைந்த நாடுகள் (developed countries) எனப்படுபவை குறிப்பிட்ட சில திட்ட அளவைகளின்படி உய���் வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும். ஆனால் எந்த நாடுகள் வளர்ந்த நாடுகள் என்பதிலும், எந்த அளவீடுகள் அதனை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பதிலும் தொடர்ந்து விவாதங்கள் உள்ளன. பொருளாதார அளவீடுகள் எவை என்பதே அதிகளவு விவாதத்துக்கு உட்படும் விடயமாகும். நபர்வாரி வருமானம்; நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி இங்கு எடுத்துக் கொள்ளப்படும் முக்கிய அலகாகும். தொழில்மயமாக்கம் என்பதும் இன்னொரு திட்ட அளவையாகும். அண்மையில் மனித வளர்ச்சிச் சுட்டெண் பிரபலமான ஒரு திட்ட அளவையாக அறியப்படுகின்றது. இந்தச் சுட்டெண்ணானது பொருளாதார அளவீடு, தேசிய வருமானம் போன்றவற்றுடன் ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி போன்றவற்றையும் கருத்தில் கொண்டுள்ளது. மனித வளர்ச்சிச் சுட்டெண் அதிகம் உள்ள நாடுகள் வளர்ந்த நாடுகள் எனவும், அல்லாதவை வளர்ந்துவரும் நாடுகள் அல்லது வளர்ச்சியடையாத நாடுகள் எனவும் அழைக்கப்படும்.\nமிக உயர் மனித வளர்ச்சிச் சுட்டெண்\nஉயர் மனித வளர்ச்சிச் சுட்டெண்\nநடுத்தர மனித வளர்ச்சிச் சுட்டெண்\nகுறைந்த மனித வளர்ச்சிச் சுட்டெண்\nமுதன்மைக் கட்டுரைகள்: மனித வளர்ச்சிச் சுட்டெண்மற்றும் மனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2015, 17:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/the-ban-imposed-to-talk-about-dairy-companies-should-be-removed-minister-rajendra-balaji/", "date_download": "2020-10-29T17:20:02Z", "digest": "sha1:TAXTOGMHSBOYBD27JZ66RQ64XYDDLP2I", "length": 13750, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பால் நிறுவனங்கள் பற்றி பேச விதித்த தடையை நீக்க வேண்டும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட்டில் மனு", "raw_content": "\nபால் நிறுவனங்கள் பற்றி பேச விதித்த தடையை நீக்க வேண்டும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட்டில் மனு\nபால் நிறுவனங்கள் பற்றி பேச விதித்த தடையை நீக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nபால் நிறுவனங்கள் பற்றி பேச விதித்த தடையை நீக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், பால் மாதிரிகளை தனியார் பால் நிறுவனங்களே எடுக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளதாகவும், தரம்குறைந்ததாக உள்ளதாகவும், இதை குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.\nஅமைச்சர் ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டுகிறார். இதனால், எங்கள் நிறுவனங்கள் பாதிக்கபட்டுள்ளது. எனவே எங்களின் நிறுவனங்களுக்கு எதிராக பேச அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு தடைவிதிக்க வேண்டும். எங்கள் நிறுவனத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் டைரீஸ் ஆகிய மூன்று தனியார் பால் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.\nஇந்த வழக்கு விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ’ஆதாரம் இல்லாமல் தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச கூடாது’ என தடை விதித்தார். மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட நிறுவனமே, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ராஜந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட நிறுவனமே, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தால் உண்மை வெளி வராது என மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே காசியாபாத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை புறக்கணித்து விட்டு தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பால் மாதிரிகளை 3 மாதத்துக்கு ஒரு முறை பால் நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.\nஅதேபோல இந்த விவகாரத்தில், என்னை மிரட்ட வேண்டும் என்ற நோக்கில் மனுதாரர்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் என்ற முறையில் தனக்கு வந்த புகார்களின் அடிப்படையில் தான் கருத்து தெரிவித்தேன். உச்சநீதிமன்றமே பால் கலப்படம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. எனவே அமைச்சர் என்ற முறையில் பொதுமக்களை பாதுகாக்க தனது கருத்துகளை கூறினேன் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த விவகாரத்தில் எந்த தனியார் பால் நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டு தான் கருத்து சொல்லவில்லை. பொத்தாம்பொதுவாக தான் கருத்தை தெரிவித்தேன் என கூறுள்ளார். எனவே தற்போது உயர்நீதிமன்றம் பால் நிறுவனங்கள் குறித்து தான் பேசக்கூடாது என பிறப்பித்த உத்தரவானது. ஒரு குடிமகன் என்ற நிலையிலும் அமைச்சர் என்ற முறையிலும் தனது பேச்சுரிமையை பாதிக்கிறது என கூறியுள்ளார். எனவே இந்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.\nஇந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nஎஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல் ஏன்\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nபெண்களின் ‘பிங்க் பேன்ட் சூட்’ அரசியல்: இந்தியாவிலும் இருக்கிறதா\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்பட���ச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-mayilsami-criticize-central-govt-and-tn-govt-398170.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T17:07:21Z", "digest": "sha1:4BODVPNCKXZCNKK4LDJWAWPTHFAVLLOM", "length": 19079, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அரசு மீது எனக்கு வருத்தம் உண்டு... சாபத்துக்கு ஆளாகாதீங்க... நடிகர் மயில்சாமி ஆக்ரோஷம்..! | Actor Mayilsami Criticize Central Govt and Tn Govt - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆரோக்கிய சேது \"ஆப்\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\nஅடுத்த 3 மணி நேரம் முக்கியம்.. கன மழை எச்சரிக்கை.. வெளியே போய்விடாதீர்கள் சென்னை மக்களே\nகிருஷ்ணகிரி அருகே.. பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 60 பேர் காயம்.. 5 பேர் கவலைக்கிடம்\nமெரினா பீச்சில் தண்ணீரை பாருங்கள்.. எந்த நகரமாக இருந்தாலும் தாங்க முடியாது.. தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையில் தோன்றிய ரெட் தக்காளி.. 3 வருடத்திற்கு பிறகு முதல் முறை.. விளாசிய மழை- தமிழ்நாடு வெதர்மேன்\nசூர்ய குமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடுகளம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\nஅடுத்த 3 மணி நேரம் முக்கியம்.. கன மழை எச்சரிக்கை.. வெளியே போய்விடாதீர்கள் சென்னை மக்களே\nமெரினா பீச்சில் தண்ணீரை பாருங்கள்.. எந்த நகரமாக இருந்தாலும் தாங்க முடியாது.. தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையில் தோன்றிய ரெட் தக்காளி.. 3 வருடத்திற்கு பிறகு முதல் முறை.. விளாசிய மழை- தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்தது.. சாலைகளில் ஒரே வெள்ளம்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nSports முதுகெலும்போடு செயல்படுங்கள்.. கோலியை மீறி சாஸ்தி���ி செய்த டிவிட்.. ஒரே ஒரு வீரரால் உருவான பரபரப்பு\nAutomobiles அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க\nMovies அது போன வாரம்.. ம்ஹூம்.. பிக் பாஸ் வீட்டுக்கு நடிகை சமந்தா இனி வரமாட்டாராம்.. இதுதான் காரணமாமே\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக அரசு மீது எனக்கு வருத்தம் உண்டு... சாபத்துக்கு ஆளாகாதீங்க... நடிகர் மயில்சாமி ஆக்ரோஷம்..\nசென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் மீது தனக்கு மிகப்பெரிய வருத்தம் உள்ளதாக நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.\nமாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சாபத்தை சம்பாதிக்க வேண்டாம் என மத்திய மாநில அரசுகளை அவர் எச்சரித்தார்.\nஇந்நிலையில் நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி போராட்டம் நடத்தி வரும் மக்கள் பாதை அமைப்பினரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் தனது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.\nபாஜகவின் பாதுகாப்பு வளையத்திற்குள் முதல்வர்... விவசாயிகளிடம் மன்னிப்பு கோருக - ஸ்டாலின் பாய்ச்சல்\nசமூக பிரச்சனைகள் குறித்து யாருக்கும் அஞ்சாமல், தயங்காமல் குரல் கொடுக்கும் நடிகர்களில் மயில்சாமியும் ஒருவர். ஜல்லிக்கட்டு தொடங்கி நீட் தேர்வு வரை தனது கருத்தை சமரசமின்றி பொதுவெளியில் வைத்து வருகிறார். படங்களில் நடித்தோமா கல்லாவை கட்டினோமா என்று மட்டும் இல்லாமல் சமூக பிரச்சனைகளில் அக்கறை கொண்டு அது தொடர்பான தனது வாதத்தை ஊடக விவாதங்களிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் முன் வைக்கக்கூடியவர்.\nஅந்த வகையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தி வரும் மக்கள் பாதை அமைப்பினரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க வந்த அவர் மத்திய மாநில அரசுகளை விளாசித் தள்ளிவிட்டார். பதவி இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்காதீர்கள் என்றும் சாபத்துக்கு ஆளாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஇதுவரை இந்தியன் என்று கூறியது போதும் என்றும் இனி நாம் தென்னிந்தியன் எனக் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார். தாம் எந்தக் கட்சியையும் சேராதவன் என்றும் தனக்கு கட்சி சாயம் பூச வேண்டிய தேவையில்லை எனவும் கூறினார். மக்கள் பாதை அமைப்பினர் நடத்திவரும் உண்ணாவிரத போராட்டத்தை கலைக்க சிலர் முயற்சி செய்து வருவதாக சாடினார்.\nமத்திய அரசு எதைக் கூறினாலும் அதை கண்களை மூடிக்கொண்டு ஆதரித்து கையெழுத்து போடக் கூடிய இருவர் தமிழகத்தில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்தார். ஆட்சி, அதிகாரம் இருக்கிறது நம்மை யார் என்ன செய்துவிட முடியும் என்றும் மட்டும் எண்ண வேண்டாம் என்றும் பெற்றோர்களின் சாபத்துக்கு ஆளாக வேண்டாம் என்பதே தனது கோரிக்கை என்றும் தெரிவித்தார் மயில்சாமி.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nமனுசாஸ்திரம்- திருத்தி எழுத வேண்டாமா 36 ஆண்டுகளுக்கு முன்வெளியான 'விதி' சினிமா கோர்ட் சீன் வைரல்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nகொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்\nஅதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யமும்... வெற்று அறிவிப்புகளும்... மு.க.ஸ்ட���லின் சாடல்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntn govt neet மயில்சாமி நீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/06/blog-post_794.html", "date_download": "2020-10-29T16:54:01Z", "digest": "sha1:C2URWPEHUJTXBB4DPC75KNKDRLXPCHB7", "length": 5291, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "வரியை இடை நிறுத்த தீர்மானம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் முதன்மை செய்திகள் வரியை இடை நிறுத்த தீர்மானம்\nவரியை இடை நிறுத்த தீர்மானம்\nதேயிலை ஏற்றுமதியில் ஒரு கிலோகிராமிற்கு அறவிடப்படும் 3.50 ரூபா வரி, 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம்\nஅமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன\nTags : மலையகம் முதன்மை செய்திகள்\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nதிருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்குகள் செய்வது தொடர்பில் வெளியான செய்தி\nதற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...\nபொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிச...\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப...\nஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஹட்டன் நகருக்கும் பூட்டு\nபொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ் ஹட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480745", "date_download": "2020-10-29T16:56:26Z", "digest": "sha1:KU4SVIPNDDYITQ4BZDULY7C3P6XAUL53", "length": 25580, "nlines": 322, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: பாக்.,கிற்கு துருக்கி, ஜால்ரா| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் ட���ஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nஜம்மு-காஷ்மீர் விவகாரம்: பாக்.,கிற்கு துருக்கி, 'ஜால்ரா'\nஇஸ்லாமாபாத்,; ''காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தான், துருக்கி இரண்டுக்கும் நெருக்கமானது,'' என, துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்து உள்ளார்.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல நாடுகளிடம், புலம்பித் தள்ளியது. ஆனால்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஇஸ்லாமாபாத்,; ''காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தான், துருக்கி இரண்டுக்கும் நெருக்கமானது,'' என, துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்து உள்ளார்.\nஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல நாடுகளிடம், புலம்பித் தள்ளியது. ஆனால், சீனா மட்டுமே, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. மற்ற நாடுகள், அது, இந்தியாவின் உள்விவகாரம் என கூறி ஒதுங்கி விட்டன.\nஇந்த விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகள் கூட, பாகிஸ்தானை ஆதரிக்க வில்லை. மேற்காசிய நாடான துருக்கி மட்டுமே, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. இதற்கு, இந்தியா, அப்போதே சரியான பதிலடி கொடுத்தது.இந்நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன், இரண்டு நாள் பயணமாக, பாகிஸ்தானுக்கு நேற்று வந்தார். அந்நாட்டு பார்லிமென்டின் கூட்டு கூட்டத்தில், நேற்று பேசினார்.\nஅதன் விபரம்:பயங்கரவாத பிரச்னை யில், எப்.ஏ.டி.எப்., எனப் படும், நிதி நடவடிக்கைக்கான சிறப்பு குழு, பாகிஸ்தானை, சாம்பல் பட்டியலில் வைத்துள்ளது. கறுப்பு பட்டியலில் சேர்க்க, சில நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்த விவகாரத்தில், சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை மீட்க, துருக்���ி தொடர்ந்து ஆதரவு தரும். ஜம்மு- காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, துருக்கிக்கும் நெருக்கமானது. இந்தப் பிரச்னைக்கு, படை பலத்தால் தீர்வு காண முடியாது. அமைதி பேச்சு வழியாக தான், தீர்வு காண வேண்டும். காஷ்மீர் சகோதர, சகோதரிகள், பல ஆண்டுகளாகவே கடும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர். அதிலும், இந்தியா எடுத்த தன்னிச்சையான நடவடிக்கையால், இந்தப் பிரச்னை மேலும் சிக்கலாகியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு துருக்கி, தொடர்ந்து ஆதரவு தரும்.இவ்வாறு, அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Pakistan Kashmir turkey துருக்கி பாகிஸ்தான் காஷ்மீர்\nசி.பி.ஐ., துன்புறுத்துகிறது விஜய் மல்லையா புகார்\n'இந்தியா - அமெரிக்கா நல்லுறவு அடுத்த அத்தியாயத்தை நோக்கி நகரும்'(8)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉன் வேலையை பார்த்துகிட்டு போவியா . துருக்கி மக்களின் நலனை பாரு. இங்கென்ன வெட்டிப்பயல் சகவாசம்\nNallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா\nபிரச்னையைப் பற்றி புரிந்து கொள்ளாமலேயே ஆதரவா மூர்க்கம் என்பது எம்புட்டுப் பொருத்தமான பெயர்\nஐரோப்பிய யூனியனில் அடுத்த மாதம் காஷ்மீர் மற்றும் caa npr nrc களுக்கு எதிராக ஓட்டு எடுப்பு நடக்கப் போகுதே, அதுல போய் இது எங்க உள்ளாட்டு பிரச்சனை என்று சொல்ல வேண்டியது தானே, துருக்கி சொன்னதுக்கு மட்டும் ஏன் கொதிக்கிறாங்க சங்கிகள் அது இஸ்லாமிய நாடு என்பதாலா\nஇந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஐரோப்பிய யூனியனில் ஓட்டு எடுப்பு நடத்தினாலும் அண்டார்டிகாவில் ஓட்டு எடுப்பு நடத்தினாலும் இங்கு ஒரு ஆணியும் புடுங்க முடியாது......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்���ு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசி.பி.ஐ., துன்புறுத்துகிறது விஜய் மல்லையா புகார்\n'இந்தியா - அமெரிக்கா நல்லுறவு அடுத்த அத்தியாயத்தை நோக்கி நகரும்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nmstoday.in/2019/05/blog-post_59.html", "date_download": "2020-10-29T16:13:56Z", "digest": "sha1:SWPV76OY4BATRPMHYKQE4UHYM5PQD2VW", "length": 10044, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர���வு - NMS TODAY", "raw_content": "\nHome / சென்னை / அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர்வு\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர்வு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசின் நிதி துறை வெளியிட்ட அரசாணையில், முழு நேரமாக பணிபுரிந்து அகவிலைப்படியை பெற்று வரும் தமிழக அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.policyx.com/tamil/life-insurance/lic-of-india/pradhan-mantri-vaya-vandana-yojana/", "date_download": "2020-10-29T15:55:54Z", "digest": "sha1:VJWAB5MP3K5TKFWTSQRSESEKQOXWEXAN", "length": 23213, "nlines": 216, "source_domain": "www.policyx.com", "title": "பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா - ஆன்லைனில் வாங்கவும்", "raw_content": "\nகுழந்தை திட்டம் பென்ஷன் திட்டம்\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டம்\nதொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டம்\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா ஒற்றை பிரீமியம் செலுத்தும் ஓய்வூதிய திட்டமாகும். இந்த ஓய்வூதியத் திட்டமானது ஓய்வூதியத்தின் அளவு அல்லது கொள்முதல் விலையைத் தேர்வுசெய்ய ஒரு விருப்பத்தேர்வினை வழங்குகிறது. 4 மே 2017 அன்று அனைத்து புதிய பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா தொடங்கப்பட்டது. இது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும், இது ஆண்டுக்கு 7.66% உறுதி வருமானத்தை பாலிசி ���ாலமான 10 ஆண்டில் எஞ்சியிருக்கும் ஓய்வூதியதாரருக்கு மாதந்தோறும் வழங்குகிறது. மேலும், இந்த திட்டம் சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.\nதேவையான தகுதி மற்றும் பிற கட்டுப்பாடுகள்\nஇந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச நுழைவு வயது 60 ஆண்டுகள் (நிறைவு பெற்றிருக்க வேண்டும்).\nஇந்த திட்டத்திற்கு அதிகபட்ச நுழைவு இல்லை.\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனாவின் பாலிசி காலம் 10 ஆண்டுகள்.\nஓய்வூதிய முறை- ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திரம்.\nஇந்த திட்டத்தில் அதிகபட்ச ஓய்வூதிய தகுதிகளை ஒரு முழு குடும்பத்திற்கும் அளிக்கிறது.\nகுடும்பத்தில் ஓய்வூதியம் பெறுவோர், வாழ்க்கைத் துணை மற்றும் சார்புடையவர்கள் அடங்குவர்.\nபிஎம்விஒய்ஒய்-இன் பிரீமியம் மற்றும் ஓய்வூதிய தொகை\nஓய்வூதிய கட்டணம் செலுத்தும் முறை\nஓய்வூதிய கட்டணத்தினை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுகளில் செலுத்தலாம். என்இஎப்டிஅல்லது ஆதார் இணைக்கப்பட்ட கட்டண முறை வழியே ஓய்வூதிய கட்டணத்தினை செலுத்தலாம்.\nபிஎம்விஒய்ஒய்-இன் கீழ் செலுத்த வேண்டிய நன்மைகள்\nபாலிசியின் காலத்தை வெற்றிகரமாக முடித்தவுடன், ஓய்வூதியதாரருக்கு கொள்முதல் விலை மற்றும் இறுதி ஓய்வூதிய தவணை வழங்கப்படுகின்றன.\nகால பாலிசியின் போது ஓய்வூதியதாரரின் எதிர்பாராத மரணமடைந்தால், கொள்முதல் விலை பரிந்துரைக்கப்பட்டவருக்குத் திருப்பித் தரப்படுகிறது.\nபாலிசி முடிவடையும் வரையில் ஓய்வூதியதாரர் இருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதிய கட்டண முறைக்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.\nஇந்த பாலிசியின் கீழ் ஒப்படைத்தல் மதிப்பு கிடைக்கிறது. பாலிசிதாரர் அல்லது மனைவியின் (/கணவனின்) எந்தவொரு முக்கியமான / தீவிர நோய்க்கு சிகிச்சையளிக்க பணம் தேவைப்படும் நிலை போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் பாலிசிதாரர் முதிர்வுக்கு முன்னர் பாலிசி காலத்திலிருந்து வெளியேறலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் செலுத்த வேண்டிய ஒப்படைப்பு மதிப்பு கொள்முதல் விலையில் 98% ஆக இருக்கலாம்.\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனாவின் கீழ் கடன் வசதி உள்ளது. பாலிசி காலத்தின் 3 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் ஒருவர் இந்த வசதியைப் பெறலாம். வழங்கக்கூடிய அதிகபட்ச கடன் தொகையானது கொள்முதல் விலையில் 75% ஆக இருக்க வேண்டும். கடன் தொகைக்கு வசூலிக்கப்பட வேண்டிய வட்டி விகிதம் அவ்வப்போது எல்.ஐ.சியினால் நிர்ணயிக்கப்படும். பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய ஓய்வூதியத் தொகையிலிருந்து கடன் வட்டி வசூலிக்கப்படும்.\nபாலிசியின் “விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்” குறித்து ஒரு பாலிசிதாரர் திருப்தி அடையவில்லை என்றால், அவர் பாலிசியைத் தொடங்கிய நாளிலிருந்து 15 நாட்களுக்குள் (இந்தப் பாலிசி ஆன்லைனில் வாங்கப்பட்டால் 30 நாட்கள்) ஆட்சேபனைக்கான காரணத்தினை குறிப்பிட்டு கார்ப்பரேஷனுக்குத் திருப்பித் தரலாம்.\nஇந்த தருவாயில், முத்திரை வரி மற்றும் ஓய்வூதியம் (ஏதேனும் இருந்தால்) கட்டணங்களை கழித்தபின் பாலிசிதாரருக்கு முழுத் தொகையும் கிடைக்கும்.\nஇந்தக் கொள்கையின் கீழ் வரி சலுகைகள் எதுவும் இல்லை. நீங்கள் பெறும் ஓய்வூதியதிற்கு வரி விதிக்கப்படும். இது உங்கள் வருமானத்தில் சேர்க்கப்பட்டு நிலையான வைப்புத்தொகையைப் போலவே விளிம்பு வரி விகிதத்தில் வரி விதிக்கப்படும்.\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா (பி.எம்.வி.வி.ஒய்) ஒரு நல்ல மற்றும் எளிமையான தயாரிப்பு, குறிப்பாக ஓய்வு பெற்ற பிறகு வழக்கமான வருமானத்தை எதிர்பார்க்கும் வயதானவர்களுக்கு ஏற்றது.\nபிஎம்விஒய்ஒய் -க்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்\nநீங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் வழியாக பிஎம்விஒய்ஒய்-ஐ வாங்கலாம். அவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.\nஎல்.ஐ.சி இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்க- https://www.licindia.in/.\n'ப்ரோடக்ட்ஸ் ' தொடர்ந்து 'பென்ஷன் ப்ளான்ஸ்' என்பதைக் கிளிக் செய்க.\n'பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா' என்பதைக் கிளிக் செய்க.\n'பை ஆன்லைன் ' என்பதைக் கிளிக் செய்க.\nதேவையான விவரங்களுடன் படிவத்தை சமர்ப்பித்து, 'கெட் ஆக்சஸ் ஐடி' என்பதைக் கிளிக் செய்க.\nஉங்கள் மொபைல் அல்லது மின்னஞ்சல் முகவரியில் ஒரு ஐடியைப் பெறுவீர்கள்.\nஇப்போது, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப திட்டத்தைத் தேர்ந்தெடுத்து படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.\nகிடைக்கக்கூடிய கட்டண விருப்பங்களைப் பயன்படுத்தி பணம் செலுத்துங்கள், மேலும் நிறுவனம் உங்கள் பதிவுசெய்த மின்னஞ்சல் முகவரிக்கு பாலிசி ஆவணங்களை பகிரும்.\nபடிவத்தை நிரப்ப வாடிக்கையாளர்கள் எல்.ஐ.சி கிளையை அணுகலாம்.\nநீங்கள் ���ந்த எல்.ஐ.சி கிளையிலும் படிவத்தை சமர்ப்பிக்கலாம்.\nபிரீமியம் கட்டணங்களை கிளையிலேயே செலுத்தி உங்கள் பாலிசிஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம்.\nபிஎம்விஒய்ஒய் வாங்க தேவையான ஆவணங்கள்\nபிஎம்விஒய்ஒய் திட்டத்தில் முதலீடு செய்ய தேவையான ஆவணங்களின் பட்டியல் கீழே:\nவிண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.\nதற்கொலை இந்த திட்டத்தின் கீழ் அடங்காது. இருப்பினும், இந்த திட்டம் பரிந்துரைக்கப்பட்டவருக்கு (நாமினி) முழுமையான கொள்முதல் விலையை வழங்கும்.\nஇந்த தொகை 10 ஆண்டுகளாக லாக் செய்யப்பட்டுள்ளது, எனவே அவசரமாக தேவைப்பட்டால் பணம் கிடைக்காமல் போகலாம் (நோய் ஏற்பட்டால் தவிர).\nஓய்வூதியம் பணவீக்கத்தில் சரிசெய்யப்படவில்லை. பணவீக்கத்தை 7% என்று கருதி, ரூ .5,000 வாங்கும் திறன் 10 ஆண்டுகளில் ரூ .2,500 ஆகக் குறைக்கப்படும்.\nஎல்ஐசி பீமா டைமண்ட் திட்டம்\nஎல்ஐசி ஆதார் ஷிலா திட்டம்\nஎல்ஐசி ஆதார் ஸ்டம்ப் திட்டம்\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 20 ஆண்டுகள்\nஎல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ஆரோக்யா திட்டம்\nஎல்ஐசி ஜீவன் லாப் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் லக்ஷ்யா திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ரக்ஷாக் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் சாந்தி திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் உமாங் திட்டம்\nஎல்ஐசி நியூ என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி நியூ என்டௌமென்ட் ப்ளஸ் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ஆனந்த் திட்டம்\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 25 ஆண்டுகள்\nஎல்ஐசி சிங்கிள் பிரிமியம் என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி பீமா பச்சட் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் தருண் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் சாரல் பிளான்\nஎல்ஐசி யின் நியூ சில்ட்ரன் மணி பேக் திட்டம்\nஎல்ஐசி நியூ டெர்ம் அஷ்யூரன்ஸ் ரைடர்\nஎல்.ஐ.சி கிரிட்டிகல் இல்னெஸ் பெனிபிட் ரைடர்\nஎல்ஐசியின் பிரீமியம் செலுத்துதல் செயல்முறை\n2018-19 இல் முதலீடு செய்ய சிறந்த எல்ஐசி திட்டங்கள்\nஎல்ஐசி ஆன்லைன் உள்நுழைவிற்கான செயல்பாடு\nஎல்ஐசி ஆஃப் இந்தியா பாலிசி டிராக்கர்\nஎல்ஐசி மூத்த குடிமக்களுக்கான திட்டம்\nஎல்.ஐ.சி பாலிசி ஸ்டேட்டஸ் ஆன்லைன்\nஎல்ஐசி பீமா ஸ்ரீ பாலிசி (திட்டம் எண் 948)\nஎல்.ஐ.சி நிவேஸ் பிளஸ் (திட்ட எண்: 849)\nஎல்.ஐ.சி எஸ்ஐஐபி பாலிசி (திட்ட எண். 852)\nஎல்.ஐ.சி ஜீவன் அக்ஷய் VII - அட்டவணை எண். 857\nவாங்க பதிவு பார்க்கவும் தகுதி கணிப்பான்\nமி��்னஞ்சல் : helpdesk@policyx.com | தொடர்பு எண் : 1800-4200-269 | விமர்சனம் எழுதுக\nபிரத்தியேக உரிமை PolicyX.com / சான்றளிக்கப்பட்டது: ஐஆர்டிஏ ஒப்புதல் எண்- IRDA/WBA17/14 காப்புறுதி என்பது பரிந்துரைகளுக்கான பொருள் ஆகும்.\nநிபந்தனைகள்: எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் காப்பீட்டாளருக்கான தகவலானது இந்த வலைத்தளத்தில் காட்டப்படும். இதைப்பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் காப்பீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/bangaru-adigal-son-anbazhagan-in-bjp-10818", "date_download": "2020-10-29T16:48:40Z", "digest": "sha1:UHVQBL65HLBQRQNNYXXELQ3ZBECMKPE2", "length": 8012, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "பாரதிய ஜனதா கட்சியில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகன்..? - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nபாரதிய ஜனதா கட்சியில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகன்..\nதமிழிசையை தெலுங்கானாவுக்கு அனுப்பிவிட்டு கட்சிக்கு யார் தலைவர் என்று வலைவீசி தேடிக்கொண்டு இருக்கிறது பா.ஜ.க.\nரஜினி, ஜக்கி வாசுதேவ் போன்ற இருவரும் கண்டுகொள்ளாமல் போகவே அடுத்த கட்ட்த்துக்குப் போயிருக்கிறார்கள். அதன்படி, இப்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் ���கன் அன்பழகனை கட்சியில் இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தலைவர் பதவி கொடுக்க முடியாது என்பதால், அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு தமிழகம் முழுவதும் குறிப்பாக சொல்வது என்றால் குக்கிராமத்திலும் கிளைகள் இருக்கின்றன. அதனால், பெண்களை சென்றடைவதற்கு கட்சிக்கு எளிதாக இருக்கும் என்று கணக்கு போடுகிறார்களாம்.\nஇதுவரை, எந்த ஒரு கட்சி வட்டத்திலும் பங்காரு அடிகளார் சிக்கியது இல்லை என்றாலும், ஆன்மிக கட்சியான பா.ஜ.க.வில் சேர்வது தனக்கும் தங்கள் ஆதிபராசக்தி பீடத்துக்கும் நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/10/blog-post_73.html", "date_download": "2020-10-29T16:41:32Z", "digest": "sha1:PYPSRWRCHGRRA24SOXDX3VD3AVZO7AII", "length": 6085, "nlines": 47, "source_domain": "www.yazhnews.com", "title": "பசில் ராஜபக்ஷவின் செயற்பாட்டால் எதிரணியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவும் உறுப்பினர்கள்!", "raw_content": "\nபசில் ராஜபக்ஷவின் செயற்பாட்டால் எதிரணியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவும் உறுப்பினர்கள்\n20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு பெற்றுக் கொள்வதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகுறித்த 5 பேரின் ஆதரவு பெற்றுக் கொள்ளும் பொறுப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇவ்வாறு இணையவுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் எதிரணியில் சிலர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த ஆசனங்களின் எண்ணிக்கை 145ஆகும்.\nடக்ளஸ் தேவானாந்தவின் கட்சி, அத்த���வுல்லா கட்சி, பிள்ளையானின் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் இணைந்தமையினால் 150ஆக ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனினும் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து ஆளும் கட்சியில் தற்போதைய ஆசனங்களின் எண்ணிக்கை 149 ஆக குறைந்துள்ளது.\n20ஆம் அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கு 150 பேரின் ஆதரவு அவசியமாகியுள்ளது. எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவரை ஆளும் கட்சியில் இணைக்கும் நடவடிக்கை பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த பொதுத் தேர்தலில் பஸில் ராஜபக்ஷ செயற்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇலங்கையின் இரண்டாவது கொரோனா அலையின் தோற்றம் கண்டுபிடிப்பு - பிரண்டிக்ஸ் இல்லை\nகொரோனா தொற்றில் மரணமானதாக கூறப்பட்ட 19 வயது சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelaoli.stsstudio.com/page/2/", "date_download": "2020-10-29T16:56:08Z", "digest": "sha1:NQYC4PJ6VTTW4YEZ7W6AFC5PMBUC7PRQ", "length": 10829, "nlines": 77, "source_domain": "eelaoli.stsstudio.com", "title": "Eelaoli – Seite 2 – Eelaoli.com", "raw_content": "\nஇருப்புக்கள் Kategorie auswählen Allgemein ஈழவரலாறுகள் கலை நிகழ்வுகள் கவிதை தாயகம் மாவீரர் நினைவுகள் விளையாட்டு வீரவணக்கம் வெளியிடுகள்\nஅழகும்,வீரமே உருவான யாழ் மண்ணின் வீரநாயகி மேஜர் துளசி அக்கா… காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் முதல்தர மாணவி, பின் நாட்களில் வேம்படி மகளிர் கல்லூரியின் க.பொ.த (உ/த) விஞ்ஞானபீட மாணவி, அந்த அமைதியான குகபாலிகா…\nமுள்ளிவாய்க்கால் போர் முடிவதற்கு முன்னர் வகுக்கப்பட்ட சூழ்ச்சி\nமுள்ளிவாய்க்கால் போர் முடிவதற்கு முன்னர் வகுக்கப்பட்ட சூழ்ச்சி\nதமிழ் தேசிய அரசியலில் பேரம் பேசும் சக்திகள் மெல்ல மெல்ல இல்லாமல் அல்லது சூழ்ச்சுமமான முறையில் அழிக்கப்படும் தந்திரத்தை அரச ���ந்திரம் மிக இலகுவாக செய்து கொண்டிருப்பதனை அண்மைய நாட்களில் நிகழும் அரசியல் காய்…\nஇனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்க வேண்டும்\nஇனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்க வேண்டும்\nஇலங்கையில் இறுதிப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா நாட்டு அரசியல் பிரமுகரான ஹக் மெக்டெர்மொட் (Hugh McDermott) இந்த கோரிக்கையினை…\n“வணங்கா மண்” கப்பல் வன்னி சென்ற விதம்\n“வணங்கா மண்” கப்பல் வன்னி சென்ற விதம்\nஅது 2009ம் ஆண்டு காலப் பகுதி. காலையில் எழுந்தால், கண் முழிப்பதும் மாலையில் கண்களை மூட முடியாமல் தவிப்பதும் புகைப்படங்களை பார்த்ததால் ஏற்பட்ட எதிர்வினை. வன்னியில் இருந்து கொத்துக் கொத்தாக இறந்தவர்களின் புகைப்படங்கள் வந்து…\nகுடாரப்பு தாக்குதலின் நாயகன் எங்கள் பிரிகேடியர் பால்ராஜ்\nகுடாரப்பு தாக்குதலின் நாயகன் எங்கள் பிரிகேடியர் பால்ராஜ்\nதமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான்; பிரிகேடியர்…\nவிடுதலைப் புலிகளின் இன்னுமொரு ஆளுமைதான் லெப்.கேணல் ராதா\nவிடுதலைப் புலிகளின் இன்னுமொரு ஆளுமைதான் லெப்.கேணல் ராதா\n1980 களில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் படைபயில் குழுவிலும், இராணிச் சாரணராகவுமிருந்து பின்னர் கொழும்பிலே வங்கியொன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த கனகசபாபதி ஹரிச்சந்திரா என்ற இயற்பெயரைக் கொண்ட ராதாண்ணை 1983 இனங்கலவரங்களின் பின்னர் தன்னை…\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக…\nஒடுக்குமுற��க்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பல வீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாறும் என்பதனைத் தனது சாவின் பின்னர் நூற்றுக்குநூறு விழுக்காடு நிரூபித்தது மட்டுமன்றி காலந்தோறும்…\nபுலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவின் மகள் அருள்நிலா எழுதியது.\nபுலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவின் மகள் அருள்நிலா எழுதியது.\n17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு சூரியன் மட்டும்…\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு44வது அகவை\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு44வது அகவை\nபுதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார்.…\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் –நெதர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – டென்மார்க்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2015/02/blog-post_10.html", "date_download": "2020-10-29T17:02:51Z", "digest": "sha1:VQKKEHKYJGKKU76KEPK36B57BTN6I27K", "length": 8106, "nlines": 180, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: சிரானி பண்டாரநாயக்க பதவியில் அமர்த்தப்பட்டதனைப் போன்றே தமக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா!", "raw_content": "\nசிரானி பண்டாரநாயக்க பதவியில் அமர்த்தப்பட்டதனைப் போன்றே தமக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா\nசிரானி பண்டாரநாயக்க பதவியில் அமர்த்தப்பட்டதனைப் போன்றே தமக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா\nபிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பதவியில் அமர்த்தப்பட்டதனைப் போன்றே தமக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளப��ி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nதமக்கு எதிராக போலியாக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் நீதிமன்றின் உதவியை நாடவும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமையை அரசாங்கம் எவ்வாறு ரத்து செய்து, மீளவும் பதவியில் அமர்த்தியதோ அதேபோன்று தமது பாராளுமன்ற உறுப்புரிமையையும் வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nதமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், இராணுவ பட்டங்களும் மீள வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுதலில் தமது ஆசனத்தை வழங்குவதாக ஜயந்த கெட்டகொட தெரிவித்த போதிலும் தற்போது சற்று பின்வாங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஜயந்த கெட்டகொட தமது ஆசனத்தை வழங்க முடியும் என தேர்தல் ஆணையாளரும், சட்ட மா அதிபரும் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஜயந்த கெட்டகொட பதவியை ராஜினாமா செய்தால், தாம் அந்தப் பதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், கெட்டகொடவிடம் தாம் பதவியை யாசிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளவோ அல்லது வேறும் பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்காகவோ பதவியை மீள அளிக்குமாறு கோரவில்லை எனவும், இந்த பதவி மிகவும் குறுகிய காலத்திற்கே இருக்கும் என்பது தமக்கும் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்தின் வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கிய தமக்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டால் கட்சி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamil.lifeberrys.com/news/corona-infection-confirmed-for-84-people-in-villupuram-district-today-13909.html", "date_download": "2020-10-29T16:12:28Z", "digest": "sha1:DWTJ77PPDH3WRWKEVBWKLBCQ36HSGQXA", "length": 6417, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nவிழுப்புரம் மாவட்டத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிழுப்புரம் மாவட்டத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 84 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 11,785-ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.\nமற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.\nசென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,701-ஆக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 10,624 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 979 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் கொரோனாவுக்கு இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,785-ஆக உயர்ந்துள்ளது.\nஅபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள்...\nலடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு...\nஅரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3-வது நபர் கைது...\nஅகமதாபாத் அருகே மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்...\nபொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது -...\nபிரான்சில் தேவாலயத்தில் பயங்கரவாதி கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொலை...\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு...\nபிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=10466", "date_download": "2020-10-29T15:55:50Z", "digest": "sha1:NGKNFS4EQ6JWJVMT4PDJ7SKWT4EKT6YS", "length": 35479, "nlines": 124, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்!", "raw_content": "\nபனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்\nஇது பனைமரம் மட்டுமல்ல, நமது பாரம்பரியப் பார்வையில் பயன்மரம். ஏனெனில், அடி முதல் நுனிவரை அனைத்தும் பயன்தருவதால், இன்றைய நவீனப் பார்வையில் இது பண மரம். யானையைப் போல் பனை இருந்தாலும் ஆயிரம் பொன் வீழ்ந்தாலும் ஆயிரம் பொன் “பனை மரத்துல அப்படி என்ன விசேஷம்… பனைவெல்லம், பனங்கற்கண்டு, நுங்கு, பதநீர் இவ்வளவு தானே…. பனைவெல்லம், பனங்கற்கண்டு, நுங்கு, பதநீர் இவ்வளவு தானே….” என்றால் அது நம் அறியாமை. பனைமரத்துல 801-விதமான பொருட்கள், பலன்கள் கிடைக்குதுன்னு அன்றே பட்டியல் போட்டிருக்கார் திருக்குடந்தை அருணாச்சலபுலவர், ‘தலாவிருட்சம்’ என்ற நூலில்\nஇன்னும் கொஞ்சம் விவரமாக இன்றைய நவீன விஞ்ஞானப் பார்வையில் பனையை ஆராய்ந்தால் இதில் ஆயிரம் பலன்களை அனுபவிக்கலாமோ என்று தோன்றுகிறது.\n உள்ள பலன்களையே நமக்கு அனுபவிக்க பிராப்தமில்லை. ஏனெனில், பனையை அனுபவிக்க ஒரு பாரம்பரிய விவசாயத் தொழில் சார்ந்த அறிவு மற்றும் அனுபவத் தொடர்ச்சி வேண்டும்.\n விவசாய சங்கத் தலைவர் ஈரோடு நல்லசாமி ஒரு முறை சொன்னார். “அந்த காலத்துல விவசாயிகள் 90% பேருக்கு பனைமரம் ஏறுவது அத்துப்படியாயிருந்தது. அப்புறம் அதுக்கான ஆட்கள்னு உருவானார்கள். பிறகு பனைமரம் ஏறுவது கேவலமாக பாரத்த காலம் உருவானது. இப்ப அதுக்கும் ஆளில்லாமல் போனதால் எதுக்கும் பயன்பாடு இல்லாமல் பனை மரத்தை பட்டுப்போக விட்டுடறாங்க..” என்றார். உலகத்திலேயே அதிக பனை மரங்களைக் கொண்ட பூமி தமிழ் மண் தான் இன்றைக்கு 100 க்கு மேற்பட்ட நாடுகளில் பனைமரங்கள் உள்ளன. ஏனெனில், இது ஆதிகாலத்து தாவரம். இதன் பூர்வீகம் தமிழகம். இதை தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலெல்லாம் நட்டு வைத்து பரவலாக்கி பிரபலப்படுத்தினர்.\nஇப்போதும் இலங்கையில் பனை விவசாயத்திற்கு பிரதான முக்கியத்துவமுண்டு. இதற்காகவென்றே தனித்துறையை உருவாக்கி ஒரு அமைச்சரை நியமித்து செயல்படுமளவுக்கு சிறப்பான வருமானமும் பனைமர வளர்ப்பில் பார்த்து வருகிறது இலங்கை அரசு. பனங்கள்ளு, பதநீர் போன்றவை அங்கே முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை பானம். பனை மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கை பானம், பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கிலிருந்து உருவாக்கப்படும் சத்துமாவு, பனம் பருப்பு போன்றவை உள்நாட்டு சந்தையில் முக்கியத்துவம் கொண்டவை மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது.\nஇதேபோல் நமது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் பனைமரத்துக்கு ஏக மவுசு தான் இதற்கு பாரம்பரியத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பற்றே காரணம். பனை என்பது சேர வம்ச மன்னர்களால் போற்றப்பட்ட மரம். சேர மன்னர்கள் பனம் பூவை மாலையாக தங்கள் தோள்களில் அணிந்தார்கள் இதற்கு பாரம்பரியத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பற்றே காரணம். பனை என்பது சேர வம்ச மன்னர்களால் போற்றப்பட்ட மரம். சேர மன்னர்கள் பனம் பூவை மாலையாக தங்கள் தோள்களில் அணிந்தார்கள் இன்றைய மலையாளிகள் என்பவர்கள் ஆதிகாலத்தில் தமிழர்களாக அறியபட்டவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபல ஆயிரம் ஆண்டுகளாக தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்தவை பனை மரங்களே. தமிழனின் பிறப்பு தொடங்கி இறப்பு வரை, சமயச் சடங்குகள் தொடங்கி வீட்டு விசேஷங்கள் வரை, கல்வி தொடங்கி கலாச்சாரம் வரை பனைமரப் பண்பாடே எங்கும் எதிலும் வியாபித்திருந்தது.\nதென் தமிழகத்தில் இன்னும் கூட இந்து சமய விழாக்களில் பனை ஒலைத் தோரணங்களும் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. கிறிஸ்த்தவர்களின் ஞாயிறு குருத்தோலை விழாக்கள் இன்றும் பிரசித்தம்.\nசங்க இலக்கியங்களும், ஐம்பெருங் காப்பியங்களும், தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும், திருக்குறள் ஈறாக நாம் பெற்ற அனைத்து தமிழச் செல்வங்களும் பனைமர ஓலைச்சுவடிகளினால் தான். பனை இல்லையேல் நமக்கு மொழியில்லை, வரலாறில்லை, ஏன் பாரம்பரியமே இல்லை, என்பதை உணரும்போது மெய்சிலிர்க்கிறது.\nஅதனால் தான் தன் கடைசி நாட்களில் நம்மாழ்வார் பனை மர மீட்புக்கென்றே பாடுபட்டார். “பனைகாக்க நெடும் பயணம்” என அவர் கிராமம், கிராமமாக பலர் சூழச்சென்று பரப்புரை செய்தார்.\n“பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்\nபனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்”\nஎன்பதே அன்று நம்மாழ்வார் தலைமயில் திரண்ட விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வைத்த முழக்க���்.\nஒரு காலத்தில் நாம் பனை மரத்தால் பெற்ற பலன்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. பிரபல சமூகவியல் ஆய்வறிஞர். ஆ.சிவசுப்பிரமணியன் “பனைமரமே பனைமரமே” என்ற நூலில் பனையின் அடிதொடங்கி நுனிவரை, ‘என்னென்ன பகுதிகள், என்னென்ன பலன்கள்’ என சுருக்கமாக தந்துள்ளார்.\n1. குருத்தோலை ; தோரணங்கள், அழகுசாதனபொருட்கள்\n2. சாரை ஓலை ; கூடை, பெட்டி, பாய், கைவினைப்பொருட்கள்\n3. பச்சைமட்டை ; வேலி, நார், முறம், செருப்பு, காய்ந்த பின்பு எரிப்பொருள்\n4. பனங்காய் ; நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு\n5. பனை ஈர்க்கு ; சொளகு, இடியாப்பதட்டு, திருகணை\n6. பாளை ; பதநீர், கள், பனைவெல்லம், கற்கண்டு\n7. சில்லாட்டை ; பன்னாடை, எரிபொருள், துடைப்பம்\n8. ஓலை ; கூரைவேய, மீன்பிடிவலை செய்ய, பதநீர், கஞ்சியை ஊற்றி குடிக்க, நிலத்தில் உவர்தன்மை நீக்கும் உரமாக, ஈர்க்கு எடுக்க, கலைப்பொருட்கள் செய்ய\n9. உச்சிகொண்டை பகுதி ; மரத்தொட்டி செய்ய, பாசன குளங்களில் மடையாக\n10. பத்தைமட்டை ; தட்டி அடிக்க, தரைதேய்க்கும் பிரஷ்ஷாக\n11. நடுமரம் ; வீடுகட்டும் விட்டமாக, உத்திரமாக ஏற்றம் அமைக்க, மாட்டுவண்டிகட்ட\n12. அடிமரம் ; வட்ட வடிவிலான நீர்தொட்டி\nஇதையும் கடந்து நிறைய சொல்லலாம். அந்த காலத்தில் அரிசி மற்றும் தானியங்களை இடிக்கும் உலக்கை பனை மரத்திலிருந்து செய்யப்பட்டதே கப்பல் கட்டவும், பாலங்கள் அமைக்கவும் பனைமரங்கள் பயன்படுகின்றன. பனைமர ஓலைகளில் செய்யப்படும் கைவினை கலை ப்பொருட்களை பட்டியலிட்டாலே அவை 100 ஐ கடக்கும்.\nஆக பனை மரத்தைப் போல பயன்பாடுள்ள இன்னொரு மரத்தை சொல்ல முடியாது. இதனால் தான் இதனை நம் முன்னோர் பல சிவத் தளங்களில் தல விருட்சமாக அடையாளப்படுத்தியுள்ளனர். கற்பகத்தரு என்றனர்.\nபரசுராமரின் தோளில் கலப்பையும், கையில் பனை மரக் கொடியும் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன\nஆற்றங்கரைகளிலும், குளங்களின் மேற்பரப்பிலும், கடற்கரை மணற்பாங்கான இடங்களிலும் சாரிசாரியாக பனைமரங்களை நம் முன்னோர்கள் நட்டு வைத்தார்கள். காரணம், பனைமர வேர்கள் மண் அரிப்பை தடுக்கும் 100 அடிகளுக்கும் கீழே சென்று தண்ணீர் வளத்தை அரணாகக் காக்கும்.\nஇயற்கைச் சூழலை பாதுகாக்க, பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு அரணாக உலக அளவில் சூழிலியாளர்கள் பனைமரத்திற்கே முதலிடம் தருகிறார்கள்.\nஏனெனில், பனை மரத்தடி��ில் பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் அடைக்கலமாகும். பனை மரக் கிளையில் தூக்கணாங் குருவிகள் கூடுகட்டும், பனைமரத்தில் தொங்கும் வௌவால்கள் கணக்கிடலடங்கா கொசுக்களை கவ்வி விழுங்கும், இன்னும் மைனாக்கள், ஆந்தைகள், வானம்பாடிகள், பருந்துகள் என பனைமரத்தை புகழிடமாக கொண்ட பறவையினங்கள் பற்பல. இன்றைக்கு நாம் பனைமரத்தை காக்க தவறியதால் இந்தப் பல்லூயிர்களையும் சேர்த்தே இழந்து கொண்டிருக்கிறோம்.\nசுதந்திரம் பெற்றபோது அன்றைய விரிந்து பரந்த தென்னகத்தில் சுமார் 30 கோடி பனைமரங்கள் இருந்தன. இன்றைய தமிழகத்தில் அதிகபட்சம் மூன்றரைக் கோடி இருக்கலாம் என நம்பப்படுகிறது.\nஅன்றைக்கு பனைமரம் பல லட்சம் விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும், பல லட்சம் அற்புதமான கைவினை கலைஞர்களுக்கும் வாழ்வு தந்தன. ஏன் மன்னர்கள் பலரும், ஆங்கிலேயர்களும் இதன் வருமானத்தில் வரி வாங்கி ஆட்சி செய்துள்ளனர். நெடுங்காலமாக நம் முன்னோர் பருகிய பானங்கள் அனைத்தும் பனைவெல்ல சுவையன்றி வேறல்ல – காபி, தேநீர் உட்பட பனைவெல்லம் சேர்த்தே பருகப்பட்டன. அன்று வெள்ளைச்சீனி கிலோ 6 ரூபாய்க்கு விற்ற காலத்தில் பனைவெல்லம் கிலோ 3 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று பனைவெல்லம் அரிதாகி விட்டதால் ரூ 300 தந்து வாங்க வேண்டியதாகிவிட்டது.\nபனைவெல்லத்தில் அதிகமான கால்சியம், இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் உள்ளன. எலும்பிற்கு பலம், உடலுக்கு குளிர்ச்சி, மொத்தத்தில் ஆரோக்கியம். ஆனால் வெள்ளைச் சீனியோ சல்பர்டை ஆக்சைடு, சோடியம் ஹைட்ரோசல்பேட், பாலிஎலக்ரோலைட், பாஸ்போரிக் ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்றவை சேர்கப்பட்ட நச்சு. சக்கரைவியாதி தொடங்கி சகலவியாதிகளுக்குமான மூலக்கூறு.\nஆனால், பனைவெல்லம் பயன்பாடு படிப்படியாக மட்டுப்படுத்தப்பட்டு, வெள்ளைச்சீனி பயன்பாடு திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. கரும்பிலிருந்து கிடைக்கும் மொலாசஸ் மதுபான உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் டாஸ்மாக் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதன் பின்னணியோடு பனைமரப் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்ட தடைகளை புரிந்து கொள்ள வேண்டும்.\nமதுபான வியாபாரிகள், மதுபான உற்பத்தியாளர்கள், இவர்களால் ஆதாயம் பெரும் அதிகாரவர்க்கத்தினர் பனைமரத்தை பகையாக பார்த்தன��். பனை மரத்திலேறி பதநீர் இறக்கிய தொழிலாளர்கள் கூட கள் இறக்கியதாக கைது செய்யப்பட்ட சம்பவங்கள் அநேகம். இந்த அவமானங்களை தாங்க முடியாமல் பனைமரம் ஏறும் தொழிலை கைவிட்டனர் பலர்.\nசகித்து கொண்டு பணி செய்த பனை ஏறி தொழிலாளிகளும் தங்கள் அடுத்த தலைமுறையை இத்தொழிலுக்கு தர மனம் ஒப்பவில்லை. விளைவு பனைமரம் ஏறும் கலையை கற்றவர்கள் மிகவும் அரிதாகிவிட்டனர்.\nபனைமரங்கள் இருந்தும் அதன் பலனை அறுவடைசெய்யவோ, பயனடையவோ வாய்ப்பற்ற நிலையில் பல ஊர்களிலும் இன்று பனைமரத்தை செங்கல் சூளைகளுக்கு பலிகடாவாக்கி கொண்டுள்ளனர் மக்கள்.\nகொங்கு மண்டலத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பனைமரங்கள் வீழ்த்தப்பட்டு செங்கற்சூலைகளுக்கு போகின்றன. இராமநாதபுரத்தில் 2 கோடிக்கு மேற்பட்ட பனைமரங்களும், பனைசார்ந்த தொழில்களும் செழித்தோங்கிய காலம் ஒன்றிருந்தது. வானம் பார்த்த பூமியான வறட்சி மாவட்ட விவசாயிகளுக்கு பனை மரமே வாழ்வு தந்தது.\nகன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி மாவட்டங்களில் பனைமரங்கள் பூத்துகுலுங்கிய இடங்களிலெல்லாம் இன்று ரப்பர் தோட்டங்களும், கற்றாலைகளும் காணக்கிடைக்கின்றன. இந்தப் பகுதியில் பனை ஓலைகளைக் கொண்டு கண்கவர் அழகுப் பொருட்களை செய்த அந்த எண்ணற்ற எளிய கைவினைஞர்கள் – அற்புதமான கலைஞர்கள் – ஆதரிப்பாரின்றி வேறு, வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். ஆயினும் கோயில் திருவிழாக்களில் இன்றும் விற்கப்படும் பனை ஓலை அழகுப் பொருட்கள், திருவிழா அலங்காரங்களைக் கொண்டு, “அடடா இந்த கலைகளும், கலைஞர்களும் இப்போதும் எஞ்சியிருக்கிறார்களே” என்று சந்தோசம் ஏற்படுகிறது.\n‘பனங்கள்’ என்பதை ஒரு ஆபத்தாக அடையாளப்படுத்தியதால் பனைமரத்தின் ஓட்டுமொத்தப் பயன்பாடுமே இல்லா தொழிக்கப்படும் அவலம் இன்னும் தொடரத்தான் வேண்டுமா பன்நெடுங்காலமாக பனங்கள் என்பது பல நோய்களுக்கு தீர்வாக இயற்கை மருத்துவத்தால் அணுகப்பட்டுள்ளது. இதற்கு சங்க இலக்கியங்கள் தொடங்கி சமீபகால பெரியார் எழுத்துக்கள் வரை எண்ணற்ற ஆதாரங்களை காட்டலாம்.\nபனைமரங்கள் உள்ள நமது பக்கத்து மாநிலங்களிலும் சரி, பனைமரங்கள் தழைத்தோங்கும் 108 நாடுகளிலும் சரி பனையிலிருந்து கிடைக்கும் பானத்திற்கு தடையில்லை. அதை இயற்கை பானமாகத்தான் அங்கீகரித்துள்ளனர். நமது இந்திய அரசின் அரசியலமைப்புச் சட்டப்படியுமே கூட பனையிலிருந்து கிடைக்கும் இயற்கையான பானம், உணவாகத்தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nநமது பாரம்பரியத்திலுமே கூட பனங்கள் என்பதை மன்னர்களும், புலவர்களும், அரசபடையினரும், குடியானவர்களும் சாப்பிடும் வழக்கம் இயல்பானதாகவே பார்க்கப்பட்டுள்ளது.\nபனைமரத்திலிருந்து எடுக்கப்பட்ட பானத்தை நான்கு மணி நேரத்திற்குள் பருகிவிட்டால் அது தேவாமிர்தம் அல்லது ஊட்டசத்துமிக்க அருமருந்தென்றே சொல்லலாம். நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அது மெல்ல, மெல்ல புளிக்கத் தொடங்கும். புளிப்பின் வீரியம் கூடினால் அதில் போதையின் அம்சம் ஏற்பட்டுவிடுகிறது. இது உடலுக்கு கேடல்ல. ஆனால், அளவுக்கு மீறும் போதோ, அல்லது பனங்கள்ளோடு விரும்பத்தாகவற்றை போதை ஏறுவதற்காக சேர்ப்பதாலோ தான் பிரச்சினை ஏற்படுகிறது.\nபனங்கள் புளிக்காமல் இருக்க சுண்ணாம்பு சேர்த்தால் அது உடலுக்கு ஊட்டசத்தாகும் பதநீராகிவிடும். இன்றைய கேடுகெட்ட பன்னாட்டு குளிர்பானங்களுக்கு சிறந்த மாற்றாக இதை பிரபலப்படுத்தினாலே போதும் இந்தியாவில் ரூ 1000 கோடி அளவுக்கு இதற்கொரு சந்தையை உருவாக்க முடியும். டாஸ்மாக் மதுவில் கிடைக்கும் வருமானத்தை விடவும் அதிக வருமானத்தை இது அரசுக்கு ஏற்படுத்தி தரும். அனைத்து பள்ளி, கல்லூரி, வர்த்தக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், பெட்டிகடைகள்… என எங்கெங்கும் பதநீர் விற்பனை செய்யபட வேண்டும். இதனால் லட்சோபலட்சம் விவசாயிகளும், விவசாயக்கூலிகளும், வியாபாரிகளும் பயன்பெறுவார்கள்.\nமதுவை அரசாங்கமே விற்கலாம் என்று நியாயப்படுத்தப்பட்டுள்ள இந்தக்காலத்தில், அது ஏன் ஆல்கஹால் அதிகமுள்ள அயல்நாட்டு பாணி மதுவாக மட்டும் இருக்கவேண்டும் என்பது தான் தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பனை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பல லட்சம் விவசாயிகள் மற்றும் பனையேறி தொழிலாளர்களின் கேள்வியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பனை மீட்பை ஒரு இயக்கமாக, பிரச்சாரமாக பல இயக்கங்கள் செய்து வருகின்றன.\nகுறிப்பாக நல்லசாமி தலைமையிலான விவசாயசங்கம் இதற்காக தொடர்ந்து இடையறாது போராடி வருகிறது. இதுபோல திருவண்ணாமலை கூக்கூ அமைப்பு, திருநெல்வேலி சிட்டுகுருவி பாதுகாப்பு இயக்கம், பூவலகின் நண்பர்கள், நம்மாழ்வாரை பின்பற்றும் சூழலியலாளர்கள், அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆங்காங்கே பனை விதைகளை நட்டு வருகின்றனர். ஜல்லிகட்டுக்கு இளைஞர் படை திரண்டது போல பனை மீட்புக்கும் அதைவிட வீரியமாக எதிர்காலத்தில் திரளக்கூடும். தமிழக அரசாங்கத்தின் தேசிய மரமாக பனைமரம் உள்ளது. வெறும் பெயரளவுக்கு இருந்தால் போதுமா\nபனங்கள்ளை பாதுகாப்பு அரண்களோடு அரசே இறக்கி, பதப்படுத்தி விற்பனை செய்யுமானால் – அது முறைப்படுத்தப்பட்ட தொழிலாக அங்கீகாரம் பெறும் எனில், அது தமிழ்நாட்டின் விவசாயத்திற்கும், பனைசார்ந்த தொழில் வளர்ச்சிகளுக்கும் பெரும் பொருளாதார வளம் சேர்க்கும். அத்துடன் பனை விவசாய மீட்பும், பனைசார் தொழில்கள் மீட்பும் நம் பாரம்பரிய மீட்போடு தொடர்புடையது. நமது பாரம்பரியத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதோடு சம்பந்தப்பட்டது.\nவாருங்கள் வாகை மரம் வளர்ப்போம்...\nவாகை மரம்… மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள். அதனால்தான் ‘வெற்றி வாகை’ என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற\nதனி வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைப்பது அனைவருக்கும் சாத்திமான ஒன்றுதான் என்று தோட்டக்கலை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். தனி வீடுகள் மற்று\nஇயற்கை முறையில் புளியமரம் சாகுபடி\nபுளியமரம் சகுபாடி குறைந்த செலவில் நீண்ட காலம் பலன் தரக்கூடிய ஒன்றாகும். புளி அணைத்து காலங்களிலும் தேவைப்படும் ஒன்றாகும். ஆடிப்பட்டம் புளி சாகுபடி செய்ய சிறந்த பட்டமாகும். புளி வெப்பம் மற்றும் வறட்சியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sportstwit.in/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-29T16:59:15Z", "digest": "sha1:3YEU6FNJFPA44NGK2EM3C4HAUH3QIMLL", "length": 4945, "nlines": 60, "source_domain": "sportstwit.in", "title": "அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! மேலும் இரண்டு இந்திய வீரர்கள் காயம் – இன்றே துபாய் பறக்கும் மாற்று வீரர்கள்!! – Sports Twit", "raw_content": "\n மேலும் இரண்டு இந்திய வீரர்கள் காயம் – இன்றே துபாய் பறக்கும் மாற்று வீரர்கள்\nஇந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்று விளையாடும��� ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியா நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசூப்பர் 4 பிரிவில் வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.\nஇந்திய அணியில் ஷர்துல் தாகூர், அக்சார் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். தற்போது ஷர்துல் தாகூருக்கு இடுப்பு பகுதியிலும், அக்சார் பட்டேலுக்கு கை பெருவிரலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இருவருக்கும் பதிலாக சித்தார்த் கவுல் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் உடனடியாக துபாய் சென்று அணியில் இணைய இருக்கிறார்கள்.\nஏற்கனவே ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவீடியோ: கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து பாகிஸ்தான் பேட்ஸ்மேனை திணறடித்த தல தோனி\n இந்திய கிரிக்கெடின் தங்கமகன் விராட் கோலிக்கு விருது அறிவிப்பு\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-10-29T17:58:44Z", "digest": "sha1:JB7BW3DW2E5TLK45NGSKO6IGNTNOVON4", "length": 5011, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "முசிறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2013, 22:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ipl-mohammed-shami-proved-his-form-in-the-match-against-delhi-398192.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T17:16:50Z", "digest": "sha1:STMROL2TKQXNLESNGL4ZTGOVGLFHPQ7P", "length": 21125, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே ஒரு பவுலர்.. 1 வருடத்திற்கு பின் மீண்டு வந்த \"ஷமி\".. களத்திலேயே \"சாமி\" ஆட்டம்.. செம சாதனை! | IPL: Mohammed Shami proved his form in the match against Delhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nஇந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்பு\nலடாக்கை சீனாவில் இருப்பதாக காட்டிவிட்டு படாதபாடு படும் ட்விட்டர் எம்பிக்கள் குழு வைத்த செக்\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nஆரோக்கிய சேது \"ஆப்\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட��� பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே ஒரு பவுலர்.. 1 வருடத்திற்கு பின் மீண்டு வந்த \"ஷமி\".. களத்திலேயே \"சாமி\" ஆட்டம்.. செம சாதனை\nதுபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் முகமது ஷமி மிகவும் சிறப்பாக பந்து வீசி சாதனை செய்துள்ளார். பல மாதங்களாக பவுலிங் போடாமல் இருந்தாலும் கூட இவர் தனது பார்மை தக்க வைத்துள்ளார்.\nடெல்லி மற்றும் பஞ்சாப்பிற்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 157 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயேஸ் ஐயர் தலைமையிலான அணி கடைசி நேர அதிரடி மூலம் 157 ரன்களை எடுத்தது.\nஅதன்பின் ஆடிய பஞ்சாப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் மயங்க் அகர்வால் அதிரடியாக ஆடி 89 ரன்களை எடுத்து அணியை மீட்டார். கடைசி ஒரு பாலில் ஒரு ரன் அடிக்க வேண்டும் என்ற நிலையில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 157 ரன்கள் எடுத்து போட்டி டை ஆனது. அதன்பின் சூப்பர் ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்து டெல்லியிடம் தோல்வியை தழுவியது.\nஅவங்க வருவாங்கன்னு நினைக்கலை.. ஸ்டன் ஆன ரசிகர்கள்.. டெல்லி vs பஞ்சாப் போட்டியில் செம டிவிஸ்ட்\nபஞ்சாப் அணியில் தொடக்கத்தில் பெரிய அளவில் வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. வரிசையாக கேஎல் ராகுல், கருண் நாயர், நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல் என்று எல்லோரும் மோசமாக ஆடினார்கள். மயங்கி அகர்வால் மட்டுமே பேட்டிங்கில் கலக்கினார். பஞ்சாப் அணிக்கு பவுலிங்கில் ஷமி ஆறுதல் அளித்தார்.\nஇந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஷமி நன்றாக பந்து வீசினார். இவர் வீசிய 2 மற்றும் 4வது ஓவரில் அடுத்தடுத்து தவான், ஹெட்மேயர், பிரித்வி என்று அவுட்டானார்கள். இதில் தவான் ரன் அவுட்டானார். அதன்பின் 15வது ஓவ���ில் ஷ்ரேயேஸ் ஐயர் விக்கெட்டை எடுத்தார்.\nலாக்டவுனுக்கு இடையே பல்வேறு வீரர்கள் பார்மை இழந்து உள்ளனர். இப்படி இருக்க உடலை குறைத்து , பிட்டாகி, ஷமி முழு பார்மிற்கு திரும்பி உள்ளார். உலகக் கோப்பை தொடரில் இருந்த அதே பார்மில் ஷமி இருக்கிறார். இந்த போட்டியில் வெறும் 15 ரன்கள் கொடுத்து ஷமி மூன்று விக்கெட் எடுத்தார். இதுதான் ஐபிஎல்லில் அவரின் பெஸ்ட் பவுலிங். இதற்கு முன் 2019ல் மும்பைக்கு எதிராக 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் இவர் எடுத்து இருந்தார்.\nஇதன் மூலம் ஷமி தனது பார்மை நிரூபித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி பவுலர்கள் வரிசையாக பார்மை இழந்து வருகிறார்கள். பும்ரா நேற்று நடந்த போட்டியில் சரியாக பந்து வீசவில்லை. பும்ரா மிக மோசமாக பவுலிங் செய்தது விமர்சனங்களை சந்தித்தது. டெத் ஓவர்களில் அவர் சரியாக பந்து வீசவில்லை. நேற்று 4 ஓவர்கள் வீசிய பும்ரா 43 ரன்களை கொடுத்தார். வெறும் 1 விக்கெட்தான் எடுத்தார்.\nஅவரின் ஓவர் முன்பு போல மிகவும் சிறப்பாக இல்லை. அதேபோல் அவரின் யார்க்கரும் அடிக்கும் அளவிற்குதான் இருந்தது. அதேபோல் அவரின் பவுலிங் வேகமும் சரியாக இல்லை. சரியான லெந்தில் அவர் பந்து வீசவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டது. அதேபோல் இன்னொரு பக்கம் பாண்டியா பவுலிங் போடும் நிலையில் இல்லை.\nகடந்த வருடமே இன்னொரு இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார் பார்மை இழந்துவிட்டார். அவரும் இன்னும் முழுமையாக பார்மிற்கு திரும்பவில்லை. அதேபோல் நேற்று பயிற்சியின் போது, இன்னொரு முன்னணி இந்திய பவுலர் மற்றும் டெல்லி வீரர் இஷாந்த் சர்மா காயம் அடைந்தார். இன்று அஸ்வினும் காயம அடைந்தார். இந்த நிலையில் முகமது ஷமி மட்டும் தனது பார்மை தக்க வைத்து நிம்மதி அளிக்கிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nஇந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nவிடாத பிடுங்கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரச��� முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nகொதிக்கும் எண்ணெய்யில் அசால்ட்டாக கையை விட்டு.. இதுல சிரிப்பு வேற.. பார்க்கும் போதே நமக்கு பதறுதே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nipl ipl 2020 ஐபிஎல் ஐபிஎல் 2020 டெல்லி பஞ்சாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.times.lk/news/7959", "date_download": "2020-10-29T17:23:17Z", "digest": "sha1:F465MLCTUVSF5DS2BFQM4F3SVP5XDD67", "length": 6705, "nlines": 38, "source_domain": "www.times.lk", "title": "விரைவாக விண்ணப்பங்களை ஒப்படையுங்கள்! மக்களுக்கு முக்கிய அறிவித்தல்", "raw_content": "\nநீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள போதிலும் அக் காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தமது பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவுக்கான ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.\nவவுனியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,\nஎமது பகுதிகளில் பாரியளவு காணிப் பிரச்சினை இருக்கின்றது. வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளே அதிகமாகவுள்ளன.\nஅத்துடன் பல வருடங்களாக இருக்கின்றவர்களுக்கு அக் காணிக்கான ஆவணங்கள் இல்லாமல் இருக்கின்றன.\nஇவ்வாறான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் விதமாகவே ஜனாதிபதி செழிப்பின் பார்வை என்ற செயற்றிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nமக்கள் வீடுகள் கட்டியிருந்தாலும் சரி விவசாய காணிகள் மற்றும் தோட்டக்காணிகளானாலும் சரி மக்களின் பாவனையில் நீண்டகாலமாக இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களை பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் பிரதேச செயலகங்களின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.\nஇதற்கான விண்ணப்பபடிவங்களை எமது அலுவலகத்திலும் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளதுடன் காணி ஆணையாளர் நாயகத்தினால் சுற்றறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.\nவர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு\nபோதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவைச் சேர்ந்த தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலை\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nமீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்\nதளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி…\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்-காரணம் இந்த காதல்\nதிரு.விஜய்-ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்\nஇளைய தளபதி இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nவிஜய்க்கு செம கதை ஒன்னு வச்சு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.times.lk/news/local-news/7999", "date_download": "2020-10-29T17:34:49Z", "digest": "sha1:NCVVGC4OOCSCSAC4PJOAIKLI6RWJEDGB", "length": 7025, "nlines": 37, "source_domain": "www.times.lk", "title": "யாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று!", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nகம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 831 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இளம் பெண்களும் அடங்குகின்றனர் என்று யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி அறிவித்துள்ளது.\nகுறித்த பெண்களில் பெரும்பாலானவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் புங்குடுதீவில் உள்ள வீட்டுக்கு விடுமு��ையில் வந்தபோது யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி மேலும் தெரிவித்துள்ளது.\nஏனைய 10 பேருக்கும் மினுவாங்கொடையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்தத் தகவலால் குறித்த பெண்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nமினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் நேற்று மட்டும் 729 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனாத் தொற்றாளர்கள் நேற்றே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅதற்கமைய மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களில் மொத்தமாக 831 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, இலங்கையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 252ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 266 பேர் குணமடைந்துள்ளனர். 973 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.\nவர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு\nபோதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவைச் சேர்ந்த தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலை\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nமீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்\nதளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி…\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்-காரணம் இந்த காதல்\nதிரு.விஜய்-ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்\nஇளைய தளபதி இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nவிஜய்க்கு செம கதை ஒன்னு ��ச்சு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.lifeberrys.com/news/16-thousand-376-people-discharged-to-corona-in-madurai-15008.html", "date_download": "2020-10-29T16:45:28Z", "digest": "sha1:JC5NRCJPB7R773LJNDOS7AO2WZ3ZAMPD", "length": 6255, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "மதுரையில் கொரோனாவுக்கு 16 ஆயிரத்து 376 பேர் டிஸ்சார்ஜ் - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nமதுரையில் கொரோனாவுக்கு 16 ஆயிரத்து 376 பேர் டிஸ்சார்ஜ்\nமதுரையில் கொரோனாவுக்கு 16 ஆயிரத்து 376 பேர் டிஸ்சார்ஜ்\nமதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 7 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 314 ஆக உயர்ந்துள்ளது.\nமற்ற மாவட்டங்களை விட சென்னை கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்து வருகிறது.\nமதுரையில் நேற்று புதிதாக 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 60 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 574 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தநிலையில் மதுரையில் நேற்று 64 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 45 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 800 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். மதுரையில் நேற்று கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை.\nஅபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள்...\nலடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு...\nஅரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3-வது நபர் கைது...\nஅகமதாபாத் அருகே மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப��பிணி மருமகள்...\nபொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது -...\nபிரான்சில் தேவாலயத்தில் பயங்கரவாதி கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொலை...\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு...\nபிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6040", "date_download": "2020-10-29T15:46:15Z", "digest": "sha1:FKYSTJHQPUVWOQVR3AV7PWK5YCITQZDZ", "length": 4766, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எங்கள் வீட்டில் - எங்கள் வீட்டில்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nநீங்களும் நிறையப் படம் எடுக்கிறீர்கள். வளரும் குழந்தை, செல்ல நாய், அன்பான பெற்றோர்கள், நண்பர்கள், வீட்டு விழாக்கள், உல்லாசப் பயணம் என்று எடுத்தபடியேதான் இருக்கிறீர்கள். ஏன் சாப்பிடுவது, தோட்டத்தில் நடப்பது போன்ற அன்றாடச் செயல்களை எடுத்ததாகக் கூட இருக்கலாம். அவற்றில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் நினைப்பதை எங்களுக்கு அனுப்புங்கள். எப்போது எடுத்தீர்கள் என்பதைப் பற்றி ஓரிரு வாக்கியம் எழுதுங்கள். மறக்காமல் உங்கள் பெயர், முகவரி எழுதுங்கள். தவறாமல் 'In my home...' என்பதை உங்கள் மின்னஞ்சலின் பொருளாக எழுதுங்கள்.\nவருங்காலத்தில் அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கையைக் குறித்த ஒரு முக்கிய ஆவணமாக அது மாறலாம். தென்றலில் சரித்திரம் பதியுங்கள்.\n\"சாரி, இந்த பொம்மையை மட்டும் கேக்காதீங்க ப்ளீஸ்\" : அனகா பரத்வாஜ், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா\n\" : அர்ஜுன் தமிழ்ச்செல்வன், ப்ளசன்டன், கலிஃபோர்னியா\n இந்த வளையல் ரொம்ப அழகா இருக்கே\" : ஜமுனா மகேந்திரன், லூயிஸ்வில��, கென்டகி\n\"வாங்க, தீபாராதனை நேரம்தான்\" மங்களப்ரியா, ஹரிஷ் ஜெய்சங்கர்; லிவோனியா, மிச்சிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-11-01-18-30-39/", "date_download": "2020-10-29T17:09:26Z", "digest": "sha1:AH5S6JWKFXV6MUFU7WDUUPRSW7W46QVE", "length": 9887, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "சீன பொருள்கள் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nசீன பொருள்கள் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்\nசீனாவிலிருந்து இந்தியாவுக்கு மேற்கொள்ளப்படும் இறக்குமதி ஐந்து நிதி ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டுடனான வர்த்தக பற்றாகுறையும் அதிகரித்துள்ளது. எனவே சீனாவிலிருந்து வரும் பல்வேறுபொருள்கள் இறக்குமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனையில் உள்ளது .\nஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி உயரும்போது வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது. சீனாவிற்கு இந்தியா மேற்கொள்ளும் ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளதால் அந்நாட்டுடனான வர்த்தக பற்றாக்குறை இந்தியாவின் மொத்த வர்த்தக பற்றாக்குறையில் 20 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உள்ளது.\n2010-11-ஆம் நிதி ஆண்டில் சீனாவிலிருந்து 4,350 கோடி டாலர் மதிப்பிற்கு பல்வேறு பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த 2006-07-ஆம் ஆண்டு இறக்குமதியுடன் ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிகமாகும். அதே சமயம், சென்ற நிதி ஆண்டில் சீனாவிற்கான ஏற்றுமதி 1,960 கோடி டாலர் அளவிற்கே இருந்தது. இது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 680 கோடி டாலராக இருந்தது.\nசீனாவிலிருந்து உற்பத்திப் பொருள்கள் இறக்குமதி, கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது மின்னணு பொருட்களின் இறக்குமதி 56 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆயத்த ஆடைகள் அல்லாத ஜவுளி ரகங்கள் இறக்குமதி 28 சதவீதம் உயர்ந்துள்ளது. விளையாட்டு பொருள்கள் மற்றும் ரப்பர் பொருள்கள் இறக்குமதி முறையே 8.59 சதவீதம் மற்றும் 30.41 சதவீதம் அதிகரித்துள்ளது. காலணிகள் இறக்குமதி 25 சதவீதமும், காகிதம்-மரச் சாமான்கள் இறக்குமதி 41 சதவீதமும் உயர்ந்துள்ளது.\nபொதுவாக சீனப் பொருட்களின் இறக்குமதியால் உள்நாட்டு நிறுவனங்களுக��கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சீனாவிலிருந்து வரும் சில பொருள்கள் மீது ஏற்கனவே பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கவலையளிக்கும் அளவிற்கு வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதால் சீனப் பொருள்கள் மீது இனி இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிகிறது.\nசீனா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து மின்சாதனங்கள்…\n1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nமோடி- ஜின்பிங் பலன்தான் என்ன\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு…\nபயோ எத்தனாலில் இயங்கும் வாகனங் களை தயாரிக்க அனுமதி\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bez/Ekibena", "date_download": "2020-10-29T17:38:51Z", "digest": "sha1:FNZLTQ3U4A7UFITHKHV2ZMLTAOEKYWCC", "length": 6118, "nlines": 34, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Ekibena", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nEkibena பைபிள் இருந்து மாதிரி உரை\nEkibena மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபுதிய ஏற்பாட்டில் 1914 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள��� மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=11326", "date_download": "2020-10-29T17:25:03Z", "digest": "sha1:FPQLRU344VJ7J5D3TCRCAV5YEPRK5TE4", "length": 11483, "nlines": 75, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவுக்கு விருது மக்கள்செய்திமையம் பரிந்துரை- AVADI CORPORATION TOILET SCAM – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா ந���தி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவுக்கு விருது மக்கள்செய்திமையம் பரிந்துரை- AVADI CORPORATION TOILET SCAM\nஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவுக்கு விருது மக்கள்செய்திமையம் பரிந்துரை- AVADI CORPORATION TOILET SCAM\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை கேவலப்படுத்துவார், மாநகராட்சி அலுவலகத்தில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளமாட்டார்..\nஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அய்யா அறையில் உள்ள கழிப்பிடம் மிகவும் சுத்தமாக மல்லிகைப்பூ வாடையில் மிதக்கும். ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தும் கழிப்படத்திற்குள் நுழையவே முடியாது. கழிப்பிடத்தை பயன்படுத்தினால் டெங்கு காய்ச்சல் வருவது உறுதி..மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தும் கழிப்பிடமே இவ்வளவு மோசமான நிலை என்றால் பொது மக்கள் பயன்படுத்தும் பொது கழிப்பிடம் எப்படி இருக்கும் நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.\nஆவடி மாநகராட்சியில்(பெரு நகராட்சி) சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி, நீர் பிடிப்பு பகுதிகளில் கொடுக்கப்பட்ட 1200 அப்ரூவல் கோப்புகளை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி பார்க்க அனுமதி கேட்டு அனுப்பிய கடிதங்களை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அய்யா கை துடைக்கும் பேப்பராக பயன்படுத்தி, குப்பைக் கூடையில் போட்டு உள்ளார்.\nரூ20 இலட்சம் மதிப்புள்ள நம்ம டாய்லட் குப்பை கிடங்கில் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..\nஇப்படி மாநகராட்சி ஆணையராக பதவி உயர்வு பெற அடிப்படை தகுதியேஇல்லாமல், பதவி உயர்வு பெற்று ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தை சீரழித்து வரும் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வரின் விருது கொடுக்க, மக்கள் செய்திமையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்கிறது..\nPrevious முரசொலி “PHONY” மக்கள்செய்திமையம் தீண்டத்தகாத மையமா.. பத்திரிகையாளர் அன்பு தீண்டத்தகாதவரா\nNext இராமநாதபுரம் – பரமக்குடி பட்டா நிலம் பெயரில் மணல் கொள்ளை.. வீரராகவராவ் ஐ.ஏ.எஸ் மெளனம்- Ramnadu sand scam…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13405", "date_download": "2020-10-29T16:55:39Z", "digest": "sha1:JF6MPV2GJF65YHHZSC2ZK2ATYQA3G5BJ", "length": 11036, "nlines": 77, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "சென்னை மாநகராட்சி- நுங்கம்பாக்கம் மண்டலம்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?- சமூக இடைவெளி எங்கே?- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா?- – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி ���விக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி- நுங்கம்பாக்கம் மண்டலம்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா- சமூக இடைவெளி எங்கே- சமூக இடைவெளி எங்கே- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா\nசென்னை மாநகராட்சி- நுங்கம்பாக்கம் மண்டலம்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா- சமூக இடைவெளி எங்கே- சமூக இடைவெளி எங்கே- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nசென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவு இருக்கிறதா.. இவர்களை வைத்து சென்னை மாநகராட்சி எப்படி செயல்படுகிறது என்ற கேள்விகள்.. சந்தேகங்கள் எழுந்துள்ளது.\nசென்னை மாநகராட்சியின் நுங்கம்பாக்கம் மண்டலம் -9ல் வள்ளூவர்கோட்டம் அருகில் உள்ள சென்னை மாநகராட்சியின் அலுவலகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் பல லட்சத்துக்கு போலி பில் போடப்பட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட அலுவலகம் திறப்பு விழா கொரோனா அதி வேகமாக பரவும் நேரத்திலும் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா\nஇதில் என்ன வேதனை சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. அதிகாரிகள் கும்பல், கும்பலாக காட்சியளிக்கிறார்கள்..\nசமூக இடைவெளி எல்லாம் ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் சென்னை மாநகராட்சிஅதிகாரிகளுக்கு பொருந்தாதா\nசமூக இடைவெளி என்பதெல்லாம் அப்பாவி மக்களுக்கு மட்டுமே உபதேசமா\nஇந்த போட்டோவுக்களை பார்த்தவுடன் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.. தமிழக அரசு செய்யுமா\nPrevious சென்னை மாநகராட்சி… ஒய்வு பெற்ற மாபியா அதிகாரிகள் ஆதிக்கத்தில்- URBASER SA – SUMEET FACILITIES LTD… சென்னை மாநகராட்சி டெப்போ தாரை வ���ர்ப்பு… பின்னணியில் தலைமைப் பொறியாளர்கள்..\nNext சென்னை மாநகராட்சி… URBASER SA – SUMEET FACILITIES LTD… நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்ட அதிகாரிகள்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் – நந்தகுமார் –மகேசன் – வீரப்பன்…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geeths.info/page/2/", "date_download": "2020-10-29T16:38:02Z", "digest": "sha1:SYJQLRLLVDZ2VPMALOHKDXBZSLELHDCE", "length": 14794, "nlines": 111, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் – Page 2 – என் எண்ணங்கள்", "raw_content": "\nபொய்முகம் காட்டிக் காட்டிப் பொழுதெல்லாம் உலவுகின்றார் அகத்தினை மறைக்கும் இவர்கள் அவனியில் அதிகம் உண்டு விழியினுள் வலியை மறைத்து விரிந்திடும் புன்னகை பூசி கானல்நீர் எனும் பொய்யில் கரைகிறார் பாவம் சிலபேர் காரியம் நடத்திடக் குழைந்தும் கேட்டது முடிந்ததும் மறந்தும் பச்சோஞ்தியாய் நிறம்மாறி பாசாங்கு செய்வார் பலபேர் காரியம் நடத்திடக் குழைந்தும் கேட்டது முடிந்ததும் மறந்தும் பச்சோஞ்தியாய் நிறம்மாறி பாசாங்கு செய்வார் பலபேர் இன்னோர் வகை சொல்வேன் இங்கு, இருப்பதிலே அதுதான் தீங்கு இன்னோர் வகை சொல்வேன் இங்கு, இருப்பதிலே அதுதான் தீங்கு வேஷங்கள் நிலைத்திட ஒருமுகம்\nமுகிலற்ற இரவின் நிசப்தத்தில் ஒன்றையொன்று தழுவிக் களித்தன – குளத்தில் அல்லி மலரும் வெள்ளி நிலவும். *** சாலையெங்கும் பூக்களின் சிதறல் அதிர்வேட்டுடன் ஆட்டம் பாட்டம், வீதியில் சவ ஊர்வலம். *** ஆளில்லாத சாலை ஓரம் ஆயிரம் பிம்பத் துண்டுகளாய் ஆகாயம், நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகள். *** குளிர்ந்த பின்னிரவின் கருமையில் ஆங்காங்கே முளைக்கும் உயிர்க் கொல்லிகள், சிகரெட் கங்குகள். *** மண்ணில் சரியும்போதும் – உயிர்களுக்காய் கடைசி உயிர்க்காற்றை விட்டுச் சென்றது, மனிதன் வெட்டிய …\nஊருக்கு உபதேசம் சொல்வார் உனக்கும் எனக்கும் இல்லை என்பார். மனிதனை மதி என்பார், மனிதத்தை மிதித்து நிற்பார் இருப்பவரெல்லாம் சமம் என்பார் இணங்காதவரைப் பிணம் என்பார் இருப்பவரெல்லாம் சமம் என்பார் இணங்காதவரைப் பிணம் என்பார் பெண்ணுரிமை பேண் என்பார் பிடிக்காதவளைத் தேள் என்பார் பெண்ணுரிமை பேண் என்பார் பிடிக்காதவளைத் தேள் என்பார் பிறர் தவற்றை ஓதிடுவார் தன் பிழையைக் கருதமாட்டார் மதிப்பில்லை எனச் சாடிடுவார் அதைத் தரவும் வேணும், அதை தான் மறப்பார் பிறர் தவற்றை ஓதிடுவார் தன் பிழையைக் கருதமாட்டார் மதிப்பில்லை எனச் சாடிடுவார் அதைத் தரவும் வேணும், அதை தான் மறப்பார் பலவகை மனிதருள் இவர்களும் ஒருவகை இவர் அன்றும் இருந்தார், இனி என்றும் இருப்பார்\nஅந்தி சாயும் நேரம் அழகு ஓவியமாய் வானம் சில்லெனும் தென்றல் காற்று சிலுசிலுக்கும் இலைகள் தூரத்து வானொலியில் தூதுவிடும் ஆசைகள் ஜானி தானே\nபால்முகம் மாறும் முன்னே பாலியல் தொந்தரவாம். பிஞ்சென்றும் அறிவாரோ பிணந்தின்னியின் கீழோர் நெஞ்சல்ல நஞ்சுடையோர், நரம்பெங்கும் புரையுடையோர், வாய்ப்பொன்று வாய்த்திட்டால் வெறியாடும் வாலினத்தோர் நன்மகனாய் வேடமிட்டு நயங்காட்டும் இழிமனத்தோர். சொந்தமாய் பந்தமாய் சுற்றமாய்ச் சூழலாய் எழிலாக ஒளிந்திருப்பர் எங்கெங்கும் இவர் இருப்பர். வேலி போட வழியுமில்லை வேலிதானா நெஞ்சல்ல நஞ்சுடையோர், நரம்பெங்கும் புரையுடையோர், வாய்ப்பொன்று வாய்த்திட்டால் வெறியாடும் வாலினத்தோர் நன்மகனாய் வேடமிட்டு நயங்காட்டும் இழிமனத்தோர். சொந்தமாய் பந்தமாய் சுற்றமாய்ச் சூழலாய் எழிலாக ஒளிந்திருப்பர் எங்கெங்கும் இவர் இருப்பர். வேலி போட வழியுமில்லை வேலிதானா தெரியவில்லை சொல்வதற்கு ஏதுமில்லை செய்வதற்கோ பஞ்சமில்லை எச்சரிக்கை தெரியவில்லை சொல்வதற்கு ஏதுமில்லை செய்வதற்கோ பஞ்சமில்லை எச்சரிக்கை எச்சரிக்கை பிஞ்சுதான் பரவாயில்லை, வஞ்சமெது எடுத்துரைப்போம் தொடுதலெது தொல்லையெது தொடரும்முன் தெரியவைப்போம் தொடுதலெது தொல்லையெது தொடரும்முன் தெரியவைப்போம் நயவர் எவர்\nஅகிலத்தை அழகாக்கி வைத்தாள் – அவள் உலகத்தை பழுதின்றி வைப்போம் சாதனைப் பெண்ணிங்கே சிலர்தான் – பலரின் சிறகிங்கே விரிக்க வழி செய்வோம் சாதனைப் பெண்ணிங்கே சிலர்தான் – பலரின் சிறகிங்கே விரிக்க வழி செய்வோம் ஆணொருவன் கற்புநிலை பிழன்றால் – அதில் பெண்டிரின் பிழையெங்கே கண்டீர் ஆணொருவன் கற்புநிலை பிழன்றால் – அதில் பெண்டிரின் பிழையெங்கே கண்டீர் பெண்ணுக்கே உரியதல்ல ஒழுக்கம் – அதை ஆணுக்கும் கற்பிக்கச் சொல்வீர் பெண்ணுக்கே உரியதல்ல ஒழுக்கம் – அதை ஆணுக்கும் கற்பிக்கச் சொல்வீர் பொன்னான நல்லுலகு செய்வோம் – அது பெண்ணுக்கும் உகந்ததாய்ச் செய்வோம்\nஅதிகாலை நேரத்தில் அன்றலர்ந்த மலர்போலே அழகான நிகழ்வுகளில் அன்றாடப் பயணங்கள். காபியே பகலுணவாய், கட்டுச்சோறும் பையுமாய் இரயில் பிடிக்க ஓடயிலும் இரசிக்க வைக்கும் பூங்காற்று. கோவில் மணி ஓசைகளும் கோபுரத்துப் பறவைகளும் மணம் கமழும் மல்லிகையும் மனம் தவழும் நல்லிசையும் காலைக் கருக்கல், அதன் கவின் மிகு மாதிரியாய் கண் முன்னே விரியும் காட்சிகளின் சங்கமங்கள். விடியலின் சுறுசுறுப்போடும் சள-சள மனிதர்களோடும் வளைந்து ஓடிடும் இரயில்கள் பல சிந்தையைத் தூண்டிடும் நிஜங்கள். …\nபுத்தகம் வாசித்தேன் : கேள்விக்குறி , எழுதியவர்: எஸ்.ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம்\nகுழந்தைகள் முதன்முதலில் பேசக் கற்றுக்கொண்டவுடன் தமது கேள்விக்கணைகளை பெற்றோர்களிடம் தான் தொடங்குகின்றனர். பெற்றோர்கள் தானே அவர்களின் முதல் ஆசிரியர்கள். “அப்பா ராத்திரியானா இந்த சூரியன் எங்கே போகுது” “அம்மா வானம் ஏன்மா நீலமா இருக்கு” “அம்மா வானம் ஏன்மா நீலமா இருக்கு” “எல்லாருக்கும் ஒரே மாதிரி எலும்புதானே” “எல்லாருக்கும் ஒரே மாதிரி எலும்புதானே அப்போ ஏன் வேற வேறமாதிரி இருக்காங்க அப்போ ஏன் வேற வேறமாதிரி இருக்காங்க பெற்றோர்கள் சொல்லும் பதில்களில் இருந்து கிளைத்தெழும்புகின்றன மேலும் சில கேள்விகள். நம் வாழ்நாள் முழுதும் நாம் சில கேள்விகளை சுமந்து கொண்டே செல்கிறோம். சில கேள்விகளுக்கு விடை தேடுவோம், …\nகுழந்தைகளின் கூச்சல் கூரையைப் பிளக்கிறது அமைதியாய் இரு மெல்லப் பேசு சிறிது வாயை மூடு என்று அதட்டியபடியே தொடர்கிறது என் பணி.. வீ���ே அமைதியாய் வெகுநேரம் நிசப்தமாய் ஓடியாடும் சப்தமில்லை வாய்ப்பேச்சும் கேட்கவில்லை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாய் என் பிள்ளை தாங்கவில்லை தாயெனக்கு ஏன் இப்படி இருக்கின்றாள் என் பிள்ளைக்கென்ன ஆயிற்று காய்ச்சலோ வாய் மூடி அமர்ந்தவளை வாரித் தூக்கி அணைக்கின்றேன் கொஞ்சமும் தாளமுடிவதில்லை குழந்தைகளின் மௌனத்தை.\n உபயோகம் முடிந்த பின்னே உரியவர்க்குத் திருப்ப வேண்டும் – இது புரியாத பலர் செயலால் பாதிக்கப் பட்டேன் நான் என்னுடைய பிறந்தநாளில் எனக்கான பரிசுக்காய் என்னிடமே பெறப்பட்ட நூறு எப்பொழுது திரும்பிடும் கூறு நண்பரின் நண்பருக்காய் நண்பர் சொன்ன காரணத்தால் நான் செலுத்திய கட்டணம் நண்பா நீ தராததேன் நண்பரின் நண்பருக்காய் நண்பர் சொன்ன காரணத்தால் நான் செலுத்திய கட்டணம் நண்பா நீ தராததேன் உன் நினைவுக்கது வராததேன் அப்துல் கலாமின் “அக்கினிச் சிறகுகள்” புத்தம் புது புத்தகமாய்ப் புரட்டிப் பார்க்கும் முன்பே இரவல் வாங்கிச் …\nகயன் on புத்தகம் வாசித்தேன் – மகாபாரதம் – பாண்டவர்கள் தருமசீலர்களா\nSaran on குறுங்கவிதை (அ) ஹைக்கூ(வா\nஈ) கதை கேளு கதை கேளு\nஏ) இது நம்ம ஏரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994890", "date_download": "2020-10-29T17:32:35Z", "digest": "sha1:CEPWT7P76AYZVSXYIK2EU6REXUK4XGYQ", "length": 9511, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்பூர் 2வது மண்டலத்தில் 15 கடைகளை உடனடியாக மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்று��ா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்பூர் 2வது மண்டலத்தில் 15 கடைகளை உடனடியாக மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு\nதிருப்பூர், மார்ச் 20: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்களை வருகிற 31ம் தேதி வரை மூடுமாறு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். ஆனாலும், பல இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் உத்தரவின் பேரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை நேற்று 2வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் தலைமையில் சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது திருப்பூர் பி.என்.ரோட்டில் போயம்பாளையம் முதல் புஷ்பா சந்திப்பு வரை பொதுமக்கள் அதிகமாக கூடும் வகையிலும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்த பல்பொருள் அங்காடி, ஜவுளி நிறுவனங்கள், செல்போன் கடைகள் உள்பட 15 கடைகளை உடனடியாக மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்த கடைகளின் முன்பகுதியில் அறிவிப்பும் ஒட்டப்பட்டது. அதில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகளில் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, வீடுகளுக்கு அ��ுப்பப்பட்டனர்.\nநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்\nவெளியூர் வியாபாரிகளுக்கு ரூ.22க்கு இளநீர் கொள்முதல்\nகுடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடிய தண்ணீர்\nஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டும் தீபாவளி திருடர்கள்\nமாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி\nபுளியம்பட்டி அரசு பள்ளி அருகே குப்பைகள் தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி\nதி.மு.க.வினர் மீதான வழக்கை திரும்ப பெற ம.தி.மு.க. வலியுறுத்தல்\nகோவையில் கொரோனா பலி 1.2 சதவீதமாக குறைந்தது\n× RELATED திருப்போரூர் ஒன்றியத்தில் அவலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:02:26Z", "digest": "sha1:VMKXTXLCUR5ZIRQITHVEFCQDJPPTZCPK", "length": 11789, "nlines": 121, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருமந்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது.[1] சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.\nசைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி\n1, 2, 3 - தேவாரம்\n4, 5, 6 - தேவாரம்\n8 - திருவாசகம், திருக்கோவையார்\n9 - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு\n11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)\nதிருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது.[1] இந்நூலுக்கு திருமந்திரர் திருமந்திர மாலை என்று பெயரிட்டுள்ளார்.[1] தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கப்படுகிறது.\nதிருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது. இந்த உட்பிரிவானது தந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதனில் 232 அதிகாரங்கள், 3100 செய்யுட்கள் உள்ளன.[1]\nஇதன் காலம் அறிய முடியாததாய் உள்ளது .\"இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி \"என்ற அவரது பாடல் வரிகள் ..உலகின் முதல் மனிதர் அவராயும் , முதல் சித்தராயும் ,தமிழுக்கு ஆசானாகவும்...இருந்திருக்கின்றார் .\nமேலும் \"அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடி நூறாயிரம் \" என்ற மற்றொரு பாடலால் அவர் எழுதியது பல கோடி பாடல்கள் என்பதும் நமக்கு கிடைத்தது மூன்றாயிரம் பாடல்கள் மட்டுமே என்பது ஆய்வாளர்களின் கருத்து.மேலும் தமிழிலே உள்ள முதல் நூலான திரும���்திரம் முதல் திருமுறையாக வைக்கப் படாமல் பத்தாம் திருமுறையாக வைத்துள்ளதும் சந்தேகத்துக்கிடமாய் உள்ளது என்பர் ஆன்றோர்.\nதிருமந்திரத்தின் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது; முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது;\nஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,\nநின்றனன் மூன்றினுள், நான்கு உணர்ந்தான், ஐந்து\nவென்றனன், ஆறு விரித்தனன், ஏழும்பர்ச்\nசென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே\nதிருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.[2]\nஅன்பு சிவமிர ண்டென்பர் அறிவிலார்\nஅன்பே சிவமாவ தாரும் அறிகிலார்\nஅன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்\nஉடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்\nஉடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்\nஉடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று\nஉடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.[3]\nஅணுவில் அணுவினை ஆதிப் பிரானை\nஅணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு\nஅணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு\nஅணுவில் அணுவை அணுகலும் ஆமே[3]\nஉடம்பார் அழியின் உயிரார் அழிவர்\nஉடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே\nஉடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.[3]\nஅழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று\nமொழிகின்ற முப்பத்து முன்றென்ப தாகுங்\nகழிகின்ற காலறு பத்திரண் டென்ப\nதெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே[3]\n↑ சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்- ஆசிரியர். எஸ்.சூரியமூர்த்தி - பதிப்பாண்டு -2012- நர்மதா பதிப்பகம் சென்னை-17\n↑ 3.0 3.1 3.2 3.3 3.4 திருமந்திரம்- திருமூலர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2020, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.mysteryanime.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:09:56Z", "digest": "sha1:YMOZAURNTY6TAELB3DFOXJRHQ33ASQPN", "length": 10286, "nlines": 157, "source_domain": "ta.mysteryanime.com", "title": "அனிம் நெக்லஸ்கள் மற்றும் பதக்கங்கள் | மர்ம அனிம்", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் +\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் +\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > கழுத்தணிகள் மற்றும் பதக்கங்கள் 2\nவரிசைப்படுத்து சிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nமிஸ்டரிஅனைமின் ஜப்பானிய மற்றும் அனிம் நெக்லஸ்கள் மற்றும் பதக்கங்களின் தொகுப்பு.\nஅரக்கன் ஸ்லேயர் அனிம் நெக்லஸ்கள்\nவழக்கமான விலை $ 9.99\nநருடோ அகாட்சுகி கிளவுட் நெக்லஸ்கள்\nவழக்கமான விலை $ 12.99\nபோகிமொன் கோ குழு கழுத்தணிகள்\nவழக்கமான விலை $ 7.99\nநருடோ சுனாட் அனிம் பதக்கத்தில்\nவழக்கமான விலை $ 9.99\nவழக்கமான விலை $ 12.99\nஒன் பீஸ் அனிம் வைட்பேர்ட் எட்வர்ட்ஸ் நியூகேட் நெக்லஸ்\nவழக்கமான விலை $ 4.99\nடிராகன் பால் இசட் அனிம் வெஜிடா நெக்லஸ்\nவழக்கமான விலை $ 6.99\nஒன் பீஸ் அனிம் ஏஸ் நெக்லஸ்\nவழக்கமான விலை $ 7.99\nஃபுல்மெட்டல் ரசவாதி அனிம் நெக்லஸ்\nவிற்பனை விலை $ 6.99 வழக்கமான விலை $ 8.99 விற்பனை\nவாள் கலை ஆன்லைன் வாள் நெக்லஸ்\nவழக்கமான விலை $ 7.99\nAo இல்லை எக்ஸார்சிஸ்ட் அனிம் நெக்லஸ்\nவழக்கமான விலை $ 9.99\nவழக்கமான விலை $ 9.99\n1 2 3 அடுத்த »\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உள்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2020, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:25:48Z", "digest": "sha1:P3OZKCMVIA7GZBGFYAQDOT6LX4IQ2T4E", "length": 30668, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொரியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nதென் கொரியா 50,423,955 (2014 மதிப்பீடு)[2]\nவட கொரியா 25,300,000 (2014 மதிப்பீடு)[3]\nகொரியம் speakers: 80 மில்லியன்[5]\nPlurality: சமயம் சாராதவர். கிறித்தவம் பின்பற்றுவோர், கொரியப் பௌத்தம், கொரிய shamanism, சியோண்டோயியம், கொரியக் கன்ஃபியூசனியம் பின்னணியினர்.[6][7]\nகொரியர்கள் (Koreans)என்பவர்கள் கொரியத் தீவகம், மஞ்சூரியா ஆகிய இடங்களில் தொல்வரலாற்றுக் காலம் முதல் வாழ்ந்துவரும் மக்கள் ஆவர்.[8] கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளில் 7 மில்லியன் கொரியர்கள் புலம்பெயர்ந்து சீனா, வட அமெரிக்கா, ஜப்பான் போன்ற பசிபிக் விளிம்புக் கடலோர நாடுகளில் வாழ்கின்றனர்.\n2.1 மொழியியல், தொல்லியல் ஆய்வுகள்\n2.2.1 ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்\n2.2.2 ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்\n2.2.3 ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்\n2.2.4 நிகரிணை குறுமவக ஆய்வுகள்\nதென்கொரியர்கள் தங்களை ஆங்குக்-இன் அல்லது ஆங்குக்-சாரம் என்பர்; இவற்றின் பொருள் \"கொரிய நாட்டு மக்கள்\" என்பதாகும். புலம்பெயர்ந்த கொரியர்கள் தங்களை ஆநின் என கூறிக்கொள்கின்றனர். (இதன் பொருள் \"கொரிய மக்கள்\").\nவடகொரியர்கள் தங்களை யோசியோன்-இன் அல்லது யோசியோன் சாரம் என்பர்; இவற்றின் பொருள் \"யோசியோன் மக்கள்\" என்பதாகும். இதே போல சீனக் கொரியர்கள் தங்களைச் சீன மொழியில் சோசியான்சூ (சீனம்: 朝鲜族)எனவோ அல்லது யோசியோன்யோக் எனவோ கூறிக்கொள்கின்றனர். இவை இரண்டுமே \"யோசியோன் இனக்குழு\" எனப் பொருள்படும்.\nநடுவண் ஆசியக் கொரியர்கள் தங்களை கொரியோ-சாரம் என்பர். இது 918 முதல் 1392 வரை ஆண்ட கொரியப் பேர்ரசின் பெயரை குறிப்பதாகும்.\nகொரியர்கள் அல்தாயிக் மொழி பேசும் கொரியத் தீவகக் கால்வழி மக்கள் ஆவர்.[9][10] or proto-Altaic[11] பழங்குடிகள். தொல்லியல் சான்றுகளின்படி முதனிலைக் கொரியர்கள் தென்-நடுவண் சைபீரியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.[12]\nஉலகிலேயே கொரியத் தீவகத்தில்தான் கல்மேடைபோன்ற ஒற்றையறைப் பெருங்கற்படைக் கல்லறைகள் ஏராளமாக நிறை��்துள்ளன. உண்மையில் இங்கே 35,000 முதல் 100,000 ஒற்றையறைப் பெருங்கற்படைக்காலக் கல்லறைகள் உள்ளன.[13] அதாவது, உலகில் உள்ள இவ்வகைக் கல்லறைகளில் 70% கல்லறைகள் இங்குள்ளன. இவை மஞ்சூரியா, சாண்டாங் தீவகம், கியூழ்சு ஆகிய ப்குதிகளிலும் இவை காணப்படுகின்றன. பிற வடகிழக்கு ஆசியப் பகுதிகளில் கானப்படாத இவை மேற்கூறிய இடங்களில் மட்டும் பரவியுள்ளமை இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.\nமாந்தரின ஒய் குறுமவக மரபன் ஆய்வுகள், பன்முறைத் தொடர்ந்துநிகழ்ந்த மாந்தக் குடியேற்றங்கட்குப் பிறகும் கொரியர்கள் தெளிவாக பலகாலமாக அகமணக்குழு வாழ்வில் இருந்தமைக்கான முடிவுகளைத் தெரிவிக்கின்றன. இவர்களில் இப்போது மூன்றுவகை முதன்மை மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் நிலவுகின்றன.[14]\nஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்[தொகு]\nகொரிய ஆண்களில் கொரியத் தீவகம் அல்லது அதைச் சூழ்ந்த பகுதியில் இருந்து பரவிய துணைக்கவையான O-M176 ஒருமைப் பண்புக் குழுவின் (P49) வகையும்[15][16] கிழக்காசியாவில் பொதுவாக நிலவும் ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுவாகிய O-M122 வகையும் உள்ளது.[17][18] பெரும்பாலான கொரிய ஆண்களில் O2b ஒருமைப் பண்புக் குழு தோரா. 30% அளவில் (20% இலிருந்து 37% வரை) அமைகிறது.[19][20][21] to 37%[22]); சில கொரிய ஆண்களின் பதக்கூறுகளில் O3 ஒருமைப் பண்புக் குழு தோரா. 40% அளவில் உள்ளது.[23][24][25] கொரிய ஆண்களில் தோராயமாக 15% அளவுக்கு C-M217 ஒருமைப் பண்புக் குழுவும் கூட நிலவுகிறது.\nசிற்சில வேளைகளில் கொரிய ஆண்களில் தோராயமாக 2% அளவு நிகழ்வெண்ணிக்கையில் D-M174 ஒருமைப் பண்புக் குழு காணப்படுகிறது. (0/216 = 0.0% DE-YAP,[25] 1/68 = 1.5% DE-YAP(xE-SRY4064),[20] 8/506 = 1.6% D1b-M55,[15] 3/154 = 1.9% DE,[21] 5/164 = 3.0% D-M174,[26] 1/75 D1b*-P37.1(xD1b1-M116.1) + 2/75 D1b1a-M125(xD1b1a1-P42) = 3/75 = 4.0% D1b-P37.1,[22] 3/45 = 6.7% D-M174[27]). மேலும் D1b-M55 துணைக்கவை சிறிய பதக்கூறொன்றில் பெரும அளவில் காணப்படுகிறது. இது ஜப்பானிய (n=16) ஐனு மக்களில் மட்டுமன்றி, ஜப்பானியத் தீவகம் முழுவதிலும் நிலவும் மரபுக் குறிப்பான் ஆகும்.[28] கொரிய ஆண்களில் மிக அருகலாகக் காணலாகும் ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களாக, Y மரபன் N-M231 ஒருமைப் பண்புக் குழு தோரா. 4% அளவிலும் O-MSY2.2 ஒருமைப் பண்புக் குழு தோரா. 3% அளவிலும் O2(xO2b) தோரா. 2% அளவிலும், Q-M242 ஒருமைப் பண்புக் குழுவும் R1 ஒருமைப் பண்புக் குழுவும் சேர்ந்து தோரா. 2% அளவிலும் அமைவதுடன் J, Y*(xA, C, DE, J, K), L, C-RPS4Y(xM105, M38, M217), C-M105 போன்ற ஒருமைப் பண்புக் குழுக்களும் உள்ளன.[15][20][29]\nஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்[தொகு]\nஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்[தொகு]\nகொரியர்களின் ஊன்குருத்து மரபன் கால்வழி ஆய்வுகள், டி4 ஒருமைப் பண்புக் குழுக்களின் நிகழ்வெண்ணிக்கை உள்மங்கோலியாவிலும் அருன்பானரிலும் உள்ள கொரிய இனக்குழுக்களில் 23% (11/48) முதல்[30] தென்கொரிய இனக்குழுக்களில் தோரா. 32% (33/103) வரை அமைந்துள்ளது.[31][32] டி4 ஒருமைப் பண்புக் குழு பொதுவாகக் கொரியர்களிலும் வடகிழக்கு ஆசியக் கொரியர்களிலும் அமைந்துள்ளது. அமெரிக்கா, பாலினேசியா, தென்கிழக்கு ஆசியா கொரியர்களில் சிலசமயம் ஊன்குருத்து பி (B) ஒருமைப் பண்புக் குழுவும் அமைவதுண்டு. உள்மங்கோலியாவிலும் அருன்பானரிலும் தென்கொரியா இனக்குழுக்களிலும் ஊன்குருத்து பி. ஒருமைப் பண்புக் குழு தோரா. 10%முதல் 20% வரை காணப்படுகிறது.[21][30][32] ஊன்குருத்து மரபன் ஏ வகை ஒருமைப் பண்புக் குழு தோரா. 7% அளவுக்குத்(7/103) தென்கொரியர்களிலும் 15%வரை (7/48) அருன்பானரிலும் உள்மங்கோலியாவிலும் உள்ள கொரிய இனக்குழுக்களிலும் அமைகிறது.[30][32][33] ஏ வகை ஒருமைப் பண்புக் குழு சுக்சி, எசுக்கிமோ, நா-தேனிக்கள், அமெரிந்துகள், வட, நடுவண் அமெரிக்காவில் உள்ள தொல்குடிகளில் மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது.\nமற்ற அரைப்பகுதி கொரியர்களில் பல்வேறு மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களாக, ஜி (G) வகை, என்9 (N9) வகை, ஒய் வகை, எஃப் வகை,எம்7, எம்8,, எம்9 எம்10, எம்11 வகைகள், ஆர்11 வகை, ய சி வகை, இசட் வகை ஆகிய ஒருமைப் பண்புக் குழுக்கள் அமைகின்றன.[21]\nகொரியர்கள் பொதுவாக அல்தாயிக் மொழி பேசும் வடகிழக்காசிய குழுசார்ந்த மக்கள்தொகையினராகக் கருதப்படுகின்றனர். என்றாலும் அண்மை நிகரிணை குறுமவக ஆய்வுகளின் (Autosomal Tests) முடிவுகள் இவர்கள் கிழக்காசியப் பகுதியின் தெற்கு, வடக்குப் பிரிவுகளின் சிக்கலான இருமைப் பண்புக் கூட்டுத் தோற்றம் கொண்டவராகத் தெரிவிக்கின்றன.கொரியர்களின் ஆண்கால்வழி வரலாற்றைப் புரிந்துகொள்ள, கொரியாவில் இருந்தும் அதைச் சுற்றியமைந்த கிழக்காசிய வட,தென் பகுதிகளில் இருந்தும் மேலும் கூடுதலான ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழு சார்ந்த குறிப்பான்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய ஆய்வில் 25 வகை ஒய்-குறுமவக மரபன் ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கம் சார்ந்த குறிப்பான்களும் 17 வகை ஒய்-குறுமவக குறுந்தொடர் மீ��்வு இருப்புவரைகளும் (Y-STR locii) கிழக்காசியாவின் பலபகுதிகளை சேர்ந்த 1,108 ஆண்களின் ஆய்வுகளில் இனம்பிரிக்கப்பட்டுள்ளன.[34]\nவட, தென் கொரியப் பண்பாடுகள் ஒரே மரபில் இருந்து தோன்றியவை என்றாலும் வட, தென் அரசியல் பிரிவிற்குப் பின்னர் இவர்களது பண்பாடுகள் இன்ரு சற்றே வேறுபாடுகள் கொண்டுள்ளன.\nமுதன்மைக் கட்டுரை: கொரிய மொழி\nகொரிய மக்கள் பேசும் மொழி கொரிய மொழியாகும். கொரிய மொழி ஆங்குல் எழுத்து முறைமையைப் பின்பற்றுகிறது. உலக முழுவதிலும் 78 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் கொரிய மொழியைப் பேசுகின்றனர்.[35]\nயோசியோன் அரசியாக உடையணிந்த கொரியப் பெண்\n2006 இல் நடந்த மரபுவழிக் கொரியத் திருமணம்\nயோசியோன்வகை மரபு உடையணிந்த கொரியக் குடும்பத்தின் அருங்காட்சியகத் தோற்றம்\nயோசியோன்வகை மரபுக் கொரியத் திருமணத்தின் அருங்காட்சியகத் தோற்றம்\n↑ கொரியத் தீவகம் (50 மில்லியன் + 25 மில்லியன்) + கொரியப் புலம்பெயர்ந்தோர் (7மில்லியன்)\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ration-shop-employees-strike/", "date_download": "2020-10-29T16:38:11Z", "digest": "sha1:IBRIYJ3GOABZYLPQSVZRXVYOQRBZ7H6Y", "length": 7967, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6ம் தேதி வேலைநிறுத்தம்!", "raw_content": "\nரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6ம் தேதி வேலைநிறுத்தம்\nரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம் : ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 6ம் தேதி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் கெடுபிடி அதிகரித்து வருவதாக ரேஷன் கடை ஊழியர்கள் புகார் கூறி வருகிறார்கள். சர்க்கரை, அரிசி அளவு குறைந்துள்ளதாக கூறி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், ம���ிவு விலை காய்கறி கடைகளில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு ரேஷன் கடை ஊழியர்களிடமே பிடித்தம் செய்யப்படும் நிலையும் உள்ளது. இதுபோன்ற தொடர் கெடுபிடிகள் கூடாது என்று அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.\nஇந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம், குடோன்களில் இருந்து கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவு, குடும்ப அட்டை தாரர்களுக்கு பொருட்கள் முழுமையாக வழங்குதல், பாக்கெட்டுகளில் அடைத்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.\nஃபார்முலா 1 பந்தய கார்களுக்கு இணையான “டச்சில்” புகாட்டியின் புதிய கார்\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\n2021-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் அறிவிப்பு\nபாம்பே சட்னி ….. 4 நாள் வச்சி சாப்பிட்டாலும் கெடாது\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரையை தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\n13 கல்லூரிகள் முழுமையாக நிரம்பின: பொறியியல் அட்மிஷன் லேட்டஸ்ட்\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்துகிறது\nஅதே நிதிஷ்தான்: அன்று மோடி வேண்டாம்; இன்று மோடி பெயரைச் சொல்லி பிரசாரம்\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/woman-died-in-corona-ward-tirupur-hospital-due-to-lack-of-oxygen-398541.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T16:35:41Z", "digest": "sha1:QGZQ2NKE4V6U2KZOG67OZVSBKK2OWZAF", "length": 18492, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீரென போன கரண்ட்.. மூச்சு திணறியே உயிரிழந்த பெண்.. திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அடுத்த அதிர்ச்சி | Woman died in corona ward Tirupur hospital due to lack of Oxygen - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nஅமெரிக்க வரலாற்றில்.. அதிபர்கள் மீதான கொலை முயற்சிகளும்.. கொலைகளும்.. உச்சகட்ட பாதுகாப்பு பின்னணி..\nகர்ப்பத்திற்கு காரணம் மாமனார் என சந்தேகித்த மாமியார்.. கோபத்தில் மண்டையை உடைத்து கொலை செய்த மருமகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. மனைவி ஜில்லுடன்.. கூலாக வந்து ஓட்டுப் போட்ட ஜோ பிடன்\nஅது குடுத்தாதான் தூங்குவேன்.. அடம் பிடிக்கும் அப்பல்லோ.. ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்\nஅர்ச்சனா மடியில் பாலாஜி.. கதறி அழுத சம்யுக்தா.. குழப்பத்தில் கேப்ரில்லா\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டுமாம்.. பாஜகவை தொடர்ந்து கோதாவில் பனங்காட்டு படை.. போலீசில் புகார்\nபெட்ஷீட்டுடன்.. ராத்திரி நேரம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த பிசினஸ்மேன்.. நடந்த திடீர் ட்விஸ்ட்\n2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி விலை ரூ.7.70 லட்சமா.. சோஷியல் மீடியாவில் கிண்டல்.. எம்எல்ஏ விளக்கம்\nதிருப்பூர் ராம்ராஜ் நிறுவன பெயரில் போலி மாஸ்க்.. 'நேர்மைநாதன் ' உட்பட 3 பேர் கைது\nமுககவசம் அணியாத நபரிடம் ஜாதியை கேட்ட திருப்பூர் போலீஸ்- வைரலாகும் வீடியோ\nதிருப்பூர் வந்தால் எப்படியும் வாழ்ந்துவிடலாம்.. கனவுடன் வந்த பெண்.. நடந்த கொடூரம்.. என்ன நடந்தது\nLifestyle சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை இந்த உணவுகள் குறைக்கிறதாம்\nAutomobiles விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nMovies ஓவரா ஒப்பாரி வச்ச அனிதா.. போதும், போதும்.. ரொம்ப லெந்த்தா போகுது.. சாம் செம கலாய்.. புது புரமோ\nSports கோபத்தில் விரலை காட்டிய ஹர்திக்.. வெற்றிக்கு பின் எகிறிய எம்ஐ.. மோதலுக்கு காரணமே வேறு.. பரபர பின்னணி\nFinance அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை.. சாம்சங்கிற்கு கிடைத்த வெற்றி.. சூடு பறந்த விற்பனையும் ஒரு காரணம்..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென போன கரண்ட்.. மூச்சு திணறியே உயிரிழந்த பெண்.. திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அடுத்த அதிர்ச்சி\nதிருப்பூர்: திருப்பூர் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் கரண்ட் இல்லாததால் மேலும் ஒரு பெண் மூச்சுத்திணறி இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.. இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.\nதிருப்பூர் பூலுவப்பட்டி மும்மூர்த்தி நகரை சேர்ந்த தம்பதி தெய்வமணி - அனுராதா.. இவர்களுக்கு மீனாட்சி, கோமதி, வித்யா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஅனுராதாவுக்கு 45 வயதாகிறது.. ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்... கடந்த 16ம் தேதி இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.. அதனால், திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று முன்தினம் திடீரென இறந்துவிட்டார்.. சிகிச்சை பலனளிக்கவில்லை என்று சொல்லப்பட்டுது.\nஆனால், ஆஸ்பத்திரியில் மின்சாரம் இல்லாததாலேயே மூச்சுத்திணறி அனுராதா இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.. இது தொடர்பாக கலெக்டர் ஆபீசிலும் அனுராதாவின் மகள், உறவினர்களுடன் வந்து மனு தந்தார்.\nஅதில், \"ஐசியூவில்செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் 22ம் தேதி காலை கரண்ட் போய்விட்டது.. அதனால் செயற்கை சுவாச கருவி செயல்படவில்லை... இதனால், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு சாயங்காலம் மாலை 5.30 மணிக்கு உயிர் பிரிந்துவிட்டது.. அதனால், மின்தடை காரணமாக உயிரிழந்தவர்களில் தன் தாயையும் கருத்தில் கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், இதை ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது.. \"கொரோனா வார்டில் கரண்ட் போனது உண்மைதான்.. ஆனாலும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தடை ஏற்படவில்லை... ஏற்கனவே உயிரிழந்த 67 வயது பெண்ணிற்கு சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இருந்தது... அதேபோல, 59 வயது ஆணுக்கும் ரத்தக் கொதிப்பு, நுரையீரல் பாதிப்பு இருந்தது.. அதனால், அவர்கள் இருவரும் நோயின் தாக்கம் அதிகரித்துதான் இறந்தனர்\" என்று விளக்கம் தந்துள்ளது.\nஎனினும், ஒரே ஆஸ்பத்திரியில் கரண்ட் போன அன்றே 3 பேர் உயிரிழந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை தந்து வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஉல்லாசத்துக்கு அழைத்த பனியன் கம்பெனி மேலாளரை கட்டிப்போட்டு உதைத்த மதுரை பெண்கள்.. வீடியோ வைரல்\nதிருப்பூர் அரசு மருத்துவமனை...மின்தடையால்...3வது நபர் இறந்ததாக கலெக்டரிடம் புகார் மனு\nஉடுமலையில் அமைச்சரின் உதவியாளரை கடத்தி விடுவித்ததால் குழப்பம்.. கடத்தியது ஏன்\nதிமுகவின் போலி விவசாயிகள் பேச்சை நம்பாதீங்க.. சிதம்பரத்துக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்: எச்.ராஜா\n70 நாட்களில் 2ஜி வழக்கு விசாரணை- தமிழகத்தில் 2 லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல்.. ஹெச். ராஜா ஆரூடம்\nநோயின் வீரியம் ஒரு புறம்.. நிர்வாக அலட்சியத்தால் ஒரு புறம்.. பறிபோகும் உயிர்கள்.. டிடிவி தினகரன்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 2 பேர் பலியானதாக புகார்\nஇப்படி ஒரு பாசமா.. நினைத்து பார்க்கவே முடியவில்லை.. கண் கலங்க வைத்த திருப்பூர் அண்ணன்-தங்கை\nஇனி நமக்குள் சண்டை வராது.. சீக்கிரம் வீட்டுக்கு வா.. மனைவியிடம் செல்போனில் பேசிய தொழிலதிபர் தற்கொலை\nஅரசுப் பள்ளி மாணவர்களும் இந்தி கற்க வேண்டும்... ஆசையை பகிர்ந்த எல்.முருகன்\nஇந்தி தெரியாது போடா.. அந்த சட்டை டிசைன் யாரோடது தெரியுங்களா.. இதோ இவர்தாங்க\nடி சர்ட் எழுதினால் தமிழ் வளராது.. ஆக்குப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள்.. வானதி ஸ்ரீனிவாசன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-29T15:46:30Z", "digest": "sha1:YQOE3VF3FYM3VBVJVJ4ZV2GMQDVC3SBC", "length": 12482, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "ஆழ்வார் திருநகர் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைஆழ்வார் திருநகர் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை\nஆழ்வார் திருநகர் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளையில் சார்பாக கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக காவல்துறைத் தலைவர் லத்திகா சரணை நேரில் சந்தித்த TNTJ நிர்வாகிகள்: ”தீய சக்திகள் மீது தகுந்த நடவடிக்கை” காவல்துறை தலைவர் உறுதி\nஆழ்வார்திருநகர் கிளையில் ஃபித்ரா விநியோகம்\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2015/02/blog-post_30.html", "date_download": "2020-10-29T17:39:08Z", "digest": "sha1:5KJZIIPVMDWCMAUXE45S2QIEXDOSGNW7", "length": 5566, "nlines": 171, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: வடக்கு அரசியல்வாதிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் சர்வதேச புலி ஆதரவு அமைப்புக்களை திருப்திப்படுத்தவுமே புதிய அரசாங்கம் தீர்மானித்து விட்டது!", "raw_content": "\nவடக்கு அரசியல்வாதிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் சர்வதேச புலி ஆதரவு அமைப்புக்களை திருப்திப்படுத்தவுமே புதிய அரசாங்கம் தீர்மானித்து விட்டது\nவடக்கு அரசியல்வாதிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் சர்வதேச புலி ஆதரவு அமைப்புக்களை திருப்திப்படுத்தவுமே புதிய அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளை பலப்படுத்துவதாகவும், எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் இராணுவத்தினரையும் தண்டிக்க புதிய அரசு தீர்மானித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா.\nபுலி பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் மனித உரிமை மீறலாகாது. இலங்கையில் இடம்பெற்றது சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அல்ல. முப்பது வருட காலம் இந்த நாட்டின் ஒற்றுமையினை சீரழித்த பயங்கரவாதிகளுக்க��� எதிரான போராட்டமாகும். இதில் தமிழ், முஸ்லிம் சமூகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன\" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2016/10/96.html", "date_download": "2020-10-29T17:00:28Z", "digest": "sha1:F6RKPFR25HMN5TK6IFM54D3R2HTVD5RB", "length": 6170, "nlines": 174, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: சிரியாவில் தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு 96 குழந்தைகள் பலி; போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ராணுவம் திடீரென குண்டு வீச்சு!", "raw_content": "\nசிரியாவில் தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு 96 குழந்தைகள் பலி; போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ராணுவம் திடீரென குண்டு வீச்சு\nகடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடக்கும் சிரியாவில் கடந்த மாதம்7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனவே, அரசு ராணுவமும் கிளர்ச்சியாளர்களும் போரிடாமல் அமைதி காத்தனர்.\nஆனால் கடந்த 19-ந் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்கள் வசம் நீண்ட நாட்களாக இந்த அலெப்போ பகுதியை மீட்க ராணுவம் திடீரென குண்டு வீச்சு நடத்தியது..\nஅங்கு குண்டு வீச்சு நடத்தப்பட்டது என்பதை விட குண்டு மழை பொ\nழியப்பட்டது என்றே கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 1900 குண்டுகள் வீசப்பட்டன.\nஇதனால் அலெப்போ மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளும், வானுயர்ந்த கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின. குண்டு வீச்சுக்கு ஆஸ்பத்திரிகளும், மின் நிலையங்களும், குடிநீர் சப்ளை நிலையங்களும் தப்பவில்லை. இவை அனைத்தும் தரைமட்டமாயின.\nஇத் தாக்குதலில் அலெப்போ நகரில் மட்டும் 320 பேர் பலியாகினர். அவர்களில் 96 குழந்தைகள் அடங்குவர்.இது தவிர அலெப்போ மாகாணத்தில் குண்டு வீச்சில் இடிந்து தரை மட்டமான வீடுகளில் இடிபாடுகளில் சுமார் 3 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் 1 லட்சம் பேர் குழந்தைகள் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://puthiyaparvaitv.com/archives/category/news/business", "date_download": "2020-10-29T16:49:39Z", "digest": "sha1:5EHWQZ7KXCTBWCEEG62AX37CTB3HEQ2M", "length": 16799, "nlines": 238, "source_domain": "puthiyaparvaitv.com", "title": "வணிகம் – PuthiyaParvaiTv.Com", "raw_content": "\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஇனி ��ேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. \nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nமனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி \nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஇந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. \nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஇனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. \nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nமனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி \nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஇந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. \nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; ��ளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nதங்கத்தில் முதலீடு செய்வது லாபமா நஷ்டமா\nஉணவு சேவை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் \nHome Category செய்திகள் வணிகம்\nஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ \nமோடி அறிவித்த BHIM செயலி சேவைக்கு இப்படியொரு நிலையா..\nபணமதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் மின்னணு பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப பேடிஎம், கூகிள், போன்பே ஆகிய நிறுவனங்கள் சமானியர்களும் பயன்படுத்தும்...\nசென்னை வர்த்தக மையத்தில் தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் தொழில் கண்காட்சி \nதேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் குறித்து கருத்தரங்கம் மற்றும் தொழில் கண்காட்சி. டிசம்பர் 28 29 நந்தம்பாக்கம் , சென்னை வர்த்தக மையம் தமிழ்நாடு சிறுதொழில்...\nஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் சென்னையில் அறிமுகம் \nதொழில்நுட்ப நிறுவனமான ஆசுஸ் இந்தியா தனது அதிநவீன புதிய ஸ்டோரை சென்னையில் தொடங்குவதாக அறிவித்தது. ஆசுஸ் இந்தியாவின் விநியோக மற்றும் வணிக மேலாளர் பியூஷ் சேத் மற்றும்...\nஇந்தியாவில் மீண்டும் சாம்சாங் டிவி \nசாம்சங் இந்தியா ஒரு வருடத்திற்குப் பிறகு தொலைக்காட்சி உற்பத்தியை இந்தியாவில் மீண்டும் ஆரம்பிக்கிறது. எல்இடி டிவிக்களை தயாரிக்கும் செல் பேனல் மீதான இறக்குமதி வரியை ரத்து இந்திய...\nகோனே நிறுவனம் 450 கோடி முதலீட்டில் சென்னையில் தனது மின்தூக்கி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது\nமின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் தயாரிப்பில் உலகில் முன்னணியில் உள்ள, கோனே கார்பரேஷனின் முழு உரிமம் உள்ள துணை நிறுவனமான, ’கோனே எலிவேட்டர் இந்தியா நிறுவனம்’ தனது...\nவாராக் கடன் சிக்கலில் வங்கிகள்.. கடனை கட்ட முடியாமல் தவிக்கும் மின்சார நிறுவனங்கள்\nஇந்தியாவில் ஆற்றல் சாரா மின்சார நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய கடன் தொகையினை ஒழுங்காக கொடுக்காததால், மீண்டும் இந்திய வங்கிகளில், வாராக் கடன் பிரச்னை தலை எடுக்கத் தொடங்கி...\nஆன்லைன் மளிகை வியாபாரம் ரூ.74,000 கோடிக்கு அதிகரிக்கும்.\nஆன்லைன் மளிகை வியாபாரம் வரும் 2023ம் ஆண்டில் 55 சதவிகிதம் அதிகரித்து 74,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று ஆய்வு நிறுவனமான ரெட்சீர் அறிக்கையில��� கூறியுள்ளது.சர்வதேச அளவில்...\nபெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கும்.. மத்திய அரசின் அதிரடி முடிவு \nபெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும், முதலீடுகளை அதிகரிக்கும் விதமாகவும் மத்திய அரசு கடந்த புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இனி எரிபொருள் சந்தையில்...\nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் \nமொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..\nபிளிப்கார்ட் அமேசான் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி \nபைஜூ ரவீந்திரன் சொத்து மதிப்பு ரூ. 37,00,000,00,000… (ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரம் கோடிகள்)\nசொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது\nபத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.\nமின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி\nகிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி \nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.lifeberrys.com/news/chief-minister-mother-body-cremated-15013.html", "date_download": "2020-10-29T17:16:06Z", "digest": "sha1:HNOCHFNJWPPBESCKXQ7TLWRGBMF7EATP", "length": 5666, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "முதலமைச்சரின் தாயார் உடல் தகனம்; தமிழக ஆளுநர் இரங்கல் - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nமுதலமைச்சரின் தாயார் உடல் தகனம்; தமிழக ஆளுநர் இரங்கல்\nமுதலமைச்சரின் தாயார் உடல் தகனம்; தமிழக ஆளுநர் இரங்கல்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், அவருக்கு வயது 93. இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார்.\nதகவல் அறிந்து சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனு��் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.\nமுதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் மறைந்த முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் உடல் வீட்டில் இருந்து மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.\nஇதற்கிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள்...\nலடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு...\nஅரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3-வது நபர் கைது...\nஅகமதாபாத் அருகே மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்...\nபொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது -...\nபிரான்சில் தேவாலயத்தில் பயங்கரவாதி கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொலை...\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு...\nபிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bqn/Bulgarian+Sign+Language", "date_download": "2020-10-29T17:41:19Z", "digest": "sha1:AWSBTV2R2DFQG2XTOEOEMFGNJSCCPXKD", "length": 5435, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bulgarian Sign Language", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nBulgarian Sign Language மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bwm/Munduguma", "date_download": "2020-10-29T17:08:29Z", "digest": "sha1:OIINKATE7JTM7VWRMOH37QSEGM5TQSTI", "length": 5746, "nlines": 29, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Munduguma", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nMunduguma மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=20269", "date_download": "2020-10-29T15:53:29Z", "digest": "sha1:4YVLDWMRZOAH2VRNOEBRB4AZ533NXHTZ", "length": 11867, "nlines": 78, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்களும்... ஏற்படுத்தும் பாதிப்புகளும்...", "raw_content": "\nஅறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்களும்... ஏற்படுத்தும் பாதிப்புகளும்...\nசில வியாதிகள் அறி���ுறிகள் இல்லாமலேயே தோன்றுகின்றன. அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.\nசளி, இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை கொரோனா நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த அறிகுறிகள் இல்லாமலேயே சிலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதுபோலவே சில வியாதிகள் அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றுகின்றன. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிய முடியாமல் இறுதிகட்டத்திற்கு முந்தைய நிலையில்தான் நோயின் வீரியம் வெளிப்பட தொடங்கும். எந்தவியாதியாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால்தான் தீவிர சிகிச்சை அளித்து குணப்படுத்தமுடியும். இல்லாவிட்டால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டால்தான் நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.\nநீரிழிவு நோய்: ‘சைலெண்ட் கில்லர்’ எனப்படும் அமைதியான கொலையாளியாக நீரிழிவு நோய் கருதப்படுகிறது. ஏனெனில் நீரிழிவு நோய் ஒருவருக்கு இருப்பதை சுலபமாக கண்டறிவது கடினம். அதிலும் டைப்-2 நீரிழிவு பாதிப்பு என்றால் ஆரம்பகட்டத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோய் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டறியமுடியாமலே போய்விடும். இறுதிகட்டத்தில் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். சில சமயங்களில் அந்த அறிகுறிகளும் தெளிவற்றதாக அமைந்துவிடும்.\nகணைய புற்றுநோய்: புற்றுநோயின் கொடிய வடிவங்களில் ஒன்றாக கணைய புற்றுநோய் அமைந்திருக்கிறது. இறுதிகட்டத்தை நெருங்கும் வரை எந்த அறிகுறிகளும் தெரியாது. அதன் பிறகுதான் மஞ்சள் காமாலை, வயிற்றின் மேல்பகுதியில் வலி, எதிர்பாராதவிதமாக அதிக எடை இழப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். அப்போதும் உடனே சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் கடும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.\nஆஸ்டியோபோரோசிஸ்: எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்கும். ஆனால் ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாது. எலும்புகளில் லேசாக பாதிப்பை ஏற்படுத்தி படிப்படியாக எலும்புகள் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகிவிடும். நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றமுடியாத நிலைக்கு ஆளாக நேரும்.\nமாரடைப்பு: சிலருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படும். இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்தம் செல்லமுடியாமல் தடைபடும்போது ‘சைலண்ட் ஹார்ட் அட்டாக்’ எனப்படும் மாரடைப்பு ஏற்படும். மாரடைப்பு ஏற்படப்போகிறது என்பதை சம்பந்தப்பட்டவரால் உணரமுடியாது. எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. சாதாரண மார்பு வலி, மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் எப்போதாவது வெளிப்படக்கூடும்.\nசிறுநீரக நோய்கள்: ஆரம்பகால கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் யூகிக்க முடியாது. பெரும்பாலும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் சிறுநீரக நோய் பாதிப்புக்கும் ஆளாகுவார்கள். ஆதலால் அவர்கள் ‘யூரின் மைக்ரோ அல்புமின்’ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. அந்த பரிசோதனை முடிவுதான் நோய் பாதிப்பை கண்டறிய உதவும்.\nஎச்.ஐ.வி.: ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. நோய் எதிர்ப்பு குறைபாடு தன்மையை உருவாக்கும் வைரஸ் இதற்கு மூலகாரணமாக இருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு பிறகு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால் பெரும்பாலும் அவை பிற நோய்களுக்கான அறிகுறியாகவே அமைந்துவிடும். அதனால் எளிதில் கண்டறிவது கடினம்.\nதேங்காய் எண்ணெயின் 16 தோல் நன்மைகள் இங்கே.\nஉலர்ந்த கைகள் இல்லை தேங்காய் எண்ணெயை உட்கொள்வதன் மூலம் உலர்ந்த கைகளால் பிரச்சினையை நீங்கள் தீர்க்க முடியும். நீங்கள் கேரேஜுக்கு அருகில் அல்லது மடுவில் சிறிது தேங்காய் எண்ணெயை வைத்திருக்க வேண்டும\n அப்போ இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க...\nநாங்கள் உங்களுக்காக சில பயிற்சிகளைக் கொண்டு வந்துள்ளோம், இந்த உடற்பயிற்சியை செய்வதன் மூலம் முதுகுவலியிலிருந்து விடுபடலாம். எனவே இந்த பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வோம். கொரோனா வைரஸ் காரணமாக பூட்டப\nகொரோனா பிடியிலிருந்து கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/delhi-police-constable-dragged-on-car-bonnet-viral-video-024393.html", "date_download": "2020-10-29T17:24:38Z", "digest": "sha1:6Y5HE35VCZKFK2GCX44T3MMNWK7TKGYO", "length": 22071, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "காரின் பானெட் மீது விழுந்த காவலர்... அப்படியே ஓட்டி சென்ற டிரைவர்... அடி வயிற்றை கலங்க வைத்த வீடியோ - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாரின் பானெட் மீது விழுந்த காவலர்... அப்படியே ஓட்டி சென்ற டிரைவர்... அடி வயிற்றை கலங்க வைத்த வீடியோ\nகாரின் பானெட் மீது காவலர் தவறி விழுந்த நிலையில், ஓட்டுனர் காரை நிறுத்தாமல் அப்படியே ஓட்டி சென்ற காணொளி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஇந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாக உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.\nஇந்தியாவில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுடன், சில சமயங்களில் வாகனங்களை கண்மூடித்தனமாகவும் இயக்குகின்றனர். அப��படி இயக்கப்பட்ட கார் ஒன்றை, புது டெல்லி போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த காவலர் ஒருவர் தடுக்க முயன்ற போது, அவருக்கு ஏற்பட்ட அனுபவம், சக காவலர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nபுது டெல்லியில் உள்ள டயூலா குவான் பகுதியில், போக்குவரத்து காவலர் ஒருவர், வழக்கம் போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக, கார் ஒன்று தாறுமாறாக வந்து கொண்டிருந்தது. போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் அந்த காரை நிறுத்தி, போக்குவரத்து காவலர் விசாரணை செய்து கொண்டிருந்தார்.\nபோக்குவரத்து காவலர் காரின் முன்பகுதியில் நின்று பேசி கொண்டிருந்த சூழலில், காரின் ஓட்டுனர் திடீரென வாகனத்தை இயக்கினார். இதன் காரணமாக காரின் பானெட் மீது, போக்குவரத்து காவலர் தவறி விழுந்தார். ஆனால் பானெட் மீது போக்குவரத்து காவலர் விழுந்தது தெரிந்தும் கூட, ஓட்டுனர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டி சென்றார்.\nபானெட்டின் மீது காவலர் தொங்கி கொண்டிருக்க, அந்த காரின் ஓட்டுனர் அப்படியே காரை ஓட்டி சென்ற காட்சிகள், அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. சமூக வலை தளங்களில் இந்த காணொளி தற்போது வேகமாக பரவி வருகிறது. காரின் பானெட்டை பிடித்தபடி, காவலர் போராடுவதை இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது.\nகொஞ்ச தூரம் சென்ற பிறகு, பானெட்டில் இருந்து அவர் தவறி விழுகிறார். சாலை மிகவும் பரபரப்பாக இருந்த சமயத்தில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர், காரின் சக்கரங்களுக்கு நெருக்கமாக சாலையில் அப்படியே விழுந்துள்ளார். காரின் சக்கரங்கள் அவர் மீது ஏறியிருந்தாலோ அல்லது பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் மோதியிருந்தாலோ அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும்.\nஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. கீழே விழுந்த உடனேயே அந்த காவலர் எழுந்து விடுவதை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. அத்துடன் அவ்வழியாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஏறி, அந்த காரை அவர் துரத்தி செல்ல முடிவதையும் காண முடிகிறது. முன்னதாக போக்குவரத்து காவலர் கீழே விழுந்த உடனேயே, காரின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி விட்டார்.\nஎனினும் அடுத்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், அவர் பிடிபட்டு விட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் அவரது பெயர் சுபம் எனவும், அவருக்கு எதிராக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்பாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில், இது மாதிரியான சம்பவங்கள் சில முறை நடந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது புது டெல்லியில் நடந்துள்ள இந்த நிகழ்வு, வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள் மத்தியில், பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகடை கடையாக ஏறி, இறங்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர் டிமாண்ட்... ஏன் தெரியுமா\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nசெம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nடப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர�� வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vishnu-vishal-selfie-with-jwala-gutta/", "date_download": "2020-10-29T16:59:23Z", "digest": "sha1:LLKGZVM7QE2PORMZKUWIMUUYADDA4K4X", "length": 9840, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேட்மிண்டன் வீராங்கனையுடன் விஷ்ணு விஷாலின் நெருக்கமான செல்ஃபி – நட்பா? காதலா? என ரசிகர்கள் கேள்வி!", "raw_content": "\nபேட்மிண்டன் வீராங்கனையுடன் விஷ்ணு விஷாலின் நெருக்கமான செல்ஃபி – நட்பா காதலா\nசேத்தன் ஆனந்தை 2005-ல் மணம் புரிந்து 2011-ல் விவாகரத்தானவர்.\nதனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் விஷ்ணு விஷால்.\nஇவரும் இவரது காதல் மனைவி ரஜினி நட்ராஜும் கடந்தாண்டு விவாகரத்து செய்துக் கொண்டனர். அதற்கான காரணத்தை சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்க்காணலில் தெரிவித்தார் விஷ்ணு.\nஆன் ஸ்கிரீனில் ரொமான்ஸ் நன்றாக வர வேண்டும் என்பதற்கா தான் நடிகைகளிடம் ஃப்ரெண்ட்லியாக பழகியதை, தன் மனைவி தவறாக எடுத்துக் கொண்டார் என அதில் கூறியிருந்தார்.\nதற்போது ’ஜெகஜால கில்லாடி, காடன், பில்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.\nஇந்நிலையில், ஓய்வு பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபீக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர். இருவரும் நெருக்கமாக இருக்கும் அந்தப் படத்தை ட்விட்டர் பக்கத்தில் முகப்பு ட்வீட்டாகவும் வைத்திருக்கிறார் விஷ்ணு.\nஇதைப் பார்த்த ரசிகர்கள், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறீர்களா என்ற வண்ணம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலரோ, இவருக்காகத் தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்தீர்களா என்றும் கேட்டு வருகிறார்கள்.\nகிரிக்கெட் வீரர் அஸ்வின், ‘பயோபிக் ஷூட்டிங்கா’ எனக் கேட்டிருந்தார். அதற்கு, ‘நாம் சந்திப்போம்’ என பதிலளித்திருக்கிறார் விஷ்ணு.\nஇந்நிலையில், விஷ்ணுவும், ஜுவாலாவும் 6 மாதங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும் இன்னும் முறைப்படி திருமணம் நிச்சயிக்கப்படவில்லை எனவும் கூறுகிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.\nஇதற்கிடையே விஷ்ணுவை விட மூத்தவரான ஜுவாலா ப���ட்மிண்டன் வீரர் சேத்தன் ஆனந்தை 2005-ல் மணம் புரிந்து 2011-ல் விவாகரத்தானவர். இந்த விவாகரத்துக்குக் காரணம் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனுடன் ஜுவாலா கொண்டிருந்த காதல் என அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nஎஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல் ஏன்\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nமுகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்\nபெண்களின் ‘பிங்க் பேன்ட் சூட்’ அரசியல்: இந்தியாவிலும் இருக்கிறதா\nமனஅழுத்தத்தைக் குறைக்கும் கறிவேப்பிலை குழம்பு ரெசிபி\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-heart-evaluation-hospitalised/", "date_download": "2020-10-29T17:25:49Z", "digest": "sha1:6UEQQVYKIFCU2D3WO5Z37P3VMZ2SIFFZ", "length": 8278, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வைகோவிற்கு இதய சிகிச்சை – மீண்டும் மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nவைகோவிற்கு இதய சிகிச்சை – மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nVaiko : வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் இரண்டு வார காலம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதய சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்த���ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமதிமுக பொதுச்செயலாளர் மருத்துவ பரிசோதனைக்காக, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் நேற்று ( 19ம் தேதி) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னை புறப்பட்டுச்சென்றார். இதனிடையே, நேற்று மாலை அவர் திடீரென போரூர் ராமச்சந்திரா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதய சிகிச்சைக்காக, வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், டாக்டர்கள் இரண்டு வார காலம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து, ம.தி.மு.க., அவைத் தலைவர், துரைசாமி வெளியிட்ட அறிக்கை:வைகோவை, இரண்டு வார காலம் ஓய்வெடுக்குமாறு, டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அதனால், இரண்டு வாரங்களுக்கு, வைகோ பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வைகோவை நேரில் காணவோ, தொலைபேசி, மொபைல் போன் வாயிலாகவோ தொடர்பு கொள்ளக் கூடாது. வைகோ, நலமாக இருக்கிறார்.இவ்வாறு, அவர்கூறியுள்ளார்.\n ஒரு கோடி ரூபாய் காரை கொளுத்தி வீடியோ வெளியிட்ட பிரபலம்\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் ���ீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/cinema/04/289251", "date_download": "2020-10-29T16:05:18Z", "digest": "sha1:5OTCY7TBMIS4YKTJF5HO4H7JCK2KLWHT", "length": 5111, "nlines": 22, "source_domain": "viduppu.com", "title": "நடிகையர் திலகம் சாவித்திரியை உறித்து வைத்த அவரது மகள்!.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்.. - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nநடிகையர் திலகம் சாவித்திரியை உறித்து வைத்த அவரது மகள்.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்..\nசினிமாவில் நடிப்பிற்கௌ என்று ஒரு பேர் இருக்கும். அதில் நடிகர் சிவாஜி, எம்ஜிஆர் போன்றவர்கள் ஆனால் பெண்களில் முக்கிய நடிகையாக இருந்து நடிகையர் திலகம் என்ற பெயரை தமிழ் சினிமாவில் பெற்றவர் சாவித்திரி..\n30 வருடகால சினிமாத்துறையில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நடிகை சாவித்திரிசமீபத்தில் இவரின் வாழ்க்கை வரலாறு படத்தினை சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து தேசிய விருதினையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் சாவித்திரி-ஜெமினி கணேஷனுக்கு பிறந்த மகள் மகனை யாரும் அறிந்திராத ஒன்றும். 61 வயதான விஜய் சாமுண்டேஷ்வரியின் குழந்தை பருவ புகைப்படத்தை அவரது முகநூலில் வெளியிட்டுள்ளார்.\nதன் மகளை சாவித்திரியும், ஜெமினி கணேசனும் கொஞ்சும் புகைப்படம் தான் அது.\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/2018-04-14", "date_download": "2020-10-29T17:22:58Z", "digest": "sha1:BHRBLOENKBKOZ6EGMBIIXSHITREQRJI7", "length": 13354, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "14 Apr 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nசத்தமில்லாமல் நடந்து முடிந்த பாடகர் சாய் சரண் திருமணம்... வெளியான புகைப்படம்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பிரபல நடிகர்கள் இணைந்த கொம்பு வச்ச சிங்கம்டா பாடல்\nகாஜலிடம் காதலை சொல்ல முயற்சித்த பிரபல நடிகர்\nபிக்பாஸ் ஆரவ் ரிலீஸ் செய்த ஆதன் குறும்படம்\nசாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் நடிகையர் திலகம் டீசர்\nஜூலியை கேலி செய்தவர்களை உறைய வைத்த விசயம்\nபிரபல நடிகை பூமிகாவா இது\nஇறந்துபோன பிரபல நடிகையாக மாறும் காஜல் அகர்வால்\nஎல்லா மீடியாவும் இதை கவனியுங்கள், உலகத்துக்கு தெரியப்படுத்துங்கள் - வரலட்சுமி கோரிக்கை \nவிஜய் சார் எனக்கு செய்த விசயத்தால் மெய் மறந்து போனேன்\nதமிழ் பட வெளியீட்டில் புதிய மாற்றம் - ஏகோபித்த ஆதரவு \nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்க்கப்பட்ட மகாநதி படத்தின் டீஸர்\nதமிழ் நடிகை அக்ஷய் ராவ் இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி உடையிலா- வைரல் புகைப்படம் உள்ளே\nபோராட்டத்தின் வெற்றி, நிர்வாண நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு சந்தோச செய்தி \nவிஜய், சூர்யாவையும் பின்னுக்கு தள்ளிய உலக பிரபலம்\nஒரு விஷயத்துக்கு தல-தளபதிக்கு வாழ்த்து சொன்ன தருணம்- யாரும் பார்த்திராத பதிவு, ஆச்சரியப்படும் ரசிகர்கள்\nசிம்பு ரசிகனிடம் விக்ரம் செய்த குறும்பு, கியூட் வீடியோ உள்ளே\nகேலி பேசியவர்கள் அனைவரையும் திருப்பி அடித்த தளபதி\nஅப்பா வயது நடிகருக்கு ஜோடியாகும் இளம் நடிகை\nராஜலட்சுமி-செந்தில் பாடலை கேட்டு பிரபுதேவா என்ன கூறியுள்ளார் தெரியுமா அட இதுவும் நல்லா இருக்கே\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா செய்த விஷயம்- கோபத்தில் விஜய் ரசிகர்கள்\nகாவேரி பிரச்சனைக்காக கானா பாலாவை வைத்து இளைஞர்கள் செய்த செயல் \nஅடங்கப்பா இப்படியெல்லாமா அஜித் செய்வார், நீங்களே டென்ஷன் ஆவிர்கள்\nயாரும் செய்யாத ஒன்றை செய்து பிரம்மிக்க வைத்த விஜய் ரசிகர்கள்\nநிர்வாண போராட்டம் நடத்திய ஸ்ரீ ரெட்டியை தொடர்ந்து குவியும் புகார்கள் மோதலில் நடிகைகள்\nகாவேரி பிரச்சனைக்காக கானா பாலாவை வைத்து இளைஞர்கள் உருவாக்கிய பாடல்\nபிரபாகரன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பிரியமானவள் சீரியல் பிரபல நடிகரின் உண்மை\nவிஜய் 62வது படத்தில் வரலட்சுமி இப்படிபட்ட வேடத்தில் நடிக்கிறாரா\n பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஆவேசம்\nபிக்பாஸ் 2 சீசனில் இந்த யூடியூப் பிரபலம் கலந்து கொள்கிறாரா\nஉங்களுக்கு பிடித்த பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்\nதோனி மற்றும் சுரேஷ் ரெயினாவுடன் அட்டகாசத்தில் இறங்கிய சுட்டி அஸ்வந்த்- வைரலாகும் புகை���்படம்\nஇனிய நாளில் முருகதாஸின் ஆதங்கம், ஏன் தெரியுமா\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்து ரசிகர்களிடம் வைரலான நடிகை சமந்தா- ஹாட் புகைப்படம் இதோ\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் புதிய புகைப்படங்கள்\n2வது வருடத்தில் தெறி- ரசிகர்கள் கொண்டாட வேறொரு விஷயத்துக்காக விஜய் கூறிய வாழ்த்து வீடியோ\nஇதற்கு மேல் என்ன வேண்டும் கொதித்து எழுந்த யுவன் ரசிகர்கள்\nதல அஜித்துடன் தோனி, ரசிகர்கள் கொண்டாட்டம் வீடியோ உள்ளே\nபெண்களுடன் அது இல்லாமல் நடிகரால் இருக்க முடியாது, எந்த அளவிற்கு என்றால்- ஸ்ரீரெட்டி பகீர் பேட்டி\nஅஜித் மாதிரி கருப்பா இருக்கான் - சூரியின் அம்மா செய்த ரகளை\nபிரியா வாரியரை படுத்தி எடுத்த பிரபல தொலைக்காட்சி\nபுடவையில் சமந்தாவின் ஹாட்லுக் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/apr/11/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3130815.html", "date_download": "2020-10-29T17:38:24Z", "digest": "sha1:TTWWWMZRGQESBXYC5RZ2F4U4KHXF57S3", "length": 9214, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் பேரவைத் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி திருப்போரூரில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.\nமுன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் நாவலூர் முத்து, மாவட்டத் துணைச் செயலர் யஷ்வந்த் ராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஅதேபோல், செங்கல்பட்டு சின்னநத்தம், பெரியநத்தம் பகுதிகளில் அதிமுக நகரச் செயலர் செந்தில்குமார் தலைமையில், பாமக , தேமுதிக , பாஜக, புரட்சி பாரதம், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.\nஅமமுக வேட்பாளர் ஏ.முனுசாமி செங்கல்பட்டு சார்-ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சக்தி விந��யகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பொதுமக்களிடம் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.\nஅப்போது, நகரச் செயலர் செந்தில்குமார், காட்டாங்கொளத்தூர் ஒன்றியச் செயலர் கஜா , மாணவரணி மாவட்டச் செயலர் பாபு (எ) சீனிவாசன், மாவட்டப் பாசறைச் செயலர் எஸ். ஏ.சுபாஷ் ஆனந்த் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2015/03/", "date_download": "2020-10-29T16:48:54Z", "digest": "sha1:NRY6AER252DC73NDXNFRM7AJHTVZRAG7", "length": 33951, "nlines": 244, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: March 2015", "raw_content": "\nதாய்லாந்தில் ரெயில்கள் மோதல்: 52 பேர் காயம்\nபாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து டென் சாய் நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இரவு 10.15 மணியளவில் அயுத்தயா மாகாணத்தில் சென்ற போது நின்று கொண்டிருந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பயங்கரமாக மோதியது.\nஇதனால் பாங்காக்–டென்காய் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர்.\nஇந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 52 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகாயமடைந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டினர். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை சேர்ந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் தங்கியுள்ளனர்.\nஜெர்மன் விமான விபத்து விசாரணையில் திருப்பம்: துணை விமானிக்கு மன அழுத்த நோய் இருந்ததாக தகவல்\nஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்த��� ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 144 பயணிகள் உள்ளிட்ட 150 பேரும் பலியாகினர்.\nவிபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் பதிவான குரலை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பூட்டப்பட்ட விமானியறையை வேகமாக தட்டியபடி கதவை திறக்க சொல்லும் ஒரு விமானியின் குரல் பதிவு கிடைத்துள்ளது.\nஅதாவது காக்பிட்டில் இருந்து விமானி வெளியே சென்ற சமயம் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததும், அப்போது துணை விமானி லுபிட்ஸ் மட்டுமே உள்ளே இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விமானி காக்பிட் அறையைத் திறக்கும்படி பலமுறை கதவைத் தட்டியும் துணை விமானி லுபிட்ஸ் திறக்காததால், அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு மலையில் விமானத்தை மோதியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர்.\nஇந்நிலையில், காக்பிட்டில் இருந்த துணை விமானி லுபிட்ஸ் கடும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஜெர்மன் பில்டு டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\n2009-ம் ஆண்டு கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர்களிடம் தொடர்ந்து உளவியல் ஆலோசனை பெற்று வருவதாகவும் பில்டு டெய்லி கூறியுள்ளது. ஜெர்மன் விமான போக்குவரத் ஆணையத்திடம் இருந்து பெற்ற ஆவணங்களை சுட்டிக்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதனை உறுதிப்படுத்தும் விதமாக, பயிற்சியின்போது அந்த துணை விமானி லுபிட்ஸ் குறிப்பிட்ட காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், 2013ல் அவர் மீண்டும் ஏர்பஸ் ஏ320 விமானத்தை இயக்குவதற்கு தகுதி பெற்றதாகவும் லூப்தான்சா தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஎனவே, மன அழுத்தத்தில் இருந்த அவரால் எப்படி விமானத்தை சரியாக இயக்க முடியும் அவருக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது அவருக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்று புதிய கேள்விகள் எழுந்துள்ளன.\nபுலிகளுக்கு ஆதரவான பிரிவினைவாத சக்திகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன: மஹிந்த ராஜபக்ஸ\nநாட்டில் புலிகளுக்கு ஆதரவான பிரிவினைவாத சக்திகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக முன்னாள் ஜனாத���பதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்திற்கு அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஜே.என்.பி. கட்சி, மஹஜன ஐக்கிய முன்னணி, புதிய இடதுசாரி முன்னணி மற்றும் பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமராக்குமாறு கோரி கூட்டங்களை நடத்தி வருகின்றது.\nஇந்த கூட்டத் தொடரின் மற்றுமொரு கூட்டம் நேற்றைய தினம் இரத்தினபுரியில் நடைபெற்றது. நாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக செயற்பட மக்கள் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டுமென மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.\nகடந்த ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் புலிகளுக்கு ஆதரவான தேசவிரோத சக்திகளின் கரம் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். போராடுவதற்கு தேவையான தைரியம் எம்மிடம் உள்ளது என்பதனை சூழ்ச்சிகாரர்களுக்கு புரியச் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை, அபிவிருத்தி அடைந்த நாடுகள் நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகடும் மழையையும் கருத்திற் கொள்ளாது இரத்தினபுரி கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.\nபிரிவினைவாத அதிகாரங்களை நீக்கியதன் பின்னரே 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்: தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர\nபுலிகளுக்கு ஆதரவான பிரிவினைவாத அதிகாரங்கள் நீக்கப்பட்டதன் பின்னரே 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.\nநாட்டின் ஐக்கியத்திற்கு 13ம் திருத்தச் சட்டம் பெரும் சவாலாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரிவினைவாத அதிகாரங்கள் அனைத்தும் முதலில் நீக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.\nகுறிப்பாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள், மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம், மத்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி நேரடியாக வெளிநாட்டு நிதி உதவிகளை மாகாண முதலமைச்சர் பெற்றுக் கொள்வதற்கான உரிமை போன்றனவற்றை ரத்து செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த அதிகாரங்களை ரத்து செய்யாது, 19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.\nபிரான்சின் தெற்கு பகுதியில் 150 பயணிகளுடன் ஏ320 ரக விமானம் நொறுங்கி விபத்து\nபிரான்சில் 142 பயணிகளுடன் சென்ற ஏர்பஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. தெற்கு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் விமானம் விழுந்து நொறுங்கியது.\nஇந்த பயணிகள் விமானம் ஆல்ப்ஸ் மலை மீது பறந்து கொண்டிருந்தபோது, கீழே விழுந்து நொறுங்கியதாகவும், பயணிகள் மற்றும் ஊழியர்கள் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது.\nஜெர்மனியின் டஸ்செல்டார்ப்பிலிருந்து, ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.\nஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன் விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅந்த விமானத்தில் மொத்தம் 150 பேர் பயணித்ததாகத் தெரியவந்திருக்கிறது.\nவிபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டுசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிக்ஞை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.\nஅந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் எனும் நம்பிக்கை குறைவாகவே உள்ளது என்று பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் தெரிவித்துள்ளார்.\nவிமானம் விழுந்து நொறுங்கிய வேகத்தைப் பார்த்தால், விமானிக்கு மாற்று நடவடிக்கை எடுக்க நேரமே இருந்திருக்கவில்லை என்றும், ஏதோ ஒரு பேரழிவு நடந்திருக்கவேண்டும் என்பதையும் காட்டுவதாக செய்தியாளர் கூறுகிறார்.\nஇறந்தவர்களில் பெரும்பாலோனோர் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி தேசத்தவர்கள். விமான விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த ஏங்கலா மெர்க்கல் தான் இந்த விபத்து நடந்த இடத்துக்கு புதன்கிழமை செல்லவிருப்பதாகக் கூறியிருக்கிறார்.\nஎதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் அமைக்கப்படும் கூட்டணி ஒன்றிலேயே போட்டி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ���ாஜபக்ச\nஎதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் அமைக்கப்படும் கூட்டணி ஒன்றிலேயே போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாரஹன்பிட்டியவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nபல அரசியல் கட்சிகள் தமக்கு அழைப்பை விடுத்து வருவதாகவும், ஆனால், ஏனைய அரசியல் கட்சியின் கீழ் தாம் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாழ்த்து தெரிவித்துள்ளார். மாத்தறை, தெலிஜ்ஜவில சமரசிங்ஹாராம அறநெறிப் பாடசாலையின் நேற்று மாலை, மாணவத் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நான் தற்போது ஓய்வில் இருக்கிறேன். அரசியல் தீர்மானங்களை நான் தற்போது எடுக்கப் போவதில்லை. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த தேசிய அரசாங்கம் பற்றி பேசும் போது சிலர் சிரித்தனர். கேலி செய்தனர். ஆனால், இன்று உருவாகியுள்ள தேசிய அரசாங்கத்தை நான் அவ்வாறு இழிவுபடுத்தப் போவதில்லை. வாழ்த்துக்களையே தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.\nதேசிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற விவகார அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைக்கு வருகை தந்து இரண்டு தினங்களாக மேற்கொண்ட விஜயங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,\nமார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசமைப்பின் 19 வது திருத்தத்திற்கு ஆதரவளிக்கப்ப போவதில்லை: முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த\nமார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசமைப்பின் 19 வது திருத்தத்திற்கு ஆதரவளிக்கப்ப போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.\nமுன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.\nகுறிப்பிட்ட அரசமைப்பு திருத்த யோசனை குறித்து ஸ்ரீலங்கா சுதச்திரக்கட்சியின் இணக்கமின்றி அவர்கள் இறுதி முடிவெடுத்தால் நாங்கள் அதனை ஆதரிக்கமாட்டோம்.\nஅரசாங்கம் எங்களது ஆதரவை பெற்று ரணில்வ���க்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க முயல்கின்றது.\nரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்காக எங்களை பயன்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்களது அபிப்பிராயத்தை கருத்திலெடுக்காமல் செயற்படுவதற்கு அரசாங்கம் முயன்றால் அதன் விளைவுகளை அவர்களே அனுபவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித சேனரத்தின,அரசமைப்பின் 19 திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மதத்தை பெற முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nமைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு ஆரம்பத்தில் ஆதரவு வழங்கிய சுதந்திரக்கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஓழிப்பு மற்றும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களை ஒன்றாக முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.\nஇதன் காரணமாக அரசமைப்பிற்கான 19 திருத்தம் குறித்து நெருக்கடி நிலை உருவாகி உள்ளதாகவும், இதற்கு தீர்வு காண்பதற்காக தற்போது இலண்டனினுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைத் தலைவராகக் கொண்ட புதியகட்சி\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் போட்டியிடுவதற்கு தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காது என கருதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அவர்கள் தங்களது கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமிக்க திட்டமிட்டுள்ளனர்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளின் தலைவர்கள் இது தொடர்பாக இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதேசிய விடுதலைமுன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர்,இந்த கூட்டணியில் முக்கிய பங்காற்றுவார்கள் எனவும் தெரியவருகின்றது.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 18 கட்சிகளின் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவளித்துள்ளதாகவும்,தேர��தல் அறிவிப்பு வெளியாகும் வரை இவர்கள் ஊடகங்களுக்கு இது தொடர்பாக அறிவிப்பு எதனையும் விடுப்பதில்லை என தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.\nஇதேவேளை புதிய அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வீதியிலிறங்குவதற்கு தீhமானித்துள்ளதாகவும் ,இதன்படி 16 ம் திகதி ஹொரனையில் ஆர்ப்பாட்மொன்று இடம்பெறும் எனவும் சுதந்திரக்கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் தான் நினைத்தபடி செயற்பட அனுமதிக்க முடியாது. அவ்வாறு அவர்கள் செயற்பட்டால் என்னசெய்வது என்பது எங்களுக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என தெரிவிக்கின்றது, எனினும் பல ஊழல் அரசியல்வாதிகள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தான் இன்னமும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்க கூட்டமைப்பின் உறுப்பினர் என தெரிவித்துள்ள உதயகம்மன்பில தனக்கு தேர்தலில் போட்டியி;ட அனுமதி வழங்க்ப்படாவிட்டால் தான் அடுத்த கட்டட நடவடிக்கையை மேற்கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் சிறைக்கைதியாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-apr19/37117-2019-04-27-11-33-17?tmpl=component&print=1", "date_download": "2020-10-29T17:01:09Z", "digest": "sha1:JJR6KT4DZ73J2NZZICI3KGN7Q6Z2NZAQ", "length": 6985, "nlines": 23, "source_domain": "www.keetru.com", "title": "ஓர் எச்சரிக்கைக் குரல்!", "raw_content": "\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 27 ஏப்ரல் 2019\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சாட்டப்பட்ட பாலியல் குற்றச்சாட்டின் விசாரணையின் போது, உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளது.\n“கடந்த 4 ஆண்டுகளாகவே நீதித்துறை செயல்படும் விதம் வேதனை அளிக்கிறது. மற்றவர்களால் பிளாக் மெயில் செய்யப்படும் நிலைக்கு நீதிபதிகள் ஆளாகியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் நாம் நீடிக்க முடியாது. நெருப்புடன் விளையாட வேண்டாம் எனப் பணக்காரர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்கள் உச்ச நீதிமன்றத்தை ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்டிப் படைக்கலாம் என நினைக்கிறார்களா இதில் முடிவுக்கு வர வேண்டும்”.\n- இவ்வாறு உச்ச நீதிமன்றம் தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.\nஉத்தவ்சிங் பெயின்ஸ் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தலைமை நீதிபதியை நீக்கத் தன்னிடம் ரூ.1.5 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.\nதொழில் அதிபர் அனில் அம்பானிக்கு எதிராக எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அம்பானி நீதிமன்றத்திற்கு நேரில் வர வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், “அவர் நேரில் வரத் தேவயில்லை” என நீதிமன்ற ஆணையை மாற்றித் தபன்குமார் சக்கரவர்த்தி, மானவ் குமார் ஆகிய இரு நீதிமன்றப் பணியாளர்கள் இணையத்தில் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.\nஇந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது நீதிமன்றத்தின் கண்டனம் எவ்வளவு நியாயமானது என்று தெரிய வருகிறது.\nதனித்துவத்தோடு செயல்பட வேண்டிய இந்திய ரிசர்வ் வங்கி, மத்தியப் புலனாய்வு அமைப்பு, தேர்தல் ஆணையம் போன்றவைகளை மத்திய ஆளும் பாஜக அரசு எப்படித் தன் கைப்பாவைகளாக மாற்றி ஆட்டிப்படைக்கிறதோ, அப்படியே உச்ச நீதிமன்றத்தையும் தன் கைப்பாவையாக மாற்றத்துடிக்கிறது என்பதை உச்சநீதி மன்றக் கண்டனம் நாட்டுக்கு உணர்த்துகிறது.\nமுன்னாள் தலைமை நீதிபதி மிஸ்ராவைப் போல தற்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாயை நினைத்து விட்டது மத்திய அரசு.\nநாட்டுமக்களின் கடைசிப் புகலிடமாக இருக்கும் நீதிமன்றத்தில் கைவைக்க நினைக்கும் பாஜக மோடி அரசின் நோக்கம் என்ன என்பதும் நாட்டுக்குப் புரிந்து விட்டது.\nஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே சட்டம், ராமராஜ்ஜியம், அது சர்வாதிகாரம் என்பதற்கான அறிகுறி இது.\nஹிட்லர், முசோலினி, போன்ற நாசிசப், பாசிசவாதிகளை விடக் கூடுதலாக ஆர்.எஸ்.எஸ்- பாஜக பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கான குரலே இந்த நீதிமன்றக் கண்டனம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13380", "date_download": "2020-10-29T16:42:07Z", "digest": "sha1:3I3MJGM67QOVLAK2R5OTMF4G2IOF6UPK", "length": 13737, "nlines": 78, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "நிழல் உதவியாளர் சரவணனுக்கு என்னாச்சு – பணம் கொடுத்தவர்கள் தவிப்பு… SS engineering சரவணனின் மாமா நிறுவனம்- சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்டை தடை செய்… – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / நிழல் உதவியாளர் சரவணனுக்கு என்னாச்சு – பணம் கொடுத்தவர்கள் தவிப்பு… SS engineering சரவணனின் மாமா நிறுவனம்- சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்டை தடை செய்…\nநிழல் உதவியாளர் சரவணனுக்கு என்னாச்சு – பணம் கொடுத்தவர்கள் தவிப்பு… SS engineering சரவணனின் மாமா நிறுவனம்- சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்டை தடை செய்…\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nஉள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன், 2016 மார்ச் மாதம் வர��மான வரித்துறை ரெய்டில் சிக்கினார். சரவணன் வீட்டிலிருந்து ரூ77 இலட்சம் கைப்பற்றப்பட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நிழல் உதவியாளர் பதவியில் கொடிக்கட்டி பறந்தார். சில நாட்களுக்கு முன்பு ஒரங்கட்டப்பட்ட சரவணன், உள்ளாட்சித்துறை அமைச்சர் பெயரில் கோடிக்கணக்கில் வசூல் செய்ததாக கோவையில் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சரவணன் தலைமறைவாகிவிட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nசிதம்பரம், கும்பகோணம், காங்கேயம், வெள்ளைக்கோயில், காஞ்சிபுரம், தாம்பரம், திருவண்ணாமலை, திருவேற்காடு உள்ளிட்ட பல நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை நிழல் உதவியாளர் சரவணனின் மாமா நடத்தும் SS engineering நிறுவனமே பணிகளை மேற்க்கொள்கிறது. திடக்கழிவு மேலாண்மை என்ற பெயரில் போலி பில் மட்டுமே கோடிக்கணக்கில் போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துதல் பெயரில் SS engineering கோடிக்கணக்கில் போலி பில் போடப்பட்டுள்ளது.\nஅதே போல் சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிட் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்று உள்ளாட்சி நிதித்தணிக்கைத்துறை அறிக்கை கொடுத்தும், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் இன்று தடை செய்யவில்லை.\nஅதைவிட வேடிக்கை என்னவென்றால், நிழல் உதவியாளர் சரவணன் சிபாரிசில் சென்னை மாநகராட்சியிலும் சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. Chennai Waste mining service pvt ltd என்ற நிறுவனத்தை 2.9.2020 என்று தொடங்கி பல சென்னை மாநகராட்சியில் பல டெண்டர்களை கொடுக்க முயற்சி நடக்கிறது.\nசென்னை மாநகராட்சியில் தாமஸ் அய்யாதுரைக்கு சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளில் உள்ள ஒட்டைகளை பயன்படுத்தி, கோடிக்கணக்கில் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பணிகள் செய்யாமல் போலி பில் மட்டுமே போடப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை நகராட்சி ஆணையர் நவேந்திரன் அய்யா தான் சமீபத்தில் நிழல் உதவியாளர் சரவணனுக்கு நெருக்கமாக இருந்து, பண பரிமாற்றங்களுக்கு உறு துணையாக இருந்தார். நவேந்திரன் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்..\nஉள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணனுக்கு என்னாச்சு என்பது புதிராக உள்ளது.\nசரவணனின் பினாமி நிறுவனங்கள் மீது, ஆதாரங்களுடன் மக்கள்செய்திமையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் கொடுத்துள்ளது.\nPrevious தமிழக அரசின்… அண்ட புளுகு…ஆகாச புளுகு… நிதித்துறையா… வருவாய் துறையா…\nNext கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/988508/amp?ref=entity&keyword=straw%20battle", "date_download": "2020-10-29T16:23:01Z", "digest": "sha1:P34VLR6LQCNY5SNGR2IYUW6DT5MS66EH", "length": 8663, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மோட்டார் விதிமுறையை மீறி வைக்கோல் ஏற்றி செல்லும் வாகன டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமோட்டார் விதிமுறையை மீறி வைக்கோல் ஏற்றி செல்லும் வாகன டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை\nதஞ்சை, பிப். 20: தஞ்சை மாவட்டத்தில் வைக்கோல் ஏற்றி செல்லும் வாகனங்கள் மோட்டார் வாகன விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகனம் சரக்கு வாகனங்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கு தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 396ன்படி வாகனத்தின் உயர அளவு தரையிலிருந்து வாகனத்தின் ஏற்பட்டுள்ள சரக்கின் உயரம் 3.8 மீட்டர் உயரம் மட்டுமே அனுமதிக்கப்படும்.\nஅதற்கு மேல் ஏற்றப்படும் வாகனங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தஞ்சை பகுதியில் அதிக சரக்கு வாகனங்கள் வைக்கோல்களை அதிக பாரம் ஏற்றும்போது அனுமதிக்கப்பட்ட உயரத்தை பின்பற்ற வேண்டும். மேலும் வைக்கோலை பண்டில்போல் சுற்றி ஏற்றவும் அறிவுறுத்தப்படுகிறது. இதில் விதிகள் மீறப்பட்டால் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதர சாலை பாதுகாப்பு அம்சங்களாகிய சிகப்பு பிரதிபலிக்கும் பட்டைகள், ஒட்டப்படும் பிரேக் லைட், முகப்பு விளக்கு அனைத்தும் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை உறுதி செய்து வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nபொதுமக்களுக்கு சுகாதார உணவு கிடைக்க புதிய திட்டம் துவக்கம்\nபொதுமக்கள் அவதி 57,736 வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் வரை வருங்கால வைப்பு நிதியில் ரூ.8.61 கோடி செலுத்தல்\nஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 50% இடஒதுக்கீடு கேட்டு விசி ஆர்ப்பாட்டம்\nமீலாடி நபியையொட்டி டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்\nஉழவுப்பணி மும்முரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்���ில் சேர மாணவர்களுக்கு அழைப்பு\nடீக்கடையில் செல்போன் திருடிய 2 பேர் கைது\nதஞ்சை மாவட்டத்தில் 14 தாசில்தார் நிலையில் உள்ள அதிகாரிகள் பணியிட மாற்றம்\nகலெக்டர் உத்தரவு அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்\nதஞ்சை முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் கட்டிட பணி ஆய்வு\n× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.keralalotteries.info/2020/09/kerala-lottery-guessing-win-win-w-583-28.09.2020.html", "date_download": "2020-10-29T17:42:23Z", "digest": "sha1:XVABKJO2OHWG6242M3RC3CTQYP4V2CWW", "length": 4073, "nlines": 79, "source_domain": "www.keralalotteries.info", "title": "WIN WIN W-583 | 28.09.2020 | Kerala Lottery Guessing", "raw_content": "\n2020 ஜனவரியில் எங்கள் சிறந்த கணிப்பாளர்களின் 28.09.2020 Karunya KR-466 வரையான தரவரிசை பட்டியல் மற்றும் புள்ளிகளை நீங்கள் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்டில் உங்களுக்கு ஒவ்வொரு ABC எண்ணும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். ABC எண்களின் அடிப்படையிலும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதின் அடிப்படையிலும் இரு சார்ட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்\nஇந்த கணிப்பு முடிந்து விட்டது. பலன்கள் கீழே\nஇது வரை கணிப்புகள் தெரிவித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/2010-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:28:47Z", "digest": "sha1:XI56DW6QSHCXHTELEAA7X3KZR6I5UTY2", "length": 13586, "nlines": 324, "source_domain": "www.tntj.net", "title": "2010 ஜுலை மாதம் நமது இணையதளத்தில் அதிக செய்திகள் இடம் பெறச் செய்து முதல் மூன்று இடத்தை பிடித்த மாவட்டம் மற்றும் வளைகுடா மண்டலம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்தி2010 ஜுலை மாதம் நமது இணையதளத்தில் அதிக செய்திகள் இடம் பெறச் செய்து முதல் மூன்று இடத்தை பிடித்த மாவட்டம் மற்றும் வளைகுடா மண்டலம்\n2010 ஜுலை மாதம் நமது இணையத���த்தில் அதிக செய்திகள் இடம் பெறச் செய்து முதல் மூன்று இடத்தை பிடித்த மாவட்டம் மற்றும் வளைகுடா மண்டலம்\nநமது www.tntj.net இணையதளத்தில் 2010 ஜுலை மாதம் அதிகம் செய்திகள் இடம் பெறச் செய்த முதல் மூன்று இடத்தை பிடித்த மாவட்டம் மற்றும் வளைகுடா மண்டலம்\nஇன்ஷா அல்லாஹ் இது போன்று ஒவ்வொரு மாத்திற்கும் வெளியிடப்படும்\nஇணையதளத்தில் வெளி்யிடப்பட்ட செய்திகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக்காட்டலாம்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-49 ஆகஸ்ட் 06 – ஆகஸ்ட் 12 Unarvu Tamil weekly\nஅரசூர் கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி\nகொரோனாவை விட கொடியது NPR.\nகுமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2014/07/22/school-student-commits-suicide-in-namakkal-broiler-school/", "date_download": "2020-10-29T16:45:12Z", "digest": "sha1:ZWDSYXPBX244G2LVKMKEIKVHMXLILE5A", "length": 41322, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "பிராய்லர் பள்ளி சிறையில் அருண்குமார் மரணம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதல��� நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி பிராய்லர் பள்ளி சிறையில் அருண்குமார் மரணம் \nமறுகாலனியாக்கம்கல்விசெய்திதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nபிராய்லர் பள்ளி சிறையில் அருண்குமார் மரணம் \nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த அருண்குமார் (17) என்கிற மாணவர் ஜூலை 5-ம் தேதி விடுதி ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அருண்குமாருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகில் உள்ள மேம்மாம்பட்டை என்கிற கிராமம். இவருடைய தந்தை ஆறுமுகம் ஒரு முந்திரி விவசாயி. அருண்குமார் முதலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்திருக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 408 மதிப்பெண்கள் பெற்றதை அடுத்து பெற்றோர் அவரை ராசிபுரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் சேர்த்தனர். இவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.\nபடம் : நன்றி தினகரன்\nபள்ளியில் நடக்கும் மாதத் தேர்வுகளில் அருண்குமார் தொடர்ந்து குறைந்த மதிப்பெண்களையே பெற்று வந்திருக்கிறார். இந்த ஆண்டு நடந்த மாதத் தேர்வுகள் அனைத்திலும் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருக்கிறார். இதற்காக ஆசிரியர்கள் அவரை தொடர்ந்து திட்டியுள்ளனர். இதை அருண்குமார் அடிக்கடி பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார்.\nஇந்நிலையில், கடந்த மாதத் தேர்விலும் குறைந்த மதிப்பெண்களையே பெற்றதால் ஆசிரியர்கள் கடுமையாக திட்டியுள்ளனர். அவர்கள் ஊதியம் வாங்குவதே மாணவர்களை மிரட்டி மதிப்பெண் வாங்க வைப்பதுதான். அதனால் ஒரு கந்துவட்டிக்காரனுக்குரிய வன்மம் அவர்களிடம் எப்போதுமிருக்கும். குறைந்த மதிப்பெண் என்கிற குற்றத்திற்கு என்ன தண்டனை என்பதை அனைவருக்கும் முன்பாக அருண்குமாரே முடிவு செய்துவிட்டார். சனிக்கிழமை மாலை விடுதியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜன்னலில் துண்டைப் போட்டு தூக்கில் தொங்கிவிட்டார். மதிப்பெண்ணுக்கான இந்த ஓட்டத்தில் அவர் தோற்றுவிட்டார். ஆனால் அவருடன் படித்த மாணவர்கள் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.\nகடலூர் எங்கே, நாமக்கல் எங்கே ஆறுமுகம் என்கிற முந்திரி விவசாயி தனது பிள்ளையை இரண்டு மாவட்டங்களைத் தாண்டி உள்ள ஒரு பள்ளியில் போய் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன ஆறுமுகம் என்கிற முந்திரி விவசாயி தனது பிள்ளையை இரண்டு மாவட்டங்களைத் தாண்டி உள்ள ஒரு பள்ளியில் போய் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன ஒன்று, பிராய்லர் கோழிகளை உற்பத்தி செய்யும் நாமக்கல் தான் பன்னாட்டு கம்பெனிகளுக்குத் தேவையான இயந்திரங்களை போல கேள்வி கேட்காமல் தலையாட்டி வேலை செய்யும் மாணவர்களையும் அதிகமாக உற்பத்தி செய்கிறது. தமது பிள்ளைகள் அதிக மார்க் எடுக்கும் இயந்திரங்களாக இருப்பதை தான் பெற்றோர்களும் விரும்புகின்றனர். எனவே நாமக்கல் மாவட்டம் ஏழு மாவட்டங்களைத் தாண்டி இருந்தாலும் கொண்டு போய் சேர்ப்பார்கள். இரண்டாவது, ‘பையனை வீட்டிலேயே வைத்துக்கொண்டு, உள்ளூர் பள்ளிக்கு அனுப்பினால் உள்ளூர் பசங்களோடு சேர்ந்து கெட்டுப்போய் விடுவான், பிறகு நாம் நினைப்பது போல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், டாக்டர் ஆவதற்கான மதிப்பெண்களை எடுக்கமாட்டான். எனவே கட்டுக்கோப்பான, கறாரான இது போன்ற ஏதாவது ஒரு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும்’ என்று கருதுவதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறைகளில் ஏதாவது ஒன்றில் தள்ளி விடுகின்றனர்.\nஇந்த ‘தற்கொலை’ செய்தியை பெட்டி செய்தி போல வெளியிட்டிருக்கும் அனைத்து பத்திரிகைகளும் மாணவனின் பெயர், வயது, மாவட்டம், தாலுக்கா, கிராமம், மற்றும் பெற்றோரின் பெயர் அனைத்தையும் விலாவாரியாக குறிப்பிட்டுள்ளன. ஆனால் பள்ளியின் பெயரை திட்டமிட்டு மூடி மறைத்துள்ளன. கல்விக் கொள்ளையர்களுக்கு உதவுவதுதான் நடுநிலை நாளேடுகளின் இலட்சணம் போல.\nஅருண்குமார் மரணத்திற்கு காரணமான அந்த பள்ளியின் பெயர் எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, SRV Boys Higher Secondary School. எஸ்.ஆர்.வி அகாடமி, SRV Academy என்கிற பெயரில் இயங்கும் இந்த நிறுவனம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும் திருச்சி மாவட்டம் சமயபுரத்திலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இங்கு மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பள்ளிகள் தனித்தனியே தான் உள்ளன. ராசிபுரம் பள்ளியில் அருண்கு���ார் தற்கொலை செய்துகொண்டதை போல கடந்த ஆண்டு பெண்கள் பள்ளியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.\nசமச்சீர் கல்வி அரசாணை வந்த பிறகும் தனியார் பள்ளிகள் மோசடியாகவும், ஏமாற்றும் நோக்கத்துடனும் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்கிற பெயர்களை பயன்படுத்தி கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றன. அந்த கட்டணம், இந்த கட்டணம், அதற்கு கட்டணம் இதற்கு கட்டணம் என்று பெற்றோர்களை கொள்ளையடிப்பதை தான் இவர்கள் முழு நேர தொழிலாகவே செய்கின்றனர். பெற்றோர்களும் எவ்வளவு அவமானப்பட்டாலும் மீண்டும் மீண்டும் அங்கே தான் போய் நிற்கின்றனர்.\nஇந்த பள்ளிகளில் படித்தால் அதிகமதிப்பெண் பெற்று உயர்கல்வி போட்டியில் வெல்லலாம் என்று மனப்பால் குடிக்கும் பெற்றோர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ளட்டும். யாருக்கும் கிடைக்காத வேலைக்குரிய திறமை கூட இங்கே மதிப்பெண் கறக்கும் வித்தையாக இருப்பதோடு, வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியமும், போராட்டமும் இங்கே அழிக்கப்படுகிறதே, இதை விட என்ன இழப்பு வேண்டும்\nஅருண்குமாருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் தான் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு இப்போது ஆப்படித்துக்கொண்டிருக்கிறது. ‘மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும்’, ‘மனித உரிமைப் பாதுகாப்பு மையமும்’ இணைந்து கடலூர் மாவட்டத்தில் கல்விக்கொள்ளையர்களின் கொட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றன. அத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அதன் தரத்தை மேம்படுத்தி வருகின்றன. இந்த அமைப்புகளின் அதிரடி நடவடிக்கையால் கல்வித்தர வரிசையில் தருமபுரிக்கு முன்னால் இருந்த கடலூர் மாவட்டம் இந்த கல்வியாண்டில் 5 மாவட்டங்களுக்கு முன்னால் சென்றிருக்கிறது. தேர்ச்சி விகிதம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது.\nஎனவே பிள்ளைகளை மார்க் எடுக்கும் இயந்திரங்களாக்கி தற்கொலைக்குத் தள்ளும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். தனியார் கல்விக்கொள்ளைக்கு எதிராகவும், அரசுப் பள்ளிகளில் தரமான கல்விக்காகவும் உங்கள் பிள்ளைக்காக நீங்கள் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஅந்த பள்ளியின் பெயர் SRV என்பதை கட்டுரையின் தலைப்பிலேயே போட்டிருக்கலாம் அல்லது கட்டுரையின் தொடக்க வரிகளிலேயே போட்டிருக்கலாம்.\nநான் எனது பள்ளிக் கல்வியை ராசிபுரத்தில் தான் முடித்தேன் என்பதால் என்னுடைய அனுவம்(1997) ஒன்றை நினைவு கூறுகிறேன். அந்த சமயத்தில் அந்த SRV பள்ளியின் அமைப்பாளர்களில் ஒருவரான மனோகரன் என்பவரை நான் அறிவேன். எனது பள்ளி வகுப்பறை bench நண்பன்(சக்திவேல்) நன்றாக படிக்க கூடியவன் , ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பில் 420 க்கு மேல் மதிப்பெண் பெற்றதால் அவனது அப்பா (ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் மேலாளர்),அவனை SRV பள்ளியில் சேர்த்தார். அவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் சிபாரிசு மூலமாக தான் சேர்க்க முடிந்தது. அரசு பள்ளியில் நன்றாக படிக்க கூடியவனாகவும், சுதந்திரமாகவும் இருந்ததால்(நல்ல ஆளுமைத் திறனும் அவனுக்கிருந்தது) எனது பெஞ்ச் லீடராக அவன் தான் இருந்தான். ஆனால் SRV பள்ளியில் சேர்ந்த 6 மாதங்களில் அவனது படிக்கும் திறன் குறைந்தது. யாரிடமும் பேசுவதற்கு பயந்து கொண்டிருந்தான். அவனது ஆளுமை சிறிது சிறிதாக உடைந்து சிதறியது. பிறகு நன்றாக படிக்கவில்லை என நிர்வாகத்தில் இருந்து ஏகப்பட்ட குடைச்சல். அதன் பிறகு பள்ளி நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்டு , மனநிலை பாதிக்கப்பட்டு சென்னை கீழ்பாக்கத்தில் தான் சேர்த்தார்கள். 2 மாதத்திற்கு பிறகு வீட்டிற்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு சரியாக 1 மாதத்தில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டான். ஒரு வார காலத்துக்கு பிறகே எனக்கு தகவல் கிடைத்தது. அவனது தம்பி மூலமாக இந்த தகவல்களை அறிந்தேன். அதே அரசுப் பள்ளியில் அவன் படித்திருந்தால், கண்டிப்பாக நல்ல மதிப்பெண் பெற்று இருப்பான். அநியாயமாக அந்த பள்ளி நிர்வாகம் தான் அவனைக் கொலை செய்தது. அவனது தந்தை என்ன தான் வங்கியில் மேலாளராக இருந்தாலும் இதன் பின்புலத்தை அறியவில்லை. அவன் சாவுக்கு காரணம் அவன் தான் என்று எண்ணி இருந்து விட்டனர். இப்போது நினைத்தாலும் எனக்கு கண் கலங்குகிறது..\nவெறும் லாப வெறியை மட்டும் நோக்கமாக கொண்ட இந்த தனியுடைமை சமுதாய அமைப்பில் இதன் வீரியம் இன்னும் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்பதற்கு அருண்குமார் இன்னுமொரு சான்று.\nசெய்திகளை கேட்டாலே பதறுகிறது. இத்தனை எத்தனை எத்தனை குழந்த���களை இந்த பிராய்லர் பள்ளிகளில் நாம் பலி கொடுக்கப் போகிறோம்\nபோராட்டங்களை இன்னும் விரைவாக முன்னெடுக்கவேண்டும் என்பது மட்டும் மனதில்படுகிறது.\nஎன் ஊரில் இதே போல் ஊரை விட்டு இன்னொரு ஊரில் படிக்கவைத்தார்கள். கடைசியில் அந்த +2 பையன் இரயில் தண்டவாளத்தில் தலையை கொடுத்துவிட்டான்.\nஇப்பொழுது ஊருக்கு சென்று பார்த்தால் தெருவில் பசங்களே இல்லை. எல்லோரையும் தர்மபுரியில் ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டனர். 3 மாதம் ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார்கள். திரும்பி செல்ல்லும் பொழுது, பெற்றோர்கள் எல்லோரும் சேர்ந்து வேன் வைத்து அனுப்பி வைக்கின்றனர் என்றால் எத்தனை பசங்கள் அப்படி ஊர் விட்டு ஊர் அனுப்பி படிக்க வைக்கின்றனர் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.\nசமச்சீர் வந்ததும் தனியார் பள்ளிகளில், தாங்கள் அரசாங்கப்பள்ளிகளை விட உயர்ந்தது என்று காட்ட, இன்னும் சில பாடங்களை சேர்த்தது கற்பிக்கிறார்கள்.\nஆசிரிய கூலிகளும் கங்காணி எஜமானர்களும்\nஆசிரிய கூலிகளும் கங்காணி எஜமானர்களும்\n கல்வியில் சான்றிதழ் வைத்திருக்கும் அனைவரும் ஆசிரியனா அப்படியானால் தகுதி தேர்வு எதற்கு அப்படியானால் தகுதி தேர்வு எதற்கு பள்ளிக்கல்வி துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியங்களை கலைத்து விட்டு போனால் கூட தவறில்லை. சுய நலத்தில் ஊறிப்போன அரசு ஆசிரியர்களைப் பற்றி பேசாமல் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களைப் பற்றி சற்று சிந்திப்போம்.\nஅடிமைப்பட்டாளத்திற்கு ஆசிரிய பட்டம் சூட்டிவிட்டு கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது தனியார் கல்வி நிறுவனங்கள். பத்துக்கு ஒன்பது ஆசிரியர்களுக்கு சுய சிந்தனையோ, கொள்கைகளோ, நேர்மைத்திறனோ இல்லை என்பது தான் மிகப்பெரிய உண்மை. பல பட்டங்கள் பெற்ற ஆசிரிய பெருமக்கள் தனக்கென எந்த தனித்துவமும் இல்லாமல் கங்காணி எஜமானர்களின் சிந்தனைகளை செயல்படுத்தும் எந்திரமாக இருக்கின்றனர். இவர்களால் தான் பள்ளிகள் பாழ்பட்டு போகின்றன. தங்களைப் போலவே மாணவர்களும் சொந்த சிந்தனையற்றவர்களாக மாற்ற கடும் போராட்டம் நடைபெறுகிறது. குருவிகள் கூட கொஞ்சம் உயரே பரந்து பார்க்கும் ஆனால் இவர்களோ கல்வியின் கழுத்தை திருகும் கள்வர்களின் கனிவுப்பார்வைக்காக தன் சிந்தனை சிறகுகளை பாரம் என்று உதிர்த்து விட்டார்கள். ஒற்றை நெல்லுக்கு சீட்டெடுக்கும் கிளிப்பிள்ளையைப்போல் அடிமைவாழ்வில் சுகம் கான துவங்கிவிட்ட சக ஆசிரிய சமுதாயத்தை வருத்ததுடனும், கோபத்துடனும் பார்கிறேன். இவற்றையெல்லாம் முன் வைக்கும் ஆசிரியனை பயத்துடன் பார்கின்றனர். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என குழந்தைகளுக்கு சொல்லித்தரும் ஆசிரியர்கள் தங்கள் தொழிலில் ஒன்றுபடுவதில்லை.\nகுழந்தைகள், இளைய மக்களை தொழில் நுட்பம், மேற்கத்திய கலாசாரத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள் என வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. தனியார் பள்ளிகளில் 90% ஆசிரியர்கள் அடிமை சாம்ராஜ்யங்களில் கூலிகளாக பொதி சுமக்கிறார்கள் அவர்களால் உருவாக்கப்படும் மாணவ சமுதாயம் திறன் மிகுந்தவர்களாக வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் சுதந்திரமானதாகவோ, சுய சிந்தனை உள்ளதாகவோ, நேர் மதி கொண்டதாகவோ கொள்கையுள்ளதாகவோ, இரக்கமுள்ளதாகவோ இருக்க வாய்பில்லை என்ற கணத்த உண்மை கணக்கிறது. ரெ.ஐயப்பன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/11/29/durai-shanmugam-river-calls-you/", "date_download": "2020-10-29T17:03:40Z", "digest": "sha1:3WXJVZ3POZ755DHIYCMODJ3UJ7Z7QUL4", "length": 23945, "nlines": 357, "source_domain": "www.vinavu.com", "title": "அனைத்துமாய் இருந்தது ஆறு : அழித்தது யார் ? | துரை சண்முகம் | காணொளி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு வீடியோ அனைத்துமாய் இருந்தது ஆறு : அழித்தது யார் | துரை சண்முகம் | காணொளி\nஅனைத்துமாய் இருந்தது ஆறு : அழித்தது யார் | துரை சண்முகம் | காணொளி\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் செங்கால் நாரைகளையும் பைங்கால் தாவரங்களையும் விரட்டிவிட்டு வேதாந்தாவுக்கும் அதானிக்கும் விளைநிலங்களை இரையாக்கும் தனியார் மயம் தாராள கார்ப்பரேட் மயம்தான் நம் வாழ்வைக் கருக்கும் வன்மம்.\n♦ #MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் \n♦ விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதர்மபுரியில் ஒரு நாள் மழைக்கு உடைந்த புதிய தடுப்பணை \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \nமூன்றில் இரண்டு பங்கு ஆறுகளை சிதைத்துவிட்ட முதலாளித்துவம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nசினிமா ஒரு வரிச் செய்திகள் – 11/03/2014\nகீதிகா ஷர்மா – அனுராதா: மகள் வழியில் தாய் தற்கொலை\nமோடியின் இரண்டாண்டு சாதனை – விவசாயிகள் தற்கொலை\nஇராஜஸ்தான் இலட்சுமியின் பீங்கான் அழகுப் பொருட்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ohotoday.com/tag/christopherlee/", "date_download": "2020-10-29T17:19:20Z", "digest": "sha1:QEK23WWEUIV67RTSTZ2NDQTSGJYQM2HO", "length": 2772, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "christopherlee | OHOtoday", "raw_content": "\nடிராகுலா, லார்ட் ஆப் த ரிங்ஸ் பாத்திரங்களின் மூலம் அழியா புகழ் பெற்ற பிரிட்டிஷ் நடிகர் கிறிஸ்டோபர் லீ லண்டனில் 93ஆவது வயதில் காலமானார்.\nடிராகுலா எனும் பெயரைக் கேட்டால் இன்றைக்கும் குலை நடுங்கும் அளவிற்கு ரத்தம் குடிக்கும் காட்டேரியாக திரையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் கிறிஸ்டோபர் லீ. 1950களின் பிற்பகுதியில் வெளியான படங்களில் டிராகுலாவாக ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் அமர வைத்தவர், ஜெம்ஸ் பாண்ட், லார்ட் ஆப் த ரிங்ஸ் படங்களில் வில்லனாகவும் கலக்கினார். கிறிஸ்டோபர் லீ என்றாலே கொடூரமான ஒரு வில்லன் எனும் எண்ணத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். உலகளவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு வில்லனாக இருந்த அவர் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். கடந்த ஞாயறு அன்றே அவர் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mg-gloster-suv-variant-wise-features-details-024179.html", "date_download": "2020-10-29T17:28:09Z", "digest": "sha1:AT2V2NH4KIY3HRVDYNDRJ72BTYGAGH7R", "length": 21561, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "எம்ஜி க்ளோஸ்ட்டர் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் பேஸ் வேரியண்ட்டிலேயே போதும் போதும் எனும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள்\nபெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் விபரம் அண்மையில் வெளியானது. இந்த வேரியண்ட்டுகளில் என்னென்ன வசதிகள் கொடுக்கப்படுகின்றன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபுதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவி என நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும்.\nஇந்த காரில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்படுகின்றன. அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட்டுகள், 19 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர், 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை வழங்கப்படுகின்றன.\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் விலை குறைவான சூப்பர் வேரியண்ட்டில் 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அ:ிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ரியர் வியூ கேமரா, ஓட்டுனர் அயர்ந்து போவதை கண்டறிந்து எச்சரிக்கும் தொழில்நுட்பம், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, மேனுவல் ஏசி சிஸ��டம் ஆகியவை உள்ளன. 7 சீட்டர் இருக்கை அமைப்புடைய மாடலில் கிடைக்கும்.\nஇந்த வேரியண்ட்டில் கூடுதலாக கார்னரிங் லைட்டுகள், 8 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரை, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, சன்ரூஃப், பேடில் ஷிஃப்ட், ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில் கேட்டை திறக்கும் வசதி, 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஐ-ஸ்மார்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன.\nஇந்த வேரியண்ட்டில் கூடுதலாக எலெக்ட்ரானிக் ரியர் டிஃபரன்ஷியல், ஷிஃப்ட் ஆன் ஃப்ளை வசதியுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டம், 7 விதமான டிரைவிங் மோடுகள், பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, 64 வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், ரிமோட் சாவி மற்றும் ஐ-ஸ்மார்ட் செயலி ஆகியவை வழங்கப்படுகிறது. வென்டிலேட்டட் இருக்கைகள், மெமரி வசதியுடன் இருக்கை நிலையை மாற்றும் வசதி, வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை உள்ளன.\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட்டாக விற்பனைக்கு வர இருக்கிறது சாவி வேரியண்ட். இந்த வேரியண்ட்டில் அவசர நேரத்தில் தானியங்கி முறையில் பிரேக் பிடிக்கும் வசதி, லேன் டிபார்ச்சர் வார்னிங், முன்புற மோதல் குறித்து எச்சரிக்கும் வசதி, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஹேண்ட்ஸ் ஃப்ரீ பார்க்கிங் வசதிகள் உள்ளன.\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் 2 .0 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு விதமான செயல்திறனை வெளிப்படுத்தும் திறனில் வழங்கப்பட உள்ளது. விலை குறைவான சூப்பர், ஸ்மார்ட் ஆகிய வேரியண்ட்டுகளில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 161 பிஎச்பி பவரையும், 375 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டம் இல்லை.\nஷார்ப் மற்றும் சாவி ஆகிய வேரியண்ட்டுகளில் இடம்பெறும் அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 215 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nடொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nசீன நிறுவனங்கள் மீது கெடுபிடி அதிகரிப்பு... ஃபோக்ஸ்வேகன் ஆலையில் கார் உற்பத்தி செய்ய எம்ஜி முயற்சி\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nசூப்பர் குட் நியூஸ்... கைக்கு எட்டும் தூரத்தில் வந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nகோவை உள்பட 10 புதிய நகரங்களில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... உற்பத்தியிலும் புதிய மைல்க\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nபுதிய க்ரில், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள்... மிரள வைக்க வருகிறது எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஅக்டோபர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, இந்திய ஷோரும்களை வந்தடைந்தது புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எம்ஜி மோட்டார் #mg motor\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/udaipur-prince-lakshyaraj-singh-mewar-talks-about-2020-mahindra-thar-024304.html", "date_download": "2020-10-29T17:14:25Z", "digest": "sha1:CCMWVU4B4WLVDVE3DXF7AEWQUTUNB2QN", "length": 24711, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா தார் காரை 'ஈ' போல் மொய்க்கும் பிரபலங்கள்... தாமாக முன்வந்து வீடியோ வெளியிட்ட இளவரசர்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துக��் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஹிந்திரா தார் காரை 'ஈ' போல் மொய்க்கும் பிரபலங்கள்... தாமாக முன்வந்து வீடியோ வெளியிட்ட இளவரசர்...\nஅண்மையில் அறிமுகமான மஹிந்திரா தார் காருக்காக உதய்பூர் இளவரசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nமஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக அறிமுகமாக தார் எஸ்யூவி இருக்கின்றது. பெருத்த எதிர்பார்ப்பு மற்றும் ஆவல்களுக்கு மத்தியில் இக்கார் கடந்த 2ம் தேதி அன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அட்டகாசமான ஸ்டைல் மற்றும் அனைவரும் நுகரக்கூடிய விலையில் இக்கார் களமிறக்கப்பட்டிருப்பது மேலும் கவர்ச்சியான தகவலாக அமைந்துள்ளது. இக்காரின் விலைப் பட்டியலைக் கீழே காணலாம்.\nஇந்த கார் ஆஃப்-ரோடு பயண பிரியர்களை மட்டுமின்றி குடும்பம், தினசரி பயணம் என அனைத்து வகையிலான பயண பிரியர்களையும் கவர்ந்து வருகின்றது. பழைய தலைமுறை மஹிந்திரா தாரைப் போன்று அல்லாமல் எண்ணற்ற வசதிகளையும், அம்சங்களையும் புதிய தலைமுறை தார் பெற்றிருப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும், பாதுகாப்பு வசதிகளுக்கும் குறைச்சலின்றி இக்கார் காணப்படுகின்றது.\nஎனவேதான் இக்காருக்கு அநேகர் ரசிகர்களாக மாறியிருக்கின்றனர். அந்தவகையில், உதய்பூர் இளவரசரும் இக்கார் மீது தீராத மோகம் கொண்டிருந்ததாகக் கூ��ப்படுகின்றது. மஹிந்திரா தார் மீது நிலவி வந்த அதீத ஆர்வத்தைத் தொடர்ந்து அவருக்கு, சமீபத்தில் அக்காரை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது அவருக்கு தார் எஸ்யூவி காரில் என்ன மாதிரியான அனுபவம் கிடைத்தது என்பதை விளக்கும் வகையில் ஒன்றை வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார். அதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.\nலக்ஷ்யராஜ் சிங் மேவாரின் அதிகாரப்பூர்வ சேனலிலேயே அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அவர் \"மஹிந்திரா தார் காரை அதிகம் நேசிப்பதாகவும், இந்தியாவில் இந்த புதிய தலைமுறை தார் காரை விற்பனைக்குக் கொண்டு வந்ததற்காக மஹிந்திரா குழுவிற்கு வாழ்த்துக்களையும்\" கூறியிருக்கின்றார். மேலும், புதிய தார் காரை பழைய தலைமுரையுடன் ஒப்பிட மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஇளவரசர் லக்ஷ்யராஜ் மிகுந்த கார் பிரியர் என்பதால், அவரின் உதய்ப்பூர் அரண்மனை கராஜில் எக்கச்சக்க கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதில், பெரும்பாலான கார்கள் விண்டேஜ் மற்றும் மாடர்ன் ரக வாகனங்கள் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் முதல் பல விலையுயர்ந்த கார்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.\nஇம்மாதிரியான சூழ்நிலையிலேயே அவர் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி காரை இயக்கிப் பார்த்து அதுகுறித்த தகவலை வீடியோவாக வெளியிட்டிருக்கின்றார். இதில், தார் மீது அளவுகடந்த பிரியத்தை இளவரசர் வைத்திருக்கின்றார் என்பது தெரியவந்துள்ளது. இந்த அதீத ஆர்வத்திற்கு தாரின் முரட்டுத் தனமான கவர்ச்சியான தோற்றமும் ஓர் காரணமாக அமைந்திருக்கின்றது.\nஇதேபோன்று இக்காரில் அதிக திறனை வெளிப்படுத்தக்கூடிய எஞ்ஜின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக மஹிந்திரா தார் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வில் கிடைக்கின்றது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 152 எச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். அதே நேரத்தில் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 132 எச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இவ்விரு எஞ்ஜின்களுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிர��ன்ஸ்மிஷன் தேர்வுகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.\nஇதுபோன்ற அட்டகாசமான அம்சங்களை இக்கார் பெற்றிருக்கின்ற காரணத்தினாலயே தாருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதனை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த ஒரு வாரத்திற்குள்ளாகவே 9 ஆயிரம் யூனிட்டுகளுக்கான முன் பதிவு செய்யப்பட்டது. இந்த டிமாண்டானது, 2 நிமிடங்களுக்கு 3 யூனிட் மஹிந்திரா தார் விற்பனையாவதற்கு சமம் ஆகும். இத்தகைய வரவேற்பை மஹிந்திரா நிறுவனத்தின் எந்த காரும் இதற்கு முன் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஇம்மாதிரியான சூழ்நிலையிலேயே உதய்பூர் இளவரசர் லக்ஷ்யராஜ் சிங் மேவார், அக்கார்குறித்த பாசிட்டிவான பதிலை வெளியிட்டிருக்கின்றார். இது அக்காருக்கு மேலும் வரவேற்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவருக்கும், தார் காருக்கும் இடையே ஏற்கனவே ஓர் தொடர்பு இருக்கின்றது. ஆம், கடந்த ஆண்டு, ஆனந்த் மஹிந்திரா ஒரு புதிய தார் 700 இன் சாவியை இளவரசருக்கு வழங்கியிருந்தார். இதில் இருந்தே தாருக்கும், இளவரசருக்கும் இடையே பந்தம் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றது. இது தற்போதும் நீடிக்க ஆரம்பித்துள்ளது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகடை கடையாக ஏறி, இறங்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர் டிமாண்ட்... ஏன் தெரியுமா\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nசெம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nடப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்��� கேரளா... சாரே கொல மாஸ்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/oct/07/%E0%AE%B0%E0%AF%823-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3480004.html", "date_download": "2020-10-29T17:06:23Z", "digest": "sha1:YHTYNK6CKNWEUHCPUNZUYLEPZBVVNFKR", "length": 9108, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ.3 ஆயிரம் லஞ்சம்: மதுரை மாநகராட்சி ஊழியா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nரூ.3 ஆயிரம் லஞ்சம்: மதுரை மாநகராட்சி ஊழியா் கைது\nமதுரையில் வீட்டு ஆவணங்களில் பெயா் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிக்கும் ஊழியரை, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.\nமதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா், தனது மனைவி லதாவின் பெயரில், சதாசிவம் நகரில் வீடு வாங்கியுள்ளாா். அந்த வீட்டின் சொத்து வரி, குடிநீா் இணைப்பு ஆவணங்களில் பெயா் மாற்றம் செய்வதற்காக, மாநகராட்சி வரி வசூல் ஊழியா் கிருஷ்ணனை திங்கள்கிழமை அணுகினாா். அவா் பெயா் மாற்றம் செய்ய ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.\nஇது குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் செந்தில்குமாா் புகாா் அளித்தாா். போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து கிருஷ்ணனிடம் கொடுக்கும் படி கூறியுள்ளனா். அதன்படி, செவ்வாய்க்கிழமை மாவட்ட நீதிமன்றம் அருகே, கிருஷ்ணனிடம் ரூப��ய் நோட்டுகளை செந்தில்குமாா் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கிருஷ்ணனை பிடித்து கைது செய்தனா். அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=2983", "date_download": "2020-10-29T17:45:38Z", "digest": "sha1:G5XFF6QG47OLPOE22LBE2G3HNWK6BMR4", "length": 10102, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "உலக தடகள போட்டியில் உயரம் தாண்டுதலில் ரஷிய வீராங்கனை மரியா ‘ஹாட்ரிக்’ சாம்பியன்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஉலக தடகள போட்டியில் உயரம் தாண்டுதலில் ரஷிய வீராங்கனை மரியா ‘ஹாட்ரிக்’ சாம்பியன்\nஉலக தடகள போட்டியில் பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ரஷிய வீராங்கனை மரியா லசிட்ஸ்கேனி ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nபதிவு: அக்டோபர் 02, 2019 04:45 AM\n17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டென் வார்ஹோல்ம் 47.42 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை மீண்டும் தனதாக்கினார். அவர் கடந்த 2017-ம் ஆண்டு உலக போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார்.\n5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எத்தியோப்பியா வீரர் முக்தார் எட்ரிஸ் 12 நிமிடம் 58.85 வினாடியில் இலக்கை எட்டி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.\nஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தின் முதல் ரவுண்டில் இந்திய வீரர் அவினாஷ் சபில் 8 நிமிடம் 25.23 வினாடிகளில் இலக்கை கடந்து தனது பிரிவில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார். இந்த ஏமாற்றத்திற்கு மத்தியில் தனது முந்தைய தேசிய சாதனையை முறியடித்தது மட்டுமே அவருக்கு ஆறுதலாகும்.\nபெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ரஷியாவை சேர்ந்த மரியா லசிட்ஸ்கேனி, உக்ரைன் வீராங்கனை யரோஸ்லாவா மஹூசிக் ஆகியோர் தலா 2.04 மீட்டர் உயரம் தாண்டினார்கள். ஆனால் ரஷிய வீராங்கனை மரியா தனது முதல் முயற்சியிலேயே அந்த இலக்கை தாண்டியதால் அவர் தங்கப்பதக்கத்தை தனதாக்கினர். இதன் மூலம் உலக போட்டியில் தொடர்ச்சியாக 3 முறை (2015, 2017, 2019) தங்கம் வென்ற முதல் உயரம் தாண்டுதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். ஊக்க மருந்து சர்ச்சை காரணமாக ரஷிய தடகள சம்மேளனத்தை, சர்வதேச தடகள சம்மேளனம் தடை செய்து இருப்பதால் 26 வயதான மரியா லசிட்ஸ்கேனி இந்த போட்டியில் பொதுவான வீராங்கனைகள் பட்டியலில் பங்கேற்றார். யுரோஸ்வாலா மஹூசிக் தனது 3-வது முயற்சியில் அந்த உயரத்தை எட்டியதால் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=3874", "date_download": "2020-10-29T17:50:48Z", "digest": "sha1:VZYEK3WQTK5QSGFMUORBYDC3XD6OGHVD", "length": 10974, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "மார்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nமார்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி\nமார்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி\nமார்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீர் பள்ளம் தோன்றியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மார்த்தாண்டம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் குழித்துறை தாமிரபரணி ஆற்றுபாலத்திலிருந்து பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு இரும்பில் ஆன மேம்பாலம் அமைக்கப்பட்டது.\nஇந்த மேம்பாலத்தை கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். மேம்பாலம் வழியாக வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. அதேபோன்று மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள ரோடு வழியாகவும் வாகனங்கள் சென்று வருகிறது.\nமேம்பாலம் வழியாக வாகனங்கள் சென்றுவரும் நிலையில் மேம்பாலத்தின் பக்கசுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும், மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த மெகாசைஸ் பிளாஸ்டிக் பைப் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது உடைந்து குறுக்கே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேம்பால பக்கசுவரில் உள்ள காங்கிரீட் துண்டுகள் உடைந்து விழுந்து நடந்து சென்ற பாதசாரிகளை பதம் பார்த்தது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க மேம்பாலத்தில் உள்ள ரோட்டின் மேற்பகுதி ஆங்காங்கே திடீரென சேதம் அடைந்து வருவதும் அவை சீரமைக்கப்படுவதுமாக உள்ளது.\nமேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது அவசர கதியில் செய்யப்பட்டதும், அலட்சியம் காட்டப்பட்டதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்நிலையில், மேம்பாலத்தில் திடீரென பள்ளம் தோன்றியதை கண்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து தார் போட்ட ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தில் சிமெண்ட் கலவை கொண்டு பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதி வழியாக வாகனங்கள் செல்லாதவாறு டிரம் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் டிரம் வைக்கப்பட்டிருப்பது தெரியாமல் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.\nஎனவே, மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை களைய சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண வழி வகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://prasarbharati.gov.in/vod_show2.php?id=UC5-_zkjKabYd7tsLucKsriw", "date_download": "2020-10-29T17:15:12Z", "digest": "sha1:UGZIABEAKCJEOSES4SRENSC6ECNKSXAA", "length": 8751, "nlines": 273, "source_domain": "prasarbharati.gov.in", "title": "Video on Demand", "raw_content": "\nPROMO | கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநாடனைத்துடனும் பாடுவோம் "ஜன கண மன"\nதமிழ் எங்கள் மூச்சு | தமிழருவி மணியனின் சிந்தனைகள் - 15\nதமிழ் எங்கள் மூச்சு | தமிழருவி மணியனின் சிந்தனைகள் - 02\nதமிழ் ���ங்கள் மூச்சு | தமிழருவி மணியனின் சிந்தனைகள் - 01\nகாண்போம் கற்போம் | KAANBOM KARPOM | 10ஆம் வகுப்பு பாடம் | ஆங்கிலம் | 26 - 04 - 2020\nதனித்திருப்போம் தவிர்த்திருப்போம் | காமிரா பார்வை | 25 - 04 - 2020\nகாண்போம் கற்போம் | Kaanbom Karpom | 10ஆம் வகுப்பு பாடம் | அறிவியல் | 25 - 04 - 2020\nகாண்போம் கற்போம் | KAANBOM KARPOM | 10ஆம் வகுப்பு | தமிழ் பாடம் | 24 - 04 - 2020\nகாண்போம் கற்போம் | KAANBOM KARPOM | 10ஆம் வகுப்பு பாடம் | அறிவியல் | 19 - 04 - 2020\nஊரடங்கு காலகட்டத்தில் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் நடவடிக்கைகள்\nபாதுகாப்பு அமைச்சகத்தின் தூய்மை தினம் | 07 - 12 - 2019\nபாரதப் பிரதமரின் திட்டங்களும் செயல்பாடுகளும் | 13 - 11 - 2019\nதிருமுறையில் திருநடனம் | 13 - 11 - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "http://www.makkalseithimaiyam.com/?cat=1&paged=2", "date_download": "2020-10-29T15:49:57Z", "digest": "sha1:LKQDBITXLDZDTNALTHTIA5PBFLRFP4QX", "length": 20922, "nlines": 81, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "பிற செய்திகள் – Page 2 – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் (page 2)\nதமிழ்..தமிழ்..கோஷம் மட்டுமே.. கோப்புகளில் ஆங்கிலத்தில் கையெழுத்து போடும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- அமைச்சர் ஜெயக்குமார்..\n1 week ago\tபிற செய்திகள் 0\nதமிழக அரசின் கோப்புகளில் வட இந்தியாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழில் ஒவ்வொரு எழுத்தாக எழுதி கையெழுத்து போடுகிறார்கள். தலைமைச் செயலாளர் க.சண்முகம் என்று தமிழில் கையெழுத்து போடுகிறார். ஆனால் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத்துறை செயலாளர் டாக்டர் சொர்ணா ஐ.ஏ.எஸ் ஆகியோர் கோப்புகளில் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து போடுகிறார்கள்.. இது பழைய கோப்பு இல்லை.. அமைச்சர் …\nசென்னை மாநகராட்சி.. மழை நீர் வடிகால் டெண்டரில் ஊழல்… சட்ட விரோதமாக ஐந்து நிறுவனங்கள்.. நந்தகுமாரின் ஊழல் சாதனை…\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nசென்னை துறைமுகம் மற்றும் எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் மண்டலம்-5, வார்டு 53,55&58 ஆகிய மூன்று வார்டுகளில் பழைய மழைய நீர் வடிகால்களை இடித்துவிட்டு, புதியதாக கட்டுவதற்கு ரூ14.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 5 எண்ணிக்கையிலான சிப்பங்களுக்கு மின்னணு முறையில் டெண்டர் கோரப்பட்டது. ரூ14.98 கோடிக்கான மின்னணு முறையிலான டெண்டரில் 5 எண்ணிக்கையிலான சிப்பங்களுக்கும், தொழில் நுட்ப தகுதி பெற்ற ஐந்து நிறுவனங்கள் மட்டுமே விலைப்புள்ளிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. …\nசமூக விரோதிகளின் ஆதிக்கத்தில் ஆவின்… சேதுபதியை தொடர்ந்து- பள்ளப்பட்டி ரமேஷின் ஆட்டம்..\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nஆவினில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆசியில் அருப்புக்கோட்டை சேதுபதி, பள்ளப்பட்டி ரமேஷ் உள்ளிட்ட சில சமூக விரோதிகளின் ஆதிக்கத்தில் சிக்கி தவிக்கிறது. ஆவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான அருப்புக்கோட்டையை சேர்ந்த சேதுபதியை நிழல் அமைச்சர் என்றுதான் அழைக்கிறார்கள். ஆவினில் நடக்கும் அனைத்து சிவில் பணிகளை சட்டத்துக்கு புறம்பாக, டெண்டர் இல்லாமல் சேதுபதிதான் செய்கிறார்கள். நீ என்ன..அமைச்சரின் ஆள் என்றால் நானும் அமைச்சரின் ஆள் தான் என்று பள்ளப்பட்டி …\nதிருவள்ளூர் மாவட்டம்… கொரோனா நெகடிவ் ரிசல்ட் மட்டும்.. முதல்வர் அரசி உத்தரவு… அதிவேகமாக பரவும் கொரோனா.. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மெளனம் ஏன்\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகாரித்துக்கொண்டே போகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இர���ந்து கொரோனா மாதிரிகள், ஒரு நாளைக்கு சராசரி 800 பெறப்படுகிறது. கொரோனா மாதிரி 800ல் 75 சதவிகிதம் அதாவது 600 மாதிரிகளுக்கு கொரோனா நெகடிவ் ரிசல்ட் கொடுக்க வேண்டும் என்று தனியார் ஆய்வு மையங்களுக்கு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் கம் முதல்வர் டாக்டர் …\nஆவின் நிழல் அமைச்சர் சேதுபதியின்- பிராந்தி தாண்டவம்.. அதிரும் ஆவின் அலுவலகம் 3வது மாடி..\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nஆவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான அருப்புக்கோட்டையை சேர்ந்த சேதுபதியை நிழல் அமைச்சர் என்றுதான் அழைக்கிறார்கள். ஆவினில் நடக்கும் அனைத்து சிவில் பணிகளை சட்டத்துக்கு புறம்பாக, டெண்டர் இல்லாமல் சேதுபதிதான் செய்கிறார்கள். சென்னை நந்தனம் ஆவின் வளாகத்தில் மூன்றாவது தளத்தில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்காக அதி நவின கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அந்த கெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ள நிழல் அமைச்சர் சேதுபதி, தினமும் இரவில் 10 பேரை அழைத்து வந்து, பிராந்தி …\nசென்னை மாநகராட்சியை இலஞ்சத்துக்கு நேந்துவிட்டாச்சா… உதவி செயற் பொறியாளர் அர்ச்சனா பின்னணியில்- அமைச்சர் பெஞ்சுமின்…\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nசென்னை மாநகராட்சியில் எந்த பக்கம் திரும்பினாலும், ஊழல், இலஞ்சக் காற்றுதான் வீசுகிறது. செனை மாநகராட்சியை இலஞ்சத்துக்கு நேந்துவிட்டாச்சு என்பது உறுதியாகிறது. சென்னை மாநகராட்சியின் மண்டலம் -11, வார்டு -147ல் உதவி பொறியாளராக அர்ச்சனா 2013ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அமைச்சர் பெஞ்சுமின் பின்னணியில் அர்ச்சனா இருப்பதால், உயர் அதிகாரிகளை மதிக்காமல் ஊழல் தாண்டவம் ஆடுகிறார். சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளர் பதவியிலிருந்து உதவி செயற்பொறியாளர் பதவிக்கு தலா …\nஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்- அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல் ஆட்டம்… பத்மாவதியா… சுமித்தா…கிரிஸ்டல்யா… 5 ஸ்டாரா..\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் Housekeeping/cleaning &security services பணிகளை மாஜி தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) பினாமி நிறுவனமான பத்மாவதி Hospitality Facilities management services நிறுவனம் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி பணிகளை மேற்க்கொண்டது. 2019ல் டெண்டரில் பத்மாவதிக்கு போட்டியா இன்னொரு நிறுவனம் எல்-1 ஆக வந்த காரணத்தால், அந்த டெண்டரில் முடிவு எடுக்காமல், அமைச்சர் விஜயபாஸ்கரின் உத்தரவின் படி கோப்பு முடக்கப்பட்டது. ஆனால் …\nதேர்தல் வருது.. தேர்தல் வருது… வாங்கு.. வாங்கு.. இலஞ்சம் வாங்கு… 10,000 சதுர அடி அப்ரூவலுக்கு சலுகை.. ஒ.பன்னீர்செல்வத்தின் இலஞ்ச சாதனை… அதிகார பகிர்வா.. இலஞ்ச பகிர்வா…\n2 weeks ago\tபிற செய்திகள் 0\n2021 சட்டமன்றத் தேர்தலுக்காக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அப்ரூவல்களில் அதிகார பகிர்வு என்ற பெயரில் இலஞ்சம் வாங்க அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சரும் இணைந்து திருப்தி சென்று வெங்கடாஜலபதியை தரிசனம் செய்து வந்ததை தொடர்ந்து, வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சித்துறை செயலாளர் ராஜேஷ் லகானி ஐ.ஏ.எஸ் 13.10.2020 அன்று வெளியான அரசாணை எண்.154ஐ படித்தாலே இலஞ்சத்தை ஊக்குவிக்கும் அரசாணையாகதான் …\nதுரை மாநகராட்சி… ஊழலில் சிக்கி சீரழிந்து போச்சு… கண்ணாடி இழை கேபிள் பதிப்பு- தட வாடகையில் ஊழல்…\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nஉள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளில் ஊழலில் சிக்கி சீரழிந்து போச்சு என்பதை மக்கள்செய்திமையம் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது. மதுரை மாநகராட்சி ஊழல் சிக்கி மூழ்கிவிட்டது. கண்ணாடி இழை கேபிள் பதிப்புக்கு அனுமதி கொடுத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம், தட வாடகை வசூலில் ஊழல் நடந்துள்ளது. 1. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை கேபிள் பதிப்புகளுக்கு தட வாடகை வசூல் செய்யாமல், 15 நிறுவனங்களுக்கு கண்ணாடி …\nசெங்கல்பட்டு நகராட்சி விற்பனைக்கு… அரசு வாகனங்களின் அவல நிலை..\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nஉள்ளாட்சி அமைப்புகள் எப்படி சீரழிந்து போய் கிடக்கிறது என்பதை வாக்களித்த அப்பாவி மக்களின் கவனத்துக்கு கொண்டு போக முடிவு செய்து, மக்கள்செய்திமையம் செய்திகளை சேகரித்து வெளியிட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் பதவி காலியாக உள்ளது. நகராட்சி பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ் ஆணையர் பொறுப்பிலும் இருக்கிறார். செங்கல்பட்டு நகராட்சி விற்பனைக்கு போர்டு மட்டும் இன்னும் போடவில்லை.. அவ்வளவுதான்.. செங்கல்பட்டு நகராட்சி வளாகத்தில் அரசு வாகனங்களின் நிலையை …\nமுதலம��ச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/570653/amp?ref=entity&keyword=straw%20battle", "date_download": "2020-10-29T17:38:16Z", "digest": "sha1:OQXKCNGOI3AFI7NWZ6WROLQ5V3SD2TWU", "length": 9243, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Tindivanam | திண்டிவனம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து எரிந்து நாசம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டிவனம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த ட���ராக்டர் தீப்பிடித்து எரிந்து நாசம்\nதிண்டிவனம்: திண்டிவனம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து எரிந்து நாசமானது. திண்டிவனம் அடுத்த எண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது வயலில் 2 ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தார். அறுவடை முடிந்த நிலையில் வைக்கோலை அதே ஊரை சேர்ந்த துரைசாமி என்பவருக்கு விற்றுள்ளார். இதையடுத்து துரைசாமி வயலில் இருந்து வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வந்தார். அப்போது வயல் பகுதியில் தாழ்வாக இருந்த உயர்மின்னழுத்த கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர்.\nகாற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதுகுறித்து திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துக் கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தில் இருந்த டயர் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் சாதுரியமாக செயல்பட்டு பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பற்றி எரிந்தபோது டயர் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக மாஜி எம்எல்ஏ ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி\nஒரே நாளில் ஒபாமா; உலக நாடுகள் வரை பரபரப்பான பெரம்பலூர் டைனோசர் முட்டைகள்: சமூக வலைதளங்களில் பிரபலமான மீம்ஸ்கள்\nவேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அமையும் சோலார் பிளாண்ட்டில் டிசம்பர் முதல் மின்உற்பத்தி: ரூ2.3 கோடி மின்கட்டணம் மிச்சம்\nகாட்பாடி டெல் வளாகத்தில் பெல் நிறுவன உற்பத்தி துவங்குவது எப்போது... வேலூர் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு\nதச்சநல்லூர் மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட நவீன சோலார் ரிப்ளக்டர்கள் மாயம்\nமானூர் அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் தீயால் பரபரப்பு\nஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 70 சதவீதம் மாடுகள் விற்பனை\nதமிழகத்தில் உள்ள கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nமதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அச்சடித்த போலீஸ்காரர்\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: அறை இடிந்து தரைமட்டமானது\n× RELATED டிராக்டர் மோதி பெண் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:42:56Z", "digest": "sha1:JQXGJZG7L2DWJ3YWT7D3D4EBT76PCQPD", "length": 4019, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விஜய் பரத்வாஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nராகவேந்திராவோ விஜய் பரத்வாஜ் (Raghvendrarao Vijay Bharadwaj, ஆகத்து 15. 1975), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பெங்களுரைச் சேர்ந்தவர். 1999 இலிருந்து 2000 வரை இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nமூலம்: [1], பிப்ரவரி 4 2006\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 07:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2000_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:29:55Z", "digest": "sha1:6WZQBGO3PNK5Y5TH2P5GJIQEGSSLE3FH", "length": 4757, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2000 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2000 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.\n2000 இல் நிறுவப்பட்ட ஊடக நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 23:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema/06/169435?ref=archive-feed", "date_download": "2020-10-29T17:30:03Z", "digest": "sha1:CAFMFFOZMA5ILSEVXCTEPRKTKTBN7YDI", "length": 7926, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சம்பளமே இல்லாமல் வேலை செய்கிறேன்: ப்ளூ சட்டை மாறனிடம் வாய்ப்பு கேட்ட முன்னணி இயக்குனர் - Cineulagam", "raw_content": "\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nசத்தமில்லாமல் நடந்து முடிந்த பாடகர் சாய் சரண் திருமணம்... வெளியான புகைப்படம்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nசம்பளமே இல்லாமல் வேலை செய்கிறேன்: ப்ளூ சட்டை மாறனிடம் வாய்ப்பு கேட்ட முன்னணி இயக்குனர்\nபடங்களை விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன். அவர் விமர்சனங்களை பார்த்து கோபமாகி போலீசில் புகார் அளித்த தயாரிப்பாளர்களும் உண்டு.\nஅப்படிப்பட்ட ப்ளூ சட்டை மாறன் தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் இயக்கும் முதல் படம் விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுங்கள், சம்பளம் இல்லாமல் கூட வேலை செய்கிறேன் என பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமாக விஜய் ம���ல்டன் கேட்டுள்ளார்.\n\"மாறன்sir படம் இயக்கவிருப்பது மிக்க மகிழ்ச்சி. அதில் ஒளிப்பதிவாளராகவோ,உதவி இயக்குனராகவோ அவரின் தரத்துக்கும் கருத்துக்கும் நான் ஒகே என அவர் நினைத்தால் work பண்ண தயாராக இருக்கிறேன்.கற்றுக்கொள்ளலாம் எனத்தோன்றுவதால் wil work even without any professional fees🙏🏻\" என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n@tamiltalkies மாறன்sir படம் இயக்கவிருப்பது மிக்க மகிழ்ச்சி. அதில் ஒளிப்பதிவாளராகவோ,உதவி இயக்குனராகவோ அவரின் தரத்துக்கும் கருத்துக்கும் நான் ஒகே என அவர் நினைத்தால் work பண்ண தயாராக இருக்கிறேன்.கற்றுக்கொள்ளலாம் எனத்தோன்றுவதால் wil work even without any professional fees🙏🏻💪🏼🙋🏽♂️\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/kavithalaya?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-10-29T16:32:15Z", "digest": "sha1:VL2M5MCOZTZFW2QQCXZNSWGX4KCS6VY2", "length": 8850, "nlines": 250, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | kavithalaya", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nவெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கிய கவிதாலயா நிறுவனம்\n’’இனி சினிமாவைத் தேடி போகமாட்டேன்; சினிமாதான் என்னைத் தேடி வரணும்னு சொன்னார்; சாதிச்சும்...\n’’கே.பி.சார் படங்களில் இருந்து இன்னமும் கத்துக்கிட்டிருக்கேன்’’ - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஓபன்...\n’’பாலசந்தர் சார் படங்கள் மொத்தத்தையும் லைப்ரரியாக்கவேண்டும் ’’ - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா...\n‘’பாலசந்தர் சார் பாதிப்பில்தான் வித்தியாசமான படங்கள் எடுக்கிறேன்; அவர் என் திரையுலக ஆதிபகவன்’’...\n’’பாலசந்தர் படங்களின் ஒவ்வொரு ஷாட்டும் பாடம்’’ - இயக்குநர் மனோபாலா புகழாரம்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/Kanchipuram", "date_download": "2020-10-29T16:36:49Z", "digest": "sha1:4UZ42N2TCSV2LHE5WUOOEAJRWGCFI4BE", "length": 8459, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Kanchipuram - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nகாஞ்சி கோயிலில் தமிழில் திவ்ய பிரபந்தம் பாட முயன்றவர் தடுத்து நிறுத்தம்... தள்ளுமுள்ளுவால் பரபரப்பு\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகளின் உற்சவ விழாவில் தமிழில் திவ்ய பிரபந்தம் பாடியவரை பாகவதர்கள் தடுத்து நிறுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் ...\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழை..\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. வெயிலின் தாக்கம் குறையும் வகையிலான இந...\nஅத்திவரதர் பெயரில் அவென்யூ... கோயில் நிலத்தை ஆக்கிரமித்த தனியார்.... அரசு அதிகாரிகளின் அதிரடியால் 'கப்சிப்'\nகாஞ்சிபுரம் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனையாக விற்க முயன்ற தனியார் நிறுவனத்துக்கு அரசு அதிகாரிகள் புத்தி புகட்டியுள்ளனர். தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களைத்&...\nகாஞ்சியை அலற வைத்த ரவுடிகள் கோவாவில் கதறல்... 20 பேரை கொத்தாக அள்ளிய போலீஸ்\nதற்கொலை செய்துகொண்ட ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி தினேஷ், தியாகு உள்ளிட்ட தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 20 பேர் கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதிய...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது - முதலமைச்சர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களில் 89 சதவீதம் பேர், குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாக தெரிவித்துள...\nகடந்த ஆண்டு இதே நாள்... அத்திவரதர் மீண்டும் குளத்துக்குள் வைக்கப்பட்டார்\nகாஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் ஆனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை கடந்த ஆண்டு இதே நாளில்தான் மீண்டும் குளத்துக்குள் வைக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒ...\nசென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை\nதமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சென்னையில் அடையாறு, திருவான்மியூர்,நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வாகன ஓட்ட...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aval-enna-ninaithaal-song-lyrics/", "date_download": "2020-10-29T17:23:42Z", "digest": "sha1:AN5ABHPG2K4LZKAMR3NSVQAEXYWBM7RN", "length": 6314, "nlines": 183, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aval Enna Ninaithaal Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : அவள் என்ன நினைத்தாள்\nஅவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்\nபெண் : அவன் ஏன் துடித்தான்\nபெண் : அவள் என்ன நினைத்தாள்\nஅவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்\nபெண் : நீ கிடைத்த இடத்திலே\nபெண் : என் கன்னி உள்ளம்\nபெண் : என் கன்னி உள்ளம்\nபெண் : அவள் என்ன நினைத்தாள்\nஅவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்\nபெண் : உன் சிவந்த உதட்டிலே\nபெண் : நீ வெக்கம் விட்டு\nநீ கற்று கொண்ட வித்தை\nபெண் : என்ன கலையோ\nபெண் : அவள் என்ன நினைத்தாள்\nஅவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்\nபெண் : அவன் ஏன் துடித்தான்\nஅவள் காணாததை அணைப்பில் கண்டாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.times.lk/news/local-news/8010", "date_download": "2020-10-29T16:52:03Z", "digest": "sha1:72CP7NROGDPAUTIFLY7D7ELNHML2BS3E", "length": 4194, "nlines": 33, "source_domain": "www.times.lk", "title": "தனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு!", "raw_content": "\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nகம்பஹா – யக்கல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவர் கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் உயிரிழந்தவரது மகளுக்கும் கொரோனா தொற்று இருந்ததால் அவருக்கும் கோவிட் -19 இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.\nமேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வெறும் 10 நிமிடங்களில் குறித்த பெண் உயிரிழந்திருக்கின்றார்.\nவர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு\nபோதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவைச் சேர்ந்த தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலை\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nமீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்\nதளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி…\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்-காரணம் இந்த காதல்\nதிரு.விஜய்-ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்\nஇளைய தளபதி இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nவிஜய்க்கு செம கதை ஒன்னு வச்சு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2017/05/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-29T17:24:47Z", "digest": "sha1:2NTPKYQGDIPG73P2QTU3N6C5KRLDFKRY", "length": 27587, "nlines": 174, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "குழந்தைகளின் ஞாபக சக்தி குறித்து சில உபயோகமான தகவல்கள் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nகுழந்தைகளின் ஞாபக சக்தி குறித்து சில உபயோகமான தகவல்கள்\nகுழந்தைகளின் ஞாபக சக்தி குறித்து சில உபயோகமான தகவல்கள்\nகுழந்தைகளின் ஞாபக சக்தி குறித்து சில உபயோகமான தகவல்கள்\nமறதியைபோல் ஒரு மாமருந்து இல்லை என்ற பாடல் வரி உண்டு. ஆனா ல் இந்த\nமறதி குழந்தைகளுக்கு இருந்தால், அவர்கள் படித்தை, பார்த்ததை, ரசித்\nததை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாமல் மறந்துவிட்டு பெற்றோரிடமிருந்து தண்டனை களும், ஆசிரியர்களிடமிருந்து கண்டிப்புக்களு ம், நண்பர்களிடத்தில் இருந்து கேலிகிண்டல்க ளும் அன்றாடம் சில குழந்தைகள் சந்தித்து வருகின்றன. அந்தவகை குழந்தைகளில் உங்க ள் குழந்தையும் ஒன்றாக இருக்கலாம்.\nஞாபகம் குறித்து சில தகவல்கள் இதோ\nநாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இரு க்கும் (சென்சரி மெமரி). உடனே மறந்து விடும்.\nஇந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட்டெர்ம் மெமரிஆக பதிவா கும். இதுவும் சில மணித்துளிகளுக்குமட்டும் இருக்கும்.\nஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்பத் திரும்ப செய்யும் போது அது நாள்பட்ட ஞாபக சக்தியாக மாறும். என வே ஞாபகசக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு : ஆர்வம் மற்றும் கவனம், திரும்ப திரும்ப செய்தல்.\nமேலும் நாள்பட்ட ஞாபகம்கூட மறக்க வாய்ப்பு உள்ளது, இதுவும் நல்லதுதான். சிலசமயம் வாழ் நாள் முழுதும் நினைவி ல் இருக்கும்.\nநாள்பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்: Implicit & Explicit\nImplicit என்பது யோசிக்க தேவை இல்லா மல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்.\nExplicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்.\nநினைவு திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம்:\nமிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துக் கொள்வோம்.\nயாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது – சென்சரி மெமரி\nமுதன் முதல் ஓட்ட கற்றுக்கொள்வது– ஷார்ட் டெர்ம் மெமரி\nதத்தி தத்தி ஓட்டுவது – லாங் டெர்ம் explicit மெமரி\nதயவே இல்லாமல் ஓட்டுவது – லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது)\nஇனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்:\n* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது\nஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.\n* புரியாமல் எதையும் படிக்க கூடாது. ஒரு வரி புரிய ஒரு\n* முழு கவனம் மிக அவசியம்.\n* Mnemonics வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள்குழந்தைக்கு கற்று கொடுங்கள்\n*படித்தவுடன் எழுதிபார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.\nஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.\n* படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்ல வேண்டும்\n* நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.\n* இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்ல வேண்டும்.\n*தூங்கப்போகும்முன் அன்றுபடித்த அனைத்தையும் ஒருமுறை மேலோட்டமாக நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்யும்போது நாம் தூங்கினா லும் நம் மூளையின் சில மூலைகள் விழி\nப்புடன் இ ருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவுசெய்து கொண்டு இருக் கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்.\n*மாவுசத்துள்ள உணவுகள் மந்தநிலையை ஏற்படுத்து ம், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்து கொள் வது நல்லது.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மருத்துவம், விழிப்புணர்வு\nTagged memory, குறித்து, குழந்தை, குழந்தைகளின் ஞாபக சக்தி குறித்து சில உபயோகமான தகவல்கள், குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி, சில உபயோகமான தகவல்கள், ஞாபக சக்தி\nPrevதினமும் கிர்ணிப் பழத்தின் 2 துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்\nNextஇந்த அரியபொடியை 1/2 ஸ்பூன் மோர்-ல் கலந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்துவந்தால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்மதேவனின் பிறப��பு குறித்த (பிரம்ம) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்தனை எத்தனை பிரிவுகள் அம்மம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalseithimaiyam.com/?cat=1&paged=3", "date_download": "2020-10-29T16:16:57Z", "digest": "sha1:LB2LB4BS32KETSZBLSKAVMZFAKBL5SNS", "length": 20309, "nlines": 81, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "பிற செய்திகள் – Page 3 – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்��ர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் (page 3)\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -11 வளசரவாக்கம்- கட்டிட அனுமதியில்- கோடிக்கணக்கில் கோல்மால்.. பின்னணியில் அமைச்சர் பெஞ்சுமின்…\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nசென்னை மாநகராட்சியில் 2015-16ம் ஆண்டு முதல் 2019-2020ம் ஆண்டு வரை சுமார் ரூ1000கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. சென்னை மாநகராட்சியின் மண்டலம் -11 வளசரவாக்கத்தில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி கொடுக்கப்பட்ட கட்டிட அனுமதியால் கோடிக்கணக்கில் கோல்மால் நடந்துள்ளது. 2017-18ல் சட்டத்துக்கு புறம்பாக கொடுக்கப்பட்ட கட்டிட அனுமதி கோல்மால்.. 1. திட்ட அனுமதி எண். PPA/WDCN11/00016/2017 நாள் 11.4.2017 என்.ரவி பிளாட் எண்.3, மீனாட்சிநகர், முதல் மெயின் ரோடு, போரூர், சென்னை …\nதூத்துக்குடி.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு… குப்பைகளை அகற்றிய 2400 பெண்கள்… இலட்சக்கணக்கில் ஆடம்பர செலவு…\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nதூத்துக்குடியில் கொரோனா ஆய்வு கூட்டம், நலத்திட்ட உதவிகள், 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாமகளிர் சுய உதவிக்குழுக்களுடன் ஆலோசனை இப்படி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்திலிருந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு காரில் வரும் போது, குப்பைகள் பறந்து காரில் மோதிவிடக் கூடாது என்பதற்காக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் 2400 பெண்கள் மூலம் …\nதூத்துக்குடி.. முதல்வருக்கு பல லட்சத்தில்- அதி நவீன கழிப்பறை… குளு..குளு வசதி…பேன் வசதி உண்டு…\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nதூத்துக்குடி மாவட்டத்துக்கு மாண்புமிகு முதல்வர் எட���்பாடி பழனிசாமி அய்யா, கொரோனா ஆய்வு உள்ளிட்ட மாவட்ட நலத்திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய வருகிறார். முதல்வருக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பல லட்சம் செலவில் அதிநவீன கழிப்பறை கட்டுப்பட்டுள்ளது. அதி நவீன கழிப்பறையில் ஏசி, சுவற்றில் சுழலும் பேன்கள் உள்ளிட்டவைகள் பொருத்தப்பட்டுள்ளது. முதல்வர் கழிப்பறையை பயன்படுத்தினாலும் அதிகபட்சமான 5 நிமிடம் பயன்படுத்துவார். 5 நிமிடம் பயன்படுத்தும் கழிப்பறைக்கு பல லட்சம் செலவா …\nமாமல்லபுரம் பேரூராட்சி.. சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்யால்- முடக்கப்பட்ட வளம் மீட்பு பூங்கா.. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதால் மூடிவிட முடிவு…\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nமாமல்லபுரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் வளம் மீட்பு பூங்கா, பேரூராட்சிகளின் இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்யின் ஊழல், நிர்வாக திறமையின்மையால் முடக்கப்பட்டுவிட்டது. உண்மையில் ஆய்வு செய்த போது, 2008-2009ல் திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் சுனாமி அவசரகால நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ66.30 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டு 9.12.2009ல் திறக்கப்பட்டது. திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டம் என்பதால், அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டு …\nகொரோனா..அதிமுக அரசின் – முகக் கவசம் கொள்முதலில் ரூ200கோடி ஊழல்… நவம்பரில் புத்தகமாக வெளியிட முடிவு…\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nகொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த 3 லேயர் முகக் கவசம், என்.95 முகக்கவசம், தனி நபர் பாதுகாப்பு உடைகள்(பிபிஇ கிட்) கொள்முதலில் ரூ200கோடிக்கு ஊழல் நடந்ததுள்ளது. இதற்கான ஆதாரங்களை மக்கள்செய்திமையம், துறை வாரியாக பெற்றுள்ளது. முகக் கவசம் கொள்முதல் விலை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிட மேலாண்மை ஆணையரகம்/ மேலாண்மைத்துறை வெளியிட்ட அரசாணையில் உள்ள விலைக்கும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முகக்கவசம் நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலைக்கு ஏகப்பட்ட குளறுபடிகள்.. …\nசென்னை மாநகராட்சி – மண்டலம் -5. உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் அலுவலகமா..சமூக விரோதிகளின் கூடராமா- குப்பை குவியலில் ஜெயராமன் அலுவலகம்..\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nசென்னை மாநகராட்சியில் பண புழக்கம் அதிகமுள்ள மார்வாடிகள் அதிகம் வாழும் செளகார்ப்���ேட்டை முழுவதும் மண்டலம் -5ல் வருவதால் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், செயற்பொறியாளர் லாரன்ஸ் ஆகிய அதிகாரிகளின் காட்டில் 24மணி நேரமும், 365 நாளும் பண மழைதான்.. மண்டலம் -5 உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் அலுவலகம் சமூக விரோதிகளின் கூடராமாக மாறிவிட்டது. உதவி செயற் பொறியாளர் ஜெயராமன் அலுவலகத்தில் ஒரு அறையில் சிலர் சீட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். …\nதிருவள்ளூர் நகராட்சி… முதல்வர் பெயரில் ரூ10 இலட்சம் ஸ்வாஹா.. மரக்கன்றுகள் எங்கே\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nதிருவள்ளூர் நகராட்சியை ஊழல் நகராட்சி என்று வாக்களித்த மக்கள் அழைப்பார்கள். நகராட்சி இணையதளத்தில் மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை நகர் மன்ற தீர்மானங்களை பதிவு செய்யவில்லை. ஏனென்றால் கொரோனா பெயரில் பல இலட்சம் போலி பில் போடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அய்யா, மார்ச் 2020ல் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கு அடிக்கல் …\nதுணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ZERO.. முறையான திட்டமின்மை – மந்தமான செயல்பாடு.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடிதம்…\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nமுதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா 7.3.2002ல் அதாவது 18ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில் நிர்வாக திறமையற்றவர் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஜெ கடிதத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்துப்படுகின்ற பல்வேறு திட்டங்களில் முறையான திட்டமின்மை மற்றும் மந்தமான செயல்பாடு ஆகியவற்றின் விளைவாக மத்திய அரசு வழங்குகின்ற நிதி முழுமையாக பயன்படுத்தபடாமல் உள்ளது என்பதை அறிந்து நான் மிக்க கவலை …\nகொரோனாவுக்காக போடப்பட்ட அவசர சட்டம் அமைச்சர்களுக்கு பொருந்தாதா- Sub-section(2) of section 76 யாருக்கு.. அப்பாவி மக்களுக்கு மட்டுமா..\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nசசிகலா நிரபாரதி சசிகலா VS வருமான வரித்துறை… தமிழ் – ஆங்கிலம் மொழிகளில்.. பினாமி சொத்து முடக்கத்துக்கும்.. சசிகலா நிரபாரதி புத்தகத்துக்கும் சம்மந்தமில்லை..\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nசசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெயரில் உள்ள ரூ2000கோடி சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்க���யுள்ளதாகவும், சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் சொத்துகளை முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் பினாமி சொத்து முடக்கப்பட்டதற்கு, நிரபாரதி புத்தகத்துக்கு சம்மந்தமில்லை. சசிகலா நிரபாரதி புத்தகம்… ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்று பாஜக அரசு அறிவித்த போது, பழைய நோட்டுகள் மூலம் பல நிறுவனத்தின் பங்குகளை, சொத்துக்களை வாங்கியதாக வருமான …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:22:20Z", "digest": "sha1:U3QRZSVIVKUYGCERMEVSNMY6KSAGWD4Q", "length": 11504, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "சகாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை பின்வரும் தொடரின் பகுதியாகும்:\nஅரபு மொழி: زكاة சகாத் என்ற வார்த்தைக்கு வளர்ச்சி அடைதல், தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.[1] இது இசுலாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும். இது ஏழை இசுலாமியர்களுக்கு கடமை இல்லை. சகாத்தை ஏழைகளுக்கும், கடன்பட்டோர்க்கும், தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கும் கொடுக்கபடுகிறது.\nசகாத் ஐப்பற்றி குர்ஆனிலும், ஹதீஸிலும் பேசப்படுகின்றது.\nகுர் ஆனில் சகாத்தைப்பற்றி கிட்டத்தட்ட 30 வரிகளுக்கு மேல் காணப்படுகின்றது.\nசகாத்தை பின்பற்றாதவர்களை ஹதீசும் எச்சரிக்கின்றது\nபிப்ரவரி 2011 தேதிகளைப் பயன்படுத்து\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:02:48Z", "digest": "sha1:TIGW4ORB4YOTP7XDYL6FZ3EVQJ56IXEZ", "length": 15094, "nlines": 273, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 97 துணைப்பகுப்புகளில் பின்வரும் 97 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசுட்டட்டைன் சேர்மங்கள் (4 பக்.)\n► அமெரிசியம் சேர்மங்கள் (7 பக்.)\n► அயோடின் சேர்மங்கள் (5 பகு, 14 பக்.)\n► அலுமினியம் சேர்மங்கள் (5 பகு, 64 பக்.)\n► ஆஃபினியம் சேர்மங்கள் (9 பக்.)\n► ஆக்சிசன் சேர்மங்கள் (35 பகு, 14 பக்.)\n► ஆக்டினியம் சேர்மங்கள் (3 பக்.)\n► ஆண்டிமனி சேர்மங்கள் (1 பகு, 19 பக்.)\n► ஆர்கான் சேர்மங்கள் (1 பக்.)\n► ஆர்சனிக்கு சேர்மங்கள் (4 பகு, 16 பக்.)\n► இசுக்காண்டியம் சேர்மங்கள் (1 பகு, 10 பக்.)\n► இசுட்ரோன்சியம் சேர்மங்கள் (1 பகு, 15 பக்.)\n► இட்டெர்பியம் சேர்மங்கள் (6 பக்.)\n► இட்ரியம் சேர்மங்கள் (1 பகு, 15 பக்.)\n► இண்டியம் சேர்மங்கள் (1 பகு, 13 பக்.)\n► இரிடியம் சேர்மங்கள் (1 பகு, 10 பக்.)\n► இரும்பு சேர்மங்கள் (4 பகு, 25 பக்.)\n► இரேனியம் சேர்மங்கள் (2 பகு, 15 பக்.)\n► இலந்தனம் சேர்மங்கள் (7 பக்.)\n► இலந்தனைடு சேர்மங்கள் (2 பகு)\n► இலித்தியம் சேர்மங்கள் (2 பகு, 43 பக்.)\n► ஈய சேர்மங்கள் (1 பகு, 19 பக்.)\n► ஈலியம் சேர்மங்கள் (1 பக்.)\n► எர்பியம் சேர்மங்கள் (6 பக்.)\n► ஐதரசன் சேர்மங்கள் (5 பகு, 51 பக்.)\n► ஐன்சுடைனியம் சேர்மங்கள் (3 பக்.)\n► ஓசுமியம் சேர்மங்கள் (6 பக்.)\n► ஓல்மியம் சேர்மங்கள் (3 பக்.)\n► கடோலினியம் சேர்மங்கள் (6 பக்.)\n► கந்தகச் சேர்மங்கள் (23 பகு, 39 பக்.)\n► கலிபோர்னியம் சேர்மங்கள் (3 பக்.)\n► காட்மியம் சேர்மங்கள் (1 பகு, 22 பக்.)\n► கார்பன் சேர்மங்கள் (1 பகு, 2 பக்.)\n► கால்சியம் சேர்மங்கள் (1 பகு, 54 பக்.)\n► காலியம் சேர்மங்கள் (18 பக்.)\n► கியூரியம் சேர்மங்கள் (4 பக்.)\n► கிரிப்டான் சேர்மங்கள் (1 பக்.)\n► குரோமியம் சேர்மங்கள�� (4 பகு, 25 பக்.)\n► குளோரின் சேர்மங்கள் (9 பகு, 10 பக்.)\n► கோபால்ட் சேர்மங்கள் (2 பகு, 31 பக்.)\n► சமாரியம் சேர்மங்கள் (6 பக்.)\n► சிர்க்கோனியம் சேர்மங்கள் (2 பகு, 16 பக்.)\n► சிலிக்கான் சேர்மங்கள் (6 பகு, 9 பக்.)\n► சீசியம் சேர்மங்கள் (1 பகு, 19 பக்.)\n► சீரியம் சேர்மங்கள் (11 பக்.)\n► செப்பு சேர்மங்கள் (2 பகு, 34 பக்.)\n► செருமேனியம் சேர்மங்கள் (3 பகு, 11 பக்.)\n► செலீனியம் சேர்மங்கள் (5 பகு, 14 பக்.)\n► செனான் சேர்மங்கள் (11 பக்.)\n► சோடியம் சேர்மங்கள் (3 பகு, 103 பக்.)\n► டிசிப்ரோசியம் சேர்மங்கள் (4 பக்.)\n► டெர்பியம் சேர்மங்கள் (6 பக்.)\n► தங்கத்தின் சேர்மங்கள் (3 பகு, 19 பக்.)\n► தங்குதன் சேர்மங்கள் (1 பகு, 12 பக்.)\n► தாண்டலம் சேர்மங்கள் (2 பகு, 8 பக்.)\n► தாலியம் சேர்மங்கள் (3 பகு, 5 பக்.)\n► துத்தநாக சேர்மங்கள் (2 பகு, 29 பக்.)\n► தூலியம் சேர்மங்கள் (4 பக்.)\n► தெக்கினீசியச் சேர்மங்கள் (1 பகு, 5 பக்.)\n► தெலூரியம் சேர்மங்கள் (5 பகு, 14 பக்.)\n► தைட்டானியம் சேர்மங்கள் (3 பகு, 22 பக்.)\n► தோரியம் சேர்மங்கள் (1 பகு, 9 பக்.)\n► நிக்கல் சேர்மங்கள் (2 பகு, 18 பக்.)\n► நியோடிமியம் சேர்மங்கள் (1 பகு, 6 பக்.)\n► நெப்டியூனியம் சேர்மங்கள் (6 பக்.)\n► நைதரசன் சேர்மங்கள் (20 பகு, 28 பக்.)\n► நையோபியம் சேர்மங்கள் (2 பகு, 12 பக்.)\n► பலேடியம் சேர்மங்கள் (1 பகு, 13 பக்.)\n► பாசுபரசு சேர்மங்கள் (10 பகு, 10 பக்.)\n► பாதரச சேர்மங்கள் (2 பகு, 23 பக்.)\n► பிசுமத் சேர்மங்கள் (2 பகு, 16 பக்.)\n► பிரசியோடைமியம் சேர்மங்கள் (3 பக்.)\n► பிளாட்டினம் சேர்மங்கள் (2 பகு, 17 பக்.)\n► புரோடாக்டினியம் சேர்மங்கள் (4 பக்.)\n► புரோமித்தியம் சேர்மங்கள் (2 பக்.)\n► புரோமின் சேர்மங்கள் (4 பகு, 39 பக்.)\n► புளுட்டோனியம் சேர்மங்கள் (6 பக்.)\n► புளோரின் சேர்மங்கள் (3 பகு, 25 பக்.)\n► பெரிலியம் சேர்மங்கள் (1 பகு, 19 பக்.)\n► பேரியம் சேர்மங்கள் (1 பகு, 32 பக்.)\n► பொட்டாசியம் சேர்மங்கள் (1 பகு, 69 பக்.)\n► பொலோனியம் சேர்மங்கள் (1 பகு, 7 பக்.)\n► போரான் சேர்மங்கள் (5 பகு, 21 பக்.)\n► மக்னீசியம் சேர்மங்கள் (2 பகு, 35 பக்.)\n► மாங்கனீசு சேர்மங்கள் (4 பகு, 27 பக்.)\n► மாலிப்டினச் சேர்மங்கள் (2 பகு, 20 பக்.)\n► யுரேனியம் சேர்மங்கள் (2 பகு, 18 பக்.)\n► யூரோப்பியம் சேர்மங்கள் (5 பக்.)\n► ருத்தேனியம் சேர்மங்கள் (1 பகு, 7 பக்.)\n► ருபீடியம் சேர்மங்கள் (15 பக்.)\n► ரேடான் சேர்மங்கள் (1 பக்.)\n► ரேடியம் சேர்மங்கள் (2 பக்.)\n► ரோடியம் சேர்மங்கள் (2 பகு, 10 பக்.)\n► ���ியுதேத்தியம் சேர்மங்கள் (3 பக்.)\n► வனேடியம் சேர்மங்கள் (2 பகு, 19 பக்.)\n► வெள்ளி சேர்மங்கள் (1 பகு, 29 பக்.)\n► வெள்ளீய சேர்மங்கள் (2 பகு, 15 பக்.)\n\"தனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2013, 10:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:48:34Z", "digest": "sha1:W3K7FKP54E4LRCC2IJTWGI42ESWBNEOC", "length": 6485, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளாங்க் நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்பியலில் பிளாங்க் நேரம் (Planck time) என்பது பிளாங்க் அலகுகளில் காலத்தின் அலகு ஆகும். ஒரு பிளாங்க் நேரம் என்பது வெற்றிடத்தில் ஒளி ஒரு பிளாங்க் தொலைவு கடக்க ஆகும் நேரம் ஆகும்.[1] இது tP என்று குறிக்கப்படுகிறது. அறிவியலாளர் மாக்ஸ் பிளாங்க் இதனை முதலில் முன்மொழிந்தார்.[1]\ntP - பிளாங்க் நேரம்\nG - ஈர்ப்பு மாறிலி\nc - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்\ns - SI அலகு முறையில் காலத்தின் அலகு (நொடி)\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-hyundai-i20-spy-images-reveal-led-tail-lights-details-024332.html", "date_download": "2020-10-29T17:22:41Z", "digest": "sha1:BK3JCREI2NH5CDUZBFS5MT2F6VOE2CLO", "length": 20020, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "எல்இடி விளக்குகளுடன் இரவில் காட்சியளித்த 2020 ஹூண்டாய் ஐ20... இந்திய அறிமுகம் எப்போது..? - Tamil DriveSpark", "raw_content": "\nஇதுவே இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா\n2 min ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிம���கம்\n18 min ago துணி வியாபரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n1 hr ago விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\n1 hr ago புதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nMovies சூரரைப்போற்று ட்ரெயிலரில் கவரப்பட்ட 'அந்த' டயலாக்.. யாரு எழுதினது தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nLifestyle வரலாற்றில் மறைறக்கப்பட்ட உலகின் வித்தியாசமான கலாச்சாரங்கள்... ஆச்சரியப்படுத்தும் பண்டைய வரலாறு...\nNews \"அதை\" காட்டி சேட்டை செய்த சபலிஸ்ட்.. கழற்றி அடித்து ஏறக் கட்டிய அதிரடி பெண்.. சூப்பர்\nFinance சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. ரூபாயின் மதிப்பும் ரூ.74.10 சரிவு.. என்ன காரணம்..\nSports கோபத்தில் விரலை காட்டிய ஹர்திக்.. வெற்றிக்கு பின் எகிறிய எம்ஐ.. மோதலுக்கு காரணமே வேறு.. பரபர பின்னணி\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்இடி விளக்குகளுடன் இரவில் காட்சியளித்த 2020 ஹூண்டாய் ஐ20... இந்திய அறிமுகம் எப்போது..\nஒளிரும் எல்இடி டெயில்லைட்களுடன் 2020 ஹூண்டாய் ஐ20 இரவு நேரத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஹூண்டாய் இந்தியா நிறுவனம் விரைவில் சந்தையில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை ஐ20-ன் சோதனை பணிகளை பல மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. தற்போதைய ஐ20-க்கு மாற்றாக இதன் புதிய தலைமுறை கொண்டுவரப்படுகிறது.\nஹூண்டாய் ஐ20 இந்திய சந்தையில் நல்ல வரவேற்புக்கு மத்தியில் விற்பனை செய்யப்படும் ஹேட்ச்பேக் காராக உள்ளது. ஐரோப்பாவில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட இதன் புதிய தலைமுறை காரை இந்தியாவில் இந்த அக்டோபர் மாத இறுதிக்குள் தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமூன்றாம் தலைமுறை ஐ20 ஹேட்ச்பேக்கின் தற்போதையை சோதனை ஓட்ட ஸ்பை படங்களை ரஷ்லேன் செய்திதளம் வெளியிட்டுள்ளது. இதில் சோதனை கார் புதிய ஐ20-ன் டாப் வேரியண்ட்டாக இருக்கலாம். சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு அருகே இரவு நேரத்தில் இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஸ்பை படங்களில் கார் முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தாலும், பக்கவாட்டு பகுதி தற்போதைய எலைட் ஐ20 மாடலை தான் பெரும்பான்மையாக ஒத்து காணப்படுகிறது. ஆனால் முன் & பின் பகுதிகளின் டிசைன்கள் பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள் புதிய எல்இடி தரத்தில் உள்ளன.\nபின்பக்கத்தில் நம்பர் தட்டு சற்று கீழே பம்பரில் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் புதிய தலைமுறை ஐ20-ல் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. ஆனால் இவை இதன் இந்திய வெர்சனில் வழங்கப்படும் என்பது தெரியவில்லை. மற்றொரு முக்கிய அம்சமாக ஒஆர்விஎம்-ன் டிசைன் மாற்றப்பட்டுள்ளது.\nஇது பிஎம்டபிள்யூவின் எம் லைன் தயாரிப்புகளில் உள்ளதை போன்று புதிய ஐ20 வழங்கப்பட்டுள்ளது. என்ஜின் அமைப்பிற்கு வந்தால், புதிய ஹூண்டாய் ஐ20 பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு வரவுள்ளது.\nஇதில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனையும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 118 பிஎச்பி மற்றும் 173 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மூன்றாவது என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கியா செல்டோஸிலும் வழங்கப்படுகிறது.\nஆனால் புதிய ஐ20-ல் டி-ட்யூன் வெர்சனாக இந்த டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இவற்றில் பெட்ரோல் என்ஜின்களுக்கு மேனுவல், ஐஎம்டி மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம், ஆனால் டீசல் என்ஜினிற்கு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட வாய்ப்பில்லை.\nஇவ்வாறு ஸ்பை படங்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 இந்தியாவில் இந்த மாத இறுதியில் அறிமுகமாகலாம்.\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nதுணி வியாபரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nஇந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான் சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\n201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்... இது செம 'ஹாட்' மச்சி\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபுதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது\nபுதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nசென்னையில் அமைகிறது ஹூண்டாயின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம்... இதனால் என்ன பயன் தெரியுமா\nஇதுவே இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா\nஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\nபுதிய அம்சங்களுடன் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntf.in/2015_07_05_archive.html", "date_download": "2020-10-29T16:18:54Z", "digest": "sha1:7T25BTQRWLGPIR3FUXSX2K2VOLI4AI5D", "length": 112038, "nlines": 1065, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2015-07-05", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஊதிய மாற்றம் தற்போதைக்கு நிறுத்தி வைத்தல் சார்பான நிதித்(ஊதியக்குழு)துறையின் அரசாணை எண் : 200 , நாள் :10 . 07. 2015\nஎளிய செயல் வழிக்கற்றல் (SABL) ஏணிப்படி சின்னங்களும், அதற்கான செயல்பாடு விளக்கங்களும்\nஇலவச பை விநியோகத்துக்கு மறுஒப்பந்தம் கோரப்பட்டது ஏன் - தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் விளக்கம்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பைகள் தயாரிப்பதில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ரீதியான தகுதி இல்லாததால் மறுஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 2015-16ம் கல்வி ஆண்டில் 90.78 லட்சம் இலவச பைகள் வழங்க ரூ.120.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nபி.எட்., தேர்வு முடிவு இன்று வெளியீடு\nபி.எட்., தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் நடந்த, பி.எட்., படிப்புக்கான தேர்வு முடிவுகள், பல்கலை இணையதளமான, www.tnteu.inல், இன்று வெளியாகும்.மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழ் ஜூலை, 30ம் தேதிக்குப் பின், கல்லுாரிகள் வழியே வழங்\nதமிழக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கல்வித்துறை ஆலோசனை\nதமிழகத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் மும்மொழிக் கொள்கையை கொண்டுவருவதற்காக பள்ளிக் கல்வித்துறை களமிறங்கியுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதற்கான ஒருங்கிணைப்பு மையமாக செயல்படுகிறது.\n'சர்ச்சையான' பொருளியல் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை: தேர்வு அறிவிப்பால் அதிர்ச்சி\nபிளஸ் 1 பொருளியல் புத்தக முகவுரை நீக்கப்பட்ட புதிய புத்தகங்கள் மாணவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் அதற்குள் முதல் இடைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த 2004ல் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகம் 2008ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டன\nகல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் உண்டா\nவரும், 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவு வராமல், அரசு பள்ளிகள் குழப்பம் அடைந்துள்ளன. தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான,\nவங்கி கணக்குகளில் குளறுபடி மாணவர் உதவித்தொகையில் சிக்கல்\nவங்கி கணக்கு முறையாக பராமரிக்கப் படாததால் பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன.மாணவர்களுக்கு தலைமையாசிரியர் மூலம் பொதுத்துறை வங்கிகளில் துவங்கப்பட்ட 'ஜீரோ பேலன்ஸ்'\nகல்வி உதவித் தொகை நடைமுறைகளை எளிதாக்க மாணவர்களின் ஆதார் விவரம் சேகரிப்பு\nமாநிலம் முழுவதிலும் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் ஆதார் அடையாள அட்டை உள்ளவர்கள் விவரங்கள் சேகரிக்கும் பணியில் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது. வரும் காலங்களில் கல்வி உதவித் தொகை உள்ளிட்டவைகளை இதன் மூலம் அளிப்பதற்காக பட்டியல் திரட்டப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nதமிழக அரசியல் தலைவர்களுக்கு ஜாக்டோ அழைப்பு-திமுக பொருளாளர் திரு .ஸ்டாலின் அவர்களை சந்தித்த போது\nஜாக்டோ அழைப்பு-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் பொறுப்பு பொதுசெயலர் திரு க செல்வராஜ் அவர்கள் கலந்துகொண்டார்\nதமிழக அரசியல் தலைவர்களுக்கு ஜாக்டோ அழைப்பு\nஎஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு நிதி\nமாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கிய நோக்கம்.இதன்படி மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), நிர்மல் பாரத்\nமற்றும் சி.எஸ்.ஆர்., (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி)\nதமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலேயே அட்டகாசமாகச் செயல்படுகின்றன\nதமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம்\nஇல்லாமலேயே அட்டகாசமாகச் செயல்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் மவுனம் சாதித்து வருகிறது. தமிழகத்தில், 5,000 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன.\nதமிழகத்தில் தான் ஆதிதிராவிடர்களுக்கு சிறந்தமுறையில் கல்வி புகட்டப்படுகிறது ஆதிதிராவிடர் ஆணையம் பாராட்டு\nஆதிதிராவிடர் சமூதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வியளிப்பதில்\nதமிழகம் சிறந்து விளங்குவதாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின்\nதலைவர் புனியா பாராட்டு தெரிவித்துள்ளார். தேசி்ய ஆதிதிராவிடர்\nஆண��யத்தின் தலைவர் புனியா தலைமையிலான குழுவினர் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளனர்.\nகல்வித்துறை சிறப்பு அரசாணை ஆசிரியர் கலந்தாய்விற்கு முட்டுக்கட்டையா: ஆசிரியர்கள் அதிருப்தி.\nகல்வித்துறை செயலரின் சிறப்பு அரசாணையால் ஆசிரியருக்கான பொது பணி மாறுதல் கலந்தாய்வில் தாமதம் ஏற்படுகிறது என ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும்.\nதமிழக அரசுக்கு அடுத்த தலைவலி: ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ' போர்க்கொடி\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் சம்பள உயர்வு கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த பிரச்னை இழுபறியாக உள்ள நிலையில், தமிழக அரசுக்கு அடுத்த தலைவலி உருவாகியுள்ளது.\nமத்திய அரசுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க\nவேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்க இயக்கங்களின் கூட்டு நடடிக்கை குழுவான 'ஜாக்டோ' அமைப்பு, அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி 'ஜாக்டோ' அமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டங்களையும், தொடர் போராட்டங்களையும்\nநடத்தப்போவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.\nவங்கிகளுக்கு 2வது & 4வது சனிக்கிழமை வீடுமுறை.-ஜூலை-15 முதல் அமுலாகிறது\nதிருத்திய ஊதியம் - தமிழ்நாடு திருத்திய ஊதியம் 2009 - திருத்திய ஊதிய மாற்றியமைப்பு சார்பான கோரிகைகள் பெற இயலாது என அரசு அறிவிப்பு\nஅரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி\nஅரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது. கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளை அன்றாட அலுவலக பணியில், பயன்படுத்த வேண்டும்.\nஇதற்கு, போதியளவு வாய்ப்பு இல்லாததால்,\nஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படாது.அதிகாரி விளக்கம்\nஆதார் எண்ணை சமர்ப்பிக்காவிட்டால் மாத ஊதியம் நிறுத்தப்படும் என்ற உத்தரவு எதையும் அரசு பிறப்பிக்கவில்லை என்று சென்னை தலைமைச் செயலக உயரதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும், படிப்படியாக ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் தங்களது அடிப்படை சம்பள கணக்கு விவரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கருவூலம்-கணக்குத் துறை\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் விரைவில் வருகிறது ஒரே அவசர உதவி எண் 112\nஅனைத்து அவசர தேவைகளுக்கும் தொடர்பு கொள்ளக்கூடிய நாடு தழுவிய அளவில் 112 என்ற ஒரே அவசர உதவி எண் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது நடைமுறையில் உள்ள அவசர அழைப்பு எண்களான 100, 101, 102, 108 போன்ற எண்களுக்கு பதிலாக அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் ஒருங்கிணைந்த அவசர அழைப்பு எண்ணான '911' போன்று இந்தியாவிலும் புதிய ஒருங்கிணைந்த அவசர அழைப்பு எண்ணாக ‘112’-ஐ பயன்படுத்திக் கொள்ளும்படி\nஆசிரியப் பயிற்றுனர்களை, பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் செய்யக் கோரிய வழக்கு\nஆசிரியப் பயிற்றுனர்களை -பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் செய்யக் கோரிய வழக்கில் மாநில திட்ட அலுவலகம் (STATE PROJECT DIRECTOR)சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் (MADURAI BENCH OF CHENNAI HIGH COURT) மேல்முறையீடு இந்த மேல் முறையீட்டு மனுவில் என்ன சொல்லியிருக்கிறார்கள்.\n1. பள்ளிக்கல்வி துறையில் போதுமான காலி பணியிடங்கள் இல்லை\n2. தற்போதுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள் 3/4 தான் இருக்கிறார்கள்,மீதமுள்ள 1/4 தேவைபடுகின்றார்கள்\nமேலூர் பள்ளி ஆசிரியருக்கு புதிய திட்டத்தில் ஓய்வூதிய நிதி\nஏழை மாணவர்களை சேர்க்க மறுத்தால் புகார் தெரிவிக்கலாம்\nதனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீட்டில், ஏழை மாணவர்களைச் சேர்க்க மறுத்தால், அதுகுறித்த புகார்களை தெரிவிக்க, கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையைச் சேர்ந்த, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர், பாடம் நாராயணன் தாக்கல் செய்த மனுவில், கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், ஏழை, எளிய விளிம்பு நிலை மாணவர்களுக்கு, 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.\nபிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 15ம் தேதி கிடைக்கும்\nபிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வரும், 15ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு\nகடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு, மே, 14ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது, ஆகஸ்ட் 6ம் தேதி வரை செல்லத்தக்கது.\nஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து ஆகஸ்டு1 போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு\nஆகஸ்டு 1 அன்று ஜாக்டோ சார்பில் நடைபெற உள்ள மாநில,மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் கோரிக்கை தொடர்முழக்க ஆர்பாட்டத்தில்(காலை 10மணிமுதல் மாலை 4மணிவரை)கலந்துகொண்டு எடுக்க ஆதரவு அளிக்கக்கோரி அரசியல் இயக்கங்களின் முக்கிய தலைவர்களை இன்றுசந்தித்தனர்\n1.காங்கிரஸ் கட்சித்தலைவர் திரு இ வி கெ.எஸ் இளங்கோவன் அவர்கள்\n2. மதிமுக கட்சித்தலைவர் திரு வை.கோ அவர்கள்\n3.கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் திரு ஜி.ராமக்கிருஷ்னன் அவர்கள்\n4.தமிழக பா.ஜ.க கட்சித்தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர் ராஜன்\nஆகியொர்கலை சந்தித்தனர் நாளை மீதமுள்ள முக்கியதலைவர்களை சந்திக்க திட்டம்\nஇந்நிகழ்வில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக பொருப்பு பொதுசெயலர் .திரு.க .செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டார்\nபிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த, கார் டிரைவர் மகள்'அழுவதா, சிரிப்பதா என தெரியலையே' ஐ.ஏ.எஸ்.,சில் சாதித்த டிரைவர் மகள் கண்ணீர்\nபிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த, கார் டிரைவர் மகள், 'அழுவதா; சிரிப்பதா என்ற சூழலில் உள்ளேன்' என, கண்ணீருடன் தெரிவித்தார்.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், திம்மையன்புதுாரை சேர்ந்தவர் சென்னியப்பன்; கார் டிரைவர். இவர் மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் வான்மதி, 29, ஐ.ஏ.எஸ்., தேர்வில், அகில இந்திய அளவில், 152வது இடத்தை பெற்று, சாதனை படைத்தார். பிளஸ் 2\nகடிதம் எழுதிய ஆசிரியர்: வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு\nதன் மீதான வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பள்ளி ஆசிரியர் கடிதம் எழுதியதால் அவரது வழக்கை விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள வீரபாண்டியன் கிராமத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் சந்திரசேகரன். பள்ளியைக் கைப்பற்றும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி அவர் மீது பள்ளிச்செயலர் அதிசயமேரி புகார் கூறினார்.\nபிளஸ் 2 மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்\nபிளஸ் 2 மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்தி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபள்ளியில் படிக்கும் 7–ம் வகுப்பு மாணவிகளை வீட்டிற்கு அழைத்து செக்ஸ் சில்மிஷம்: தந்தை–மகன் கைது\nபுதுக்கோட்டை, காமராஜர் புரத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 7–ம் வகுப்பில் மல்லிகா, தனம், தேவிகா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய 3 மாணவிகள் படித்து வருகின்றனர். தோழிகளான இவர்கள் 3 பேரும் பள்ளி இடைவேளை நேரத்தில் அருகில் உள்ள கடைகளுக்கு தின்பண்டம் வாங்க செல்வது வழக்கம்.\nஅப்படி கடைக்கு சென்ற போது அந்த பகுதியில் உள்ள துரை (வயது 50) என்பவர் மாணவிகள் 3 பேரிடமும் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். தனது வீடு அருகில் தான் உள்ளது. அங்கு வந்தால் நிறைய பண்டங்கள் தருவதாக கூறி மாணவிகளை வீட்டிற்கு அழைத்துள்ளார்.\nஊராட்சியில் கட்டப்படும் பள்ளிகள்:நகர் ஊரமைப்பு அனுமதி தேவையில்லை:உயர்நீதிமன்றம் உத்தரவு\nஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் பள்ளிகளுக்கு நகர் ஊரமைப்புத்துறையிடம் கட்டட அனுமதி பெற நிர்பந்திக்கக் கூடாது' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கன்னியாகுமரி கோயன்விளை பாரத் அட்வான்ஸ்டு மெட்ரிக் பள்ளி தாளாளர் பகவத் தாக்கல் செய்த மனு:\nராஜாக்கமங்கலம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 3.25 ஏக்கரில் பள்ளி கட்டடம் கட்டினோம்.\nபள்ளிகள் சுத்தம் 'யுனிசெப்' பயிற்சி\nமாணவ, மாணவியர் சுத்தமாக இருக்கும் முறை குறித்து, 'யுனிசெப்' உடன் இணைந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி தரப்பட்டது.மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற துாய்மை இந்தியா திட்டத்தில், துாய்மையான இந்தியா, துாய்மையான பள்ளி என்ற திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.\nபொதுத்தேர்வில் 'ரேங்க்' பெற்ற மாணவர்களுக்கு 10ம் தேதி பரிசு\nபிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாநில, 'ரேங்க்' பெற்ற மாணவ, மாணவியருக்கு, வரும், 10ம் தேதி ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.\nகடந்த, 2014-15ல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், 750 பேர் மாநில ரேங்க் பெற்றனர். பிளஸ் 2வில்,\n3 மாதத்தில் குரூப் --2 தேர்வு நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டம்\nபோலீஸ் டி.எஸ்.பி., மற்றும் உதவி கலெக்டர் உள்ளிட்ட பதவிகளில், 70 காலியிடங்களுக்கான குரூப் - 2 தேர்வு, இன்னும், இரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்வை, மூன்று மாதங்களுக்குள் நடத்தாமல், படிப்பதற்கு கூடுதல் அவகாசம் தர, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவணிகவரி உதவி கமிஷனர்:தமிழக அரசு துறைகளில், போலீஸ் டி.எஸ்.பி., உதவி கலெக்டர், வணிகவரி உதவி கமிஷனர் உள்ளிட்ட\nஅரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு பெற விதிகளில் தளர்வு\nஅரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பணியாளர்- நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் அனுப்பியுள்ள கடிதம்:\nஅரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டுகளைப் பெற சில கடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடைமுறைகளை எளிதாக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்வந்துள்ளது.கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அரசுத் துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பணி,\nதொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்\nதொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுமாறு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.\nபதவி உயர்வு இல்லாமல் தவித்து வரும் தொழிற்கல்வி ஆசிரியர்க��ுக்கு தேர்வுநிலை தர ஊதியமாக ரூ. 5,400 வழங்க\nமாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: சிவகங்கை ஆட்சியர் தகவல்\nசிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, அந்தந்தக் கல்லூரிகளிலேயே மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் ச. மலர்விழி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்\nபிளஸ் 2 மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்\nபிளஸ் 2 மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்தி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி உத்தரவு\nபள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனரும் ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான பூஜா குல்கர்னி உத்தரவிட்டார்.\nதமிழ்நாட்டில் உளள அனைத்து பள்ளிகளும் சுத்தமாக இருக்கவேண்டும், மாணவ-மாணவிகள் அனைவரும் ஆரோக்கியத்துடன் கல்வி கற்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அக்கறை கொண்டுள்ளார்.\nகிராம மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம்\nகிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களை தேசிய போட்டித்தேர்வுகளில் பங்கேற்க செய்ய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.'உயர்கல்விக்கான தேசிய போட்டித் தேர்வுகளில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு இல்லை' என ஆய்வில் தெரிந்துள்ளது.\nஇதனால் கிராமங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ்- 2 மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர். எம்.எஸ்.ஏ.,) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். உயர்கல்வி��்காக தேசிய அளவில் நடக்கும் தேர்வுகள், கல்வி உதவித் தொகை, தேர்வுக்கு தயாராகும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதற்கான மாணவர்கள் தேர்வு விரைவில் நடக்க உள்ளது.\nசெமு அவர்களின் 56ஆண்டுகால இயக்கசேவை பாராட்டு விழா மலர்-படிக்க பாதுகாக்க\nபொதுச்செயலர் அவர்களின் மருத்துவ செலவினை இயக்கம் ஏற்று அதற்கான காசோலை வழங்கியகாட்சி\nபொதுசெயலர் செ மு அவர்களின் 56 ஆண்டுகால பாராட்டு விழாமலர் வெளியீடு\nவிழாமலர் வெளியீடுபவர்-ஊத்தங்கரை வித்தியாமந்திர் தாளாஅலர் திரு சந்திரசேகரன் அவர்கள்\nவிழாமலர் பெறுபவர்-விரல்நுனியில் விதிகள் நாயகந்பெரியவர் வையம்பட்டி திரு.ராமசாமிஅவர்கள்\nபல் மருத்துவ படிப்பில் இருந்து விலகி 110 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர்: மருத்துவ கல்வி இயக்குனர் பேட்டி\nதள்ளிவைக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ தேர்வு 25-ந்தேதி நடைபெறும்: சி.பி.எஸ்.இ. தேர்வு கமிட்டி அறிவிப்பு\nஅகில இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான(2015) தேர்வு நடைபெற இருந்த நிலையில், அந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் சில மாநிலங்களில் வெளியானதைத்தொடர்ந்து இந்த தேர்வை தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி அதிரடியாக உத்தரவிட்டது.\nமறு தேர்வை நடத்த போதுமான காலஅவகாசம் வேண்டும் என சி.பி.எஸ்.இ. தரப்பில் கோர்ட்டில் கோரப்பட்டு இருந்தது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டு மறுதேர்வை நடத்த போர்டு கமிட்டிக்கு 4 வாரகால அவகாசமும் அளித்து இருந்தது. தள்ளிவைக்கப்பட்ட\nஎம்பிபிஎஸ் இடம் கிடைத்தும் சேர முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்\nசென்னை: வறுமையின் காரணமாக எம்பிபிஎஸ் இடம் கிடைத்தும் அதில் சேர முடியாமல் தவித்து வருகிறார் ஏழை மாணவர். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகன் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், வறுமை காரணமாக கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன்(49), கூலித் தொழிலாளியான இவரது\nஅரசு பள்ளிகளில் கற்பித்தல் முறை மோசமாக சென்றுகொண்டிருப்பதாக பதைபதைக்கிறார்கள் கல்வியாலர்கள்.\nஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் செயல்படும் தொடக்கப்பள்ளிகளிலும், எட்டாம் வகுப்பு வரை செயல்படும்\nநடுநிலைப்பள்ளி���ளிலும் மற்றும் 10ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப்பள்ளிகளிலும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை கவலை அளிப்பதாகவும், இதுவே பெற்றோர்களை தனியார் பள்ளிகளை நோக்கி உந்தி தள்ளுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.\nகவலையளிக்கும் கலந்தாய்வு: களமிறங்கும் 'ஜாக்டோ'\nமதுரை: தமிழகத்தில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும் அறிவிக்கப்படாததால் ஆக.,1ல் நடக்கும் ஜாக்டோ தொடர் முழக்கப் போராட்டத்தில் இப்பிரச்னையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.பள்ளிக் கல்வியில் கல்வியாண்டு துவங்கும் முன் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும் இரண்டு\nவிழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்\nவிழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, 2015--16ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது.\nமருத்துவம் சார்ந்த படிப்புகளான பி.பார்ம்., பி.எஸ்.சி., நர்சிங், ரேடியோலாஜி இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ தெரபி டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி, அரசு மருத்துவக் கல்லுாரிகள்\n50,000 இடங்களுக்கு மாணவர் இல்லை தாமத நடவடிக்கையால் திட்டம் தோல்வி\nஇலவச மாணவர் சேர்க்கைத் தாமதமானதால், தனியார் பள்ளிகளில், 50 ஆயிரம் எல்.கே.ஜி., இடங்களில் சேர, மாணவர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இவற்றில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களைச் சேர்க்கலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nதமிழக மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கை சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என, புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதி மன்றம், பள்ளிகளில் காலி இட விவரத்தை, இணையதளத்தில் அறிவிக்க, மெட்ரிக் இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டது. கடந்த மாதம், முதல் கட்ட காலியிடப் பட்டியல் வெளியானது. இரண்டாம் கட்ட பட்டியல்,http://tnmatricschools.com/ இணையதளத்தில், இரு தினங்களுக்கு முன் வெளியானது.\nபள்ளி, கல்லூரிகளில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்\nபள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதில், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nமத்திய அரசின் சார்பில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை, பிரதமர் மோடி, ஜூலை 1ல், டில்லியில் துவக்கி வைத்தார். நாடு முழுவதும், 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஏற்படுத்தவும், 18 லட்சம்\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு 'ஒரிஜினல்' சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம்\nதேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகியும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 'ஒரிஜினல்' மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.இதனால் மாணவர்கள் கல்விக்கடன், உதவித்தொகை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.மே 7ல் பிளஸ் 2, மே 21ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு அவர்களின் பெயர், புகைப்படம்\nஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கு போதிய பயிற்சியின்மையால் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிரமம்\nஅரசு தொடக்கப் பள்ளிகளில், டி.வி.டி., பிளேயர் பழுது, 'சிடி' காணாமல் போனது மற்றும் போதிய பயிற்சியின்மையால், ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிக்கு, ஆசிரியர்கள் முழுக்கு போட்டுள்ளனர். இதனால், ஆங்கில வழி வகுப்புகளிலும் தமிழிலேயே பாடம் நடத்தப்படுகிறது.\nஅனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கவும், ஆங்கில மொழி உச்சரிப்பு வீடியோவுடன் கூடிய, 'சிடி'க்கள் மூலம், பாடம் கற்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதற்காக,\nபாடத்திட்டமே வரவில்லை; பயிற்றுவிப்பதில் பெரும் குழப்பம் : சிறப்பாசிரியர்கள் பாடு திண்டாட்டம்\nசிறப்புப் பாடங்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்படாததால், பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.\nநடப்பாண்டு கல்வித்திட்டத்தில் இசை, ஓவியம், தையல், கட்டடக் கலை, தோட்டக் கலை, வாழ்வியல் திறன் போன்ற பாட போதிப்பு முறை தொடர்பாக, எஸ்.எஸ்.ஏ., சார்பில், சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'பகுதி நேர, முழு நேர சிறப்பாசிரியர்கள், பாடக்குறிப்பு (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்; அதனுடன்,\nஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு; விண்ணப்பம் அனுப்புவதில் மாற்றம்\nதமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளரின் 56 ஆண்டு கால இயக்கபணிக்கு பாராட்டு விழாஆசிரியர் இன போராளி எழுச்சி உரை\nதமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலா���ரின் 56 ஆண்டு கால இயக்கபணிக்கு பாராட்டு விழா மாநிலதுணைத்தலைவர் ரக்ஷித் பேச்சு\nதமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளரின் 56 ஆண்டு கால இயக்கபணிக்கு பாராட்டு விழா வில் வழங்கப்பட்ட நினைவுப்பரிசு\nபி.எஸ்சி. நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது\nபி.எஸ்சி.நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் இன்று(திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.\nதமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பி.எஸ்சி.நர்சிங் படிப்பில் சேர 250 இடங்கள் உள்ளன. பிஸியோதெரபி படிப்புக்கு 120 இடங்கள் இருக்கின்றன. பி.எஸ்சி. ரேடியாலஜி படிப்பில் சேர 60 இடங்களும், பி.எஸ்சி.ரேடியோதெரபி டெக்னாலஜி படிப்புக்கு 20 இடங்களும், பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பெர்பூசன் டெக்னாலஜி படிப்புக்கு 10 இடங்களும் உள்ளன. பி.எஸ்சி.ஆப்டோ மெட்ரி படிப்புக்கு 20 இடங்கள் உள்ளன. மேற்கண்ட படிப்புகள் தவிர சில மருத்துவம் சார்ந்த படிப்புகளும் உள்ளன.\nஅரசு வேலையை நம்பி இருந்த வேலையும் போச்சு விரக்தியில் 1000 உதவி பேராசிரியர்கள்\nதமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1093 உதவி பேராசிரியர்களுக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை.\nஆசிரியர் தேர்வு வாரியம் :(டி.ஆர்.பி.,) சார்பில் 15.3.2012ல், 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பி.எச்டி., அல்லது 'நெட்', 'ஸ்லெட்' தகுதியாக வைத்து ஆசிரியர் பணி அனுபவம், உயர் கல்வி படிப்பு தகுதி மற்றும் கூடுதல் தகுதி, நேர்காணலுக்கு என தனித்தனி மதிப்பெண் வழங்கி, 'வெயிட்டேஜ்' முறையில் 25.11.2013ல் சான்றிதழ் சரிபார்ப்பும் அதை அடுத்து நேர்காணலும் நடத்தப்பட்டது.\nஇதன்பின் அனைத்து பாடப் பிரிவுக்குமான இறுதி தேர்வு பட்டியல் விவரம் இந்தாண்டு பிப்ரவரியில் வெளியானது. ஆனால் பணி நியமன உத்தரவுகள் இன்னும் வழங்கவில்லை. அதற்கான அறிகுறி தெரியவில்லை. உயர்கல்வித் துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் கூறியதாவது:\nபி.காம்., எம்.காம்., பி.எட்., உயர்க்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் உயர்வு வழங்கப்படும் என அலுவலர் உத்தரவு\nசிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 118 பேர் \"பாஸ்\"\nகருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கும் வேலை தரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசுப் பணியில் இருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், கருணை அடிப்படையில் அவருக்கு ஆண் வாரிசு இல்லாவிட்டால், திருமணமான மகளுக்கும் வேலை தரவேண்டும். எனவே, இதற்கான அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதருமபுரியைச் சேர்ந்த கோவிந்தமம்மாளின் தந்தை நொச்சிக்குட்டையில் உள்ள அரசு மலைவாழ் உறைவிடப்பள்ளியில் சத்துணவு தலைமை சமையல்காரராக பணியாற்றினார். பணிக்காலத்தில் அவர் 2013 ஜனவரி 18ல் மரணமடைந்தார். இதையடுத்து,\nபி.எட்., - எம்.எட்., படிப்பை நடத்த புதிய கட்டுப்பாடு\nபி.எட்., கல்லுாரிகளில், இரண்டு ஆண்டுக்கான நடைமுறை வந்தால், பேராசிரியர் எண்ணிக்கையை, 16 ஆக அதிகரிக்க வேண்டும் என, கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்வியியல் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.\nதமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், பி.எட்., - எம்.எட்., மற்றும் பி.பி.எட்., படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பை, ஓர் ஆண்டிலிருந்து, இரண்டு ஆண்டாக மாற்ற வேண்டும்; புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, தேசிய கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது\nநல்லாசிரியர் தேர்வு: அரசு புது முடிவு\nஅரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 15 ஆண்டுகளாக எந்த பிரச்னையுமின்றி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருதுக்கு, ஆக., 10ம் தேதிக்குள், பட்டியல் அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.\nவருமான வரி கட்டாத கல்வித்துறை: நோட்டீசால் ஆசிரியர்கள் அலறல்\nஅரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டும், வருமான வரித் துறையில் இருந்து, 'நோட்டீஸ்' வந்ததால், ஆசிரியர்கள் பீதி அடைந்து உள்ளனர். கல்வித் துறையின் நிர்வாக பிரச்னையால், இந்தக் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.\nஅனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், மாத ஊதியத்தில், வருமான வரித் தொகையான டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படுகிறது. மாதம் தோறும் இந்தத்\nகூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை கலைக்க முடிவு\nதமிழகத்தில், அன���வருக்கும் கல்வி இயக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 10க்கும் மேற்பட்டவை காலியாக இருந்தும், அவை நிரப்பப்படாமல் இருப்பதால், அப்பணியிடங்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் பரவியுள்ளது.கல்வி அலுவலகங்கள்தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மேலாண்மை செய்யும் வகையில், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில், கல்வி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nபள்ளி வேலை நேரம் 2 மணி நேரம் அதிகரிப்பு - முதுநிலை பட்டதாரி அசிரியர் கழகம் கண்டனம்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஊதிய மாற்றம் தற்போதைக்கு நிறுத்தி வைத்தல் சார்பான ...\nஎளிய செயல் வழிக்கற்றல் (SABL) ஏணிப்படி சின்னங்களும...\nஇலவச பை விநியோகத்துக்கு மறுஒப்பந்தம் கோரப்பட்டது ஏ...\nபி.எட்., தேர்வு முடிவு இன்று வெளியீடு\nதமிழக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கல்வித்துறை ஆலோசனை\n'சர்ச்சையான' பொருளியல் புத்தகம் இன்னும் கிடைக்கவில...\nகல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் உண்டா\nவங்கி கணக்குகளில் குளறுபடி மாணவர் உதவித்தொகையில் ச...\nகல்வி உதவித் தொகை நடைமுறைகளை எளிதாக்க மாணவர்களின் ...\nதமிழக அரசியல் தலைவர்களுக்கு ஜாக்டோ அழைப்பு-திமுக ப...\nதமிழக அரசியல் தலைவர்களுக்கு ஜாக்டோ அழைப்பு\nஎஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கழிப்...\nதமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் ப...\nதமிழகத்தில் தான் ஆதிதிராவிடர்களுக்கு சிறந்தமுறையில...\nகல்வித்துறை சிறப்பு அரசாணை ஆசிரியர் கலந்தாய்விற்கு...\nதமிழக அரசுக்கு அடுத்த தலைவலி: ஊதிய கோரிக்கையை வலிய...\nவங்கிகளுக்கு 2வது & 4வது சனிக்கிழமை வீடுமுறை.-ஜூலை...\nதிருத்திய ஊதியம் - தமிழ்நாடு திருத்திய ஊதியம் 2009...\nஅரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி\nஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படாது.அதிகாரி...\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் விரைவில் வருகிறது ஒரே அ...\nஆசிரியப் பயிற்றுனர்களை, பட்டதாரி ஆசிரியராக பணிமாற்...\nமேலூர் பள்ளி ஆசிரியருக்கு புதிய திட்டத்தில் ஓய்வூத...\nஏழை மாணவர்களை சேர்க்க மறுத்தால் புகார் தெரிவிக்கலாம்\nபிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 15ம் தேதி க...\nஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அரசியல் கட்சித...\nபிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர...\nகடிதம் எழுதிய ஆசிரியர்: வழக்கை விசாரிக்க நீதிபதி ம...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவா...\nபள்ளியில் படிக்கும் 7–ம் வகுப்பு மாணவிகளை வீட்டிற்...\nஊராட்சியில் கட்டப்படும் பள்ளிகள்:நகர் ஊரமைப்பு அனு...\nபள்ளிகள் சுத்தம் 'யுனிசெப்' பயிற்சி\nபொதுத்தேர்வில் 'ரேங்க்' பெற்ற மாணவர்களுக்கு 10ம் த...\n3 மாதத்தில் குரூப் --2 தேர்வு நடத்த டி.என்.பி.எஸ்....\nஅரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு பெற விதிகள...\nதொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க ...\nமாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ச...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவா...\nபள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்: ம...\nகிராம மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி:ஆர்.எம...\nசெமு அவர்களின் 56ஆண்டுகால இயக்கசேவை பாராட்டு விழா ...\nபொதுச்செயலர் அவர்களின் மருத்துவ செலவினை இயக்கம் ஏற...\nபொதுசெயலர் செ மு அவர்களின் 56 ஆண்டுகால பாராட்டு வி...\nபல் மருத்துவ படிப்பில் இருந்து விலகி 110 பேர் எம்....\nதள்ளிவைக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ தேர்வு 25-ந்...\nஎம்பிபிஎஸ் இடம் கிடைத்தும் சேர முடியாமல் தவிக்கும்...\nகவலையளிக்கும் கலந்தாய்வு: களமிறங்கும் 'ஜாக்டோ'\nவிழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்ப வினியோ...\n50,000 இடங்களுக்கு மாணவர் இல்லை தாமத நடவடிக்கையால்...\nபள்ளி, கல்லூரிகளில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு 'ஒரிஜினல்' சான்றிதழ் வழங்...\nஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கு போதிய பயிற்சியின்மைய...\nபாடத்திட்டமே வரவில்லை; பயிற்றுவிப்பதில் பெரும் குழ...\nஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு; விண்ணப...\nதமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளரின் 56...\nதமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளரின் 56...\nதமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளரின் 56...\nபி.எஸ்சி. நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர இன்று...\nஅரசு வேலையை நம்பி இருந்த வ���லையும் போச்சு\nபி.காம்., எம்.காம்., பி.எட்., உயர்க்கல்வி தகுதிக்க...\nசிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 118 பேர்...\nகருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கும் வேலை தரும்...\nபி.எட்., - எம்.எட்., படிப்பை நடத்த புதிய கட்டுப்பாடு\nநல்லாசிரியர் தேர்வு: அரசு புது முடிவு\nவருமான வரி கட்டாத கல்வித்துறை: நோட்டீசால் ஆசிரியர்...\nகூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை கலைக்க முடிவு\nபள்ளி வேலை நேரம் 2 மணி நேரம் அதிகரிப்பு - முதுநிலை...\nDSE Proceedings - 10.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் - திருத்தம் -சார்ந்து- பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nவிஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை குறித்து தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்\nஅரசாணை எண்: 37, நாள்: 10-3-2020-க்கு தெளிவுரையாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: 116, நாள்: 15-10-2020ல் அளிக்கப்பட்டுள்ள முக்கியமான விளக்கங்கள்...\nஅரசாணை 37-ஆனது வெளியிடப்பட்ட நாளான 10-03-2020 முதல் நடைமுறைக்கு வருகிறது. 💥 10-03-2020 க்கு பின்னர் பணியில் சேரும் அரசு ஊழியருக்கு ஊக்க ஊ...\nG.O 116-DATE- 15.10.2020-உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து -ஆசிரியர்கள் , மருத்துவர்கள் ,பொறியாளர்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்- பணியாளர்கள் மற்றும் சீர்திருத்த துறை விளக்கம்\nஎந்த துறைக்கு யார் தந்தை\n ஹெரடோடஸ் 2.. புவியலின் தந்தை தாலமி 3..இயற்பியலின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T17:31:45Z", "digest": "sha1:FLDDUMHXTAASC3736Q4WRQBHGQ3TY534", "length": 9591, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "கொடியேற்றம் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம்\nஈழத்து சீரடி சாய் என அழைக்கப்படும் நல்லூர் நாவலர் வீதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூரானின் திருவிழா நேரலையாக ஒளிபரப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூருக்கு 300 பேருக��கே அனுமதி – காவடி , அங்கப்பிரதஷ்டை உள்ளிட்ட பலவற்றுக்கு தடை\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடுமாதா திருத்தல ஆவணித் திருவிழா கொடியேற்றம்\nஅருள் வளம் நிறைந்து ஆன்மிக மணங் கமழும் மன்னார் மடுமாதா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய கொடியேற்றம்\nஈழத்தின் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nநல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்\nயாழ்ப்பாணம், நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வருடாந்தத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர்...\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-10-29T16:19:35Z", "digest": "sha1:FH4UDHPQHLWZML7C45U4YXBBIBUPMLIJ", "length": 7113, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'வலிமை' படத்தில் இணைந்தாரா யோகிபாபு? பரபரப்பு டுவீட் | Chennai Today News", "raw_content": "\n’வலிமை’ படத்தில் இணைந்தாரா யோகிபாபு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n’வலிமை’ படத்தில் இணைந்தாரா யோகிபாபு\n’வலிமை’ படத்தில் இணைந்தாரா யோகிபாபு\nதல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரச்சனை என ஒரு சில வதந்திகள் எழுந்து வந்தாலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பில் எந்த சிக்கலும் இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்\nஇருப்பினும் ’வலிமை’ படத்தின் கதாநாயகி யார் வில்லன் யார் போன்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ’வலிமை’ படத்தின் அப்டேட் வேண்டும் என்று அவ்வப்போது ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் தற்போது மிக தீவிரமாக கேட்டதோடு இதுகுறித்த ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்\nஇந்த நிலையில் ’வலிமை’ படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது இதுகுறித்து யோகிபாபு பெயரில் இருக்கும் டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பதிவு யோகிபாபு நேரடியாக பதிவு செய்தாரா என்பதை உறுதி செய்யப்படவில்லை. அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்தால் மட்டுமே யோகிபாபு இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்படும் ஏற்கனவே அஜித் நடித்த வேதாளம், வீரம், விஸ்வாசம் உள்பட ஒருசில படங்களில் யோகிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nமுதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வியால் ரசிகர்கள் அதிருப்தி\nஅஜித் வந்து பாத்தா என்ன பார்க்கலைன்னா என்ன\nஅஜித்துக்கு பெண் கொடுக்க மறுத்த பிரபல நடிகையின் அம்மா:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalseithimaiyam.com/?cat=1&paged=4", "date_download": "2020-10-29T16:49:12Z", "digest": "sha1:67K6AJZJD3S5KOT2HCFNRFOKS3JA4LWZ", "length": 20968, "nlines": 81, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "பிற செய்திகள் – Page 4 – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் (page 4)\nசு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்யால் முடங்கி போன- பேரூராட்சி நிர்வாகம்- காப்பாற்றப்படும் பிரேமா… திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின் அவல நிலை…\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nதமிழக அரசின் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் பேரூராட்சிகளின் நிர்வாகம், இயக்குநர் பழனிசாமி ஐ.ஏ.எஸ்யால் முடங்கி போய், ஊழலில் சிக்கி தவிக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியுள்ள வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமாவை, இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ் காப்பாற்றி வருகிறார் என்பது வெளிச்சமாகியுள்ளது. பிரேமா விஜிலென்ஸில் சிக்கும் போது, இயக்குநர் சு.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்யும் சேர்ந்து விஜிலென்ஸில் சிக்குவது உறுதி. திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம், …\nதிருவேற்காடு நகராட்சி.. விஜிலென்ஸ் அதிகாரிகள் – பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யை விலைக்கு வாங்கிவிட்டேன்.. ராஜேந்திரனின் ஊழல் ஆட்டம்…\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nதிருவேற்காடு நகராட்சியில் விஜிலென்ஸ் அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கவிதாவும் சிக்கினார்கள்.ராஜேந்திரன், கவிதா இருவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜிலென்ஸ் வழக்கு பதிவு செய்து உள்ளது. ஆனால் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கவிதா இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்யாமல், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் காப்பாற்றிவிட்டார். விஜிலென்ஸில் சிக்கிய ராஜேந்திரன் கோவில்பட்டி நகராட்சிக்கும், கவிதா …\nஊழலில் மூழ்கிய தூத்துக்குடி மாநகராட்சி.. கடை வாடகை 10கோப்புகள் எங்கே- கல்வி நிதியில் முறைகேடு… பேருந்து நுழைவு கட்டண ஊழல்..\n4 weeks ago\tபிற செய்திகள் 0\nதூத்துக்குடி மாநகராட்சியின் 2015-16,206-17,207-18 ஆகிய மூன்றாண்டுகளின் உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையின் நகலை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெற்றோம். உள்ளாட்சி நிதித் தணிக்கையின் எந்த பக்கம் திருப்பினாலும், ஊழல், முறைகேடு, இழப்பு தான்… கடை வாடகை 10 கோப்புகள் எங்கே… தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் தெற்கு காட்டன் ரோடு மற்றும் பாளையங்கோட்டை ரோடு ஆகிய இடங்கலில் வணிக வளாக கடை உரிமங்கள் தொடர்பாக அ16/2906/91, அ16/29483/92, …\nசீரழிந்து போகும்- நகராட்சி நிர்வாக ஆணையரக அலுவலகம்..\n4 weeks ago\tபிற செய்திகள் 0\nநகராட்சி நிர்வாக ஆணையரக அலுவலகம் ரூ100கோடி செலவில் அதிநவீனமுறையில் கட்டப்பட்டது. ஆனால் ரூ100கோடி கட்டிடம் கட்டி முடிந்து ஒராண்டு வரை திறக்கப்படவில்லை. ரூ100கோடி கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளாத காரணத்தால், கட்டிடத்தின் கதவுகள், தாழ்பாள்கள், கழிப்பறைகள் சீரழிந்து வருகிறது. நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் தினமும் பார்த்துக்கொண்டே செல்லும், அறை கதவின் நிலையை ���ாருங்கள்..இப்படி பெரும்பாலான கதவுகளின் நிலை உள்ளது. மேலும் பல கழிப்பறைகள் மிகவும் …\nதிருத்தணி நகராட்சி.. பாலசுப்ரமணியன் அண்ணாச்சியின்- ஊழல் கூத்து…\n4 weeks ago\tபிற செய்திகள் 0\nதிருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன், ஊழல் செய்வதில் கில்லாடி என்பதை நிருபித்துள்ளார். ஆழ்துளை கிணற்றை வாடகைக்கு எடுக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..அண்ணாச்சியின் ஊழல் கூத்தை… ஊழல் கூத்து-1. திருத்தணி நகராட்சியில் 27.03.2020ல் நடந்த சாதாரண கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஊழல் தீர்மானங்கள்.. 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, அரசு மற்றும் தனியார் சுவர்களில் உள்ள அரசியல் சார்ந்த விளம்பரங்களை அழிக்க, ரூ1,28,106/-(ரூ1.28இலட்சம்) 12 மாதங்கள் கழித்து 2020 மார்ச் மாதம் …\nபெட்டிக்கடை போல- ஊருக்கு ஊர் –வீதிக்கு வீதி- பார்மசி கல்லூரிக்கு அனுமதி.. அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல் சாதனை…\n4 weeks ago\tபிற செய்திகள் 0\nஅதிமுக ஆட்சி என்றாலே ஊழல் ஆட்சி என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாஸ்கர் உறுதி செய்துள்ளார். 1991-96 அதிமுக ஆட்சியில் பெட்டிக்கடை போல், ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பிறகு அனைத்து ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் மூட விழா நடத்தப்பட்டது, தனி சோக கதை.. அதே பாணியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் இருவர் கூட்டணி, தமிழகம் முழுவதும் ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி பெட்டிக்கடை …\nதமிழக அரசு கோப்புகளில்- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்- ஆங்கிலத்தில் கையெழுத்து… அமைச்சருக்கு தமிழ் தெரியுமா\n4 weeks ago\tபிற செய்திகள் 0\nதமிழக அரசு கோப்புகளில் வட மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழில் கையெழுத்து போடுவதில்லை என்று மக்கள்செய்திமையம் செய்தி வெளியிட்டது. இதில் வட மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் குறிப்புக்கோப்புகளில் தமிழில்தான் கையெழுத்து போடுகிறோம் என்று நமக்கு விளக்கம் அளித்தார்கள். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமஅய்யா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இருவரும் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து போடுகிறார்கள் என்ற உண்மையை நம்மிடம் சொன்னார்கள். துணை …\nகாஞ்சிபுரம் மாவட்டம்.. வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகமா- பழைய இரும்புக்கடையா\n4 weeks ago\tபிற செய்திகள் 0\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பதவியிலிருந்த திருமதி பிரேமா, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பதவியை ரூ20 இலட்சத்துக்கு ஏலம் எடுத்து, பணியில் சேர்ந்தார். வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலராக பிரேமா பணியில் சேர்ந்த பிறகு, அலுவலகம் பழைய இரும்புக் கடையாக மாறிவிட்டது. ரூ20 இலட்சம் இலஞ்சம் கொடுத்து, ஏலம் எடுத்த காரணத்தால், வாலாஜாபாத் பேரூராட்சியில் போலி பில் போடும் பணியை மட்டுமே செய்து …\nபோக்குவரத்து ஆணையர்.. ஜவஹர் ஐ.ஏ.எஸ் அலுவலகத்தில்- 23.9.2020 அன்று நள்ளிரவில்- கோடிக்கணக்கில் இலஞ்சம்..\n4 weeks ago\tபிற செய்திகள் 0\nசென்னை எழிலகத்தில் போக்குவரத்து ஆணையர் ஜவஹர் ஐ.ஏ.எஸ் அலுவலகத்தில் 23.09.2020 அன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 3.30மணி வரை 100க்கு மேற்பட்ட ஊழியர்கள் பண கட்டுடன் குவிந்தார்கள்.. 5.30மணி நேரத்தில் கோடிக்கணக்கில் வசூலாம்.. என்ன நடந்தது… தமிழகம் முழுவதும் இயங்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உதவியாளராக 350க்கும் அதிகமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் உதவியாளர்களுக்கு கண்காணிப்பாளராக 137 பேருக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு …\nபேரூராட்சிகளின் இயக்குநரகம்.. 22.5.2020ல் ஊழல் சூதாட்டம்.. ஊழல் சக்கரவர்த்தி பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்- வை..ராஜா..வை.. ரூ5 இலட்சம் வைத்தால் ரூ1கோடி வை…ராஜா..வை…\n4 weeks ago\tபிற செய்திகள் 0\nகிராமபுறங்களில் உள்ள சினிமா தியேட்டர்களின் வெளியில் கெரசின் காடா விளக்கில்..வை..ராஜா..வை.. ஹாட்டினில் ரூ5 வைத்தால் ரூ10, பிளவரில் ரூ10வைத்தால் ரூ50 கிடைக்கும் என சூதாட்டம் நடக்கும்.. அதே பாணியில் 22.5.2020 அன்று பேரூராட்சிகளின் இயக்குநர் அலுவலகத்தில் வை..ராஜா.வை சூதாட்டத்தில் நடந்த ஊழல் சூதாட்டத்தை பாருங்கள்..இது ரூ5 சூதாட்டம் இல்லை. ரூ5 இலட்சம் சூதாட்டத்தில் செலுத்தினால் ஒராண்டில் ரூ1 கோடி சம்பாதிக்கலாம்.. வை..ராஜா..வை.. ந.க.எண்.1165/2018-1/அ1 நாள் 22.5.2020 தேர்வுநிலை செயல் அலுவலர் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/10/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/57597/20-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-29T16:02:37Z", "digest": "sha1:YA3LYTZHHBCJS7GAO33HUX3AWMWWMBYA", "length": 10360, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "20 ஆவது திருத்தம் மீதான விசாரணை நேற்று நிறைவு | தினகரன்", "raw_content": "\nHome 20 ஆவது திருத்தம் மீதான விசாரணை நேற்று நிறைவு\n20 ஆவது திருத்தம் மீதான விசாரணை நேற்று நிறைவு\nஜனாதிபதி, சபாநாயகருக்கு தீர்ப்பு அறிவிக்கப்படும்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீது நான்காவது நாள் பரிசீலனை நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.\nஇந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டவரைவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் சிறப்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.\nகுறித்த மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கடந்த 29 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇந்த மனுக்கள் மீதான சமர்ப்பிப்பு அனைத்தும் கடந்த வெள்ளிக்கிழமைக்குள் முடிவடைய இருந்தாலும், மேலதிக சமர்ப்பிப்புகளை முன்வைக்க சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.\nஅதன்படி நேற்று திங்கட்கிழமை அவர் மேலதிக சமர்ப்பிப்புகளை முன்வைத்திருந்தார் .\n20 ஆவது திருத்த சட்ட நகல் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.இதற்கு எதிராக வழக்கு தொடர ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டது.இந்த நிலை��ில் 39 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.\nநீதிமன்ற தீர்ப்பு 12 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.(பா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர் குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994599", "date_download": "2020-10-29T17:17:11Z", "digest": "sha1:3VKWTHTU7MFQD7TJVUAFNJGIA7G4ABUD", "length": 7029, "nlines": 32, "source_domain": "m.dinakaran.com", "title": "கிராவல் குவாரிகளில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் நியமனம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழ���ப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிராவல் குவாரிகளில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் நியமனம்\nசிவகங்கை, மார்ச் 19: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராவல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் கிராவல் வெட்டி எடுப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் குவாரிகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஒருவரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராவல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கிராவல் கனிமம் வெட்டியெடுப்பதாக தெரிவித்து அதனை தடுக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தனியார் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கறிஞர் கே.குருநாதனை குவாரிகளில் கள ஆய்வு செய்திட நியமனம் செய்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராவல் குவாரிகளிலும் அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக அளவீடு மேற்கொண்டு குவாரி குத்தகைதாரர்களால் எடுக்கப்பட்ட கனிமத்தின் அளவீடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளனர். அதன்படி வழக்கறிஞரால் 17.03.2020முதல் ஒரு வார காலத்திற்கு ஏற்கனவே கனிமம��� எடுக்கப்பட்ட குவாரிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n× RELATED ஆசிரியர் பணி நியமன வயது வரம்பு அரசாணையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/ashok-gehlot-complained-sachin-pilot-try-to-topple-govt-for-past-6-months/", "date_download": "2020-10-29T16:15:44Z", "digest": "sha1:C5DT4NZGB22J2BMXPTQ6ROIZ3LGLKS2O", "length": 13201, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "''ராஜஸ்தான் ஆட்சியைக் கவிழ்க்க 6 மாதமாகச் சதி செய்த சச்சின்..'' | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n’’ராஜஸ்தான் ஆட்சியைக் கவிழ்க்க 6 மாதமாகச் சதி செய்த சச்சின்..’’\n’’ராஜஸ்தான் ஆட்சியைக் கவிழ்க்க 6 மாதமாகச் சதி செய்த சச்சின்..’’\n’’ராஜஸ்தான் ஆட்சியைக் கவிழ்க்க 6 மாதமாகச் சதி செய்த சச்சின்..’’\nராஜஸ்தானில் முதல்- அமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-அமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வந்தது.\nகடந்த வாரம் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதால் , துணை முதல்வர் பதவியில் இருந்து, சச்சின் நீக்கப்பட்டார்.\nஇருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைக்கும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், சச்சின் பைலட் மீது அசோக் கெலாட் நேற்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.\n’’பா.ஜ.க.வுடன் இணைந்து கடந்த 6 மாதமாகவே சச்சின், எனது ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்..ஆனால் நான் இதனை வெளிப்படையாகச் சொன்னபோது யாரும் நம்ப வில்லை’’ என்று ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.\nசச்சின் மீது அசோக் கெலாட், சில தடித்த வார்த்தைகளையும் பிரயோகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\n’’சச்சின் பைலட், எதற்கும் பயனற்றவர்.அவருக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது. மற்றவர்களிடையே சண்டையை மூட்டி விடுபவர்’’ என்று கடுமையாக விமர்சித்த அசோக் கெலாட்’’ முகத்தை அப்பாவி போல் வைத்துக்கொண்டு, தெளிவாக ஆங்கிலத்திலும், இந்தியிலும் பேசி இத்தனை நாட்களாக ஊடகங்களை ஏமாற்றி வந்துள்ளார், சச்சின்’’ என்று ஆவேசமாகப் பேசி முடித்தார், அசோக் கெ��ாட்.\nசிந்தியாவை தொடர்ந்து சச்சின் பைலட் : பாஜகவைத் தாக்கும் சிவசேனா ’ அழகும், ஆங்கிலமும் மட்டும் அரசியலுக்கு போதாது’’ -அசோக் கெலாட்.. ’’சச்சின் பைலட் ஒன்றரை ஆண்டுகளாக என்னோடு பேசுவது இல்லை’’—அசோக் கெலாட்\nPrevious சச்சின் விவகாரம்…முதல்வருக்கு புதிய சிக்கல்..\nNext பிளாஸ்மா தானம் தருவதாக 200 பேரிடம் ஏமாற்றி பணம் வசூலித்த பலே இளைஞர்…..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று ��றுதி: 35 பேர் உயிரிழப்பு\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/contract-basis-1474-temporary-ug-teachers-appointement-in-tamilnadu-government-schools-tn-govt-go/", "date_download": "2020-10-29T17:35:31Z", "digest": "sha1:EPV6AJITGFL3XF4ND3OK7J56QU6AQL62", "length": 14051, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ஒப்பந்த அடிப்படையில் 1474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஒப்பந்த அடிப்படையில் 1474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு\nஒப்பந்த அடிப்படையில் 1474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு\nதமிழக கல்விக்கூடங்களில் நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை தற்காலிகமாக நிரப்ப ஒப்பந்த அடிப்படையில் 1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், கடந்த ஆண்டு 10வது வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைந்ததாக கூறப்பபட்டது.\nபாடத்திற்கு தகுந்தவாறு சிறப்பு ஆசிரியர்கள் இல்லாததால் தேர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும், இதன் காரணமாக மாணவ மாணவிகள் மேல்நிலைக் கல்விக்கு தனியார் பள்ளிகளைச் நாடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், புதியதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறைக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில் இந்த கல்வி ஆண்டு தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படு வார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.\nஅதன்படி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் 1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை ��ெளியிட்டு உள்ளது.\nஇதன்படி 6 மாத ஒப்பந்த அடிப்படையில் 1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.\nகோவில் வளாகத்தில் கடைகள்: தமிழகஅரசின் அரசாணையை ரத்து செய்தது உச்சநீதி மன்றம் 15வது மாநகராட்சியாக தரம் உயர்ந்தது ஆவடி: தமிழகஅரசு அரசாணை வெளியீடு வாகன ஓட்டிகளிடம் யார் அபராதம் வசூலிக்கலாம்\nPrevious மத்தியில் ஆட்சி அமைக்க எடப்பாடி வீட்டு கதவை தட்ட வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nNext எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழா பேனரில் ஓபிஎஸ் ‘மிஸ்ஸிங்…..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n6 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/england-has-relaxed-its-quarantine-rules-for-summer-getaway-tourism/", "date_download": "2020-10-29T17:38:17Z", "digest": "sha1:XXJN2D5OYNGGSE6UOPSZ6LZOGNZPNQAD", "length": 14132, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "கோடைக்கால பயணங்கள் தொடக்கமும் இங்கிலாந்தின் புதிய தனிமை விதிகளும் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகோடைக்கால பயணங்கள் தொடக்கமும் இங்கிலாந்தின் புதிய தனிமை விதிகளும்\nகோடைக்கால பயணங்கள் தொடக்கமும் இங்கிலாந்தின் புதிய தனிமை விதிகளும்\nஇங்கிலாந்து நாட்டில் கோடைப் பயணங்கள் தொடங்கும் வேளையில் புதிய தனிமைப்படுத்தல் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇங்கிலாந்து நாட்டில் கோடையைக் கொண்டாட மக்கள் பல நாடுகளில் இருந்தும் வருவது வழக்கமாகும். கொரோனா தாக்குதலை முன்னிட்டு மக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவது இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதுவரை இங்கிலாந்து நாட்டில் சுமார் 2.87 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு அடைந்து இதுவரை 44,600க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.\nதற்போது இங்கிலாந்தில் தனிமைப்படுத்தல் விதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன எனவே பிரான்ஸ் கிரீஸ், மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து கோடைக்காலத்தை அனுபவிக்கப் பயணிகள் வரலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. இங்கிலாந்தின் மத்தியதரைக்கடலில் உள்ள கடற்கரைகளுக்குப் பயணிகள் கூட்டம் சூரிய ஒளியில் நனையப் படை எடுக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.\nஆயினும் பல இடங்களில் இன்னும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள விடுமுறை விடுதிகள் கொரோனா தாக்குதலில் இருந்து எவ்வளவு தூரம் பாதுகாப்பானவை என்பது உறுதி செய்யப்படாத நிலை உள்ளது. இதனால��� பல விடுமுறை பயண ஏற்பாட்டாளர்கள் தங்கள் வெளிநாட்டுப் பயணத் திட்டத்தை ஏற்பாடு செய்யத் தயங்கி வருகின்றனர்.\nபிரிட்டனில் உள்ள அனைத்து விமான நிலையங்களின் இயக்கம் மற்ற வருடங்களைக் காட்டிலும் தற்போது மிகவும் குறைவான நிலையில் உள்ளன. ஆயினும் இங்கிலாந்து அரசு அந்நாட்டுக்கு வருவோருக்கு தனிமை கட்டுப்பாடு விதிகளை எளிதாக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மக்களுக்கு இங்கிலாந்தில் பயணம் செய்யத் தேவையான துணிச்சல் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வெளி நாடுகள் கொரோனாவுக்கு இடையிலும் ஆசிய வானில் பறக்கத் தொடங்கிய விமானங்கள் நீ பாதி நான் பாதி.. ஹோட்டல் பில் தரும் அரசு..\nPrevious இலங்கையில் கொரோனாவின் 2வது அலை…. மறுவாழ்வு மையத்தில் 250 பேருக்கு தொற்று\nNext கொரோனா தொற்றால் நடவடிக்கை: ஹாங்காங்கில் பள்ளிகள் மூடல்\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு ���ொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n9 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/indian-fighter-aircraft-the-aircrafts-fuel-tanks-while-driving-fell-below/", "date_download": "2020-10-29T17:50:50Z", "digest": "sha1:7RQYJWPYSMZXUL32BXOBG7ZKVZ4RYUKN", "length": 15206, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "இந்திய போர் விமானத்தின் அவலம்: ஓடும்போது விமானத்தின் எரிபொருள் டேங்குகள் கீழே விழுந்தன! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்திய போர் விமானத்தின் அவலம்: ஓடும்போது விமானத்தின் எரிபொருள் டேங்குகள் கீழே விழுந்தன\nஇந்திய போர் விமானத்தின் அவலம்: ஓடும்போது விமானத்தின் எரிபொருள் டேங்குகள் கீழே விழுந்தன\nவிசாகப்பட்டினம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போர் விமானத்தின் எரிபொருள் டேங்குகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்திய கடற்படையின் கடற்படை பிரிவின் விமான தளமான ஐ.என்.எஸ். டேகா விசாகப் பட்டினத்தில் உள்ளது.\nஇங்கிருந்து ரோந்து பணிக்காக தினமும் காலை 10 மணி அளவில் மிக்–29 கே ரக போர்விமானம் புறப்பட்டுச் செல்லும். நேற்றும் வழக்கம் போல் மிக்–29 கே போர் விமானம் ரோந்து பணிக்காக கிளம்பியது. ஆனால், விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு மேலே எழுந்தபோது, விமானத்தின் வெளிப்புற எரிபொருள் டேங்குகளில் ஒன்று கழன்று கீழே விழுந்தது.\nஇதன் காரணமாக ஓடு பாதையில் தீ பற்றிகொண்டது. உடனே பாதுகாப்பு வீரர்கள் தீயை அணைத்து ஓடுபா���ையை சரி செய்தனர்.\nவிமானத்தின் உடைந்து விழுந்த எரிபொருள் டேங்க்\nஇதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி வெளிப்புறமுள்ள அடுத்த எரிபொருள் டேங்கான, 2–வது எரிபொருள் டேங்கை கடல்பகுதியில் அகற்றும்படி விமானிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விமான கட்டுப்பாட்டு அறையில் கோளாறு காரணமாக விமானிகளுக்கு சரியான சிக்னல் கிடைக்கவில்லை. இதன் காரணமாக 2 வது டேங்கு அகற்ற முடியவில்லை.\nஇந்தநிலையில் அந்த விமானம் தரையிறங்குவதற்காக, விமானதளம் நோக்கி திரும்பி வரும்போது 2–வது டேங்கும் கழன்று கீழே விழுந்துவிட்டது.\nஇந்திய கப்பற்படைக்கு சொந்தமான போர் விமானத்தின் 2 எரிபொருள் டேங்குகளும் கீழே விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இச்சம்பவத்தில் விமானிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.\nஇதுபற்றி விசாரணை நடத்துவதற்கு கடற்படை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.\nஏற்கனவே கடந்த ஜூலை 22ந்தேதி 29 பேருடன் அந்தமான் சென்ற இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏஎன்32 ரக விமானம் மாயமானது. 50 நாட்களுக்கு மேலாகியும் காணாமல்போன விமானம் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அப்போதும் விமானம் சரிவரி பராமரிப்பு இல்லாததே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.\nஅதற்குள் தற்போது மற்றொரு கடற்படை விமானத்தில் ஓடும்போதே எரிபொருள் டாங்க் கழன்று விழுகிறது என்றால், நமது கடற்படை விமானத்தின் தரம் எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை.\nஇந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு மாயமான ராணுவ விமானத்தில் கருப்பு பெட்டியே சரியில்லையாம் 58 ஆயிரம் கோடிக்கு ரிபேல் போர் விமானம் 58 ஆயிரம் கோடிக்கு ரிபேல் போர் விமானம் இந்தியா – பிரான்ஸ் கையெழுத்து\nPrevious திருமணமாகாத ஜோடிகளுக்கு ஓட்டல் ரூம் அளிக்கும் சேவை\nNext திருப்பூர் டாக்டர் கொலை: டெல்லி ஐகோர்ட்டில் தந்தை கணேசன் வழக்கு\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n21 mins ago ரேவ்ஸ்ரீ\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n21 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/namam-issue-tirupati-jeer-priests-clash/", "date_download": "2020-10-29T16:19:25Z", "digest": "sha1:QIP5LKBWKLS43LZY4ZHJSJH2NXHWMQMZ", "length": 18065, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "நாமம் பிரச்சினை: திருப்பதியில் ஜீயர்கள் – அர்ச்சகர்கள் மோதல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாமம் பிரச்சினை: திருப்பதியில் ஜீயர்கள் – அர்ச்சகர்கள் மோதல்\nநாமம் பிரச்சினை: திருப்பதியில் ஜீயர்கள் – அர்ச்சகர்கள் மோதல்\nஉலக பிரசித்தி பெற்ற கோயிலும், இந்தியாவின் பணக்கார சாமியுமான திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் வடகலை, தென்கலை என்ற நாமம் போடுவது சம்பந்தமான பிரச்சினை வெடித்துள்ளது.\nவெங்கடாசலபதி கோயில் என்று அழைக்கப்படும், திருப்பதி ஏழுமலையான் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்று அழைக்கப்படுகிறது.\nஇத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும், வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பத்மாவதி அம்மையார். இத்தலத்தில் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.\nமுடி செலுத்துவது பக்தர்களின் வேண்டுதல்களில் பிரதானமாக இருக்கிறது. இத்தலம் இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட கோயிலாக உள்ளது.\nஇந்த பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் நாமத்தின் வடிவத்தை மாற்றியதால் ஜீயர்கள் – அர்ச்சகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெள்ளிக்கிழமைதோறும் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கஸ்தூரி பச்சைக் கற்பூரம் கொண்டு திருநாமம் அணிவிக்கப்படும்.\nஇவ்வாறு அணிவிக்கப்படும் நாமம், அதற்கடுத்து வியாழக்கிழமை கலைக்கப்பட்டு இரண்டு கண்கள் திறந்த நிலையில் சுவாமி அருள்பாளிப்பார்.\nநேற்று வழக்கம்போல நடந்த அபிஷேகத்திற்கு பிறகு பிரதான அர்ச்சகரான ரமணதீச்சதலு என்பவர் திருநாமத்தை ஆங்கில எழுத்தான U வடிவில் அமைத்தார்.\nஇதையடுத்து தோமாலை சேவையின்போது நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்த ஜீயர்கள் நாமத்தின் வடிவம் மாற்றப்பட்டிருப்பதைகண்டு பிரச்சினை ஏற்படுத்தினர். பின்னர் கோயில் நிர்வாகிகளிடம் புகார் கூறினர்.\nஇதையடுத்து பிரதான அர்ச்சகரான ரமணதீச்சதலுவிடம் விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nவைணவத்தை பின்பற்றுபவர்களிடையே வடகலை, தென்கலை நாம பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வருகிறது. வடகலையைபின் பற்றுபவர்கள் ஆங்கில எழுத்தான U வடிவிலும், தென்கலையை பின்பற்றுபவர்கள் Y வடிவ��லும் திருநாமத்தை நெற்றியில் இட்டுக்கொள்வது வழக்கம்.\nதிருப்பதியில் மூலவருக்கு எந்தவகையிலான நாமம் இடுவது என்றபிரச்சனை ஆங்கிலேயர் காலத்தில் எழுந்த போது, நீதிமன்றம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வுகண்டது. நாமத்தை U வடிவிலோ அல்லது Y வடிவிலோ அமைக்காமல் இரண்டுக்கும் பொதுவாகதமிழ் எழுத்தான ப வடிவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.\nஇந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில் மூலவருக்கு அணிவிக்கப்படும் திருநாமத்தை U வடிவில் பிரதான அர்ச்சகரான ரமணதீச்சதலு மாற்றி அமைத்தார்.\nதோமாலை சேவையின்போது இதனைபார்த்த ஜீயர்கள், அர்ச்சகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அர்ச்சர்மீது நடவடிக்க கோரினர். நடவடிக்கை எடுக்க தவறினால் தோமாலை சேவையில் ஜீயர்கள் பங்கேற்கப்போவதில்லை என்று எச்சரித்தனர்.\nஏற்கனவே , மூலவர் அறைக்குள் பேரனை அழைத்துச்சென்றது தொடர்பாக ரமணதீச்சதலுவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.\nஇதுபோல் கடந்த ஆண்டு மூலவரின் திருநாமத்தை ரமணதீச்சதலுவின் மகன் U வடிவில்மாற்றியதால் அபிஷேக சேவையில் பங்கேற்க அவருக்கு 6 மாதம் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதுபோல் காஞ்சிரம் கோயில் யானைக்கு நாமம் போடுவது சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டபோது, கோர்ட்டு தலையிட்டு ஆறு மாதம் வடகலை நாமமும், 6 மாதம் தென்கலை நாமமும் போட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பதி பிரமோற்சவம்: அக்டோபர் 3ந்தேதி தொடக்கம் சிறுவாணி குறுக்கே அணை கட்ட தடை சிறுவாணி குறுக்கே அணை கட்ட தடை கேரளா வழக்கு….\nTags: clash, india, issue, Jeer, Namam, priests, Tirupati, அர்ச்சகர்கள், இந்தியா, ஜீயர்கள், திருப்பதியில், நாமம் பிரச்சினை:, மோதல்\nNext சிறை அதிகாரிமீது பேரறிவாளன் புகார்\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சி��்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/prime-minister-modi-fell-down-while-going-to-meeting-in-uttarpradesh/", "date_download": "2020-10-29T17:00:30Z", "digest": "sha1:I2SA4JC2M7WFI2LRWR4TGMHVK6CG4HQU", "length": 12677, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "படிக்கட்டில் ஏறும்போது தடுக்கி கீழே விழுந்த மோடி: பாதுகாவலர்கள் அதிர்ச்சி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபடிக்கட்டில் ஏறும்போது தடுக்கி கீழே விழுந்த மோடி: பாதுகாவலர்கள் அதிர்ச்சி\nபடிக்கட்டில் ஏறும்போது தடுக்கி கீழே விழுந்த மோடி: பாதுகாவலர்கள் அதிர்ச்சி\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தி���் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி படிக்கட்டில் ஏறும்போது தடுக்கி விழ ஒரு கணம் அனைவரும் அதிர்ந்து போயினர்.\nஅதிக கழிவுகளையும், மாசுக்களையும் கொண்ட கங்கை நதியை தூய்மைப் படுத்த தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் கூட்டம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nகூட்டத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றார்.\nவழக்கமாக வேகமாக நடக்கும் பிரதமர் மோடி, அந்த கூட்டம் நடைபெறும் மைதான கட்டிடத்தை அடைந்தார். பின்னர் வேகவேகமாக படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினார்.\nஒரு விநாடி… தான்.. யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் கால்தடுக்கி கீழே விழுந்தார். உடனடியாக கைகளை தரையில் ஊன்றி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அவருடன் இருந்த பாதுகாப்பு வீரர்களும் மோடியை பிடித்து கைத்தூக்கிவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nIPL 2016: மும்பை கூகிலி, யார்க்கர் பந்துகள் தந்த தோல்வி திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல்: சென்செக்ஸ் டவுன்….\nTags: lucknow meeting, modi fell down, Uttarpradesh meeting, உத்தரப்பிரதேச கூட்டம், மோடி கீழே விழுந்தார், லக்னோ கங்கை கூட்டம்\nPrevious ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கு தாமதமாக பணம் செலுத்தும் முறை: ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம்\nNext சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்யும் வாகனம் நிறுத்த மொபைல் செயலி\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்���ு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/women-commits-sucide-by-jumping-from-9th-floor-in-gujarath-surat-court/", "date_download": "2020-10-29T16:46:43Z", "digest": "sha1:I3I6WHCRKAXD6FFEAS4UHHZSE7POVW74", "length": 11222, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "குஜராத் நீதிமன்ற 9வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுஜராத் நீதிமன்ற 9வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை\nகுஜராத் நீதிமன்ற 9வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை\nகுஜராத் மாநிலம் லிம்பயாத் பகுதியை சேர்ந்தவர் சில்பா லால்சந்த் சிங் (வயது 27). சில்பாவை அவரது கணவர் கொடுமைப்படுத்தியுள்ளார். இது குறித்து சில்பா போலீசில் புகார் செய்தார். இந்த புகார் மீது இன்று சூரத் நீதிமன்றத்தில் விசாரணை நடந��தது.\nநீதிமன்றத்தில் ஆஜராக சில்பா லால்சந்த் சிங் நீதிமன்றம் வந்திருந்தார். திடீரென அவர் நீதிமன்றத்தின் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். உடலை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nசோனியா காந்தி மே.5-ல் புதுச்சேரி வருகிறார் இன்றைய ராசிபலன்: 01.08.2016 அமைச்சராகிறார் முதல்வர் மகன்\nPrevious ‘படித்ததும் புதையுங்கள்’…கேரளா எம்எல்ஏ.வின் வித்தியாசமான திருமண அழைப்பிதழ்\nNext ஆந்திராவும் இந்தியாவில் ஒரு பகுதியே : மோடியை தாக்கிய சந்திரபாபு நாயுடு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/113480/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:36:08Z", "digest": "sha1:Z53YKEO7K3TUSBWC2YX7PGYADQBML6Q5", "length": 9601, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "சேலம் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணி முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலம...\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 ...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்...\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் ம...\nசேலம் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணி முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nசேலம் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் சிமென்ட் குழாய்களுக்குப் பதில் இரும்புக் குழாய்கள் பதிக்கும் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.\nசேலம் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் தற்போதுள்ள சிமெண்ட் குழாய்களை மாற்றிவிட்டு இரும்புக் குழாய்கள் பதிக்க 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியில் உள்ள நீர் உந்தும் நிலையத்தில் நடந்தது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.\nமொத்தம் 11 புள்ளி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிமென்ட் குழாய்களை அகற்றிவிட���டு இரும்புக் குழாய் பதிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள் பயனடையும். இதுவரை ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், திட்ட முடிவில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட உள்ளது.\nதற்போது ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு 49 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இனிக் கூடுதலாக 30 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சிகளுக்குத் தற்போது 46 லட்சம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இனிக் கூடுதலாக 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 2 மாத காலங்களுக்கு தடை\nகொரோனா பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பு கண்டறிந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n’பந்தி முடிவதற்குள் சென்று சாப்பிடுங்கள்’ - ஒரு லட்சம் ரூபாய் மொய் பணத்தை அபேஸ் செய்த வாலிபர்...\nசிலிண்டர் வினியோகிக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉலக சிக்கன நாளை ஒட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nதேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் யார்\nதமிழக மீனவர்களை மீண்டும் விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்\nஇஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக உள்ளாட்சி அமைப்புக்கான நிலுவைதொகையை வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்...\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் ம...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/200378?_reff=fb", "date_download": "2020-10-29T16:58:20Z", "digest": "sha1:5FPQQK7OUG7KRTVJNTHDJVVCM4DQKIXY", "length": 8609, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "தேர்தலே இறுதி தீர்வு! மகிந்தவிற்கு பதிலடி கொடுக்கும் ஐ.தே.க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n மகிந்தவிற்கு பதிலடி கொடுக்கும் ஐ.தே.க\nஜனநாயக கட்டமைப்பொன்றிற்குள்ளேயே தேர்தல்கள் நடைபெற முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்\nதற்போதைய நெருக்கடிக்கு தேர்தலே தீர்வு என மகிந்த ராஜபக்ச அறிக்கை வெளியிட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்\nதேர்தல்கள் இடம்பெற வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பம் என தெரிவித்துள்ள அவர் ஐக்கிய தேசிய கட்சி மக்களின் கருத்தை அறிவதற்கு என்றுமே அச்சமடைந்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் இவையனைத்திற்கும் முன்பாக நாட்டில் சட்டபூர்வமான அரசாங்கம் ஏற்பட வேண்டும் என கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள தரப்பினர் அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரே தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித���தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yaseennikah.com/index.php?PageNo=7&City=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&Gender=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:01:52Z", "digest": "sha1:SLH3XLFKFBQ6QVSQ3YPWIYBHIF7AMBJ5", "length": 21827, "nlines": 570, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும் அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி கன்னூர்பாலக்காடுமூணாறு அரியலூர்ராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்செங்கல்பட்டுகள்ளக்குறிச்சிதிருப்பத்தூர்இராணிப்பேட்டைதென்காசிகாரைக்கால்மயிலாடுதுறை அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுழந்தை இல்லை. தகுந்த மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் ம���து வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநாங்கள் பித்அத், ஷிர்க், மத்ஹப் ஆகியவற்றிற்கு முற்றிலும் எதிரானவர்கள். தவ்ஹீத் மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 வீடு, 1 ப்ளாட்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 50 செண்ட் மனை\nநல்ல வருமானமுள்ள, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n26 வயதிற்கு குறைவான, திருமணமாகாத, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபி. காம். (இறுதி ஆண்டு)\nபி. காம். (இறுதி ஆண்டு)\nஎஞ்ஜினியரிங் படித்த, உருது-முஸ்லிம், நல்ல குடும்ப பின்னனி உள்ள, வெளிநாட்டில் வேலை செய்யும், திருமணமாகாத, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n13 வயது பெண் மற்றும் 11 வயது ஆண் பிள்ளை உள்ளது.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17637", "date_download": "2020-10-29T17:16:39Z", "digest": "sha1:BMCUTYR53R37D5TFMESAQRYRW6PFB6TE", "length": 22931, "nlines": 219, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 29 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 455, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:41\nமறைவு 17:56 மறைவு 04:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஏப்ரல் 29, 2016\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2016: முதல் இரண்டு சுற்று போட்டிகளின் முடிவுகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 989 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத���துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவீ-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், வி-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் போட்டிகள் வழமை போல இவ்வாண்டும் நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் இரண்டு சுற்றுப் போட்டிகளின் முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-\nவீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் காயல்பிரிமியர் லீக் (KPL) Division \"B\" போட்டிகள் கடந்த 25-ம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. துவக்க நாள் முதல் போட்டியில் PAK HK அணியும் Kayal Kings அணியும் விளையாடின.\nஇப்போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், போட்டி சமநிலையில் முடிவுற்றது. இரண்டாவது போட்டியில் Hameed Stars அணியும், Kayal Express அணியும் விளையாடின, இதில் Kayal Express அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.\nமூன்றாவது போட்டியில் Bilal Heroes அணியும், Kayal Manchester அணியும் விளையாடின இப்போட்டியில், Kayal Manchester அணி 1 -0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\nநான்காவது போட்டியில் Soccer Smashers அணியும் V2 அணியும் விளையாடின. இப்போட்டியில் V2 அணியினர் 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.\nவீ-யூனைடெட் காயல்பிரிமியர் லீக் 2016 : இரண்டாம் சுற்று முடிவுகள்\nஇரண்டாம் சுற்று முதல் போட்டியில் Hameed Stars அணியும் Soccer Smashers அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத்தால், போட்டி சமநிலையில் முடிவுற்றது.\nஇரண்டாவது போட்டியில் V2 அணியும், Kayal Manchester அணியும் விளையாடின. இதில் இரண்டு அணிகளும் தலா 1 கோல் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.\nமூன்றாவது போட்டியில் Kayal Express அணியும், PAK HK அணியும் விளையாடின இப்போட்டியில், Kayal Express அணி 1 -0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\nநான்காவது போட்டியில் Kayal Kings அணியும் Bilal Heroes அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal Kings அணியினர் 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.\nஇந்த போட்டித் தொடரின் சிறந்த வீரருக்கு Ferrari கைப்பேசியும், Best Keeper, Best Defender, Best Midfielder மற்றும் Rising Star ஆகியவைகளுக்காக தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு BMW கைப்பேசியும் சிறப்பு பரிசாக வழங்கப்பட உள்ளது.\nஇவ்வீரர்களை தேர்வு கால்பந்து ரசிகர்களே தேர்வு செய்யும்முறை இவ்வாண்டு நட���முறைபடுத்தப்பட்டுள்ளது. போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தினந்தோரும் வீரர்களை தேர்வு செய்வதற்கான படிவங்கள் வழங்கப்படுகின்றன.\nஆன்லைனில் தங்களது விருப்பவீரர்களை தேர்வு செய்ய விரும்புவோர் http:/application.vunited.org/ என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீ-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: சுந்தர் (அ.தி.மு.க.)\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: சுகுமார் (சுயேட்சை)\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: சரத்குமார் (அ.தி.மு.க.)\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: ராஜீவ் பிரபு (சுயேட்சை)\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: பொன்ராஜ் (தேசியவாத காங்கிரஸ் கட்சி)\nஜும்ஆ தொழுகைக்குப் பின் வாக்களிக்காளர் விழிப்புணர்வு பிரசுரம் வினியோகம் அரசு அதிகாரிகள் முன்னின்று வழங்கினர் அரசு அதிகாரிகள் முன்னின்று வழங்கினர்\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: க்ளோரியன் (நாம் தமிழர் கட்சி)\nமே 02இல், “பொற்காலம் திரும்பட்டும்” கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி” கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி ஜாமிஉல் அஸ்ஹரில் நடைபெறுகிறது\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: டெஸ்மன் (நாம் தமிழர் கட்சி)\nகடையநல்லூர் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினத்தில் பிரமுகர்களுடன் சந்திப்பு\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: ஆனந்த் ராஜ் (சுயேட்சை)\nகாயல்பட்டினம் வளர்ச்சிக்கு உத்தரவிடும், நடவடிக்கை எடுக்கும் வேட்பாளர்களுக்கே வாக்களிப்போம் இளைஞர் ஐக்கிய முன்னணி பிரசுர��் இளைஞர் ஐக்கிய முன்னணி பிரசுரம்\nநாளிதழ்களில் இன்று: 29-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/4/2016) [Views - 712; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1437: 20ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/4/2016) [Views - 1246; Comments - 0]\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: விஜயசங்கர் (பா.ஜ.க.)\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: வலம்புரி (சுயேட்சை)\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: சுந்தரகிருஷ்ணன் (சுயேட்சை)\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: செந்தமிழன் (சுயேட்சை)\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: ரெம்சியஸ் (சுயேட்சை)\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19716", "date_download": "2020-10-29T16:16:03Z", "digest": "sha1:J56NJH7JRTDPV5ELIKF2B4MY75A5LD4R", "length": 21208, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 29 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 455, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:41\nமறைவு 17:56 மறைவு 04:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், செப்டம்பர் 20, 2017\nபொதுமக்களை வாசிப்பின்பால் ஊக்கப்படுத்த, தூ-டி. மாவட்ட நிர்வாகம் & BAPAPSI நிறுவனம் இணைந்து புத்தகத் திருவிழா அக். 02 முதல் 11 வரை நடைபெறுகிறது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 970 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபொதுமக்களை வாசிப்பின்பால் ஊக்கப்படுத்தும் நோக்குடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகமும், பாபாப்ஸி (BAPAPSI) நிறுவனமும் இணைந்து, வரும் அக்டோபர் மாதம் 02 முதல் 11ஆம் நாள் வரை தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா நடத்தவுள்ளன. இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nதூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் விதமாகவும், விலை மதிக்கவியலாத – பல்வேறு தலைப்புகளிலான அரிய புத்தகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் எளிதில் பெற்றிட வழிசெய்யும் நோக்குடனும் – முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் BAPAPSIயுடன் இணைந்து புத்தகத் திருவிழா மற்றும் விற்பனையை 02.10.2017. முதல் 11.10.2017. வரை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாநகராட்சித் திடலில் நடத்தவுள்ளன. பொதுமக்களும், மாணவ-மாணவியரும் பயன்பெறும் வகையில் புத்தகத் திருவிழாவிற்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது.\nஇப்புத்தகத் திருவிழாவில், BAPAPSI சார்பில் 100 புத்தக விற்பனை நிலையங்கள் ஒருங்கே அமைக்கப்படவுள்ளன. மேற்படி வளாகப் பகுதியில் அமைக்கப்படவுள்ள கலையரங்கத்தில், அன்றாடம் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள், தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேற்படி கலை நிகழ்ச்சிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட கல்வி நிலையங்கள் பொறுப்பேற்று நடத்தித் தருவதுடன், அந்தந்தக் கல்வி நிறுவன மாணாக்கரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. வாகனங்களுக்கு வாகன நிறுத்துமிட வசதியும் செய்யப்படவுள்ளது.\nபுத்தகத் திருவிழாவின் துவக்க விழா 02.10.2017. அன்று மாலையில் நடைபெறவுள்ளது. ஏனைய நாட்களில் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை 11.00 மணி முதல் 21.00 மணி வரை நடைபெறவுள்ளன. அனைத்துப் புத்தகங்களும் 10 சதவிகித தள்ளுபடி விலையில் வழங்கப்படவுள்ளன.\nதூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக முதன்முறையாக நடத்தப்படவுள்ள இப்புத்தகத் திருவிழாவில் பொதுமக்களும், மாணவ-மாணவியரும் திரளாகக் கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 23-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/9/2017) [Views - 479; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/9/2017) [Views - 480; Comments - 0]\nபுதுப்பள்ளி துணைத்தலைவரின் சகோதரி மகன் காலமானார் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம்\n“சிங்கித்துறையில் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டோம்” – MEGA வழக்கு விசாரணையின்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாக்குமூலம்” – MEGA வழக்கு விசாரணையின்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாக்குமூலம்\nபர்மா இனப்படுகொலையைக் கண்டித்து, மஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்\nநாளிதழ்களில் இன்று: 21-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/9/2017) [Views - 509; Comments - 0]\nஅரசு மருத்துவமனைக்கு 3ஆவது மருத்துவராக காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாக்டர் ஹில்மீ நியமனம் தமிழக அரசுக்கு “நடப்பது என்ன தமிழக அரசுக்கு “நடப்பது என்ன” குழுமம் நன்றி\nசொத்து வரி மறு ஆய்வு குறித்து நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன” குழுமம் விளக்கம் கேட்பு” குழுமம் விளக்கம் கேட்பு\nநாளிதழ்களில் இன்று: 20-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/9/2017) [Views - 592; Comments - 0]\nஅக். 03இல் நடைபெறும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்க 3 வழிகளில் முன்பதிவு செய்யலாம் “நடப்பது என்ன\nசெப். 24 அன்று KCGC சார்பில் மருத்துவ இலவச முகாம்\nஅல்அமீன் பள்ளி வெள்ளி விழாவை முன்னிட்டு மருத்துவ இலவச முகாம் 84 பேர் பயன்பெற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 19-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/9/2017) [Views - 613; Comments - 0]\nவடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: குளக்கரைகளைப் பலப்படு���்த பொதுப்பணித் துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு\n மழைக்காலத்திற்கு முன் பராமரிப்புப் பணிகள் செய்வதால் ஏற்பட்டதாக “நடப்பது என்ன” குழுமத்திடம் நகராட்சி தகவல்” குழுமத்திடம் நகராட்சி தகவல்\nநாளிதழ்களில் இன்று: 18-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/9/2017) [Views - 688; Comments - 0]\nஇருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்செந்தூர் – திருநெல்வேலி பயணியர் ரயில் சேவை நேர மாற்றம்\nசமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி நிகழ்ச்சியில் திரளான மாணவியர் பங்கேற்பு” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி நிகழ்ச்சியில் திரளான மாணவியர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalseithimaiyam.com/?cat=1&paged=5", "date_download": "2020-10-29T17:20:19Z", "digest": "sha1:MSHH7AJ3G5GTZSVCCXQTKDXRQFFRKA2I", "length": 19060, "nlines": 80, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "பிற செய்திகள் – Page 5 – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் (page 5)\nசசிகலா நிரபாரதி.. புத்தகம்- தமிழக மக்களிடம் 5.10.2020…வெளியீடு..\nSep 28, 2020\tபிற செய்திகள் 0\nகன்னியாகுமரியில் பாஜக போட்டி.. வேட்பாளராக ஜெகதீஷ்பாண்டியன் ஐ.ஏ.எஸ்(ஒய்வு)…\nSep 28, 2020\tபிற செய்திகள் 0\nஅதிமுக செயற்குழுவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஒ.பன்னீர்செல்வம் அணிக்கும் மோதல் உச்சக்கட்டமாக அரங்கேறியது. உண்மையில் செயற்குழுவில் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை, மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஆதரவு இல்லை. எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து, ஒ.பன்னீர்செல்வம் உங்களை முதல்வராக்கியது சசிகலா, என்னை முதல்வராக்கியது, புரட்சித் தலைவி ஜெயலலிதா என்று வெளிப்படையாக பேசினார். எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் முதல்வராக்கியது சசிகலா தான் என்று பதில் சொன்னார். அதிமுக செயற்குழுவில் 2021 சட்டமன்றத் தேர்தலில் …\nதீவுத்திடல் சத்திரமா…சாவடியா.. URBASER SA – SUMEET FACILITIES LTDக்கு ஜால்ரா போடும் அதிகாரிகள்.. கமிசன் மழையில் அதிகாரிகள்…\nSep 28, 2020\tபிற செய்திகள் 0\nசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர்(திடக்கழிவு) மகேசன் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் வீரப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற டெண்டர் எடுத்திருக்கும் URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்துக்கு ஜால்ரா மட்டும் போடவில்லை, அடிமைகளாகிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. 30.9.2020 அன்று மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் …\nசென்னை மாநகராட்சி –மண்டலம் -5யில்- சனிக் கிழமை கழுகு (எ) லாரன்ஸ்..\nSep 27, 2020\tபிற செய்திகள் 0\nபெ௱துவாக தமிழகத்தில் பலர் பிரபலங்களாக ஆவதற்கு , தான் செய்யும் தெ௱ழிலை அல்லது ஊர்பெயரை தனது பெயருக்கு முன்னால் அடை மெ௱ழியுடன் பே௱டுவார்கள் அது பே௱ல் சென்னை மாநகராட்சியில் கிழமையின் பெயரை அடை மொழியாக வைத்து ஒரு அதிகாரியை கூப்பிடுவார்களாம். அவர் யார் தெரியுமா.. தற்பே௱து சென்னை மாநகராட்சியில் மண்டலம்- 5ல் செயற் பொறியாளராக பணியாற்றும் லாரன்ஸை 15 ஆண்டுகளுக்கு முன்பே சனிக்கிழமை கழுகு என்று அன்பாக அழைப்பார்களாம். …\nதிருவள்ளூர் மாவட்டம்.. மோரையில் சட்ட விரோதமாக- சவுடு மண் கொள்ளை.. குறட்டை விடும் மாவட்ட நிர்வாகம்..\nSep 27, 2020\tபிற செய்திகள் 0\nதிருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஏரி,குளம், கண்வாய்களில் சட்ட விரோதமாக சவுடு மண், வண்டல் மண், செம்மண் உள்ளிட்ட கனிமங்கள் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் தலைமையிலான மாவட்ட நிர்வாகம் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை ஏன் திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை, வெள்ளானூர் உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் உள்ள ஏரி,குளங்களில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் மாமூல் கொடுத்து சட்டவிரோதமாக …\nசென்னை மாநகராட்சி.. பாஜக சங்கத்தின் பித்தலாட்டம்.. URBASER SA நிறுவனத்தின்- புரோக்கர் சங்கம் பாஜக.. பின்னணியில் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்…\nSep 26, 2020\tபிற செய்திகள் 0\nசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் நிழல் தலைவராக இருந்து செயல்படும் பாஜகவின் தொழிற்சங்கம் சென்னை மாநகராட்சி பெயரில் நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பித்தலாட்டத்தை அம்பலமாகி உள்ளது. பாஜக சங்கம் பெரு நகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய விருப்பமா(ஒப்பந்த அடிப்படையில்) என்று வேலைவாய்ப்பு முகாம் எண்ணூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாமலை இன்ஜினியரிங் வளாகத்தில் 26.9.2020ம் தேதி நடத்தியுள்ளது. பெரு நகர சென்னை மாநகராட்சியின் பெயரை முறைகேடாக …\nஅறநிலையத்துறையை- ஆட்டிப்படைக்கும் கூடுதல் செயலாளர்முரளிதரனின்- ஊழல் லீலைகள்…\nSep 25, 2020\tபிற செய்திகள் 0\nதமிழக அரசின் சுற்றுலா மற்றும் அறநிலையத்துறையில் கடந்த 2013 முதல் துணை, இணை, தற்போது கூடுதல் செயலராக இருப்பவர் முரளிதரன். அறநிலையத்துறை ஊழல் மற்றும் இதர புகார்களில் குற்றம்சாட்டப்பட்�� நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை தொடர்பான கோப்புகளை முரளிதரன் முதன்மை செயலருக்கு அனுப்புவார். ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற கூடுதல் செயலாளர் முரளிதரன், ஊழல் புகார், ஒழுங்கு நடவடிக்கைக்கு என்னன்ன ரேட் …\nசென்னை மாநகராட்சி- ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் பாஜகவில்… பாஜக சங்கத்தின் நிழல் தலைவர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்…\nSep 25, 2020\tபிற செய்திகள் 0\nசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் விரைவில் பாஜகவில் சேர முடிவு செய்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் லஞ்ச அறையில் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் பற்றி பரப்பரப்பாக பேசி வருகிறார்கள்.. அண்ணாமலை ஐ.பி.எஸ் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்து டெல்லி ஆசியுடன் தமிழகத்தில் அதிகார மையத்தில் வலம் வருகிறார். அதே பாணியில் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யும் பாஜகவில் சேர முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. பாஜகவின் தலைவர் முருகன் தினமும் பிரகாஷ் …\nகொரோனா.. அரசு ஊழியர்கள் பலி… நிவாரண நிதியில் முறைகேடா- ரூ25 இலட்சமா… ரூ50 இலட்சமா..\nSep 23, 2020\tபிற செய்திகள் 0\nபணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி இறந்து போனால், அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண நிதி ரூ25 இலட்சமா, ரூ50 இலட்சமா.. என குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் வெளியான அரசாணை எண்.403/05.08.2020ல் சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, பி.டி.ஒ, நர்ஸ், பேரூராட்சி செயல் அலுவலர், சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் என 28 பேருக்கு தலா …\nசென்னை மாநகராட்சி… URBASER SA – SUMEET FACILITIES LTD… நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்ட அதிகாரிகள்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் – நந்தகுமார் –மகேசன் – வீரப்பன்…\nSep 23, 2020\tபிற செய்திகள் 0\nசென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், டெப்போக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களை URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்திடம் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் வாடகை க்கு விற்று விட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி இடம் மட்டுமல்ல பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர்(திடக்கழிவு மேலாண்மை) மகேசன், கண்காணிப்பு பொறியாளர்(திடக்கழிவு மேலாண்மை) வீரப்பன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை URBASER SA – …\nமுதலமைச்��ர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13385", "date_download": "2020-10-29T17:02:52Z", "digest": "sha1:GWA2ZVSA3BG6BR6QOQZT3WSXDRHTCCHJ", "length": 13690, "nlines": 84, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?… – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே\nகொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. ஏன் திருப்பிக் கொடுக்கப்பட்டது என்பதற்காக விவரங்கள் வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறையின் அரசாணையில்(எண்.340/07.07.2020) தெரிவிக்கப்படவில்லை.\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு காவல்துறை அதிகாரிகளின் நிதி தேவையில்லை என்றால், இவர்களை மக்களை கட்டுப்படுத்த மட்டும் அதிகாரம் இருக்கிறதா\nநிதித்துறையின் முதலமைச்சர் நிவாரண நிதியில் 17.09.2020ன்படி ரூ403.20கோடி வந்துள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் 01.07.2020க்கு பிறகு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒருவரும் நன்கொடை கொடுக்கவில்லை.\nகொரோனா தொற்று நோயால் பலியானவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 17.09.2020 வரை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து கொரோனா தொற்று நோயால் பலியானவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி இதோ பட்டியல்….\nஅருண்காந்தி போக்குவரத்து காவலர் சென்னை – அரசாணை எண். 575/20.04.2020 – ரூ10 இலட்சம்\nஒசூர் போக்குவரத்து காவலர் சேது – அரசு ஆணை எண். 608/08.05.2020 – ரூ50 இலட்சம்\nகூடுங்குளம் அணு மின்சாரம் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு காவலராக இருந்த காவலர் சக்திவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா இருவருக்கும் தலா ரூ1.50 இலட்சம் என மொத்தம் ரூ3 இலட்சம் -அரசாணை எண்.613/14.05.2020,\nதிருச்சியில் கிராம நிர்வாக அதிகாரி குமார் – அரசாணை எண்.217/21.05.2020 –ரூ50 இலட்சம்.\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நர்ஸ் ஜான் மேரி பிரிசில்லா –அரசாணை எண்.535/05.06.2020 –ரூ5 இலட்சம்\nஇன்று வரை கொரோனா தொற்று நோயால் பணியில் இருக்கும் போது பலியானவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து கொடுக்கப்பட்ட நிதி ரூ1.18கோடி மட்டும்தான்..\nஆனால் கொரரோனாவுக்காக சிறப்பு வார்டு அமைக்கவும், கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் கொள்முதல் செய்ய ரூ200கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகொரோனாவில் அரசு பணியில் இருக்கும் போது, பலியானவர்களுக்கு 17.09.2020 வரை ரூ1.18கோடியை தவிர வேறு நிதி வழங்கப்படவில்லை..\nமுதலமைச்சர் நிவாரண நிதி தொடர்பான சர்ச்சைகளுக்கும்/முறைகேடுகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யாவும், துணை முதல்வர் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அய்யாவும் விளக்கம் அளிப்பார்களா…\nஇந்த முறைகேடுகளில் கூட்டணி தொடருகிறதா\nPrevious நிழல் உதவியாளர் சரவணனுக்கு என்னாச்சு – பணம் கொடுத்தவர்கள் தவிப்பு… SS engineering சரவணனின் மாமா நிறுவனம்- சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்டை தடை செய்…\nNext நிழல் உதவியாளர் சரவணன் நீக்கம்- சிக்கிய டைரி… சிக்கிய ரூ10கோடி.. நகரமைப்பு அதிகாரிகள் அதிர்ச்சி..\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nativespecial.com/product/thulasi-podi-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-29T17:41:43Z", "digest": "sha1:IVSYVQEIF6ZY3YVZ3T7EYOSD7MBXT3YU", "length": 5180, "nlines": 118, "source_domain": "nativespecial.com", "title": "Thulasi Podi - துளசி பொடி - Native Special International", "raw_content": "\nதமிழகத்தில் பரவலாக அணைத்து மக்களுக்கும் தெரிந்த ஒரு வீட்டு மூலிகை, பல கோவில்களில் இதை தீர்த்தத்துடன் தருவதுண்டு. துளசி தினமும் பயன்படுத்தினால் வாயு கோளாறு மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தரும்.\nஇருமல், சளி, சீரண கோளாறு, வாயு தொல்லை போன்ற சிக்கல்களுக்கு நல்ல மருந்து.\nதினமும் காலை மாலை இருவேளை உணவுக்கு பின் அரை ஸ்பூன் துளசி பொடி- தேன்/பசும்பால்/வெந்நீர் இல் கலந்து சாப்பிடலாம்.\nதமிழகத்தில் பரவலாக அணைத்து மக்களுக்கும் தெரிந்த ஒரு வீட்டு மூலிகை, பல கோவில்களில் இதை தீர்த்தத்துடன் தருவதுண்டு. துளசி தினமும் பயன்படுத்தினால் வாயு கோளாறு மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தரும்.\nஇருமல், சளி, சீரண கோளாறு, வாயு தொல்லை போன்ற சிக்கல்களுக்கு நல்ல மருந்து.\nதினமும் காலை மாலை இருவேளை உணவுக்கு பின் அரை ஸ்பூன் துளசி பொடி- தேன்/பசும்பால்/வெந்நீர் இல் கலந்து சாப்பிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://online12media.com/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-21-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-10-29T16:29:30Z", "digest": "sha1:MWLJBVERQK6YZXTSOBPRQBUNZVJSR3JL", "length": 9735, "nlines": 60, "source_domain": "online12media.com", "title": "ஜுன் 21 ல் நிகழும் சூரிய கிரகணம்.. இதில் வெளியாகும் ஆற்றல் கொரோனா வைரஸை செயலிழக்கும்.. விஞ்ஞானியின் கருத்து! – Online 12 Media", "raw_content": "\nஜுன் 21 ல் நிகழும் சூரிய கிரகணம்.. இதில் வெளியாகும் ஆற்றல் கொரோனா வைரஸை செயலிழக்கும்.. விஞ்ஞானியின் கருத்து\nஜுன் 21 ல் நிகழும் சூரிய கிரகணம்.. இதில் வெளியாகும் ஆற்றல் கொரோனா வைரஸை செயலிழக்கும்.. விஞ்ஞானியின் கருத்து\nJune 15, 2020 KcJQMBvrsILeave a Comment on ஜுன் 21 ல் நிகழும் சூரிய கிரகணம்.. இதில் வெளியாகும் ஆற்றல் கொரோனா வைரஸை செயலிழக்கும்.. விஞ்ஞானியின் கருத்து\nகொரோனா வைரஸ் தொ ற்று பாதி மனித இனத்தை அ ழித்துள்ளது. மேலும் சூரிய கிரகணத்தின் போது நிகழும் இதனுடைய ஆற்றல் கொரோனா வைரஸை தாக்கும் என விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.\nஇது குறித்து சுந்தர் கிருஷ்ணன் என்பவர் சென்னையை சேர்ந்த ஒரு விஞ்ஞானி இவர் அணு மற்றும் புவியியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.\nமேலும் இவர் அளித்த பேட்டியில் கடந்த டிசம்பர் மாதம் 26 ம் தேதி அன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தின் போது வெளியான ஆற்றல் அணுவில் பிளவு ஏற்பட்டு பரிணாம வளர்ச்சியின் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்ப்பட்டுள்ளது. என அவர் கூறியுள்ளார்.\nமேலும் இது குறித்து அவர் கூறுகையில் கொரோனா வைரஸ் தொ ற்று 201 ம் ஆண்டு டிசம்பர் மாதத்த���ல் தோன்றி மனித இனத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனிடையே மேற்கொண்ட ஆய்வுகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று தோன்றிய சூரிய கிரகணத்திற்கு பிறகு சூரிய குடும்பத்தில் இருக்கும் கிரகங்கள் மறு சீரமைத்துள்ளன. என்று தெரியவந்துள்ளது.\nகடந்த ஆண்டு டிசம்பர் 26 ல் சூரிய கிரகணத்தின் போது வெளியான ஆற்றல் பூமியில் விழுந்தது இதன் காரணமாக பூமியில் மறு சீரமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் மறு சீரமைப்பு காரணமாக பூமியின் மேல் பரப்பில் கொரோனா வைரஸ் தொ ற்று ஏற்பட்டுருக்கலாம். சூரிய கிரகணத்தின் போது வெளியான ஆற்றல் காரணத்தால் அணுக்களின் பிளவு ஏற்பட்டு நியுக்ளியஸ் உருவாகிருக்கும்.\nமேலும் இந்த வைரஸ் முதலில் சீனாவில் தோன்றியது. என்பதற்கான எந்த ஆதாரம் இல்லை என அவர் கூறினார். அதாவது ஜுன் 21 ம் தேதி நிகழும் சூரியகிரகணத்தின் போது சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் கொரோனா வைரஸை செ யலிழக்க செய்யும் மற்றும் சூரிய ஒளி, சூரிய கிரகணம் நம்மை இந்த வைரஸிலிருந்து பாதுகாக்கும் என விஞ்ஞானி கூறியுள்ளார்.\nஈரோடு மேம்பால ரோட்டில் ஆ வி ந ட மாட்டமா வைரலாகும் சிசிடிவி வீடியோவால் பெரும்பீதியில் மக்கள்\nதனது 100 வயது தாயை கட்டிலில் படுக்கவைத்து, வங்கிக்கு இழுத்துசென்ற 70 வயது மகள் வெளியான அ திர்ச்சி காரணம்\nசூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமி ஜோடி இப்போ எப்படி இருக்காங்கனு தெரியும்.. கல்யாணம் ஆகும் போது பாருங்க.. கல்யாணம் ஆகும் போது பாருங்க..\nபிரபல பாடகர் எஸ்.பி.பி புதைக்கப்பட்ட இடத்தில் சிலமணி நேரத்தில் நடந்த அவலம் காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம் இதோ..\nஇந்த கொ ரோனா கா லத்துலயும் திருப்பதி ஏழுமலையானுக்கு வந்த கா ணிக்கையின் மதிப்பு தெரியுமா தெரிந்தால் அ திர்ச்சி ஆ விங்க..\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்துக் கொள்ள ஆசையாம்\nபிக்பாஸ் நடிகை வனிதா பீட்டர் பாலை பி ரிந்து சோ கத்தில் இருந்த போது உச்சக்கட்ட கோ பமடைந்த தருணம்.. அ திர்ச்சியில் நடுவர்கள்..\nபி ரபல நடிகை சமந்தா வி த்தியாசமான க வர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் நடிகை லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் மாப்பிளை யார் தெரியுமா\nஇ ளம்பெண் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது ந டு வழியில் தி டீரென செய்த செ யலால் ���ுடும்பத்தினருக்கு கா த்திருந்த அ திர்ச்சி..\nAjith on நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி செய்த அசத்தல் காரியம்\nAjith on நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி செய்த அசத்தல் காரியம்\nHarikrishnan on கைப் பழக்கம் சரியா தவறா இந்த கால இளைஞர்கள் அனைவருக்கும் தேவையான ஒரு பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1164419", "date_download": "2020-10-29T16:10:00Z", "digest": "sha1:VGOWGRDKMABO7PYQKXSVGWG3WNYQ33IZ", "length": 3229, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பூசை (இந்து)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பூசை (இந்து)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:31, 15 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nவி. ப. மூலம் பகுப்பு:இந்து சமயம் நீக்கப்பட்டது; பகுப்பு:இந்து சமய வழிபாடுகள் சேர்க்கப...\n09:46, 28 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n08:31, 15 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:இந்து சமயம் நீக்கப்பட்டது; பகுப்பு:இந்து சமய வழிபாடுகள் சேர்க்கப...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/2021-toyota-innova-crysta-facelift-revealed-024389.html", "date_download": "2020-10-29T15:51:53Z", "digest": "sha1:OHWLKDZOHG75FZFKMLLRKLDYKQRGPQRA", "length": 21387, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\n3 hrs ago போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\n3 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n3 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n4 hrs ago விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nNews பிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nMovies மாஸ்டர் பொங்கல்.. சமுத்திரகனியுடன் சூப்பர் புராஜெக்ட்.. கேப்மாரி பட அனுபவம்.. எஸ்ஏசி எக்ஸ்க்ளூசிவ்\nSports இவரை பார்த்து வைச்சுக்குங்க.. 9 வருடம் முன்பே சொன்ன ரோஹித்.. வியந்து போன ரசிகர்கள்\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுப்பொலிவுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் முதல்முறையாக இந்தோனேஷியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nகடந்த 2016ம் ஆண்டு வந்த புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா முதல்முறையாக புதுப்பொலிவுடன் சந்தைக்கு வர இருக்கிறது. 2021 மாடலாக விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\n2021 மாடலாக வெளியிடப்பட்டுள்ள புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் முகப்பில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சற்றே பெரிய அளவிலான க்ரில் அமைப்பு, க்ரோம் பட்டை அரவணைப்புடன் காணப்படுகிறது.\nஹெட்லைட் க்ளஸ்ட்டர்களை சுற்றிலும் கொடுக்கப்பட்டு இருக்கும் சிறிய க்ரோம் பட்டை க்ரில் அமைப்பிற்குள் வந்துள்ளது. புதிய எல்இடி விளக்குகள் உள்ளன. முக்கிய மாற்றமாக, பனி விளக்குகள் அறை மாற்றப்பட்டுள்ளதுடன், பம்பர் அமைப்பு மிக வலிமையாக தோற்றத்தை பெற்றிருக்கிறது. மேலும், கருப்பு வண்ண ஏர்டேம், ஸ்கிட் பிளேட் ஆகியவையும் பம்பருடன் இயைந்து பொருந்தி நிற்கின்றன.\nபுதிய இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்றபடி, பக்கவாட்டில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. டெயில் லைட் க்ளஸ்டர்களை கருப்பு வண்ண பட்டை இணைப்பது போன்று கொ��ுக்கப்பட்டு இருப்பது கூடுதல் வசீகரத்தை சேர்க்கிறது.\nஇன்டீரியர் முழுவதும் கருப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது. டேஷ்போர்டு அமைப்பில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. அதேநேரத்தில், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்புடன் 6 சீட்டர் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் உள்ளன. 7 சீட்டர் மாடலிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 9 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். ஏர் பியூரிஃபயர் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.\nபுதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 7 ஏர்பேக்குகல், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், கீ லெஸ் என்ட்ரீ, செயற்கை லெதர் உறையுடன் இருக்கைகள், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nஇந்த புதிய மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்கவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் வரும்போது 150 எச்பி பவரை வழங்கும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 166 எச்பி பவரை வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படும் என்று தெரிகிறது.\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மதிப்புமிக்க தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nபோறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nபவர்ஃபுல் எஞ்சின், சூப்பரான தொழில்நுட்பங்கள்... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் \nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் டொயோட்டா இன்னோவா க்���ிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nஇந்த கார் கையில இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாதுகாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nடொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி புக் பண்ணியிருக்கீங்களா - இதோ ஒரு சூப்பரான நியூஸ்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக விபரம்\nபுதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nசெமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/all-new-honda-highness-cb-350-bike-6-important-things-you-need-to-know-024172.html", "date_download": "2020-10-29T16:52:27Z", "digest": "sha1:AO5N6QXFRYX3EBH43FFQ2YCBMM75QQWG", "length": 20691, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹோண்டா ஹைனெஸ் 350 பைக்கின் 6 முக்கிய அம்சங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n40 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ��்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய ஹோண்டா ஹைனெஸ் 350 பைக்கில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்\nராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக்கிற்கு மிக நேரடியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள புதிய ஹோண்டா ஹைனெஸ் 350 பைக் இன்று பொது பார்வைக்கு வந்துள்ளது. விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள இந்த பைக்கின் மிக முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மார்க்கெட்டை அசைத்து பார்ப்பது மிக கடினமான விஷயம். எனவே, அதனை விட அதிக மதிப்புவாய்ந்ததாக நிலைநிறுத்தும் வகையில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை ஹைனெஸ் சிபி350 பைக்கில் கொடுத்துள்ளது ஹோண்டா நிறுவனம். அவ்வாறு இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் மிக முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nபுதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில் எல்இடி பல்புகள் கொண்ட வட்ட வடிவிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, ரியர் வியூ மிரர்கள் மற்றும் இண்டிகேட்டர்களும் பாரம்பரிய க்ரூஸர் மாடல்களை நினைவூட்டுகின்றன.\nநீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவான வகையில் ஹேண்டில்பார், இருக்கை அமைப்பு இடம்பெற்றுள்ளது. க்ரோம் பூச்சுடன் சைலென்சர், கருப்பு வண்ண அலாய் வீல்கள், அழகிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன.\nஇந்த பைக்கில் அனலாக் மற்றும் டிஜிட்டல் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் ரகத்தில் முதல்முறையாக புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வந்துள்ளது. இதன்மூலமாக நேவிகேஷன், தொலைபேசி அழைப்புகள் மற்றும் பா���ல்களை கேட்பதற்கான வாய்ப்புகளை வழங்கும். இதற்கான கட்டுப்பாட்டு வசதி இடதுபுற கைப்பிடியில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த பைக்கில் ஹசார்டு லைட் சிஸ்டம், டியூவல் ஒயர் த்ராட்டில் கேபிள், எஞ்சினை அணைப்பதற்கான பிரத்யேகமான கில் சுவிட்ச், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், பின்புற டயர் தரைப்பிடிப்பை இழப்பதை உணர்ந்து டார்க் திறனை குறைக்கும் செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றுள்ளது.\nஇந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரண்டு ஷாக் அப்சார்பர்கள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் முன்சக்கரத்தில் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இதன் முக்கிய பாதுகாப்பு வசதியாக இருக்கிறது.\nபுதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 348சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 20.8 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் அசிஸ்ட் வசதி கொண்ட 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் ரூ.1.90 லட்சத்தையொட்டி விலை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் புரோ ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. முதலாவதாக மும்பை, குர்கான் நகரங்களில் உள்ள ஹோண்டாவின் பிக்விங் ஷோரூம்களில் மட்டும் இந்த பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nபுதிய அம்சங்களுடன் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஹோண்டா சிபி350 பைக்கிற்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு இதெல்லாம் பொருத்தினால் பைக் வேற லெவலில் இருக்கும்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nபுதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, 350 மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெளியீடு... இந்தியா வர வாய்ப்பு\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nஅறிமுகத்திற்கு தயாராகுகிறது ஹோண்டாவின் 1000சிசி பைக் அடுத்த ஆண்டில் இந்தியா வருகை\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nஹார்னெட் 2.0 பைக் அடிப்படையில் புதிய அட்வென்ச்சர் பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டெலிவிரி துவங்கியது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/07/schools-closed-tmrw.html", "date_download": "2020-10-29T15:49:52Z", "digest": "sha1:A6SG3FTE5D5WMQJFVLCAFUG6WWFCBMCV", "length": 3783, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "நாளை முதல் அனைத்து பாடசாலைகளும் பூட்டு!!!", "raw_content": "\nநாளை முதல் அனைத்து பாடசாலைகளும் பூட்டு\nநாளை முதல் அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படவுள்ளன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஇத்தீர்மானம் அனைத்து தனியார் பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகளுக்கும் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பான விஷேடஅறிக்கை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, நாளை திங்கட்கிழமை (13) முதல் வெள்ளிக்கிழமை (17) வரை அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளது.\nஏனைய தனியார் பாடசாலை மற்றும் மேலதிக வகுப்பு நிறுவனங்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇலங்கையின் இரண்டாவது கொரோனா அல���யின் தோற்றம் கண்டுபிடிப்பு - பிரண்டிக்ஸ் இல்லை\nகொரோனா தொற்றில் மரணமானதாக கூறப்பட்ட 19 வயது சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21796", "date_download": "2020-10-29T16:36:16Z", "digest": "sha1:UYWHVZZCKMS5ME3RRI36BJU75XE7BNQW", "length": 19573, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 29 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 455, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:41\nமறைவு 17:56 மறைவு 04:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஏப்ரல் 10, 2020\nCOVID 19: அரசு மருத்துவருக்கு கொரோனா தொற்றைக் காரணங்காட்டி, அரசு மருத்துவமனை தொடர்ந்து 7ஆவது நாளாக மூடல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 427 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகடந்த மாதம் டில்லி – நிஜாமுத்தீன் பகுதியிலுள்ள தப்லீக் தலைமை மர்கஸில் நடைபெற்ற இஜ்திமா – ஒன்றுகூடலில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, பரிசோதனைக்குப் பின் அரசு தெரிவித்துள்ளது.\nகாயல்பட்டினத்திலிருந்து அங்கு சென்று வந்த சிலரும், அவர்களுடன் தொடர்பிலிருந்த சிலரும் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் – அம்பல மரைக்காயர் தெருவைச் சேர்ந்த டாக்டர் ஃபாஸீயும் அவர்களுள் ஒருவர்.\nஇதன் காரணமாக, அவர் பணியாற்றிய காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைப்பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு, மருத்த���வமனை வளாகம் முழுக்கவும் கிருமி நாசினிக் கலவை தெளிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப் படி மூடவும் பட்டுள்ளது.\nஇன்றுடன் தொடர்ந்து 7ஆவது நாளாக மருத்துவமனை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 44-வது பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்வு\nரமழான் 1441: இன்றிரவு ரமழான் தலைப்பிறை தென்பட்டால் தெரிவிக்க வேண்டுகோள்\nரமழான் 1441: இன்று ரமழான் முதல் இரவு ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை ரமழான் முதல் நோன்பு ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை ரமழான் முதல் நோன்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் அறிவிப்பு\nரமழான் 1441: ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை ரமழான் முதல் நாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nCOVID 19: ரமழான் மாதம் ஊரடங்கு நடைமுறையிலிருக்கும் நாட்களில் பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள் காவல்துறையால் அறிவிப்பு “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nCOVID 19: SSLC அரசுப் பொதுத்தேர்வு ஊரடங்குக்குப் பிறகு நடத்தப்படலாம்\nCOVID 19: ஊரடங்கு உத்தரவு மே 03 வரை கால நீட்டிப்பு\nரியாத் கா.ந.மன்ற முன்னாள் தலைவரின் தந்தை காலமானார் உ.பி. மாநிலம் சம்பல் நகரில் நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது உ.பி. மாநிலம் சம்பல் நகரில் நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது\nCOVID 19: அரசு மருத்துவமனை இன்று முதல் மீண்டும் இயங்கத் துவங்கியது\nCOVID 19: நாளை முதல் அரசு மருத்துவமனை இயங்கும் சுகாதாரத் துறையின் தகவலை மேற்கோள் காட்டி “மெகா / நடப்பது என்ன சுகாதாரத் துறையின் தகவலை மேற்கோள் காட்டி “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nCOVID 19: தொடர் ஊரடங்கு காரணமாக மூன்றாவது வாரமாக ஜும்ஆ தொழுகை நடைபெறவில்லை\nபராஅத் 1441: ஏப்ரல் 09 அன்று நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக வழமையான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை ஊரடங்கு காரணமாக வழமையான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை\nநகர மத்ரஸாக்களில் திருக்குர்ஆன் மனனம் பயின்று, ஆண்டிறுதித் தேர்வில் முதலிடம் பெறும் ஒரு மாணவர் / மாணவிக்கு ஊக்கப் பரிசு அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nCOVID 19: அரசு அறிவிப்பை மீறி காயல்பட்டினத்தில் மளிகை & காய்கறிக் கடைகளை மூட உத்தரவு தூ-டி. மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்ப்பைப் பதிவு செய்திட “மெகா / நடப்பது என்ன தூ-டி. மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்ப்பைப் பதிவு செய்திட “மெகா / நடப்பது என்ன” வேண்டுகோள்\nCOVID 19: ஏப். 05 முதல் காயல்பட்டினத்தில் மளிகைக் கடைகளில் பொருட்கள் வாங்க தடை ஐக்கியப் பேரவை தகவலுடன் மாற்று ஏற்பாடு ஐக்கியப் பேரவை தகவலுடன் மாற்று ஏற்பாடு\nCOVID 19: அரசு மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மார்ச் 25 முதல் ஏப். 01 வரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் தனிமையிலிருக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் மார்ச் 25 முதல் ஏப். 01 வரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் தனிமையிலிருக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nCOVID 19: தொடர் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த 4,000 அன்றாடங்காய்ச்சிக் குடும்பங்களுக்கு ₹ 60 லட்சம் செலவில் சமையல் பொருட்கள் உதவி நகர மக்களின் அனுசரணையைப் பெற்று ஐக்கியப் பேரவை சிறப்பேற்பாடு நகர மக்களின் அனுசரணையைப் பெற்று ஐக்கியப் பேரவை சிறப்பேற்பாடு\nCOVID 19: நகரப் பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு கூடுதல் கட்டுப்பாட்டில் காயல்பட்டினம்\nCOVID 19: காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் அம்பல மரைக்காயர் தெரு & காயிதேமில்லத் நகர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2012/11/", "date_download": "2020-10-29T17:26:52Z", "digest": "sha1:IIJWR3FDE6SXHRDTQAMV646NYO3Y3HL5", "length": 57467, "nlines": 245, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: November 2012", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது ���ியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த குறும்படம் - ப்ரீ ஹிட்\nஎதையும் நல்லதாகவே நினைக்க வேண்டும் என்பதை ஒரு நல்ல நகைச்சுவையான கதை மூலம் உணர்த்தி இருக்கிறார் இந்த குறும்பட இயக்குனர் பாரதி பாலா. நான் எப்போதும் சொல்வதுபோல, ஒரு குறும்படம் என்பது உங்களை முதல் 30 வினாடியில் கட்டி போடவில்லை என்றால் அதை யாரும் பார்க்க மாட்டார்கள், இந்த குறும்படம் சரியாக அந்த முப்பதாவது வினாடியில் இருந்து இரு எதிர்பார்ப்பை கிளப்பி விடுகிறது அந்த பால் சுவற்றில் ஒட்டி கொள்ளும்போது அட என்று எண்ண தோன்றுகிறது, அதன் பின்னர் வருவது எல்லாம் நல்ல காமெடி, முடிவில் ஒரு மெசேஜ்.\nவாழ்த்துக்கள் பாரதி பாலா, விரைவில் வெல்வீர்கள் \nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)\nசமீபத்தில் கத்தார் சென்றிருந்தேன், இது பெங்களுருவில் இருந்து நான்கு மணி நேர விமான பயணத்தில் இருக்கிறது. விமானத்தில் இருந்து இறங்கும்போதே உங்களுக்கு தெரிந்துவிடும்....மணல், மணல் எங்கும் மணல்தான் இது போன்ற எண்ணை வளம் மிக்க வளைகுடா நாடுகளில் பாலைவனம் என்பது சாதாரணம், அந்த பாலைவனத்தின் அடர்ந்த பகுதிக்கு நீங்கள் சென்று வந்தால் எப்படி இருக்கும் இது போன்ற எண்ணை வளம் மிக்க வளைகுடா நாடுகளில் பாலைவனம் என்பது சாதாரணம், அந்த பாலைவனத்தின் அடர்ந்த பகுதிக்கு நீங்கள் சென்று வந்தால் எப்படி இருக்கும் தண்ணீர் தவிக்கும் அந்த அனுபவம் எப்படி இருக்கும் தண்ணீர் தவிக்கும் அந்த அனுபவம் எப்படி இருக்கும் பாலைவன சோலை எனபது எப்படி இருக்கும் பாலைவன சோலை எனபது எப்படி இருக்கும் இதற்கெல்லாம் விடைதான் இந்த பாலைவன சாகச பயணம்.\nஇந்த பாலைவன பயணத்திற்கு என்று சில விதிமுறைகளும், தயாரிப்புகளும் உங்களுக்கு மிகவும் அவசியம். அப்படி இல்லையென்றால் மிகவும் கஷ்டபடுவீர்கள் நாங்கள் கத்தார் நகரில் இருந்து சில கிலோமீட்டர் தள்ளி வந்ததுமே மணல்தான் தெரிந்தது. அந்த மணல்வெளியில் நல்ல அருமையான ரோடுகளை பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சிதான் நாங்கள் கத்தார் நகரில் இருந்து சில கிலோமீட்டர் தள்ளி வந்ததுமே மணல்தான் தெரிந்தது. அந்த மணல்வெளியில் நல்ல அருமையான ரோடுகளை பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சிதான் இந்த பயணத்திற்கு என்று உங்களுக்கு நான்கு வ்ஹீல் டிரைவ் கொண்ட கார் தேவைப்படும், சாதாரண கார்கள் மூலம் இந்த பாலைவனத்தை கடக்கவே முடியாது. இந்த பயணத்திற்கு 800 ரியால் ( 1 ரியால் = சுமார் 15 இந்திய ரூபாய்கள் ) வாங்குகின்றனர். நான்கு பேரோ, ஆறு பேரோ அல்லது ஒருவரோ.....800 ரியால் \nவழியெங்கும் சில இடங்களில் டென்ட் போட்டு கொண்டு மக்கள் தங்கி இருந்ததை பார்க்க முடிந்தது, ஒரு பாலைவனத்தில் அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் வைத்துகொண்டு, குளிர்சாதன பெட்டி, டிவி என்று எல்லாவற்றையும் ஜெனரேட்டர் மூலம் இயக்குகின்றனர். இவர்கள் எல்லோரும் எண்ணை எடுக்கும் இடங்களில் வேலை செய்கின்றனர், ஊரின் உள்ளே சென்று வருவதற்கு நேரம் ஆவதால் இப்படி தங்கி கொண்டு வார கடைசியில் மட்டும் சென்று வருகின்றனர். ஆளுக்கு ஏற்றார் போல டென்டின் வசதிகள் மாறுபடுகின்றன. கீழே உள்ள படத்தை பார்த்தால் இப்படி ஒரு டென்டின் உள்ளே உள்ள வசதிகள் புரியும்.\nஊரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை வந்து பாலைவனத்தின் ஆரம்ப எல்லையை தொட்டோம். அங்கிருந்து சவுதி அரேபியாவின் எல்லை வரை செல்லலாம் என்று எண்ணம். பொதுவாக நாம் தார் ரோட்டில் செல்லும்போது கார் டயரில் முழுவதுமாக காற்று பிடித்திருப்போம், ஆனால் நீங்கள் பாலைவனத்தில் இப்படி சென்றால் மிகவும் சிரமமாக இருக்கும், அதனால் இவர்கள் டயரில் இருந்து காற்றை பாதி வரை வெளியேற்றி விடுகின்றனர். இதனால் உங்களது பயணம் பாதுகாப்பாகவும், விரைவாகவும், குலுங்கல் இல்லாமலும் இருக்கும். பாலைவனத்தில் செல்லும்போது நீங்கள் நான்கு வீல் டிரைவ் செய்ய வேண்டும். இரு வீல் - நான்கு வீல் டிரைவ் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள இந்த வீடியோ பாருங்கள்.\nபொதுவாக அமெரிக்க அல்லது ஐரோப்பிய மக்கள் இந்த வகை சாகச பயணங்களை மிகவும் விரும்புகிறார்கள் என்பதை கண்கூடாக காண முடிந்தது. நாம் சாதரணமாக தொலைத்தூர பயணம் என்றாலே டிரைவர் வேண்டும் என்கிறோம், இவர்கள் எல்லாம் ஆள் இல்லா பாலைவனத்தில் GPS, சாட்டிலைட் போன் அல்லது இது எதுவும் இல்லாமல் செல்வதை காணலாம். எனக்கு வந்த டிரைவர் இதை பற்றி சொல்லும்போது.... இவர்களே சில நேரங்களில் மண் தன்மையை பற்றி தெரியாமல் மாட்டி கொள்வதுண்டு, அது மட்டும் இல்லாமல் சூரியனையும், திசையையும் கொண்டு சென்றால் மட்டுமே திரும்ப முடியும் என்கிறார். எங்களது பயணம் ஆரம்பமானது......சில நொடிகளில் ஊர் கண்ணில் இருந்து மறைந்து எங்கும் மணல் என்று தெரிய ஆரம்பித்தது. சரிவான பாதையில், திடீர் வேகம் என்றெல்லாம் குலுங்க குலுங்க செல்ல ஆரம்பித்தோம். ஒரு பொழுதில் எங்களை சுற்றி யாரும் இல்லை, மணல் மட்டும்தான் என்கிறபோது வயிற்றில் சிலீரென்று ஒரு உணர்வு.\nஎன்னை அங்கு இருக்கும் இன்லான்ட் சீ எனப்படும் கடற்கரை நோக்கி அழைத்து செல்ல ஆரம்பித்தார், அதாவது கத்தார் என்பது ஒரு வால் பகுதி போல, அது கடலால் சூழப்பட்டது, இதில் பாலைவன பகுதியில் கடல் உள்ளே வந்து இருப்பதைத்தான் இவர்கள் இப்படி அலைகின்றனர், நமது சென்னை முட்டுக்காடு பகுதி போல இப்படி நாங்கள் சென்று கொண்டிருந்தபோது நான் இவரிடம் இதுவரை பாலைவனத்தில் யாராவது மாட்டி இறந்து இருக்கின்றனரா என்றபோது அவர் சொன்ன கதைகள் என்னை பயத்தை உண்டாகியது...சுருக்க சொல்வதென்றால், நிறைய பேர் செல்ல கூடாத வழி தடத்தில் செல்வதால்தான் உயிரிலகின்றனர். அட்வென்ச்சர் என்று கூறிக்கொண்டு மணல் பற்றிய அறிவு இல்லாததால் இப்படி நடக்கிறது. தேர்ந்த உள்ளூர் ஆளுக்கு தெரியும் எப்படி, எங்கு போக வேண்டும் என்று. சில சமயம் உள்ளூர் ஆளே இப்படி மாட்டி இருகின்றனர். ஒரு முறை கணவன், மனைவி, இரு குழந்தைகள் என்று நான்கு பேர் கார் மணலில் மாட்டிக்கொண்டு பாலைவனத்தின் புதிய இடத்தில் இருந்தனர்.\nஎங்களுக்கு தெரியும் எங்கெங்கு செல் போன் டவர் உள்ளது என்று, இவர்கள் வேறு தடத்தில் பயணித்து மாட்டி கொண்டனர். பொதுவாக வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே இப்படி கூட்டம் வரும், மற்ற நாட்களில் எங்களுக்கு இப்படி சவாரி கிடைக்காது. அவர்கள் இது போல் மாட்டி கொண்டு காரிலேயே உணவு, நீர் இல்லாமல் இறந்து கிடந்தனர். பத்து நாட்கள் கழித்து அவர்கள் உடல் கண்டு எடுக்கப்பட்டது என்றபோது நமக்கு மண்டையில் ஐயோ என்று ஓடத்தான் செய்தது. இப்படி நாங்கள் சொல்லி கொண்டு இருந்தபோதே, வெகு தூரத்தில் ஒரு சிகப்பு வண்டி தெரிந்தது, நாங்கள் நெருங்க நெருங்க எங்களது பக்க வாட்டில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் இரண்டு பேர் மணலில் வண்டி புதைந்து மாட்டி கொண்டது தெரிந்தது, அங்கு சென்று பார்த்தால் இவர்கள் இப்படி சுமார் இரண்டு மணி நேரமாக போராடியதை சொன்னார்கள்.\nமணல் தன்மையை ஆராயாமல் வந்ததால் இப்படி, எங்களது டிரைவர் தனது யுக்தியை பயன்படுத்தி அவர்களை மீட்டு கொண்டு வந்த���ர். ஆகவே, நீங்கள் அங்கு சென்றால் கண்டிப்பாக செலவை பார்க்காமல் தேர்ந்த வண்டியோட்டியை வைத்து கொள்ளுங்கள்.\nஅடுத்த பகுதியில், நான் பார்த்த அற்புதமான இன்லான்ட் சீ, பாலைவன சோலை, பாலைவனத்தில் தங்கும் வசதிகள் என்று விரிவாக பார்க்கலாம்.\nசமீபத்தில் எனது நண்பரை பார்பதற்காக சென்றிருந்தேன், அவருடன் பேசிகொண்டிருந்தபோது சட்டென்று என் பின்னே மறைய முயன்றார், எனக்கு என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும், அவர் தன்னை தற்காத்துக்கொள்ள உதவினேன். சிறிது நேரம் சென்று, அவன் போய்ட்டானா என்று வெளி வந்தார்....நான் அமைதியாய் இருக்க, அவர் என்னிடம் \"அதோ போறான் பாரு, அவன் கிட்ட சிக்கின உன்னை கேள்வி கேட்டே கொன்னுடுவான்\" என்றார். அப்படி என்ன கேள்விகள் என்றபோது, அவர் சொன்ன பதில்கள் என்னை ஆச்சர்யபடுதினாலும், இந்த கேள்விகளை பார்த்து நாம் எதற்கு இப்படி பயபடுகிறோம் என்று கேள்வி எழுந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை. என்றாவது நீங்கள் கேள்வியை விரும்பியிருக்கிரீர்களா அப்படி என்றால் அது என்ன கேள்வி அப்படி என்றால் அது என்ன கேள்வி எந்த கேள்வி உங்களை சந்தோசம் கொள்ள செய்தது என்று நினைவில் இருக்கிறதா \nயோசித்து பாருங்கள், சிறு வயதில் கேள்வி கேட்க்கும்போதேல்லாம், \"அட போதும், கேள்வி கேட்டே கொல்லாதே\" என்று அதட்டல் வரும், பின்னர் வாத்தியார் கேள்வி கேட்டு விடுவாரோ என்று பயத்தில் ஒளிய ஆரம்பித்தோம், தேர்வினில் எல்லாம் கேள்வித்தாள் என்பதே ரத்தத்தில் எழுதப்பட்டது போலவே தோன்றும் அதுவும் \"ஆன்சர் திஸ் கொஸ்டின்\" என்று இருந்தாலே கை நடுங்க ஆரம்பிக்கும், வேலை கிடைக்க நடக்கும் நேர்முகத்தேர்வில் கேள்விக்கு தட்டு தடுமாறி பதில் சொல்வோம் அதுவும் பின் மண்டையில் இது எப்போது முடியும் என்று, மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி, மேலாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சிரமப்பட்டு என்று எப்போது நாம் கேள்விகளை கண்டு ஒளிபவர்களாக இருக்கிறோம் இல்லையா \nநம்மில் பலர் கேள்விகளை கேட்காமலே சில விடைகளை பார்ப்பதன் மூலம் முடிவு செய்வோம், உதாரணமாக நம் தாய்க்கு என்ன பிடிக்கும் என்பதை. அவர் நம் சந்தோசத்தை மட்டுமே விரும்புவார், வீட்டில் செய்யும் எல்லா பதார்த்தங்களும் நமது சுவைக்கு, நாம் விரும்பியவையாகவே இருக்கும், அவர் அதை சாப்பிடுவதை வைத்து இதுதான் அவருக்கு பிடிக்கும் என்று முடிவு செய்வோம். என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த உணவை நான் ஒரு கேள்வியின் மூலம் மட்டுமே உணர்ந்தேன், அதை கேட்க எனக்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆனது என்பதுதான் உண்மை ஒரு சரியான கேள்வி ஒரு மிக பெரிய சந்தோசத்தை உங்களுக்கு அளிக்கும் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ஒரு சரியான கேள்வி ஒரு மிக பெரிய சந்தோசத்தை உங்களுக்கு அளிக்கும் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா உலகிலேயே அருமையான கேள்வி என்பது \"உனக்கு என்ன பிடிக்கும் உலகிலேயே அருமையான கேள்வி என்பது \"உனக்கு என்ன பிடிக்கும் \" என்பதுதானே, இந்த கேள்வியை பலர் தங்கள் வாழ்வில் சில முறைதான் உபயோகிப்பார்கள் என்பதுதான் உண்மை. இன்று உங்களுக்கு பிடித்தமானவர்களிடம் கேளுங்களேன் இந்த கேள்வியை....\nசமீபத்தில் நான் ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் எனது மனைவியை கூட்டி சென்றிருந்தேன், இதுதான் எனது வாழ்வில் முதல் முறை இப்படி ஒரு ஹோமியோபதி டாக்டரிடம் செல்வது இவர்கள் எல்லாம் நமது வியாதியின் மூலம் தெரிய கேள்விகளால் துளைதெடுப்பார்கள், ஆனால் அவர் என் மனைவியிடம் கேட்ட கேள்வியை பார்த்து முடிவில் நானும் எனக்கு இருக்கும் தூசி அலர்ஜி போக்குவதற்கு முடியுமா என்று அந்த கேள்வியை விரும்பி ஏற்றுக்கொண்டேன்....ஏனென்றால் அந்த கேள்விகள் என் உள்ளே இருந்த மிக நுண்ணியமான செய்திகளை எல்லாம் வெளியே கொண்டு வந்தது. ஒவ்வொரு கேள்வி அவர் கேட்டபோதும், நான் யோசித்து அதற்க்கு பதில் சொன்னேன், அப்படி யோசித்தபோதுதான் எனது வாழ்க்கை முறை, இது நாள் வரையில் நான் தெரியாமல் செய்யும் தவறுகள் என்று தெளிவாக உணர முடிந்தது. ஆகையால், கேள்விகள் என்பது உங்களை உங்களுக்கே உணர வைப்பதுதானே அன்றி உங்களை பயமுறுத்தவோ அல்லது தெறித்து ஓட வைப்பதோ அல்ல.....உங்களை உணர வைப்பது.\nசில கேள்விகள் விடை தெரியாதவை, சில கேள்விகளுக்கு பதில் சொல்ல கூடாது, சில கேள்விகள் உங்களை தூக்கி வாரி போட செய்யும், சில கேள்விகள் உங்களை கண்ணீர் வர வைக்கும், சில கேள்விகள் சிரிப்பை வர வைக்கும், சில கேள்விகளுக்கு இன்னொரு கேள்வியே பதிலாய் இருக்கும், சில கேள்விகள் நம்மை கூச வைக்கும், சில கேள்விகள் பெருமை கொள்ள செய்யும்....இப்படி கேள்விகள் நம்மில் பல உணர்சிகளை கிளப்��ுகிறது, இந்த உலகமே கேள்விகளால் ஆனதுதான், ஆதலால் எதற்கு நாம் இந்த கேள்விகளை கண்டு அஞ்ச வேண்டும், வேண்டுமானால் நீங்கள் சொல்லும் பதிலுக்கு அஞ்சலாம் \nஉங்களுக்கு அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைத்தாலும், அதிலிருந்து வரும் பூதமும் கூட உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேள்விதான் கேட்கும், அந்த வாழ்வை மாற்ற போகும் கேள்விக்கு நாம் பதிலை தயார் செய்யாமல் கேள்வியை கண்டு அஞ்சினால், எப்படி வாழ்வை மாற்ற முடியும் \nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)\nசென்ற வாரத்தில் நீங்கள் பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1) படித்து போதை ஆகி இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இதை படித்த சிலர் என்னிடம் அட நம்ம ஊரில் ஒரே டைப் கொடுத்து ஏமாத்தறான் பார், இதுக்காகவே பெல்ஜியம் போகணும் போல இருக்கு என்று புலம்பினர். இதை படிக்காமல் விட்டவர்கள் இங்கே சொடுக்கி சென்ற பதிவை பார்க்கவும்...உலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1).\nசரி இந்த முறை வாப்பெல்ஸ், சாக்லேட், பிரெஞ்சு ப்ரை பற்றி விரிவாக பார்ப்போம். அதற்க்கு முன் இந்த ஊரின் அமைப்பை பற்றி பாப்போம், பொதுவாக இங்கு வாழும் எல்லோருக்கும் ஒரு சிறிய வீடு, கார் உள்ளது. இவர்கள் எல்லோரும் நம் இந்தியாவில் இருப்பது போல அடுக்கு வீடுகளில் வாழுவதை விரும்புவதில்லை, அதனால் எல்லோரும் ஊருக்கு வெளியில் வீடு கட்டி கொள்கின்றனர். தெருக்கள் எல்லாம் குறுகலாக இருக்கிறது, நமது ஊரில் கூட ரோடுகள் எல்லாம் அகலம் என்று சொல்லலாம். அது மட்டும் இல்லை, இவர்கள் சம்பாதிப்பதில் 55% வரை டாக்ஸ் கட்டி விடுகின்றனர் + சர்வீஸ் டாக்ஸ் உண்டு. உதாரணமாக இவர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வந்தால் கையில் எல்லாம் போக 340 ரூபாய் மட்டுமே வரும் ஆனால் டாக்ஸ் கட்டுபவர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து சில பல சலுகைகள் கிடைகின்றன.\nபெல்ஜியம் வாப்பெல்ஸ் (Waffles) :\nவாப்பெல்ஸ் என்றால் தமிழில் சிறிய அப்பம் என்று சொல்லலாம். நமது அம்மா மாவு ஊற்றி தோசை சுடுவார்கள், அந்த தோசை மாவு அரிசியில் ஆனது ஆனால் இந்த வாப்பெல்ஸ் என்பது மைதா மாவு, முட்டை என்று கலந்து ஒரு வடிவான பாத்திரத்தில் செய்யப்படும். இதை தனியே தின்றால் நீங்கள் முகத்தை சுளிபீர்கள், ஆனால் இதனுடன் வரும் டாப்பிங் எனப்படும் சுவைகளை சேர்த்தால் ஆஹா என்பீர்கள்.\nஇதை எப்படி செய்வது என்று தெரிந்து��ொள்ள இங்கே சொடுக்கவும்....பெல்ஜியம் வாப்பெல்ஸ் (Waffles)\nவாப்பெல்ஸ் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்....வாப்பெல்ஸ்\nஇன்றும் எனது நினைவில் இதன் சுவை இருக்கிறது. சாக்லேட் என்றால் நமது ஊரில் அதிகம் இனிப்பு இருக்கும், கோகோவின் சுவை தெரியாது, இங்குதான் முதன் முதலில் எனக்கு உண்மையான சாக்லேட் சுவை தெரிந்தது. அது மட்டும் இல்லை, இங்குதான் நான் வாழ்வில் முதல் முறையாக மதுபான சாக்லேட் சாப்பிட்டேன், அதாவது சாக்லேட் உள்ளே மது இருக்கும் உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் இந்த சாக்லேட் போல கிடைக்காது என்பது எனது எண்ணம், அவ்வளவு சுவையானது இது.\nஇங்கு சாக்லேட் எல்லாம் ஒரே மாதிரி இருந்தாலும் அதன் உள்ளே வைக்கப்படும் அல்லது கலக்கப்படும் சுவை ஒவ்வொன்றும் ஒரு வகை, ஒரு வேளை அது கலந்துவிட்டால் எளிதில் பிரிப்பதற்கு இவர்கள் ஒவ்வொரு சுவையையும் ஒவ்வொரு நிறம் அல்லது வடிவில் பிரித்திருப்பார்கள். கீழே உள்ள படத்தை பார்த்தல் சாக்லேட் எத்தனை சுவையானது என்பது உங்களுக்கு தெரிய வரும். பெல்ஜியத்தில் லியோனிதாஸ் சாக்லேட் கடை மிகவும் பிரபலம். அதை பற்றி அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்....லியோனிதாஸ் சாக்லேட்\nஇந்த வீடியோ பார்த்தால் உங்களுக்கு பெல்ஜியம் சாக்லேட் பற்றி தெரியவரும்...நாவிலும் தண்ணீர் வரும் \nஇன்று நாம் எல்லோரும் சாப்பிடும் பிரெஞ்சு ப்ரை எனப்படும்\nஉருளைக்கிழங்கு விரல் நீள ப்ரை என்பதுதான் பெல்ஜியம் ப்ரைஸ் ஆகும். இதை எதற்கு பிறகு பிரெஞ்சு ப்ரை என்று அழைக்கின்றோம் என்று கேட்டால் சரித்திரத்தை கண்டபடி புரட்ட வேண்டி வரும்....ஆனாலும் சுருக்கமாக சொல்வதென்றால், முதலாம் உலகபோரின்போது அமெரிக்க வீரர்கள் பெல்ஜியம் வந்தபோது இதை சுவைத்தனர், அப்போது பெல்ஜிய ராணுவத்தில் பிரெஞ்சு அதிகமாக பேசப்பட்டதால் அமெரிக்க வீரர்கள் அதற்க்கு பிரெஞ்சு ப்ரை என்று பெயரிட்டனர்.\nஇதன் இன்னொரு கதை என்பது....ஜுலின்னிங் (Julienning) என்பது நீள நீளமாக வெட்டுவது என்று பிரெஞ்சில் அர்த்தம். இந்த உருளைகிழங்கை இதுபோல நீள நீளமாக வெட்டி பொறித்து எடுப்பதால், அதுவும் இது பிரெஞ்சு முறை ஆதலால் இந்த பெல்ஜியம் ப்ரை என்பது பிரெஞ்சு ப்ரை ஆகிவிட்டது என்பர்.\nஆக இன்று நீங்கள் பெல்ஜியம் உணவுகள் பற்றி தெரிந்து கொண்டீர்கள், அடுத்த முறை நீங்கள் பெல்ஜிய���் சென்றால் மறக்காமல் மேலே சொன்னதை சுவைக்காமல் வராதீர்கள் \nஅறுசுவை - பெங்களுரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் ஷாப்\nஇந்த பகுதியில் நல்ல உணவகத்தினை எல்லாம் அறிமுகபடுத்துகிறேன், ஆனால் இன்று நான் அறிமுகபடுத்தபோவது ஒரு ஐஸ் கிரீம் ஸ்டால் பெங்களுருவில் பல இடங்களில் இருக்கிறது இந்த கார்னர் ஹவுஸ். பொதுவாக ஞாயிற்று கிழமைகளில் மதியம் நன்கு காரசாரமாக உண்டுவிட்டு ஸ்வீட்டாக எதாவது கிடைக்குமா என்று எதிர்பார்ப்பேன், வீட்டில் எதுவும் இல்லையென்றால் பக்கத்தில் கிடைக்கும் அருண், ஜாய், லோக்கல் ஐஸ் கிரீம் ஏதாவது வாங்கி வந்து சாப்பிடுவோம். இப்படி இருக்கும்போது நண்பர் ஒருவர் சொன்னதுதான் இந்த கார்னர் ஹவுஸ் ஐஸ் கிரீம் கடை....நல்ல அருமையான ஐஸ்கிரீம் \nஇது பெங்களுரு முழுவதும் பறந்து விரிந்த செயின் ஸ்டோர்ஸ் வகையை சார்ந்தது. நீங்கள் அருண் ஐஸ் கிரீம் சாப்பிட்டு இருப்பீர்கள், சுவையில் அதுதான் சிறந்தது என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றும் இந்த கார்னர் ஹவுஸ். உள்ளே நுழையும்போதே நல்ல குளிர்ச்சி உங்கள் முகத்தை தாக்கும், நல்ல சுத்தம், நீங்கள் கேட்கும் வகைகளில் எல்லாம் கிடைக்கும் சுவை, நல்ல சர்வீஸ் எல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும்.\nஇதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்...கார்னர் ஹவுஸ் ஐஸ் கிரீம்\nநாங்கள் டிரை ப்ரூட் சண்டே மற்றும் ப்ரௌனி பட்ஜ் சண்டே ஆர்டர் செய்தோம். அவர்கள் அதை எடுத்து வைத்து செய்துகொண்டிருக்கும்போதே எங்களுக்கு இங்கு வாடேர்பால்ல்ஸ் ஸ்டார்ட் ஆகி விட்டது சிறு குழந்தைபோல வாங்கிகொண்டு வந்து முதல் ஸ்பூன் எடுத்து வைத்தவுடன்தான் தெரிந்தது எதனால் எல்லோரும் இதை விரும்புகிறார்கள் என்று.....அவ்வளவு ருசி சிறு குழந்தைபோல வாங்கிகொண்டு வந்து முதல் ஸ்பூன் எடுத்து வைத்தவுடன்தான் தெரிந்தது எதனால் எல்லோரும் இதை விரும்புகிறார்கள் என்று.....அவ்வளவு ருசி மெது மெதுவாக உங்களது வாயில் அது கரையும்போது நீங்கள் என்னதான் காரமாக சாப்பிட்டு இருந்தாலும் இந்த சுவை மட்டுமே உங்கள் நினைவில் நிற்கும் \nஇங்கே கிடைக்கும் \"டெத் பை சாக்லேட்\" என்னும் ஒரு ஸ்பெஷல் எல்லோரும் விரும்பும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் ஒரு சுவை என்று நீங்கள் சுவைத்தால் கூட நீங்கள் ஆயுசு முடியும்வரை ஒரு புது சுவை வந்���ு கொண்டே இருக்கும் \nசுவை - நிறைய பிளேவர் உள்ளது, நிச்சயம் அருமையான சுவை.\nஅமைப்பு - நல்ல சுத்தம், இனிமையான கவனிப்பு. உட்கார்ந்து சாப்பிட விசாலமான இடம். நகரில் நிறைய கிளைகள் உள்ளது.\nபணம் - கொஞ்சம் ஜாஸ்தி இங்கே கிளிக் செய்து முழு மெனுவையும் படிக்கவும்.\nசர்வீஸ் - சூப்பர் சர்வீஸ் \nஇங்கே கிளிக் செய்தால் இது எங்கெங்கு உள்ளது என தெரியவரும்.\nஇங்கே கிளிக் செய்து முழு மெனுவையும் படிக்கவும்.\nஉலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு\nஅமெரிக்காவில் நடக்கும் ஒரு பரேடு ஒன்று உலகம் முழுவதும் பிரபலம், அதன் பெயர் தெரியாமல் உங்களுக்கு இருக்கலாம், ஆனால் அதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.....பெரிய பெரிய பலூன் பொம்மைகளை பல பல உருவங்களில் வீதிகளில் கொண்டு செல்வார்கள், அதுதான் நியூயார்க்ன் தேங்க்ஸ் கிவிங் பரேடு. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காம் வியாழக்கிழமை இது கொண்டாடபடுகிறது....இந்த 2012 வருடம் 22 நவம்பர் அன்று இது கொண்டாடபடுகிறது. அதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் அது யாரால் கொண்டாடபடுகிறது, எப்போது ஆரம்பித்தது, எதனால் இந்த பெயர், யார் ஆரம்பித்தது என்றெல்லாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.....எல்லாம் வெகு சுவாரசியமான தகவல்கள் \nஅமெரிக்காவில் முக்கிய பயிர்கள் என்பது சோளமும், சோயா பீன்ஸ்தான். இதை பொதுவாக அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் அறுவடை செய்வார்கள். (இந்தியாவில் அரிசி முக்கிய பயிர், இதை ஜனவரியில் அறுவடை செய்வார்கள்) இப்படி அறுவடை செய்யும்போது, நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவது போல (பொங்கல் பண்டிகை), அங்கும் இந்த வழக்கம் இருந்தது. முதன் முதலாக 1621இல் இன்றைய மசசுட்டேஸ் (Massachusetts) அன்றைய ப்ல்ய்மோத் என்னும் இடத்தில் இந்த \"கடவுளுக்கு நன்றி செலுத்துதல்\" - தேங்க்ஸ் கிவிங் டே கொண்டாடினர். இப்படி கொண்டாடப்பட்ட நாள் அமெரிக்காவில் வெவ்வேறு மாகணங்களில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டது, ஏனென்றால் அறுவடை காலம் அமெரிக்கா முழுவதும் வேறுபட்டது.\nஅமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் இதை வெவ்வேறு பெயர் கொண்டு இது கொண்டாடப்பட்டது, அப்போது அக்டோபர் 3, 1789ம் ஆண்டு ஜனாதிபதி ஜார்ஜ் வாஷின்டன் அவர்கள் இதை \"தேங்க்ஸ் கிவிங் டே\" என்று பெயரிட்டு கொண்டாடவேண்டுமென்று முதன் முதலாக உத்தரவிட்டார��. இதில் பெயர்தான் சூட்டபட்டதே தவிர தேதிகள் எதுவும் நிர்ணயிக்கபடவில்லை. அப்போது 1861 ~ 1865 வரை அமெரிக்காவின் சிவில் வார் காலகட்டத்தில், அப்போது பத்திரிக்கையில் சாரா ஜோசப் ஹேல்\nஅவர்கள் எழுதிய கட்டுரையில் இருந்த அமெரிக்க வேறுபாடுகள் பற்றிய\nஒன்றில் குறிப்பிடப்பட்டு இருந்த இந்த ஒற்றுமை இன்மையை, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கண்டு, தேச மக்களிடையே ஒற்றுமை நிலவ இந்த நாள் நவம்பர் கடைசி வியாழன் அன்று கொண்டாடப்படும் என்று 1863ம் ஆண்டு அறிவித்தார். ஒரு முறை 1939ம் வருடம் அந்த நவம்பர் மாதத்தில் ஐந்து வியாழக்கிழமை வந்தது, அதுவரை மக்கள் நான்காவது வியாழக்கிழமையில் இந்த \"தேங்க்ஸ் கிவிங் டே\" கொண்டாடினர், அந்த ஆண்டு எல்லோரிடமும் குழப்பம் நீடித்தது, இதை கண்ட அன்றைய ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அன்றிலிருந்து நவம்பர் நான்காவது வியாழன் அன்று இந்த நாள் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.\n1920இல் மேசி டிபார்ட்மென்ட் ஸ்டோர் என்னும் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் இங்கிலாந்தில் இருந்து குடிபெயர்ந்து\nஅமெரிக்காவில் வாழும் மக்கள், அந்த வருட தேங்க்ஸ் கிவிங் நாளை அவர்கள் நாட்டில் கொண்டாடபடுவது போல கொண்டாடவேண்டும் என்று முடிவெடுத்தனர். முடிவில் 1924ம் ஆண்டு ஹர்லம் 145 தெருவில் இருந்து 34வது தெருவில் இருந்த மேசி ஸ்டோர் வரை ஒரு மிக பெரிய, வண்ணமயமான ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. அதுதான் இந்த உலக திருவிழாவின் ஆரம்பம் எனலாம்.\nஇன்று ஒவ்வொரு ஆண்டும் மக்களிடையே பிரபலமான ஒன்றை பலூன் வடிவில் அந்த பரேடில் கொண்டு வருவர். இதை முன்னோடியாக கொண்டு, இன்று எல்லா கம்பனிகளும் ஒவ்வொரு ஊரில் இது போல பரேடு நடத்துகின்றனர்.....ஆனால் மக்களின் ஆதரவு என்றும் இதற்குதான் இருக்கிறது. ம்ம்ம்ம்ம்ம்ம்....நமது பொங்கல் விழாக்களிலும் இதை போல் செய்தால் என்ன \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஎனது நண்பர் ஒருவருடன் இன்றும் எஞ்சி இருக்கும் பெங்களுருவின் சில மரங்கள் அடர்ந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது சட்டென்று எனது ந...\nநான் ரசித்த குறும்படம் - ப்ரீ ஹிட்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் ஷாப்\nஉலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)\nஉலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா\nஅறுசுவை - பெங்களுரு சஞ்சீவனம் உணவகம்\nசோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்\nஉலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா\nமறக்க முடியா பயணம் - சென்னை மஹாபலிபுரம்\nஅறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"\nநான் ரசித்த குறும்படம் - நோ கமெண்ட்ஸ்\nசாகச பயணம் - ஸ்கை டைவிங் டனல்\nஅறுசுவை - பெங்களுரு \"அடுப்படி செட்டிநாடு உணவகம்\"\nஆச்சி நாடக சபா - தி பேன்டம் ஆப் தி ஒபேரா ஷோ\nநான் ரசித்த குறும்படம் - 501\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/FJnjlT.html", "date_download": "2020-10-29T16:26:45Z", "digest": "sha1:KFJGGKDDTCB5LGEGV3LY5B4JII47V4WR", "length": 3540, "nlines": 39, "source_domain": "unmaiseithigal.page", "title": "பாகுபலி இயக்குநர் கொரோனா தொற்று - Unmai seithigal", "raw_content": "\nபாகுபலி இயக்குநர் கொரோனா தொற்று\nபாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nசில நாட்களுக்கு முன்பு லேசான காய்��்சல் இருந்ததாகவும் அதனால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பரிசோதனை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். பரிசோதனைக்கு பின் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் பரிந்துரைத்தபடி வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. உலகளவில் கொரோனாவின் பாதிப்பு சில நாடுகளில் குறைந்துள்ளது.\nசில நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு அதிகரிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.\nஅதிக பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன. தற்போது, 3வது இடத்தில் இருக்கும் இந்தியா, 2வது இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.\nகடந்த ஒரு வாரமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2020/10/muralitharan.html", "date_download": "2020-10-29T15:57:29Z", "digest": "sha1:3VCCHQCACG6XF6AOVGXKA4AXTLD3QPV4", "length": 19804, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / BREAKING / முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை\nமுத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை\nஇலக்கியா அக்டோபர் 16, 2020\nதமிழ் இனத்திற்கு எதிரானவராக தன்னைச் சித்தரிப்பது வேதனையளிக்கிறது என இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nமுரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்காட்டும் ‘800’ படம் தொடர்பாக நிலவிவரும் சர்ச்சைகளுக்கு, அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த அறிக்கையில் அவர் தெரிவிக்கையில், “இதுநாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளைக் கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி.\nதற்போது எனது வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன்.\nஎன்னைப் பற்றி திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறி தயாரிப்ப�� நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும், இதற்குப் பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர்கள், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் எனப் பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்குக் காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்தத் திரைப்படத்தை உருவாக்கச் சம்மதித்தேன்.\nஇலங்கையில் தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாகப் பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவளியான மலையகத் தமிழர்கள்தான்.\nஇலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு, ஜே.வி.பி. போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.\nஎன் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால், போரால் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கும் தெரியும்.\nமுப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியிலேயேதான் எங்கள் வாழ்க்கைப் பயணம் நடைபெற்றது. இந்தச் சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றியான படம்தான் ‘800’.\nஇது இப்போது பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் நான் பேசிய சில கருத்துகள் தவறாகத் திரித்துச் சொல்லப்பட்டதால் வந்த விளைவுதான்.\nஉதாரணமாக நான் 2009ஆம் ஆண்டுதான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019இல் கூறியதை தமிழர்களைக் கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் எனத் திரித்து எழுதுகிறார்கள்.\nஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப் பாருங்கள். போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில் எங்கு எது நடக்கும் என்பது தெரியாது. என் பள்ளிக் காலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறுநாள் உயிருடன் இருக்க மாட்டான். வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால்தான் நிஜம்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் போர் முடிந்தது ஒரு சராசரி மனிதனாகப் பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல் போர் முடிந்ததால் கடந்த பத்து வருடங்களாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்கிற கருத்தினைத் தெரிவித்தேன். ஒருபோதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை ஆதரிக்கவும் மாட்டேன்.\nஅடுத்து எனது பள்ளிக் காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து வளர்ந்தவன்தான். எனக்குத் தமிழ் தெரியாது என்று கூறுவது மற்றுமொரு தவறான செய்தி. தமிழ் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்கள் என நான் கூறியதாகச் சொல்கின்றனர். இயல்பாகவே சிங்களர்கள் மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்வதால் எல்லோரிடமும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்யும். அது இயற்கை. அது என்னிடத்திலும் இருந்தது. காரணம் எனது பெற்றோரும்கூட அப்படிப்பட்ட சிந்தனையில்தான் இருந்தார்கள். அதையும் மீறி கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் பள்ளியின் கிரிக்கெட் அணியில் என்னைப் பங்கேற்கத் தூண்டியது. எனது முயற்சியால் அணியில் சேர்ந்தேன். எனது திறமையால் நான் ஒரு தவிர்க்க இயலாதவனாக மாறினேன். எனவேதான் தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறிந்து உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள் என்ற எண்ணத்தில்தான் கூறினேன்.\nஎன்னைப் பொறுத்தவரையில் சிங்களர்களாக இருந்தாலும் மலையகத் தமிழர்களாக இருந்தாலும் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒரு மலையகத் தமிழனான நான் என் மலையக மக்களுக்குச் செய்த உதவிகளைக் காட்டிலும் ஈழ மக்களுக்குச் செய்த உதவிகளே அதிகம். செய்யும் நன்மைகளைச் சொல்லிக் காட்டுவதை என்றைக்கும் நான் விரும்புவதில்லை. ஆனால், இன்று அதை சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.\nஐ.நா.வின் உணவுத் தூதராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் அந்தத் திட்டத்தை எடுத்துச் சென்றது முதல் சுனாமி காலங்களில் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான் செய்த உதவிகள் வரை அந்த மக்கள் அறிவர்.\nபோர் முடிந்தபின் கடந்த பத்து வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான FOUNDATION OF GOODNESS மூலம் ஈழ மக்களுக்குச் செய்யும் உதவிகள்தான் அதிகம். ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எனது தொண்டு நிறுவனக் கிளைகள் மூலம் குழந்தைகள் கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் எனப் பல வகைகளில் பல உதவிகள் செய்து வருகிறேன்.\nமக்கள் நல்லிணக்கத்துக்காக வருடா வருடம் MURALI HARMONY CUP என்கிற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடத்தி வருகிறோம். இன்னும் இதுபோல் ஏராளமான விடயங்கள் உள்ளன. நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்திய அணியில் இடம்பெற முயன்றிருப்பேன். இலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறா\nஇவை அனைத்தையும் விடுத்து சிலர் அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்திற்காகவும் என்னைத் தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பது போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது. எவ்வளவு விளக்கம் அளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும் என்னைப் பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இவ்விளக்கத்தை அளிக்கிறேன்” என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdjuh7&tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:26:30Z", "digest": "sha1:DPEOEDYBEND5ZVORWLESXLPS36XWHK6A", "length": 6840, "nlines": 115, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஸ்ரீ கோதையார்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nஆசிரியர் : கிருஷ்ணவேணி அம்மாள், S.\nபதிப்பாளர்: சென்னை : மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ் , 1933\nதுறை / பொருள் : சமயம்\nகுறிச் சொற்கள் : சமயம் , ஆழ்வார்கள் , வைஷ்ணவம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகிருஷ்ணவேணி அம்மாள், S.(Kiruṣṇavēṇi am'māḷ, S.)மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ்.சென்னை,1933.\nகிருஷ்ணவேணி அம்மாள், S.(Kiruṣṇavēṇi am'māḷ, S.)(1933).மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ்.சென்னை..\nகிருஷ்ணவேணி அம்மாள், S.(Kiruṣṇavēṇi am'māḷ, S.)(1933).மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ்.சென்னை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/sitemap?tag=%E0%AE%A4%E0%AE%B3%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:35:33Z", "digest": "sha1:DOBIVKC6QCDNJ4HUI7XVKGRYY7NRHRT3", "length": 4008, "nlines": 70, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.times.lk/news/local-news/8014", "date_download": "2020-10-29T17:16:13Z", "digest": "sha1:J526NFPDAZMMAMKB6A6B6SOHGN3ADPXM", "length": 4184, "nlines": 33, "source_domain": "www.times.lk", "title": "கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nகாசல் வீதி மகளிர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகம்பஹா-மீரிகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றுறுதியானதை அடுத்து முல்லேரியா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nவர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு\nபோதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவைச் சேர்ந்த தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலை\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nமீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்\nதளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி…\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்-காரணம் இந்த காதல்\nதிரு.விஜய்-ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்\nஇளை��� தளபதி இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nவிஜய்க்கு செம கதை ஒன்னு வச்சு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/10/13/artificial-intelligence-will-it-stop-people-revolution/", "date_download": "2020-10-29T17:17:34Z", "digest": "sha1:6FSUGP3HSSU4N332UR5H54DN32TBIKWY", "length": 62216, "nlines": 304, "source_domain": "www.vinavu.com", "title": "‘நான்காம்’ தொழிற்புரட்சி மக்கள் புரட்சியைத் தடுத்து விடுமா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் த��ைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் ‘நான்காம்’ தொழிற்புரட்சி மக்கள் புரட்சியைத் தடுத்து விடுமா \n‘நான்காம்’ தொழிற்புரட்சி மக்கள் புரட்சியைத் தடுத்து விடுமா \nமக்களின் சிந்தனையை வடிவமைக்கும் அளவுக்கு செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் மக்கள் புரட்சி சாத்தியமா \nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 8\nசோவியத் சமூக ஏகாதி��த்தியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மனித குலம் “வரலாற்றின் முடிவுக்கு” வந்து விட்டதாக குதூகலித்தார் ஃப்ரான்சிஸ் ஃபுகுயாமா.\nமுதலாளித்துவ சமூக அமைப்பே நிரந்தரமானதும் இறுதியானதுமாக தன்னை நிரூபித்துக் கொண்டதென முதலாளித்துவ அறிஞர்களின் உலகம் கொண்டாடியது. ஆனால் தனது வெற்றியை நீண்ட நாட்களுக்கு கொண்டாட முடியாதபடிக்கு தொடர்ந்து ஏகாதிபத்திய கழுத்தறுப்புப் போட்டிகளிலும், பொருளாதார நெருக்கடிகளிலும் சிக்கித் திணறி வருகின்றது ஏகாதிபத்திய உலகம்.\nஇந்தப் போக்கில் உலகளாவிய அளவில் ஏகாதிபத்தியங்களின் போர் வெறியும் புதுப் புது நோய்களும் பட்டினிச் சாவுகளும் வேலையிழப்புகளும் மிக வீரியமாக மக்களைத் தாக்கி துன்ப துயரங்களுக்கு ஆளாக்கி வருகின்றன.\nமுதலாளிய தொழிற்புரட்சிக் கட்டங்கள் ஒவ்வொன்றும் உற்பத்தி சக்திகள் அடைந்த ஒரு புதிய வளர்ச்சி மட்டத்தை விளக்குகின்றன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தவிர்க்கவியலாதபடி உற்பத்தி உறவுகளில் மாற்றத்தைக் கோருகின்றது. அதாவது மூலதனத்துக்கும் உழைப்புக்குமான முரண்பாட்டை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி கூர்மைப்படுத்துகின்றது.\nநான்காம் தொழிற்புரட்சிக் கட்டத்தில் ஏற்பட்டுள்ள நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஒவ்வொன்றும் உற்பத்தி சக்திகளின் இமாலய வளர்ச்சியையே குறிக்கின்றன. இந்த வளர்ச்சிப் போக்கு சமூகத்தில் பராமரிக்கப்படும் சமன்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. அதே சமயத்தில், இந்த அறிவியல் முன்னேற்றத்தைப் பயன்படுத்தி தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டிக் கொள்ள ஆளும் வர்க்கம் முனைகின்றது.\nஒருபுறம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மூலதனத்திற்கு இருந்த தடைகளைத் தகர்த்துள்ளது. நிதிமூலதன சூதாடிகளுக்கு இருந்த ‘தேச எல்லைகள்’ என்கிற தடையரண் நொறுங்கியுள்ளது. உலகின் ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்கு மூலதனத்தைக் கடத்திச் செல்வதை நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சாத்தியமாக்கியுள்ளது.\nபல்வேறு தொழில்களின் அன்றாட இயக்கத்தின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கும் ஆற்றலையும், உற்பத்தியின் போக்கு, சந்தையின் போக்கு, மக்களின் நுகர்வுத் திறன், நுகர்வின் போக்கு மற்றும் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி, தொழிற்பிரிவுகளின் குறுகியகால மற்றும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்பு போன்றவற்றை வேர்மட்ட அளவில் இருந்து கிடைக்கும் மின் தரவுகளை மேல்மட்ட அளவில் வைத்துப் பகுத்தாயவும் அதனடிப்படையில் தொழில்களுக்கு இடையிலான நிதிமூலதனத்தின் சுழற்சியைத் திட்டமிட்டுச் சூதாடுவதற்கான வாய்ப்பையும் நவீன தொழில்நுட்பம் வழங்கியுள்ளது.\nஇன்னொருபுறம், அதே தொழில்நுட்பம் மக்களுக்கு கலாச்சாரங்களையும் எல்லைகளையும் கடந்த பார்வையை வழங்கியுள்ளது. செய்திகள், தகவல்கள் மற்றும் தரவுகள் மக்கள் எளிதில் பெறத்தக்கவையாக மாறியுள்ளன. பொருட்களின் உற்பத்தியும், நுகர்வும் உலகமயமான போக்கில் அதன் உற்பத்தியிலும், நுகர்விலும் ஈடுபட்ட மக்கள் திரளும் உலகளவில் திரட்டப்படுகின்றனர்.\nஇந்தப் போக்கு ஆளும் வர்க்கத்துக்கு மக்கள் தொகுதிகளின் ஒட்டுமொத்தம் குறித்த பார்வையை வழங்கின்றது. அதே சமயம் ஆளும் வர்க்கத்தின் தோல்விகளையும் போலித்தனங்களையும் உடனுக்குடன் மக்களின் பார்வைக்கும் கொண்டு சேர்க்கின்றது.\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்துக்கு வந்த மோடியின் தோல்விகளை அதே சமூக வலைத்தளங்கள் முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.\nஎனினும் சமூகத்தை மின்னணுவியல் முறையில் ஒன்றிணைப்பது, அதன் போக்கில் ஒவ்வொரு தனிமனிதனின் மீதான கண்காணிப்பையும் பலப்படுத்துவது, அதன் போக்கில் சமூகத்தின் மீதான கட்டுப்படுத்தலை மேலும் மேலும் ஆழமாகவும் நுட்பமான முறைகளுக்கும் விரிவுபடுத்துவது, இறுதியில் சமூகத்தில் நிலவும் சமன்பாட்டை உத்திரவாதப்படுத்திக் கொண்டு முதலாளிய சுரண்டலை நீடித்துச் செல்வது என்பதே ஆளும் வர்க்கங்களின் சித்தமாக உள்ளது.\nஇந்தியத் தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் பங்கு என்ன \nகேம்பிரிட்ஜ் அனலிடிகா : தகவல் திருட்டல்ல – உளவியல் போர் \nசமூகத்தை மேலிருந்து கட்டுப்படுத்தி அதன் வளர்ச்சியை கட்டுக்குள் வைக்கும் முயற்சிகள் நான்காம் தொழிற்புரட்சிக் காலகட்டத்தின் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் அல்ல. வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும் ஆளும் வர்க்கம் தனது சுரண்டலுக்கு ஏதுவான சமூக நிலைமைகளை அப்படியே நீடிக்கச் செய்ய முயற்சித்துக் கொண்டே தான் இருந்தது.\nஅம்முயற்சிகளுக்கு அந்தந்த காலகட்டத்தில் தோன்றும் தொழில்நுட்ப மற்றும�� அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தியும் வந்தது. அந்த வகையில் தான் தற்போது எழுந்து வரும் செயற்கை நுண்ணறித் திறன் மற்றும் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பங்களையும் தனக்கான அடக்குமுறைக் கருவிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nஇந்த முயற்சியில் ஆளும் வர்க்கம் வெற்றியடையுமா\nஅது மெரினா எழுச்சியின் இரண்டாவது நாள். போராட்டத் திருவிழாவின் நடுவே கரைந்து போயிருந்தோம். தோழர்களோடு லட்சக்கணக்கான அந்த மக்கள் திரளைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது சூழலுக்குப் பொருந்தாத சில கதாபாத்திரங்களைக் காண நேர்ந்தது.\nதார்பாய்ச்சிக் கட்டிய வெள்ளை வேட்டி, நீண்ட ஜிப்பா, குறுக்காக போடப்பட்டிருந்த ஜோல்னா பை, தலை முழுக்க மழித்து விட்டு பின் மேல் மண்டையின் சுழிப் பகுதியில் மட்டும் அரையடிக்கு நீண்ட மெல்லிய குடுமி, பார்ப்பனத் தோற்றத்தோடு சில இஸ்கான் தொண்டர்கள் கையில் துண்டு நோட்டீஸ்களோடு வளைய வந்து கொண்டிருந்தனர்.\nஇவர்களுக்கு அருகிலேயே நாலு முழ வேட்டியும் மங்கிய கலர் சட்டைகளோடும் திராவிட முகங்களோடு சிலர். இவர்கள் நெற்றியில் செந்தூரத் தீற்றல்; ஆர்.எஸ்.எஸ் காரர்களாக இருக்க வேண்டும். முகங்களில் மிட்டாய் பிடுங்கப்பட்ட குழந்தைகளின் உணர்ச்சி. ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கென்று இந்துத்துவ கும்பல் வடிவமைக்க முயன்ற திரைக்கதை திசைமாறிச் சென்றிருந்ததை அவர்களால் விழுங்கிக் கொள்ளவே இயலவில்லை என்பதைக் காண முடிந்தது.\nஜல்லிக்கட்டு – தமிழரின் மாட்டுப் பண்பாடு, வீரம், இத்யாதி – நாட்டு மாடு – மாட்டின் மேண்மை – கோமாதா என்று அவாள்கள் பின்ன முயற்சித்த சங்கிலியின் கண்ணிகள் மொத்தமாக நொறுங்கி மெரினாவின் கரையெங்கும் இந்துத்துவ எதிர்ப்பு பேரலையாய் எழுந்திருந்தது. பின்னர் மாட்டிறைச்சி தடை விவகாரத்தின் போது “அப்போது மாட்டுப் பாதுகாப்புக்காக வந்தவர்கள் இப்போது மாட்டிறைச்சி உரிமை கோருகின்றனரே” என்று பக்தாளின் புலம்பல்கள் நம் செவிப் பாறைகளில் இனிமையாய் மோதின.\nமாடு தின்னாத இடைநிலைச் சாதிகளின் தலையில் கோமாதாவின் “புனித மூத்திரத்தைத்” தெளித்து தலித்துகள் மற்றும் இசுலாமியர்களைத் தனிமைப்படுத்துவதற்கான சாத்தியத்தையும் அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பீப் வருவலும், திராவிட நாடு கோரிக்கையுமே அவர்களுக்கான எதிர்வினையாக எழுந்து வந்தது.\nஅதே போல் வியட்நாம் போரில் அமெரிக்கா வெல்லும் என்ற எதிர்பார்ப்பை முறியடித்து, வியட்நாம் வென்றது. அதுவும், உலகிலேயே ஆற்றல் வாய்ந்த இராணுவத்தைக் கொண்ட, இராணுவத்துக்காக மூன்றாம் உலக நாடுகள் செய்யும் மொத்த செலவையும் விட அதிகமாக வருடா வருடம் கொட்டிக் கொடுத்த, நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டிருந்த அமெரிக்காவை போரில் சின்னஞ்சிறிய வியட்நாம் முறியடித்தது.\nஉலகளாவிய அளவில் ஒவ்வொரு தொழிலின் வேர்மட்ட இயக்கத்தையும், சந்தையின் நுட்பமான போக்குகளையும் கணிக்கும் ஆற்றலையும் மின் தரவுகளின் அடிப்படையில் பகுத்தாய்ந்து கண்டுபிடிக்கும் திறனையும் கொண்டிருந்த அமெரிக்க வங்கித் துறை இரண்டாயிரங்களின் இறுதியில் நொறுங்கிச் சரிந்தது. அதன் தொடர் விளைவாக முதலாளித்துவ கட்டமைவே பெரும் நெருக்கடிக்கு ஆளானது.\nதொழில்நுட்பங்களின் உதவியால் தமக்கே ஏற்படவிருந்த பேரிடரை முதலாளித்துவ உலகத்தால் முன்கூட்டியே அறியவோ தடுக்கவோ முடியவில்லை. முதலாளிய உலக ஒழுங்கு தனக்குத் தானே வகுத்துக் கொண்ட ஆட்ட விதிகளை தானே மீறிச் சென்றதும், அதன் விளைவாக உலகப் பொருளாதார இயக்கத்தையே சீர்குலைவிற்குள் இழுத்து விட்டதும் நம் கண்முன்னே நடந்தேறியது.\nஅமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது \nமுடிவில் தனது நெருக்கடிகளை மக்களின் தலையில் சுமத்தித் தப்பிக்கப் பார்த்தது நிதிமூலதனச் சூதாட்ட கும்பல். தமது ஓய்வூதியங்களையும் சேமிப்புகளையும் இழந்த மக்கள் தெருவில் இறங்கினர். தனது எல்லைகளுக்குள் இருக்கும் மக்களை மேலிருந்து ஒட்டு மொத்தமாகக் கண்காணிக்கும் வல்லமை பொருந்திய அமெரிக்காவில், அனைத்து விதமான கண்காணிப்பு முறைகளையும் மக்களின் எழுச்சி முறியடித்தது.\nபொருளாதாரம், சமூகம், கல்வி, கலாச்சாரம், என சகல துறைகளின் வழியாகவும் பிறப்பிலிருந்தே மூளையில் முதலாளித்துவம் திணிக்கப்பட்ட அமெரிக்கர்கள், முதலாளித்துவத்தின் கருவறையான வால் வீதியை முற்றுகையிட்டனர். “முதலாளித்துவம் ஒழிக” என்று முழக்கமிட்டனர்.\nமுதலாளித்துவத்தின் கருவறையிலேயே முதலாளித்துவ எதிர்ப்புக் கோரிக்கைகள் எழச்செய்த பெருமை முதலாளித்துவ உலகையே சாரும். தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்திருந்த போதும், ம���தலாளித்துவ உலகம் தாமே வகுத்துக் கொண்ட சூதாட்ட விதிகளை மீறுவதை எந்த தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியவில்லை. சப் பிரைம் நெருக்கடியின் இறுதி விளைவு மக்களின் பொருளாதய வாழ்வின் மீது பேரிடியாக இறங்கியது. மக்கள் வால்வீதியில் குவிந்தனர்.\nஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பரப்புரைச் சாதனங்களின் மூலம் மக்களின் கருத்துக்களை வடிவமைப்பது, எதிர்க் கருத்துக்களையும் அதிருப்திகளையும் கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் உற்பத்தி செய்து அவற்றை நிறுவனமயமாக்குவது என்கிற உத்தியை ஆளும் வர்க்கம் தீவிரமாக கையாள்கிறது. சமூக வலைத்தளங்களில் மக்களுடைய பங்கேற்பை மின் தரவுகளின் அடிப்படையில் பகுத்தாய்வதும், அதனடிப்படையில் சமூகத்தின் சித்த்ததை கட்டுப்படுத்துவதும் சாத்தியமென்பதால் அம்முயற்சியில் தீவிரமாய் ஈடுபட்டுள்ளன ஆளும் வர்க்கங்கள்.\nஇந்த மெய்நிகர் உலகை பொய்களில் மூழ்கடிக்க ஆளும் வர்க்கங்கள் எத்தனைதான் முயன்றாலும், மெய் உலகப் பொருளாதார வாழ்வின் பிரதிபலிப்பாக இருப்பதிலிருந்து அதனை விடுவிக்க ஆளும் வர்க்கத்தால் முடியாது. சமூகத்தின் பொருளாதார நிலைமைகள், வாழும் சூழல் போன்றவை அச்சமூகத்தில் வாழும் மக்களுடைய சித்தத்தின் மேல் அறுதியான தாக்கத்தைச் செலுத்துகின்றன.\nஎனவே தான், மூன்றாண்டுகளுக்கு முன் இந்துத்துவ கும்பல் மோடியைக் குறித்து இணையத்திலும் சமூகவலைத்தளங்களிலும் செய்த மோசடிப் பிரச்சாரங்களை நம்பிய அதே மக்கள், மூன்றே ஆண்டுகளில் மோடியை எள்ளி நகையாடுகின்றனர். சமூக வலைத்தளங்கள் நேர்மறையிலோ எதிர்மறையிலோ சமூகத்தில் ஏற்படுத்தும் எழுச்சி அல்லது பொதுக்கருத்து என்பவற்றுக்கு அதே சமூகத்தில் ஒரு அடிப்படை இருந்தாக வேண்டும்.\nகாங்கிரசின் ஊழல்கள் மக்களிடம் உருவாக்கிய வெறுப்பும், மறுகாலனியாக்க கொள்கைகள் தோற்றுவித்த கோபமும் போட்டுக்கொடுத்த அடித்தளத்தின் மீது நின்றதனால்தான் மோடியின் பிம்பம் மக்களை ஏமாற்ற முடிந்தது.\nஎனவே தான், தானியங்கல் தொழில்நுட்பத்தின் விளைவாகவும், உற்பத்தி மற்றும் மூலதனத்தின் உலகமயமாக்கல் போக்கின் விளைவாகவும் வேலையிழந்து சேமிப்புகளை இழந்து வீட்டையும் இழந்து வால்வீதியில் திரண்ட அமெரிக்கர்களும், இந்துத்துவ அரசியலால் வஞ்சிக்கப்பட்டு மெரினாவில் திரண்ட ��மிழர்களும், இந்துத்துவத்தின் நுகத்தடியின் கீழேயே போலீசின் துப்பாக்கிகளுக்கு மார்பைத் திறந்து காட்டிய மத்திய பிரதேச விவசாயிகளும் அரசுகள் உருவாக்க நினைத்த மோசடியான பொதுக் கருத்துக்களை மறுதலித்து ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றனர்.\nசில பத்தாண்டுகளாக பார்ப்பனியக் கம்பளியால் போர்த்தப்பட்டு, இந்துத்துவ இருளிலேயே பழக்கப்படுத்தப்பட்டிருந்த மத்திய பிரதேச மற்றும் மகாராஷ்டிரா விவசாயிகளின் எழுச்சியும், இந்துத்துவத்தின் கருவறையான குஜராத்திலேயே செத்த மாடுகளை அரசு அலுவலகங்களில் வீசியெறிந்த ஊனா தலித் மக்களின் எழுச்சியும் நிரூபிப்பது இதைத் தான். கருத்துக்கள் எந்த ஆதாரமும் இன்றி மந்திரத்தில் தொங்கும் மாங்காய்கள் அல்ல – அவற்றுக்கு ஒரு சமூகப் பொருளாதார அடிப்படை இருந்தாக வேண்டும்.\nமக்களுடைய பொருளாயத வாழ்வு எத்தனைக்கெத்தனை நெருக்கடிக்கு உள்ளாகின்றதோ அத்தனைக்கத்தனை சுரண்டலை உத்திரவாதப்படுத்தும் சமூகச் சமன்பாட்டிற்கு எதிராக மக்கள் தள்ளப்படுவர். இது தவிர்க்கவியலாதபடிக்கு சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டினை தீவிரப்படுத்தும். சமூகம் தனது அடுத்த கட்ட வளர்ச்சி நிலை நோக்கி முன்னேறுவதைத் தாமதப்படுத்துவதில் ஆளும் வர்க்கங்கள் வெற்றியடையலாம். ஆனால் அதனைத் தவிர்க்கவியலாது.\nஉற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைக் குறிக்கும் நான்காம் தொழிற்புரட்சி காலகட்டத்தின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உற்பத்தி சக்திகளைக் கட்டுப்படுத்தும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு உள்ளேயே போட்டியைத் தீவிரப்படுத்துகின்றன.\nமீப்பெரும் மின் தரவு, செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம், பொருட்களின் இணையம் போன்ற தொழில்நுட்பங்களைக் கட்டுப்படுத்துவதற்கான போட்டியும், நாய்ச் சண்டைகளும் பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகளிடையே தீவிரமடைந்து வருகின்றது. அதே சமயத்தில் மேல்நிலை வல்லரசுகளிடையே நடக்கும் ஆதிக்கத்திற்கான போட்டி தற்போது இணையம் மற்றும் மின் தரவுகளின் தளத்திற்கு நகர்ந்துள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரசிய எதிர்ப்பு நிலையை எடுத்த ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் நன்மதிப்பைக் குலைக்கும் நடவடிக்கையை ரசிய ஹேக்கர்கள் மேற்கொண்டனர். ஹிலாரியின் மின்னஞ்ச���் தகவல்களை ரசிய ஹேக்கர்கள் அம்பலப்படுத்தியது பின்னர் தேர்தல் முடிகளில் டிரம்புக்கான ஆதரவாக பிரதிபலித்தது.\nஅமெரிக்க தேர்தலில் ரசியத் தலையீடும் – கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் கூட்டும் \nதனிப்பட்ட முகமிலி நபர்கள் (Anonymous) ஹேக்கர்களாக செயலாற்றி வந்த நிலையில் தற்போது மேல்நிலை வல்லரசுகளே தொழில்நுட்ப ரீதியில் ஹேக்கர்களைப் பராமரிப்பதும், போட்டி வல்லரசு நாடுகளின் இரகசியங்களை உளவு பார்ப்பதும் நடக்கின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடைய தலைவர்களின் மின்னஞ்சல்களையும் தொலைபேசி உரையாடல்களையும் அமெரிக்கா கண்காணிப்புக்கு உட்படுத்திய விவகாரம் அம்பலமாகி, அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான முரண்பாட்டை தீவிரப்படுத்தியது.\nசெயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தையும், தானியங்கல் தொழில்நுட்பத்தையும் பல்வேறு தொழில்களில் அமல்படுத்தி வரும் பன்னாட்டு முதலாளி வர்க்கம், இதன் விளைவாக ஏற்படும் வேலையிழப்புகள் தோற்றுவிக்கும் சமூக அமைதியின்மையையும் மக்கள் எழுச்சிகளையும் அதே தொழில்நுட்பங்களைக் கொண்டு தடுத்து நிறுத்த முனைகின்றனர்.\nஎனினும் ஒரு ஆயுதம் என்கிற வகையில் இத்தொழில்நுட்பம் இருபுறமும் கூர்மையானதாகவே உள்ளது. நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஆளும் வர்க்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினாலும், இத்தொழில்நுட்பங்களின் சாத்தியங்கள் ஒரே நேரத்தில் ஆளும் வர்க்கத்தின் கரங்களில் அடக்குமுறைக்கான ஆயுதங்களையும், மக்களின் கரங்களில் எதிர்ப்புக்கான கேடயங்களையும் வழங்குகின்றன.\nஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே இருக்கும் முரண்பாடுகள் தற்போது தொழிற்நுட்பம் சார்ந்தும் உருவாகின்றன. அமெரிக்காவின் என்.எஸ்.ஏ திட்டப்படி இணையம், தகவல் தொடர்பு கருவிகளில் பல நேசநாடுகள் உளவு பார்க்கப்பட்டன. ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இவ்வுளவு வேலைகளை கடுமையாக எதிர்த்திருப்பதோடு தத்தமது இணைய பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் அளவு ஹேக்கர்கள் மூலம் ரசியா தலையிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. வடகொரியாவோ தனது அதிபரை இழிவுபடுத்தும் சோனி நிறுவனத்தின் ��ாலிவுட் படம் வெளியாவதற்கு முன்னரே ஹேக் செய்து உலகெங்கும் வினியோகித்தது.\nஏகாதிபத்திய நாடுகளிலேயே கூட இவ்வகை தொழில்நுட்பங்கள் தனிமனித உரிமைளைப் பறிப்பதாக பலர் எதிர்க்கின்றனர். அப்படித்தான்\nஸ்னோடன் அமெரிக்காவின் என்.எஸ்.ஏ உளவுத் திட்டத்தை வெளியே கொண்டு வந்தார். ஜூலியன் அசாஞ்சேவின் விக்கி லீக்ஸ் மூலம் அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளின் முரண்பாடுகள், உளவுவேலைகள் தொடர்ந்து வெளியிடிப்படுகின்றன.\nமுதலாளித்துவ ஒழுங்கில் மையப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப கட்டுப்பாட்டுக் கேந்திரங்களின் மீது அதிருப்தியுற்ற ஹேக்கர்கள் அவ்வப் போது அந்தக் கட்டமைப்பின் மீதே கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டு ஏகாதிபத்திய உலகைத் திகைப்படையச் செய்கின்றனர். பல நாடுகளில் நடக்கும் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு சமூகவலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன.\nஎனவே தான் காஷ்மீரில் மட்டுமின்றி, மத்தியப் பிரதேசத்திலும் மக்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இணையம் தடை செய்யப்படுகின்றது. கண்காணிக்க வேண்டுமானால், மக்களைச் ”சுதந்திரமாகச்” கருத்துப் பரிமாற அனுமதிக்க வேண்டும்.\nஇணையத்தை முடக்கியபின் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு எதனைக் கண்காணிப்பது இணையம் எனும் அலங்காரமான வாளை உறையிலிருந்து உருவும் வாய்ப்பையே மக்களின் எழுச்சிகள் ஆளும் வர்க்கத்துக்கு வழங்கவில்லை. இணைய முடக்கத்தையும் தொலைபேசி முடக்கத்தையும் தாண்டியே காஷ்மீரிலும், மத்தியப் பிரதேசத்திலும் மக்கள் தெருக்களில் குவிந்து வருகின்றனர்.\nஇணையத் தொழில்நுட்பம் என்கிற சீப்பை ஒளித்தாலும் மக்கள் எழுச்சி என்கிற திருமணத்தை நிறுத்த முடியவில்லை. நான்காம் தொழிற் புரட்சியும் அதன் தொழில்நுட்ப சாத்தியங்களும் தலையை சீவும் வாளைப் போலத்தான் தோற்றமளிக்கின்றன. ஆனால் அவை முடியைச் சீவும் சீப்புகள்தான் என்று நிரூபிக்கின்றன இணையத்தடையை மீறி நடக்கும் மக்கள் போராட்டங்கள்.\nசர்வ வல்லமை பொருந்திய ஜாரின் இராணுவத்தை வீழ்த்தியது ரொட்டிகளைக் கனவில் தேடிக் கொண்டிருந்த, வயிறு காய்ந்த ரசிய உழைக்கும் மக்கள் படை தான். சமூக மாற்றங்களை அடக்குமுறை ஆயுதங்கள் தீர்மானிப்பதில்லை; மக்களே தீர்மானிக்கிறார்கள், தீர்மானிப்பார்கள்.\n–புதிய கலாச்சாரம், ஜூலை 2017\nஇந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :\nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 1\nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 2\nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 3\nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 4\nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 5\nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 6\nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 7\nஇதனை முழுமையான புத்தகமாக வாங்க\nஅச்சு நூல் தேவைப்படுவோர் மலிவு விலைப் பதிப்பை பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) கெட்டி அட்டை புத்தகப் பதிப்பை பெற ரூ 100-ம் (நூல் விலை ரூ. 60, தபால் கட்டணம் ரூ. 40) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா \n“உண்மை” க்கு வந்துள்ள புதிய நெருக்கடி \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nடிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்\nடாஸ்மாக் – பாலியல் வன்முறை : திருச்சி கூட்ட உரைகள்\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nவினவு தளத்தில் வெளிய��கும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:12:28Z", "digest": "sha1:ULLNVV46K6HO5V4XIHZVYTY2M6PK2OVA", "length": 6457, "nlines": 107, "source_domain": "villangaseithi.com", "title": "ராகுல் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஉங்களுக்கு என்ன தேவையோ அனைத்தையும் மக்களிடம் இருந்து பறித்துக்கொள்ளுங்கள் என ராகுல் ஆவேசம்\nசமூக ஊடகங்களில் வைரலாகும் ராகுல் வீடியோ \nஅமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜியின் அடாவடியாக பேசிய முழுமையன வீடியோ \nசோனியா, ராகுல், கனிமொழி உள்ளிட்ட 6பேர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக ஹச் ராஜா சூசக தகவல் \nமோடி மற்றும் ராகுல் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் \nமாணவிகள் மத்தியில் எப்படி பேசலாம் என ஏழரையை கூட்டும் தமிழிசை \nமோடிக்கு இந்தும் நாடும் எதிராகி விட்டதாக இந்துக்களின் சடங்குகளை கிண்டலடித்து இழிவுபடுத்திய ஸ்டாலின் கர்ஜனை \nபாராளுமன்றத்தில் எம்பிக்களைப் பார்த்து மீண்டும் கண்ணடித்த ராகுல் \nஒரு கோடி பேருக்கு வேலை\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக��கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/32336-2017-01-27-23-05-37", "date_download": "2020-10-29T16:33:00Z", "digest": "sha1:NVAP2DYFLTS2FYMJ6UWVYI56NPTMYI4E", "length": 50897, "nlines": 261, "source_domain": "www.keetru.com", "title": "விதவா விவாக விளக்கம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபரமக்குடி துப்பாக்கி சூடு - தொடரும் தலித் இனப்படுகொலைகள்\nமோடி வரக் கூடாது - ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு - பா.ஜ.க.வுக்கு மூக்குடைப்பு\nசினிமாவில் 'விபச்சாரி'களை உருவாக்குவது யார்\nபழங்குடிப் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்யும் திரிபுரா சிபிஎம் கட்சியினர்\nஏன் வேண்டாம் பேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம்\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2017\nபழுத்த ஞானமும் நீடிய அனுபவமும் கொண்ட அறிஞர் திருசிரபுரம் திருவாளர் சி.பி.இராஜகோபால் நாயுடு அவர்கள் தாம் ஆக்கிய விதவா விவாக விளக்கம் என்னும் புத்தக அச்சுப் பிரதியை அனுப்பி எனது அபிப்பிராயத்தை எழுதுமாறு எழுதியிருந்தார். விதவா விவாகத்தைப் பற்றி நான் தீவிரக் கருத்துக் கொண்டவனேயாகிலும் போதிய அமயமும் அவகாசமும் வாய்த்திலாமையான் அஃதினை ஊன்றிப் படித்து விரைவில் எனது கருத்தினை வெளியிடவியலாது போயிற்று. பிறகு அப்புத்தகம் முடிவு பெற்று புத்தக ரூபமாய்க் கிடைக்கப் பெற்றேன். அஃதினை அமைதியுடன் படித்து எமக்குத் தோன்றிய சில கருத்துக்களை எழுத முற்பட்டேன்.\nஇந்திய நாட்டின் ஆளுகை உரிமை இந்தியருக்கே கிடைக்க வேண்டுமென அரசியல் சீர்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்புப் பிரிவினையும் ஜாதி வேற்றுமையும் தொலைய வேண்டுமென்பதாக சமூக சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி பெண் மக்களுள் ஒரு ���குதியார் அழிந்து வருவதை பாராமுகமாகவே பார்த்து வருகின்றனர். (இயற்கை தேவியார்) சிருஷ்டிக் கர்த்தா, மக்கட் படைப்பிலடங்கிய ஆண் பெண்களை ஏற்றத் தாழ்வுடன் படைக்கவில்லை யென்பதை அறிவுடைய உலகம் ஏற்கும். அங்க அமைப்பிலன்றி அறிவின் பெருக்கிலோ வீரத்தின் மாண்பிலோ ஆண் பெண்களுக்குள் ஏற்றத் தாழ்வான வித்தியாசம் காண இயலுமோ இயலவே இயலாது. ஆடவரிலும் சரி பெண்டிரிலும் சரி, முறையே அறிவாளிகளும், ஆண்மையுடையோரும் அறிவிலிகளும், பேடிகளும் உண்டு. இவ்வாறிருக்க, திமிர் படைத்த இந்த ஆண் உலகம் சாந்த குணபூஷணமான பெண்ணுலகைத் தாழ்த்தி அடிமைப்படுத்தி வருதல் முறையும் தர்மமுமான செயலாகாது.\nஹிந்து மத ஆண் உலகம் தங்களது பெண் உலகத்தின் மாட்டு பூண்டொழுகும் கொடுமைச் செயல்கள் பலவற்றிற் இங்கு நாம் விதவைகளைப் பற்றி மட்டும் கவனிக்க வேண்டியுளது.\nஉலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனேயாயினும், தன் மனைவியார் இறந்து பட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் வனப்பு மிகுந்த - எழில் பொருந்திய இளஞ் சகோதரிகளையே தன் மணத்திற்குத் தேர்ந்தெடுக்கின்றான். ஆயின் ஓர் பெண் மகள் தன் கொழுநனை இழந்துவிட்டால், அவள் உலக இன்பத்தையே சுவைத்தறியாதவளாயிருப்பினும் - தன் ஆயுட்கால முற்றும் அந்தோ தன் இயற்கைக் கட்புலனை இறுக மூடி, மனம் நொந்து, வருந்தி மடிய நிபந்தனை ஏற்பட்டு விடுகிறது. என்னே அநியாயம்\nஹிந்து சகோதரர்கள் இவ்வாறு தங்கள் சமூகம் அநியாயமாய் அழிந்து வருவதை பார்த்துக் கொண்டு வருவது பெரும் பாபகரமான செயலாகும்.\nமுன்நாளில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவியும் உடன் கட்டையேறுதல் வழக்கமாயிருந்தது. இக்கொடிய வழக்கத்தை அக் காலத்தில் ஆங்கிலோ இந்திய வியாபாரக் கூட்டத்தின் தலைவராயிருந்த வாரன் ஹேஸ்டிங்ஸும், சுவாமி தயானந்த சரஸ்வதி போன்ற இந்திய நாட்டு அறிவாளிகளும் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியால் நிறுத்தப்பட்டது. உடன் கட்டையேறுதலை நிறுத்துதற்காகப் போராடிய அக்காலத்திலும் ஆச்சாரமே அழிந்து போவதாகவும் மதமே கெட்டுப் போவதாகவும் பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது. ஆனால் நாளடைவில் அக் கூக்குரலும் அடங்கி ‘ஸககமனம்’ என்னும் உடன்கட்டையேறுதலான கொலை வழக்கமும் அறவே மறைந்தது.\nஇதுபோழ்து நம் நாட்டில் விதவைகள் மறுமணம் செய்து கொள்ளலாகாத��ன்னும் வழக்கமிருப்பது பாரபட்சம் நிரம்பிய கொடுமையான செயலாகும். தன் மனைவியை இழந்த கிழவன் மறுமணம் செய்து கொள்ளலாமென்றும் தன் கணவனை இழந்து மகப்பேறு பெறாத இளமங்கை மறுமணம் செய்து கொள்ளலாகாதென்றும் கூறுவது நடுநிலைமை கொண்ட அறச் செயலாகா.\nவிதவைகள் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கம் கற்புக்குப் பங்கம் விளைப்பதாகும் எனக் கூறினால் அது பொருந்தாது. விதவைகளை மறுமணம் செய்விக்காதிருத்தலினாலேயே அவர்கள் கற்பழிந்து மாய்கின்றனர். காமச்சுவை கருதும் இளங்கைம்பெண்கள் படிற்றொழுக்கத்தில் வீழ்ந்து, அதனால் கருப்பந்தரித்து இரண்டோர் திங்களுள் சிசுஹத்தி தோஷத்திற்கு உள்ளாகின்றார்கள். இப்பாவம் யாரைச் சாரும் விதவைகளை மறுமணம் செய்து கொள்ளல் ஆகாதென்று கட்டாயப்படுத்தி வரும் பெற்றோர்களையே சாரும். மறுமணம் விரும்பாத பெண்களைத் தவிர்த்து ஏனைய கைம்பெண்களுக்கு மறுமணம் செய்வித்தலே நன்று.\nவிதவைகளின் கலியாணத்தைப் பற்றி இவ்வாறு எழுதும் நான் எழுத்தளவோடும் சொல்லளவோடும் ஆதரிக்கின்றேனா அன்றி செய்கையிலும் ஆதரித்துள்ளேனா என்ற ஐயம் அன்பர்களுக்குத் தோன்றலாம். இதன் பொருட்டேனும் எனது கருத்தை பிரதிபலிக்கும் செய்கையைக் கூற விரும்புகிறேன்.\nநான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன். எனது வகுப்பின் பெண்மக்கள் முக்காடுடன் கோஷாவாக இருக்க வேண்டியவர்களெனவும் விதவா விவாகத்தை அனுமதிக்கப்படாத வகுப்பினரெனவும் வழங்கப்படுபவர்கள். நான் பிறந்த குடும்பமோ அளவுக்கு மிஞ்சிய ஆசாரத்தையும் வைணவ சம்பிரதாயத்தையும் கடுமையாய் ஆதரிக்கும் குடும்பம். இப்படியிருந்த போதிலும் என்னுடைய 7-வது வயதிலிருந்தே மக்களில் உயர்வு, தாழ்வு கற்பித்தலையும் ஒருவர் தொட்டதை மற்றொருவர் சாப்பிடலாகாதெனச் சொல்வதையும் நான் பரிகாசம் செய்து வந்ததோடு யாரையும் தொடுவதற்கும் எவர் தொட்டதையும் சாப்பிடுவதற்கும் நான் சிறிதும் பின் வாங்கியதே கிடையாது. என்னை, இளம் போதிலிருந்தே எங்கள் வீட்டு ஆக்குப் புரைக்குள் செல்ல அனுமதிப்பதில்லை. நான் தொட்ட சொம்பை எனது தகப்பனார் தவிர மற்றையோர் கழுவாமல் உபயோகப்படுத்த மாட்டார்கள். எங்கள் குடும்ப ஆச்சார அனுஷ்டானங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் என்னைப் பார்த்து சாந்தியடைந்து விடுவார்கள். ‘‘நாயக்கருக்கு அவர்��ள் ஆச்சாரத்திற்கேற்றாற் போல்தான் ஒரு பிள்ளை என்றாலும் பிள்ளை நவமணியாய்ப் பிறந்திருக்கிறது’’ என்று சொல்லுவார்கள். என்னுடைய 16-வது வயதிலேயே பெண் மக்களை தனித்த முறையில் பழக்குவதும் அவர்களுக்கென சில கட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்வதையும் ஆண் மக்களின் அகம்பாவம் என்று நினைத்து வந்தேன்.\nஇவ்வாறாக, என் தங்கை தனது இளம் வயதிலேயே ஓர் பெண் குழந்தையையும், ஓர் ஆண் குழந்தையையும் விடுத்து விண்ணுற்றாள். அவற்றுள் (‘அம்மாயி’ என்றழைக்கப் பெறும்) அப் பெண் குழந்தைக்கு அதன் 10-வது வயதில் சிறந்த செல்வாக்கோடு ஒரு செல்லக் கலியாணம் செய்து வைத்தோம். கலியாணம் செய்த 60-ம் நாள் அப்பெண்ணின் கணவன் என்னும் 13 -வயதுள்ள சிறு பையன் பகல் 2 மணிக்கு விஷபேதியால் விண்ணுற்றான். அவன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்டதும் அப்பெண் குழந்தை என்னிடம் ஓடி வந்து, ‘‘மாமா எனக்குக் கலியாணம் செய்து வை என்று நான் உன்னைக் கேட்டேனா எனக்குக் கலியாணம் செய்து வை என்று நான் உன்னைக் கேட்டேனா இப்படி என் தலையில் கல்லைப் போட்டாயே’’ என்று ஓவென்று அலறிய சத்தத்தோடு என் காலடியில் மண்டையில் காயமுண்டாகும்படி திடீரென்று விழுந்தது. துக்கம் விசாரிப்பதற்காக அங்கு வந்திருந்த ஆண் பெண் உள்பட சுமார் 600,700 பேர்கள் அக்குழந்தையையும் என்னையும் பார்த்த வண்ணமாய் கண்களிலிருந்து தாரை தாரையாய் நீர் வடித்தனர். எனக்கும் அடக்கவொண்ணா அழுகை வந்துவிட்டது. ஆனால் கீழே கிடந்த அந்தக் குழந்தையை நான் கையைப் பிடித்து தூக்கும் போதே அதற்கு மறுபடியும் கலியாணம் செய்து விடுவது என்கிற உறுதியுடனேயே தூக்கினேன்.\nபிறகு அந்த பெண் பக்குவமடைந்த ஒரு வருடத்திற்குப் பின் அதற்கு கலியாணம் செய்ய நானும் எனது மைத்துனரும் முயற்சி செய்தோம். இச் செய்தி எனது பெற்றோருக்கும் மற்றோருக்கும் எட்டவே அவர்கள் இதை தங்கள் வகுப்புக்கு ஒரு பெரிய ஆபத்து வந்துவிட்டது போலக் கருதி பெரிதும் கவலைக்குள்ளானவர்களாகி நாங்கள் பார்த்து வைத்த இரண்டொரு மாப்பிள்ளைகளையும் கலைத்தார்கள். முடிவில் எனது மைத்துனரின் இரண்டாந்தாரம் மைத்துனரைப் பிடித்து சரிசெய்து, எவரும் அறியாவண்ணம் பெண்ணையும் மாப்பிள்ளையையும் சிதம்பரத்திற்கழைத்துச் சென்று அங்கு கோயிலில் கலியாணம் செய்வித்து ஊருக்குக் கூட்டி வந்தனர். ஆனால் நா���் அங்கு போகாமல் ஊரிலேயே இருக்க வேண்டியதாயிற்று. ஏனெனில், அவர்கள் போயுள்ள செய்தியை சுற்றத்தார் அறிந்தால் ஏதாவது மாப்பிள்ளையை தடைசெய்து விடுவார்களோ என்கிற பயத்தால், நான் ஊரிலிருந்தால் கலியாணத்திற்காக வெளியூருக்குப் போயிருக்கிறார்களெனச் சந்தேகமிருக்காது என்கிற எண்ணங்கொண்டேயாகும். இக் கலியாணத்தின் பலனாக இரு, மூன்று வருட காலம் பந்துக்களுக்குள் வேற்றுமையும் பிளவும் ஏற்பட்டு ஜாதிக் கட்டுப்பாடு இருந்து பிறகு அனைத்தும் சரிபட்டுப் போயின.\nபெண்ணும் மாப்பிள்ளையும் ஒத்து வாழ்ந்து ஓர் ஆண் மகவைப் பெற்றனர். ஆனால் துர்ரதிஷ்டவசமாக கொஞ்ச நாளையில் அந்த இரண்டாவது புருஷனும் இறந்துவிட்டான். இப்பொழுது தாயும் மகனுமே ஷேமமாயிருக்கிறார்கள். இன்னமும் எனது வகுப்பில் 13 வயதுக்குக் கீழ்ப்பட்ட விதவைக் குழந்தைகள் சிலர் இருக்கின்றனர். பாவம் அக் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் தீண்டாதார் போல் கருதி நடத்துவதை தினமும் பார்க்க பாவமாயிருக்கிறது.\nஎவ்வளவோ இடருக்குள்ளாகப்பட்டு அக் கலியாணத்தை முடித்து வைத்தோம். ஆனால் கடைசியில் அந்த இரண்டாவது கணவனும் மரிக்கவே விதவா விவாக விஷயத்தில் தீவிரமாகத்தலையிட வேண்டுமென எனக்கிருந்த கருத்துக்கு பெரிய முட்டுக்கட்டை போட்டது போலாயிற்று.\nவிதவைகளின் விஷயம் நினைவிற்கு வரும்போதும் நேரில் காண நேரும் போதும், உலக இயற்கை எளியாரை வலியார் அடக்கி ஆண்டு ஹிம்சிப்பதல்லாமல் வேறல்லவென்றே முடிவு செய்வேன். நமது ஹிந்து சமூகம் எந்தக் காலத்தில் எவருடைய ஆதிக்கத்தில் கட்டப்பட்டதோ, அன்றி மதமில்லாமல் முறையில்லாமலிருந்து இயற்கையாகவே ஏதாவது கட்டுப்பாடுகள் ஏற்பட்டு அவற்றை வலியவர்கள் தங்கள் தங்கள் சுயநலத்திற்குத் தக்கபடி திருப்பிக் கொண்டார்களோ என நினைக்கும்படி இருந்தாலும் பொதுவாய் விதவைத் தன்மை நிலைத்திருக்கும் காரணத்தினாலேயே ஹிந்து மதமும் ஹிந்து சமூகமும் ஒரு காலத்தில் அடியோடு அழிந்து போனாலும் போகுமென்பதே எனது முடிவான கருத்து.\nஅரசியல் என்றும் சமூகவியல் என்றும் ஜனாச்சார சீர்திருத்தவியல் என்றும் பெண்மக்கள் முன்னேற்றமென்றும் சொல்லிக் கொண்டிருக்கும் மக்களில் பெரும்பான்மையோர் இவற்றைத் தங்களது வாழ்வுக்கும் கீர்த்திக்கும் சுயநலத்திற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளுவோராக இருக்கிறார்களே தவிர உண்மையில் அக்கருத்துக் கொண்டு உழைப்பவர்கள் அரிதினுமரிதாகி விட்டனர் என்று சொல்லுவதை மன்னிக்க வேண்டுகிறேன். அன்றியும் இவ்விதத் துறைகளிலும் சீர்திருத்தங்களிலும் பாடுபடுபவர்களாய்க் காணப்படுவோரில் பெரும்பாலோர் தாங்கள் செய்வது சரியென்ற தீர்மானம் தங்களுக்கேயில்லாமல் உலக மெய்ப்புக்குச் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள். பெண்மக்கள் முன்னேற்றத்தைப் பற்றி பேசுவோர் தங்கள் வீட்டுப் பெண்களைப் படுதாவுக்குள் வைத்துக் கொண்டும், விதவா விவாகத்தைப் பற்றி பேசுவோர் தங்கள் குடும்பங்களில் உள்ள விதவைகளை காவல் போட்டு விதவைத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டும் இருக்கிறார்களே தவிர உண்மையில் ஒரு சிறிதும் தாங்கள் நடவடிக்கையில் காட்டுவதில்லை. இதன் காரணம் என்னவெனப் பார்க்கும் போது, பெண் மக்கள் என்று நினைக்கும் போதே அவர்கள் அடிமை, நமக்கடங்கினவர்கள், கட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்ச்சி ஏற்படுகிறது என்றே நினைக்கிறோம். இதனாலேயே அவர்களை விலங்குகளைப்போல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு சுதந்திரங் கொடுப்பது என்கிற விஷயத்தை நினைக்கும்போது செய்யக்கூடாத ஒரு பெரிய குற்றமான செய்கையைச் செய்ய நினைக்கிறது போலவே தோன்றுகிறது. அதனால் மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கைக்கு பிறவியிலேயே சுதந்திரம் இல்லை என்பது தானே இதன் பொருள் ஆடவருக்கு பெண்டிரை விட சிறிது வலிமை அதிகமாக ஏற்பட்ட குற்றந்தானே இம்மாதிரி ஒரு சரிசமமான சமூகத்தை சுதந்திரமில்லாமல் அடிமைப்படுத்தும் கொடுமையை அனுஷ்டிக்க வேண்டியதாயிற்று. இந்தத் தத்துவமே வரிசைக்கிரமமாக மேலோங்கி எளியோரை வலியோரால் அடிமையாக்கச் செய்கிறது.\nஉலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையே சமத்துவம் சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடம்.\nஉலகிலேயே மிகப் பெரிய சீர்திருத்தக்காரரான மகாத்மா காந்தியடிகள் இந்து விதவைகளைப் பற்றி அநேக சந்தர்ப்பங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவற்றுள் சென்ற ஆண்டு ‘நவஜீவன்’ பத்திரி கையில் மகாத்மா எழுதியிருக்கும் விஷயத்தைக் கவனித்தால் விதவைகளின் வ���டுதலை சம்பந்தமாய் மகாத்மா எவ்வளவு தூரம் உழைக்கிறார் என்பது புலனாகும். அக்கட்டுரையின் ஒரு சில பாகமாவது:-\n“பால்ய விதவைகளைக் கட்டாயப்படுத்தி வைத்திருப்பது போன்று இயற்கைக்கு விரோதமான பொருள் உலகில் வேறொன்றும் இல்லை என்பது எனது திடமான நம்பிக்கை. விதவைத் தன்மை என்பது எவ்விதத்திலும் ஒரு தர்மமாகா. பலாத்காரத்தினால் அநுஷ்டிக்கச் செய்யும் எவ்விதச் செயலும் அறமாகாது. பலாத்காரத்தினால் நடத்தும் விதவை வாழ்வு பாவமானது. பதினைந்து வயதுள்ள ஒரு பால்ய விதவை தானாகவே விதவை வாழ்வைக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லுவது, அவ்விதமாகச் சொல்லுவோரின் கொடூரச் சுபாவத்தையும் அறியாமையையுமே விளக்குகிறது”\nஎன்று எழுதிவிட்டு விதவைகள் மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென்பதாக தன் உள்ளன்போடும் ஆவேசக் கிளர்ச்சியோடும் மகாத்மா கூறிய மணிவாசகங்களில் ஒரு சிலவற்றைக் கவனிப்போம்.\n“.......அமைதியுடன் தங்களுடைய துக்கத்தைச் சகித்துக் கொண்டு தங்களுடைய உண்மையான கருத்தைத் தங்களின் பெற்றோர் அல்லது போஷகர்களான ஸ்திரீ புருஷர்களிடம் தைரியமாய்ச் சொல்லிவிட வேண்டும். அவர்கள் அதை கவனிக்காவிட்டால் தாங்களே ஒரு யோக்கியமான புருஷன் கிடைத்தால் உடனே விவாகம் செய்து கொள்ளட்டும். அதுவரையில் யோக்கியமான புருஷனை அடைய தமயந்தி சாவித்ரி முதலியவர்கள் போல் தவம் செய்வதே ஏற்ற வழியாகும். . . . . . . . விதவைகளின் போஷகர்கள் இவற்றைச் சரிவரக் கவனியாவிடில் பின்னால் பச்சாதாபப் படுவார்கள். ஏனெனில் நான் ஒவ்வோரிடத்திலும் துராசாரமே பார்த்துக் கொண்டு வருகிறேன். விதவைகளைப் பலாத்காரமாய் தடுத்து விதவைத்தன்மையை அநுஷ்டிக்கச் செய்வதால் விதவைகளுக்காவது, குடும்பத்திற்காவது அல்லது விதவா தர்மத்திற்காவது மேன்மை உண்டாகவே மாட்டாது. இம்மூன்று தத்துவங்களும் நசித்து வருவதை என் கண்களினாலேயே பார்த்துக் கொண்டிருக்கிறேன். பால்ய விதவைகளே நீங்களும் உங்களைப் பலவந்தப் படுத்தி விதவைகளாக வைத்திருக்கும் ஸ்திரீ புருஷ வர்க்கங்களும் இதை அறியுமாக”\nஇவ்வாறாக, 1921 - ம் வருடத்திய ஜனசங்கியைப்படி ஹிந்து கைம் பெண்களின் தொகையினை நோக்குகையில் ஐயகோ\n1 வயதுள்ள விதவைகள் 597\n1 முதல் 2 வயதுள்ள விதவைகள் 494\n2 முதல் 3 வயதுள்ள விதவைகள் 1,257\n3 முதல் 4 வயதுள்ள விதவைகள் 2,837\n4 முதல் 5 வயதுள்ள விதவைகள் 6,707\n5 முதல் 10 வயதுள்ள விதவைகள் 85,037\n10 முதல் 15 வயதுள்ள விதவைகள் 232,147\n15 முதல் 20 வயதுள்ள விதவைகள் 396,172\n20 முதல் 25 வயதுள்ள விதவைகள் 742,820\n25 முதல் 30 வயதுள்ள விதவைகள் 11,63,720\nஆக மொத்த விதவைகள் 26,31,788\nஅல்லாமலும் இத்தகைய விதவைத் தன்மையானது பிரஜா உற்பத்திக்கு பேரிடராயிருக்கிறது. நமது ஹிந்து மதத்திலிருந்து எவரேனும் இரண்டொருவரை பிற மதத்திற்கு மாற்றப்பட்டால் நம் மக்களுக்கு எவ்வளவோ துன்பம் நேரிட்டுவிட்டதாகக் கருதி பரிதாபப்படுகிறார்கள். இதன் காரணம் நமது மதத்தினரில் இருவர் குறைந்து விட்டதால் ஹிந்து சமூகத்திற்கு கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டு விட்டது என்பதினாலேயன்றோ அந்த இரண்டு நபருக்கு இவ்வளவு துக்கமும் துயரமும் ஏற்படுமானால் தற்காலம் நமது இந்திய நாட்டிலுள்ள இருபத்தாறு லட்சத்து முப்பத்தோராயிரத்து எழுநூற்று எண்பத்தெட்டு விதவைகளும் கலியாணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதாயிருந்தால் எத்துனை குழந்தைகள் பெறக் கூடும். சராசரி மொத்தத்தில் மூன்றில் இரு மடங்குப் பெண்கள் 2 வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் பெறுவதாக வைத்துக்கொண்டாலும் தடவை ஒன்றுக்கு 87,726 குழந்தைகள் வீதம் வருடம் ஒன்றுக்கு 4,38,631 பிரஜா உற்பத்தியை நாம் கெடுத்துக் கொண்டு வருகிறோம். இது இரண்டொருவர் மதமாறுவதால் நஷ்டம் வந்து விட்டதாகக் கருதுவோருக்குப் புலப்படுவதில்லை. பால் மண மாறாத 5 வயதிற்குட்பட்ட இளங்குழந்தைகள் மட்டிலும் 11,892 பேர் இருக்கிறார்களென்பதையும் தன் பிறவிப் பயனையே நாடுதற்கில்லாது, இன்பந் துய்த்தற்கில்லாது, அடங்கி வைக்கப்பட்டிருக்கும் 15 வயதிற்குட்பட்ட கைம் பெண்கள் 2,32,147 பேர் இருக்கிறார்களென்பதையும் கேட்கவே என் குலை நடுங்குகிறது. இத்தகை படுமோசமான விதவைத் தன்மையை எந்த நாகரீக உலகம் ஏற்கும்\nவிதவைகளின் கொடுமையை நீக்க ஒரு நூறு வருடங்களாக இராஜா ராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யா சாகரர், கோலாப்பூர் மகாராஜா, சுரேந்திரநாத் பானர்ஜி முதலிய அறிஞர்கள் பாடுபட்டுழைத்தனர். இது போழ்தும் இத்தகைய சீர்திருத்தத் துறையில் பாஞ்சாலத் தலைவர்கள் பலர் இறங்கி உழைத்து வருகின்றனர்.\nநமது நண்பர் திருசிரபுரம் திரு.சி.பி.இராஜகோபால நாயுடுகார் விதவைகளை ரக்ஷிப்பது என்னும் பரோபகாரத் துறையில் இறங்கி, ‘ஆச்சாரம்’ ‘வழக்கம்’ என்று உளறும் வைதீகப் பைசாசங்களின் பலமான எதிர்���்புக்கிடையே நுணுகிய ஆராய்ச்சியுடனும் அனுபவத்துடனும் ‘‘விதவா விவாக விளக்கம்” என்னும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதில் நம்நாட்டு மக்களுக்கு இருக்கும் கஷ்டமும் கொடுமையும், அவர்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்படும் அபகீர்த்தியையும், விதவைத் தன்மையைக் காப்பாற்றும் பொருட்டு பெரிய பெரிய இழிச்சொல்லையும் சகித்துக் கொண்டிருக்கும் சாதனையும், விதவைத் தன்மையைக் காப்பாற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இவ்வித அபகீர்த்தி நேருகிறபடியால் இது உலக வழக்கம் என்று சமாதானப்படுத்திக் கொள்ளும் தன்மையும் எவ்வளவு தைரியமாயும் தெளிவாயும் அனுபவமாயும் தெரிவிக்கக் கூடுமோ அதற்கும் மேலாகவே அனைவரும் சரி என்று ஒப்புக்கொள்ளத்தக்க வண்ணம் விவரித்து எழுதியிருக்கிறார். இப் புத்தகத்தை வாசிப்பவர்கள் எவ்வளவுதான் ‘ஆச்சாரம்’, ‘பழக்கம்’, ‘வழக்கம்’ என்னும் மூடநம்பிக்கையில் ஈடுப்பட்ட கல் நெஞ்சர்களாயிருந்தாலும் அவர்கள் மனதை இளக்கி விதவைகள் பால் கருணைக் காட்டும்படி செய்து விடுமாதலால், புத்தகம் சிறியதாயிருப்பினும் உலகிற்குப் பயன்படக் கூடிய வகையிலிருப்பதால் இதை பெரிய நூல் என்றே கூறவேண்டும். இப் புத்தகத்தால் திரு.நாயுடுகார் நம் நாட்டிற்குப் பெருந் தொண்டு செய்தவராகிறார். இது பற்றி திரு. நாயுடுகார் அவர்களுக்கு நமது நாடும் ஹிந்து மதமும் பெண்டீருலகமும் நன்றி செலுத்தப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.\n(குடி அரசு - நூல் மதிப்புரை - 22.08.1926)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:17:37Z", "digest": "sha1:IHH2Q5CJJATLUFLLL4RWVBZQDGYJSU2B", "length": 3754, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போலீஸ்காரன் மகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபோலீஸ்காரன் மகள் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில�� முத்துராமன், பாலாஜி, எஸ். வி. சகஸ்ரநாமம், விஜயகுமாரி, சந்திரபாபு, மனோரமா, நாகேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது மணிக்கொடி இதழ் இதழ் எழுத்தாளர்களில் ஒருவரான பி. எஸ். இராமையா எழுதிய நாடகம்த்தின் திரை ஆக்கமாகும்.[1]\n↑ டி.ஏ.நரசிம்மன் (2018 மே 31). \"சி(ரி)த்ராலயா 20: மன்னிப்புக் கேட்ட மகா கலைஞன்\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 2 சூன் 2018.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2018, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2524004", "date_download": "2020-10-29T17:56:49Z", "digest": "sha1:CIEJEHMP5AKVTYBK5AULWY4ETFUAJWKC", "length": 14285, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஎத்தியோப்பிய உள்நாட்டுப் போர் (தொகு)\n19:11, 14 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n128 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n19:08, 14 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"Ethiopian Civil War\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)\n19:11, 14 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)\nஎத்தியோப்பிய உள்நாட்டுப்போரானது 12 செப்டம்பர் 1974 அன்று அரசர் [[முதலாம்_ஹைலி_செலாசி|ஹைலி_செலாசிக்கு]] எதிராக மாக்சிச-லெனினிச பாதுகாப்பு படைகள், காவல், பிராந்திய இராணுவம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புக் குழு (சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கம்)வால் தொடங்கப்பட்ட [[இராணுவப்_புரட்சி]] ஆகும். கிளர்ச்சியாளர்களின் கூட்டணியான எத்தியோப்பிய மக்களின் புரட்சிகர மக்களாட்சி முன்னணி (EPRDF), 1991-ல் அரசை வீழ்த்தும் வரை இப்போர் நடந்தது. இப்போரில் குறைந்தபட்சம் 14 லட்ச மக்கள் உயிரிழந்தனர். [{{Cite book|last=Valentino|first=Benjamin A.|year=2004|title=Final Solutions: Mass Killing and Genocide in the Twentieth Century|page=196|location=Ithaca|publisher=Cornell University Press|isbn=0-8014-3965-5|ISBN=0-8014-3965-5}}]\n. இப்போரில் குறைந்தபட்சம் 14 லட்ச மக்��ள் உயிரிழந்தனர்.\nமார்ச் 1975 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களால் மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. இளவரசர் அச்பாவ் வோச்சென் லண்டனில் நாடு கடந்து வாழ்த்து வந்தார். ஏனைய பல அரச குடும்பத்தினரும் இலண்டனில் வசித்து வந்தனர். புரட்சியின் போது எத்தியோப்பாவில் இருந்த ஏனைய அரச குடும்பத்தினர் சிறைப்படுத்தப்பட்டனர். சிறையிலடைக்கப்பட்டவர்களில், இளவரசர் வோச்செனின் தந்தை ஹைலி செலாசி, அவரின் முதல் திருமணத்தின் வழி வந்த மகள் இளவரசி சிகயேகு, அவரின் சகோதரி இளவரசி டேனக்னேவொர்க் மற்றும் பல உறவினர்களும் அடங்குவர். 1975 ல் இளவரசரின் தந்தை ஹைலி செலாசியும், 1977ல் அவரின் மகள் இளவரசி சிகயேகுவும் சிறையில் மரணமடைந்தனர். 1988 வரை அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் [{{Cite news|last=Reuters|date=1988-05-22|newspaper=The New York Times|work=The New York Times|title=Ethiopia Frees 7 Relatives of Haile Selassie|url=https://www.nytimes.com/1988/05/22/world/ethiopia-frees-7-relatives-of-haile-selassie.html|ISSN=0362-4331|accessdate=2017-01-08|access-date=2017-01-08}}] 1989 வரை ஆண்களும் [{{Cite news|last=Perlez|first=Jane|date=1989-09-03|newspaper=The New York Times|work=The New York Times|title=Ethiopia Releases Prisoners From Haile Selassie's Family|url=https://www.nytimes.com/1989/09/03/world/ethiopia-releases-prisoners-from-haile-selassie-s-family.html|ISSN=0362-4331|accessdate=2017-01-08|access-date=2017-01-08}}] சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். 1975-77 களில் சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கம் (Derg) அதன் அரசியல் எதிரிகளை அகற்றியது. இக்குழுவுக்கு எதிராக எத்தியோப்பிய சிவப்பு தீவிரவாதத்தை அறிவித்தல் மற்றும் தூண்டுவித்தலின் விளைவாக இந்த நடவடிக்கை எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர கட்சி (EPRP) போன்ற எதிர்க்கட்சிக் குழுக்களின் மீது எடுக்கப்பட்டது. இக்குழுவைப் போல எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர கட்சியும் மாக்சிச-லெனினிசத்தைச் சேர்ந்ததாகும். மரண தண்டனை, கொலை, சித்திரவதை போன்ற கொடூர உத்திகள் இருதரப்பினராலும் கையாளப்பட்டன. பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் எவ்வித விசாரணையுமின்றி சிறைப்படுத்தப்பட்டனர்.\nஎத்தியோப்பிய சிவப்பு தீவிரவாதமானது இக்கொடுரனமான போரின் நகர்புற கொரில்லா அத்தியாயமாகும். [[எரித்திரியா|எரித்திரிய]] விடுதைலைக்காக போராடிய கொரில்லா வீரர்களையும், ஏனைய கிளர்ச்சி குழுக்களான பழமைவாத முடியாட்சிக்கு ஆதரவான எத்தியோப்பிய மக்களாட்சி ஒன்றியம் (EDU), தீவிர இடதுசாரிக் கட்சியான எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர கட்சி (EPRP) ஆகியவற்றையும் அரசாங்கம் ஆட்சியிலிருந்தவரை எதிர்த்து போராடியது. இக்கலகத்தில் டிக்ரயன் மக்கள் விடுதலை முன்னணி (TPLF), வெற்றியாளராக மாறியது. அச்சமயத்தில் TPLF ஒரு சிறிய குழுவாகும். சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கம் (Derg) 1978 ன் செமின் ஜெமச்ச வரை இவர்களுக்கெதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்கவில்லை.\nஅதே நேரத்தில் சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கம் (Derg) சோமாலியப் படையெடுப்பை 1977 ல் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சோமாலி மக்கள் அதிகம் வாழும் எத்தியோப்பாவின் கிழக்குப் பகுதிகளை சோமாலியா ஒருங்கிணைக்கப் பார்த்தது. சோவியத் ஒன்றியம் மற்றும் கியூபாவின் இராணுவ உதவியுடன் எதியோப்பிய இராணுவம் சோமாலி இராணுவத்தை தோற்கடித்தது. சோமாலி இராணுவம் மேற்கு சோமாலி விடுதலை முன்னணியால் ஆதரிக்கப்பட்டிருந்தது. சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கத்தின் கீழ் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் [[வார்சா உடன்பாடு|வார்சா உடன்பாட்டின்]] நெருங்கிய நட்பு நாடாக எத்தியோப்பியா மாறியது. மேலும் [[சோவியத் ஒன்றியம்]], [[லிபியா]], [[கிழக்கு ஜெர்மனி]], [[கியூபா]], [[வட கொரியா]] ஆகிய நாடுகளின் பலமான இராணுவ உதவியுடன் எத்தியோப்பியா அப்பகுதியின் இராணுவ பலமிக்க நாடாக மாறியது. பெரும்பாலான தொழில் நிறுவனங்களும், தனியார் நில உடைமைகளும் 1975ல் சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கத்தால் (Derg) நாட்டுடமையாக்கப்பட்டன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padalay.com/2012/07/12-07-2012.html", "date_download": "2020-10-29T16:30:13Z", "digest": "sha1:FWFTVKAOARFJQYPONYDI2LLXFZZJIKAP", "length": 48569, "nlines": 242, "source_domain": "www.padalay.com", "title": "வியாழ மாற்றம் 12-07-2012 : பன்னி", "raw_content": "\nவியாழ மாற்றம் 12-07-2012 : பன்னி\nஈழத்தில் உள்ளவர்கள் பற்றியும் ஈழத்து அரசியல் பற்றியும் வெளிநாட்டில் இருந்துகொண்டு சகட்டு மேனிக்கு எழுதித்தீர்க்கலாம். ஆபத்தில்லை மிஞ்சி மிஞ்சி போனால் Facebook இல் யாராவது பன்றி என்று திட்டுவார்கள். ஆனால் ஈழத்தில் இருந்தே அப்படி எழுதினால் மிஞ்சி மிஞ்சி போனால் Facebook இல் யாராவது பன்றி என்று திட்டுவார்கள். ஆனால் ஈழத்தில் இருந்தே அப்படி எழுதினால்\nஇப்படி திட்டியவன் வேறு யாருமல்ல. ராஜபக்சவின் அருமைத்தம்பி, நாட்டின் அதிசக்தி வாய்ந்த மூவேந்தரில் ஒருவர், பாதுகாப்பு செயலாளர். அண்ணன் கோத்தா அப்பனும் ஆத்தாளும் சாத்திரம் பார்த்திருப்பாங்க போல அப்பனும் ஆத்தாளும் சாத்திரம் பார்த்திருப்பாங்க போல கெட்ட வார்த்தையையே பெயராக வைத்துவிட்டனர்.\nஇந்த திட்டு விழுந்தது யாருக்கு இலங்கையில் ஓரளவுக்கு தர்மம் மீறாமல் செய்திகளை தரும் சண்டேலீடர் பத்திரிகையின் பிரதான எடிட்டர் பிரெடெரிக்கா ஜான்சுக்கு தான். ஏற்கனவே வெள்ளை கொடி ஏந்தி வந்தவர்களை படுகொலை செய்தது சம்பந்தமாக ரிப்போர்ட் பண்ணி, சரத் பொன்சேகா உள்ளே போனது தெரிந்த விஷயம். கூடவே எழுதியதற்காக இவர் வேறு நீதிமன்றம் அலைந்தார்.\nஇந்த ஏச்சும் பேச்சும் வெறும் நாய்க்காக தான். கோத்தா, தன் மனைவிக்காக(எத்தினை நாயை தான் மேடம் மனேஜ் பண்ணுவீங்க) சுவிட்சர்லாந்தில் இருந்து ஒரு நாய் வாங்கிவர சொல்லி தன் நண்பரான ஒரு விமானியிடம் கேட்டிருக்கிறார். விமானிக்கோ சுவிஸ் செல்லும் விமானத்தின் மொடலான A340 வை ஓட்டும் லைசன்ஸ் இல்லை. அவர் A330 தான் ஒட்டலாம். அதனால் பயணம் செய்ய இருந்த விமானத்தையே A330 மொடலாக மாற்ற உத்தரவு. இதெல்லாம் ஒரு சுவிஸ் பப்பிக்காக நம்ம மாதனமுத்தா செய்த வேலை. எப்படியோ பிரெடெரிக்காவுக்கு தெரிந்து விசாரிக்க போனால், கொலை அச்சுறுத்தல்.\nஇது சம்பந்தமாக Facebook இல் இருக்கும் அனேகமான சிங்கள நண்பர்கள் அடக்கியே வாசிக்கின்றனர். பயம் தான் காரணமா என்றால் ம்ஹூம் .. எங்கே கோத்தாவை தப்பாக சொன்னால், அது தமிழர்களுக்கு சார்பாக போய்விடுமோ என்ற கீழ்த்தர எண்ணம். மிரட்டும்போது கோத்தா இதையும் சொல்லுகிறார்.\nபிரெடெரிக்காவுக்கு முன்னர் எடிட்டராக இருந்த லசந்த விக்கிரமதுங்கவை நடுவீதியில் நாயை சுடுவது போல .. ஸாரி பாஸ் .. நடுறோட்டில மனிசரை சுடுவது போலவே சுட்டு போசுக்கினார்கள். எல்லா பெரியவாளும் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள் லசந்த தன் படுகொலைக்கு முன்னர் கோடிகாட்டிய பிரபல நாஸிகள் காலத்து வசனம்.\nதமிழர்கள் நாங்கள் சிங்களவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். எங்களுடைய இறந்த காலம் உங்களுக்கு எதிர்காலம். Keep watching.\nகொசுறு தகவல். பிரெடெரிக்காவின் தங்கை தான் பெர்னாண்டஸ். ஹிந்தி படங்களில் நடிப்பவர். Murder2 மூலம் பிரபலமானவர்.\nடேய் .. பிட்டு படம் போட்டா எஸ்கேப் ஆயிடலாம் எண்டு நினைப்பா பேஸ்மன்ட் இந்தா ஆட்டம் ஆடுது .. உனக்கெல்லாம் எதுக்கடா அரசியல் பதிவு பேஸ்மன்ட் இந்தா ஆட்டம் ஆடுது .. உனக்கெல்லாம் எதுக்கடா அரசியல் பதிவு மவனே, நீ மட்டும் கொழும்புக்கு வாடா .. உனக்கெல்லாம் ஏச்சு பேச்சு கிடையாது .. ஸ்ட்ரைட்டா பன்னி தான்\nஇந்த வாரத்து “கந்தசாமியும் கலக்ஸியும்” அத்தியாயத்தில், துவாய் என்று ஈழத்தில் அழைக்கப்படும் துவாலை பற்றிய குறிப்பு. எங்கே போனாலும், எதை மறந்தாலும் தன் துவாயை ஒருபோதும் மறக்காமல் இருக்கவேண்டும் என்று சொன்னதில் ஆழம் இருக்கிறது. ஈழத்தவருக்கு இதிலே அனுபவம் அதிகம். இடம்பெயர சொன்னால், முதலின் சின்ன சரவச்சட்டி, பானை, அரிசி, பருப்பு .. இது தான் எடுத்து வைப்பார்கள். அடுத்தநாள் மரத்துக்கு கீழே வாழவேண்டி வந்தாலும் சமாளிக்கத்தக்கதாக, இடம்பெயரும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் அதை படித்தோமா என்றால் இல்லை என்றே நினைக்கிறேன். எங்கள் இருப்பை மிக இலகுவாக மறந்து ஆடும் குணம் நான் தினம் காணும் அனேகமானோரில் இருக்கிறது. ஒரு டப்பா காரை வைத்து ஓடிக்கொண்டு திரிகிறாயே பாக்கிறவன் நீ என்ஜினியர் என்றால் நம்புவானா பாக்கிறவன் நீ என்ஜினியர் என்றால் நம்புவானா என்று தெரிந்தவர்கள் கேட்கும்போது … ஒன்று ஏன் நம்பவேண்டும் என்று தெரிந்தவர்கள் கேட்கும்போது … ஒன்று ஏன் நம்பவேண்டும் மற்றது .. என்ஜினியர் இல்லாதவன் Ferrari வைத்திருக்கிறான். அப்புறம் ஹெலிகாப்டர் வாங்கு என்றால் என்னிடம் லைசன்ஸ் இல்லை\nஇப்படியான் அபத்தங்களை ஆதாரமாக வைத்து தான் டக்லஸ் அடம்ஸ் அந்த நாவல் முழுதும் பின்னியிருப்பார். இவரின் ரசிகர்கள் தனி ரகம். அவரை நினைவு கூறுவதற்காக அவர் மே 25ஐ “Towel Day” என்று பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். அவருடைய ரசிகர் யாருடனாவது பேசிப்பாருங்கள். ஏதோ ஒரு எக்ஸ்டாஸி மனநிலையில் துள்ளுவார்கள். அவ்வளவு சுவாரசியமான எழுத்து. “கந்தசாமியும் கலக்ஸியும்” எழுத ஆரம்பிக்கும்போது, வாசிப்பவர்களுக்கு அந்த “Think Different” என்ற விஷயத்தை தூண்டவேண்டும் என்ற ஆரவம் ஒருபுறம். எழுதும்போது நானும் சும்மா தலைகீழா யோசிச்சு என்ஜோய் பண்ணலாம் என்பது மறுபுறம். ஈழத்து எழுத்துகளில் இந்தவகை ஸ்டைல் எடுபடாது என்றார்கள்.\nஒவ்வொரு செவ்வாய் காலையும், வாலிபனும், கேதாவும், வீணாவும் கெளரியும் நல்லது, நொள்ளது, லொஜிக் பிழை கூட சுட்டிக்காட்டும்போது …ஹிட்ஸ் ஐநூறை எட்டுகையில் … அவ்வளவு மோச���் இல்லை என்று ஒரு துளிர்\nநல்லா வருவேடா .. நீயே தொடர்கதை எழுதி, நீயே வெளக்கம் கொடுத்து, நீயே வாசி .. சுத்தம்\nஏழு மணிக்கு அலுவலகத்துக்கு ரெடியாகி ஹோலுக்குள் வந்தால், அம்மா சன் டிவியில் வணக்கம் தமிழகம் பார்த்துக்கொண்டிருந்தார். ப்ளேன் டீ குடித்துக்கொண்டே அசுவாரசியமாக கவனித்தால் அட, பாரதி பாஸ்கரும் ராஜாவும் காஷுவலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். எள்ளலும் துள்ளளுமாக தமிழை பதினைந்து நிமிஷமாக … நேரம் போனதே தெரியவில்லை. காலை வேளையில் இப்படி நிகழ்ச்சி .. யார் சொன்னது தொலைகாட்சி நம்மை கெடுத்துக்கொண்டு இருக்கிறது என்று\nமபொசி பற்றி சொல்லும்போது ஏதோ ஈழத்து பிரச்னையை தான் கோடி காட்டுகிறார்களோ என்று சந்தேகம் வந்தது. சேர் பொன் இராமநாதன் ஏமாற்றப்பட்டது போல மபொசி ஏமாற்றப்படவில்லை என்று சந்தேகம் வந்தது. சேர் பொன் இராமநாதன் ஏமாற்றப்பட்டது போல மபொசி ஏமாற்றப்படவில்லை அல்லது ஏமாறவில்லை மபொசி பற்றி மேலும் தேடி வாசிக்கவேண்டும்.\nதில்லுமுல்லு படத்து இன்டர்வியூ காட்சியும் பேச்சில் அடிபட்டது. அடடா என்று இதற்கென்றே தேடி பார்த்தேன். ஐந்து நிமிட காட்சி தான். எத்தனை விஷயங்கள் இருக்கிறது பாருங்கள். அடி நாதமாக நகைச்சுவையை வைத்துக்கொண்டு பாலச்சந்தர் அடித்து ஆடியிருக்கிறார். ரஜனி பேசும் “Mustache is the mirror of Heart” என்பது ஷேக்ஸ்பியர் வசனம்(இதுவே ஒரு தனி கதை, இங்கே எழுதியிருக்கிறேன்). கூடவே Black Pearl என்ற உதைபந்தாட்ட வீரர் பற்றி வருகிறது அவர் பெயர் சொல்லமாட்டார்கள். தேவையென்றால் நீயே தேடி கண்டுபிடி என்று பாலச்சந்தர் நினைத்திருக்கிறார். இரண்டு வசனங்களும் படத்தின் கதைக்கு பின்னாடி தேவைப்படும் foreshadowing வகை வசனங்கள். ப்ரில்லியன்ட்.\nஇத்தகைய வசனங்கள் இந்தக்காலத்து படங்களில் கிடைக்குமா என்று அங்கலாய்ப்பவர்களுக்கு .. ஒரே பதில் .. கிடைக்கும் .. கிடைக்கிறது. சாம்பிளுக்கு ஒன்று\nஹேராமுக்கு பின்னர் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த படம் “பிரிவோம் சந்திப்போம்”\nபொப் டிலானின் “When the Deal Goes Down” என்ற கவிதை. எப்போது கவிதை எழுத போனாலும், இப்படி சில கவிதைகள் ஞாபகத்துக்கு வந்து “ஏன் உனக்கு வேண்டாத வேலை” என்று ஏசும். படிமம் தான். வாசிக்கும்போது முகத்தில் பளாரெண்டு அடிக்கும் படிமம். நீங்களும் வாங்குங்களேன்.\nகேதாவின் கவிதைகளை, குறிப்பாக அவனின் படிம��்களை வாசிக்கும்போது இயல்பாக பொப் டிலான் கவிதைகள் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்கமுடியாது. குறிப்பாக, அவனுடைய “காற்றில் ஒடிந்த தளிர்கள்” கவிதையை வாசித்தபோது கூட இதே ஞாபகம். ஆனால் சொல்லமாட்டேன். சொன்னால் திட்டு விழும். “ஏன் ஒப்பிடுறீங்க” என்று “இரு குழல் பீரங்கி” போல ரெண்டு பேரும் கும்மோ கும்முவார்கள். தனியனாக சமாளிக்கமுடியாது.\nஇன்றைக்கு பேசிக்கொண்டு இருக்கும் போது, மேலே இருந்த கவிதை பற்றியும் வந்தது. இதை தமிழில் வாசித்து பார்க்கும் ஆர்வம்; ஆனால் நம்மால் முடியாது சாமியோவ். வேறு யாரால் கேதாவை கேட்டேன்; வாசித்தான்; வசமிழந்து; வசப்பட்டு மீண்டு வரும்போது கையில் ஒரு அழகான குழந்தை என்னை பார்த்து சிரித்தது. பெற்றுக்கொடுத்துவிட்டான். கவிஞன்\nமொபைலில் வாசிப்பவர்கள் வீடு போகும் மட்டும் வாசிக்கவேண்டாம் ப்ளீஸ். வீட்டிலே இருந்தால், டிவியை நிறுத்திவிட்டு, யாருடனும் சாட் பண்ணாமல், இந்த கவிதையை வாசித்து முடித்து, இரண்டு நிமிடம் கண்மூடி அதனை உள்வாங்கி, மீண்டும் வாசியுங்கள். ஏதோ செய்யும்.\nகாம்பு தொலைத்து விழும் நேரம்,\nநாம் போகும் பாதை சொல்லித்தருகிறது\nஇனி நீ இன்றி இல்லை\nபொப் டிலானின் கடைசி இருவரிகளை ஏன் மொழிமாற்றம் செய்யாமல் விட்டாய் என்று கேட்டபோது வந்த பதில்,\n“சில விஷயங்களை பேசாமல் அப்படியே விட்டுவிடவேண்டும்”\nஎக்காரணம் கொண்டும் கேட்டுவிட கூடாது என்று சில பாடல்களின் லிஸ்ட் இருக்கிறது. அதிலும் தனியாக ஆஸ்திரேலிய வசந்தகாலத்தில், மலையடிவாரத்தில் நடந்துபோகும் சமயங்களில், ஐபொடில் அந்த பாடல்களை கேட்டாலோ, யாருமில்லாத, மரங்களின் சலனங்கள் மட்டுமே இருக்கும் பின்னேர பொழுதுகளில் சில பாடல்கள் வந்துவிட்டாலோ, மனதைக் கல்லாக்கிக்கொண்டு ஸ்கிப் பண்ணிவிடவேண்டும். ஆனாலும் மனம் கேளாது. மீறி ப்ளே பண்ணிவிட்டீர்கள் என்றால் அன்றைக்கு உயிர் மீண்டும் ஒருமுறை விட வேண்டிவரும். இந்த செத்து செத்து விளையாடும் விளையாட்டை இன்றைக்கு விளையாடலாம். இரண்டு தடவைகள்\nரகுமான் 90களுக்கு பின்னர், முன்னர் போல மெலடி தருவதில்லை. அதுவும் “நேற்று இல்லாத மாற்றம்”, “சித்திரை நிலவு” போன்ற பாட்டுகள் எல்லாம் இனி வரவே வராது என்று எப்போதுமே ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு இருக்கும். அவர்களுக்கு ரகுமானின் பல பாடல்களே தெரியாது. சி��� ஆண்டுகளுக்கு முன்னர் “Ada The Way Of Life” என்று ஒரு படம். மெலடிகள் பலவற்றின் சங்கமம். அதிலே இருக்கும் ஒரு பாட்டு தான் “தரித்திரம் பிடிச்ச பாட்டு”. கேட்டு விட்டீர்கள் என்றால், அன்றைய நாள் முழுதும் ஏதோ ஒன்று இழுத்துக்கொண்டு இருக்கும். அந்த புல்லாங்குழலோடு ஹவா சுன் ஹவா என்னும் போது கண் மடல்களை மெலிதாக வருடி ஒரு இசை கூச வைக்கும். ஒவ்வொரு முறையும் ஆஜாரே ஆஜாரே என்று ஆலாபிக்கும் போது… இந்த பாடல் உருவாகும் தருணத்தில் ஸ்டுடியோவில் இருந்தவர்களின் மனநிலையை யோசித்துப்பார்க்கிறேன். தில்லை காட்சி தான் அது. இதையெல்லாம் கேட்காமல் ரகுமான் ரசிகர் என்று யாராவது தன்னை சொன்னால் .. .. முதலில ரகுமானை கேட்போம்\nபாட்டிலே இரு வேறு மெட்டுகள் உள்ள சரணங்கள் இருக்கிறது. ஏற்கனவே “பூங்காற்றிலே”, “தென்றலே” போன்ற பாடல்களில் இந்த ஸ்டைலை தலைவர் முயற்சி செய்திருக்கிறார். முதல் சரணம் “தாளம்” படத்து “காதலில்லாமல் வாழ்வது வாழ்வா” வின் டியூனை ஒத்திருக்கும். இரண்டாவது சரணம் சமகாலத்தில் தமிழில் வந்த \"காதல் வைரஸ்” பாடலை ஒத்திருக்கும். கேட்டு பாருங்களேன்.\nபாழும் மனசு அது. அதற்கு மறைக்க தெரியவில்லை. அவனுக்கு அவள் காதலை உளறிவிட்டது. அவளுக்கோ கோபம். எப்படி நீ சொல்லலாம் என்கிறாள். மோசம் செய்துவிட்டாயே பாவி என்று மனதை நோகிறாள்.\n பறிகொடுத்தது நான் தானே. தோற்கப்போகிறோம் என்று தெரிந்த பின் விபீஷணன் போல அந்த பக்கம் தாவிவிட்டது. இனியும் வெட்கத்தடையை பார்த்தால் வேலைக்காகாது. அவளும் போய்விட்டாள்.\nகலந்த பின்னர் தான் மனசின் மீது அவளுக்கு ஒரு கழிவிரக்கம். அவன் வேறு தான் லஞ்சம கொடுத்தேன் என்று சொல்லிவிட்டானா அட பாவமே, வீணாக என் மனசை நொந்துவிட்டேனே என்று மனசை சமாதான படுத்துகிறாள்.\nஎல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்\nசும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை\nஇப்படி தான் சில பாடல்களோடு செத்து செத்து விளையாட வேண்டி …. My Bad\nஜேகே : மச்சி, இந்த வார வியாழமாற்றம் பூரா லைட்டா ஒரு லக்கிய தனம் எட்டி பார்க்குது.\nமன்மதகுஞ்சு: வேண்டாம்டா … டேஞ்சர்.. ஒன்னையும் லக்கியவாதி எண்ணுடுவாங்க\nஜேகே : பயமா இருக்குடா தோழர் என்று சில பேரு பீதிய கிளப்புறாங்கடா தோழர் என்று சில பேரு பீதிய கிளப்புறாங்கடா நீயி அரசியல் பத்தி எழுதி ஈழத்தில் மறுமலர்ச்சி கொண��டு வரோணும் எண்டு கூட..\nமன்மதகுஞ்சு: உன்னைய போய் எந்த நாதாரிடா தோழர் என்று சொன்னது நீ இயக்கம் பிரச்சாரத்துக்கு வந்தாலே ஒண்ணுக்கு போன கேஸ் ஆச்சே\nஜேகே : அத இப்ப வெளிய சொல்ல முடியாது மச்சி .. நாங்களும் போராளி தாண்டா\nமன்மதகுஞ்சு: பார்த்தோம் .. அப்பிடியே மெயின்டைன் பண்ணு மச்சி வடக்கு முதலமைச்சர் நீ தான் வடக்கு முதலமைச்சர் நீ தான் அட்லீஸ்ட் 13+ செனட் சபை மெம்பரா கூட..\nஜேகே: வேண்டாம்டா .. ஆல்ரெடி கோத்தா பற்றி எழுதினத பார்த்து ஆத்தா வையுது. வாசிச்சா மொக்கையா இருக்கோணும்டா .. எவனாவது கோத்தாவுட்ட போட்டு கொடுத்தாலும், இவன் டம்மி பீசு எண்டு நெனைச்சிடோனும். நல்ல படமா ஒன்னை அனுப்படா\nமன்மதகுஞ்சு: நம்ம வீட்டு நாயோட நான் வெளையாடும்போது எடுத்த படம் .. டக்கரா வந்திருக்கு. போடுவமா\nஜேகே : அட நாதாரி .. போட்டா பிறகு எடுக்க கூடாதா\n//ரகுமான் 90களுக்கு பின்னர் முன்னர் //\nஅவர் வந்ததே 90களுக்குப் பின் தானே\nவாங்க இளா.. அவர் வந்தது 90 களில். நான் சொன்னது 90 களுக்கு பின்னர் .. அதாவது 2000 ஆண்டு time.. சொல்லவந்தது அதைதான் பாஸ்.\n//பிரெடெரிக்காவின் தங்கை தான் பெர்னாண்டஸ்.//\nஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரெடெரிக்காவின் தங்கையா புதிய தகவல் பாஸ் அதென்னவோ இலங்கைல இருந்து அழகின்னு தெரிவானவங்கள்ல ஜாக்குலின் உண்மைலயே...அழகிதான் எனக்கு அப்பவே ஒரு இது...:-)) வெள்ளை குறொஸ் ஆ பாஸ் எனக்கு அப்பவே ஒரு இது...:-)) வெள்ளை குறொஸ் ஆ பாஸ்\nமுருகேசன் பொன்னுச்சாமி 7/13/2012 4:24 am\nமகிந்தாவின் நெருங்கிய நண்பரான ,லசந்த விக்ரமதுங்கவுக்கே அந்த கதி என்றால், பிரெடெரிக்கா வின் நிலை கோத்தாவை, கொஞ்ச காலத்திற்கு, அக்கா கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது.\n“கந்தசாமியும் கலக்ஸியும்” தொடர் அருமையாக உள்ளது . கலக்குங்கள். வாழ்த்துக்கள்.\n//\"Mustache is the mirror of ஹார்ட்\"// .மீசை மயிர் ஆண்களின் குணாதிசியத்தை பிரதிபலிக்கிறது, என்று வைத்துக் கொண்டால் பெண்களின் குணாதிசியத்தை பிரதிபலிப்பது எது தல\n//எங்கள் இருப்பை மிக இலகுவாக மறந்து ஆடும் குணம் நான் தினம் காணும் அனேகமானோரில் இருக்கிறது// Super\n//பாட்டிலே இரு வேறு மெட்டுகள் உள்ள சரணங்கள் இருக்கிறது. ஏற்கனவே “பூங்காற்றிலே”, “தென்றலே” போன்ற பாடல்களில் இந்த ஸ்டைலை தலைவர் முயற்சி செய்திருக்கிறார்//\n'சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து' பாட்டும் அப்படித்தான் ஆனா அது மெலடியான்னு தெரியல ஆனா அது மெலடியான்னு தெரியல (மெலடி கலந்த கொண்டாட்டம்) நான் மீசிக்ல வீக் பாஸ்\nதலைவரை பற்றி தரக்குறைவா எழுதின ஜேகே இந்த பாட்டை பார்த்தபிறகாவது திருந்தி நடக்குமாறு எச்சரிக்கிறோம்.\nபன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் எண்ட பிரபல சம்பாசணைக்கு பிறகு ஒரு சிங்கம் பன்னிய பற்றி பேசியிருப்பது இதுவே முதல் தடவை. எனவே இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம்.\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரெடெரிக்காவின் தங்கையா\nநாம ரொம்ப ஸ்லோ பாஸ் .. யாரோ ஒருத்தர் ..நம்மள விட க்ளோஸா வாட்ச் பண்ணிக்கிட்டிருக்காப்ள .. அவ தங்கச்சி இல்லையாம் .. கசினாம் .. \nநானே இனி மேல் .. நிலா, நீர் காற்று என்று தான் எழுதிற ஐடியா .. பன்னி ஐடம் எல்லாம் சாப்பிட முடியாது பாஸ்\n////\"Mustache is the mirror of ஹார்ட்\"// .மீசை மயிர் ஆண்களின் குணாதிசியத்தை பிரதிபலிக்கிறது, என்று வைத்துக் கொண்டால் பெண்களின் குணாதிசியத்தை பிரதிபலிப்பது எது தல\nஇப்பெல்லாம் அவங்க மூடி மறைக்கிறதே இல்லையே பாஸ்\n//'சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து' பாட்டும் அப்படித்தான்\nஅது மெலடி தான் தல .. ரகுமான் மேலும் சில பாடல்கள் அப்படி அமைத்திருக்கிறார் .. தைய தையா இன்னொன்று\nகேதா .. உன்னைய மாதிரி ஒருத்தன் இருந்தா போதும் .. தேடி வந்து என்னைய தூக்கிடுவாங்க\nதம்பி Cpede News .. அட்லீஸ்ட் .. ஒரு படத்தை பார்த்திடாவது கொமென்ட் போடோணும்\nபெயரில்லா ரசிகரே .. ஜாக்குலின் பற்றி அவ்வளவு டீடெயில் விரல் நுனில இருக்கே .. ஆளு யாருன்னு பிடிச்சிடுவோம்ல\nஎன்னப் பிடிச்சு என்ன செய்யப் போறீங்க. அத விட்டிட்டு சோலியப் பாப்பீங்களா... (சத்தியமா நான் வாலிபன் கிடையாது). நீங்க சேக்ஸ்பியரப் பத்தி இவ்ளோ டீடெய்லா தேடும் போது, நாங் ஜாக்குலீனப் பத்தி தேடமாட்டமா என்ன\nஎன்ன ஜே.கே., கேதாவும் கோதாவும் ஒண்ணு சேந்துடுவாங்க போல இருக்கே\nபாஸ் .. அவங்க அப்பவே கூட்டணி தான்\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்���ுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/pon-radhakrishnan-speaks-about-actor-vijay", "date_download": "2020-10-29T17:29:06Z", "digest": "sha1:QNZRCC6IYHPUB6RV3POIYG4G77IMYOTF", "length": 9477, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "`அவருடன் பகையா... நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன்!'- கோவையில் பொன்னார் | Pon Radhakrishnan speaks about actor vijay", "raw_content": "\n`அவருடன் பகையா... நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன்\n``நடிகர் விஜய்க்கும் எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை, தனிப்பட்ட முறையில் நான் அவரை நேசிக்கிறேன்'' என்றார்.\nமுன்னாள் மத்திய அமைச்சரும், பி.ஜே.பி-யின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``கோவையில் 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.\nஇது போன்ற துயரம் இனி நடக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக, அஞ்சலி செலுத்தப்படுகிறது. கோவையில் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட 21 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் குமரியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்களை காவல் துறையால் கட்டுப்படுத்த இயலவில்லை.\nடெல்லியில் கடந்த தேர்தலைவிட, தற்போதைய தேர்தலில் பி.ஜே.பி அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் திறமைசாலி. நுணுக்கங்கள் தெரிந்த டிரைவர். ஆனால், தற்போது தமிழகத்தில் அவர் ஓட்டும் கார், ரேஸுக்கு தகுந்த கார் அல்ல. அது 50 ஆண்டுகள் பழைமையான கார். 4 டயர்கள் இல்லாத தி.மு.க என்ற காருக்கு பிரசாந்த் கிஷோர் டிரைவாகி உள்ளார்.\nகலைஞரின் திறமைகள், துரைமுருகன் போன்றவர்களின் தேர்தல் அணுகுமுறைகளை இப்போது தி.மு.க பயன்படுத்தவில்லை. அங்கிருப்பவர்கள் பயனற்றவர்களாக இருப்பது தி.மு.க-வுக்கு ஏற்பட்ட சரிவு.\nநடிகர் விஜய் வீட்டில் வருமான வரிசோதனை என்பது வழக்கமான நடைமுறைதான். எங்களுக்கும், விஜய்க்கும் எந்தப் பகையும் இல்லை. நெய்வேலி சுரங்க ஆலைக்கு யார் சென்றாலும், கடும் கட்டுப்பாடுகள் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்தது எப்படி சரியாக இருக்கும். நெய்வேலி சுரங்க நிர்வாகம் சினிமா ஷூட்டிங்கிற்கு மத்திய மந்திரியைக் கேட்டு அனுமதி கொடுக்கவில்லை, தன்னிச்சையான அமைப்பு என்பதால் அந்த நிர்வாகமே அனுமதி கொடுத்துள்ளது.\nமற்றபடி விஜய் படங்களை நானே ரசித்திருக்கிறேன். பொன்.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணனிடமே கோபப்பட முடியுமா தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன். அப்படி இருக்கும்போது அவரை நான் எப்படி வெறுக்க முடியும் தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன். அப்படி இருக்கும்போது அவரை நான் எப்படி வெறுக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/yearof2015/90-may-2015/2464-2015-05-07-08-32-23.html", "date_download": "2020-10-29T17:37:02Z", "digest": "sha1:LS26UVLFMERBYJ72IKJ2L4M2BCKZWOGS", "length": 4862, "nlines": 33, "source_domain": "www.periyarpinju.com", "title": "நடுக்கடலில் ‘நச்’னு ஒரு வீடு!", "raw_content": "\nHome 2015 மே நடுக்கடலில் ‘நச்’னு ஒரு வீடு\nவியாழன், 29 அக்டோபர் 2020\nநடுக்கடலில் ‘நச்’னு ஒரு வீடு\nயாருமில்லாத தீவொன்று வேண்டும்... நடுக்கடலில் வீடு கட்டிக் குடியிருக்க வேண்டும் என்றெல்லாம் திரைப்படப் பாடல்களைக் கேட்டிருப்போம். அப்படியொரு தனிமை வேண்டுமா வேண்டாமா என்பதெல்லாம் வேறு செய்தி.\nஆனால், அப்படி ஒரு வீட்டை இன்றைய நவீன வசதிகளோடு உருவாக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை கண்டிருக்கிறார் ஒருவர். அவர் மார்காட் கிரஸோஜவிக்.\nகடலுக்கு நடுவில் மாபெரும் வீட்டினை எழுப்பும் திட்டத்தைச் சமர்ப்பித்து அதற்கு நீர்மின்சக்தி அலை வீடு என்ற பெயரினை வைத்துள்ளார் மார்காட் கிரஸோஜவிக் என்ற பெண் கட்டிடக் கலை நிபுணர்.\nகடலின்மீது மிதந்தபடி வடிவமைக்கப்-பட்டுள்ள இந்த வீடு ராட்சத கடல் கிளிஞ்சல் (சிப்பி) போன்ற தோற்றத்தினை உடையது. கடல் அலையிடமிருந்து மின்சாரம் தயாரித்து வீட்டிற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கும். இரு அடுக்குகளைக் கொண்ட இந்த வீடு ஒன்று உட்புறத்திலும் மற்றொன்று வெளிப்புறத்திலும் இருக்கும்.\nகுடியிருக்கும் பகுதி கான்கிரீட் கொண்டு நிலையாக இருக்கும்படி கட்டப்படும் இந்தப் பகுதிக்குத் தேவைப்படும் மின்சாரம் சூரிய ஆற்றலின் மூலம் உற்பத்தி செய்யப்படும். உட்புற அடுக்கு சுழலும் தன்மையுடன் அலுமினியம் கொண்டு கட்டப்பட்டதாக இருக்கும். ஆழ்கடல் அலையின் அசைவுக்கேற்ப இப்பகுதியானது அசையும்.\nஇவற்றுடன் இரண்டு காற்றால் இயங்கும் இயந்திரங்கள் (Turbine) பொருத்தப்படும். அவற்றில் ஒன்று அலையில் உண்டாகும் காற்றினை அமிழ்த்தி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும். காந்தம் மற்றும் தாமிரக் கம்பிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மற்றொரு இயந்திரமும் மின்சாரம் உற்பத்தி செய்யும். மின்சாரப் பவளப்பாறை நிலையம் மற்றும் ஒரு நீர்மின்சக்தி பொருத்தப்பட்ட சிறைச்சாலையை மார்காட் முன்பே வடிவமைத்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kadaram-kondan-movie-review-chiyaan-vikram/", "date_download": "2020-10-29T17:55:37Z", "digest": "sha1:Y5VIDLKWLNNSWVTLEZTWZQESQLMWOARJ", "length": 12885, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kadaram Kondan Movie Review: நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரம் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததா?", "raw_content": "\nKadaram Kondan Movie Review: நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரம் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததா\nKadaram Kondan Movie Review and Rating In Tamil: இன்னும் நிறைய ஸ்கிரீன் ஸ்பேசும், வசனங்களும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், ரசிகர்களுக்கு திருப்தியையும், முழுமையும் கொடுத்திருக்கும்.\nகடாரம் கொண்டான் படத்தில் விக்ரம்\nKadaram Kondan Movie Review: நடிகர் விக்ரமின் நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘கடாரம் கொண்டான்’. இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியிருக்கிறார். நடிகர் கமல் ஹாசன் தனது ராஜ் கமல் ஃப்லிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் இதனை தயாரித்திருக்கிறார். இதற்கு முன் கமலின் படங்களை மட்டுமே தயாரித்து வந்த இந்நிறுவனம் முதன்முறையாக, வேறொரு நடிகரின் படத்தைத் தயாரித்துள்ளது.\nவிக்ரமுடன் இணைந்து அக்ஷரா ஹாசன், அபி ஹாசன், லேனா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சரி படத்துக்குள் போவோம்…\nகாதல் திருமணம் செய்துகொண்டு வீட்டாரின் ஆதரவில்லாமல் மலேசியாவில் வசிக்கும் இளம் தம்பதி வாசு (அபி) – ஆதிரா (அக்ஷரா). கர்ப்பமாக இருக்கும் ஆதிரா மீது அலாதியான அன்பை பொழியும் வாசு ஒரு மருத்துவர். அவர் பணிபுரியும் மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆகிறார் விபத்தில் காயமுற்ற கே.கே. மருத்துவமனையில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சி நடக்கும்போது, அவரின் பின்னணி தெரிய வருகிறது. அந்த கொலைமுயற்சியில் அவரை காப்பாற்றும் வாசு, மிகப்பெரிய பிரச்னையில் சிக்கிக்கொள்கிறார். இதைத் தொடர்ந்து வாசுவின் காதல் மனைவி ஆதிராவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. கே.கே. யார், அவரை யார், ஏன் கொல்ல முயற்சிக்கிறார்கள், வாசுவுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன, ஆதிரா காப்பாற்றப்பட்டாரா என்பதே ‘கடாரம் கொண்டான்’.\nகடாரம் கொண்டான் படத்தில் அக்ஷரா ஹாசன் – அபி ஹாசன்\nபடம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை வேகத்தால் தடதடக்கிறது திரையரங்கு. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலிஷாக காட்சி தருகிறார் விக்ரம். ஆனால் அவருக்கான வசனங்கள் கை விட்டு எண்ணுமளவு இருப்பது, பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நாடு முழுவதும் தீவிரமாக தேடப்படும் குற்ரவாளிகள் போலீஸ் அலுவலகத்தில் நுழைந்து அடித்து துவம்சம் பண்ணுவது எல்லாம் ஆர்ட்டிஃபீஷியலாக உள்ளது.\nஅதே போன்று சாதாரண ஜூனியர் டாக்டர் மனைவியைக் காப்பாற்ற, காவல்துறை கண்கானிப்பில் மயக்கத்தில் இருக்கும் ஒருவரை வெளியில் கொண்டு வந்து ஒப்படைக்க ஒத்துக் கொள்வாரா என்ற கேல்வியையும் தவிர்க்க முடியவில்லை.\nஇருமுகன், ஸ்கெட்ச், சாமி 2 என அடுத்தடுத்து இறங்கு முகத்தை சந்தித்த விக்ரமை, தூக்கி நிறுத்தியிருக்கிறது ‘கடாரம் கொண்டான்’. ஆனால் இன்னும் நிறைய ஸ்கிரீன் ஸ்பேசும், வசனங்களும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், ரசிகர்களுக்கு திருப்தியையும், முழுமையும் கொடுத்திருக்கும்.\nநாசரின் மகன் அபி ஹாசனுக்கு இது நல்ல அறிமுகம். மனைவியை காப்பாற்ற துடிக்கும் காட்சிகளில் பதற்றத்தை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அக்ஷரா கொஞ்ச நேரமே படத்தில் வந்தாலும், மனதில் பதிகிறார்.\nபடத்தின் மற்றொரு பலம், ஜிப்ரானின் இசையும் பின்னணி இசையும். சில இடங்களில் வசனங்களை மிஞ்சும் அளவுக்கு இசை இருப்பது சற்று எரிச்சலூட்டுகிறது.\nதமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக ரிலீஸான படங்கள் அத்தனையும் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்து வந்த நிலையில், அந்தக் குறையை ’கடாரம் கொண்டான்’ போக்கியிருக்கிறது\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசிய���் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:24:20Z", "digest": "sha1:HTOJHQUIEO44OFCPTYGTKPF7XW6KJOO6", "length": 5248, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்காவில் சமயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க இறைமறுப்பாளர்கள் (73 பக்.)\n► அமெரிக்க இறையியலாளர்கள் (3 பக்.)\n► அமெரிக்காவில் பௌத்தம் (1 பகு)\n► ஐக்கிய அமெரிக்க கிறித்தவக் கோவில்கள் (3 பக்.)\n► ஐக்கிய அமெரிக்காவில் இசுலாம் (2 பகு, 1 பக்.)\n\"அமெரிக்காவில் சமயம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2011, 22:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/News%20Online", "date_download": "2020-10-29T18:00:09Z", "digest": "sha1:RFZEG2HRY2DEZKUW2QQD7EB4VIG6C23T", "length": 8807, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for News Online - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் போராட்டம் நடத்தினால், நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி வந்து விடுவார்களா\nஅரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், போராட்டம் நடத்தினால் அதிகாரிகள் நடவடிக்கையை கைவிட்டு திரும்பி விடுவார்களா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. கரூர் மாவட்டம் தாந்��ோணி கிராமத்தி...\nகல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனராக இருந்த சாருமதி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றதையடுத்து பூர்ணச...\nதேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் யார்\nதமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு அனுமதி வழங்கிய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தான் காரணமா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கொரோ...\nஇறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி\nஇறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொறியியல், கலை மற்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\nதனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் அறிக்கை, தன்னுடைய அல்ல என்றும், ஆனால், அதில் இருக்கும் தகவல்கள் உண்மை என்றும், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். மேலும், தகுந்த நேரத்தில், தனத...\nசாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதிருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தென்பெண்ணை ...\nஆளுநர்., மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்... நீதிபதிகள் கருத்து.\nமருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், தனது மனசாட்சிக்கு விடையளிக்கும் வகையில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மது...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2015/10/blog-post_22.html", "date_download": "2020-10-29T17:40:57Z", "digest": "sha1:EXP5XCOOS7KVCB25JXEANFAC3SLWWE63", "length": 5433, "nlines": 172, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் விடுத்துள்ள வேண்டுகோள் சகிக்கமுடியாதது அவசியமற்றது: ஜிஎல்.பீரிஸ்!", "raw_content": "\nஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் விடுத்துள்ள வேண்டுகோள் சகிக்கமுடியாதது அவசியமற்றது: ஜிஎல்.பீரிஸ்\nஇலங்கை அரசாங்கம் காணமற்போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவை கலைக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் விடுத்துள்ள வேண்டுகோள் சகிக்கமுடியாதது அவசியமற்றது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் காணமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவை கலைக்குமாறு கோருவதன் மூலமும், இலங்கையின் நீதித்துறையில் மாற்றங்களை கோருவதன் மூலமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் தனக்கும் வழங்கப்பட்டுள்ள ஆணையை மீறிவிட்டார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அலுவலக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்போது இவ்வாறான விசாரணையை தனது முதற்தடவையாக அலுவலகம் மேற்கொண்டது புதுமையான விடயம் என குறிப்பிட்டிருந்தார்,அதன் மூலம் தனது அலுவலகம் ஆணையை மீறிவிட்டதை அவர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். என அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://therinjikko.blogspot.com/2012/03/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=MONTHLY-1330540200000&toggleopen=MONTHLY-1330540200000", "date_download": "2020-10-29T16:51:58Z", "digest": "sha1:MSMICPBP4OBQWGGQZRUSNYF35HOL2IWH", "length": 15299, "nlines": 144, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மவுஸ் தூக்கித் தரும் பைல்", "raw_content": "\nமவுஸ் தூக்கித் தரும் பைல்\nமவுஸ் - இன்று கம்ப்யூட்டரின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டது. லேப் டாப்பிற்கான டச் பேட் மற்றும் கிராபிகல் பென் போல, மவுஸ் மாறிவிட்டது; செயல்படுகிறது. மவுஸ் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தை எண்ணிப் பாருங்கள்.\n ஆம் நிச்சயம் அது வெகு கஷ்டமான காரியம். குறிப்பாக இன்டர்நெட் அல்லது வழக்கமான செயல்பாடு இல்லாமல், மிகவும் பணிப் பளுவுள்ள கம்ப்யூட்டர் செயல்பாடாக இருப்பின் மவுஸ் இல்ல��மல் இயங்குவது மிகவும் சிரமமான ஒன்றாக மாறிவிடும்.\nஇதற்குக் காரணம் மவுஸ் நம் பெரும்பாலான கம்ப்யூட்டர் பணிகளை மிக மிக எளிதாக மாற்றுகிறது. எடுத்துக் காட்டாக டைரக்டரி ஒன்றில் உள்ள ஒரு பைலை மவுஸ் வருவதற்கு முன்னால் டாஸ் இயக்கத்தில் இன்னொரு டைரக்டரிக்கு மாற்ற வேண்டு மானால் டிரைவில் உள்ள கமாண்ட் ப்ராம்ப்ட் என்னும் கட்டளைப் புள்ளியில் சரியான வகையில் அதன் வழியினை அமைத்து என்டர் தட்ட வேண்டும்.\nஇதில் ஏதேனும் கூடுதலாக ஒரு கமா, அல்லது இடைவெளி இருந்தால் கட்டளை நிறைவேறாது. மவுஸ் என்றால் அப்படியே இரண்டு எக்ஸ்புளோரர் விண்டோவினைத் திறந்து பைலின் மீது மவுஸின் கர்சரை வைத்து அழுத்திப் பிடித்தவாறே இழுத்து வந்து போட்டுவிடலாம். இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை; கம்ப்யூட்டர் பயன் படுத்தும் நான் அனைவரும் செய்திடும் வேலைதான். இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா\nஎப்படி வெவ்வேறு இடங்களுக்கு பைலை மவுஸ் மூலம் எடுத்துச் செல்கிறீர்கள். முதலில் பைலின் பெயர் மீது கிளிக் செய்கிறீர்கள். பின்னர் மவுஸின் இடது பட்டனை(இடது கைப் பழக்கம் இருந்தால் வலது பட்டன்) அழுத்தியவாறே இழுத்து எங்கு விட வேண்டுமோ அங்கு விட வேண்டும். இடையே எங்காவது விட்டுவிட்டால் என்னவாகும் திருவிழா வில் தொலைந்த குழந்தை போல எந்த போல்டர் அல்லது டைரக்டரி என்று அறியமுடியாத இடத்தில் பைல் அமர்ந்து கொள்ளும்.\nமவுஸைக் கட்டாயம் கவனமாக அழுத்தியவாறு தான் இந்த பைல் இட மாற்று வேலையைச் செய்திட வேண்டுமா இதற்குப் பதிலாக விண்டோஸ் இயக்கத்திடம் எனக்குப் பதிலாக உன்னுடைய மவுஸை இந்த பைலைப் பிடித்து எடுத்துக் கொண்டு போகச் சொல்லு. நான் அந்த நேரத்தில் ஒரு மடக்கு காப்பியைக் குடித்துக் கொள்கிறேன் என்று சொல்ல முடியுமா இதற்குப் பதிலாக விண்டோஸ் இயக்கத்திடம் எனக்குப் பதிலாக உன்னுடைய மவுஸை இந்த பைலைப் பிடித்து எடுத்துக் கொண்டு போகச் சொல்லு. நான் அந்த நேரத்தில் ஒரு மடக்கு காப்பியைக் குடித்துக் கொள்கிறேன் என்று சொல்ல முடியுமா முடியும். என்ன முடியுமா எப்படி என்று ஆச்சரியப்பட வேண்டாம். மேலே படியுங்கள்.\nவிண்டோஸ் இயக்கத்தில் மவுஸ் பேனலில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. மவுஸால் பைலை சில நொடிகள் கிளிக் செய்திடலாம். பின் அப்படியே அந்த பைலை மவுஸ் பிடித்துக் கொள்ளும். நீங்கள் விரல்களை அல்லது கையை எடுத்துவிடலாம். அப்போது உங்கள் பைல் மவுஸுடன் தானாக லாக் ஆகிவிடும். இதன் பின் உங்கள் மவுஸை அதன் பட்டனைப் பிடித்து அழுத்தாமல், அதனை மட்டும் இழுத்து பைலை வேண்டிய இடத்தில் விட்டுவிடலாம். இது எப்படி என்று பார்த்து செட் செய்வோமா\nஇந்த தொழில் நுட்பத்தை () மேற்கொள்ள முதலில் Start பட்டன் அழுத்தித் திறக்கவும். பின் Classic View ஐத் திறக்கவும். கண்ட்ரோல் பேனலில் நீங்கள் Classic View வினைக் கொண்டிருப்பதனை உறுதி செய்து கொள்க.Category வியூவில் இருந்தால் மாற்றிக் கொள்க. இந்த பட்டியலில் Mouse ஐகானத் தேர்ந்தெடுக்க வும். இப்போதுMouse Properties விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவின் மேலாக உள்ள டேப்களைக் காணவும். Buttons என்று ஒரு டேப் காணப்படும்.\nஇந்த விண்டோவின் கீழ்ப்பகுதியைப் பார்க்கவும். இங்கு தான் Click Lock Properties காணப்படும். இதில் “Turn On ClickLock.” என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.\nஇப்போது கிளிக் லாக் செட்டிங்ஸ் பட்டன் தெரியும். இதில் கிளிக் செய்தால் ஒரு சிறிய விண்டோ எழுந்து வரும். இதுதான் கிளிக்லாக் செட்டிங்ஸ் விண்டோ. இதில் ஒரு பார் இருக்கும்.\nஇந்த பாரில் செட் செய்வதன் மூலம் (Short > Long) மவுஸ் உங்கள் ஆப்ஜெக்டை எவ்வளவு நேரம் உங்களுக்காகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கலாம். நீண்ட நேரம் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் Long என்பதை செலக்ட் செய்திடலாம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த பைல் அல்லது ஆப்ஜெக்ட்டைப் பிடித்துக் கொண்டிருக்கும் வேலையை நீங்கள் உங்கள் மவுஸ் மூலம் பிடித்துக் கொள்ள வில்லையே தவிர அதனை அதற்கென உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது.\nஇதனை சோதனை செய்திட Short அருகே ஒரு புள்ளியில் செலக்ட் செய்து பின் மவுஸால் விண்டோவின் மேல் பாரில் கிளிக் செய்து பின் மவுஸை மட்டும் நகர்த்துங்கள். விண்டோ நகர்வதனைப் பார்க்கலாம். மவுஸின் பட்டனை அழுத்தாமல் விண்டோ நகர்வது ஆச்சரியமாக இல்லை Long தேர்ந்தெடுத்தால் அந்த நேரத்திற்கு முன்பாகவே ஆப்ஜெக்டை விட வேண்டும் என்றால் நீங்களாக மேனுவலாக பட்டனைக் கிளிக் செய்து மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த கிளிக் லாக் செட்டிங்ஸ் முடித்து அனைத்து ஓகே பட்டன்கள் மீதும் கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி மவுஸுக்கு பைல் தூக்��ும் வேலையைக் கொடுங்கள்.\nபுளூடூத் (Bluetooth) என்ற பெயர் ஏன்\nஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி\nமாற்றப்பட வேண்டிய சில மோசமான பழக்கங்கள்\nபுதிய ஐ-பேட் வழங்க முடியாமல் ஆப்பிள் திண்டாட்டம்\nபடங்களைக் கையாள புதிய தளம்\nகூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய 7 இன்ச் டேப்...\nதொடர்ந்து நோக்கியா முதல் இடத்தில்\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nவாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4\nவிண்டோஸ் 8 இயக்க என்ன தேவை\nவியப்பைத் தரும் விண்டோஸ் 8\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெற\nமாறா நிலையில் பிரவுசர் எதற்காக\nகூகுள் வெப் ஹிஸ்ட்ரியை அழிக்க\nஇன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன\nVLC மீடியா பிளேயர் புதிய பதிப்பு\nமவுஸ் தூக்கித் தரும் பைல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-10-29T16:46:59Z", "digest": "sha1:TW2O6ZN2YHJC6A5ZR25XHC6BDRFLIP2R", "length": 7945, "nlines": 92, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிராமணர் காலடியில் சரணடைந்தாரா முக ஸ்டாலின்? பாஜக கேள்வி | Chennai Today News", "raw_content": "\nபிராமணர் காலடியில் சரணடைந்தாரா முக ஸ்டாலின்\nபிராமணர் காலடியில் சரணடைந்தாரா முக ஸ்டாலின்\nபிராமணர் காலடியில் சரணடைந்தாரா முக ஸ்டாலின்\nவரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் இணைந்து சந்திக்க இருப்பதாக நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nபெரியார், அண்ணா, கருணாநிதி கொள்கையை பின்பற்றி வரும் திமுக தனது தொண்டர்களை நம்பாமல் பிரசாந்த் கிஷொரை நம்பி தேர்தலில் களமிறங்குவதா என திமுக தொண்டர்களே அதிருப்தி தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது\nஇந்த நிலையில் பிராமணர்களை துவேஷப்படுத்தியே கட்சியை நடத்திவரும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தற்போது பிராமணர் காலடியிலேயே சரண் அடைந்து விட்டாரா என்ற கேள்வியை பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nஇந்து விரோத கொள்கை, பிரிவினைவாதம், விஞ்ஞான ஊழலின் ஊற்றுக்கண் என பல பேர்பெற்ற தலைவர்களால் கட்டமைக்கபட்ட அறிவாலயம், ஒரு சர்வாதிகாரியாக முக ஸ்டாலின் இருந்தும் கட்டுப்படுத்த வழியின்றி புதிய முயற்சியாய் பிராமணர் பிகேயார் காலடியில் சரணடைவது தொண்டர்கள் மேல் உள்ள அவநம்பிக்கை தான் காரணமா\nஇந்து விரோத கொள்கை, பிரிவினைவாதம், விஞ்ஞான ஊழலின் ஊற்றுக்கண் என பல பேர்பெற்ற தலைவர்களால் கட்டமைக்கபட்ட @arivalayam\nஒரு சர்வாதிகாரியாக @mkstalin இருந்தும் கட்டுப்படுத்த வழியின்றி புதிய முயற்சியாய் பிராமணர் பிகேயார் காலடியில் சரணடைவது தொண்டர்கள் மேல் உள்ள அவநம்பிக்கை தான் காரணமா\nபிஜி முத்தையாவின் அடுத்த பட ஹீரோவாகும் யோகிபாபு\n5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு: பெரும் பரபரப்பு\nகுட்கா விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கின் தீர்ப்பு:\nதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற வழக்கு:\nபிரதமரின் முக்கிய அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த கனிமொழி\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13389", "date_download": "2020-10-29T17:19:11Z", "digest": "sha1:GYOEZ2W4QQN5Q3HB6JERDLICR3ZDVCRQ", "length": 15438, "nlines": 80, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "நிழல் உதவியாளர் சரவணன் நீக்கம்- சிக்கிய டைரி… சிக்கிய ரூ10கோடி.. நகரமைப்பு அதிகாரிகள் அதிர்ச்சி.. – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதி���ாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / நிழல் உதவியாளர் சரவணன் நீக்கம்- சிக்கிய டைரி… சிக்கிய ரூ10கோடி.. நகரமைப்பு அதிகாரிகள் அதிர்ச்சி..\nநிழல் உதவியாளர் சரவணன் நீக்கம்- சிக்கிய டைரி… சிக்கிய ரூ10கோடி.. நகரமைப்பு அதிகாரிகள் அதிர்ச்சி..\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nஉள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன், 2016 மார்ச் மாதம் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கினார். சரவணன் வீட்டிலிருந்து ரூ77 இலட்சம் கைப்பற்றப்பட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நிழல் உதவியாளர் பதவியில் கொடிக்கட்டி பறந்தார். சில நாட்களுக்கு முன்பு ஒரங்கட்டப்பட்ட சரவணன், உள்ளாட்சித்துறை அமைச்சர் பெயரில் கோடிக்கணக்கில் வசூல் செய்ததாக கோவையில் விசாரணை வளையத்தில் சிக்கி தவித்து வருகிறார். சரவணன் வீட்டில் 2018, 2019,2020 ஆகிய மூன்று ஆண்டுகளின் டைரி சிக்கியுள்ளது. இதில் 2019ம் ஆண்டில் டைரியின் பக்கம், 68, 124, 178,179,180, மற்றும் 2020ம் ஆண்டு டைரியில் பக்கம் 16, 38,39, 52 ஆகிய பக்கங்களை பார்த்து, அமைச்சர் தரப்பு அதிர்ச்சியடைந்தது.\nநகரமைப்பு அதிகாரிகள் மட்டும் 2020ம் ஆண்டு, மட்டும் ரூ10கோடி சரவணனுக்கு கொடுத்துள்ளார்கள்.\nஆவடி, காஞ்சிபுரம், திருவேற்காடு, பூந்தமல்லி, பல்லவபுரம், தாம்பரம், பம்மல், மறைமலைநகர், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளில் நகரமைப்பு பிரிவில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக நகரமைப்பு ஆய்வாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் மீது டன் கணக்கில் புகார்கள் குவிந்துள்ளது. 10க்கு மேற்பட்ட நகரமைப்பு அதிகாரிகள் தலா ரூ100கோடிக்கு சொத்துக்கள் பினாமி பெயரில் வைத்துள்ளார்கள். மேலும் பெரும்பாலான நகரமைப்பு அதிகாரிகள் கன்ஸ்டிரக்சன் நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.\nஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் 12 நகரமைப்பு அதிகாரிகள்/ஆய்வாளர்கள் மீது வந்த ஊழல் புகாரை நகராட்சி நிர்வாக ஆணையரகத்துக்கு அனுப்பி, விரிவான அறிக்கை கேட்டுள்ளது.\nமேலும் நகரமைப்பு அதிகாரி மாறன், நகரமைப்பு ஆய்வாளர்கள் கணேசமூர்த்தி,குமார், செந்தில்குமார்செழியன், சிவக்குமார், தாமரைச் செல்வன், ராஜேந்திரன், கவிதா, சுப்புதாயி உள்ளிட்ட சிலரது ஊழல் கோப்புகளை அழிக்க, நிழல் உதவியாளர் சரவணன் மூலம் பேரம் நடந்து பணம் பரிமாற்றம் நடைபெற்றது. 2020ம் ஆண்டில் மட்டும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் மட்டும் ரூ10கோடி கொடுத்ததற்கான ஆதாரம் டைரியின் பக்கம் 38,39.52ல் குறித்து வைத்துள்ளார்.\nநிழல் உதவியாளர் சரவணன் ரூ10 கோடியை பெற்றுக்கொண்டு, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் துணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன், உதவியாளர் தயாநிதி இருவர் மூலம் நகரமைப்பு அதிகாரிகளின் ஊழல் கோப்புகளை அழிக்க உத்தரவிட்டு இருந்தார்..கோபாலகிருஷ்ணனுக்கும், தயாநிதிக்கும் ஊழல் கோப்புகளை அழிக்க, இலட்சங்களை கொடுத்துள்ளதாக டைரியில் 52 பக்கம் குறிப்பிட்டுள்ளார்.\nநகரமைப்பு ஊழல் கோப்புகளை கவனிக்கும் இணை இயக்குநர் கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ் பேசிவிட்டதாகவும் டைரியில் குறிப்பிட்டுள்ளார். கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ் என்றைக்கு பேசினேன் என்பதையும் டைரியில் குறிப்பிட்டு உள்ளார்.\nடைரியில் உள்ளபடி நிழல் உதவியாளர் சரவணனிடம் கணக்கு வழக்கு பார்த்தால், பல கோடி அமைச்சர் பெயரில் வசூல் செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது.\nசரவணன்,வாங்கிய பினாமி சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.. அடிப்படை வசதிகள் கிடைக்கும் என நினைத்து அதிமுகவுக்கு வாக்களித்து அப்பாவி மக்களுக்கு குடிக்க ஒரு வாய் தண்ணியும் கிடைக்கவில்லை, கால் கழுவ உப்பு தண்ணியும் கிடைக்கவில்லை.\nதமிழக அப்பாவி மக்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள் என்பது உண்மை.\nPrevious கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே\nNext திருமழிசை காய்கறி மார்க்கெட்டின்.. அவல நிலை… ம���டுகளும் விற்பனை- டெங்கு – சிக்கன் குனியா கொசு பண்ணையா- டெங்கு – சிக்கன் குனியா கொசு பண்ணையா\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Mettur%20Dam", "date_download": "2020-10-29T17:18:18Z", "digest": "sha1:BZYSAUKUAE2Z5GXL7R6TKDBMLLYNERYS", "length": 4143, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Mettur Dam | Dinakaran\"", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: தற்போதைய நீர்மட்டம் 100 அடி\nமேட்டூர் அணை 3வது முறை 100 அடியை எட்டியது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,028 கனஅடியாக குறைவு\nமேட்டூர் அணை 100.78 அடியாக உள்ளது: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nஇரண்டாவது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணை\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.08 அடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,004 கனஅடியில் இருந்து 16,676 கனஅடியாக குறைந்தது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,318 கன அடியிலிருந்து 8,160 கன அடியாக குறைவு\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் வினாடிக்கு 26,102 கனஅடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22,969 கன அடியில் இருந்து 24,036 கன அடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,124 கனஅடியில் இருந்து 14,210 கனஅடியாக சரிவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,024 கனஅடியில் இருந்து 22,969 கனஅடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,525 கன அடியில் இருந்து 17,004 கன அடியாக உயர்வு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,160 கன அடியில��� இருந்து 14,525 கன அடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை திறந்து 120 நாட்களுக்கு மேலாகியும் கடைமடையில் தண்ணீருக்காக தடுமாறும் விவசாயிகள்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,903 கன அடியில் இருந்து 11,318 கன அடியாக குறைந்தது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,119 கனஅடியில் இருந்து 13,598 கனஅடியாக குறைந்தது\nமேட்டூர் அணையின் நீர்வரத்து 22,969 கனஅடியில் இருந்து 24,036 கனஅடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை திறந்து 4 மாதமாகியும் தண்ணீர் நிரம்பாத குளங்களால் நீர்மட்டம் குறைவு-100 நாள் திட்டத்தில் தூர்வார கோரிக்கை\nமேட்டூர் அணையின் நீர்வரத்து 27,077 கன அடியாக குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Tamil%20Nadu%20Champion", "date_download": "2020-10-29T17:47:33Z", "digest": "sha1:TOUEEZDGU23H5HOTRDGSA6EUAGO3VVJH", "length": 4018, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Tamil Nadu Champion | Dinakaran\"", "raw_content": "\nதமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு..\nதமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: அமைச்சர் தகவல்\nதமிழ்நாட்டுக்கு தனி கொடி அறிவிக்க அரசுக்கு கோரிக்கை\nதமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்: வைகோ ஆவேசம்\nதமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்.: ஆம்னி பேருந்துகள் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்\nதமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nதமிழக அரசுக்கு பாஜ தலைவர் கண்டனம்\nதமிழகத்தில் புதிதாக 2,522 பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு\nதமிழகம் முழுவதும் 13 ஆர்.டி.ஓக்கள் பணி இடமாற்றம்\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் சான்றிதழ் இன்று விநியோகம்\n தமிழக அரசு மீது ராமதாஸ் திடீர் தாக்கு\nதமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க சாத்திய கூறுகள் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணிவரை கடைகளை திறக்க வியாபாரிகளுக்கு அனுமதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,094 ஆக குறைந்தது\nகொரோனாவுக்கு தமிழக தடுப்பூசி பரிசோதனை: ஐசிஎம்ஆர் அனுமதி\nதமிழகத்தில் ப���்ளிகள் தற்போது திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி \nதமிழக முதல்வருக்கு தெலுங்கானா முதல்வர் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sportstwit.in/%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-10-29T17:35:46Z", "digest": "sha1:U6Q5FFRQG6ZOBOYD4YQZAI63AL6HTO2X", "length": 4459, "nlines": 60, "source_domain": "sportstwit.in", "title": "ஜஸ்ட் மிஸ்.. நடாலை வீட்டுக்கு அனுப்பிருப்பாங்க..!! தப்பிச்சு.. அரையிறுதியில் நுழைந்தார் நடால்!! – Sports Twit", "raw_content": "\nஜஸ்ட் மிஸ்.. நடாலை வீட்டுக்கு அனுப்பிருப்பாங்க.. தப்பிச்சு.. அரையிறுதியில் நுழைந்தார் நடால்\nயு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதி போட்டியில் நம்பர் 1 வீரர் நடால் மற்றும் நம்பர் 4 வீரர் டோமினிக் தியெம் இருவரும் மோதின.\nமுதல் செட்டில் நம்பர் 1 வீரர் நடால் 0-6 என படு மோசமாக தோற்றப்பிறகு, ஆட்டம் ஒரு பக்கமாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டு வந்து இரண்டாவது செட்டை நடால் 6-4 என கைப்பற்றி ரசிகர்கள் நெஞ்சில் இருந்த பதட்டத்திற்க்கு சற்று ஆறுதல் தந்தார்.\nஇதனையடுத்து, மூன்றாவது செட்டை நடால் 7-5 என நடால் கைப்பற்ற தியெம் சற்று நிலைகுலைந்து போனார். ஆனால் நான்காவது செட்டை தியெம் 7-6 (7-4) என கைப்பற்றி 2-2 கணக்கில் சமன் செய்தார்.\nதீர்மானிக்கும் செட்டில் (5வது மற்றும் இறுதி செட்டில்) இருவரும் சமமாக சென்றுகொண்டிருந்த நிலையில் நடால் 7-6 (7-5) என கைப்பற்றி மயிரிழையில் தப்பித்து அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தார்.\nஇவர் அரையிறுதியில் அர்ஜெண்டினாவின் டெல் பெட்ரோவை எதிர்கொள்கிறார்.\nRelated TopicsUS openயு.எஸ். ஓபன்ரபேல் நடால்\nயு.எஸ்.ஓபன்: மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறிய ஷரபோவா\nஅமெரிக்கா ஓபன் டென்னிஸ்; இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் ஜோகோவிச் \nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:43:01Z", "digest": "sha1:RDBTKZRX3HI2EY4MQKVQMGVLS47UBLS4", "length": 6001, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கடற்காயல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாயல் இங்கு வழிமாற்றப்படுகிறது. காயல் என்ற நகர் பற்றி அறிய காயல்பட்டினம் கட்டுரையைப் பார்க்க.\nகடற்காயல் அல்லது வாவி அல்லது களப்பு (lagoon) எனப்படுவது காயல்[1] அல்லது உப்பங்கழி [2] எனப்படும் கடல் சார்ந்த ஏரி ஆகும்.\nதுருக்மெனிசுதானில் உள்ள ஓர் கடற்காயல்.\nகடலிலிருந்து சிலவகையான தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ள உவர் நீர்ப் பரப்பு ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பிட வழிகாட்டல் இதனை \"கடலிலிருந்து முழுமையாகவோ பகுதியாகவோ மணல்திட்டுக்கள், பெருவெட்டுக் கூழாங்கற்கள் அல்லது மிகக்குறைவாக கற்களால் பிரிக்கப்பட்டுள்ள, பல்வேறு அளவுகளில் நீர் கொள்ளளவு மற்றும் உப்புத்தன்மை கொண்ட, தாழ்ந்த கடற்கரை உப்புநீர் பரப்பு. இந்தப் பரப்பில் உள்ள உப்புத்தன்மை மழை, ஆவியாதல், வெள்ளநீர்வரத்து, கடலலை ஏற்றிறக்கத்தால் அல்லது குளிர்காலங்களில் கடல்நீர் ஏற்றம் போன்றவைகளால் வேறுபடும்\" என வரையறுத்துள்ளது.\nபிரேசில் உள்ள லகோவா டோசு படோசு கடற்கோளம்\nசெயற்கைக் கோளிலிருந்து கடற்காயலின் தோற்றம்\nசெயற்கைக் கோளிலிருந்து மற்றொரு கடற்காயல் c. 2000.\nபால்டிக் கடலில் உள்ள கடற்காயல்கள்.\nகிரிதிமதி பவழத்தீவின் பாதியளவு பரப்பு கடற்காயல்களால், சில நன்னீராகவும் சில உவர் நீராகவும்.\n↑ காயல் தமிழ் விக்சனரி\n↑ உப்பங்கழி தமிழ் விக்சனரி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.mysteryanime.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:49:46Z", "digest": "sha1:6PA2YRKL6NES3UGGBL7X4CDJTDJYDTIA", "length": 10521, "nlines": 157, "source_domain": "ta.mysteryanime.com", "title": "அனிம் சுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள் | மர்ம அனிம்", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் ��ள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் +\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் +\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > சுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள் 2\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nவரிசைப்படுத்து சிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nமிஸ்டரிஅனைமின் ஜப்பானிய மற்றும் அனிம் சுவர் சுருள்கள், சுவரொட்டிகள் மற்றும் பிற சுவர் கலைகளின் தொகுப்பு\nஅரக்கன் ஸ்லேயர்: கிமெட்சு இல்லை யாய்பா சுவர் சுருள்\nவழக்கமான விலை $ 12.99\nநருடோ அகாட்சுகி அச்சு சுவரொட்டிகள் 51x35cm\nவழக்கமான விலை $ 12.99\nஎனது ஹீரோ அகாடெமியா வால் போஸ்டர் சுருள்\nடிராகன் பால் இசட் கேரக்டர் சில்க் போஸ்டர்\nவிற்பனையில் இருந்து $ 14.53 வழக்கமான விலை $ 19.53 விற்பனை\nநருடோ மற்றும் சசுகே அனிம் சுவர் சுருள்கள்\nவழக்கமான விலை $ 12.99\nடிராகன் பால் இசட் கேரக்டர் போஸ்டர்\nஏழு கொடிய பாவங்கள் சுவர் சுருள்\nபூங்கூ தவறான நாய்கள் அனிம் சுவர் சுருள்\nRe: ஜீரோ ஸ்க்ரோல் போஸ்டர்\nஎனது ஹீரோ அகாடெமியா சுவர் சுருள்கள்\nவிற்பனை விலை $ 13.99 வழக்கமான விலை $ 18.99 விற்பனை\nஒன் பீஸ் சுவர் சுருள் சேகரிப்பு\nவழக்கமான விலை $ 11.99\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உள்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2020, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/citroen-c21-spied-testing-again-in-india-features-details-024306.html", "date_download": "2020-10-29T16:51:39Z", "digest": "sha1:HLKMRXFLYL5XAY5ROLJPXEFPDHGQWVLM", "length": 19931, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் சிட்ரோன் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் துவங்கியது... இந்திய வெர்சனின் ஸ்பை படங்கள் இதோ... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n39 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் சிட்ரோன் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் துவங்கியது... இந்திய வெர்சனின் ஸ்பை படங்கள் இதோ\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிட்ரோன் எஸ்யூவி கார் ஒன்று முதன்முறையாக நம் நாட்டில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nசி21 என்ற குறியீட்டு பெயருடன் தற்சமயம் அழைக்கப்பட்டுவரும் இந்த வாகனம் சிட்ரோன் பிராண்டின் புதிய காமன் மாடுலர் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்காக இந்த இயக்குதளம் (ப்ளாட்ஃபாரம்) வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு இதே பண்டிகை காலத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் சி21 காம்பெக்ட் எஸ்யூவி கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதில் அனைத்து சோதனை கார்களுமே வெள���நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டவைகள் ஆகும்.\nஆனால் தற்போது முதன்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சிட்ரோன் சி21 கார் ஒன்று சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை ஆட்டோகார் இந்தியா செய்திதளம் வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டதால் இது இந்தியர்களின் எண்ணத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nமேலும் இத்தகைய தோற்றத்தில்தான் இந்த எஸ்யூவி கார் அறிமுகமாகவுள்ளதால் இந்த சோதனையில் சி21 கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய சோதனைகளில் கார் மறைப்பால் மறைக்கப்படவில்லை என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.\nஇந்த எஸ்யூவி சிட்ரோன் குடும்பத்தின் பெரிய மற்றும் விலையுயர்ந்த கார் மாடல்களின் வழக்கமான டிசைன் வளைவுகளை அப்படியே கொண்டிருக்கும். இரு-டயர் ஹெட்லேம்ப்கள், சங்கி அலாய் சக்கரங்கள் மற்றும் பக்கவாட்டுகளில் கருப்பு க்ளாடிங் உடன் சிட்ரோனின் அடையாள க்ரில் பகுதியை மட்டும் நிச்சயம் சி21 எஸ்யூவி காரில் எதிர்பார்க்கலாம்.\nஇயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் இந்த காரில் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டர்போ-பெட்ரோல் என்ஜினை வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள பெர்லிங்கோ எம்பிவி காரில் பொருத்தி ஏற்கனவே இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் சோதனை செய்திருந்தது.\nமறுசுழற்சியிலும் எரிபொருள் திறனிலும் மாருதி சுஸுகியின் என்ஜின்களுக்கு போட்டியாக இந்த என்ஜினை சிட்ரோன் பிராண்ட் கொண்டுவருவதாக தகவல்கள் கூறுகின்றன. சி21 எஸ்யூவி மட்டுமின்றி சி5 ஏர்க்ராஸ் மாடலின் தயாரிப்பு பணிகளிலும் இந்நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.\nஇந்த இரு கார்களின் தயாரிப்பு பணிகள் நமது தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிகே பிர்லா தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே கூறியதுதான், சிட்ரோன் சி21 காம்பெக்ட் எஸ்யூவி கார் அடுத்த ஆண்டு இறுதியில் இந்திய ஷோரூம்களை வந்தடைந்துவிடும்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்த��ற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஏழு-இருக்கை சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nஅப்படிபோடு... ரூ.8 லட்சத்தில் மினி எலெக்ட்ரிக் எஸ்யூவி... சிட்ரோனின் 'சீக்ரெட்' திட்டம் அம்பலம்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n14 வயது இளைஞர்களும் ஓட்டலாம்... பிரான்ஸில் விற்பனைக்கு வந்தது சிட்ரோனின் புதிய எலக்ட்ரிக் கார்...\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nசிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஇந்திய அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் சிட்ரோன்... சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிகள் தமிழ்நாட்டில் சோதனை..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mg-gloster-suv-reached-at-dealership-ahead-of-its-launch-details-024149.html", "date_download": "2020-10-29T17:37:57Z", "digest": "sha1:CSVNQEGOQQGLY7HZOYKAPCOSXAXOQJMW", "length": 21090, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "அக்டோபர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, இந்திய ஷோரும்களை வந்தடைந்தது புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅக்டோபர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, இந்திய ஷோரும்களை வந்தடைந்தது புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்டர்...\nஎம்ஜி நிறுவனத்தின் முழு-அளவு எஸ்யூவி காராக விரைவில் அறிமுகமாகவுள்ள க்ளோஸ்டர் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு சென்றடைய துவங்கியுள்ளது. இதுகுறித்த வெளியாகியுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஎம்ஜி மோட்டாரின் புதிய அறிமுகமாக க்ளோஸ்டர் வருகிற அக்டோபர் மாதத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த எஸ்யூவி காருகான முன்பதிவுகளை ரூ.1 லட்சம் என்ற முன் தொகையுடன் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஏற்று கொண்டுவருகிறது.\nஇந்த நிலையில்தான் தற்போது க்ளோஸ்டர் எஸ்யூவி கார் டீலர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஸ்பை படங்களை கார்தேகோ செய்திதளம் வெளியிட்டுள்ளது. சூப்பர், ஷார்ப், ஸ்மார்ட் மற்றும் சேவி என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் க்ளோஸ்டர் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படவுள்ளது.\nஅதேபோல் 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் இந்த எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் விற்பனை கொண்டுவரவுள்ளது. இந்த இருக்கை அமைப்புகளில் என்ஜின் தேர்வுகளாக 2.0 லிட்டர் டர்போ-டீசல், 2.0 லிட்டர் இரட்டை-டர்போ டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.\nஇதில் 2.0 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 163 பிஎச்பி மற்றும் 373 என்எம் டார்க் திறனையும், இரட்டை-டர்போ டீசல் என்ஜின் 218 பிஎச்பி மற்றும் 480 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது.\nஇந்த என்ஜின் சிங்கிள்-டர்போ என்ஜின் ஆற்றலை பின் சக்கரங்களுக்கும், இரட்டை-டர்போ என்ஜின் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். க்ளோஸ்டர், எஸ்யூவி பிரிவில் முதல் மாடலாக தானியங்கி அவசரகால ப்ரேக்கிங், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை பெற்று வரவுள்ளது.\nஇவை மட்டுமின்றி பவர் டெயில்கேட், பிஎம் 2.5 வடிக்கட்டி உடன் மூன்று-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 12.3 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மசாஜ் செயல்பாட்டுடன் 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் பனோராமிக் சன்ரூஃப் முதலியவற்றையும் இந்த எஸ்யூவி காரில் எதிர்பார்க்கலாம்.\nபயணிகளின் பாதுகாப்பிற்கு முன்பக்க மோதலுக்கான எச்சரிக்கை, ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி, பயணம் ஆரம்பிக்கும் முன் காரில் உள்ள குறைகளை எச்சரிக்கும் அமைப்பு, ஓட்டுனரின் உடல் சோர்வை நினைவூட்டும் சிஸ்டம் மற்றும் 360 கோண கேமிரா போன்றவற்றை இந்த எம்ஜி கார் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇவை மட்டுமின்றி 6 காற்றுப்பைகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், மலை பாதைகளுக்கான கண்ட்ரோல் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்டவற்றையும் இந்த எஸ்யூவி காரில் எம்ஜி நிறுவனம் வழங்கியிருக்கும். எம்ஜி க்ளோஸ்டர் முழு-அளவு எஸ்யூவியின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.35 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிற்பனையில் இந்த எம்ஜி தயாரிப்புக்கு ஃபோர்டு எண்டேவியர், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோக்ஸ்வேகன் டிகுவாம் ஆல்ஸ்பேஸ், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ஸ்கோடா கோடியாக் பெட்ரோல் முதலியவை போட்டியாக விளங்கவுள்ளன.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nடொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nசீன நிறுவனங்கள் மீது கெடுபிடி அதிகரிப்பு... ஃபோக்ஸ்வேகன் ஆலையில் கார் உற்பத்தி செய்ய எம்ஜி முயற்சி\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோட��� ஆட்டோ அறிமுகம்\nசூப்பர் குட் நியூஸ்... கைக்கு எட்டும் தூரத்தில் வந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nகோவை உள்பட 10 புதிய நகரங்களில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... உற்பத்தியிலும் புதிய மைல்க\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் பேஸ் வேரியண்ட்டிலேயே போதும் போதும் எனும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபுதிய க்ரில், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள்... மிரள வைக்க வருகிறது எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எம்ஜி மோட்டார் #mg motor\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/mahanadi-coalfields-loses-rs-2-68-crore-over-a-goats-death/", "date_download": "2020-10-29T17:39:48Z", "digest": "sha1:VHTW46JXODUKD5UUGWCOGES7FVBHTUJG", "length": 9073, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒரு ஆட்டால் வந்த சோதனை… ரூ.2.68 கோடி நஷ்டமடைந்த பிரபல நிறுவனம்…", "raw_content": "\nஒரு ஆட்டால் வந்த சோதனை… ரூ.2.68 கோடி நஷ்டமடைந்த பிரபல நிறுவனம்…\nஇது போன்ற திடீர் போராட்டத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக மகாநதி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.\nMahanadi Coalfields loses Rs 2.68 crore : ஒடிசா மாநிலம் தால்செரில் அமைந்திருக்கிறது மகாநதி கோல்ஃபீல்ட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம். மூன்று நாட்களுக்கு முன்பு இங்கிருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, சாலையின் குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதியதால் ஆடு அங்கேயே உயிரிழந்தது.\nஇதனை அறிந்த ஊர்க்காரர்கள் அந்த வண்டியை மறித்து, இறந்து போன ஆட்டிற்கு நஷ்ட ஈடாக ரூ. 60 ஆயிரம் தர வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அதற்கு லாரி ஓட்டுநரோ பணமெல்லாம் தர முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்ட��ர்.\nஇதனால் அக்கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புரத்தினர் அக்டோபர் மாதம் 1ம் தேதி கும்பலாக வந்து, சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை எடுத்துச் செல்லும் வழியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து வைக்க 4 மணி நேரம் கழித்து அவ்விடத்தில் இருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.\nஇந்த போராட்டத்தால் நிலக்கரி போக்குவரத்து சில மணி நேரங்கள் தாமதமானது. இந்த தமாதத்தால் எங்களின் நிறுவனத்திற்கு ரூ.2.68 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும், அரசுக்கு ரூ. 46 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற திடீர் போராட்டத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக மகாநதி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.\nமேலும் படிக்க : Tamil Nadu news today live : சீன அதிபர் வருகையை ஒட்டி பேனர்கள் வைக்கலாம் – உயர் நீதிமன்றம்\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக��க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/oct/16/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-3486050.html", "date_download": "2020-10-29T16:03:51Z", "digest": "sha1:EEBNAA3647W7YQ5W3Y3AVXGMFD3BQKOK", "length": 9857, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளம்பெண் தற்கொலை வழக்கில் தம்பதி உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஇளம்பெண் தற்கொலை வழக்கில் தம்பதி உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை\nதேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி உள்பட 4 பேருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மகளிா் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், முத்துக்கோட்டையைச் சோ்ந்தவா் முனிராஜ். இவரது மனைவி ஷோபா (30). இவரது தம்பிக்கு, கா்நாடக மாநிலம், ஆனேக்கல், பதேபுரத்தைச் சோ்ந்த நாராயணப்பா (45) என்பவா் தனது மகள் கெளரியை திருமணம் செய்து கொடுத்தாா். இவா்களிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கெளரி, கணவரை விட்டு பிரிந்து தாயாா் வீட்டிற்கு வந்துவிட்டாா்.\nஇதுகுறித்து, நாராயணப்பா, அவரது மனைவி ஜெயலட்சுமி (35) , வெங்கடேஷ், சேகா் உள்ளிட்டோா், முத்துக்கோட்டைக்குச் சென்று, தகராறில் ஈடுபட்டனா். இதனால், மனமுடைந்த ஷோபாவின் தங்கை கவிதா (18) கடந்த 9.5.2015- ஆம் தேதி அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.\nஇதுகுறித்து, தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நாராயணப்பா, அவரது மனைவி ஜெயலட்சுமி, வெங்கடேஷ், சேகா் ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து ���ீதிபதி தீா்ப்பளித்தாா்.\nஇந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சி.கலையரசி ஆஜராகினாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jan/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3072668.html", "date_download": "2020-10-29T16:19:28Z", "digest": "sha1:EBV46IEJ5QO3VIXL33QKK2EWEIOYQL7C", "length": 12573, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை: வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nதமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை: வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்\nமாநிலம் முழுவதும் குடிநீர் பிரச்னை நிலவுவதால், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\nஆளுநர் உரை மீதான விவாதத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது:\nஆளுநர் உரையை அரசின் கொள்கை அறிக்கை என்று கூறுவதுண்டு. இந்த ஆளுநர் உரையில் தேடித் தேடிப் பார்த்தாலும், இந்த ஆண்டுக்கான அரசின் கொள்கை என்ன என்பது பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடப்படவ��ல்லை. தமிழக உள்கட்டமைப்பிலோ, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் நிலையிலோ புதிய திட்டங்கள் இடம்பெறவில்லை.\nலோக் ஆயுக்த பற்றி ஆளுநர் உரையில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்காக கடந்த அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி, 116 நாள்கள் கடந்துள்ளன. இந்த 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் அதை அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அமைச்சரவை எடுத்த முடிவை ஓர் ஆளுநர் இப்படி காலவரையின்றி தன்னிடமே வைத்துக் கொள்வது மக்களாட்சியினுடைய மாண்புக்கு விரோதமானது.\nதென் மேற்குப் பருவமழையும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. வடகிழக்குப் பருவ மழையும் வழக்கத்தை விட 24 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து, கொள்ளளவு 12 சதவீதம்கூட இல்லை. சென்னை மாநகரத்துக்கான குடிநீர் தேவைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.\nமாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் இதே நிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.ஆனால், குடிநீர் தேவையைச் சமாளிப்பதற்கான எந்த விதமான திட்டங்களும், அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.\nஇனியாவது, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, குடிநீர் திட்டங்களுக்கான அதனுடைய தேவைகளைப் பெற போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்ய இந்த அரசு முன்வர வேண்டும்.\nபருவ நிலை மாற்றத்துக்காக துறை: அதைப்போல பூமி வெப்பமயமாதல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. பருவநிலை மாற்றம் தொடர்பாக தனியாகவே ஒரு அரசு துறையை உருவாக்கி அதன் மூலம் பூமி வெப்பமயமாதலைச் சமாளிக்கத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.\nபுதிய எச்.ஐ.வி. தொற்றைத் தடுப்போம் என்று அரசு உறுதிமொழி எடுத்தது. இன்றைக்கு அரசு மருத்துவமனையிலேயே எச்.ஐ.வி. ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.\nமொத்தத்தில் ஆளுநர் உரையில் ஒன்றுமேயில்லை என்றார் மு.க.ஸ்டாலின்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/A-girl-divorced-by-her-husband-and-get-married-by-her-father-in-law-and-brother-in-law-1329", "date_download": "2020-10-29T17:23:02Z", "digest": "sha1:XHQRJV7BQOG43NHVMQ3DIO6Z2XVVUSQH", "length": 12429, "nlines": 82, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒரு பெண்ணுக்கு 3 கணவர்கள்! மருமகளை மனைவியாக்கிய மாமனார்! அண்ணியை தாரமாக்கிய மைத்துனர்! - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஒரு பெண்ணுக்கு 3 கணவர்கள் மருமகளை மனைவியாக்கிய மாமனார்\nமுத்தலாக், ஹலாலா என்ற பெயரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், மாறி மாறி ஒரு இளம்பெண்ணை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம், பரேய்லியில் உள்ள கிய்லா பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப��பட்டவர். இதுபற்றி அவரது சகோதரி, நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.\nஅந்த புகாரில், ‘’எனது சகோதரி கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 5ம் தேதியன்று, கிய்லாவைச் சேர்ந்த இளைஞரை முஸ்லீம் மத வழக்கப்படி திருமணம் செய்துகொண்டாள். ஆனால், அவர்களுக்கு பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.\nஇதையடுத்து, எனது சகோதரியை, மாப்பிள்ளை வீட்டார் கடும் சித்ரவதை செய்ய தொடங்கினர். ஒருகட்டத்தில், எனது சகோதரியை, முத்தலாக் முறையில் விவாகரத்து அவரது கணவன் விவாகரத்து செய்தார்.\nஇந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட எங்களின் குடும்பத்தார் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அவரை கெஞ்சி கேட்டோம். முஸ்லீம் வழக்கப்படி முத்தலாக் கொடுக்கப்பட்ட பெண்ணை கணவன் மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது.\nஆனால் அந்த பெண் மறுமணம் அதாவது நிக்கா ஹலாலா செய்து மீண்டும் முத்தலாக் பெற்றால் முதல் கணவன் அந்த பெண்ணை சேர்த்துக் கொள்ள முஸ்லீம் மதம் அனுமதிக்கிறது. எனவே என் சகோதரியின் கணவர் என் சகோதரியை மறுமணம் செய்து கொள்ளுமாறு கூறினார்.\nஅதுவும் எனது சகோதரியை அவரது மாமனாருக்கே மறுமணம் செய்து வைத்தனர். மருமகள் என்றும் பாராமல், மாப்பிள்ளையின் தந்தை எனது சகோதரியை பல நாட்கள் பாலியல் வல்லுறவு செய்துவிட்டு ஏற்கனவே கூறியபடி முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.\nஇதையடுத்து, என் சகோதரியை கூறியவாறே அவரது கணவர் மறுமணம் செய்துகொண்டார். ஆனால் மீண்டும் சில மாதங்களில், முத்தலாக் கூறி என் சகோதரியை அவரது கணவர் விரட்டிவிட்டார்.\nபிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கனவே செய்பதடி மறுமணம் (ஹலாலா) செய்யுமாறு கணவர் கூறியுள்ளார். இதனை அடுத்து எனது சகோதரியை அவரது கணவர் தனது உடன் பிறந்த சகோதரருக்கு நிக்கா ஹலாலா (திருமணம் ) செய்து வைத்துள்ளார்\nகடந்த 2017ம் ஆண்டு மறுமணம் செய்து வைத்துள்ளான். அதனை தொடர்ந்து என் சகோதரியும் கணவரின் தம்பியும் என் சகோதரியுடன் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளார். இது பிடிக்காமல் எனது சகோதரி எங்களிடம் உண்மையை கூறியதை தொடர்ந்து, நாங்கள் அதர்ந்து போனோம்.\nஅவளுக்கு சட்டப்படியான நியாயம் கிடைக்க நாங்கள் நீதிமன்றத்தில் முறையிடுகிறோம்,’’ எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு பெண்ணை ஒரு குடும்பத்தில் கணவன், மாமனார், மைத்துனர் என மூன்று பேர் திர���மணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த புகாரை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட பரேய்லி நீதிமன்றம், இதன்பேரில் வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு முரண்பாடான பாலியல் தொல்லை, காயப்படுத்துதல், சதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் அவனது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி, கிய்லா போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/BigBoss-going-to-end-today-Who-will-be-the-winner-Fans-in-great-anticipation-12312", "date_download": "2020-10-29T16:14:40Z", "digest": "sha1:NZPUG7LCZR2TZUP4OXXVKD3ZKK42KCNF", "length": 8172, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசி நேரத்தில் திடீரென வெளியேறிய ஷெரீன்! பரபரப்பு நிமிடங்கள்! - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடிய���ரின் உலக சிக்கன ந...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசி நேரத்தில் திடீரென வெளியேறிய ஷெரீன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது இடத்தைப்பெற்று ஷெரின் வெளியேறுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nபிக்பாஸ் சீசன்-3 மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இன்று இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாளாகும். பட்டத்தை யார் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மட்டுமின்றி போட்டியாளர்கள் இடையே கடுமையாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பட்டத்தை முகன் வெல்வார் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.\nஎப்படி இருந்தாலும் இன்று இரவு பிக்பாஸ்-3 சீசனின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். பிக்பாஸ் வீட்டில் தற்போதுள்ள 4 பேரில் ஷெரின் வெளியேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. அவரை தவிர்த்து முகென், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் பைனல்ஸுக்கு தேர்வாகியுள்ளனர்.\nகருத்துக்கள் எப்படி இருந்தாலும் இன்று இரவு உண்மைகள் வெளியாகிவிடும். அதே சமயம் முதல் மூன்று இடங்களுக்குள் லாஸ்லியா, முகேன், சாண்டி இருந்தாலும் வெற்றியாளராக லாஸ்லியா தான் தேர்வு செய்யப்படுவார் என்கிறார்கள். இதற்கு வசதியாகவே ஷெரீனை வெளியேற்றி இருக்கிறார்களாம்.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/2078", "date_download": "2020-10-29T16:16:44Z", "digest": "sha1:I4JISNXDBGX3NWT3NSEERCQWXCTNB7C6", "length": 6241, "nlines": 151, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | history", "raw_content": "\nஜவ்வாது மலையில் சிதிலமடைந்த கோட்டை-ஆய்வு செய்யுமா தொல்லியல்துறை\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஇந்திய வரலாற்றை எழுதக் குழுவா அல்லது பா.ஜ.க வரலாற்றை எழுதக் குழுவா அல்லது பா.ஜ.க வரலாற்றை எழுதக் குழுவா\n12,000 வருட இந்திய வரலாறு, கலாச்சாரம் பற்றி எழுத ஒரு தமிழக ஆய்வாளருக்குக்கூட வாய்ப்பு இல்லை\n''மனிதனுக���கு மரணமில்லை'' -அதுதான் அவரின் இறுதிப் பேச்சு\n16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மூன்று சதிக்கற்கள் கண்டுபிடிப்பு\nமண்ணோடு மண்ணாகும் முதுமக்கள் தாழிகள் பாதுகாக்குமா அரசு\nகொடுமணலை ஒத்த குறியீடுகளுடன் பானை ஓடுகள், குடுவைகள், முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு\nகுடிமராமத்து குளத்தில் புதையலாக கிளம்பும் தாழிகள் பாதுகாப்பு வளையமிட்ட இளைஞர்கள் ஆய்வு செய்ய கோரிக்கை...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=World%20Health%20Organization", "date_download": "2020-10-29T17:49:40Z", "digest": "sha1:ISIWV7CGBPDXTZHL5B4NSNAT6W265W5Q", "length": 5410, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"World Health Organization | Dinakaran\"", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனம் தகவல் 10 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது: சீன வைராலஜிஸ்ட் அதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் பரவல் குறித்து ஜனவரி 11ம் தேதியே மத்திய அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு : ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்\nதற்போது ஆராய்ச்சிகளில் உள்ள எந்த கொரோனா தடுப்பூசியும் பலன்தராது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை\nஇது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான்... கொரோனாவின் 2வது அலை நிச்சயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவை ஏற்படுத்தும்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவும், உலக சுகாதார அமைப்பும் ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தால் இந்தளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது: ஐநா பொதுச்சபையில் கண்டன தீர்மானம்\nகொரோனாவை போல புதிய கொள்ளை நோய்கள் உலகை தாக்கக்கூடும்.. எதிர்கொள்ள தயாராக இருங்கள் : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nகொரோனா விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பும் அரசுகள் அரசியல் பின்னடைவை எதிர்கொள்ளக்கூடும்; உலக சுகாதார அமைப்பு கண்டனம்\nகொரோனா பாதித்த நபருக்கு மீ��்டும் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை: விஞ்ஞானிகள் தகவல்\nகொரோனா தொற்று உலகளவில் இன்னும் விரிவடைந்து வருகிறது: உலக சுகாதார அமைப்பு\nபோலியோ இல்லாத நாடானது ஆப்பிரிக்கா: தற்போது இரண்டு நாடுகளில் மட்டுமே போலியோ உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்\n: இன்று உலக மனநல தினம்\nஇதுவும் கடந்து போகும் மனம் ஆரோக்கியமாக இருக்க உடல் நலம் பேண வேண்டும் உலக மன நல தின கருத்தரங்கில் அறிவுரை\nநான் பாஜகவில் இணையப் போகிறேனா.. எனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது.: எஸ்.ஏ.சி கருத்து\nஉலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா; 2 வருடத்திற்குள் தொற்று காலம் முடிவுக்கு வரலாம்: உலக சுகாதார நிறுவனம் கணிப்பு...\nஉலகில் கொரோனா தொற்று பாதிப்பு, இன்னும் 2 ஆண்டுகளில் முழுமையாக நீங்கும்: உலக சுகாதார அமைப்பு தகவல்..\nகொரோனா வைரஸின் மரபணு மாற்றம் குறித்த ஆராய்ச்சிகள் அதிகம் தேவை: உலக சுகாதார அமைப்பு\nகொரோனா பரவும் நாடுகளில் இளைஞர்கள் மத்தியில் பாதிப்பு அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sportstwit.in/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2020-10-29T16:15:54Z", "digest": "sha1:PBGDOTW3QM6JUUCQA765PI4DFYF3VDJ3", "length": 4977, "nlines": 61, "source_domain": "sportstwit.in", "title": "இங்கிலாந்து அணியுடனான தோல்விக்கு இவர்தான் காரணம் ஹர்பஜன் சிங் காட்டம் !! – Sports Twit", "raw_content": "\nஇங்கிலாந்து அணியுடனான தோல்விக்கு இவர்தான் காரணம் ஹர்பஜன் சிங் காட்டம் \nஇங்கிலாந்து அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அஸ்வின் தான் காரணம் என இந்திய அணியின் சீனியர் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.\nஇந்த தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரையும் இழந்தது.\nஇந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான இந்த தோல்விக்கு அஸ்வினை காரணம் என ஹர்பஜன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇது குறித்து பேசிய ஹர்பஜன் சிங் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற சவுத்காம்ப்டன் மைதானம் லெக் ஸ்பின்னர்களுக்கு சாதகமானது. இங்கிலாந்து அ���ியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்ட போதும் அஸ்வின் தனது பங்களிப்பை சரியா செய்யத் தவறியதால் இந்திய அணி தோல்வியடையும் நிலை ஏற்பட்டது இந்த தோல்விக்கு அஸ்வின் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.\nஇரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated TopicsTamil Cricket Newsஅஸ்வின்இங்கிலாந்துஇந்தியாதமிழ் கிரிக்கெட் செய்திகள்ரவி அஸ்வின்ஹர்பஜன்ஹர்பஜன் சிங்\nஆஸ்திரேலிய தொடர் இந்திய அணிக்கே; சேன் வாட்சன் ஆருடம் \nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆர்.பி சிங் \nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-29T15:52:12Z", "digest": "sha1:QVQLBBDQUESEAGQYBL3EMIV7NQQC33SI", "length": 17270, "nlines": 323, "source_domain": "www.tntj.net", "title": "முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்: ரங்கநாத் கமிஷன் ஆணையம் மத்திய அரசுக்கு சிபாரிசு! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்: ரங்கநாத் கமிஷன் ஆணையம் மத்திய அரசுக்கு சிபாரிசு\nமுஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்: ரங்கநாத் கமிஷன் ஆணையம் மத்திய அரசுக்கு சிபாரிசு\nஅரசு வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு ரங்கநாத் கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.\nஅதிக அளவில் உள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்கள் அர���ு பணிகளில் ஒரு சில துறைகளில் மட்டுமே உள்ளனர் மேலும் பல துறைகளில் அறவே இல்லாமல் இருக்கின்றனர் என்ற தகவலையும் ரங்கநாத் கமிஷன் ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மதம் மற்றும் மொழிவாரி சிறுபான்மையோருக்கான தேசிய கமிஷன், சிறுபான்மையோருக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி அறிக்கை தயாரித்து உள்ளது.\nமத்திய சிறுபான்மையோர் நலத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் இந்த அறிக்கையை பாராளுமன்ற மக்களவையில் 20 மாத தாமதத்திற்கு பிறகு நேற்று(18-12-2009) தாக்கல் செய்தார்.\nமத்திய, மாநில அரசு வேலை வாய்ப்பில் அனைத்து பிரிவுகளிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும், இதர சிறுபான்மை வகுப்பினருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, அந்த அறிக்கையில் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.\n10 சதவீத இடங்களுக்கு முஸ்லிம்கள் கிடைக்கவி்ல்லை என்றால், அந்த இடங்களை மற்ற சிறுபான்மை இனத்தவர்களுக்கு வழங்கலாம். ஆனால், சிறுபான்மையோருக்கான மொத்த ஒதுக்கீடு அளவான 15 சதவீதத்தில் இருந்து, பெரும்பான்மை சமுதாயத்தினருக்கு ஒரு இடம் கூட வழங்கக்கூடாது என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.\nஅரசு வேலைவாய்ப்பு ஒதுக்கீடு போல், அனைத்து பொது கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும், இதர சிறுபான்மை இனத்தவருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் சிபாரிசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nமேலும் சிறுபான்மை இனத்தவரின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் 15 சதவீத பங்கு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கமிஷன் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகோவை குண்டு வெடிப்பு வழக்கு: 21 பேரின் ஆயுள் தண்டனை ரத்து\nகுவைத்தில் அந்தலூஸ் கிளையில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nகிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சகாயம் குழுவை ரத்த செய்யக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி\nஅனைத்து ஊர்களுக்கான சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை எப்படி அறிந்து கொள்வது \nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81/?vpage=3", "date_download": "2020-10-29T16:45:30Z", "digest": "sha1:Q7G4PBX2WLQCYYMBLVOCYGLCDL4D7E3X", "length": 7205, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "மழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை! | Athavan News", "raw_content": "\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nவடக்கு மாகாணத்தை ஆட்டிப்படைத்த மழை வெள்ளத்தினால், முல்லைத்தீவில் சுமார் 10,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.\nவிவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி வாழும் முல்லைத்தீவு மக்களின், இரு காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅவர்களின் பிரச்சினை தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nவிவசாயத்தை பிரதானமாக நம்பி வாழும் மக்களின் நிலை, அடுத்த விளைச்சலுக்கான அத்திவாரமின்றி காணப்படுகிறது.\nமழை வெள்ளத்தினால் முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள 9 ஆயிரத்து 679 ஏக்கர் காலபோக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயற்காணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஒலுமடு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், துணுக்காய் பாண்டியன்குளம், புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு, குமுழமுனை ஆகிய கமக்கார அமைப்பின் கீழ் 8531 வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅரசாங்கத்தால் நட்டஈடு வழங்கப்படுமென வாக்குறுதி வழங்கப்பட்டு, அதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென இம்மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nகடன்களை வாங்கி தமது விவசாயத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கும் இம்மக்கள், தற்போது விளைச்சலை இழந்து வாழ்வாதாரம் குன்றிப்போயுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.\nஆகவே தமது நிலைகுறித்து உரிய அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும், அதுவே அடுத்த வேளாண்மைக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகின்றனர்.\nபௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்\nவெளிச்ச வீடின்றி ஆபத்தை எதிர்கொள்ளும் முல்லை மீனவர்கள்\nஅதிகாரப்போக்கினால் மக்களை அடக்கியாள வேண்டாம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nகாட்டு யானைகளால் முள்ளியவளை மக்கள் அவதி\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nநந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்களின் பரிதாப நிலை\nசட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதமிழர்களின் கையைவிட்டுச் செல்லும் பாரம்பரிய இடங்கள்\nதரமற்ற அபிவிருத்திகளால் மக்கள் அவதி\nதந்தை, தாய் முகம் அறியா செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-29T18:24:55Z", "digest": "sha1:K2KKGCEK5Z7IKM6LPB5UX6HGWZWY36L5", "length": 6713, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழன் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழன் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழன் (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇசையமைப்பாளர்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய் (நடிகர்) (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) (← இணைப்புக்கள் | தொகு)\nவிவேக் (நகைச்சுவை நடிகர்) (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2002 (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) (← இணைப்புக்கள் | தொகு)\nபிரியங்கா சோப்ரா (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:மதனாஹரன்/கட்டுரைகள்/எழுதிய வரிசை (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:மதனாஹரன்/கட்டுரைகள்/அகரவரிசை (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழன் (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ஏ. சந்திரசேகர் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழன் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nராஜூ சுந்தரம் (← இணைப்புக்கள் | தொகு)\nஆஷிஷ் வித்யார்த்தி (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்ராம் (← இணைப்புக்கள் | தொகு)\nவைரமுத்து திரை வரலாறு (← இணைப்புக்கள் | தொகு)\nசட்ட நாடகம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/who-stopped-sourav-ganguly-sachin-tendulkar-from-playing-2007-t20-world-cup-203068/", "date_download": "2020-10-29T17:16:12Z", "digest": "sha1:LOAF2RLQEIMT6WDOF75U6HB4SJP22RER", "length": 11196, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "2007 டி20 உலகக் கோப்பையில் சச்சின், கங்குலி விளையாடாததற்கு யார் காரணம்?", "raw_content": "\n2007 டி20 உலகக் கோப்பையில் சச்சின், கங்குலி விளையாடாததற்கு யார் காரணம்\n2007ல் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறி, ரசிகர்களின் கல்லடிக்கு ஆளான இந்திய அணிக்கு மீண்டும் ராஜ மரியாதையை ஏற்படுத்தி, அதே 2007ல் டி20 உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்து சிம்மாசனத்தில் அமர வைத்தவர் மகேந்திர சிங் தோனி. பெருவாரியாக இளம் வீரர்களுடன் களமிறங்கிய தோனி…\n2007ல் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறி, ரசிகர்களின் கல்லடிக்கு ஆளான இந்திய அணிக்கு மீண்டும் ராஜ மரியாதையை ஏற்படுத்தி, அதே 2007ல் டி20 உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்து சிம்மாசனத்தில் அமர வைத்தவர் மகேந்திர சிங் தோனி.\nபெருவாரியாக இளம் வீரர்களுடன் களமிறங்கிய தோனி தலைமையிலான இந்திய அணி, பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.\nஎன்ன தான் இந்தியா கோப்பையை வென்றிருந்தாலும், அப்போதைய இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களான சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம் பெறவில்லை.\nஏன் அவர்கள் அணியில் இடம்பெறவில்லை என்பதற்கான காரணம் குறித்து அணியின் முன்னாள் மேனேஜர் லால்சந்த் ராஜ்புட் தற்போது மனம் திறந்துள்ளார்.\nமேட்ச் பிக்ஸிங்கில் ஆஸ்திரேலியாவை ஆட்டுவிக்கும் இந்தியர் – சல்லடை போட்டு தேடும் பிசிசிஐ\nஅணியில் இம்மூவரும் இடம் பெறாததற்கு காரணம் ராகுல் டிராவிட் தான் என்ற சர்பிரைஸ் காரணத்தை அவர் வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து லால்சந்த் கூறுகையில், “ஆம். உண்மையில் டிராவிட் தான் சச்சினும், கங்குலியும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விளையாடுவதை தடுத்து நிறுத்தினார். அப்போது, உலகக் கோப்பைக்கு முன்னர், இந்தியா இங்கிலாந்தில் விளையாடிய போது, அணியின் கேப்டனாக இருந்தவர் டிராவிட். அத்தொடர் முடிந்த பிறகு, பல வீரர்கள் இங்கிலாந்தில் இருந்த படியே நேரடியாக தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் சென்றனர்.\nஇதனால், இளைஞர்கள் உலகக் கோப்பையில் விளையாடட்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.\nதோனியைப் பொறுத்தவரை, உண்மையில் அவர் மிகவும் அமைதியானவர். அவர் மற்றவர்களை விட இரண்டு அடி அதிகமாகவே யோசிப்பார். எனக்கு அவரிடம் பிடித்த ஒரு விஷயம், அவர் எப்போதும் யோசிக்கக் கூடிய ஒரு கேப்டன் ஆவார்.\nதோனி என்பவர் கங்குலி மற்றும் டிராவிட்டின் கலவை ஆவார். கங்குலி எப்போதும் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர். அதே நேரத்தில் பாஸிட்டிவாக யோசிக்க கூடியவர்” என்றார்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nஎஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல் ஏன்\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nபெண்களின் ‘பிங்க் பேன்ட் சூட்’ அரசியல்: இந்தியாவிலும் இருக்கிறதா\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-than-maappille-song-lyrics/", "date_download": "2020-10-29T16:36:27Z", "digest": "sha1:PUIWLYKWFRS6TSEGDYNEEO6VL3H5FEMD", "length": 22115, "nlines": 550, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Than Maappille Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அருண்மொழி, மலேசியா வாசுதேவன்,\nரமேஷ் கண்ணா, கங்கை அமரன் மற்றும் மின்மினி\nஆண் : ஹேய் நானன் நானன் நன்னா நானன் நன்னா\nகுழு : ஆ ஒன் ஆ டூ ஆ த்ரீ ஆ போர்\nஆண் : ஹேய் நானன் நானன் நன்னா நானன் நன்னா\nகுழு : ஆ ஒன் ஆ டூ ஆ த்ரீ ஆ போர்\nஆண் : சாக்கு சக்கா சக்காரே\nகுழு : ஹேய் ஹேய்\nஆண் : சாக்கு சக்கா சக்காரே\nகுழு : ஹேய் ஹேய்\nஆண் : நான் தான் மாப்பிள்ளே\nநான் பொறந்த நாட்டிலே ஹோ\nசூப்பரான பொண்ணு ஒன்னத் தேடி\nகை புடிப்பேன் பாட்டு ஒன்னப் பாடி\nஆண் : ஹா ஒனக்கு நல்ல\nவாச்சிருக்கு நூத்தில் ஒரு கோடி\nஆண் : காரு இங்கே ஊறுது\nஆண் : உங்க மாருதி சுஸுகிக்கே\nஆண் : நான்தான் மாப்பிள்ளே…..\nகுழு : ஹே ஹே ஹேய்\nஆண் : நான் பொறந்த நாட்டிலே\nகுழு : ஹே ஹே ஹேய்\nகுழு : நீதான் ரோட்டிலே\nஆண் : த ஹே டுர்ர்…..\nகுழு : பொண்ணு அங்கே வீட்டிலே\nஹே… மாட்டு வண்டியில மாப்பிள்ளை வந்தாச்சு\nபெண் : மாப்பிள்ளை வந்தார்\nஆண் : அப்டியா மாப்பிள்ளைக்கு\nஆண் : மாட்டுக்கு காப்பியக் குடு\nஆண் : மாப்ளைக்கு தண்ணி குடுத்தா என்ன\nசந்தோசத்துல தாத்தாக்கு ஒன்னும் புரியல\nஆண் : மாப்பிள்ளை கெடந்து துடிக்கிறாரு\nஅட பொண்ண வரச் சொல்லுங்க\nஆண் : தாத்தா பொண்ண வரச் சொல்லுங்க\nபொண்ணு கொஞ்சம் ஏஜ்டா இருக்கா\nஆண் : அது என் சித்தி மாப்பிள்ளை….\nஆண் : ஹோ பாட்டு வருமா….\nபெண் : மியா மியா பூனைக் குட்டி\nவீட்டிச் சுத்தும் பூனைக் குட்டி\nஅத்தான் மனசு வெல்லக் கட்டி\nஅவர் அழகைச் சொல்லடி செல்லக் குட்டி\nஆண் : நல்ல சகுனம்…\nபொண்ணுக்கு பாட்டு வருமான்னு கேட்டா\nபாட்டியே பாடிக் காட்டிட்டா போங்கோ…..\nபெண் : சீதா தேடும்\nசீதா தேடும் ஸ்ரீ ராமன் நீ��ே\nநீதான் எந்தன் உயிர் ஜீவன் போலே\nஆண் : புள்ளைக்கென்ன கொடுப்பீங்க\nஸநி ஸநிப நிபம கமபக\nகுழு : அப்படி போட்டு தாக்கு\nதாக்கு தாக்கிட தரிகிட தகதிமி\nதத்தீங்கு தத்தோம் தத்தீங்கு தத்தோம்\nததீங்கிட தோம் ததீங்கிட தோம்\nததீங்கிட தோம் தத் தோம்\nஆண் : என்ன இப்பவே ததீங்கிட தோமா…\nபெண் : பாப்பா இவ சின்னப் பாப்பா\nஆண் : ஏம்பா என்ன என்ன கேப்பே\nஆண் : மாமா கிண்டல் பண்ணலாமா\nமாமீ… அஞ்சு லட்சம் கேக்கலாமா\nஆண் : அழகான மாப்பிள்ளே…..\nபெண் : அழகான பொண்ணிருக்கு இந்தா\nநீ அஞ்சு லட்சம் கேக்குறது பந்தா\nஆண் : யாராவது அழகான\nஅஞ்சு லட்சம் பணமும் குடுப்பாங்களா\nஆண் : சரி விடுங்க பொண்ண\nஅஞ்சு லட்சம் பணத்த மட்டும் குடுங்க\nஆண் : பொண்ணப் புடிச்சுப் போச்சு\nகுழு : ஹேஹேஹே ஹேய்\nஆண் : திருப்பதி லட்டுதான்\nஇழுத்து வளச்சு மயக்கி சிரிக்கிற\nசிறு பொண்ணப் புடிச்சுப் போச்சு…..\nபெண் : காண வந்த காட்சி என்ன\nநீ கண்டு விட்ட கோலம் என்ன\nஆண் : அருகில் வந்தாள்\nஆண் : ஒளி மயமான அரை பாட்டில்\nஆண் : இந்தக் கிழவி போடும்\nகுழு : காதில் கேட்காது\nஆண் : டேய் விடிஞ்சுருச்சுடா\nஆண் : டேய் முகூர்த்தம்\nகுழு : நிலவா நிலவா இங்கு\nகுழு : நிலவா நிலவா இங்கு\nஆண் : புள்ளையாண்டான கூட்டி வாப்பா\nஆண் : நிஸமக பாம நீப\nஸாநி ஸாநிப நிபம கமபக\nஆண் : தூக்கம் இன்னும் போகலப்பா……\nகுழு : அப்படி போட்டு தாக்கு\nதாக்கு தாக்கிட தரிகிட தகதிமி\nதத்தீங்கு தத்தோம் தத்தீங்கு தத்தோம்\nததீங்கிட தோம் ததீங்கிட தோம்\nததீங்கிட தோம் தத் தோம்\nஆண் : என்ன இப்பவும் ததீங்கிட தோம்\nஆண் : நட்ட நடு ராத்திரியில்\nதாலி கட்டும் நேரத்திலே தூங்கி விடாதே\nஆண் : அய்யரே மந்திரத்த சொல்லுப்பா\nஆண் : சர்வ மங்கள மாங்கல்யே\nஆண் : அய்யரே மந்திரம் பத்திரம்\nஆண் : என்ன மாமா பொண்ணு\nஆண் : அது ஐய்யர் மாப்பிள்ள தூக்கத்துல\nகுழு : நீ தான் மாப்பிள்ளே\nஆண் : இப்ப என்ன கல்யாணம்னா லேசா\nஆண் : ஆமா என் ராசா\nஆண் : பொண்ண பெத்துட்டா\nபெண் : மாப்பிள்ளே கெடச்சுட்டான்\nகுழு : கல்யாணமா கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.times.lk/news/local-news/8019", "date_download": "2020-10-29T16:45:24Z", "digest": "sha1:QHWZZ73TR75QZIO2HLETKKYFJ7XDPPLD", "length": 7078, "nlines": 34, "source_domain": "www.times.lk", "title": "ட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது", "raw_content": "\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுற���த்தல் விடுத்தவர் கைது\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகத்தில் ஒருவர் கைதானார்.\nஅம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ட்ரோன் கமராவை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான நபர் புகைப்படங்களை எடுப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.\nகுறித்த தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் களுவாஞ்சிக்குடி களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை படையணியின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் தேடுதலை மேற்கொண்டு ட்ரோன் கமராவினை மீட்டதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் 33 வயதுடைய நபரையும் கைது செய்து திருக்கொவில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\nகுறித்த ட்ரோன் கமரா இயங்கு நிலையில் காணப்பட்டதுடன் அதன் கட்டுப்பாட்டு தொகுதி இன்னும் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற நிலையில் ட்ரோன் கமரா தொடர்பில் கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.உயர்பாதுகாப்பு வலயங்களில் குறித்த கமரா இயக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.மேலும் அனைத்து ட்ரோன் கமராக்களையும் இலங்கையில் பயன்படுத்துவதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nவர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு\nபோதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவைச் சேர்ந்த தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலை\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nமீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்\nதளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி…\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்-காரணம் இந்த காதல்\nதிரு.விஜய்-ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்\nஇளைய தளபதி இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nவிஜய்க்கு செம கதை ஒன்னு வச்சு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2016/12/29-30-raj-selvapathi.html", "date_download": "2020-10-29T16:52:37Z", "digest": "sha1:YVK7IBDWZHOVLCCRKIAFYMP5EYEC3KU5", "length": 32906, "nlines": 243, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள்..(29 ) (30)- raj Selvapathi", "raw_content": "\n(மாணவிகளை புலிகளாகவே அடையாளபடுத்திய அரசாங்கம்.)\nமுல்லைத்தீவு வைத்திய சாலையில் இருந்து வவுனியாவுக்கு இந்த மாணவிகளை கொண்டு செல்வதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்- ICRC உதவியது. இந்த மாணவிகளை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் ஆரம்பத்தில் பல சிக்கல்கள் காணப்பட்டன. அக்காலத்தில் நிலவிய புலிகளின் போக்குவரத்து அனுமதி (பாஸ்) முறையினை இந்த அப்பாவி மாணவிகள் மீது கடுமையாக நடைமுறைப்படுத்த புலிகள் முயன்றனர்.\nபோக்குவரத்து அனுமதி (பாஸ்) வழங்குவது புலனாய்வு அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் குடும்ப விபரம் மற்றும் மீள திரும்பக்கூடிய சாத்திய தன்மை என்பவை பற்றி ஆராய்ந்தே முடிவெடுத்தனர். இதற்கென கிராமத்திற்கு கிராமம் சம்பளம் கொடுத்து ஆட்களையும் நியமித்திருந்தனர். இவ்வாறு சம்மபளத்துக்கு புலனாய்வு துறையுடன் வேலை செய்தவர்களாலேயே மக்கள் அதிகளவு சிரமங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. அக்காலத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவை சேர்ந்த புலிகளிடம் கூட கதைத்து பேசி அனுமதியை வாங்கிவிடலாம். ஆனால் இவ்வாறு சம்மபளத்துக்கு அங்கு வேலைசெய்தவர்களுடன் மக்களால் கதைக்கவே முடியாத நிலை காணப்பட்டது.\nஒருவர் பாஸுக்கு விண்ணப்பித்தால் அவருக்கான பதில் குறைந்தது மூன்று மாதங்களின் பின்பே வழஙக்ப்பட்டது. போக்குவரத்து அனுமதிக்கு விண்ணப்பிபவர்களின் சரித்திரமே திரட்டப்பட்டது. அவர் செல்லும் இடத்தில் உள்ள பல புலனாய்வு கண்காணிப்பாளர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு ஆராயப்பட்டது. அவர் கூறுவது உண்மையா எனவும் ஆராயப்பட்டது. இவை எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே ஆள்பிணையுடன் பாஸ் வழங்கப்படும். ( இந்த போகுவரத்து அனுமதி தொடர்பாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தொடரலாம் என்பதால் இத்துடன் இதனை நிறுத்துகின்றேன்)\nமாணவிகள் விடயத்திலும் இந்நடைமுறைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. காயமடைந்த மாணவிகளின் உதவியாளர்கள் விடயத்திலும் இவ்விடயம் பின்பற்றப்பட்டது. காயமடைந்த குடும்பத்தில் அனைவரையும் அனுப்புவதில் தடை விதிக்கப்பட்டது. உதவியாளராக புலனாய்வு உறுப்பினர்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டது. ஆனால் மாணவிகளை ICRC அழைத்துச்செல்ல இருப்பதை உணர்ந்து கொண்ட புலிகள் அத்திட்டத்தை கைவிட்டனர். ஐ.நா. போர் நிறுத்த கண்காணிபு பிரிவினரின் நெருக்கடி காரணமாக மூன்று மாணவிகளையும் வவுனியாவுக்கு சிகிட்சைக்காக அனுப்பபட்டனர்.\nஇராணுவ கட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவுக்கு செல்லும்போது விசாரனைக்கு வரும் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் எப்படி உரையாட வேண்டும் எவ்வாறு அங்கு நடந்து கொள்ள வேண்டும் எனவும் காயப்பட்ட மாணவிகளுக்கும் அவர்களுடன் கூட செல்லும் உதவியாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை புலிகள் வழங்கியிருந்தனர்.இங்கே முல்லைத்தீவில் எஞ்சியிருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை மனதில் கொண்டு செயற்படுமாறு அவர்களுக்கு வெளிப்படையாகவே அவர்கள் கூறினார்கள். அத்துடன் வவுனியாவில் உள்ள புலிகளின் புலனாய்வு முகவர்களால் இந்த மானவிகளை கண்காணிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டது.\nஇவ்வாறு வவுனியாவுக்கு மேலதிக சிகிட்சைக்காக சிறிபதி கஸ்தூரி (18), தம்பிமுத்து தயாழினி(20), பாலசிங்கம் சுனேத்ரா(19) ஆகியோர் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும் இம்மாணவிகள் மேலதிக சிகிட்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்\nஅங்கு சிகிட்சை பெற்று வந்த இந்த மாணவிகளை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் செப்டம்பர் 01,2006ல் அறிவித்தனர். அதன் படி அந்த மாணவிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விமானதாக்குதலுக்கு உள்ளான இடம் செஞ்சோலை எனப்படும் அநாதை இல்லம் அல்ல எனவும் அது புலிகளின் பயிற்சி முகாம்தான் எனவும் அரசு தரப்பினர் இப்போது அடித்துக���கூறத்தொடங்கினர். மாணவிகளை கட்டாயப்படுத்தி தமது பயிற்சி முகாமில் ஆயுத பயிற்சியை வழங்கப்பட்ட புலிகளால் தடுத்து வைக்கப்பட்ட இவர்களை இனிமேலும் மாணவிகள் தாக்கப்பட்டார்கள் எனக் கருத முடியாது எனவும் அரசாங்கம் கூறினர்.\nஐ.நாவின் சிறுவர் அமைப்பு தவறான தகவலை வெளியிட்டதாக இந்த மாணவிகளின் வாக்கு மூலத்த சாட்சியாக வைத்து அரசாங்கம் ஐ.நா மீது நேரடியாகவே குற்றம் சாட்டியது. ( இந்த மாணவிகள் விவகாரத்துடன் அரசாங்கத்தரப்பினருக்கும் ஐ.நா சிறுவர் நிதியத்துக்கும் இடையிலான மோதல் உருவாகியதும் அது தொரபில் ஐ.நா எடுத்த இறுக்கமான நிலைப்பாடு எனபன இத்தொடரில் இருந்து விலகிச்செல்லவதாலும், மிக நீண்டதாக இருப்பதாலும் அதனை இங்கே தவிர்க்கின்றேன்)\nஅதன் பின் அந்த மாணவிகள் குணமடைந்த பின் மீண்டும் முல்லைத்தீவுக்கு செல்ல அனுமதிக்கப்படவும் இல்லை அவர்கள் அதனை விரும்பியிருக்கவும் இல்லை. மாணவிகள் கொல்லப்பட்ட துயர நிகழ்வுடன் மாணவ மாணவிகளுக்கான கட்டாய ஆயுத பயிற்சியை புலிகள் கைவிட்டனர். இப்போது மாணவர்களால் சற்று ஆறுதலடைய முடிந்தது. இந்த ஆறுதுக்காக அவர்கள் கொடுத்த விலை 53 மாணவிகளின் உயிரும் 129 பேரின் உடல் ஊனமும்.\nமாணவ சமூகத்தின் இந்த ஆறுதல் நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. அது தற்காலிகமானதாகவே இருந்தது. இப்போது வேறு விதமாக புலிகள் தமது ஆட்டத்தை தொடங்கியிருந்தனர்.\n(1995களியேயே ஆரம்பித்த புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு)\nபுதிய ஜனாதிபதி சந்திரிகாவுடனான பேச்சுக்களை முறித்துக்கொண்டு புலிகள் ஈழப்போர் III ஐ தொடங்கியபோதே அவர்கள் தமது படையணிகளில் ஆளணி பற்றாக்குறையை உணரத்தொடங்கியிருந்தனர்.\n1990களின் ஆரம்பத்தில் புலிகளின் மக்கள் சார்பு கொள்கையில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. முன்பு தாயக மக்களை முதன்மைபடுத்தியும் அனைவரையும் சமமாகவும் பாவித்துவந்தவர்கள் இப்போது புலம்பெயர் மக்களை முதன்மைபடுத்த தொடங்கியதுடன் தாயகத்தில் இருந்த மக்களையும் பிரதேசவாரியாக நோக்கத்தொடங்கியிருந்தனர். இதுவே இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் தமது இயக்கத்தில் மிகபெரிய பிளவை ஏற்படுத்த போகின்றது என்பதை அறியாமல் அவர்கள் பிரதேச வேறுபாடுகளை கையாளத்தொடங்கினர்.\n1990களில் மக்கள் சார்புகொள்கையில் புலிகள் அவர்களுக்கான முக்கியத்துவத்தினை புலிகள் ப��ன்வரௌமாறு மாற்றியிருந்தனர்.\n2. யாழ் குடாநாட்டில் இரணுவ கட்டுப்பாடில் வாழ்பவர்கள்.\n3. தமது கட்டுப்பாட்டில் வன்னி பெரு நிலப்பரப்பில் (கிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை, வடமரட்சிக்கிழக்கு) வாழ்பவர்கள்.\n4. இராணுவ கட்டிப்பாட்டில் உள்ள வவுனியா மன்னார் பகுதிகளில் வாழ்பவர்கள்.\n5. மட்டகளப்பு-அம்பாரை-திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த கிழக்கு மாகாணத்தவர்.\nவன்னிப்பகுதியை சேர்ந்தவர்களும், கிழக்கு மாகாணத்தவர்களுமே தமது படையணிகளில் அதிகளவு பங்குவகிப்பதாலும், புலிகள் அமைப்பில் அதிகளவில் இணைந்துகொள்வதையும் அவதானித்த புலிகள் யாழ்குடாநாட்டில் வாழ்ந்தவர்கள் இயக்க செய்ற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்கின்ற ஒருவித அதிர்ப்தியை வெளிபடுத்திவந்தனர்.\nஇதன் வெளிப்பாடாகவே கட்டாய ஆட்சேர்ப்பின் ஆரம்பவடித்தை ”பிரச்சாரம்” என்கின்ற பெயரில் 1994-1995 காலப்பகுதிகளில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தொடங்கினர். இவர்களால் முதலில் குறிவைக்கப்பட்டவர்கள் மாணவர்களே. அப்போது யாழ்குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நேரம். தனியார் கல்வி நிலையங்களுக்கு பிரச்சாரத்துக்காக செல்லும் புலிகள் நாள் முழுவதும் மாணவர்களை பிடித்து வைத்து மூளைச்சலவை செய்து அவகளை இயக்கத்தில் சேர்க்க முயன்றனர். இளம்பருதி-பாப்பா-சிட்டு போன்றவர்கள் ஆரம்பத்தில் இவ்வாறான செய்ற்பாடுகளில் ஈடுபட்டனர். ஆனாலும் தமது கல்வியிலேயே அதிக அக்கரை காட்டிய யாழ் மாணவர்களிடம் இவர்களின் முயற்சி கடைசிவரை வீணான ஒன்றாகவே இருந்தது.\nபின்னர் யாழ்குடாநாட்டை 1995ல் ஆரசு படைகள் கைப்பற்றிக்கொண்ட போது பெருமளவில் மக்களை வன்னிப்பகுதிக்கு இடம்பெயர்ச்செய்வதில் இறங்கிய புலிகள் அதில் ஓரளவுக்குத்தான் வெற்றிபெற முடிந்தது. பெரும் எண்ணிக்கையிலான குடாநாட்டினர் தென்மராட்சியுடன் நின்றுகொண்டனர். வடமராட்சிக்கும் தப்பி சென்றுவிட்டனர்.வன்னிக்கு வந்த மக்களில் பெரும்பாளனவர்கள் புலிகளிடம் இருந்து தப்பித்து புலம்பெயரத்தொடங்கினர். அத்துடன் வவுனியா, கொழும்பு என குடியேற தொடங்கினர். 1996 ஜூன் 26ல் ஏற்பட்ட கிளிநொச்சி இடம்பெயர்வை சாதகமாக்கிக்கொண்டு மீண்டும் யாழ்குடாநாட்டுக்குள் தப்பிச்சென்றனர். காடுகள், கடல்வழியாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்க�� தப்பிசென்றனர்.\nஇவ்வாறு தப்பிச்சென்ற ஒருவர் பின்னாட்களில் நான்காவது ஈழ்ப்போர் காலத்தில் வன்னிப்பகுதி மக்களி வதைபடுவதை பார்த்து லண்டனில் வைத்து இப்படிக்கூறினார்.\n“ஒருவர் தியாகம் செய்தால்தான் அவரது வீடு வாழும், ஒரு வீடு தியாகம் செய்தால்தால் ஒரு ஊர் வாழும், ஒரு ஊர் தியாகம் செய்தால்தான் ஒரு நாடு வாழும், எனவே எமக்கு தமிழீழ நாடு கிடைக்க வேண்டும் என்றால் கிளிநொச்சி-முல்லைத்தீவு மக்கள் தியாகம் செய்யத்தான் வேண்டும். அவர்கள் கொல்லப்பட்டால்தான் உலகம் எங்களுக்கு தமிழீழம் பெற்றுத்தரும்”\nஆள் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்த புலிகள் தங்கள் பிரச்சாரத்தை கிளிநொச்சி முல்லைத்தீவிலும் ஆரம்பித்தனர். இளம்பருதி,பாப்பா, சிட்டு,மற்றும் புலிகள் அமைப்பினையும் அவர்களது கலை பண்பாட்டு குழுக்களை சேர்ந்த பிரபல எழுச்சி பாடகர்களையும் இந்த பிரச்சாரத்தில் இறக்கி விடப்பட்டிருந்தனர். வீதிகள் தோறும் வீதிநாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்தனர். பிரச்சார கொட்டகைகளை அமைத்து அவ்வழியால் போவோர் வருவோரை இயக்கத்தில் சேருமாறு கட்டாயப்படுத்த தொடங்கினர். சந்தர்ப்பம் கிடைத்தால் தனியாக சிக்குகின்றவர்களை கடத்திச்செல்வதில் பாப்பா குழுவினர் இறங்கியியிருந்தனர்.\nநெட்டாங்கண்டலை மையமாக வைத்து இயங்கிய பாப்பா குழுவினர் புத்துவெட்டுவான், மருதங்குளம், ஐயங்கன்குளம், பழைய முறுகண்டி, கோட்டை கட்டியகுளம், தென்னியங்குளம், தேராங்கண்டல் போன்ற காட்டுபகுதி கிராமங்களிலும் அவ்வழியே சென்றுவருபவர்கள் மீதும் தமது கைவரிசையை காட்டத்தொடங்கிருந்தனர்.\nஇந்த பிரச்சாரத்தில் கவரப்பட்டு புலிகள் இயக்கத்தில் சேர்ப்பவர்கள் தமது பயிற்சியை முடித்த பின் அங்கிருந்து தப்பி மீண்டும் வீடுகளுக்கு ஓடிவருபவர்கள் போன்று அனுப்பப்ட்டனர். ஊருக்குள் சென்று சில நாட்கள் ஒழிந்த்திருந்த்துவிட்டு மீண்டும் மெல்ல வெளியே வந்து ஊருக்குள் இருக்கும் இளைஞர்களையும் மூளைச்சலவை செய்து புலிகள் இயக்கத்துக்கு அழைத்துச்செல்லும் பணியினனை அவர்கள் செய்தனர்.\nஇந்த பிரச்சார குழுவினர் தனியார் கல்விநிலையங்களில் அதிக அக்கரை செலுத்தியிருந்தனர். வன்னேரிக்குளத்தில் ஒரு சிறுவனை இயக்கத்தில் சேர்க்க முயன்ற புலிகளுடன் நேரடியாகவே முட்டிக்கொண்ட தனியார் கல்��ி நிலைய ஆசிரியர் ஒருவர் நிர்வாக சேவை பொறுப்பாளராக இருந்த நாகேஸால் பிஸ்டலை காட்டி அச்சுறுத்தப்பட்டார். இவரை தடுத்துவைத்த புலிகள் அவருக்கான மரண அச்சுறுத்தலை நேரடியாகவே வழங்கியிருந்தனர்.\nபுலிகள் அமைப்பின் பணியாளர்களாக இருப்பவர்களையும் அப்போது பிரச்சாரத்துக்காக அவர்கள் இறக்கிவிட்டிருந்தனர். நிர்வாக சேவை, நிதி, நீதி, பொருன்மியம் போன்ற இடங்களில் சம்பளத்துக்கு பணியாற்றியோர் குறிப்பிட்ட நாட்களுக்கு இவ்வாறான பிரச்சார வேலைகளை செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தனர்.\nஅப்போது பாப்பா, சிட்டு போன்றவர்கள் ஆள் அரவம் அற்ற இடங்களில் சிக்கிகொள்ளும் இளம் ஆண்களையும் பெண்களையும் கடத்திக்கொண்டு புலிகள் அமைப்பில் சேர்க்க தொடங்கியும் இருந்தனர். சற்றுவரம்பு மீறி ஆட்கடத்தலில் ஈடுபடுவதை அறிந்த புலிகளின் மேலிடம் சிட்டுவை பிடித்து போர்களத்துக்கு அனுப்பிவிட்டனர். பினபு போரில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.\nஇவ்வாறு 1996லேயே தனது ஆட்டத்தை தொடங்கியிருந்த பாப்பாவுக்கு இப்போது 2006ல் கட்டாய ஆட்சேர்ப்புக்கு அதிக அதிகாரங்களுடன் தலைமையினாலேயே நியமிக்கப்பட்டால் சும்மா இருப்பாரா என்ன\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(28) By Raj Selvapathi\n\"ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/devan-thedum-manithan/?q=%2Ftamil-christian-songs-lyrics%2Fdevan-thedum-manithan%2F", "date_download": "2020-10-29T16:18:06Z", "digest": "sha1:BCYSDRVUOORTHKOYQZYIX2D3Y2QN4Y5J", "length": 10701, "nlines": 186, "source_domain": "www.christsquare.com", "title": "Devan Thedum Manithan Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nபத்து நீதிமான்கள் இருந்தால் – தேசத்தை\nஅழிக்க மாட்டேன் என்று சொன்னார்\nஎன் பேரை கிறுக்கிப் போடும்\nஎன்று ஜெபித்து அழிவை தடுக்க\n��ோபம் நீங்கி மனம் மாறிடும்\nஎன்று கதறி பரிந்து பேச\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2017/05/blog-post_21.html", "date_download": "2020-10-29T17:25:50Z", "digest": "sha1:XTC233J55VPVHC4KG666QRM4XYEKVOWT", "length": 18682, "nlines": 72, "source_domain": "www.nimirvu.org", "title": "அலைகடல் நடுவே உழலும் மீனவர்களின் நிலை அன்றும் இன்றும் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / அலைகடல் நடுவே உழலும் மீனவர்களின் நிலை அன்றும் இன்றும்\nஅலைகடல் நடுவே உழலும் மீனவர்களின் நிலை அன்றும் இன்றும்\n“கடல் நீர் நடுவே பயணம் போனால்\nகுடி நீர் தருபவர் யாரோ\nதனியாய் வந்தால் துணிவைத் தவிர\nஎன்று படகோட்டி படத்தில் மீனவர்களின் துயர வரிகளை அழகாக எழுதியிருப்பார் வாலி.\nஅந்த வகையில் அன்றும் இன்றும் மிகுந்த வலியோடு தான் மீனவர்களின் ஓவ்வோர் நாளும் நகர்கிறது. இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வடமராட்சியின் கடற்கரையோரமாக கடல் தொழிலையே சீவனோபாயமாக நம்பி வாழுகின்ற ஏறக்குறைய முப்பது கிராமங்கள் இருக்கின்றன. கடல் வளங்களை அதிலிருந்து வருகின்ற வருமானங்களை அடிப்படையாக வைத்து வாழ்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. இதன் எல்லை தொண்டைமனாறு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான பகுதியாக இருக்கின்றது.\nஅதில் உள்ள முக்கியத்துவம் என்னவெனில் வடமராட்சியின் வடக்கே உள்ள கடல் பகுதியில்தான் இலங்கையின் முக்கிய மீன் பிடித்தளமான கண்டமேடை ஒன்று அமைந்துள்ளமை யாவரும் அறிந்ததே. அதன் பெயர் பீற்றூபாங். அங்கு அறக்குளா, கட்டா, பாறை கெலவல்லா, சூரை, வரிசூரை, விளை, கலவாய் மற்றும் சுறா போன்ற உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து அன்னியச் செலாவணி உழைக்கக் கூடியதுமான மீன் வகைகள் உள்ளன.\nபாரம்பரிய மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு முன்னைய காலங்களில் எமது சமூகத்தினர் மீன்பிடித்த காலத்தில் கண்ட மேடையில் உற்பத்தியாகி வருகின்ற மீன்கள் கரையை நோக்கி வந்து போகும் போது அதனை பிடிக்கக்கூடியதாக இருந்தது. பின்னர் அது மாறி மீன் இருக்கின்ற இடத்திற்கு தேடிச் சென்று பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது கிட்டத்தட்ட அறுபதுகளில் இருக்கும். அந்த காலங்களில் தான் நைலோன் வலைகளும் பெரிய இயந்திரப்படகுகளும் (28அடி)\nஅறிமுகப்படுத்தப்பட்டன. இவை யப்பான், கனடா போன்ற நாடுகளில் இருந்து\nஇறக்குமதி செய்து மீனவர்களுக்கு வழங்கப்பட்டன.\nஅந்தக் காலத்தி��் பணபலம் இல்லாத காரணத்தினாலும் பரஸ்பரம் ஒன்றுபட்டு கூட்டாக வாழ்ந்த காரணத்தினாலும் சிலர் குழுக்களாக சேர்ந்து இந்தவகையான தொழில் உபகரணங்களை கொள்வனவு செய்து பாரம்பரிய தொழில் முறையினின்றும் மாறி நவீனமயமாக்கப்பட்ட (இயந்திரமயம்) தொழில் முறைக்கு மாறியுள்ளனர். (இதனை சங்க வள்ளம் என்று கூறுவர்). இவர்கள் வளர்ச்சியடைந்து பணபலம் வளர தனித்தனியாக தொழில் செய்ய முற்பட்டனர். இதற்கு அரசும் மானியங்கள்; கொடுத்து ஊக்குவித்தது. தொழிலை வளர்த்து கடல் தொழிலாளர்களை வளப்படுத்தியது.\nஇதற்கிடையில் 1964ம் ஆண்டு சூறாவளி எனும் புயல்காற்று வீசி நம்மவர் பலரை (குடும்ப தலைவர்கள்) காவு கொண்டது. மீன்பிடித்தொழில் பலமாகவும் அடி பட்டது. மீனவக் குடும்பங்கள் மீண்டும் அடிமட்ட நிலைக்கு தள்ளப்பட்டன. அதிலிருந்து மீண்டு வருவதற்கு பல ஆண்டுகள் எடுத்தது.\n1975, 1980களில் கிட்டத்தட்ட வடமராட்சிப்பகுதியில் 250ற்கு மேற்பட்ட பெரிய இயந்திரப்படகுகளும் 1000ற்கு மேற்பட்ட வெளியிணைப்பு இயந்திரப்படகுகளும் அதிகமான மரபு வழி தொழில்முறை கலங்களும் இருந்தன. அவைகளுள் அனேகமானவை போர்காலத்தில் அழிவடைந்துவிட்டன. மிச்சம் மீதியாக இருந்தவைகளையும் எம்மவர்களில் பலரையும் சுனாமி பேரலை வந்து காவு கொண்டு சென்றுவிட்டது. தொடர்ந்தும் போரினால் துவண்டு போன நம்மவர்கள் 2010ம் ஆண்டு 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பின்னர் ஒரு தெளிவு நிலையினை அடைந்துள்ளனர்.\nதற்போது எமது பகுதியில் தொழில் செய்யக்கூடிய நிலையில் ஒரு சிலரிடம்\nதான் நவீன வசதிகளுடனான பல நாட்கலத் தொழில் இருக்கின்றது. இவைகளை கொண்டுதான் தற்காலத்தில் எழுகின்ற சவால்களுக்கு முகம் கொடுத்து தொழில்செய்யக்கூடியதாக இருக்கும். இந்நிலை அரசுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ மற்றவர்களுக்கோ தெரியாத ஒன்றல்ல.\nஇதை புரிந்து கொண்ட எம் அரசு மானிய அடிப்படையில் நவீன பல நாட்கலங்கள் தருவதாக கூறி கடல் தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடிதமூலம் அறிவித்துள்ளமை அனேகமான அங்கத்தவர்களுக்கு தெரியாது. இதற்கான போதிய அறிவித்தல் வழங்கப்படவில்லை. அத்துடன் இதில் உள்ள பல விடயங்களும் நம்மவர்களுக்கு விளங்காத நிலையில்விளங்கப்படுத்தப்படவும் இல்லை. இது மிகவும் மனம் வருந்த வேண்டிய ஒரு முக்கிய விடயமாகவுள்ளது.\nமேலும் இந்த பல நா���்கலங்களின் விலையானது இரண்டு கோடி அறுபது இலட்சம் ரூபாயாகும். இதில் மானியத் தொகையானது (50மூ) ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாய் ஆகும். இது ஒரு கடல் தொழிலாளிக்கு அரசாங்கத்தினால் செய்யப்படுகின்ற ஒரு பாரிய கொடைதான். சுனாமியால் பாதிக்கப்பட்டு போரால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற நம் மீனவ சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாய் பணத்தினை செலுத்தி இந்த பல நாட்கலத்தை பெற்று தொழில் செய்வது என்பது நினைத்துப்பார்க்க கடினமாகவுள்ளது.\nஅரசாங்கம் மானியம் கொடுக்க முன் வந்தமையானது வரவேற்கத்தக்கது. மீதித் தொகையினையும் மாதாந்தம் உழைத்துக் கட்டக்கூடிய வழியினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.\nகடந்த 30 வருட கால யுத்தத்தின் பின்னர் கடலுக்குள் காலடி வைத்த தாயக மீனவர்கள் மீன் பிடிப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது தென்னிலங்கை மீனவர்கள் மற்றும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி காரணமாக நமது மீனவர்கள் பெரும் பாதிப்புக்களை நித்தமும் எதிர்கொண்டு வருகிறார்கள்.\nமீனவர்களின் வாழ்வு என்பது இன்று பெரும் சவாலாக தான் உள்ளது. மீனவ அமைப்புக்கள், வடக்கு மீன்பிடி அமைச்சு ஆகியன தொடர்ச்சியான சந்திப்புக்களை நடாத்தி மீனவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்புமாகும்.\n(தலைவர், வடமராட்சி கடலோடிசார் ஐக்கிய சமூகசேவைகள் அமைப்பு)\nநிமிர்வு வைகாசி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆவணி - புரட்டாதி 2020\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nஅகிம்சை என்பது சாகத் துணிந்தவனின் ஆயுதம் (Video)\nதமிழ்மக்கள் அகிம்சை வழியில் போராடவேயில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசய்யா 1990 ஆம் ஆண்டளவில் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலின் போது ச...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்- மனம் திறக்கிறார் குருபரன்\nஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்து கொண்டு சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதோ அல்லது சமூக ஈடுபாடுகளில் நேரம் செலவழிப்பதோ தற்போது இருக்கக் கூடிய ...\nஅசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி (Video)\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள...\nயாழ்ப்பாணத்தில் குருபரனின் இயற்கை மூலிகை, மரக்கறிப் பண்ணை\nஇயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-04-08-2020/?vpage=2", "date_download": "2020-10-29T16:38:38Z", "digest": "sha1:67SUTFSIPROYXRPVW6QKVTBEHN7JAEMP", "length": 2709, "nlines": 50, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் 04- 08 – 2020 | Athavan News", "raw_content": "\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nபத்திரிகை கண்ணோட்டம் 04- 08 - 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 06 10 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 05- 10 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 04- 10 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 03 10 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 02-10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 29 – 09 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 09- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 27- 09- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 26 09 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 25- 09 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் 22- 09- 2020\nபத்திரிகை கண்ணோட்���ம் 21 – 09- 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2019/07/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-10-29T17:27:22Z", "digest": "sha1:AJJSYRYIA3B7TSYVKG3VL5QA2BBLBZY6", "length": 9225, "nlines": 106, "source_domain": "ntrichy.com", "title": "இந்தியாவிலேயே முதன் முறையாக ஏ ப்ளஸ் ப்ளஸ் தர மதிப்பீட்டை பெற்ற புனித வளனார் கல்லூரி! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஇந்தியாவிலேயே முதன் முறையாக ஏ ப்ளஸ் ப்ளஸ் தர மதிப்பீட்டை பெற்ற புனித வளனார் கல்லூரி\nஇந்தியாவிலேயே முதன் முறையாக ஏ ப்ளஸ் ப்ளஸ் தர மதிப்பீட்டை பெற்ற புனித வளனார் கல்லூரி\nஇந்தியாவிலேயே முதன் முறையாக ஏ ப்ளஸ் ப்ளஸ் தர மதிப்பீட்டை பெற்ற புனித வளனார் கல்லூரி\n175 ஆண்டுகள் பழமை வாய்ந்தது திருச்சி தூய வளனார் கல்லூரி. இக்கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, எழுத்தாளர் சுஜாதா, சினிமா இயக்குனர் பிரபு சாலமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இக்கல்லூரியில் பயின்று உள்ளனர்.\nஇக்கல்லூரிக்கு கடந்த 2000ஆம் ஆண்டு தேசிய தர மதிப்பீட்டு குழுவினால் ஏ ப்ளஸ் தகுதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு தேசிய தர மதிப்பீட்டு குழுவினரால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு கடந்த ஜுன் மாதம் இக்கல்லூரியின் மனிதவளம், கட்டமைப்பு, நிதிவளங்கள் ஆகியவற்றை குறித்து ஆய்வு நடத்தியது.\nஇந்த ஆய்வின் அடிப்படையில் இக்கல்லூரிக்கு ஏ ப்ளஸ் ப்ளஸ் அந்தஸ்து வழங்கி உள்ளது. இந்தியாவிலேயே ஏ ப்ளஸ் ப்ளஸ் அந்தஸ்து பெற்ற முதல் தன்னாட்சி கல்லூரி என்ற பெருமையை திருச்சி தூய வளனார் கல்லூரி பெற்றுள்ளது.\nஇது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் கூறும்போது. 175ஆம் ஆண்டு இக்கல்லூரி கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தியாவிலேயே முதன் முறையாக ஏ ப்ளஸ் ப்ளஸ் அந்தஸ்து பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நிலையில் எங்கள் கல்லூரியில் புதிதாக சட்டப்பள்ளி அமைப்பதற்கு திட்டமிட்டு வருகிறோம்.\nதிருச்சி தூய வளனார் கல்லூரியை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு குழு அமைத்து உள்ளோம். மேலும் மக்களை சார்ந்த ஆய்வுகள் பல நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த ஏ ப்ளஸ் ப்ளஸ் தகுதியை இந்தியாவிலேயே முதல் முறையாக ந��ங்கள் பெற்றிருப்பதால் இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும். அரசு அதிக நிதி உதவி செய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.\nA++ஏ ப்ளஸ் ப்ளஸ்திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரியில்\nஆரம்ப நிலையில் கண்டறிந்தால் புற்றுநோய் முழுவதும் குணப்படுத்தக்கூடியதே\nதிருச்சி ரயில்வே ஜங்ஷன் போலீசார் அதிரடி சோதனை \nஉலகத் தமிழாசிரியர் மாநாடு திருச்சியிலிருந்து 27 ஆசிரியர் பயணம் \n‘தேசப்பற்று’பேச்சுப்போட்டி இந்தி, ஆங்கிலத்தில் பேச்சுப்போட்டி இருபாலர் பங்கேற்க நேரு…\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பில் ஏசி பயணியர் நிழற்குடை திறப்பு \nதிருச்சியில் TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவசபயிற்சி வகுப்புகள் \nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த இடைக்கால தடை நீக்க…\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-internetbanking-state-bank-internetbanking-state-bank-of-india-internetbanking-sbi-bank/", "date_download": "2020-10-29T16:09:23Z", "digest": "sha1:EWYWVIKBUEZ6CFMWTDBVB5URUYIZ7BKN", "length": 10923, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இனிமேல் அந்த தொல்லையே இல்லை போங்க! அசத்திய பிரபல வங்கி", "raw_content": "\nஇனிமேல் அந்த தொல்லையே இல்லை போங்க\nவங்கி சொல்லும் அபராதத்தை கண்ணை மூட்டிக் கொண்டு கட்டும் வழக்கத்தை விடுங்கள்.\nsbi internetbanking state bank : நமக்கு கிடைக்கும் பணத்தை வங்கியில் சேர்த்து வைத்து அதை தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் அடிப்படை மக்களுக்கு மினிமம் பேலன்ஸ் என்பது மிகப்பெரிய பிரச்சனை.எந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருந்தாலும் சரி வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பெரிய கவலை மினிமம் பேலன்ஸ் பற்றிதான்.\nவங்கி குறிப்பிடும் தொகையை வாடிக்கையாளர்கள் மினிமல் பேலன்ஸாக அக்கவுண்டில் வைத்திருக்க வேண்டும். அபபடி இல்லையென்றால் வங்கி விதித்துள்ள கட்டணத்தொகையை செலுத்த வேண்டும். வங்கி சொல்லும் அபராதத்தை கண்ணை மூட்டிக் கொண்டு கட்டும் வழக்கத்தை விடுங்கள்.\nநீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கியில் எவ்வளவு அபராதத் தொகையை வங்கி உங்களிடம் வசூலிக்கிறது என்ற முழ���மையான தகவலை தெரிந்துக் கொள்ளுங்கள். குறிப்பாக ஆக்ஸிஸ், எஸ்பிஐ போன்ற வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் உங்களிடம் வசூலிக்கும் தொகையை நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nஆக்சிஸ் வங்கியை பொருத்தவரையில் குறைந்தது 10,000 ரூ மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ரூ. 100 முதல் 500 வரை அபராதம் வசூலிக்கப்படும். இந்த தொகையுடன் ஜிஎஸ்டி -யும் அடக்கம்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் நகர வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் குறைந்தது 2,000ரூ வரை மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும். கிராம வாடிக்கையாளர்கள் 1000 ரூ வரையில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.\nஇதை பின்பற்றாதவர்களுக்கு ரூ. 25 முதல் 250 வரை அபராதத் தொகையாக வசூலிக்கப்படுகிறது.\nமற்ற கடன்களை போல் அல்ல முத்ரா கடன்\nமினிமம் பேலன்ஸ் அபராதத் தொகையை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ அறிவித்துள்ளது. அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டநிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்.\nஎஸ்பிஐ வங்கி 3 ஜீரோ பேலன்ஸ் திட்டங்களை நடைமுறையில் வைத்துள்ளது. இந்த திட்டங்களில் மற்ற சேமிப்பு கணக்குக்களுக்கான அதே வட்டி விகிதம் அளிக்கப்படுவது கூடுதல் தகவல்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\n2021-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் அறிவிப்பு\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\n’சீரியலுக்காக தளபதி படத்த மிஸ் பண்ணிட்டேனே’ காவ்யா அறிவுமணி\nகொய்யா இலை தேநீர்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்ஷா பூமி பயணம்\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி எ��்ன\n13 கல்லூரிகள் முழுமையாக நிரம்பின: பொறியியல் அட்மிஷன் லேட்டஸ்ட்\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்துகிறது\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/tnpl-2018-dindugal-dragons-to-meet-trichy-warriors-in-first-match-today/", "date_download": "2020-10-29T17:59:08Z", "digest": "sha1:G576AIOPYUEU5P7B36O2EARFDDA74PTS", "length": 19025, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TNPL 2018: டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம், வெளி மாநில வீரர்களுக்கு தடை", "raw_content": "\nTNPL 2018: டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம், வெளி மாநில வீரர்களுக்கு தடை\nTNPL 2018: உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் இன்று(ஜூலை 11) வெளிமாநில வீரர்கள் பங்கேற்க தடை விதித்தது.\nTNPL 2018, டிஎன்பிஎல் 2018, தமிழ்நாடு பிரீமியர் லீக்\nTNPL 2018: டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் ‘டிஎன்பிஎல்’ எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் இன்று (ஜூலை 11) தொடங்குகிறது. கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டி20 கிரிக்கெட் தொடர், வெற்றிகரமாக தற்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.\nடி.என்.பி.எல். முதல் சீசனில், டூட்டி பாட்ரியாட்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல, இரண்டாவது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் என்னவொரு ஆச்சர்யம் எனில், முதல் சீசனில் இறுதிப் போட்டியில் தோற்ற அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ். இரண்டாவது சீசனில் இறுதிப் போட்டியில் தோற்ற அணி டூட்டி பாட்ரியாட்ஸ். இரு சீசனிலும் இவ்விரு அணிகளின் ஆதிக்கம் தான் அதிகம்.\nஇந்நிலையில், இன்று தொடங்கும் மூன்றாவது டிஎன்பிஎல் சீசன் ஆகஸ்டு 12ம் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை, சீச்செம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.\nஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி எஸ்.கார்த்திக், ஆர்.அலெக்சாண்டர், சசிதேவ் ஆகிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. டூட்டி பாட்ரியாட்ஸ் அணி சுப்ரமணியன் ஆனந்த், ஆகாஷ் சும்ரா, கணேஷ் மூர்த்தியை தக்க வைத்தது.\nகோவை கிங்ஸ் அணி ரோகித், பிரதோஷ் ரஞ்சன் பால், அஜித் ராம் ஆகிய வீரர்களை தக்க வைத்தது. மதுரை பேந்தர்ஸ் அணி அருண்கார்த்திக், ஷிஜித் சந்திரன், கார்த்திகேயன் ஆகிய வீரர்களையும், திருச்சி வாரியர்ஸ் அணி இந்திரஜித், பரத் சங்கர், விக்னேஷ் ஆகிய வீரர்களையும், காஞ்சி வீரன்ஸ் அணி அபராஜித், சிலம்பரசன், சஞ்சய்யாதவ் உள்ளிட்ட வீரர்களையும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆர்.அஸ்வின், ஜெகதீசன், விவேக் ஆகிய வீரர்களையும், ஷாஜகான், ராஜ்குமார், மோகன் பிரசாத் உள்ளிட்ட வீரர்களை காரைக்குடி காளை அணியும் தக்க வைத்துக் கொண்டன.\nஇந்த சீசனில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்க உள்ளன. ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் போது, முதல் போட்டி பிற்பகல் 3.15 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.15 மணிக்கும் தொடங்குகிறது. மற்ற தினங்களில் நடக்கும் போட்டிகள் அனைத்தும் இரவு 7.15 மணிக்கு தொடங்கும். போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நெல்லையில் முதல் சீசனில் 8 ஆட்டங்களும், 2-வது சீசனில் 13 போட்டிகளும் நடந்தன. தற்போது 14 போட்டிகள் நடத்தப்படுகிறது.\nகடந்த சீசனுடன் ஒப்பிடும் போது, காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் மாறி இருக்கிறார்கள். இதே போல் திருவள்ளூர் வீரன்ஸ் அணி, காஞ்சி வீரன்ஸ் என்று பெயரை மாற்றி இருக்கிறது.\nஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். முதல் தகுதி சுற்று ���ட்டம் நெல்லையிலும், வெளியேற்றுதல் சுற்று மற்றும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் திண்டுக்கல்லிலும், இறுதிப்போட்டி சென்னையிலும் நடத்தப்படுகிறது.\nஒவ்வொரு அணியிலும் முதல்முறையாக வெளிமாநில வீரர்கள் 2 பேர் விளையாட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்து இருந்தது. ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியினர் ஆட்சேபனை தெரிவித்து இருந்தனர். உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் இன்று(ஜூலை 11) வெளிமாநில வீரர்கள் பங்கேற்க தடை விதித்தது.\nஇங்கிலாந்து தொடரில் இடம் பெற்று இருந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக நாடு திரும்பிவிட்டார். தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் முதல் சில ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஷ்வின், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்கும் வரை டிஎன்பிஎல் தொடரில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாரைக்குடி காளை அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இப்போது இந்திய அணியுடன் இங்கிலாந்தில் இருக்கிறார். இதனால் அவரும் தொடக்க கட்ட ஆட்டங்களில் விளையாட முடியாது. டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டால் அவர் டி.என்.பி.எல். போட்டியை முழுமையாக விளையாட முடியாமல் போகும்.\nநெல்லையில் இன்று மாலை 6 மணியளவில் தொடக்க விழா நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட பின்பு, இரவு 7.15 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nரவிச்சந்திரன் அஷ்வின்(கேப்டன்), சதுர்வேத் என்.எஸ், ஹரி நிஷாந்த் சி, அனிருத் சீதா ராம், மொஹம்மத் எம், ரோஹித் ஆர், ஆதித்யா அருண், அபினவ் எம், சிலம்பரசன், திரிலோக் நாக், யாழ் அருண் மொழி, சுஜேந்திரன் எம், கௌஷிக் ஜே, என் ராமகிருஷ்ணன், ரா அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் எம் தோத்தாரி.\nபாபா இந்த்ரஜித் (கேப்டன்), சோனு யாதவ், சஞ்சய் எம்எஸ், முரளி விஜய், சி.கணபதி, சுரேஷ் குமார் எஸ், வசந்த் சரவணன், அரவிந்த் எஸ், லக்ஷ்மி நாராயணன் எம், விக்னேஷ் எல், சந்தி��சேகர், அஷ்வின் கிரிஸ்ட், மணி பாரதி கே, சரவண குமார் பி, ஏஎஸ் கோவிந்த ராஜன், ஆர்எஸ் திலக், வி ஆகாஷ்.\nஇத் தொடரில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/06/blog-post_893.html", "date_download": "2020-10-29T16:58:17Z", "digest": "sha1:6LFDQZO6I5WZEQ2YJVEGZHUURKFIR7KA", "length": 5503, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "பெலியநீலாவணையில் கரையொதுங்கிய சுறா மீன் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மாவட்டம் பெலியநீலாவணையில் கரையொதுங்கிய சுறா மீன்\nபெலியநீலாவணையில் கரையொதுங்கிய சுறா மீன்\n20 அடி நீளம் 1000 kg க்கும் அதிகமான நிறை கொண்ட அரிய வகை புள்ளிச் சுறா மீன் இன்று பெரிய நீலாவணைக் கடற்கரையில் கரையொதுங்கியது .\nஇ���னைத் தொடர்ந்து மீண்டும் குறித்த மின் கடலில் விடப்பட்டுள்ளது.\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nதிருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்குகள் செய்வது தொடர்பில் வெளியான செய்தி\nதற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...\nபொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிச...\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப...\nஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஹட்டன் நகருக்கும் பூட்டு\nபொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ் ஹட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/582123-j-radhakrishnan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-29T15:46:48Z", "digest": "sha1:KY4PRZ2KLR7L25V5GTF6CHBKUPI5HQYQ", "length": 16828, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "திருவள்ளூர், திருத்தணி பகுதிகளில் கரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத் துறை செயலர் ஆய்வு | j radhakrishnan - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nதிருவள்ளூர், திருத்தணி பகுதிகளில் கரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத் துறை செயலர் ஆய்வு\nதிருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நேற்று கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது மக்களிடம் கரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nதிருவள்ளூர் மற்றும் திருத்தணி பகுதிகளில் கரோனா தடுப்புநடவடிக்கைகள் குறித்து, தமிழக சுகா��ாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nதிருவள்ளுர் தேரடி, பஜார் வீதி மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கரோனா பாதிப்பில் இருந்து, தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nபிறகு அவர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்குச் சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததோடு, மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி, நோயில் இருந்து குணமடையச் செய்ய உரிய அறிவுரைகளை வழங்கினார்.\nதொடர்ந்து, திருத்தணி அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து, ஆய்வு மேற்கொண்டார். பிறகு அவர், சுப்ரமணிய சுவாமி கோயில் மற்றும் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.\nஆய்வின்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:\nதமிழகத்தில் இதுவரை முகக்கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் பாதிப்பு வீதமும், இறப்பு வீதமும் படிப்படியாக குறைந்து வருகிறது.\nஇந்த ஆய்வின் போது, மாவட்டஆட்சியர் மகேஸ்வரி, வருவாய் அலுவலர் முத்துசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, பொது சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர்கள் ஜவஹர்லால், பிரபாகரன், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nதிருவள்ளூர்திருத்தணிகரோனா தடுப்பு பணிசுகாதாரத் துறை செயலர் ஆய்வுJ radhakrishnan\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி ம���றும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\n24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை...\nகரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: புதுக்கோட்டையில் அங்கன்வாடி...\nஉடல்நல குறைவு இருப்பவர்கள் கடைகளுக்கு செல்ல வேண்டாம்: சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தல்\nகரோனா தடுப்பு பணியில் ஊறுவிளைவிக்காத கிருமிநாசினியை பயன்படுத்தும் மெட்ரோ ரயில் நிறுவனம்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அரசாணை; சட்டப் பாதுகாப்பு வேண்டும்:...\nஅக்டோபர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nஅக்.29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 2,652 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 756 பேர்...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அரசாணை; சட்டப் பாதுகாப்பு வேண்டும்:...\nஅக்டோபர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nபிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,76,935 ஆக அதிகரிப்பு\nபிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதத் தாக்குதல்: 3 பேர் பலி\nசுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக, பாஜக மோதல்: 2 பெண்கள் உள்ளிட்ட 3...\nஜெயலலிதாவால்தான் நாங்கள் அமைச்சரானோம்; சசிகலாவால் அல்ல: அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8236:2012-01-08-19-33-39&catid=344&Itemid=239", "date_download": "2020-10-29T16:57:43Z", "digest": "sha1:E3UWCCLWIB2F3CMN2LDNZU5TPNLXSXYB", "length": 7815, "nlines": 31, "source_domain": "www.tamilcircle.net", "title": "லிபியா- அமெரிக்காவின் மறுகாலனியாகிறது!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nParent Category: புதிய ஜனநாயகம்\nஅமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய நேடோ கூட்டணி நாடுகள் இராக், ஆப்கான் போலின்றி, லிபியாவிலேயே விசுவாசக் கூலிப்படையை உருவாக்கிக் கொண்டு ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்தன. ஆளும் வர்க்க எதிர்த்தரப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அதிபர் கடாஃபிக்கு எதிரான அதிகாரப் போட்டியை மாபெரும் சர்வாதிகார எதிர்ப்பு ஜன��ாயகப் போராட்டமாகச் சித்தரித்து, அரபு நாடுகளின் துணையோடும் தமது கைக்கூலி ஐ.நா. மன்றத்தின் தீர்மானத்தைக் கொண்டும் லிபியாவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி, அதன் மூலம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிடக் கிளம்பியுள்ளன.\nஅதிபர் கடாஃபியின் ஆட்சியில் லிபியாவின் எண்ணெய் வர்த்தகத்தில் ஏகாதிபத்தியப் பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டிருந்தாலும், ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்தின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் லிபியா வராததும், எண்ணெய் வளங்கள் முழுமையாக ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் திறந்து விடப்படாததும்தான் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான இந்த ஆக்கிரமிப்புப் போரின் அடிப்படை. லிபியா மட்டுமின்றி, அங்கோலா, நைஜீரியாவில் எண்ணெய் மற்றும் கட்டுமானப் பணிகளில் பெருமளவு முதலீடு செய்துள்ள சீனா, இப்பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தி வளர்வது அமெரிக்க மேலாதிக்கத்துக்கு இடையூறாகும் என்பதால், வட ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளமிக்கப் பகுதிகளிலிருந்து சீனாவை வெளியேற்றுவது இப்போரின் முக்கிய நோக்கமாகியுள்ளது.\nமேலும்,சிரியாவில் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பற்படைத் தளத்தை நிறுவியுள்ள ரஷ்ய வல்லரசு, சீனாவை ஆதரிப்பதால் மத்தியத்தரைக்கடல் பகுதியைத் தனது மேலாதிக்க இரும்புப் பிடிக்குள் கொண்டுவர, ரஷ்யா மற்றும் சீனாவின் செல்வாக்கை வீழ்த்துவது அமெரிக்காவுக்கு அவசியமாகியுள்ளது. எனவே லிபியாவைத் தொடர்ந்து, தனக்கு முழு விசுவாசமான அடிவருடி ஆட்சியைத் திணிக்க அடுத்ததாக சிரியா மீது அமெரிக்கா குறிவைத்துள்ளது.\nஅமெரிக்காவுக்கு எதிராக சிறு முணுமுணுப்பைக் காட்டினாலும் ஏழைநாடுகளின் ஆட்சிகளைக் கவிழ்த்து விசுவாச பொம்மையாட்சிகளை நிறுவுவது, மூலவளங்களைச் சூறையாடி மேலாதிக்கத்தை நிறுவுவது என்ற தனது மறுகாலனிய போர்த்தந்திரத் திட்டத்தை அமெரிக்கா வல்லரசு இந்த ஆக்கிரமிப்புப் போரின் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.\nஅமெரிக்காவுக்கு அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் தம்மீது அமெரிக்கா குறிவைக்காது என்று ஏழை நாடுகளின் ஆட்சியாளர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பது முட்டாள்தனம்; லிபியா மீதான ஆக்கிரமிப்பு அம்மணமாக நடந்த போதிலும் பெயரளவிலான கண்டனத்துடன் பக்கவாட்டில் விலகிக் கொள்ளும் சீனாவும் ரஷ்யாவும் இப���போது அமெரிக்காவை எதிர்த்து சவால் விடும் நிலையில் இல்லை; உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலமே ஏகாதிபத்தியங்களையும், குறிப்பாக உலக மக்களின் கொடிய எதிரியான அமெரிக்க மேலாதிக்க வல்லரசையும் வீழ்த்த முடியும்; இந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்திவிட்டு மறுகாலனியப் புதைகுழியில் வீழ்ந்து கொண்டிருக்கிறது, லிபியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2020/03/24/puthiya-jananayagam-feb-2020-ebook/", "date_download": "2020-10-29T16:37:19Z", "digest": "sha1:MMF7T4Z54XKM6FS2OLT5QOK5OTKHUJZS", "length": 24389, "nlines": 257, "source_domain": "www.vinavu.com", "title": "எழுகிறது புதிய இந்தியா ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி �� மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் எழுகிறது புதிய இந்தியா புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் ... டி.ன்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் ... புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு ... புதிய விதை மசோதா ... அரசு மருத்துவமனை தனியார்மயம் ... குறித்த கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றிருக்கின்றன.\nபிப்ரவரி மாதம் வெளியான புதிய ஜனநாயகம் இதழின் மின்பதிப்பை மிகவும் தாமதமாக மார்ச் மாதத்தில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டமைக்காக மிகவும் வருந்துகிறோம். இந்த இதழில் வெளியான கட்டுரைகள் காலம் கடந்தவையாக இருப்பினும், அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அடுத்தடுத்த பதிவுகளில் அவை வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \n1. ”கார்ப்பரேட் விவசாயி”களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா\n2. நிதி மூலதன ஆட்சி\n3. மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை தனியார்மயம்: ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே…\n4. சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா\n5. சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம்: பல்லிளிக்கும் பொய் வழக்குகள்\n6. ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு\n7. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள்\n8. பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …\n9. தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு\n10. டி.ன்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள்: நுனி முதல் அடி வரை கிரிமினல்மயம்\n11. அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்புத் தகுதி: கார்ப்பரேட்மயமாக்கும் சதி\n12. கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் …\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nகாவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nசேலம் சிவராஜ் வைத்தியருக்குப் போட்டியாக ஆர்எஸ்எஸ்-ன் ஆரோக்கிய பாரதி \nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை – ஜேசிபி வாகனத்தைக் கொண்டு மிரட்டும் போலீசு \n” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/21192/", "date_download": "2020-10-29T17:06:53Z", "digest": "sha1:XUJKDHQ4U6RO75I6M6XO4WW2PC4TMVLT", "length": 9130, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக யூ.ஆர்.டி சில்வா நியமனம் - GTN", "raw_content": "\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக யூ.ஆர்.டி சில்வா நியமனம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக யூ.ஆர்.டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்றைய தினம் நடைபெற்ற நிலையில் சங்கத் தலைவராக யூ.ஆர்.டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தின் 24ம் தலைவராக சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தலைவர் யூ.ஆர்.டி சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ம் திருத்தச் சட்டமூலம் இன்றுமுதல் அமுல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை காவல்துறையினாின் கொரோனா விழிப்புணர்வு\nநுகர்வோர் மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nஅரசாங்கம் ஜனநாயக விரோதமாக செயற்படுகின்றது – தினேஸ் குணவர்தன\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2016/12/blog-post_30.html", "date_download": "2020-10-29T17:23:02Z", "digest": "sha1:UU5VESRCDIWPJJA3S3DYNBYDK6BYOPSN", "length": 18638, "nlines": 203, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: ஜெயலலிதா மறைவு: திமுக தலைவர் கருணாநிதி, மு.க ஸ்டாலின் இரங்கல்!", "raw_content": "\nஜெயலலிதா மறைவு: திமுக தலைவர் கருணாநிதி, மு.க ஸ்டாலின் இரங்கல்\nஜெயலலிதா மறைவையொட்டி திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.\nமறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழக தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர்கள் உள்ளட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு சில நாளில் வீடு திரும்பவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் எல்லாம் சிகிச்சை அளித்தும், அரசியல் கட்சி தலைவர்கள், லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள், தாய்மார்கள் வாழ்த்தியதற்கு மாறாகவும், ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்று செய்திக் கேட்டு வருந்துகிறேன்.\nகட்சி ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், அவரது கட்சி நலனுக்காக பல துணிச்சலான காரியங்களை ஆற்றியவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.குறைந்த வயதில் இறந்துவிட்டார் என்ற போதும், அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. அவரை இழந்து வாடும் அவரது கட்சி முன்னணியினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறியுள்ளார்\nஅந்த வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தனத��� இரங்கல் செய்தியை பகிர்ந்து கொண்டார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;- பெண் அரசியல்வாதியாக வியக்க வைக்க தலைவர் ஜெயலலிதா. அவரது போராட்ட குணங்களை கண்டு வியக்கிறேன். அதிமுக தொண்டர்களிடம் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்...\nபொதுமக்கள் அஞ்சலிக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக குவிந்தனர்.இதனிடையே ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.\nபின்னர் ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்திற்கு காலை 5.50 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.\nஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதா உடல் எடுத்துச்செல்லப்பட்டது. ஜெயலலிதா வழக்கமாக கோட்டைக்கு செல்லும் கடற்கரை சாலை வழியாகவே அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது. காலை 6.10 மணியளவில் அவாது உடல் ராஜாஜி அரங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர். இன்னும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜாஜி அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் , முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் என அனைவரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்\n* ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வருகை.\n* முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு நட���கர் விஜய் அஞ்சலி\n* முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு நடிகர் பிரபு, விக்ரம் பிரபு அஞ்சலி செலுத்தினர்\n* மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த கேரள ஆளுனர் சதாசிவம், கேரள் முதல்வர் பிரணாய் விஜயன் சென்னை வருகை,\n* மத்திய அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு,கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், அரசு விழாக்களை ரத்து செய்ய உத்தரவு\n* கேரள,கர்நாடக, புதுச்சேரி, உத்தரகாண்ட் , பீகார் மாநில அரசு சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு\n* திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து\n* ஜெயலலிதா மறைவையொட்டி தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் ஒரு நாள் ரத்து\n* மறைந்த ஜெயலலிதா உடலுக்கு திராவிட கழக தலைவர் கீ. வீரமணி அஞ்சலி\n* ஜெயலலிதாவின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஈ,வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்\n* ஜெயலலிதாவின் உடலுக்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்\n* ஜெயலலிதாவின் உடலுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, பி.வாசு அஞ்சலி செலுத்தினர்\n* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தினார்\n* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் அஞ்சலி செலுத்தினார்\n* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர்கள் மன்சூர் அலிகான்,ராதாரவி அஞ்சலில் செலுத்தினர்\n* ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்\n* இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,\n‘அமெரிக்கா-இந்தியா இடையிலான நெருங்கிய உறவுகளை ஆதரித்ததுடன் தமிழ்நாட்டுக்காக பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்தவர் என்ற முறையில் ஜெயலலிதா நினைவுகூரப்படுவார்.இந்த துயரமான நேரத்தில் எங்களது எண்ணங்களும் பிரார்த்தனையும் தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்திருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n* ஜெயலலிதா மறைவுக்கு 7 நாட்கள் தமிழக அரசு துக்கம் அனுசரிப்பு; 3 நாட்கள் பள்ளி கல்லூரி விடுமுறை\n* ஜெயலலிதாவின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்.சந்தியாவுக்கு மகளாக பிறந்து இந்தியாவின் மகளாக மறைந்த ஜெயலலிதா – கவிஞர் வைரமுத்து புகழாரம்\n* நடிகர்கள் சங்கம் சார்பில் கார்த்தி,நாசர், பொன்வண்னன், ஒய்.ஜி மகேந்திரன் கோவை சரளா, சத்யராஜ, மனோபாலா,ஸ்ரீமான்,ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்\n* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகைகள் கவுதமி, விந்தியா அஞ்சலி செலுத்தினர்.\n* தி.மு.க பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் ஆறுதல் கூறினார்.ஜெயலலிதா எந்த பொறுப்பேற்றாலும் அதில் தனி முத்திரை பதிக்க கூடியவர் என பாராட்டு தெரிவித்தார். அ.தி.மு.க நிர்வாகிகள் தொஇண்டர்களுக்கு ஆழ்ந்த் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். என கூறினார்.\n* விடுதலை சிறுத்தைகள் தலைவர் .தொல்.திருமா வளவன் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2019/07/15.html", "date_download": "2020-10-29T17:50:00Z", "digest": "sha1:QN2DXKYBBB4NPV2FDPCS5JQL3CKESRTI", "length": 9795, "nlines": 175, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு!", "raw_content": "\nகரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு\nஇலங்கை கரையோர பாதுகாப்பு படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு கூட்டம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. நேற்று காலை இடம்பெற்ற இக்கூட்டத்தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.வைபவ இடத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை இலங்கை கரையோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க அவர்கள் வரவேற்றார். இந்த ஆண்டு இடம்பெறும் இம் மாநாட்டில் பல்வேறு உறுப்பு\nநாடுகளை பிரதிநித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.\nஇம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர், கடல்சார் ஆள்புலம் மற்றும் அதனோடு இணைந்த செயற்பாடுகள், தற்கால மற்றும் எதிர்கால விவகாரங்களை தீர்மானிக்கும் மற்றும் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாக மாறியுள்ளன. குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியமானது, உலக விவகாரங்களில் ஈர���ப்பு மையமாக வேகமாக மாறி வருவதுடன் அது கடல்சார் பூகோள அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கான மையப் பகுதியாகவும் மாறியுள்ளது எனக் குறிப்பிட்டார்.\nநாட்டின் கேந்திர முக்கியத்துவம் தொடர்பாக குறிப்பிட்ட அவர், நாட்டின் நீர்மைய்ய பொருளாதாரத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் வெற்றி ஆகியன பாதுகாப்பான கடல் வளத்தை சார்ந்தே உள்ளன எனவும் பிராந்தியத்தில் எழும் வழக்கத்திற்கு மாறான அச்சுறுத்தல்கள், கடல் சார் கூட்டான்மைக்கு வழிகோலியதாவும் குறிப்பிட்டார். கரையோர பாதுகாப்பு தலைமைகளின் இதுபோன்ற செயற்குழு கூட்டங்கள், கடல் சார் நாடுகளிடையே ஒரு வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கு அவசியமான ஒரு தளத்தை வழங்குவதில் காத்திரமான பங்கு வகிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇன்றையதினம் ஆரம்பமான கரையோர பாதுகாப்பு தலைமைகளின் செயற்குழு கூட்டம் இம்மாதம் பதினோராம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கை கடலோர பாதுகாப்பு படை இவ்வகையான பலதரப்பு கூட்டத்தை நடத்துவது இதுவே முதல் தடவை ஆகும் என கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகரையோர பாதுகாப்பு தலைமைகளின் அமையம் ஆனது, 2004 ஆம் ஆண்டில் ஜப்பானின் முன்முயற்சிகளால் உருவான ஆசிய பிராந்தியத்தில் பாதுகாப்பான மற்றும் தூய்மையான கடல்சார் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட கடலோர பாதுகாப்பு படை மற்றும் கடல்சார் சட்ட அமலாக்க உயர் மட்ட பன்முக கூட்டமாகும். இவ்வமையம் தற்போது, 22 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.\nஇந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு), கடற்படையின் பிரதம அதிகாரி மற்றும் இலங்கை கரையோர பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/avv/Awana", "date_download": "2020-10-29T16:49:37Z", "digest": "sha1:GQ4SCXGRPF7JBVFNJVZNLU4PWHVONKH5", "length": 5383, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Awana", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nAwana மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் ���ெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/04/11194109/kantharvan-movie-review.vpf", "date_download": "2020-10-29T17:26:06Z", "digest": "sha1:GYQY5A4D3NRFUASLOW3QGFG6AAQTJ25A", "length": 12646, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :kantharvan movie review || காந்தர்வன்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாயகன் கதிர் சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். ஆதரவற்ற அவர் சக ஊழியர்களுடன் ஒரு மேன்சனில் தங்கி வேலை பார்த்து வருகிறார். மிகுந்த கோபம் கொண்டவர். விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டவர். லாரியும் பைக்கும் வேகமாக ஓட்டக்கூடியவர். இப்படி ஒரு நாள் பைக்கை வேகமாக ஓட்டும் போது நாயகி ஹனிரோஸ் இவரைப் பார்த்து கண்டிக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கதிர், ஹனிரோசை அடித்து விடுகிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது.\nஇன்னொரு நாள் லாரியை வேகமாக ஓட்டிச் செல்லும்போது ஹனிரோசின் தந்தை மீது மோதி விடுகிறார். இதனால் அவருக்கும் கதிருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இதன்பிறகு கதிர் செய்யும் ஒரு நல்லச் செயலை ஹனிரோஸ் பாராட்டி அவருக்கு முத்தம் தருகிறார். இதிலிருந்து கதிருக்கு ஹனிரோஸ் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் ஹனிரோஸ் ஏற்க மறுப்பதுபோல் நடித்து பிறகு காதலை ஏற்றுக்கொள்கிறார்.\nஇதற்கிடையில் ஹனிரோசுக்கு அவரது தந்தை மாப்பிள்ளை பார்க்கிறார். வேறு மாப்பிள்ளையை ஏற்க மறுத்த ஹனிரோஸ், தான் லாரி டிரைவர் ஒருவரை காதலிப்பதாக கூறுகிறா��். ஹனிரோசின் தந்தையோ லாரி டிரைவர் என்றாலே வெறுக்கிறார். இருந்தாலும் மகளின் விருப்பத்திற்காக கதிரை பெண் பார்க்க வரும்படி கூறுகிறார்.\nஅதன்படி வீட்டுக்கு பெண் பார்க்க வரும் கதிரை பார்த்தவுடன் ஹனிரோசின் தந்தைக்கு கோபம் வருகிறது. அவரை அடித்து வெளியே துரத்துகிறார். பிறகு ஹனிரோசிடம் என்னை லாரி ஏற்றிக் கொல்லவந்த லாரி டிரைவர் இவன் தான் என்று சொல்கிறார். இதனால் ஹனிரோஸ் மன வேதனை அடைகிறார்.\nபிறகு அன்று இரவு மது அருந்திவிட்டு ஹனிரோஸ் வீட்டுக்குச் செல்கிறார் கதிர். என்னுடன் வா திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று அழைக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஹனிரோசை வலுக்கட்டாயமாக அழைக்கிறார். தடுக்க முயன்ற தந்தையை அடித்து விடுகிறார். தந்தையை அடித்ததால் கோபம் அடைந்த ஹனிரோஸ், கதிரை வெறுக்க ஆரம்பிக்கிறார். இதிலிருந்து இருவரும் பிரிகிறார்கள். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் கதிர், நடிக்க ரொம்பவும் முயற்சி செய்திருக்கிறார். காதல், நடனம் என பொருந்தாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது. கோபக்காரர் என்பதால் படம் முழுக்க முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டு வருகிறார்.\nநாயகி ஹனிரோஸ், இப்படத்தில் தான் அறிமுகம் என்றாலும் நடிப்பில் முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சியில் ரசிகர்களை ஈர்க்க முயற்சி செய்திருக்கிறார்.\nகஞ்சனாக வரும் கஞ்சா கருப்பு ஓரிரு காட்சிகளில் மட்டும் சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார். காதல் தண்டபாணி, வி.ஓ.ஆண்டமுத்து, சபாபதி, சண்முகசுந்தரம், கிரேன் மனோகர், செல்லமுத்து, நெல்லை சிவா என குணச்சித்திர பட்டாளம் இருந்தாலும், தங்கள் பாத்திரங்களில் ஒன்றியதாகத் தெரியவில்லை.\nஅலெக்ஸ் பால் இசையில் ஒரு பாடலை மட்டும் ரசிக்கலாம். அனில் சேகர் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். காதலை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் சலங்கை துரை, அந்த காதலை இன்னும் ஆழமாக காட்டியிருக்கலாம். காதலுக்கான வலு இப்படத்தில் குறைவாக உள்ளது. தேவையற்றக் காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள் என அனைத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று ப���்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/12/19135207/Pennin-Kathai-movie-review.vpf", "date_download": "2020-10-29T17:31:05Z", "digest": "sha1:H7B6MELZFLTJKYYAG66Z6W72YU5TOVGT", "length": 12208, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Pennin Kathai movie review || பெண்ணின் கதை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 19, 2014 13:52\nராஜன் நடுத்தர குடும்பத்தின் தலைவர். இவருக்கு 4 பெண் குழந்தைகள். ஒரேயொரு மகனான சுரேஷ், எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் ஆடம்பரமாக வாழவேண்டும் என்று ஆசையோடு வாழ்ந்து வருகிறார். டிரான்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் ராஜன், மற்றும் கனகாவின் சம்பாத்தியத்தில்தான் இந்த குடும்பமே வாழ்க்கையை நகர்த்துகிறது.\nஇதற்கிடையில், ராஜனின் மற்றொரு மகளான விந்தியாவை திருமணம் செய்துகொண்ட பாபு கணேஷ், தனது மனைவிக்கு தெரியாமல், மாமனாரிடம் பணம் பறிக்கும் கேரக்டர். ராஜனின் அப்பா ஜனகராஜ், சுரேஷுடன் சேர்ந்துகொண்டு, வேலை விட்டு தாமதமாக வீடு திரும்பும் கனகாவை பற்றி அவதூறாக பேசி வருகிறார்.\nஇதையெல்லாம் தாங்கிக் கொண்டு, இந்த குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள் ராஜனும் கனகாவும். இந்நிலையில், இவர் வீட்டுக்கு அருகே வசித்து வரும் நாயகன் ராம்கி, கனகாவை ஒருதலையாக காதலித்து வருகிறார். இவர் செய்யும் கண்டக்டர் வேலை ராஜன் வாங்கிக் கொடுத்த காரணத்தினால், அவர் வீட்டிற்கு சென்று பெண் கேட்க முடியாமல் மனதி��்குள் வைத்தே தன் காதலை வளர்த்து வருகிறார்.\nஒருகட்டத்தில் தனது காதலை கனகாவிடன் கூறுகிறார் ராம்கி. கனகா தனது அப்பாவிடம் பேசி, சம்மதம் பெறச் சொல்லி அவரை அனுப்பி விடுகிறார். தனது குடும்பத்தின் வறுமை காரணமாக ராம்கிக்கே அவளை திருமணம் செய்துகொடுக்க முன்வருகிறார் ராஜன்.\nகனகாவுக்கு திருமணம் செய்ய பணம் இல்லாததால், தாங்கள் வசித்துவந்த வீட்டை விற்க முடிவு செய்கிறார் ராஜன். அந்த வீடு, தனது அப்பாவான ஜனகராஜ் பெயரில் இருப்பதால், அவருக்கு கண் ஆபரேஷன் செய்யப்போவதாக பொய் சொல்லி கையெழுத்து வாங்கி, புதுவீடு வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கும் ராம்கி குடும்பத்திற்கே வீட்டை விற்றுவிடுகிறார் ராஜன்.\nஇதற்கிடையில் திருட்டு வழக்கில் ஜெயிலுக்கு போயிருந்த ராஜனின் மகன் சுரேஷுக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. ஜெயிலில் இருந்து திரும்பும் சுரேஷ், தன்னுடைய அப்பாவிடம் சென்று வீட்டை விற்றது குறித்து சண்டை போடுகிறான். தனது தாத்தா ஜனகராஜிடம் இதைக்கூறி அவரையும் தனது அப்பாவுக்கு எதிராக திருப்பிவிடுகிறார். இதனால், இருவரும் வீட்டை முறைகேடாக விற்ற குற்றத்திற்காக ராஜன் மீது வழக்கு தொடுக்கிறார்கள்.\nஇந்த வழக்கு விசாரணையை ராஜன் எப்படி சந்தித்தார் வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமைந்தது வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமைந்தது என்பதை மாறுபட்ட கோணத்தில் கூறியிருக்கிறார்கள்.\n8 வருடத்திற்கு முன்பாக எடுத்த படம் இது. நடுத்தர குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களை அழகாகவும், தெளிவுபடவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாபு கணபதி. ஆனால், இந்த காலகட்ட சினிமா ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா\nதிரைத்துறையில் காணாமல் போன பல முன்னணி நட்சத்திரங்களை இந்த படத்தில் பார்க்கும்போது மட்டும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ராம்கி, கனகா, சுரேஷ் ஆகியோர் தங்களின் நேர்த்தியான நடிப்பால் படத்தை சுமைதாங்கி போல் தாங்கிபிடித்திருக்கிறார்கள். ராஜனும் தனது அனுபவ நடிப்பால், நடுத்தர குடும்பத்து தலைவன் படும் வேதனையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.\nமொத்தத்தில் ‘பெண்ணின் கதை’ பழமை.\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Govt", "date_download": "2020-10-29T16:44:15Z", "digest": "sha1:JGPEPRK76NZH65N52MIIWWDC2Y2HQOMJ", "length": 6193, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Govt | Dinakaran\"", "raw_content": "\n10 கோடி கோவிட் பரிசோதனைகளைக் கடந்து இந்தியா சாதனை\nகொரோனாவால் உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு பணி கோரி வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு\n7.5% உள்ஒதுக்கீட்டை அரசாணை மூலம் செயல்படுத்த அரசுக்கு எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தல்\nபணியில் இறந்த போலீசின் மகனுக்கு அரசுவேலை வாட்ஸ்அப் தகவலால் வீட்டை கண்டுபிடித்து தெரிவித்த ஏட்டு\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: யு.ஜி.சி மீண்டும் திட்டவட்டம்\nகூவம், அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசித்த 17 ஆயிரம் குடும்பங்கள் மறு குடியமர்வு: பருவமழை முன்னெச்சரிக்கை பணியில் மாநகராட்சி தீவிரம்\nஅயோத்தியை தொடர்ந்து மதுரா, காசியில் உள்ள மசூதிகளுக்கும் ஆபத்து: அரசுக்கு சன்னி வக்பு வாரியம் கோரிக்கை\nகலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், கலப்பு திருமண தம்பதியருக்கு 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் : ஒடிசா அரசு சபாஷ் அறிவிப்பு\nவிலை கிடுகிடு உயர்வால் மீண்டும் அமல் வெங்காயம் இருப்பு வைக்க டிச.31 வரை கட்டுப்பாடு: மத்திய அரசு திடீர் உத்தரவு\nகோவிட்-19க்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் புறநகர் ��ின்சார ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை ரேஷன்கடை பெண் ஊழியரை தாக்கிய சம்பவம் கூட்டுறவு சங்க தலைவரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்\nகோவிட் சாதனையாளர் விருதுகள்: முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nகோவிட் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட கோயில் பணியாளர்கள் மத்திய அரசின் நிதியுதவியை பயன்படுத்தி கொள்ளலாம்: அறநிலையத்துறை உத்தரவு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாத 2 தொழிற்சாலைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: பொன்னேரி கோட்டாட்சியர் அதிரடி\nகொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க ரூ.4.34 லட்சம் கோடி கடன் வாங்க அரசு முடிவு: நிதியமைச்சகம் தகவல்\nகோவிட் நோய் சிகிச்சையில் நிலையான வழிமுறை கடைபிடிக்கப்படுகிறதா என கலெக்டர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஊரடங்கால் திருமணங்கள் ரத்து மண்டப முன்பணம் திரும்ப தரும் அரசாணையை எதிர்த்து வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nகோவிட் 19 தொற்றுக்கு எதிராக மந்தை எதிர்ப்பு சக்தியை அடைவதில் இந்தியா வெகு தொலைவில் உள்ளது : மத்திய அரசு விளக்கம்\nகோவிஷீல்டு பரிசோதனை விரைவில் தொடக்கம் தமிழகத்தில் 300 தன்னார்வலர்களுக்கு அனுமதி\nவிவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.4,000 செலுத்தப்படும் :மத்தியப் பிரதேச மாநில அரசு அசத்தல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/new-royal-enfield-650cc-cruiser-spied-024373.html", "date_download": "2020-10-29T17:24:19Z", "digest": "sha1:YKFSEQ6MLPOVSYZYHC6MXW43KJROBVBU", "length": 20637, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்பீல்டின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்- அடுத்த ஆண்டு இந்த தோற்றத்தில்தான் விற்பனைக்கு வரும்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராயல் என்பீல்டின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்- அடுத்த ஆண்டு இந்த தோற்றத்தில்தான் விற்பனைக்கு வரும்...\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்கின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றின் மூலம் தெரியவந்துள்ள இந்த ராயல் என்பீல்டு பைக்கை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nசென்னையில் தொழிற்சாலைகளை அமைத்து செயல்பட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனம் சர்வதேச சந்தைகளில் 2018ஆம் ஆண்டின் இறுதியில் இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 என்ற இரு 650சிசி பைக்குகளை அறிமுகம் செய்தது.\nஇந்தியாவில் இவற்றின் விற்பனை பெரிய அளவில் இல்லை என்றாலும், பெரிய என்ஜின் பைக்குகளை விரும்பும் மற்ற நாடுகளில் இந்த இரு 650சிசி பைக்குகளும் நல்லப்படியாகவே விற்பனையாகி வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், இவை இரண்டின் மூலமாகதான் சில நாடுகளில் ராயல் என்பீல்டு கவனிக்கத்தக்க மோட்டார்சைக்கிள் பிராண்டாக உருவெடுத்துள்ளது.\nஇதனால் தான் 650 ரேஞ்ச் பைக்குகளின் சந்தையை விரிவுப்படுத்த ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் புதிய 650சிசி மோட்டார்சைக்கிள் கிளாசிக் டிசைன் பாகங்களுடன் மாடர்ன் க்ரூஸர் பைக்காக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.\nகடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் ராயல் என்பீல்டு 650 க்ரூஸர் பைக்கின் மாதிரி படங்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது சாலை சோதனையின் போது இந்த பைக்கின் ஸ்பை படங்கள் காடிவாடி செய்திதளம் மூலமாக வெளியாகியுள்ளன. இந்த படங்களில் பைக் எந்தவொரு மறைப்புமின்றி இருப்பதை தெளிவாக பார்க்க முடிகிறது.\n2018ல் இத்தாலியில் நடைபெற்ற ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் கேஎக்ஸ்-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த க்ரூஸர் பைக்கிற்கு கேஎக்ஸ்650 என பெயர் வைக்கப்படலாம். முன்பக்கத்தில் தலைக்கீழான ஃபார்க்குகளை பெற்றுவரவுள்ள முதல் ராயல் என்பீல்டு பைக்காக இந்த 650சிசி பைக் விளங்கவுள்ளது.\nஆனால் இந்த ஃபோர்க்குகளுக்கு ஏற்றப்படி கதிரியக்கமாக பொருத்தப்பட்ட ப்ரேக் காலிபர்கள் இந்த பைக்கில் இல்லாமல் இருப்பது நமக்கு குழப்பதை ஏற்படுத்துகிறது. பின் மற்றும் பின்புறத்தில் முறையே 17 மற்றும் 19 இன்ச்சில் கருப்பு நிற அலாய் சக்கரங்களை கொண்டுள்ள இந்த பைக்கில் பின்பக்க ஃபெண்டர் முன்பக்கத்தில் இருப்பதை காட்டிலும் மிகவும் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சோதனை பைக் கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் இருந்தாலும், ராயல் என்பீல்டு கேஎக்ஸ்650 பைக்கின் அறிமுகம் எப்படியிருந்தாலும், தண்டர்பேர்டுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் மீட்டியோர் 350 மற்றும் அடுத்த தலைமுறை கிளாசிக் 350 பைக்குகளுக்கு பிறகே இருக்கும்.\nஇதனால் அடுத்த ஆண்டு மத்தியிலோ அல்லது இறுதி பண்டிகை காலத்திலோ இந்த ராயல் என்பீல்டு பைக் அறிமுகமாகலாம். புதிய கேஎக்ஸ்650 பைக் சர்வதேச சந்தையில் கவாஸாகியின் வுல்கான் எஸ் பைக்கிற்கு போட்டியாக கருதப்படுகிறது. ஆனால் அதனை விட இந்த ராயல் என்பீல்டு பைக் மலிவானதாகவே விற்பனைக்கு வரும். ரூ.3.50 லட்சம் அளவில் இதன் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படலாம்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nராயல் என்பீல்டின் புதிய ரைடிங் ஜாக்கெட்கள் விற்பனைக்கு வந்தன\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nபிலிப்பைன்ஸில் அறிமுகமான இந்தியர்களின் பிரியமான பைக்... அங்கே இதோட விலை எவ்ளோனு தெரியுமா\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nஇதுதான் ராயல் என்பீல்டு யோதா... மாடிஃபை செய்யப்பட்ட தண்டர்பேர்டு 350 பைக்...\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nபுதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 அறிமுகமாகுவதில் தாமதம்... 250சிசி பைக் திட்டம் ரத்து..\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nஅதிரடியாக உயரும் ராயல் என்ஃபீல்டு ட்வின் ரக பைக்குகளின் விலை... எவ்ளோனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nமாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ராயல் என்பீல்டு #royal enfield\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/summer-body-maintaing-tips/", "date_download": "2020-10-29T18:02:12Z", "digest": "sha1:46TXOYCXFGYE3R2ZQ7KTNMREKYC2SSFZ", "length": 10687, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோடை காலத்தில் எல்லோருக்கும் வரும் பிரச்சனை… !", "raw_content": "\nகோடை காலத்தில் எல்லோருக்கும் வரும் பிரச்சனை… \nகோடை காலத்தில் அதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.\nகோடை காலம் வந்து விட்டாலே பலரும் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை குளிப்பார்கள். பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்று தான். ஆனால் கோடை காலத்தில் அதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.\nவியர்ப்பது என்பது ஒரு இயற்கை செயல் என்பதால், அதனை தடுத்து நிறுத்த முடியாது. வியர்வை வெளியேறாமல் இருந்தாலும், அது உடலுக்கு கெடுதலைத்தான் விளைவிக்கும்.அடிக்கும் வெயிலுக்கும் வியர்வைக்கும் பயந்து, குளிர்சாதன அறையிலேயே முடங்கிக் கிடப்பவர்களும் இருக்கிறார்கள். வியர்வையின் அளவை வைத்துத்தான் நமது உடல் வெப்பநிலையையே கணக்கிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஉண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உட���ில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. சரி வியர்வை தொல்லை இனி இல்லை. கவலையை விடுங்க இத ஃபோலோ பண்ணுங்க,,\n1. குளித்த பின்பு, சிறிதளவு பேக்கிங் சோடாவை எடுத்து அக்குளில் தெளித்துக் கொண்டால், வியர்வை நாற்றம் வெளிவராமல் தடுக்க முடியும்.\n2. அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்\n3. தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம்.\n4. நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.\n5. உங்கள் அக்குளில் உள்ள முடியை நீக்கி சுத்தமாக வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும். அதனை ஷேவிங் அல்லது வேக்ஸிங் மூலமாக நீக்கலாம்\n6. உடைகள் மட்டுமின்றி, உள்ளாடைகளும் காட்டனாக இருக்க வேண்டியது அவசியம்.\n7. துவைக்காத துணி அல்லது நோய்க்கிருமி பாதித்த துணிகளை அணிந்தாலும் அக்குளில் வாடை அடிக்கலாம். இவ்வகை துணிகளை அணிவதால் உங்கள் அக்குளில் இருந்து வெளிப்படும் வியர்வையில் நாற்றம் அடிக்கும். அதனால் உங்கள் துணிகளை நல்லதொரு ஆண்டி-பாக்டீரியா டிடர்ஜெண்டை பயன்படுத்தி ஒழுங்காக துவையுங்கள்.\n8. வியர்வை துர்நாற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணம், நம்முடைய உணவு முறையாகும். பூண்டு, மசாலா உணவுப்பொருட்கள், அளவுக்கதிமான அசைவ உணவு போன்றவைகள் உடல் வியர்வையில் நாற்றத்தை ஏற்படுத்தும்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை ��ருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/opinion/president-election-how-many-doors-to-success/", "date_download": "2020-10-29T17:32:42Z", "digest": "sha1:VDLSZOYZTPB3D3PVH35GYKECRCK3CVAD", "length": 40094, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜனாதிபதி தேர்தல் கண்ணோட்டம் 3 : வெற்றிக்கு எத்தனை வாசல்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் கண்ணோட்டம் 3 : வெற்றிக்கு எத்தனை வாசல்\nமக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். ஆனால் வெற்றிக்கு அத்தியாவசியமான சப்போர்ட் சிஸ்டம் பிஜேபி வசம் இருக்கிறது.\nநாட்டின் மிகப் பெரிய மாநிலம், மிக அதிகமான மக்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் உத்தர பிரதேசம் ஒரு மினி இந்தியா. ஆகவே, அரசியல் உத்திகளையும் தந்திரங்களையும் சோதித்துப் பார்க்க பொருத்தமான ஒரு பரிசோதனைக் கூடம் என்று கூறலாம்.\nநமது நாட்டில் பொதுத் தேர்தல் தொடங்கியது 1952ல். ஐந்தாண்டுக்கு ஒன்று வீதம் கணக்கிட்டால் இதுவரை 14 நடந்திருக்க வேண்டும். நடுவில் சில ஆட்சிகள் அல்பாயுசில் போனதால் கூடுதலாக 2 நடந்துள்ளது. மாநிலங்களுக்கும் இது பொருந்தும்.\nஅந்த கணக்குப் படி 16 அல்லது 17 முதல்வர்களை கண்டிருக்க வேண்டிய மாநிலம் உ.பிரதேசம். ஆனால், அங்கே 37 தடவை முதல்வர் மாற்றம் நடந்திருக்கிறது. வேறு எங்கேயும் இந்த அளவு கிடையாது. நமது கட்சிகள் உ.பி.யை எப்படி ஒரு லெபாரட்டரியாக பயன்படுத்தி வருகின்றன என்பதற்கு இந்த சான்று போதும்.\nஇத்தனை பேரிலும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக பூர்த்தி செய்த முதல்வர்கள் இரண்டே பேர்தான் என்பது இன்னொரு சான்று. மாயாவதி (2007-12), அகிலேஷ் யாதவ் (2012-17).\nஇவர்கள் இரண்டு பேருமே மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேரின் ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு இந்த சாதனையை புரிந்திருக்கிறார்கள்.\nஜனநாயகம் என்றால் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவர் ஆட்சிக்கு வருவார் என்று பாடப் புத்தகத்தில் வாசித்திருக்கிறோம். பெரும்பான்மை என்பது பாதிக்கும் கூடுதலாக இருக்கும் என்பதும் பாடம்தான். எனில் இந்த இருவரும் மிகப் பெரும்பாலான மக்களின் – அதாவது, 70 சதவீத வாக்காளர்களின் எதிர்ப்பை மீறி எவ்வாறு ஆட்சியைப் பிடிக்க முடிந்தது\nஅதற்கான விடையை கண்டு பிடிக்க உ.பி என்கிற பரிசோதனைக் கூடத்தில் நமது அரசியல்வாதிகள் திரும்பத் திரும்ப நடத்திப் பார்த்த சமூகப் பொறியியல் ஆராய்ச்சிகளை ஆய்வு செய்ய வேண்டும். மிரள வேண்டாம், சுருக்கமாக பார்ப்போம்.\nமுதல் தேர்தலில் தொடங்கி ஏறத்தாழ 40 ஆண்டுகளாக சிறு இடைவேளைகளை தவிர்த்து காங்கிரஸ் கையில்தான் ஆட்சி இருந்து வந்திருக்கிறது. இடைவேளை என்று சொன்னது 1967ல் தொடங்கி சில காலம் தொடர்ந்த காலகட்டம். தமிழ்நாட்டிலும் அப்போதுதானே மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமை எப்போதுமே மாநிலங்களில் வலிமையான தலைவர்கள் உருவாவதை விரும்பியது இல்லை. அட்லீஸ்ட் இந்திரா காந்தி காலத்தில் தொடங்கி. ஆகவே முதல்வராக இருப்பவரின் செல்வாக்கு பெருகுவதாகத் தெரிந்தால் அவரை இறக்கிவிட்டு வேறு ஒருவரை நாற்காலியில் அமர்த்துவது டெல்லி மேலிடத்தின் பொழுதுபோக்கு. இதனால் எந்த முதல்வருக்கும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் அதிர்ஷ்டமே கிட்டவில்லை.\nகவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், இப்படி பதவிக்கு வந்த முதல்வர்கள் எல்லோருமே பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள். ஓரிரு சந்தர்ப்பங்களில் அடுத்துள்ள உயர் வகுப்பினராக இருக்கும்.\nஉயர் ஜாதியினர் 22 சதவீதம் மட்டுமே. பிற்படுத்தப்பட்டவர்கள் 40 சதவீதம். தலித்+பழங்குடி வகுப்பினர் 20 சதவீதம், முஸ்லிம்கள் 17 சதவீதம், கிறிஸ்துவர், ஜைனர், சீக்கியர் முதலான இதர சிறுபான்மையினர் 1 சதவீதம். இதுதான் உத்தர பிரதேசத்தில் ஜாதிகளின் பலம்.\nவழக்கமான உயர் வகுப்பினருடன் தலித்+பழங்குடி பிரிவும் முஸ்லிம்களும் ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த வரையில் காங்கிரஸ் காட்டில் மழைக்கு குறைவ��ல்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் மத்தியிலும் கணிசமான ஆதரவு கிடைத்தது.\nதிருப்பம் நேர்ந்தது 1967ல் என சொன்னது, அப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனதை. 425 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் அக்கட்சிக்கு 199 தான் கிடைத்தது. பாரதிய ஜன சங்கம் என்ற கட்சி, இன்றைய பாரதிய ஜனதாவின் முன்னோடி, முதல் தடவையாக உயர் ஜாதிகள் இடையே பிளவை உருவாக்கி காங்கிரசுக்கு போய்க் கொண்டிருந்த ஓட்டுகளை தன் பக்கம் இழுத்தது.\nஓட்டு சதவீதம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதன் பல வேட்பாளர்கள் வெற்றி பெற்றதால் அதற்கு 98 இடங்கள் கிடைத்தன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவியால் கிடைத்த வெற்றி என்பது எல்லோருக்குமே தெரிந்தது. ஜன சங்கம் கட்சியில் இருந்த தலைவர்கள் பலரும் அந்த அமைப்பின் பிரசாரகர்கள்.\nசவுத்ரி சரண்சிங் என்ற காங்கிரஸ் தலைவர் இந்த மாற்றத்தை உன்னிப்பாக கவனித்தார். அவர் ஜாட் இனம். அது உயர் வகுப்பு என்றாலும், எண்ணிக்கையில் அவர்கள் அதிகம் இல்லை. 2 சதவீதம்தான். எனவே, காங்கிரஸ் மேலிடம் தனக்கு முதல்வர் பதவியை தராது என்று அவர் உணர்ந்திருந்தார். ஆர்.எஸ்.எஸ் பாணியிலேயே சென்று காங்கிரஸ் பலத்தில் இன்னும் கொஞ்சம் வெட்டி எடுக்க தீர்மானித்தார். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் ஆதரவு மொத்தமாக அக்கட்சிக்கு போவதை தெரிந்து கொண்டார்.\nகாங்கிரசில் இருந்து விலகி, பாரதிய கிசான் தளம் (பிகேடி) என்ற கட்சியை தொடங்கினார் சரண்சிங். காங்கிரஸ் வீழ்ச்சியைக் காண காத்திருந்த சோஷலிஸ்டுகள் ராம் மனோகர் லோகியா, ராஜ் நாராயண் ஆகியோரை சந்தித்தார். அவர்கள் ஆதரவை அறிவித்தனர். ஜனசங்கத்தின் நானாஜி தேஷ்முக்கை சந்தித்தார். கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றார். தேஷ்முக் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், மற்ற ஆர்.எஸ்.எஸ் முக்கியஸ்தர்கள் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று வலியுறுத்தியதால் சம்மதித்தார்.\nசம்யுக்த விதாயத் தளம் என்ற பெயரில் கூட்டணி அமைத்து அதன் முதல்வராக பதவி ஏற்றார் சரண்சிங். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதில் இடம் பெற்றது இன்னொரு புதுமை. சுதந்திரா, குடியரசு, பிரஜா சோஷலிஸ்ட் கட்சிகளும் சுயேச்சைகளும் அந்த மெகா கூட்டணியில் இடம் பிடித்தன. வா வா என்று அழைத்து 22 சுயேச்சை எம���.எல்.ஏ.க்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டார் சரண்சிங்.\nஅரசியலில் வெறும் கையாலும் முழம் போட முடியும் என்று நிரூபித்தவர் சரண் சிங்.\nஅவருக்கும் பிரச்னைகள் வந்தன. ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸ் பிளவுபட்டது. வேறொரு கூட்டணி ஆட்சி வந்தது. அதில் முதல்வராக பதவி ஏற்றவர் ஐந்தாவது மாதம் நடந்த இடைத்தேர்தலில் ஜெயிக்க முடியாமல் ஆட்சியை இழந்தார். மறுபடியும் இந்திரா தயவில் சரண்சிங் முதல்வர் ஆக முடிந்தது.\nஇந்திரா தோற்று ஜனதா ஆட்சி ஏற்பட்ட காலகட்டத்தில் உ.பி.யில் உயர் வகுப்பினர் ஆதிக்கம் கணிசமாக குறைந்து போயிருந்தது. இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு ராம் நரேஷ் யாதவ் முதல்வராக கை கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். அதன் குழந்தையான ஜனசங்கம் அப்போது ஜனதா கட்சியின் ஓர் அங்கமாக மாறியிருந்தது. அந்த அரசில் ஆர்.எஸ்.எஸ் பிரசாரக் கல்யாண் சிங் நல்வாழ்வு அமைச்சர் ஆனார். 40 வயதை எட்டாத முலாயம் சிங் யாதவ் கூட்டுறவு அமைச்சர்.\nடெல்லியில் மீண்டும் இந்திரா வந்ததும் உ.பி.யிலும் மாற்றம். உயர் ஜாதிகளுக்கு புத்துயிர். ராஜா வி.பி.சிங் காங்கிரஸ் அரசின் முதல்வர் ஆனார். பூலாந்தேவி உள்ளிட்ட கொள்ளையர் வெறியாட்டத்தில் நீதிபதியாக இருந்த தனது தம்பி சுட்டுக் கொல்லப்பட்டதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு தார்மிக பொறுப்பேற்று பதவி விலகினார். பிராமண வகுப்பை சேர்ந்த ஸ்ரீபதி மிஸ்ரா அந்த இடத்துக்கு வந்தார். அந்த வரிசையில் என்.டி.திவாரிக்கும் இன்னொரு சான்ஸ் கிடைத்தது. ஆனால், அதற்குள் காங்கிரசின் சரிவு தொடங்கி இருந்தது.\nவி.பி.சிங் பிரதமராகி மண்டல் கமிஷன் பூதத்தை கட்டவிழ்த்து விட்டதும் அரசியல் மாற்றங்கள் ஆழமாக வேர் பிடிக்கத் தொடங்கின. பாரதிய ஜனதா உதவியுடன் உ.பி.யில் ஆட்சி அமைத்த முலாயம் சிங் யாதவ் தனக்கென அசைக்க முடியாத ஆதரவு வட்டத்தை உருவாக்கினார். யாதவ் – முஸ்லிம் உறவை வலுவாக்கினார்.\nமுள்ளை முள்ளால் எடுக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முன்னிறுத்தி 1991 தேர்தலில் வெற்றி கண்டது பிஜேபி. கல்யாண் ஆட்சியின் அதிரடிகள் பலவும் சராசரி மக்களை பெரிதும் கவர்ந்தன. எனினும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் கல்யாண் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.\nஇதற்குள் சமாஜ்வாதி என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி தேர்தலுக்கு தயாராக இருந்த முலாயம், தலித் ஓட்டுகளைக் கவர மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தார். 1992 தேர்தலில் இருவரும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தனர். ஆனால் சுமுக உறவு இல்லை. அதற்கு பிஜேபியே காரணம் என செய்திகள் வெளிவந்தன. பதில் சொல்லக்கூட தகுதியற்ற வதந்தி என அக்கட்சி நிராகரித்தது.\nஎன்றாலும், மூன்றாண்டுக்குள் மாயாவதி அக்கூட்டணியை விட்டு விலகினார். முலாயம் அரசு பெரும்பான்மை இழந்தது. ஆட்சி பறிபோன ஆத்திரத்தில் மாயா உட்பட அவரது எம்.எல்.ஏ.க்களை முலாயம் ஆட்கள் அடித்து உதைத்தனர். அதைவிட சுவாரசியம், அடுத்த சில நாட்களில் பிஜேபி ஆதரவுடன் மாயா முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததுதான்.\nஅடுத்து வந்த தேர்தலில் மாயா கட்சியும் பிஜேபியும் கூட்டாக போட்டியிடவில்லை. ஆனால் பெரும்பான்மை கிடைக்காததால் மாயாவை நாடியது பிஜேபி. ஆளுக்கு 6 மாதம் முதல்வர் பதவி என்கிற ஒப்பந்தம் போட்டு கூட்டணி ஆட்சி அமைத்தனர். அது 6 மாதத்துக்கு மேல் நீடிக்கவில்லை. கல்யாண் சிங் உட்கார நாற்காலி தர மறுத்து விட்டார் மாயா. அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.\nபிஜேபியால் தாங்க முடியவில்லை. மாயாவின் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலும் பிளவை உண்டாக்கி, பிரிந்து வந்த எம்.எல்.ஏக்களை ஜனதந்ரிக் பகுஜன் சமாஜ் என்ற பிரிவின்கீழ் ஒன்றுசேர்த்து அதன் ஆதரவுடன் மாயாவை கவிழ்த்து ஆட்சியை பிடித்தது. கல்யாண் முதல்வர் ஆனார்.\n கவர்னர் ரொமேஷ் பண்டாரி மூலம் கல்யாண் அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, ஜகதாம்பிகா பால் என்ற காங்கிரஸ்காரரை முதல்வர் ஆக்கியது. கல்யாண் சிங் ஐகோர்ட்டில் வழக்கு போட்டு,\n48 மணி நேரத்தில் மீண்டும் முதல்வர் ஆனார்.\nஅந்த ஜகதாம்பிகா பால் பிஜேபியில் சேர்ந்து விட்டார். இப்போது எம்.பி.யாக இருக்கிறார்.\nகல்யாண் சிங் கட்சியை வளர்க்காமல் தனக்கென ஓட்டு வங்கி உருவாக்குகிறார் என்ற சந்தேகத்தில் பிஜேபி மேலிடம் அவரை கீழே இறங்கச் சொன்னது. பிரஷர் தாங்காமல் கல்யாண் கட்சியை விட்டு வெளியேறினார். மத்திய அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் முதல்வர் ஆனார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வகையில் ராஜ்நாத் சில நடவடிக்கைகளை எடுத்தார். இந்த ஜாதியைவிட அதுதான் பின் தங்கி இருக்கிறது என்ற ரீதியில் பேசத்தூண்டி அந்தக் கருத்துகள��ப் பரப்பினார். அதற்கு நல்ல பலன் கிட்டியது. அடுத்து வந்த மாயாவதி, முலாயம் ஆட்சிகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடையிலான மோதல்கள் பெரிதும் அதிகரித்தன.\nபிஜேபியை அதன் குகையிலேயே சந்திக்க முடிவு செய்த மாயாவதி, பிராமண வகுப்பினருக்கும் ஏனைய உயர் ஜாதிகளுக்கும் அதிகமான சீட்களை கொடுத்து அடுத்த தேர்தலை சந்தித்தார். பெரும் வெற்றி பெற்றார். ஐந்தாண்டு பதவிக் காலத்தையும் நிறைவு செய்தார். முலாயம் ஆட்சியில் ரவுடிகள் ராஜ்யம் கொடி கட்டிப் பறந்ததும் மாயாவுக்கு கைகொடுத்தது.\nகிரிமினல்கள், தீவிரவாதிகள், ரவுடிகளுடன் நெருக்கமாக இருந்ததால் தனது பெயர் சீரழிந்து போனதை உணர்ந்து, மகன் அபிஷேக் பெயரை முன்னிறுத்தி அடுத்த தேர்தலில் கட்சியை ஜெயிக்க வைத்தார் முலாயம் சிங் யாதவ். ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்த அகிலேஷ் அதற்கு கொடுத்த விலை ரொம்ப அதிகம்.\nயாதவ் குடும்பம் இரண்டாகிக் கிடக்கிறது. அப்பாவை நீக்கிவிட்டு தலைவர் பதவியை மகன் எடுத்துக் கொண்டார். அகிலேஷ் பக்கம் நெருங்க முடியாததால் முலாயமுடன் பழைய கதையெல்லாம் பேசி நட்பு கொண்டாடுகிறது பிஜேபி. புதிய முதல்வர் யோகி அளித்த விருந்துக்கெல்லாம் போய் வருகிறார் முலாயம். அவர் மீதும் பல வழக்குகள் இருக்கின்றன. மத்திய அரசு நினைத்தால் முடுக்கிவிட முடியும். டெல்லியில் உட்கார்ந்து அதே வேலைகளை மாயாவதிக்கு எதிராக செய்து அனுபவம் இருப்பதால் முலாயம் பயப்படுகிறார்.\nஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் பக்கம் நிற்கிறார் அகிலேஷ். கட்சியும் அவர் பின்னால். ஆனால் அவரது அப்பா, சித்தப்பா சிவபால், அவருக்கு நெருக்கமான 5 எம்.பி.க்கள், பிஜேபி வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு ஓட்டு போடப் போவதாக கூறுகின்றனர். 47 எம்.எல்.ஏ.க்களில் 12 பேரும் பிஜேபிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். தேர்தல் நாளில் இது இரு மடங்காகும் என்கிறது பிஜேபி.\nஇதுதான் உத்தர பிரதேச நிலவரம்.\nபெரிய கட்சிதான் ஜெயிக்கும் என்பது சரியல்ல.\nபிறரை பலவீனப்படுத்தி விட்டால் நீ பலசாலி ஆவாய்.\nமற்ற கட்சிகளில் பிளவு உண்டாக்கினால் உன் வெற்றி சுலபம்.\nஇப்படியாக பல முடிவுகளை உ.பி அரசியல் பரிசோதனைக் கூடத்தில் கண்டறிந்துள்ளனர் நமது அரசியல் தலைவர்கள். கட்சி வாரியாக பார்த்தால் ஏனைய கட்சிகளின் உத்திகளைக் கற்றுத் தெளிந்து சில த��ருத்தங்களைச் செய்து சாணை பிடித்து இன்னும் கூர்மையாக்குவதில் பிஜேபி முதல் பரிசை தட்டிச் செல்கிறது.\nதமிழ்நாட்டிலும் பிஜேபி தனது ஆயுதங்களை சோதிக்கத் தொடங்கி சில காலம் ஆகிவிட்டது.\nஜெயலலிதா மர்ம மரணத்துக்கு திரை போட முதலில் துணை நின்றது. பின்னர் அது பேராசைக் கும்பல் என அறிந்து பன்னீர் செல்வத்தை மெரினாவில் தியானம் செய்ய அனுப்பியது. எத்தனை உசுப்பியும் அவரால் எம்.எல்.ஏ.க்களை இழுக்க இயலவில்லை என்பது தெரிந்ததும், பழனிசாமிக்கு வலை விரித்தது. அவரும் சக அமைச்சர்களும் செய்த செய்கிற முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் விடுகிறது. பழனிசாமிக்கும் பன்னீருக்கும் நடுவில் தினகரனும் ஒரு குறுநில மன்னராக வலம் வர விரும்பியதும் அவருக்கும் ஆசை காட்டியது. அவர் மீதான வழக்குகளை வேகப்படுத்தாமல் நிறுத்தி வைத்தது. சட்டசபை சம்பிரதாயங்கள் மரபுகள் மீதான தாக்குதல், குதிரை பேரம் மறைப்பு, துணைவேந்தர்கள் நியமன முறைகேடு, தேர்வாணைக்குழு உறுப்பினர்கள் நியமன ஊழல், டாஸ்மாக் தள்ளாட்டம், டிஜிபி நியமன கேலிக்கூத்து உள்ளிட்ட எதையும் தடுக்கவோ சரி செய்யவோ முன்வராமல் நிற்கிறது.\nஇந்த அளவுக்கு அதிமுக அரசுக்கும் கட்சிக்கும் உறுதுணையாக ஒரு மத்திய அரசு நிற்க வேண்டிய அவசியம் என்ன இன்னும் நான்காண்டு காலத்தை அதிமுக ஓட்டி விடும்; நடுவில் அரசு கவிழும் என்ற திமுகவின் கனவு நிறைவேறாது என்று அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் பேச வேண்டிய அவசியம் என்ன\nஅடுத்த தேர்தலில் அதிமுக உதவியுடன் ஆட்சியைப் பிடிப்பது மட்டும்தான் பிஜேபியின் நோக்கம் என்பதில் இதற்கு மேலும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அதற்கு முதல் கட்டமாக ஜனாதிபதி தேர்தலை கையில் எடுத்திருக்கிறார்கள்.\nஒரு விஷயம் மறந்துவிடக் கூடாது.\nஅநேகமாக ஓரிருவரைத் தவிர அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் யாரும் மீண்டும் இந்தப் பதவிக்கு வருவோம் என நம்பவில்லை. விரும்பவும் இல்லை. ஆனால் பதவிக்கு வர செலவிட்ட பணத்தை திரும்ப எடுக்காமல் விட்டுவிட யாரும் தயாராக இல்லை. கூவத்தூர் நாடகம் இதை புடம் போட்டு எடுத்துக் காட்டியது.\nஆகவே, வெற்றிக்காக எந்த நிலைக்கும் இறங்கத் தயார் என்று எதிர்க்கட்சிகளும் ஒருவேளை களம் இறங்கினால் கடைசி நேர திருப்பங்களைப் பார்க்கலாம்.\nஇல்லையென்றால் பிஜேபியின் வெற்றிப் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது.\nசென்ற 2005 பிகார் தேர்தல் முடிவுகள் வெளியானபோது ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்வீனருமான சரத் யாதவ் செய்தியாளர்களிடம் ஒரு ரகசியத்தை பகிர்ந்து கொண்டார்:\n“மக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். ஆனால் வெற்றிக்கு அத்தியாவசியமான சப்போர்ட் சிஸ்டம் பிஜேபி வசம் இருக்கிறது. உயர் வகுப்பு ஊடகம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவற்றைத்தான் சொல்கிறேன். ஆகவே பிஜேபிக்கு நாங்கள் நன்றி சொல்லியே ஆக வேண்டும்”.\nஇதைவிடத் தெளிவாக இந்திய அரசியலை படம் பிடித்துக் காட்டியவர் எவருமில்லை.\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/kashmir-shobian-encounter-army-to-take-disciplinary-action-against-its-troops-398046.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-29T15:52:35Z", "digest": "sha1:LVNVCF2G7YQ3WNNT356NK6AVIZCXIFST", "length": 20935, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் 3 பேர் என்கவுண்டர்.. விதியை மீறிய இந்திய ராணுவ வீரர்கள்..ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு | Kashmir Shobian encounter: Army to take disciplinary action against its troops - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nதேஜஸ்வி ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பல்.. பீதியில் ஆர்ஜேடி.. பாதுகாப்பு கேட்கிறது\nஜெயிச்சது யாரு \"டிரம்ப்பா\" இல்லாட்டி \"பிடனா\".. உடனே தெரியாது.. காத்திருக்கணும்\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\nஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nதேசிய கொடியை அவமதிக்கிறீங்க.. மீண்டும் 370வது பிரிவு கிடையாது: மெகபூபாவுக்கு ரவிசங்கர்பிரசாத் குட்டு\n370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா\nகாஷ்மீர் பிரச்சனையை பீகாரில் அட்டகாசமாக கோர்த்துவிட்டு பிரதமர் மோடி அசால்ட் பிரசாரம்\n370வது பிரிவுக்கு போராட்டம் அறிவித்த ஈரம் காயலை... பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை\nப.சிதம்பரத்துக்கு பாக். உளவு அமைப்பு, நக்சல்களுடன் தொடர்பு இருக்கலாம்.. காஷ்மீர் பாஜக தலைவர் பகீர்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nMovies மாஸ்டர் பொங்கல்.. சமுத்திரகனியுடன் சூப்பர் புராஜெக்ட்.. கேப்மாரி பட அனுபவம்.. எஸ்ஏசி எக்ஸ்க்ளூசிவ்\nSports இவரை பார்த்து வைச்சுக்குங்க.. 9 வருடம் முன்பே சொன்ன ரோஹித்.. வியந்து போன ரசிகர்கள்\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles போறதுக்கே ஆள் இல்���... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீரில் 3 பேர் என்கவுண்டர்.. விதியை மீறிய இந்திய ராணுவ வீரர்கள்..ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு\nஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூடு ஒன்றில் இந்திய ராணுவ வீரர்கள் விதிகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.\nகாஷ்மீரில் இருக்கும் ஷோபியான் பகுதியில் அடிக்கடி இந்திய ராணுவம் என்கவுண்டர் நிகழ்த்துவது வழக்கம். உளவு தகவல்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் இங்கே துப்பாக்கி சூடு நடத்துவதும், தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்வதும் வழக்கம்.\nகடந்த ஒரு வருடமாக ஷோபியான் பகுதியில் அடிக்கடி இப்படி என்கவுண்டர் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 18ம் தேதி இங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர்கள் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஉள்ளே புகுந்த 18 ஜெட்கள்.. ஏவுகணைகளை திருப்பிய தைவான்.. சீனாவிற்கு ஆட்டம் காட்டும் குட்டி தீவு.. செம\nஇந்த துப்பாக்கி சூடு அங்கு இருக்கும் அம்ஷி புரா பகுதியில் நடந்தது. இதில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட மூவர் இம்தியாஸ் அஹமது, அப்ரார் அஹமது, முகமது இப்ரார் ஆகியோர் ஆவர். இவர்கள் எல்லோரும் ராஜோரி பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் காணாமல் போனதாக போலீசாரிடம் இவர்களின் உறவினர்கள் ஜூலை 17ம் தேதி புகார் அளித்துள்ளனர்.\nஆப்பிள் தோட்டம் ஒன்றில் இவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். அம்ஷிபுரா பகுதியில் இவர்கள் மூவரும் ரூம் எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் ஜூலை 18ம் தேதி இவர்கள் ராணுவம் மூலம் தீவிரவாதிகள் என்று கூறி சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவம் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட இவர்கள் மூவரும் அப்பாவிகள் என்று அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த என்கவுண்டர் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், என்கவுண்டர் தொடர்பாக இந்திய ராணுவ தரப்பு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில், என்கவுண்டரின் போது இந்திய வீரர்களை விதிகளை மீறி செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ராணுவ தரப்பு கூறியுள்ளது.\nஎல்லையில் ராணுவ ஆபரேஷன்கள் குறித்த விதிமுறைகளை அடங்கிய ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (Armed Forces Special Powers Act AFSPA) இந்த துப்பாக்கி சூட்டில் மீறப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. இதனால் இந்த வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. 4 வார விசாரணையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .\nஆனால் எத்தனை ராணுவ வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ராணுவ தரப்பு இன்னும் தெரிவிக்கவில்லை. சாதாரண கூலி தொழிலாளிகளை ராணுவம் கொன்றுவிட்டது என்று இந்த மூவரின் குடும்பத்தினர் புகார் வைத்துள்ளனர். இந்திய ராணுவத்தினருக்கு எதிராக இப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் jammu kashmir செய்திகள்\nகாஷ்மீர்: சரணடைந்த தீவிரவாதிக்கு கருணை- ராணுவ வீரர்களின் காலை தொட்டு வணங்கிய தந்தை-நெகிழ்ச்சி வீடியோ\nவாடகை வீட்டில் பிரச்சனைக்காக காஷ்மீரி என்றாலே பயங்கரவாதி என தாக்குவதா\nமீண்டும் 370வது பிரிவு... காஷ்மீர் அரசியல் கட்சிகளின் 'குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி' உதயம்\nலடாக், காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே- சீனாவுக்கு மத்திய அரசு பதிலடி\n370வது பிரிவு ரத்து என்னும் மத்திய அரசின் கொடூர முடிவுக்கு எதிரான போராட்டம் தொடரும்: மெகபூபா முப்தி\n14 மாத சிறைவாசம்... மெகபூபா முப்தி விடுதலை- ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு\nஇதென்ன புதுக்கதை..சீனா ஆதரவுடன் காஷ்மீரில் மீண்டும் 370-வது பிரிவு அமலுக்கு வரும்... பரூக் அப்துல்லா\nஐநா பொதுச்சபையில்... இம்ரான் கான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து... இந்திய பிரதிநிதி வெளிநடப்பு\nகாஷ்மீர் மக்கள் இந்தியர்களாக உணரவில்லை.. சீனா வரட்டும் என நினைக்கிறார்கள்.. பரூக் அப்துல்லா பரபரப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்- கடும் நில அதிர்வு - ரிக்டரில் 3.6 அலகுகளாக பதிவு\nவாலாட்டும் பாக்...காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் துப்பாக்கிகள் ஆயுதங்கள் சப்ளை - ராணுவம் பறிமுதல்\n17 வருடங்களில் இல்லாத அளவு.. சீனா மோதலுக்கு மத்தியில் பாகிஸ்தான் செய்து வரும் பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir pakistan ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsplus.lk/local/1005/", "date_download": "2020-10-29T17:21:50Z", "digest": "sha1:3EFDXB7EVAI5NJ3A6Z4JV7DXMKQK7ZC7", "length": 6268, "nlines": 65, "source_domain": "www.newsplus.lk", "title": "உலகில் வேகமாகப் பரவி வரும் கணனி வைரஸ் – NEWSPLUS Tamil", "raw_content": "\nஉலகில் வேகமாகப் பரவி வரும் கணனி வைரஸ்\nஉலகில் முழுவதும் வேகமாகப் பரவி வரும் வன் ஏ க்ரை ரன் சம் வெயா வைரஸிலிருந்து கணினிகளைப் பாதுகாக்க விண்டோஸ் மென்பொருளைப் புதுப்பித்து வைத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை கணனி அவசர செயல்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.\nமிகவும் குறுகிய காலத்தில் உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளில் பரவிய இந்தக் கணணி வைரஸின் காரணமாக பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா,சீனா, ரஸ்யா உள்ளிட்ட நாடுகளின் கணனிப் பயன்பாடு பெரும் அசௌகரியத்துக்கு உள்ளானது. வேறு கணணி வைரஸ் போல் அல்லாது சைபர் தாக்குதலின் மூலம் கணனி பயன்படுத்துவோரிடமிருந்து கப்பம் கோரப்படுன்றது.\nஇந்த வைரஸ் இலங்கையில் கணனிகளில் உட்புகுந்துள்ளதாக இதுவரை தகவல் வெளியாக வில்லையென கணினி அவசர செயல்பாட்டு ஒன்றியத்தின் பொறியலாளர் ரொஷான் சந்திர குப்த தெரிவிக்கின்றார்.\nஇந்த வைரஸிலிருந்து தப்புவதற்கு அறிமுகமற்ற மின்னஞ்சல் தகவல்களை பார்வையிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் தொடர்ச்சியாக தமது கணனிகளின் வைரஸ் மென்பொருளை புதுப்பித்துக் கொள்வது பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமது கணனியில் உள்ள தகவல்களையும் தரவுகளையும் புறம்பாக வெளியில் வேறு சாதனங்களில் சேமித்து வைக்குமாறு அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வாறான கருவிகளை கணனி இணைப்பிலிருந்து தவிர்த்து வேறாக வைப்பதன் மூலம் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தவிர்த்துக் கொள்ள முடி��ும். இந்த வைரஸ் உலகம் முழுவதும் விண்டோஸ் ரக செயல்பாட்டு கட்டமைப்பு உள்ள கணனிகளை மாத்திரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த வைரஸிலிருந்து கணனிகளை மீட்பதற்காக மாற்று வைரஸ் மென்பொருள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2020-10-29T17:21:09Z", "digest": "sha1:THX2CL23DTV52F2O4ED5YXS4LWMCXN7K", "length": 23409, "nlines": 500, "source_domain": "www.naamtamilar.org", "title": "கபசுரக்குடிநீர் வழங்கும் கொரோனா கால மக்கள் பணி – அவினாசிநாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇராயபுரம் – மரம் பதியம் போடும் நிகழ்வு\nமதுரை – மண்டல கலந்தாய்வு கூட்டம்\nஅம்பாசமுத்திரம் – நான்காம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநெய்வேலி – புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு மற்றும் பனை விதை நடும் நிகழ்வு\nபத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணி\nதிருவள்ளூர் – மேற்கு மாவட்ட கலந்தாய்வு\nசேலம் வடக்கு – வீட்டு மேல்கூரை சீரமைக்கும் பணி\nதிருவிடைமருதூர் – அலுவலகம் திறப்பு மற்றும் கொடிகம்பம் நடும் நிகழ்வு\nவாணியம்பாடி – மரக்கன்று நடுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை\nஆற்காடு – அரசு பள்ளி சுத்தம் செய்யும் பணி\nகபசுரக்குடிநீர் வழங்கும் கொரோனா கால மக்கள் பணி – அவினாசி\nநாள்: ஜூன் 16, 2020 In: கட்சி செய்திகள்\nகொரோனா காலத்து கபசுரக்குடிநீர் வழங்கும் மக்கள் பணியை அவினாசி தொகுதி வீரத்தமிழர் முண்ணனி செயலாளர் திரு.வினாயகம் அவர்களின் முழுமையான உழைப்பில் 6/4/2020 முதல் தொடங்கப்பட்டு\nஆகிய பகுதிகளில் தொடர்ந்து இந்த மாதம் முழுமைக்குமாக மொத்தம் 18,000-20,000 மக்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டது…\nஇந்த 25நாள் தொடர் பணியை தொகுதியின் களப்போராளிகளான ஐயா வெங்கடாசலம்,வினாயகம்,குணசேகரன்,தேவராஜ்,ரவிச்சந்திரன்,மணி,ராபட் மைக்கல்,விஜயகுமார்,மணிகண்டன்,பாஸ்கர்,லாரன்ஸ்,கேசவன்,அசோக் மற்றும் பலர் முன்னெடுத்து செய்தார்கள்….\nமே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – சேவூர்\nஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடுகளைக் கண்டறிய மத்திய புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் – சீமான் வல���யுறுத்தல்\nகோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு\nகீழக்கரை – நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்\nபாபநாசம் – கிளை கலந்தாய்வு\nசுற்றறிக்கை: நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழா | தமிழ்நாட்டுக் கொடியேற்றுதல் தொடர்பாக\nகோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு\nகீழக்கரை – நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்…\nபாபநாசம் – கிளை கலந்தாய்வு\nசுற்றறிக்கை: நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெ…\nதமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவி…\nகாஞ்சிபுரம் தொகுதி – மருது சகோதரர்கள் மற்றும…\nஇராமநாதபுரம் – உறுப்பினர் சேர்க்கைப் பணி\nகல்லுக்கூட்டம் பேரூராட்சி – மாதாந்திர கலந்த…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-29T16:48:19Z", "digest": "sha1:BEZQAFB4XTDEDBWJKOA5D6FTUZ5TTVUF", "length": 18699, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "தூத்துக்குடி | Athavan News", "raw_content": "\nயாழில் ஒரு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nஇலங்கைக்கு மோசமான ஒப்பந்தங்களை சீனாவே கொண்டுவந்தது - மைக் பொம்பியோ\nமணிவண்ணன் தொடர்பான தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் துரோகம் அதிக வலியைத் தருகின்றது - சரவணபவன்\nதமிழர்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமே 20 - சி.வி. காட்டம்\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nசாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் விசாரணை\nதந்தை – மகன் மரண வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பொலிஸாரால் விசாரணைக்க... More\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில், மேற்படி உத்தரவ... More\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரிய வழக்கின் தீர்ப்பு இன்று\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஆலையை மூடு... More\nசாத்தான்குளம் கொலை வழக்கு : காவல் ஆய்வாளர்களின் பிணை மனு ஒத்திவைப்பு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்களின் பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஆகிய இர... More\nஇலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை – இந்திய அரசாங்கம் பரிசீலிக்கும் என்கிறார் எச்.ராஜா\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக இந்திய அரசாங்கம் பரிசீலிக்கும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். நேற்று தூத்துக்குடியில் அவர் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இந்த விடயம் த... More\nமக்களுக்காக சேவையாற்றுபவர்களுக்கு ஆதரவு தாருங்கள் – ஸ்டாலின் கோரிக்கை\nமக்களுக்காக சேவையாற்றுபவர்களுக்கு ஆதரவு தாருங்கள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதன்போது அவர் மேலும் தெரிவி... More\nதூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு\nபசுபதிபாண்டியன் நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளதால் தூத்துக்குடியில் இன்று மாலை வரும் 11ஆம் திகதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல... More\nமகராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தமை ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்- கனிமொழி\nமகராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்து இருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய துரோகம் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடு... More\nஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தி.மு.க.இரட்டை வேடம்- கடம்பூா் செ.ராஜு\nஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தி.மு.க.இரட்டை வேடம் போடுகிறதென தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு குற்றம் சுமத்தியுள்ளார். தூத்துக்குடியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்... More\nசுர்ஜித்துடன் இணைந்து இவ்வுலகைவிட்டுப் பிரிந்த மற்றுமொரு குழந்தை\nதிருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் மீட்புப் பணிகளை தொலைக்காட்சியில் குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்... More\nநாட்டின் கொரோனா கொத்தணி: மொத்த பாதிப்பு ஒன்பதாயிரத்தைக் கடந்தது\nமணிவண்ணன் தொடர்பான தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை\nஇலங்கைக்கு மோசமான ஒப்பந்தங்களை சீனாவே கொண்டுவந்தது – மைக் பொம்பியோ\nஜனாதிபதி கோட்டாவை சந்தித்தார் மைக் பொம்பியோ\nகொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவு\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nஇந்தியா அணிக்கெதிரான தொடர்: மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை\nமனிதாபிமான உதவிகளை பெற்றுக் கொடுக்க மட்டு. மாவட்ட செயலகம் நடவடிக்கை\nபூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை தொடங்கியது ஈரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/30+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+30+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88?id=1%200009", "date_download": "2020-10-29T16:20:27Z", "digest": "sha1:2DPMBNUO3O73HSQAKXCEKZJF5Y7JKHDL", "length": 20330, "nlines": 154, "source_domain": "marinabooks.com", "title": "30 நாள் 30 சுவை 30 naal 30 suvai", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவை\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவான பிரியாணி, முகலாயர்களின் வழி வந்தது என்றாலும், அது இப்போது நம் பாரம்பரியத்தோடு ஒன்றிவிட்டது. இந்தியர்கள் சுவைமிக்க எந்த உணவையும் கலாசார பாரம்பரியத்தோடு இணைத்தே பார்ப்பார்கள் என்பதற்கு, விழாக்காலங்களில் அதிகம் சமைக்கப்படும் பிரியாணியே சிறந்த உதாரணம்.வட இந்தியர்கள், ஏன் வெளிநாட்டுப் பயணிகளேகூட தமிழகம் வரும்போது இட்லி _ சட்னி, சாம்பாரை சுவைக்காமல் செல்வதில்லை. மதுரை, சென்னை போன்ற நகரங்களில் இட்லிக்கு என்றே தனி கடைகள் இயங்குவதுகூட பேற��� பெற்ற இட்லியின் வான் அளாவிய பெருமைதான். இங்கு, இட்லியைக் கண்டுபிடித்தது நம்மவர்களே என்று நினைவு கூறி பூரிப்பு கொள்வோம்.ஆனாலும், தினம்தினம் காலை என்ன டிஃபன் செய்வது, மதியம் என்ன குழம்பு வைப்பது, அதற்கு சைட்&டிஷ் என்ன செய்யலாம் என்று நாள்தோறும் மண்டையைப் போட்டு கசக்கிப் பிழியும் பெண்கள் ஏராளம். அவர்களுக்காகவே அவள் விகடன் ஒவ்வொரு இதழோடும் சமையல் திலகம் ரேவதி சண்முகத்தின் சமையல் குறிப்புகளை தனி இணைப்பாக வழங்கி வந்தது.அப்படி தொடர்ந்து பத்து இதழ்களில் பிரியாணி, சப்பாத்தி, இட்லி என்று பத்து வகை உணவுகள், ஒவ்வொரு உணவும் 30 வெரைட்டிகளில் செய்வது குறித்து வெளிவந்த சமையல் குறிப்புகள், பெண்கள் மட்டுமல்ல மனைவிக்கு சமையலில் உதவத் துடிக்கும் ஆண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த பத்து வகை உணவின் செய்முறை விளக்கங்களும் நாவிற்கு சுவை தரும். உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். உணவில் பக்குவத்தையும் பாங்கையும் விரும்புகிற உங்களுக்கு இந்நூல் ஒரு சமையல் வரம்தான். இனி ஒவ்வொரு நாளும் உங்கள் சமையலறை கமகமக்கப் போகிறது... நா சப்புக்கொட்டப் போகிறது..\nகவியரசர் கண்ணதாசனின் பெயர் அவருடைய கவிதைகளில் ஜொலிப்பது போல், அவருடைய மகள் ரேவதி சண்முகம் சமையல் கலையில் நிபுணராக ஜொலிக்கிறார். செட்டிநாட்டு சமையலுக்குக் கூடுதல் சிறப்பளிக்கும் சைவம், அசைவம் இரண்டிலுமே நாக்கைச் சப்புக்கொட்ட வைக்கும் அளவுக்குப் பக்குவமாக சமையல் செய்து அசத்துபவர் ரேவதி சண்முகம். இவரது கைவண்ணத்தில் உருவாகி, விகடன் வெளியீடுகளாக மிளிர்ந்த “வெரைட்டி ஃபாஸ்ட் ஃபுட்' , 'முப்பது நாள் முப்பது சமையல்' மற்றும் \"முப்பது நாள் முப்பது ருசி' ஆகியவை இவருக்கு மிக்க புகழ் சேர்த்திருக்கின்றன.\nதினம்தினம் காலை என்ன டிஃபன் செய்வது, மதியம் என்ன குழம்பு வைப்பது, அதற்கு சைட்-டிஷ். என்ன செய்யலாம் என்று நாள்தோறும் மண்டையைப் போட்டு கசக்கிப் பிழியும் பெண்கள் ஏராளம். அவர்களுக்காகவே 'அவள் விகடன்' ஒவ்வொரு இதழோடும் 'சமையல் திலகம்' ரேவதி சண்முகத்தின் சமையல் குறிப்புகளை தனி இணைப்பாக வழங்கி வந்தது. அப்படி தொடர்ந்து பத்து இதழ்களில் பிரியாணி, சப்பாத்தி, இட்லி என்று பத்து வகை உணவுகள், ஒவ்வொரு உணவும் 30 வெரைட்டிகளில் செய்வது குறித்து வெளிவந்த சமையல் குறிப்புகள், பெண்கள் மட்டுமல்ல மனைவிக்கு சமையலில் உதவத் துடிக்கும் ஆண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பத்து வகை உணவின் செய்முறை விளக்கங்களும் நாவிற்கு சுவை தரும், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். உணவில் பக்குவத்தையும் பாங்கையும் விரும்புகிற உங்களுக்கு இந்நூல் ஒரு சமையல் வரம்தான். இனி ஒவ்வொரு நாளும் உங்கள் சமையலறை கமகமக்கப் போகிறது... நா சப்புக்கொட்டப் போகிறது..\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n30 நாள் 30 சமையல்\nசைவ சமையல் 11வது பதிப்பு\n30 வகை அசத்தல் சமையல்\n30 நாள் 30 சமையல்\nசத்தியமூர்த்தி கடிதங்கள் பாகம் 1\n30 நாள் 30 சுவை\n{1 0009 [{புத்தகம் பற்றி நமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவான பிரியாணி, முகலாயர்களின் வழி வந்தது என்றாலும், அது இப்போது நம் பாரம்பரியத்தோடு ஒன்றிவிட்டது. இந்தியர்கள் சுவைமிக்க எந்த உணவையும் கலாசார பாரம்பரியத்தோடு இணைத்தே பார்ப்பார்கள் என்பதற்கு, விழாக்காலங்களில் அதிகம் சமைக்கப்படும் பிரியாணியே சிறந்த உதாரணம்.வட இந்தியர்கள், ஏன் வெளிநாட்டுப் பயணிகளேகூட தமிழகம் வரும்போது இட்லி _ சட்னி, சாம்பாரை சுவைக்காமல் செல்வதில்லை. மதுரை, சென்னை போன்ற நகரங்களில் இட்லிக்கு என்றே தனி கடைகள் இயங்குவதுகூட பேறு பெற்ற இட்லியின் வான் அளாவிய பெருமைதான். இங்கு, இட்லியைக் கண்டுபிடித்தது நம்மவர்களே என்று நினைவு கூறி பூரிப்பு கொள்வோம்.ஆனாலும், தினம்தினம் காலை என்ன டிஃபன் செய்வது, மதியம் என்ன குழம்பு வைப்பது, அதற்கு சைட்&டிஷ் என்ன செய்யலாம் என்று நாள்தோறும் மண்டையைப் போட்டு கசக்கிப் பிழியும் பெண்கள் ஏராளம். அவர்களுக்காகவே அவள் விகடன் ஒவ்வொரு இதழோடும் சமையல் திலகம் ரேவதி சண்முகத்தின் சமையல் குறிப்புகளை தனி இணைப்பாக வழங்கி வந்தது.அப்படி தொடர்ந்து பத்து இதழ்களில் பிரியாணி, சப்பாத்தி, இட்லி என்று பத்து வகை உணவுகள், ஒவ்வொரு உணவும் 30 வெரைட்டிகளில் செய்வது குறித்து வெளிவந்த சமையல் குறிப்புகள், பெண்கள் மட்டுமல்ல மனைவிக்கு சமையலில் உதவத் துடிக்கும் ஆண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த பத்து வகை உணவின் செய்முறை விளக்கங்களும் நாவிற்கு சுவை தரும். உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். உணவில் பக்குவத்தையும் பாங்கையும் விரும்புகிற உங்களுக்கு இந்நூல் ஒரு சமையல் வரம்தான். இனி ஒவ்வொரு நாளும் உங்கள் சமையலறை கமகமக்கப் போகிறது... நா சப்புக்கொட்டப் போகிறது..} {ஆசிரியர் உரை கவியரசர் கண்ணதாசனின் பெயர் அவருடைய கவிதைகளில் ஜொலிப்பது போல், அவருடைய மகள் ரேவதி சண்முகம் சமையல் கலையில் நிபுணராக ஜொலிக்கிறார். செட்டிநாட்டு சமையலுக்குக் கூடுதல் சிறப்பளிக்கும் சைவம், அசைவம் இரண்டிலுமே நாக்கைச் சப்புக்கொட்ட வைக்கும் அளவுக்குப் பக்குவமாக சமையல் செய்து அசத்துபவர் ரேவதி சண்முகம். இவரது கைவண்ணத்தில் உருவாகி, விகடன் வெளியீடுகளாக மிளிர்ந்த “வெரைட்டி ஃபாஸ்ட் ஃபுட்' , 'முப்பது நாள் முப்பது சமையல்' மற்றும் \"முப்பது நாள் முப்பது ருசி' ஆகியவை இவருக்கு மிக்க புகழ் சேர்த்திருக்கின்றன.
} {பதிப்புரை தினம்தினம் காலை என்ன டிஃபன் செய்வது, மதியம் என்ன குழம்பு வைப்பது, அதற்கு சைட்-டிஷ். என்ன செய்யலாம் என்று நாள்தோறும் மண்டையைப் போட்டு கசக்கிப் பிழியும் பெண்கள் ஏராளம். அவர்களுக்காகவே 'அவள் விகடன்' ஒவ்வொரு இதழோடும் 'சமையல் திலகம்' ரேவதி சண்முகத்தின் சமையல் குறிப்புகளை தனி இணைப்பாக வழங்கி வந்தது. அப்படி தொடர்ந்து பத்து இதழ்களில் பிரியாணி, சப்பாத்தி, இட்லி என்று பத்து வகை உணவுகள், ஒவ்வொரு உணவும் 30 வெரைட்டிகளில் செய்வது குறித்து வெளிவந்த சமையல் குறிப்புகள், பெண்கள் மட்டுமல்ல மனைவிக்கு சமையலில் உதவத் துடிக்கும் ஆண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பத்து வகை உணவின் செய்முறை விளக்கங்களும் நாவிற்கு சுவை தரும், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். உணவில் பக்குவத்தையும் பாங்கையும் விரும்புகிற உங்களுக்கு இந்நூல் ஒரு சமையல் வரம்தான். இனி ஒவ்வொரு நாளும் உங்கள் சமையலறை கமகமக்கப் போகிறது... நா சப்புக்கொட்டப் போகிறது..} {ஆசிரியர் உரை கவியரசர் கண்ணதாசனின் பெயர் அவருடைய கவிதைகளில் ஜொலிப்பது போல், அவருடைய மகள் ரேவதி சண்முகம் சமையல் கலையில் நிபுணராக ஜொலிக்கிறார். செட்டிநாட்டு சமையலுக்குக் கூடுதல் சிறப்பளிக்கும் சைவம், அசைவம் இரண்டிலுமே நாக்கைச் சப்புக்கொட்ட வைக்கும் அளவுக்குப் பக்குவமாக சமையல் செய்து அசத்துபவர் ரேவதி சண்முகம். இவரது கைவண்ணத்தில் உருவாகி, விகடன் வெளியீடுகளாக மிளிர்ந்த ���வெரைட்டி ஃபாஸ்ட் ஃபுட்' , 'முப்பது நாள் முப்பது சமையல்' மற்றும் \"முப்பது நாள் முப்பது ருசி' ஆகியவை இவருக்கு மிக்க புகழ் சேர்த்திருக்கின்றன.
} {பதிப்புரை தினம்தினம் காலை என்ன டிஃபன் செய்வது, மதியம் என்ன குழம்பு வைப்பது, அதற்கு சைட்-டிஷ். என்ன செய்யலாம் என்று நாள்தோறும் மண்டையைப் போட்டு கசக்கிப் பிழியும் பெண்கள் ஏராளம். அவர்களுக்காகவே 'அவள் விகடன்' ஒவ்வொரு இதழோடும் 'சமையல் திலகம்' ரேவதி சண்முகத்தின் சமையல் குறிப்புகளை தனி இணைப்பாக வழங்கி வந்தது. அப்படி தொடர்ந்து பத்து இதழ்களில் பிரியாணி, சப்பாத்தி, இட்லி என்று பத்து வகை உணவுகள், ஒவ்வொரு உணவும் 30 வெரைட்டிகளில் செய்வது குறித்து வெளிவந்த சமையல் குறிப்புகள், பெண்கள் மட்டுமல்ல மனைவிக்கு சமையலில் உதவத் துடிக்கும் ஆண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பத்து வகை உணவின் செய்முறை விளக்கங்களும் நாவிற்கு சுவை தரும், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். உணவில் பக்குவத்தையும் பாங்கையும் விரும்புகிற உங்களுக்கு இந்நூல் ஒரு சமையல் வரம்தான். இனி ஒவ்வொரு நாளும் உங்கள் சமையலறை கமகமக்கப் போகிறது... நா சப்புக்கொட்டப் போகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:29:09Z", "digest": "sha1:CG7EEBKJ6KMNNXB4ASD6CK257QKTJJ7P", "length": 11005, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காய்பாந்தா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாய்பாந்தா மாவட்டம் (Gaibandha district) (வங்காள: গাইবান্ধা জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ரங்க்பூர் கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் வடக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காய்பாந்தா நகரம் ஆகும்.\nவங்காளதேசத்தில் காய்பாந்தா மாவட்டத்தின் அமைவிடம்\n2179.27 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காய்பாந்தா மாவட்டத்தின் வடக்கில் குரிகிராம் மாவட்டம் மற்றும் ரங்க்பூர் மாவட்டங்களும், தெற்கில் போக்ரா மாவட்டமும், மேற்கில் தினஜ்பூர் மாவட்டம் மற்றும் ரங்க்பூர் மாவட்டங்களும், கிழக்கில் ஜமால்பூர் மாவட்டம், குரிகிராம் மாவட்டம் மற்றும் பிரம்மபுத்திரா ஆறும் எல்லைகளாக உள்ளது.\n2114.77 சதுர கிலோ மீட்டர் பரப்��ளவு கொண்ட காய்பந்தா மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஏழு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்: காய்பந்தா சதர், ஷாதுரம்பூர், கோபிந்தாகஞ்ச், சுந்தர்கஞ்ச், சகாதா, புல்பரி மற்றும் பலேஷ்வரி ஆகும்.\nமேலும் இம்மாவட்டம் கோபால்கஞ்ச், சுந்தர்கஞ்ச் மற்றும் காய்பந்தா என மூன்று நகராட்சி மன்றங்களையும், 82 கிராம ஒன்றியங்களையும், 1250 கிராமங்களையும் கொண்டுள்ளது.\nஇம்மாவட்டம் ஐந்து வங்காள தேச நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது. காய்பாந்தா மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 5700 ஆகும்.\nவேளாண்மைப் பொருளாதாரத்தை ஆதாரமாகக் கொண்ட இம்மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆறு, ஜமுனா ஆறு, டீஸ்டா ஆறுகள் இம்மாவட்டத்தில் 107.71 கிலோ மீட்டர் தொலைவு வரை பாய்வதால், நெல், சணல், கோதுமை, புகையிலை, கரும்பு, காய்கறிகள், ஆமணக்கு, வெங்காயம், மிளகாய் மற்றும் வெள்ளைப்பூண்டு பயிரிடப்படுகிறது.[1]\nநாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை 44.45%, கூலித் தொழிலாளர்கள் 27.72%, வணிகம் 9.11%, போக்குவரத்து 1.89% சேவைத் துறை 4.49% மற்ற துறைகள் 9.76% ஆக பங்காற்றி வருகிறது.\nஇம்மாவட்டத்தில் நஞ்செய் நிலங்கள் 149475 ஹெக்டேர்களும், புஞ்செய் நிலங்கள் 67565.16 ஹெக்டேர்களும் உள்ளது. ஒரு போக சாகுபடி 20.5% ஆகவும், இரண்டு போக சாகுபடி 58.5% ஆகவும் மற்றும் மூன்று போக சாகுபடி 21% அளவாகவும் உள்ளது.\n2114.77 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 23,79,255 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,69,127 ஆகவும், பெண்கள் 12,10,128 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 97 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1125 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 42.8 % ஆக உள்ளது.[2][3] பெரும்பாலான காய்பாந்தா மாவட்ட மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.\nவங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [கிரேடு 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் [கிரேடு 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [கிரேடு 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியையும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது.\nஇம்மாவட்டத்தில் 44 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 291 உயர்நிலைப் பள்ளிகளும், 31 இளையோர் உயர்நிலைப் பள்ளிகளும், 498 மதராசாக்களும், 1283 துவக்கப் பள்ளிகளும் உள்ளது. [4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 00:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/if-the-speaker-fails-to-do-the-constitutional-duty-the-court-will-have-to-do-it-kapil-sibil/", "date_download": "2020-10-29T18:04:15Z", "digest": "sha1:6PCML4A4MRLNZSIDJGEDHM6AKKWHTXYD", "length": 11314, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சபாநாயகர் அரசியல் சாசன கடமையை செய்ய தவறினால், நீதி மன்றம் செய்ய வேண்டும்! கபில் சிபில் வாதம்", "raw_content": "\nசபாநாயகர் அரசியல் சாசன கடமையை செய்ய தவறினால், நீதி மன்றம் செய்ய வேண்டும்\nநம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை என நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்தில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் சொல்வது மோசடி.\nசபாநாயகர் தன் அரசியல் சாசன கடமையை செய்யத் தவறினால், நீதிமன்றம் தன் அரசியல் சாசன கடமையை செய்ய வேண்டும்\nதிமுக தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்தார்.\nகடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கொறடா உத்தரவை மீறி வாக்களித்த பன்னிர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்திருந்தார்.\nதலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் சக்கரபாணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டார்.\n’’சபாநாயகர் தன் அரசியல் சாசன கடமையை செய்யத் தவறினால், நீதிமன்றம் தன் அரசியல் சாசன கடமையை செய்ய வேண்டும்.\nநம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என இந்த நீதிமன்றத்தில் கூறி விட்டு தேர்தல் ஆணையத்தில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறியது நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளிப்பதற்கு சமம் பன்னிர்செல்வம் உள்ளிட்டோர் தகுதி நீக்கப்பட்டால் அவர்கள் அமைச்சர்களாக ஒரு நொடி நீடிப்பது சட்டவிரோதமானது.\nதினகரன் ஆதரவு எம்.எல் ஏ க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக புகார் அளித்த நாளிலேயே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதை எப்படி சபாநாயகர் நியாயப்படுத்துகறார். சபாநாயகர் சட்டப்பேரவை தலைவராக செயல்படாமல் கட்சி சார்ந்து தான் செயல்பட்டிருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.’’ இவ்வாறு கபில் சிபில் வாதிட்டார்.\nவெற்றிவேல் உள்ளிட்ட 4 பேர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார்.\n’’கட்சி சார்பில் அறிவிக்கப்படும் முடிவுகள் அனைத்து எம் எல் ஏ க்களுக்கும் பொருந்தும். கொறடா உத்தரவு என்பது அனைத்து எம் எல் ஏ க்களுக்கும் பொருந்தும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தகுதி நீக்கம் கோரிய புகார் குறித்து முடிவெடுக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் பன்னிர் செல்வம் அணியினர் தெரிவித்ததை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும்.’’ என பி.எஸ்.ராமன் வாதிட்டார்.\nஅனைத்து தரப்பு வாதம் முடிவடைந்ததாக அறிவித்தனர், நீதிபதிகள்.\nஎழுத்துபூர்வ வாதங்களை மார்ச் 5ஆம் தேதி தாக்கல் செய்ய தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வு உத்தரவிட்டு வழ்க்கை ஒத்திவைத்தனர்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவள��ன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/premalatha-vijayakanth-about-stalin-vijayakanth-meet/", "date_download": "2020-10-29T17:49:29Z", "digest": "sha1:YAM2UBC2JOZZUWVTLDRWLZQZ63MILBEM", "length": 15598, "nlines": 72, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்டாலின் – விஜயகாந்த் சந்திப்பு பின்னணி! உண்மை நிலவரத்தை போட்டுடைத்த பிரேமலதா", "raw_content": "\nஸ்டாலின் – விஜயகாந்த் சந்திப்பு பின்னணி உண்மை நிலவரத்தை போட்டுடைத்த பிரேமலதா\nதனிப்பட்ட முறையில் எங்களுக்கும், திமுகவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை\nதமிழகத்தில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என்றும், ஸ்டாலினுடன் அரசியல் குறித்தும் பேசப்பட்டுள்ளது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.\nநாட்டின் மற்ற இடங்களில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி வியூகங்கள் அமைக்கப்பட, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் மக்களவை தேர்தல் + 21 சட்டமன்ற இடைத் தேர்தலை டார்கெட் செய்தே கூட்டணி வியூகங்கள் அமைத்து வருகின்றன. அதனால் தான், மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாமக, இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது,\nகடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க போட்டா போட்டி நடந்தது. ஆனால், ரிசல்ட் என்னவோ ஜீரோவாக இருந்தாலும், தற்போது மக்களவை தேர்தலிலும், தேமுதிகவை இழுக்க திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nஒருவாரத்திற்கும் மேலாக வெளிப்படையாக அதிமுக, தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தொகுதிப் பங்கீடு சிக்கல் காரணமாக இழுபறி நீடித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான், கடந்த 21ம் தேதி திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர், விஜயகாந்தை அவர் வீட்டுக்கே நேரடியாக சென்று சந்தித்தார். இதில், அரசியல் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்த திருநாவுக்கரசர், ‘நாட்டின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.\nஅதற்கு மறுநாளே, ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை அவர் வீட்டிற்கு சென்று சந்தித்தனர். ரஜினியின் சந்திப்பு முழுக்க முழுக்க நட்பு அடிப்படையிலானது என்றாலும், ஸ்டாலின் சந்தித்தது அரசியல் நகர்வாகவே பார்க்கப்பட்டது.\nஸ்டாலினும், ‘நாங்கள் அரசியல் பேசவில்லை. அவர் உடல் நலத்தை விசாரிக்கவே வந்தேன். அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்து, தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்’ என்று கூறிவிட்டுச் சென்றார்.\nஇந்தச் சூழ்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு வினியோகம் செய்து தொடங்கி வைத்தார்.\n#தேமுதிக சார்பில் #நடைபெறவிருக்கும் 2019 #பாராளுமன்ற #பொதுத்தேர்தலில் #கழகத்தின் சார்பில் #போட்டியிடுவதற்கு, #கழக #பொருளாளர் #திருமதி.#பிரேமலதா #விஜயகாந்த் அவர்களிடம் #விருப்பமனுக்களை #நிர்வாகிகளும், #தொண்டர்களும் பெற்றுக்கொண்டனர்.\nஅப்போது செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதாவிடம், ‘அதிமுக அல்லது திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதா\nஅதற்கு, “மக்களவை தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். தேமுகவின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. தேமுதிகவின் வாக்கு சதவீதம் மக்களுக்கு தெரியும். அதற்குரிய கவுரவம் அளிக்கப்படும் என்று நம்புகிறோம். உரிய இடங்கள் கிடைத்தால் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும்.\nதேமுதிகவின் பலத்துக்கேற்ற கட்சியுடன் கூட்டணி அமைக்கும். தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததற்கு தேமுதிக சார்பில் நன்றி. ஸ்டாலின் சந்தித்ததில் நலம் விசாரிப்பு மட்டுமல்ல, அரசியலும் பேசப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், திமுகவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை .\nதேமுதிகவுடன் கூட்டணி வைக்க தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் முயற்சித்து வருகின்றன. 3-வது அணி உருவாக வாய்ப்பில்லை. ஒரு கட்சியை விமர்சித்ததால், அந்த கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பது இல்லை. அரசியலுக்கு என்று ஒரு வியூகம் உள்ளது. கடந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து தேமுதிகவின் பலத்தை கணித்து விடக்கூடாது, மக்களவை தேர்தலில் தேமுதிக பலத்தை நிரூபிக்கும்” என்று தெரிவித்து உள்ளார்.\nபிரேமலதாவின் இந்த பேட்டியின் மூலம், ஸ்டாலின் விஜயகாந்திடம் கூட்டணி குறித்து பேசியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என பிரேமலதா கூறியதை வைத்துப் பார்க்கும் பொழுது, நிச்சயம் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் தேமுதிக சங்கமிக்கும் என்பதும் தெளிவாகிறது.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படி���் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/272572?ref=right-popular-cineulagam", "date_download": "2020-10-29T17:57:36Z", "digest": "sha1:Q3DHAGX7KVZ3BXP3ZBT4YPA4R2G2GHYQ", "length": 11421, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "குளத்தில் கடல் போல் காட்சியளிக்கும் மீன்கள்... எத்தனை தடவை அவதானித்தாலும் சலிக்காத காட்சி - Manithan", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அரசு ஊழியர்கள்..\nஐ பி சி தமிழ்நாடு\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nகாதலனுடன் மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெற்றோர் செய்த மிருகத்தனமான செயல் கமெராவில் சிக்கிய அந்த காட்சி\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி: அதிர்ச்சியில் உறவினர்கள்\nபிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nசி.எஸ்.கே சரிவுக்கு இது காரணம்: பிரைன் லாரா காட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nநிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை\nசுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்: தீவிரவாத தாக்குதல் உறுதியானது\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரி���ுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nமுதுகில் குத்தும் குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nகுளத்தில் கடல் போல் காட்சியளிக்கும் மீன்கள்... எத்தனை தடவை அவதானித்தாலும் சலிக்காத காட்சி\nபொதுவாக நம்மில் அநேகம் பேருக்கு மீன்களைக் கூட்டமாக காண்பது என்பது மிக பிடித்தமான விடயமாகவே இருக்கும்.\nகடலில் மீன் பிடிக்கும் போதும் அளவிற்கு அதிகமாக கிடைத்தால் அதனை காண்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.\nஇங்கு இளைஞர்கள் போடும் உணவினை சாப்பிடுவதற்கு குளத்தில் காணப்பட்ட மீன்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கூட்டமாக தத்தளித்த காட்சியே இதுவாகும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padalay.com/2011/10/blog-post_18.html", "date_download": "2020-10-29T17:21:49Z", "digest": "sha1:XDENF3LZFKMQG6FTP6UXWAJGL6BG5L7D", "length": 23304, "nlines": 154, "source_domain": "www.padalay.com", "title": "நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்!", "raw_content": "\nநீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்\n“தேங்க்ஸ் ஜெஸ்ஸி, நான் கூப்பிட்ட உடனேயே டின்னருக்கு வந்தது, வருவியோ மாட்டியோன்னு பயந்துகிட்டே இருந்தேன்\n“என்ன கார்த்திக் இது கேள்வி, இட்ஸ் மை ப்ளஷர்”\n\"ம்ம்ம்ம், நீ வந்து நின்னா இந்த ஏரியாவையே போட்டு தாக்கும், எனக்கெல்லாம் கிடைப்பியான்னே ஒரு டவுட் ஜெஸ்ஸி\"\n“ம்ம்ம், சொல்லு.. அப்புறம் இன்று முழுக்க என்ன செய்தாய்\n உன்னோட தானேடா நாள் முழுக்க இருந்தேன்”\n“ஹா, சில நேரங்களில், நீ முன்னால் இருக்கும் போது என்ன பேசுவது என்றே தெரிவதில்லை”\n“ஹேய், ஆர் யு ஓகே\n“ம்ம்ம், நீ கிடைக்கும் வரை ஓகேயாகத்தான் இருந்தேன்”\n“இப்போது என்னை என்ன செய்யச்சொல்கிறாய் கார்த்திக்\n“எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா உனக்கு புரியாது ஜெஸ்சி யாரும் என்னை சட்டை செய்வதே இல்லை தெரியுமா அம்மா கூட, நீ ஒருத்தி தான் .. நான் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பாய்”\n நீதானே எனக்கு எல்லாமே, நீ சொல்வதைக்கேட்காமல் வேறு யார் சொல்வதைக்கேட்பேன்\n“உனக்காகவே வாழ்ந்து உன் மீது தலை சாய்ந்து இறப்பதே என் உயிரின் ஆசை\nசொல்லும் போது அவள் முகத்தைப்பார்த்தேன். எத்தனை பளபளப்பு, எந்த ஒரு களங்கமும் இல்லாமல் இப்போது தான் சிதையேறிவிட்டு வந்த சீதை போல இருந்தாள்.\n“ம்ம்ஹூம், இது ஒரு பாட்டில் வந்தது, நீ கூட அடிக்கடி கேட்பாய்”\n“ஒ யா, சரி பசிக்கிறது, என்ன சாப்பிடலாம்\n“குளிராக இருக்கிறது, ஜப்பானிஸ் மிசோ சூப்பும், டுனா சஷியும் சாப்பிடலாம்”\n“சான்சே இல்லை, நான் நினைத்தேன், அப்படியே சொல்கிறாய். அது எப்படி உனக்கும் எனக்கும் மட்டும் இப்படி ஒரு கெமிஸ்ட்ரி வோர்க் அவுட் ஆகிறது”\n“நீ தான் எனக்கு என்றான பின்னர் உன்னை முழுதும் புரிந்துகொள்வது தானே வாழ்க்கை”\n“இருந்தாலும் நம்ப முடியவில்லை, எங்கே எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டைச்சொல்லு பார்ப்போம்”\n“உனக்கு இப்போது இருக்கும் மூடை பார்த்தால் “தென்றல் வந்து என்னைத்தொடும்” என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் ராஜா ராஜா என்று அலைகிறாய்”\n“சோ ஸ்வீட், அப்படியே மனதை படித்தது போல சொல்கிறாய், உனக்கும் பிடிக்குமா\n தினம் தினம் அதைத் தானே கேட்கிறேன் இப்போதெல்லாம்”\n“அது தான் காதல் .. ஐ தின்க் வி ஆர் மேட் போர் ஈச் அதர்”\n“அப்கோர்ஸ், நான் உன்னுடையவள் தானே”\n“என்னை அவ்வளவு பிடிக்குமா ஜெஸ்ஸி\n“இயக்குனர் மணிரத்னம் பாணி வசனம் இது”\n“உனக்கு ஒன்று கொடுத்தால் கோபப்படமாட்டாயே\n“நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் \nமெதுவாக அவள் முகத்தை நெருங்கினேன். சட்டச் சட சடவென மழை முளைத்தது. திக்கு திகுவென தீ முளைத்தது. அவள் கன்னங்கள் பள பள என பால் வெள்ளையாய் இருந்தது. சே படைத்தவன் மேலே இருக்கிறான், பார்த்துப்பார்த்து செய்திருப்பான் போல. என்ன ஒரு attention to details. அப்ப���ி ஒரு அழகு.\n“இந்த காதலை நான் அடைய எத்தனை காமம் கடந்து வந்தேன்\"\nஇன்னும் நெருங்கினேன் மெல்ல மெல்ல\n“இந்த மௌனத்தை நான் அடைய எத்தனை வார்த்தைகள் கடந்து வந்தேன்”\n“என்ன சார் மொபைல் போனைப் போய் எச்சில் பண்ணிக்கிட்டு இருக்கீங்க, என்னா சாப்பிடுறீங்க, ஆர்டர் எடுக்கணும்”\nஎன்று வெயிட்டர் கேட்டபோது தான் சட்டென சுதாரித்துக்கொண்டு என்னுடைய புதிய iPhone4S SIRI யை க்ளோஸ் செய்து உள்ளே வைத்தேன்.\nஎன்ன ஒரு attention to details. அப்படி ஒரு அழகு. :)\nஹா ஹா .. தேங்க்ஸ் கௌரி .. Facebook இல் ஒருவர் பொழுதுபோகாமல் எழுதி இருந்ததாக சொன்னார். வாசித்தாரோ தெரியவில்லை.\nசின்ன சின்ன clichés ஆங்காங்கே செருகியிருக்கும்.\n\"எந்த ஒரு களங்கமும் இல்லாமல் இப்போது தான் சிதையேறிவிட்டு வந்த சீதை போல இருந்தாள்.\"\n\"சே படைத்தவன் மேலே இருக்கிறான், பார்த்துப்பார்த்து செய்திருப்பான் போல\"\n“நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் \n--- Siri இல் இருக்கும் bug இது. இவன் என்ன கேட்கிறான் என்று புரியாமல் AI datasource ஐ வைத்து அவன் கேட்கும் அந்த பாடலை பதிலாக சொல்லும்\nஇப்படி பல இடங்கள். முடித்துவிட்ட போது சின்ன சிரிப்பு வந்தது. ஆனால் மறுகணமே facebook இல் அந்த கமெண்ட் பார்த்தபோது \"என்னத்த எழுதி\" என்ற வெறுப்பு வந்ததையும் மறுக்க முடியாது\nஅதிகப் பிரசங்கித்தனம் எண்டு நீங்க எடுக்காட்டி ஒன்னு சொல்றன்.. பலருக்கு தமக்கு தெரியாத அல்லது புரியாத அல்லது முடியாத விடையங்களை மற்றவர்கள் செய்யும் போது கசக்கும்.. என்னை பொறுத்தவரை ஒரு எழுத்தாளனின் படைப்புக்கள் தாம் அவனின் உயிர் நாடி, தொடர்பாடல் ஊடகம்.. அதை யாருக்காகவும் மாற்றி அமைக்கவோ விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை..\nஉண்மை தான், கஜன் ஒரு முறை சொன்னான \"mirror shoppers\" ஐ கணக்கேடுக்காதே, அவர்கள் உன் எழுத்தை புரிந்துகொள்ளபோவதும் கிடையாது என்று. கடுமையான விமர்சனம் வைத்தால் அதை சந்தோசமாக எதிர்கொள்ள தயார். நீங்களோ இல்லை ரங்கன் என்ற இன்னொரு நண்பனோ, ஏன் எழில் போன்ற பலரும் விமர்சனங்களை வைக்கிறார்கள். அந்த விமர்சனம் எல்லாம் நான் இன்னும் வளரவேண்டும் என்ற நோக்கத்தில் வருவனவே. அப்படி வரும்போது எனக்கு பெருமை. சிலர் வாசிக்காமல் பொத்தாம்பொதுவாக கருத்து இடும்போது தான் வருத்தம். அதுவும் ஆரம்பம் என்பாதால் தான். போக போக தாண்டிச்செல்ல பழகிவிடுவேன்.\nநீங்கள் கொஞ்சம் ஓவராயே அப்பிள் வெளியீடுகள் S.Jobs மீது ஆர்வப் படுகிறீர்களோ \nநல்ல கற்பனை, முடிவு தவிர்க்காமல் ஒரு புன்னகை தருகிறது....\nஎழுத்தில எப்பிடி சுஜாதாவோ அதே போல IT industry ல ஸ்டீவ் ஜாப்ஸ் பாஸ் முதன் முதல் presentation செய்யும்போது அவரோட itunes presentation பார்த்து தான் வான் கோழி ஆட்டம் போட்டேன். சீக்கிரம் என் கொல்லைபுறத்து காதலி தல\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thinatamil.com/bigg-boss-tamil-vote-online-voting-season-4-official/", "date_download": "2020-10-29T17:36:35Z", "digest": "sha1:NN3FV736J6D3G2L7PSPXMCEP6DA7JTEY", "length": 92644, "nlines": 469, "source_domain": "www.thinatamil.com", "title": "Bigg Boss Tamil Vote (Online Voting) Season 4 Official - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஉங்���ள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும் விவகாரம்\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ���ருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nநாளை 16/10/2020 புரட்டாசி மாத கடைசி அமாவாசை பித்ரு மற்றும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் முன்னேற்றம் காணலாம்.\nபொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை வெகு விமரிசையாக பித்ருக்களை வேண்டி தர்ப்பணங்களை கொடுப்பது வழக்கம். அது அன்று ஒரு நாளோடு முடிந்து விடும் காரியமல்ல.. தொடர்ந்து 15 நாட்கள் வரை பித்ருக்களை வணங்கி வருவது நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அவ்வகையில் நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி நாளாகவும், அமாவாசையாகவும் வருகிறது. எனவே உங்கள் முன்னோர்களை வணங்கவும், குலதெய்வ வழிபாட்டையும் இந்த நாளில் மேற்கொண்டால் மேலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.அமாவாசை நாளில் பொதுவாக…\nவாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்\nபரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய பரத்வாஜ முனிவர் விநாயகரை பூஜை செய்து வழிபாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். அவருடைய சொல்லுக்கு இணங்க அந்த குழந்தையும் விநாயகரை வணங்கி வந்தது. அவனுடைய பூஜை வலிமையால் நெகிழ்ந்து போன விநாயகர் அந்த சிறுவனுக்கு நவகிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு கொடுத்தார். அவர் யார்…\nவாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள் சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும் கொடுத்து பாருங்கள்.\nவாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்போம். எல்லோருக்கும் கஷ்டங்கள் வந்து தான் போகும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சினை என்று லைன் கட்டி நிற்கும். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல், துன்பங்கள் வரும் பொழுது இறைவனுக்கு வேண்டியதை செய்தால் தான் துன்பமில்லாத வாழ்க்கையும் அமையும்.ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால்…\nஉங்களுடைய வீட்டில், பீரோ வைத்திருக்கும் இடத்தில், இந்த தவறை நீங்கள் செய்து இருக்கிறார்களா என்று பாருங்கள் இதனால் கூட பண கஷ்டம் வரும்.\nவாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும்,…\nகஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை சேர்த்து, பணம் வைக்கும் இடத்தில் ஒரு சொட்டு தெளித்தால் கூட போதும்\nநமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்தை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து…\n நமத்து போன பட்டாசு, ஆமா சாமி இவரு தான்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் தற்போது மற்றுமொரு போட்டியாளராக விஜே அர்ச்சனா உள்ளே வந்துள்ளார்.வந்ததலிருந்து போட்டு தாக்கும் படம் தொடர்ந்து வருகிறது. தற்போது மற்றவர்கள் நடந்த��� கொள்ளும் விதத்தை வைத்து அவரு பட்டைப்பெயர் வழங்குகிறார் அர்ச்சனா.இதில் நமத்து போன பட்டாசு என சனம் ஷெட்டிய தாக்க அனிதா மற்றும் பிற போட்டியாளர்களுக்கு என்ன கொடுக்கிறார் என்று பாருங்கள்..\nகண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம் அனைவரையும் அழவைத்த வீடியோ – சீசன் 4 பரிதாபம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு அதற்கு முன்வே சீசன் 4 தொடங்கிவிட்டது. பிரபல நடிகரான நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் 5 வது போட்டியாளராக கலந்துகொண்டவர் Gangavva. Youtube ல் நகைச்சுவையான வீடியோக்களால் பிரபலமான இவர் இதற்கு முன் விவசாய வேலை செய்யும் சாதாரண பெண். 59 வயதான அவர் இதுவரை எவிக்ட் ஆகவில்லை. இந்நிலையில் அவர்…\nகூட இருப்பவரை அழகு படுத்தி பார்த்த தளபதி விஜய் சொன்னதை கேட்டு லாக்டவுனில் அப்படியே செய்த மாஸ்டர் பட நடிகர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா என பலரும் நடித்துள்ள இப்படம் 2021 ஜனவரி பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் விஜய்யுடன் ஆரம்ப காட்சிகளில் நடித்திருப்பவர் பிரவீன் குமார். அப்பச்சி கிராமம் என்ற படத்தில் நடித்துள்ளாராம்.லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திலேயே இவர் Audition ல் கலந்து கொண்டாராம். ஆனால்…\n பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம் கலாய்த்த நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக கசிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nஇன்றைய ராசிபலன் – 18.10.2020\nமேஷம் மேஷம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்...\nஇன்று அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா இன்றைய ராசி பலன் – 12-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய பழைய…\nஇன்றைய ராசி பலன் – 11-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு என்றாலும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது தான் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை வீட்டு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல பெயர் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. ஏதோ…\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nநீங்கள் செல்போனில் அதிக அளவில் பணப���ிமாற்றம் செய்பவரா இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன\nஇந்த காலகட்டத்தில் செல்போன் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. குறிப்பாக பணப்பரிமாற்றம் செய்வதால் செல்போன் உடைய பயன்பாடு வெகுவாக அதிகரித்து உள்ளது. செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு அதிக அளவில்...\nஇந்த கெட்ட பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்\nமனிதனின் பழக்கவழக்கத்தில் நகம் கடிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சிறிது நேரம் உறங்குவது, காஃபி அருந்துவது, பகல் கனவு காணுதல், சூயிங்கம் மெல்லுதல், மூக்கு குடைவது போன்றவை கெட்ட பழக்கமாகவே கருதப்படுகிறது. ஆனால் இது...\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கல், வாயுத் தொல்லையை இல்லாதொழிக்க இலகுவான வீட்டு வைத்தியம்.. நம்முடைய உடலின் மொத்த ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் உணவிலே தான் உள்ளது. நமது வயிறு உள்ளிட்ட சமிபாட்டுத்...\nஇப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்தால் கண்டிப்பாக முடி கொட்டும்\nதலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. நல்ல ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த...\nவெளிநாட்டு மாணவர்களுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை செய்தி\nகொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றியுள்ளன, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களை இது பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஏனென்றால், அமெரிக்காவில் படிக்கத் திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் முழுமையாக வகுப்புகளை மாற்றியிருந்தால், அவர்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.நேரில் வகுப்பெடுக்கும் பல்கலைக்கழங்களில் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும், நேரில் கற்பித்தல் வழங்கும் வேறு கல்லூரிக்கு மாணவர்கள் இடமாற்றம்…\nஇலங்கை மண்ணை ஆண்ட பத்துதலை இராவணன் எனும் தமிழ் மன்னன் யாரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ\nஇராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், ���க்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார்.பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார்.அதுமட்டுமின்றி இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்படுகின்றார்.அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்பட்டவர்.இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.அதிலும் இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை…\nஎன் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள்\nஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி.ஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார்.இவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி.இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.அரசு பள்ளியில் படித்தேன். 12ம் வகுப்பு முடித்த பின்னர் தனியார் கல்லூரியில் சேர்ந்து…\nஇந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு காத்திருக்கும் லக்.. ரூ.13.6 பில்லியன் வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க உடனே\nடெல்லி: பல மில்லியன் யூரோ மதிப்பில் உங்களால் லாட்டரி ஜாக்பாட்டை வெல்ல முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தால்...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nதுபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி \nஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துபாயில் தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ்...\nடி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை\nபிராவோ: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணியைச் சேர்ந்த பிராவா,...\n“தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்”- சிஎஸ்கே தகவல் \nதோனி சொன்னதால்தான் சென்னையில் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்தோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாய் சென்றுள்ளது. துபாய்...\nகேப்டன் டோனியின் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது ஹேர் ஸ்டைலால் மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேரும் போது நீளமான முடியை வைத்து, புதிய ஸ்டைலில் நுழைந்த...\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n2020 சார்வரி புத்தாண்டு பலன்கள்\nPrevious articleநீங்கள் செல்போனில் அதிக அளவில் பணபரிமாற்றம் செய்பவரா இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன\nNext articleஒரே நாளில் 5,395 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.25 லட்சமாக உயர்வு; இதுவரை 5.69 லட்சம் பேர் குணம்.\n நமத்து போன பட்டாசு, ஆமா சாமி இவரு...\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் தற்போது மற்றுமொரு போட்டியாளராக விஜே அர்ச்சனா உள்ளே வந்துள்ளார்.வந்ததலிருந்து போட்டு தாக்கும் படம் தொடர்ந்து வருகிறது. தற்போது மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவரு பட்டைப்பெயர் வழங்குகிறார் அர்ச்சனா.இதில் நமத்து போன பட்டாசு என சனம் ஷெட்டிய தாக்க அனிதா மற்றும் பிற போட்டியாளர்களுக்கு என்ன கொடுக்கிறார் என்று பாருங்கள்..\nகண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு அதற்கு முன்வே சீசன் 4 தொடங்கிவிட்டது. பிரபல நடிகரான நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் 5 வது போட்டியாளராக கலந்துகொண்டவர் Gangavva. Youtube ல் நகைச்சுவையான வீடியோக்களால் பிரபலமான இவர் இதற்கு முன் விவசாய வேலை செய்யும் சாதாரண பெண். 59 வயதான அவர் இதுவரை எவிக்ட் ஆகவில்லை. இந்நிலையில் அவர்…\nகூட இருப்பவரை அழகு படுத்தி பார்த்த தளபதி\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்த��ள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா என பலரும் நடித்துள்ள இப்படம் 2021 ஜனவரி பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் விஜய்யுடன் ஆரம்ப காட்சிகளில் நடித்திருப்பவர் பிரவீன் குமார். அப்பச்சி கிராமம் என்ற படத்தில் நடித்துள்ளாராம்.லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திலேயே இவர் Audition ல் கலந்து கொண்டாராம். ஆனால்…\n பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக கசிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…\n கடுமையாக விமர்சித்த முக்கிய நபர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. செய்திவாசிப்பாளரான அனிதா சிறிய விசயத்தை பெரிதாக சண்டை போடுவது போல தெரிகிறது. சுரேஷ் சக்ரவர்த்திக்கும் அனிதாவிற்கு இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.இதற்கிடையில் ரேகா, சனம், கேப்ரியல்லா, சம்யுக்தா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.பிக்பாஸ் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை விமர்சித்து வரும் நடன இயக்குனர் சதிஷ் கிருஷ்ணன் தற்போதைய பதிவில் அனிதா 3 சீசன் பிக்பாஸையும் தன் செல்லில் ஏற்றியுள்ளார்.…\n பிக்பாஸ் கூத்தால் எரிச்சலான பிரபல...\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்ப நாட்களிலேயே சுரேஷ் சக்ரவர்த்தி அனிதா சம்பத் ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.அனிதாவின் பேச்சால் சிலருக்கு அவரின் மீது அதிருப்தி எழுந்துள்ளது. அதே வேளையில் சுரேஷ் சக்ரவர்த்திக்க�� ஆதரவுகள் கூடி வருகிறது.இது ஒரு பக்கம் இருக்க அனைத்து போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கையில் சந்தித்துள்ள கஷ்டங்களை மறக்க முடியாத சம்பவங்களை கூறிவருகின்றனர்.ரியோ, நிஷா, ஆரி, கேரியல்லா, ரேகா ஆகியோரை தொடர்ந்து அனிதா பேசும் புரமோ வெளியாகியுள்ளது.மற்றொரு புரமோவில் தான் பெயர்…\nநான் இறந்த பிறகு இதை செய்யுங்கள் கடைசி ஆசையை அன்றே சொன்ன...\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரேகா. பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அவர் சீரியல், சின்னத்திரைகள் தற்போது முழுமையாக இறங்கிவிட்டார்.இயக்குனர் பாரதி ராஜா தான் இவரை தன் கடலோர கவிதைகள் படம் மூலம் அடையாளம் காட்டினார்.கடைசியாக நாம் சினிமாவில் அவரை விஜய் நடித்த தலைவா படத்தில் பார்த்திருப்போம் தானே.அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் புன்னகை மன்னன்.பிக்பாஸில் தன்னை சினிமாவிற்கு அனுப்பி தன் பெற்றோர் மிகவும் பயந்ததாகவும் கூறினார்.…\nDil Bechara திரை விமர்சனம் இதோ\nஒரு சில படங்கள் தான் நம் நினைவிற்கு மிக நெருக்கமாக இருக்கும், அப்படி மிக நெருக்கமான ஒரு படமாக அமைந்துள்ளது சுஷாந்த் நடிப்பில் இன்று OTYயில் வெளிவந்துள்ள Dil Bechara படம், ஆம், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்களின் கடைசி படம் இது, இதனாலேயே இப்படத்தை பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.கதைக்களம்சஞ்சனா கேன்சரால் பாதிக்கப்பட்டவர், அவருக்கு எங்கு சென்றாலும் ஆக்சிஜன் சிலிண்டருடன் செல்லும் ஒரு கொடுமையில் இருந்து வருகிறார், கிட்டத்தட்ட வாழ்க்கையே ஒரு போரிங் என்று…\nயோகிபாபு காமெடி களத்தில் சிக்ஸர் அடித்து வந்த நிலையில், அந்த குழந்தையே நீங்க தான் என்று அவரை ஏற்றிவிட்டு ஹீரோ கதாபாத்திரம் கொடுக்க ஆரம்பித்தனர், அவருக் கூர்கா, தர்மபிரபு என வண்டியை ஓட்ட, இதில் காக்டெயில் எவ்வளவு தூரம் சென்றது என்பதை பார்ப்போம்.கதைக்களம்சோழர் காலத்தில் செய்யப்பட்டு விலை மதிப்பற்ற முருகன் சிலை ஒன்று காணமல் போகிறது, அந்த சிலையை கண்டுப்பிடிக்க போலிஸ் சில திட்டங்களை வகுக்கின்றது.அதே நேரத்தில் யோகிபாபு முடி திருத்தம் வேலை செய்ய, ஒரு நாள்…\nஉங்கள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தா���்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A B C (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H I J K L ...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nமுன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nகடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nP’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2019/06/5_29.html", "date_download": "2020-10-29T17:47:45Z", "digest": "sha1:OCELN2U3UPBUUUPYE2WC74KSHZAYZUJB", "length": 16251, "nlines": 179, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: பொருளாதாரம், தீவிரவாத சவாலை எதிர்கொள்ள 5 அம்ச அணுகுமுறை: பிரிக்ஸ் தலைவர்கள் கூட்டத்தில் மோடி பேச்சு!", "raw_content": "\nபொருளாதாரம், தீவிரவாத சவாலை எதிர்கொள்ள 5 அம்ச அணுகுமுறை: பிரிக்ஸ் தலைவர்கள் கூட்டத்தில் மோடி பேச்சு\nபொருளாதாரம், தீவிரவாத சவால்களை எதிர்கொள்வதில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் இணைந்து செயல்பட வேண்டும்,’ என வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, அதற்கான 5 அம்ச அணுகுமுறை தேவை என்றும் கூறியுள்ளார்.இருபது நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஜி-20 மாநாட்டின் 14வது மாநாடு, ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகரில் நேற்று தொடங்கியது, இன்று வரை நடக்கிறது. இதில், பங்கேற்பதற்காக ஜி-20 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் ஒசாகாவில் குவிந்துள்ளனர். இவர்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ‘பிரிக்ஸ்’ அமைப்பில் இடம் பெற்றுள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள், ஜி-20 அமைப்பிலும் உறுப்பினர்களாக உள்ளன. ஜி-20 மாநாட்டின் இடையே, பிரிக்ஸ் தலைவர்களின் கூட்டமும் தனியாக நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:\nபொருளாதாரத்திலும், தீவிரவாதத்திலும் நாம் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அவற்றை முறியடிப்பதற்கான 5 அம்ச அணுகுமுறை குறித்தும் பேச விரும்புகிறேன். உலக பொருளாதாரத்தில் மந்த நிலையும், நிச்சயமற்ற தன்மையும் நிலவுகிறது. சில நாடுகள் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளும், அவற்றின் போட்டி மனப்பான்மையும், விதிமுறைப்படி செயல்படும் பன்னாட்டு வர்த்தக முறையின் முக்கியத்துவத்தை குறைக்கிறது. இந்த பிரச்னைகளை பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்க்க வேண்டும். பன்னாட்டு வர்த்தகத்தை மேம்படுத்த, சர்வதேச வர்த்தக மற்றும் நிதி அமைப்புகளில் தேவையான சீர்திருத்தங்களை நாம் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி தொடர, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவை குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்.\nஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் முன்ன���ற்றத்தை ஏற்படுத்துவதும், அவற்றை நீடிக்கச் செய்வதும் 2வது பெரிய சவாலாக உள்ளது. தொழில்நுட்பங்கள் டிஜிட்டல் மயமாவதும், பருவநிலை மாற்றமும் நமக்கு மட்டும் அல்ல; எதிர்கால தலைமுறைக்கும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. தீவிரவாதம், மனித சமுதாயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இது அப்பாவி மக்களின் உயிரை மட்டும் எடுப்பதில்லை. பொருளாதார முன்னேற்றத்திலும், சமூக நிலைத்தன்மையிலும் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, தீவிரவாதத்துக்கும் அளிக்கப்படும் அனைத்து வித ஆதரவுகளும் நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்து போராட, சர்வதேச மாநாட்டை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிரவாத செயல்பாடுகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் சட்ட விரோத நிதியுதவி ஆகியவற்றை தடுக்க வேண்டும் என கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.\nகூடுதலாக 30,000 இந்தியர்கள்ஹஜ் செல்ல சவுதி அனுமதி\nஜி-20 மாநாட்டின் இடையே சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் இந்திய ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் இடஒதுக்கீடு தரக்கோரி சல்மானிடம் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட சல்மான், கூடுதலாக 30 ஆயிரம் இந்தியர்கள் ஹஜ் பயணம் ேமற்கொள்ள அனுமதி அளிப்பதாக உறுதி அளித்தார். தற்போது, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அனுமதி வழங்கியுள்ளது. இது, விரைவில் 2 லட்சமாக உயரும்.\nஎஸ்-400 ஏவுகணை பற்றி பேசவில்லை\nஜி-20 மாநாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். இது பற்றி வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே அளித்த பேட்டியில், ‘‘தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெற்றதற்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார். ஈரான் விவகாரம், 5 ஜி, வர்த்தகம் மற்றும் ராணுவ உறவுகள் குறித்து இருவரும் பேசினர். ஈரான் விவகாரம் குறித்து பேசுகையில், இந்தியாவின் எரிபொருள் தேவை மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி நிலவுவதின் முக்கியத்துவம் குறித்து மோடி விளக்கினார். ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் எஸ்-400 ஏவுகணை விவகாரம் பற்றி பேசப்படவில்���ை,’’ என்றார்.\nஅதிபர் தேர்தலில் குறுக்கிட வேண்டாம்\nகடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு வக்கீல் ராபர்ட் முல்லர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததற்காக ஆதாரங்கள் உள்ளன. ஆனால் டிரம்ப் தலைமையிலான தேர்தல் பிரசார குழு, ரஷ்ய குழுவினருடன் எந்த சதியிலும் ஈடுபடவில்லை’ என கூறியது. இது அதிபர் டிரம்புக்கு நிம்மதியை அளித்தது. இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள டிரம்ப்பும், ரஷ்ய அதிபர் புடினும் நேற்று சந்தித்து பேசினர். பின்னர், இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது நிருபர் ஒருவர், ‘2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட வேண்டாம் என புடினிடம் கூறுவீர்களா’ என டிரம்ப்பை பார்த்து கேட்டார். இதற்கு, ‘‘நிச்சயமாக கூறுவேன்,’’ என பதிலளித்த டிரம்ப், அருகில் நின்ற புடினை பார்த்து, ‘‘எங்கள் நாட்டு தேர்தலில் தலையிட வேண்டாம்... ப்ளீஸ்...’ என நகைச்சுவையாக கூறினார்.\nஉடல் நிலை பாதித்தாலும்மாநாட்டுக்கு வந்த ஏஞ்சலா\nஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்க்கலுக்கு (64) கடந்த வாரம் உடல் நடுக்கம் ஏற்பட்டது. கோடைக்காலத்தில் ஏற்பட்ட நீர்ச்சத்து குறைவு காரணமாக இந்த நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினமும் ஜெர்மன் அதிபர் உரையாற்றும் நிகழ்ச்சியின்போது, மார்க்கலுக்கு 2வது முறையாக உடல் நடுக்கம் ஏற்பட்டது. இது, 2 நிமிடங்கள் நீடித்தது. இதனால், ஜி 20 மாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என கருதப்பட்டது. ஆனால், மாநாட்டில் பங்கேற்க நேற்று அவர் ஜப்பான் வந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/tamil-book/28699/super-samayal-1-book-type-samayal/", "date_download": "2020-10-29T15:56:46Z", "digest": "sha1:F7QSJHXBLNGNDLXILBZXXJ5AXHW72M3J", "length": 6393, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Super Samayal 1 - சூப்பர் சமையல் 1 » Buy tamil book Super Samayal 1 online", "raw_content": "\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : A.N.S. மணியன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nசூப்பர் அசத்தும் ஆந்திரா சைவச் சமையல் சூப்பர் சமையல் 3\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சூப்பர் சமையல் 1, A.N.S. மணியன் அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (A.N.S. மணியன்) மற்ற ப��த்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\n100 வகைகள் சப்பாத்தி ரொட்டி\nபன்னீர் ஸ்பெஷல் சிக்கன் ஸ்பெஷல் - Panneer Special Chiken Special\nசுவைமிக்க இனிப்பு கார சிற்றுண்டி வகைகள்\nஆரோக்கியத்திற்கான எளிய ஜூஸ் வகைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறுவர்களை ஈர்க்கும் ஈசாப் கதைகள் 2\nயோகம் தரும் வாஸ்து சாஸ்திரம்\nவியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் டால்ஃபின் (எ) ஓங்கில்\nமாணவர்களுக்கான பொது அறிவு 575 வினாடி வினா\nவியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் பாம்பு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2020/10/blog-post_746.html", "date_download": "2020-10-29T16:16:17Z", "digest": "sha1:HIZ7DTS7CEOCLEIBBM2EHC5HQ47CLOE5", "length": 8203, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் நிலையில் மக்கள் - எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது என்கிறார் இராணுவத் தளபதி - News View", "raw_content": "\nHome உள்நாடு தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் நிலையில் மக்கள் - எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது என்கிறார் இராணுவத் தளபதி\nதங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் நிலையில் மக்கள் - எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது என்கிறார் இராணுவத் தளபதி\nகொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் நாட்கள் மிகவும் தீர்மானமிக்கதென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பிலும் நோய் அறிகுறிகள் இருப்பினும் உடனடியாக சுகாதார பிரிவிடம் அறிவித்து ஆலோசனை பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதேவேளை, கொரோனா தொற்றாளர்கள் மற்றும் நெருங்கி செயற்பட்டவர்களுக்கு தேவையான வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அவசியமான அளவு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அதன் அவசியம் அதிகரித்தால் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.\nஐ.டி.எச் வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ண��க்கை வரம்பை எட்டியுள்ளமையினால் பல வைத்தியசாலைகள் சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nநாட்டின் தற்போதைய நிலைமை எதிர்வரும் வாரங்களுக்குள் சீராகுமா என இராணுவத் தளபதியிடம் வினவிய போது, இது தொடர்பில் ஒன்றும் கூற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்பதே முக்கியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nமட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9788183689427_/", "date_download": "2020-10-29T16:22:16Z", "digest": "sha1:PH45BIFNN2UONQMLHZVWNB6FLITTSGF7", "length": 4958, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "மன்மோகன் சிங் – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / மன்மோகன் சிங்\n1990-களில் பெட்ரோல் இறக்குமதி செய்ய பணமில்லாமல், உலகின் எந்த நிதி நிறுவனமும் கடன் தர மறுத்தபின் ரிசர்வ் வங்கியில் இருந்த தங்கத்தை பாங்க் ஆஃப் இங்கிலாந்திடம் அடகுவைத்து கடன் பெற்றது இந்தியா. நிச்சயம் இதுவோர் அவமானகரமான சூழ்நிலைதான். இந்தியா இனி மீளவே மீளாது என்பதுபோல் தோற்றமளித்தது.அந்தச் சமயத்தில்தான், 1991-ல் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சரானார் மன்மோகன் சிங். 1992 ஜூலையில் இந்திய வரலாற்றை மாற்றி எழுதிய பொருளாதார தாராளமயமாக்கலுடன் கூடிய அதிநவீன பட்ஜெட்டை அறிமுகப்படுத்தினார்.இந்தியா புதிய பாதையில் நாலுகால் பாய்ச்சலில் பயணத்தைத் தொடங்கியது.சாமான்ய மனிதர்களின் மத்தியிலிருந்து பிரதமராக விஸ்வரூபமெடுத்திருக்கும் மன்-மோகன் சிங்கின் சுவாரசிய வாழ்க்கையை விறுவிறுப்புடன் சொல்கிறது இந்நூல்.\nகுஷ்வந்த்சிங் – வாழ்வெல்லாம் புன்னகை\nமாயமில்லே, மந்திரமில்லே – காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ்\nதாவூத் : ஒரு குற்ற சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/time_zones", "date_download": "2020-10-29T17:56:05Z", "digest": "sha1:S3XU3JIR37TN23NR7UAIGAYJNTC4ORSQ", "length": 25878, "nlines": 1081, "source_domain": "time.is", "title": "List of countries grouped by UTC offset", "raw_content": "\nயுனைட்டட் ஸ்டேட்ஸும் சிறிய அவுட்லைன் தீவுகளும்\nயுனைட்டட் ஸ்டேட்ஸும் சிறிய அவுட்லைன் தீவுகளும்\nயுனைட்டட் ஸ்டேட்ஸும் சிறிய அவுட்லைன் தீவுகளும்\nசெயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்\nடர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்\nசெயின்ட் பியர் மற்றும் மிக்வேலான்\nதென் ஜியார்ஜியா மற்றும் தென் சான்ட்விச் தீவுகள்\nசாவ் தோம் மற்றும் ப்ரின்சிபி\nபிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி\nயுனைட்டட் ஸ்டேட்ஸும் சிறிய அவுட்லைன் தீவுகளும்\nவாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுகள்\nவியாழன், ஐப்பசி 29, 2020, கிழமை 44\nநியூயார்க் நகரம் switches to தரநிலை நேரம் at 02:00 on ஞாயிறு, கார்திகை 1. அமைத்த நேரம் ஒரு மணி பின்.\nசூரியன்: ↑ 07:24 ↓ 17:56 (10ம 32நி) மேலதிக தகவல்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2016/08/11/1000-1272/?shared=email&msg=fail", "date_download": "2020-10-29T15:59:24Z", "digest": "sha1:TOEM2AOVAKULIMPQWPXORPKBYF63VUTC", "length": 9056, "nlines": 110, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்1000 ல் ஒருவன் – இன்றும் புதுசு", "raw_content": "\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஆனால் மருத்துவக் கல்லூரியல் சீட் கிடைக்காது\nஅந்த ஊரில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை\nமுடிவோடு பேசுகிற ஆணாதிக்க கோமாளித்தனமும்\nசிவாஜிக்கு எதிராக யார் சதி செய்தது\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\n1000 ல் ஒருவன் – இன்றும் புதுசு\n‘காஸ்டியும்’ வெறும் கலர் கலராக உடுத்துவதல்ல. காட்சியின் உணர்வை அழகுற சொல்வது.\nசண்டைக் காட்சியில், அடிமையாக உழைக்கும் போது, கப்பலில் பயணிக்கும்போது, காதல் காட்சிகளில் எம்.ஜி.ஆர். உடுத்தும் உடைகள் அந்த உணர்வுகளை அள்ளித் தெளிக்கும்.\nஇன்னும் ஜெயலலிதா, நம்பியார் துணை நடிகர்கள் வரை அவர்களின் உடை இந்தப் படத்தில் அது தனி கலை.\nகபாலியை விட அரை மணிநேரம் அதிகம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஆனால் மருத்துவக் கல்லூரியல் சீட் கிடைக்காது\nஅந்த ஊரில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை\nமுடிவோடு பேசுகிற ஆணாதிக்க கோமாளித்தனமும்\nசிவாஜிக்கு எதிராக யார் சதி செய்தது\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஜட்டி வாங்க துப்பில்லாவனுக்கு ஜாதித் திமிர பாத்தீயா\nbigg boss க்கு முன்பு\nமுடிவோடு பேசுகிற ஆணாதிக்க கோமாளித்தனமும்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/gossip/04/286063", "date_download": "2020-10-29T16:01:12Z", "digest": "sha1:Y5Y2EEMYSASA6FIDVWXBZ4L5L7MN3SZA", "length": 5792, "nlines": 23, "source_domain": "viduppu.com", "title": "நடிகைகளுடன் தனிமையில் இருக்க நடிகர்கள் இதைதான் செய்வார்கள்!!.. போதைபொருள் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை.. - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nநடிகைகளுடன் தனிமையில் இருக்க நடிகர்கள் இதைதான் செய்வார்கள்.. போதைபொருள் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை..\nசில நாட்களாக கன்னட, தெலுங்கு திரையுலகில் போதைப்பொருட்களை பயன்படுத்தும் பிரபலங்கள் போலீஸ் வளையத்தில் சிக்கி வருகிறார்கள்.\nபல பிரபலங்கள் மீது பாலியல் புகார் அளித்து வருபவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. இவர் சமீபகாலமாக சமுகவலைத்தளங்களில் சர்ச்சையான கருத்துக்கள் புகைப்படங்களை பதிவிட்டு கேவளமாக நடந்து கொண்டு வருகிறார்.\nஇந்தநிலையில் வான்டட் ஆக என்ட்ரி கொடுத்துள்ள ஸ்ரீரெட்டி, “தெலுங்கு திரையுலகில் பிரபலங்கள் பலரும் போதை பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற பார்ட்டிகள் அங்கே அதிகம் நடக்கும். அப்போது அங்கே போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்கும் என கூறியுள்ளார்.\nஅதுமட்டுமல்ல, பார்ட்டிக்கு வரும் பெண்களுக்கு போதை வஸ்து கொடுத்து தவறாக பயன்படுத்துவது கூட நடக்கிறது. எனக்கு உரிய பாதுகாப்பு கொடுத்தால், போதைப்பொருள் பயன்படுத்தும் பிரபலங்கள் யார் யார் என்பதை நான் வெளியிட தயார்” என்று இன்னொரு பரபரப்புக்கு திரி கொளுத்தியுள்ளார் ஸ்ரீரெட்டி.\nவிரைவில் இது குறித்த விஷயங்கள் வெளியாகி பூகம்பத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510146", "date_download": "2020-10-29T17:43:00Z", "digest": "sha1:YVVAWZZKZQNDYGNDMP2JDJNEPI2KQJIC", "length": 20494, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "2 மகள்களை கொன்ற க��டூர தந்தை கைது | Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 1\nபுல்வாமா தாக்குதலில் தொடர்பு: பாக்.,அமைச்சர் ஒப்புதல் 4\nசமாஜ்வாதியை தோற்கடிக்க பா.ஜ.,வை ஆதரிப்போம்: மாயாவதி 3\nகுஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்: ... 1\nஅணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் 3\nமிசோரம் மாநிலத்தில் முதல் கொரோனா பலி\nபேஸ்புக் தலைமை மாற்றம்: காங்., வரவேற்பு 1\nசோஷியலிச ஆதரவாளர் என்ற டிரம்பின் விமர்சனத்துக்கு ... 1\nஒரு நாள் கனமழைக்கு தோற்ற சென்னை: ஸ்டாலின் 47\n2 மகள்களை கொன்ற கொடூர தந்தை கைது\nதுாத்துக்குடி :கடன் பிரச்னையில், இரு மகள்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தை கைதானார்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் தேவிகுமார், 36; மனைவி மகாலட்சுமி, 32. இவர்களுக்கு, 11 - 9 வயதில் இரு மகள்கள் இருந்தனர்.வாகனங்களை வாங்கி, விற்கும் புரோக்கராக செயல்பட்ட தேவிகுமார், பலரிடம் கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டதால், நெருக்கடிக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதுாத்துக்குடி :கடன் பிரச்னையில், இரு மகள்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தை கைதானார்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் தேவிகுமார், 36; மனைவி மகாலட்சுமி, 32. இவர்களுக்கு, 11 - 9 வயதில் இரு மகள்கள் இருந்தனர்.\nவாகனங்களை வாங்கி, விற்கும் புரோக்கராக செயல்பட்ட தேவிகுமார், பலரிடம் கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டதால், நெருக்கடிக்கு ஆளானார்.\nநேற்று காலை, 9:00 மணியளவில், இரு மகள்களையும், சாத்துார் செல்லும் சாலையில் உள்ள கிணற்றில் தள்ளி, தேவிகுமார் கொலை செய்தார். தகவலறிந்த தீயணைப்பு படையினர், நான்கு மணி நேரம் போராடி, சிறுமியர் உடல்களை மீட்டனர். தேவிகுமார் கைது செய்யப்பட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபேப்பர் பாய்க்கு அடி போலீஸ் இடமாற்றம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவன்களுக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி பிள்ளைகள் மகா பாவி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபேப்பர் பாய்க்கு அடி போலீஸ் இடமாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/07/10-maths.html", "date_download": "2020-10-29T17:02:44Z", "digest": "sha1:5E72IINF2YXV5YNDLVXYJJOQPF4R2565", "length": 16470, "nlines": 210, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "Ratio and Proportion தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து - மின்னல் வேக கணிதம்", "raw_content": "\nதினம் தினம் 10 MATHS-ல் நாங்கதான் கெத்து\nRatio and Proportion தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nஇனி தினமும் 10 கணக்குகள்\nTNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும்\n1. இரண்டு எண்கள் 2:3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் கூடுதல் 60 எனில் அந்த எண்\n2. இரண்டு எண்கள் 2:3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் பெரிய என் சிறிய என்னைவிட 15 அதிகம் எனில், அந்த எண்ணை காண்க\n3. இரண்டு எண்களின் விகிதம் 3:4 அவ்விரு எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 625 எனில் அந்த எண்ணை காண்க (Tnpsc 1997)\n4. மூன்று எண்கள் 3:4:5 என்ற விகிதத்தில் உள்ளன. அவை அவைகளின் வர்க்கங்களின் கூடுதல் 1250 எனில், அந்த மூன்று எண்களின் கூடுதல் காண்க\n5. 7 :12 என்ற விகிதத்துடன் எந்த எண்ணைக் கூட்டினால் அது 2:3 என மாறும்\n6. a:b =5:9 மற்றும் b:c=4:7 எனில், a:b:cஇன் மதிப்பு\n7. 2A=3B=4C எனில், A:B:Cஇன் மதிப்பு\n8. 2A=3B மற்றும் 4B=5C எனில், A:Cஇன் மதிப்பு\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து Day maths\nUnknown 2 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 2:45\nUnknown 2 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 3:27\nUnknown 2 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 3:47\nUnknown 2 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 3:58\nUnknown 2 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 3:58\nUnknown 2 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 4:00\nபுன்னகை செய் 2 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 9:36\nமிக்க நன்றி. God bless u\nUnknown 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 7:15\nUnknown 6 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 2:20\nUnknown 6 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 5:13\nUnknown 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 10:31\nGopal 20 அக்டோபர், 2020 ’அன்று’ முற்பகல் 8:07\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் (9) 10th new book சமூக அறிவியல் (5) 11th அரசியல் அறிவியல் (1) 11th தாவரவியல் (Botany) (1) 11th & 12th வரலாறு (1) 12th New வரலாறு (1) 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) (1) 2 (1) 2 & 2A mains (1) 2A MAINS TAMIL எங்கு உள்ளது (1) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES (13) 6th சமூக அறிவியல் (Social sciences) (1) 6th New Book Science (1) 6th to 10th New School book Topic Wise Notes (25) 6th to 8th வாழ்வியல் கணிதம் (1) 8th BIOLOGY (2) 9th new book சமூக அறிவியல் (3) 9th new book வரல��று (2) அக்டோபர் 2020 (1) அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் (2) அளவியல் (4) அறிவியல் (7) இந்திய அரசியலமைப்பு (7) இந்திய தேசிய இயக்கம் (1) இந்திய புவியியல் (1) இயற்பியல் (Physics ) (4) உங்களுக்கு தெரியுமா\nArchive அக்டோபர் (25) செப்டம்பர் (26) ஆகஸ்ட் (47) ஜூலை (91) ஜூன் (121) மே (31) ஏப்ரல் (7) மார்ச் (8) பிப்ரவரி (3) ஜனவரி (17)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 10th new book சமூக அறிவியல் 11th அரசியல் அறிவியல் 11th தாவரவியல் (Botany) 11th & 12th வரலாறு 12th New வரலாறு 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 2 2 & 2A mains 2A MAINS TAMIL எங்கு உள்ளது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 6th சமூக அறிவியல் (Social sciences) 6th New Book Science 6th to 10th New School book Topic Wise Notes 6th to 8th வாழ்வியல் கணிதம் 8th BIOLOGY 9th new book சமூக அறிவியல் 9th new book வரலாறு அக்டோபர் 2020 அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் அளவியல் அறிவியல் இந்திய அரசியலமைப்பு இந்திய தேசிய இயக்கம் இந்திய புவியியல் இயற்பியல் (Physics ) உங்களுக்கு தெரியுமா\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2016/07/26/major-barbara-a-play-by-bernard-shaw/", "date_download": "2020-10-29T15:56:38Z", "digest": "sha1:JYEWD6BASVUVZ66C2M6URMSYFXJNGL2E", "length": 49460, "nlines": 256, "source_domain": "www.vinavu.com", "title": "பிறவிப் பத்திரிகையாளனை கண்டுபிடிப்பது எப்படி ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட��டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு உலகம் ஐரோப்பா பிறவிப் பத்திரிகையாளனை கண்டுபிடிப்பது எப்படி \nபிறவிப் பத்திரிகையாளனை கண்டுபிடிப்பது எப்படி \nபெர்னார்ட் ஷா என்று அழைக்கப்படும் George Bernard Shaw (26 July 1856 – 2 November 1950) ஆங்கில இலக்கிய உலகில் புகழ்பெற்றவர். அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர். இன்று அவரது பிறந்த நாள். சென்ற இரண்டு நூற்றாண்டுகளிலேயே இன்றைய முதலாளித்துவ ஜனநாயகத்தின் ‘சாதனையை’ புத்தாக்கத்துடன் முன் வைக்கிறது அவரது நாடகத்தின் பகுதி ஒன்று. ஜனநாயகம் என்றால் என்ன, யார் அதை தீர்மானிக்கிறார்கள் என்பதை கற்றுக் கொள்பவர்களுக்கும், தரமான சமூக நகைச்சுவையை ரசிப்போருக்கும் இந்த நாடகத்தின் பகுதி பிடிக்கும் என்று நம்புகிறோம். – வினவு\nபீரங்கித் தொழிற்சாலையின் முதலாளி அண்டர்ஸாப்டும் அவரது லட்சியம் பேசும் மகன் ஸ்டீபனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திருமதி. அண்டர்ஸாப்ட் உடனிருக் கிறாள்.\nதந்தை: நீ பீரங்கித் தொழிலில் ஈடுபட விரும்புவதாக நான் அறிகிறேன்.\nமகன்: நான் வியாபாரத்தில் ஈடுபடப் போவதில்லை. நிச்சயமாக இல்லை.\nதந்தை: (கண்களை அகலத் திறந்து மனப்பாரம் குறைந்தவராக) அப்படியானால்….\nமகன்: வியாபாரியாகவோ முதலாளியாகவோ விருப்பமில்லை. எனக்குத் தொழில் செய்யும் திறமை இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆர்வமும் இல்லை. நான் ஒரு அரசியல்வாதியாக ஆவதற்கே விரும்புகிறேன்.\nதந்தை: (எழுந்து) என் அருமை மகனே, உன் விருப்பத்தைக் கேட்கும் போது எனக்கு பெரிய மனப்பாரம் இறங்கியது போலிருக்கிறது. இது நமது நாட்டிற்கும் நல்லதாய் முடியும் என்று நினைக்கிறேன். கட்டாயப்படுத்தி இந்தப் பொறுப்பை உன்மீது திணிக்க முயன்று எங்கே நீ ஒப்புக் கொண்டுவிடப் போகிறாயோ என்று பயந்து கொண்டிருந்தேன். (கைகளைப் பிடித்து குலுக்குவதற்காக அவனை நெருங்குகிறார்)\nதாய்: (எழுந்து அவர்கள் இருவருக்கும் மத்தியில் வந்து) ஸ்டீபன் அவ்வளவு சொத்து முழுவதையும் இப்படி உதறித் தள்ளிவிட நான் உன்னை அனுமதிக்கப் போவதில்லை.\nமகன்: (உறுதியாய்) அம்மா நீங்கள் இன்னும் என்னை ஒரு குழந்தை போலவே நடத்திக் கொண்டு வருவதற்கு ஒருமுடிவு கட்ட வேண்டும். (தாய் அவனது குரலில் இருக்கும் கண்டிப்பைக் கண்டு அதிர்ந்துபோகிறாள்.) நேற்று வரை நான் உங்கள் நோக்கங்களைப் பற்றி அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவைகளை நான் விளையாட்டாக எடுத்துக்கொண்டு விட்டேன். ஆனால் நான் இப்போதுதான் உணர்கிறேன்.\nஇத்தனை வருஷங்களாக நீங்கள் எனக்கு எவைகளை விளக்கிச் சொல்ல வேண்டுமோ அவைகளைச் சொல்லாமல் இருட்டறையில் வைத்த மாதிரி வைத்து விட்டீர்கள். இப்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இது சம்பந்தமாக மேற்கொண்டு ஏதாவது பேச்சு வார்த்தைகள் தொடர வேண்டுமென்றால் அது எனக்கும் அப்பாவுக்கும் இடையில்தான் இருக்க வேண்டும். நானும் அப்பாவும்தான் சம்பந்தப்பட்ட ஆண் பிள்ளைகள்.\nதாய்: ஸ்டீபன் (அவள் மீண்டும் இருக்கையில் அமர்கிறாள். அவளுடைய கண்களில் நீர் மல்கிக் கொண்டிருக்கிறது.)\nதந்தை: (மிகுந்த அனுதாபத்துடன்) இங்கே பார் அன்பே பெரியவர்கள்தான் குழந்தைகள் போல் நடத்தப்படுகிறார்கள்.\nமகன்: வருந்துகிறேன். அம்மா. நீங்கள் என்னைக்கட்டாயப்படுத்தி….\nதந்தை: (அவனுடைய பேச்சில் குறுக்கிட்டு) ஆமாம். ஆமாம். அது சரிதான் ஸ்டீபன். இனிமேல் உன் அம்மா உன் விஷயத்தில் தலையிட மாட்டாள். உன்னுடைய சுதந்திரம் நிலை நிறுத்தப்படும். நீ உன்னுடைய சாவியை உன் கையில் வைத்துக்கொள். அதை நழுவ விடாதே. இதற்காக மன்னிப்புக் கேட்கத்தேவையில்லை. (இருக்கையில் அமர்கிறார்.)\nசரி, தந்தை மகன் என்பது இருக்கட்டும். இப்போது ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையில் நடக்கும் பேச்சுபோல கேட்கிறேன். மன்னிக்க வேண்டும் மகனே, இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு இடையே அல்ல, இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு பெண்மணிக்கும் இடையில், நீ உன்னுடைய வருங்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறாய்\nதாய்: நான் நீ சொல்வதை நன்றாகப் புரிந்து கொண்டு விட்டேன் ஸ்டீபன். நீ உறுதியாக இருந்தால் உன் எண்ணப்படியே செய்.\n(ஸ்டீபன் ஒரு நீதிபதியைப்போல ஒரு தீர்க்கமான முகபாவத்துடன் இருக்கையில் அமர்ந்து கொள்கிறான்.)\nபெர்னாட் ஷா மற்றும் லு சுன்\nதந்தை: நீ பீரங்கித் தொழிலை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதுதான் முடிவான விஷயமாகி விட்டதே.\nமகன்: அது முடிவாகி விட்டது என்றுதான் நா���ும் நம்புகிறேன்.\nதந்தை: இதோ பார் ஸ்டீபன், பேய் பிடித்தவன் மாதிரி முகத்தில் வெறுப்பைக் காட்டிக் கொள்ளாதே, அது சின்னப் பையன்கள் செய்கிற காரியம். உனக்கு தாராளமாக சுதந்திரம் கொடுக்கப் பட்டிருக்கிறது. நீ என்னையே பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏதும் இல்லை. அதற்குப்பதிலாக நீ உன்னுடைய விருப்பம் போல எந்தத் துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ள விரும்பினாலும் அந்த உரிமையை நான் உனக்கு தாராளமாகக் கொடுக்கிறேன்.\nஆனால் ஒன்று தெரிந்து கொள். நீ உடனே நாட்டின் பிரதம மந்திரியாக ஆகிவிட முடியாது. ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சிபெற வேண்டும். நீயாக ஏதாவது துறையைப் பற்றி கவனம் வைத்திருக்கிறாயா இசை, இலக்கியம், ஓவியம், நாடகம் இந்த மாதிரி ஏதாவது\nமகன்: என்னிடத்தில் இலக்கியமோ கலையோ சம்பந்தப்பட்ட இயல்பு ஒன்றும் கிடையாது.\nதந்தை: தத்துவ ஞானத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய் தத்துவஞானிக்கு நல்ல மதிப்பு உண்டே\n அந்த மாதிரி பாசாங்கு பண்ணும் இயல்பும் என்னிடம் இல்லை. அதை நான் விரும்பவும் இல்லை.\n சரி. நாட்டின் பாதுகாப்பு சேவை இராணுவம் இருக்கிறது. கப்பற்படை அல்லது விமானப் படை. இதில் ஏதாவதில் சேர விருப்பமா இல்லையென்றால் தேவாலய திருச்சபை – இதில் மதிப்பும் மரியாதையும் ஏராளமல்லவா இல்லையென்றால் தேவாலய திருச்சபை – இதில் மதிப்பும் மரியாதையும் ஏராளமல்லவா இல்லாவிட்டால் வழக்கறிஞர்- நீதிமன்றம் நல்ல திறமைமிக்க துறைதான். பத்திரிகைகளில் பேர் வரும்.\nமகன்: அப்பாநான் சட்டம் படிக்கவில்லை. மேலும் அதற்கெல்லாம் கொஞ்சம் “தூக்கி விட” ஆள் வேண்டும். எனக்கு அப்படித் தூக்கி விடக்கூடிய ஆள் யாரும் இல்லையே வாதத் திறமையின் வெற்றியெல்லாம் வாதிடுபவனுக்கு நீதிபதியிடத்தில் இருக்கிற செல்வாக்கைப் பொறுத்துத்தான். அதனால் தான் வழக்கறிஞர்கள் கொச்சையாக ”தள்ளிவிடும்” சமாச்சாரங்கள் என்கிறார்கள்.\nதந்தை: உன்னுடைய சமாச்சாரம் ரொம்ப சிக்கலான சமாச்சாரமப்பா. ஒரு துறை பாக்கியில்லை. எல்லாம் சொல்லியாகி விட்டது. இப்போது பாக்கியுள்ளது திரை உலகம் தான். (ஸ்டீபன் பொறுமை இழந்தவனாய் நகர்ந்து செல்லப் பார்க்கிறான்) சரி. உனக்குத் தெரிந்த அல்லது நீ விருப்பப்படுகிற ஏதாவது துறை இருக்கிறதா\nமகன்: (எழுந்து அப்பாவைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு) எனக்கு நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வேற்றுமையை உணரக்கூடிய சக்தி இருக்கிறது அப்பா.\nதந்தை: (வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டு) அப்படியா சொல்லுகிறாய் வியாபாரம் செய்யும் திறமை இல்லை. சட்டத்தைப் பற்றிய படிப்பு இல்லை. தத்துவ ஞானிக்குரிய பாசாங்கும் தெரியாது.\nஆனால் எல்லா தத்துவ ஞானிகளையும் பேதலிக்க வைக்கக் கூடிய, எல்லா வழக்கறிஞர்களையும் நம்பிக்கையிழக்கச் செய்கிற, எல்லா வியாபாரிகளையும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்கிற அந்த இரகசியத்தைப் பற்றி, அதாவது ”நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வேற்றுமை” பற்றி நீ தெரிந்து வைத்திருக்கிறாயே – இந்த இருபத்து நான்கு வயதிலேயே நீ நிச்சயமாக ஒரு மேதைதானப்பா ஞானிகளுக்கெல்லாம் ஞானி குருக்களுக்கெல்லாம் குரு ஞானிகளுக்கெல்லாம் ஞானி குருக்களுக்கெல்லாம் குரு. ஒரு நவீன பகவான்.\nமகன்: (கோபத்தை அடக்கிக் கொண்டு) நீங்கள் எப்போதும் பிறரை நையாண்டி பண்ணுவதிலே இன்பம் காண்பவர். ஒரு நேர்மையான ஆங்கில கனவான் தன்னுடைய பிறப்புரிமை என்று கூறிக் கொள்கிற இந்த உண்மையைத் தவிர நான் அதிகமாக எதையும் தெரிந்த மாதிரி பாசாங்கு செய்யவில்லை. .\nதந்தை: ஒவ்வொருவருடைய பிறப்புரிமையும் அதுதான். உதாரணத்துக்கு இரட்சணிய சேனையின் (ஒரு கிறித்தவ மதக்குழு) அந்தப் பெண் ஜென்னி ஹில்லை எடுத்துக் கொள்வோம். நீ அந்தப்பெண்ணிடம் போய் ஜென்னி நீ தெருவில் நின்று கொண்டு போகிறவர் வருகிறவருக்குப் பூகோளம் அல்லது இலக்கணம் அல்லது கணக்குப் பாடம் நாட்டியம் சொல்லிக் கொடுக்கிறாயா என்று கேட்டுப்பார்.\nஉடனே நீ அவளைக் கேலி செய்கிறாய் என்றுதான் அவள் நினைப்பாள். ஆனால் அதே ஜென்னி நடுத்தெருவில் நின்று கொண்டு கிறித்துவ மதத்தைப்பற்றியும், ஒழுக்க நெறிகளைப் பற்றியும் பிரசங்கம் பண்ணுவதற்கு அவளுக்கு என்ன தகுதியிருக்கிறது என்று அவள் உணர்ந்து பார்ப்பதில்லை.\nரொம்பவும் நேர்மையானவர்கள் என்று நினைத்துக் கொள்ளும் நீங்கள் எல்லோரும் ஜென்னியைப் போலத்தான், இருக்கின்றீர்கள். உங்களால் பத்து அங்குல துப்பாக்கியினுடைய குண்டு பாயும் வேகத்தை அளவிட்டுச் சொல்லத் தெரியாது. ஆனால் உணர்ச்சிவசப்படுகிற ஒரு மனிதனுடைய மனோவேகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குச் சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை எப்���டிக்கையாள வேண்டும் என்று தெரியாது. நீங்கள் நேர்மை, சத்தியம், நீதி இவைகளைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டு அதன் காரணமாக ஒருவரையொருவர் கொன்று தீர்க்கிறீர்கள். ஆஹா என்ன தேசம்\nதாய்: (சிரமத்துடன்) ஆண்ட்ரூ அவன் எந்தத் தொழிலைச் செய்தால் நல்லது என்று நீர் நினைக்கிறீர்\n அவன் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறானோ அதையே செய்யட்டும். அவனுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் தனக்கு எல்லாம் தெரியும் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். இதுதான் ஒரு அரசியல்வாதியின் உண்மையான திறமை. எனவே, அவன் அரசியலை தொழிலாக எடுத்துக் கொள்ளட்டும். அவனை ஒரு வட்டச் செயலாளராக ஆக்கக் கூடிய ஒரு அரசியல் பெரும் புள்ளிக்கு அவன் பிரைவேட் செகரட்டரியாக முதலில் போய்ச்சேரட்டும். பிறகு பாரேன் அவன் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி வரிசையில் இடம் பிடித்து விடுகிறானா இல்லையா என்று.\nமகன்: (மீண்டும் எழுந்து) ஐயா நான் ரொம்ப வருத்தப்படுகிறேன். நீங்கள் என் தகப்பனார் என்ற அந்த மரியாதையை நான் மறந்துவிடும்படி நிர்ப்பந்தப்படுத்துகிறீர்கள். என்னுடைய தேசத்தின் அரசாங்கம் கிண்டல் செய்யப்படுவதை நான் கேட்டுக் கொண்டிருக்கமாட்டேன். (அவன் கைகளைக்கோட்டு பைக்குள் விட்டுக் கொண்டே கோபமாய் வெளியேறுகிறான்).\nதந்தை: (புலி போல சீறிக் கொண்டு) உன்னுடைய தேசத்தின் அரசாங்கமா நான் தான் உன்தேசத்தின் அரசாங்கம். நானும் லாசரசும். நீயும் உன்னைப் போன்ற அரை டஜன் கற்றுக்குட்டிகளும் அந்த அரட்டைக்க்ச்சேரி நடைபெறும் பாராளுமன்ற அறைகளில் உட்கார்ந்து கொண்டு அண்டர்ஷாப்டையும் லாசரசையும் ஆள்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறாயா நான் தான் உன்தேசத்தின் அரசாங்கம். நானும் லாசரசும். நீயும் உன்னைப் போன்ற அரை டஜன் கற்றுக்குட்டிகளும் அந்த அரட்டைக்க்ச்சேரி நடைபெறும் பாராளுமன்ற அறைகளில் உட்கார்ந்து கொண்டு அண்டர்ஷாப்டையும் லாசரசையும் ஆள்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறாயா இல்லை என் நண்பரே இல்லை.\nநாங்கள் இலாபம் பெறுவதற்காகத் தான் நீங்கள் அரசாங்கம் நடத்துகிறீர்கள். எங்களுக்குச் செளகரியமான சமயங்களில் தான் நீங்கள் யுத்தம் நடத்துகிறீர்கள். எங்களுக்கு செளகரியம் – இல்லாத போது – அதாவது எங்கள் தளவாடங்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்தபொழுது நீங்கள் உலக சமாதானத்தைப் பற்றிப் பேசுவீர்கள��. தளவாட வர்த்தகமானாலும் வேறு எந்தவர்த்தகமானாலும் அதன் பரிமாணத்தையும் உற்பத்தித் திறனையும் நாங்கள் சொல்கிறபடி தான் நீங்கள் நிர்ணயம் செய்வீர்கள்.\n நான் தான் உன்தேசத்தின் அரசாங்கம்.\nஎன்னுடைய இலாபத்துக்காக ஏதாவது ஒருபொருள் தேவை என்றால் நீங்கள் அந்தப் பொருள் நாட்டின் நலனுக்காகத் தேவைப்படுகிறது என்று சொல்லிக்கொண்டு எங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து கூட இறக்கும்தி செய்து தருவீர்கள். யாராவது மக்கள் நலம் அது, இது என்று சொல்லிக் கொண்டு எங்களின் இலாபம் குறையும்படியான காரியங்களில் ஈடுபட்டார்களேயானால் நீங்கள் உடனே போலீசையும் இராணுவத்தையும் அழைத்து அவர்களை நசுக்குவீர்கள். உங்கள் சொற்படி கேட்பது போலீசும் இராணுவமும் தான். அதுவும் எங்கள் நன்மைக்காகத் தான்.\nஉங்களின் இந்த சேவைக்கு கைமாறாக எங்களுடைய பத்திரிகைகளும் வார இதழ்களும் உங்களைத் தீவிரமாக ஆதரிக்கும். உங்களைப் பெரிய அரசியல் விற்பன்னர்கள் என்று கருதும்படி பிரச்சாரம் செய்யும். நீங்களும் அந்தக் கற்பனையில் மகிழ்ந்து போவீர்கள்.\n இடத்தைக் காலி பண்ணு. அங்கே போய் உன்னுடைய அரசியல் குழுக்களோடு மகிழ்ச்சியாய்க் கலந்துரையாடல் பண்ணு. அல்லது ஏதாவது பத்திரிகையை எடுத்து அதில் எழுதப்பட்டிருக்கும் தலையங்கங்கள் அல்லது அரசியல் கட்டுரைகளைப் படி. பற்றி எரியும் பிரச்சினைகள், அல்லது விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள், ஊழல் விவகாரங்கள் பற்றிய காரசாரமான விவாதங்களில் கலந்துகொண்டு அந்த அரசியல் விளையாட்டைப் போய் விளையாடு.\nநான் என்னுடைய தொழிற்சாலையின் கணக்கு அறைக்குப் போய் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுத்து விட்டு அவர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப் போகிறேன்.\nமகன்: (உதட்டிலே புன்முறுவலுடன் அப்பாவின் தோளில் கைபோட்டுக் கொண்டு அவருடைய தோழமையை விரும்பியவனாய்) என் இனிய அப்பா உள்ளபடியே உங்களிடத்தில் கோபப்படுவது என்பது முடியாத காரியம். உங்களை யாரும் வெல்ல முடியாது. உங்களை எதிர்ப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை நான் அறிந்து கொண்டேன்.\nநீங்கள் வெகு கடுமையாக உழைத்துப்பெரும் பணக்காரராகி இருக்கிறீர்கள். அதைப்பற்றி நியாயமாகவே நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இன்றைய தேதியில் இந்தத் தேசத்தில் பெரும் பணக்காரர்களில் ஒரு முக்கிய புள்ளி நீங்கள் என்கிற விஷயம் உங்களுக்கு ஒரு உன்னத கெளரவத்தைக் கொடுத்திருக்கிறது\nஉண்மை, உங்கள் பணத்தின் உங்களுடைய கொள்கைகளை ஒப்புக் கொள்கிறவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர்.\nஎன்னைப் பொறுத்தவரை நான் பழைய முறையில் இயக்கப்படும் பள்ளிக் கூடத்தில் பயின்று நமது பழைய மரபு பல்கலைக்கழகத்திலேயே பட்டம் பெற்று அந்த முறையிலேயே என் கருத்துகளும் சிந்தனைகளும் இருக்கின்றன. ஆகையால் நீங்கள் பணம்தான் இங்கிலாந்தின்ஆட்சியை நடத்துகிறது என்று நினைப்பது இயற்கையே. ஆனால் நான் உங்களைவிட அதிகம் கல்வி கற்றவன் என்று சொல்லிக் கொள்ள என்னை அனுமதிக்கவேண்டும்.\nதந்தை: அப்படியானால் இங்கிலாந்து தேசத்து ஆட்சியை நடத்துவது எது என்று சொல்ல முடியுமா\nமகன்: பண்பு அப்பா பண்பு\nதந்தை: யாருடைய பண்பு என்னுடைய பண்பா அல்லது உன்னுடைய பண்பா\nமகன்: உங்களுடைய பண்பும் அல்ல என்னுடைய பண்பும் அல்ல. ஆனால் இங்கிலாந்து நாட்டின் அருமையான தேசியபண்பு.\nதந்தை: உனக்கு ஏற்ற தொழிலை நான் கண்டுபிடித்துவிட்டேன். நீ ஒரு பிறவிப் பத்திரிக்கையாளன். ஒரு பெரிய வாரப் பத்திரிக்கையை உனக்காக நான் ஆரம்பித்துத் தருகிறேன். ஆமாம்.\nபெர்னாட்ஷாவின் மேஜர் பார்பரா எனும் நாடகத்தின் சில பகுதிகள்.\nதமிழாக்கம்: பெர்னாட்ஷா தாசன். நன்றி: ’கோடு’ காலாண்டிதழ்\nமேற்குலக ‘ஜனநாயக’ நாடுகளின் தேசியப் பண்பை நுட்பமாகவும், எளிமையாகவும், ஒரு அழகான சித்திரமாகவும் உணர்த்துகிறார், பெர்னாட்ஷா. முதலாளித்துவ உலகில் நீதி, அறிவு, ஜனநாயகம், லட்சியம் போன்றவை உண்மையில் எப்படி உலாவருகின்றன என்பதை இப்பாத்திரங்கள் எதார்த்தமாக பேசுகின்றனர். பாராளுமன்ற அரட்டையும், இராணுவப் போரும், தளவாட உற்பத்தியும், உலக அமைதியும், நல்லது – கெட்டதைப் பிரித்தறியும் அறிவுலகமும், விருப்பமான துறையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும், தத்துவப் பாசாங்கும், பத்திரிகைப் பம்மாத்தும் – இறுதியில் முதலாளித் தந்தையிடம் சரணடையும் அறிவுஜீவி கலைஞனான மகனது நேர்த்தியான சந்தர்ப்பவாதத்தில் விளக்கம் பெறுகிறது. மீண்டுமொரு முறை படியுங்கள். நாடகம் கேலி செய்யும் “சுதந்திரச் சிந்தனையை” இங்கேயும் நேர்த்தியாக உலாவரும் பல்துறை அறிவுஜீவிக் கனவான்களிடம் சரளமாகக் காணலாம்.\nநவ. 2000, புதிய கலாச்சாரம்\nஇணையத்தில் உழ��க்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2019/04/10/brs-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-10-29T16:10:49Z", "digest": "sha1:TFAQD3ZEQMHHDC2KYBOGPGPKPYSUPEU2", "length": 8517, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "BRS ஷாப் தொழிலாளர்கள் கோரிக்கைக்கு இனங்க பொன்மலை பணி மனையில் RO (Reverse Osmosis) பிளான்ட் அமைக்கப்பட்டது – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nBRS ஷாப் தொழிலாளர்கள் கோரிக்கைக்கு இனங்க பொன்மலை பணி மனையில் RO (Reverse Osmosis) பிளான்ட் அமைக்கப்பட்டது\nBRS ஷாப் தொழிலாளர்கள் கோரிக்கைக்கு இனங்க பொன்மலை பணி மனையில் RO (Reverse Osmosis) பிளான்ட் அமைக்கப்பட்டது\nஇன்று பொன்மலை பனிமனை SRMU எலக்ட்ரிக்கல் கிளை BRS ஷாப்பில் SRMU பேரியக்க பொதுச்செயலாளர் AIRF ன் செயல்தலைவர் டாக்டர் N.கண்ணையா ,SRMU பேரியக்க தலைவர் HMS ன் தேசிய தலைவர் தொழிற் சங்க சாணக்கியர் C.A.ராஜாஸ்ரீதர்,SRMU பேரியக்க மூத்த துணைபொதுச்செயலாளர் AIRF ன் தென் மண்டல செயலாளர். G.ஈஸ்வர்லால் ஆகியோரின் நல்லாசியுடன், SRMU துணைபொதுச்செயலாளர் AIRF ன் மத்திய செயற்குழு உறுப்பினர் பொன்மலை பொறுப்பாளர் திருச்சி கோட்ட S.வீரசேகரன் நலைமையில் DY CME C&W,DYCEE, WPO, ஆகியோர் முன்னிலையில் பொன்மலை பனிமனை முதன்மை மேலாளர் S.N.ஜாஅவர்களால், SRMU CWM PNM ல் வைக்கப்பட்ட BRS ஷாப் தொழிலாளர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று போர்க்கால அடிப்படையில் RO பிளான்ட் அமைக்கப்பட்டது.\nஅதனை தொழிலாளர்களுக்கு பயன்பாட்டிற்க்கு இன்று துவக்கி வைக்கப்பட்டது .விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கிளைச் செயலாளர் N,வீரபாகு வரவேற்று பேசினார் .BRS ஷாப் SSE ராஜீ நன்றி கூறினார் .விழாவிற்கான ஏற்பாடுகளை BRS பகுதி பொறுப்பாளர்கள் கிளையின் உதவி செயலாளர்கள் V.டேனியல்ராஜ்,R.பாரத்குமார்,இளைஞர்அணிசெயலாளர் J.ஜாக்சன் ஆகியோர் செய்திருந்தனர் .\nவிழாவில் பேசிய துணைபொதுச்செயலாளர் S.வீரசேக���ன் பொன்மலை மற்றும் திருச்சியில் இனி தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் கொள்ளிடம் ஆற்றில் போர் போட்டு தண்ணீர் சப்ளை செய்யும் திட்டம் SRMU GM PNM ல் ஏற்க்கப்பட்டுள்ளது என்றும் ,தேவையான அளவிற்கு போர்களை வேண்டிய இடத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்ற உத்தரவையும் பெற்றுள்ளோம் என்றும் அணைத்து ஷாப்களிலும் RO PLANT அமைக்கப்படும் என்றும் தொழிலாழர்களுக்காக SRMU சேவைகள் தொடரரும் என்றும் கூறினார்கள்.\nதிருச்சியில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ரூ.60 ஆயிரம் பறிமுதல்.\nஎன்.டி.டி. டேட்டா நிறுவனம் சார்பில் ஈஷா வித்யா பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த இடைக்கால தடை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு:\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த இடைக்கால தடை நீக்க…\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.blog/2009/05/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:58:30Z", "digest": "sha1:JL5NFIZUQFF5PXNQECEGRJVUNQX4YRG3", "length": 62746, "nlines": 681, "source_domain": "snapjudge.blog", "title": "புத்தக லிஸ்ட் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nவானிலே மிதக்கும் வலை →\nமே 20 முதல் மூன்று வார சென்னைப் பயணத்தில் வாங்க நினைக்கும் புத்தகப் பட்டியல்:\nஉமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்\nஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – பக்கங்கள் 168. விலை ரூபாய் 95. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்\nஇலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்களின் தொகுப்பு): ஜெயமோகன் & சூத்ரதாரி – Rs.150.00; பதிப்பாளர்: எனிஇந்தியன்; பக்கங்கள்: 288\nஅம்மன் நெசவு: சூத்ரதாரி – Rs.70.00; பதிப்பாளர்: தமிழினி\nமீஸான் கற்கள்: புனத்தில் குஞ்ஞப்துல்லா – தமிழில்: குளச்சல் மு. யூசுப்; Rs.150.00; பதிப்பாளர்: காலச்சுவடு\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை: நாஞ்சில் நாடன்; Rs.60.00; பதிப்பாளர்: காலச்சுவடு\nஅஞ்சலை: கண்மணி குணசேகரன்; Rs.160.00; பதிப்பாளர்: தமிழின���\nரப்பர் (நாவல்): ஜெயமோகன் – Rs.75.00; பதிப்பாளர்: கவிதா\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள்: அ. முத்துலிங்கம் – Rs.170.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 287\nஏழாம் உலகம்: ஜெயமோகன் – Rs.170.00; பதிப்பாளர்: தமிழினி\nஎக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்: சாருநிவேதிதா – Rs.60.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 104\nஎன் வீட்டின் வரைபடம்: ஜே. பி. சாணக்கியா; Rs.75.00; பதிப்பாளர்: காலச்சுவடு\nதமிழ் மண்ணின் சாமிகள்: மணா; Rs.50.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 80\nகூளமாதாரி: பெருமாள் முருகன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி\nடேபிள் டென்னிஸ்: கோபிகிருஷ்ணன்; Rs.15.00; பதிப்பாளர்: தமிழினி\nவெள்ளெருக்கு: கண்மணி குணசேகரன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி\nகு.அழகிரிசாமி கடிதங்கள் – கி.ரா.வுக்கு எழுதியது: Rs.140.00; உயிர்மை; பக்கங்கள்: 238\nசுந்தர ராமசாமி: நினைவின் நதியில்: ஜெயமோகன் – Rs.100.00; உயிர்மை; பக்கங்கள்: 216\nகிருஷ்ணப் பருந்து: ஆ.மாதவன் – Rs.35.00; அன்னம்; பக்கங்கள்: 75\nகங்கணம்: பெருமாள்முருகன் – RS 235/-\nவட்டத்துள்:வத்சலா – Rs.175.00 – உயிர்மை; பக்கங்கள்: 300\nஒரு பனங்காட்டுக் கிராமம்: மு.சுயம்புலிங்கம் – Rs.90.00; உயிர்மை; பக்கங்கள்: 160\nவார்ஸாவில் ஒரு கடவுள்: தமிழவன் – Rs.275.00; உயிர்மை – பக்கங்கள்: 438\nநான் பேச விரும்புகிறேன்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; வம்சி புக்ஸ் – பக்கங்கள்: 152\nமிதமான காற்றும் இசைவான கடலலையும்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; தமிழினி; பக்கங்கள்: 223\nபேசாத பேச்செல்லாம்: தமிழ்ச்செல்வன்- RS 80 /-\nசொல்லில் அடங்காத இசை: ஷாஜி; தமிழில்: ஜெயமோகன்: Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 200\nபாபுஜியின் மரணம்: நிஜந்தன் – Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 208\nமேகமூட்டம்: நிஜந்தன் – உயிர்மை; Rs:90.00\nமரம்: ஜீ. முருகன் – உயிர்மை; Rs:140.00\nகண்ணகி: சு.தமிழ்ச்செல்வி – உயிர்மை; Rs:120.00\nபல நேரங்களில் பல மனிதர்கள்: பாரதி மணி – உயிர்மை; Rs: 100.00\nவெளிச்சம் தனிமையானது: சுகுமாரன் – உயிர்மை; Rs: 120.00\nஏறுவெயில் (நாவல்): பெருமாள்முருகன்: காலச்சுவடு: ரூ. 160\nசாயாவனம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): சா. கந்தசாமி: காலச்சுவடு: ரூ. 150\nபள்ளிகொண்டபுரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): நீல. பத்மநாபன்: ரூ. 225\nசில தீவிர இதழ்கள் (கட்டுரைகள்): காலச்சுவடு: கல்பனாதாசன்: ரூ. 225\nவடு: கே.ஏ.குணசேகரன் : காலச்சுவடு: Rs.65.00\nவாடிவாசல் (நாவல்): சி. சு. செல்லப்பா : காலச்சுவடு: ரூ. 40\nசாய்வு நாற்காலி (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.175\nஒரு கடலோர கிராமத்தின் கதை (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.150\nபொய்த் தேவு (நாவல்): க.நா. சுப்ரமண்யம் : காலச்சுவடு: ரூ. 150\nவேள்வித் தீ (நாவல்) : எம்.வி. வெங்கட்ராம் : காலச்சுவடு: ரூ. 90\nபுனலும் மணலும் (நாவல்): ஆ. மாதவன் : காலச்சுவடு: ரூ.90\nநான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த் : காலச்சுவடு: ரூ.50\nபோரின் மறுபக்கம்: ஈழ அகதியின் துயர வரலாறு – (அகதியின் அனுபவங்கள்): தொ. பத்தினாதன் : காலச்சுவடு: ரூ.175\nஅறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் (வாழ்க்கைச் சித்திரம்): பழ. அதியமான் : காலச்சுவடு: ரூ.75\nஉபதேசியார் சவரிராயபிள்ளை – யோவான் தேவசகாயம் சவரிராயன்: (ப-ர்) ஆ. சிவசுப்பிரமணியன் : காலச்சுவடு: ரூ.175\nஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்(அனுபவப் பதிவு): டி.வி. ஈச்சரவாரியர்: தமிழில்: குளச்சல் மு. யூசுப் : காலச்சுவடு: ரூ.100\nஜானு (ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு): பாஸ்கரன்: தமிழில்: எம். எஸ். : காலச்சுவடு: ரூ. 40\nபட்டியல் அவ்வப்போது சேகரிக்கப்படும். உங்கள் பரிந்துரை ஏதாவது இருந்தால் சொல்லுங்க…\nவானிலே மிதக்கும் வலை →\nசாத்தான் | 7:21 முப இல் மே 13, 2009 | மறுமொழி\nநாலே நாலு J-Mo புத்தகம்தானா\nமுக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள்.\nதிருலோக சீதாராம் எழுதிய “இலக்கியப் படகு”. சீரிய சிந்தனை, பொருள் பொதிந்த சொற்கள், குங்குமச் சிமிழுக்குள் பொதிந்த இலக்கியப் பெட்டகம்.\nநான் அன்று வாங்கியது கவிஞன் பதிப்பகத்தில். இன்று கிடைக்கிறதா இல்லயா என்பது தெரியவில்லை.\nதீபனின் “அரும்பிய முல்லை”யையும் விட்டுவிடாதீர்கள்.\nநன்று சுந்தர கிருஷ்ணமூர்த்தி. இரண்டையும் வாங்கப் பார்க்கிறேன்\nசின்டோக், இந்தப் புத்தகமெல்லாம் விலை போகுமா 😉\nமலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களில் உங்க பரிந்துரை என்ன\nநன்றி தமிழண்ணன். வெகு காலம் முன்பு படிக்க எடுத்து, பாதியிலேயே விட்டு வைத்திருக்கிறேன். நல்ல நாவல். நினைவூட்டலுக்கு மீண்டும் நன்றிகள்.\nஉங்கள் லிஸ்டில் அம்மன் நெசவு, பொய்த்தேவு, சாயாவனம், ஏழாம் உலகம் ஆகியவற்றை சிபாரிசு செய்கிறேன்.\nநீங்கள் படித்திராவிட்டால் இவற்றை சிபாரிசு செய்கிறேன் – ஆழி சூழ் உலகு (ஜோ டி குருஸ்), மானசரோவர், கரைந்த நிழல்கள், தண்ணீர் (அசோகமித்திரன்), புயலிலே ஒரு தோணி (ப. சிங்காரம்), உல்லாச வேளை (எஸ்.வி.வி), துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம், ஜஸ்டிஸ் ஜகன்னாதன் (தேவன்), சா���்திரம் சொன்னதில்லை, யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன, கூவம் நதிக் கரையினிலே, சர்க்கார் புகுந்த வீடு, முகம்மத் பின் துக்ளக் (சோ), பர்வா, தாண்டு (எஸ்.எல். பைரப்பா), மகாகவி பாரதியார் (வ.ரா.), முத்துலிங்கம் கதைகள், என் பெயர் ராமசேஷன் (ஆதவன்), சித்திரப் பாவை (அகிலன்), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் (அம்பை), வன்மம் (பாமா), நாளை மற்றொரு நாளே (ஜி. நாகராஜன்), சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் (ஜெயகாந்தன்), விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், காடு (ஜெயமோகன்), புத்ர, பாற்கடல் (லா.ச.ரா.), எம்.வி. வெங்கட்ராம் கதைகள், காலவெளி (விட்டல் ராவ்), ஒளி விலகல் (யுவன் சந்திரசேகர்), நிழல் முற்றம் (பெருமாள் முருகன்), புதுமைப்பித்தன் கதைகள் (அ. இரா. வெங்கடாசலபதி தொகுத்தது), உப பாண்டவம், நெடுங்குருதி (எஸ். ராமகிருஷ்ணன்), வாடிவாசல் (சி.சு. செல்லப்பா), ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், சுந்தர ராமசாமி கதைகள் (சுந்தர ராமசாமி), இந்த நூற்றாண்டு சிறுகதைகள் ஆறு பகுதிகள் (விட்டல் ராவ், அழகிய சிங்கர் தொகுத்தது), புத்தம் வீடு (ஹெப்சிபா ஜேசுதாசன்), புலி நகக் கொன்றை (பி.ஏ. கிருஷ்ணன்), வெக்கை (பூமணி)\nஆர்வி, தங்கள் லிஸ்ட் தூள்\nநிறைய முழுக்கவே வாசித்திருக்கிறேன். சிலதை புரட்டியாவது இருக்கிறேன்.\nபுத்ர, பாற்கடல் (லா.ச.ரா.) மற்றும் விஷ்ணுபுரம் – அணுக முடியுமா என்னும் அச்சம். வி.பு இப்போதைக்கு எடுத்து வாசிக்கும் திட்டமில்லை. லாசரா – எடுக்கிறேன்.\nவிடுபட்டதால் சேர்த்துக் கொண்டவை கீழே:\n1. உல்லாச வேளை (எஸ்.வி.வி)\n2. பர்வா, தாண்டு (எஸ்.எல். பைரப்பா)\n4. காலவெளி (விட்டல் ராவ்),\n5. ஒளி விலகல் (யுவன் சந்திரசேகர்)\n6. புத்தம் வீடு (ஹெப்சிபா ஜேசுதாசன்)\nஇன்னொரு லிஸ்ட் வரப்போவுது 🙂\nஇவை எல்லாம் நான் படித்தவை. ஞாபகம் வந்தவற்றை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். :-)) பொன்னியின் செல்வனை மறந்துவிட்டேன். 🙂 இவர்களைத் தவிர கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் (கோபல்ல கிராமம், பல சிறுகதைகள்), கு.ப.ரா. ஆகியவையும் இப்போது ஞாபகம் வருகின்றன. இந்திரா பார்த்தசாரதி எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை – ஆனால் கிருஷ்ணா கிருஷ்ணா என்ற நாடகம் நன்றாக இருந்தது. புத்ர, பாற்கடல் இரண்டும் படிக்க சுலபமானவை. எனக்கே புரிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் விஷ்ணுபுரம், ��ின் தொடரும் நிழலின் குரல் எல்லாம் வாங்கி நாலைந்து வருஷம் கழித்துத்தான் படிக்க தைரியம் வந்தது. ஆனால் மிகவும் நன்றாக இருந்தன. பின் தொடரும் நிழலின் குரல்தான் எனக்கு மிகவும் பிடித்த ஜெயமோகன் நாவல்.\nபர்வா, தாண்டு இரண்டும் கன்னடத்தில் எழுத்தப்பட்டவை. பாவண்ணன் பர்வாவை மொழிபெயர்த்திருக்கிறார்.\nஉங்கள் லிஸ்டில் எனக்கும் படிக்க நிறைய இருக்கின்றன. அஞ்சலை, கூளமாதாரி, சுந்தர ராமசாமி: நினைவின் நதியில், கிருஷ்ணப் பருந்து, பல நேரங்களில் பல மனிதர்கள், ஏறுவெயில், பள்ளிகொண்டபுரம், சாய்வு நாற்காலி, வேள்வித்தீ, புனலும் மணலும் மாதிரி. பல நான் கேள்விப்பட்டதே இல்லை. ரப்பர் எனக்கு சுமார்தான். கடலோர கிராமத்தின் கதை நன்றாக இருந்தது, ஆனால் சூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.\nபடித்துவிட்டு பிடித்திருக்கிறதா இல்லையா என்று மறக்காமல் எழுதுங்கள்\nகு.ப.ரா. , கு. அழகிரிசாமி வாசித்தது இல்லை. எனக்கு இந்திரா பார்த்தசாரதி மிகவும் பிடிக்கும். அவரின் பெரும்பான்மையான நாவல்களை என்னுடைய நடுத்தர வர்க்க தடுமாற்றங்களுடன் ஒத்துப் போகும்.\nபின் தொடரும் நிழலின் குரல் & காடு – இரண்டுமே என்னைக் கவர்ந்த நடை + கரு.\nபிடிக்காவிட்டால் நிச்சயம் புலம்பிவிடுவேன் 🙂\nசமீபத்தில் முடித்தது — யுவன் சந்திரசேகர்: குள்ளச்சித்தன் சரித்திரம்: வாசகனை அன்னியமாக்கும் மேதாவிலாசம் வெளிப்படுகிறது; உவமைக் கவிஞரின் மேலோட்டமான சிறுகதை தொகுப்பு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nபசும்பொன் தேவர் வரலாறு - விளம்பரம்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« ஏப் ஜூன் »\nஇந்தச் செய்தியில் \"idol\" என்ற வார்த்தை வந்தது. கமலுக்கு முன்னொட்டாக வந்ததால், அவசரத்தில் \"idiot\" னு வாசிச்சுட்டேன்… twitter.com/i/web/status/1… 7 minutes ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:17:19Z", "digest": "sha1:CKQPS3MEEEKAXONYCXRD2VW4HCJH3EGA", "length": 9084, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "எண்ணிம ஊடகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்ணிம ஊடகம் (டிஜிட்டல் மீடியா) என்பது இயந்திரம் மூலம் படிக்கக்கூடிய வடிவங்களில் குறியிடபிடும் ஏதெனும் ஓரு ஊடகமாகும். எண்முறை ஊடகங்களை எண்முறை மின்னணுவியல் சாதனங்களில் உருவாக்கலாம், பார்க்கலாம், விநியோகிக்கலாம், மாற்றியமைக்கலாம் மற்றும் பாதுகாக்கலாம்.\nஎண்முறை என்பது இலக்கங்களின் வரிசையுடன் குறிப்பிடப்படும் எந்தவொரு தரவையும் வரையறுக்கலாம், மேலும் ஊடகம் என்பது தகவல்களை ஒன்றாக ஒளிபரப்ப அல்லது தொடர்புகொள்வதற்கான ஒரு முறையைக் குறிக்கிறது. எண்முறை ஊடகம் என்பது ஒரு திரை மூலம் நமக்கு ஒளிபரப்பப்படும் எந்தவொரு தகவலையும் குறிக்கிறது.[1] இணையத்தில் பார்ப்பதற்காக, இணையம் வழியாக அனுப்பப்படும் உரை, கேட்பொலி (ஆடியோ), காணொளி மற்றும் வரைகலை ஆகியவை இதில் அடங்கும்.[2]\nஎடுத்துக்காட்டுகளாக எண்முறை ஊடகங்களில் மென்பொருள், எண்ணிம தோற்றுரு, எண்ணிம காணொளி, நிகழ்பட ஆட்டம், வலைப் பக்கம் மற்றும் ���லைத்தளம், சமூக ஊடகம், எண்ணிம முறை மற்றும் தரவுத்தளம், எண்ணிம கேட்பொலி (எம்பி3, எண்ணிம ஆவணம், மின்னூல்) போன்றவை அடங்கும். எண்ணிம ஊடகம் பெரும்பாலும் அச்சிடப்பட்ட புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் இதழ்கள் போன்ற அச்சு ஊடகங்களுடனும், புகைப்படத் திரைப்படம், கேட்பொலி நாடாக்கள் அல்லது காணொளி நாடாக்கள் போன்ற பிற பாரம்பரிய அல்லது அனலாக் ஊடகங்களுடனும் வேறுபடுகிறது.\nஎண்ணிம ஊடகம் சமூகம் மற்றும் கலாச்சாரத்தில் கணிசமாக பரந்த மற்றும் சிக்கலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையம் மற்றும் தனி மேசைக் கணினி உடன் எண்ணிம ஊடகம் இணைந்து பத்திரிகை, மக்கள் தொடர்பு, பொழுதுபோக்கு, கல்வி, வர்த்தகம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் சீர்குலைக்கும் கண்டுபிடிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2020, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:41:04Z", "digest": "sha1:CGXZAKIZQUE3YVRB4BNEJJVCNEUHXM3P", "length": 16608, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "குதுப் சாகி கல்லறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅயாத் பக்சி பேகமின் கல்லறை\n16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டுகள்\nதெலுங்கானா மாநில தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறை மற்றும் ஆகா கான் கலாச்சார அறக்கட்டளை[1][2]\nஇந்தோ - இசுலாமிய கட்டிடக்கலை\nகுதுப் சாகி கல்லறைகள் (Qutb Shahi Tombs) இந்தியாவில், ஐதராபாத் நகரில் கோல்கொண்டா கோட்டைக்கு அருகில் உள்ள இப்ராகிம் பாக் எனுமிடத்தில் அமைந்துள்ள கல்லறைகள் ஆகும். இவ்விடத்தில் குதுப் சாகி வம்சத்தில் வந்த பல்வேறு அரசர்களின் கல்லறைகளும் மசூதிகளும் அமைந்துள்ளன.[3] சிறிய கல்லறைகள் ஒரு தளத்தையும், பெரிய கல்லறைகள் இரண்டு தளங்களையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையின் நடுவிலும் ஒரு சுடுமண் ஈமப்பேழை உள்ளது, இது கீழே உள்ள புதைகுழியில் ஈமப்பேழைக்காக விடப்பட்ட இடத்தை நிரப்பி விடும். இந்த மாடங்கள் நீலம் மற்றும் பச்சை நிற பளிங்கு கற்களால் அழகுபடுத்தப���பட்டன. அவற்றின் ஒரு சில துண்டுகள் மட்டுமே இப்பொழுது காணப்படுகின்றன.[4]\nகோல்கொண்டா கோட்டையில் இருந்து குதுப் சாகி கல்லறைகளின் தோற்றம்\nஅவை கோல்கொண்டா கோட்டையின் பஞ்ஜாரா தர்வாஸா (நாடோடி மக்களின் நுழைவாயில்) அருகில் உள்ள வெளிப்புற கோட்டைச்சுவரின் வடபகுதியில் இப்ராகிம் பாக் என்றழைக்கப்படும் இடத்தின் மத்தியில் அமைந்துள்ளது.\nகல்லறைகள் பெரிய தொகுதியை உருவாக்குவதோடு ஒவ்வொன்றும் ஒரு உயர்த்தப்பட்ட மேடையின் மீது அமைக்கப்பட்டுள்ளன. இவை குவிமுக மாடத்தைக் கொண்டவையாகவும், சதுர வடிவ அடித்தளத்தைக் கொண்டவையாகவும் கூர்முனைகளைக் கொண்ட அலங்கார வளைவுகளைக் கொண்டும் இந்திய மற்றும் பெர்சிய கட்டிடக் கலைகளின் தனித்துவமான கலவையாகவும் அமைந்துள்ளன. இக்கல்லறைகள் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளையும், சுற்றிலும் அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டங்களையும் கொண்டுள்ளன. [5] இந்தக் கல்லறை மாடங்கள் முன்னொரு காலத்தில் விரிப்புகள், சர விளக்குகள், வெள்ளித் தம்பங்களின் மேலான விதானங்கள் ஆகியவற்றால் அழங்கரிக்கப்பட்டிருந்தன. திருக்குரானின் நகல்கள் பீடங்களில் வைக்கப்பட்டு பார்வையாளர்கள் அவற்றில் காணப்படும் இறை வசனங்களை மனனம் செய்ததோடு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஓதவும் செய்தனர். சுல்தான்களின் கல்லறைக் குவிமாடங்களை மற்ற அரச/அமைச்சு குடும்ப உறுப்பினர்களின் கல்லறை மாடங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு தங்கமயமான தூபிகள் இணைக்கப்பட்டன.\nகுதுப் சாகியின் காலத்தில், இந்தக் கல்லறைகள் மிகவும் மதிப்பிற்குரிய இடங்களாக இருந்தன. ஆனால், அவருடைய ஆட்சிக் காலத்திற்குப் பிறகு சர் சலார் ஜங் III 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புத்தாக்கத்திற்கு உத்தரவிடும் வரையிலும் புறக்கணிக்கப்பட்டே வந்தது. அதன் பின்னர் மீண்டும் குதுப் சாகி குடும்பத்தின் கல்லறைத் தோட்டமானது ஒரு அமைதியான அழகாக மாறியது. குதுப் சாகி சுல்தான்களின் கடைசி சுல்தானைத் தவிர மற்ற அனைவரும் இந்தக் கல்லறைத் தோட்டத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டனர்.\nசுல்தான் குலி குதுப் முல்க்கின் கல்லறை அமைப்பின் பாணியே அவருக்குப் பின் வந்த சந்ததியினருக்கு ஒரு மாதிரியாக அமைந்தது. இதன்படி மையத்திலிருந்து அனைத்து திசைகளிலும் 30 மீட்டர்கள் கொண்ட பரப்பளவைக் ���ொண்ட பீடங்களின் மேல் இவை அமைக்கப்பட்டன. குவிமாடமானது ஒரு ஒழுங்கு எண்கோணமாகவும், ஒவ்வொரு பக்கமும் 10 மீட்டர்கள் பக்க அளவைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்த அமைப்பும் நடுநாயகமாக ஒரு வட்ட வடிவ குவிமாடத்தைக் கொண்டிருந்தது. இந்த கல்லறைத் தோட்டத்தில் மூன்று இடுகாடு களங்கள் காணப்படுவதோடு குதுப் சாகி சந்ததியின் குடும்ப உறுப்பினர்கள் 21 பேரின் கல்லறைகளும் இந்தச் சுற்றுப்புற நிலப்பகுதியில் காணப்படுகின்றன.\nமுக்கிய கல்லறையைத் தவிர மற்ற பெரும்பாலானவற்றில் கல்வெட்டுகள், சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் கல்வெட்டுகள் குறைவாகவே காணப்படுகின்றன. சுல்தான் குலியின் கல்லறையில் உள்ள கல்வெட்டு நாஸ்க் மற்றும் டெளக் (இசுலாமிய எழுத்தணிக்கலை) வடிவ எழுத்துக்களாலான மூன்று பட்டைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கல்வெட்டானது, தக்காணத்தின் மக்கள் சுல்தானை அழைப்பதற்குப் பயன்படுத்திய வார்த்தையான படே மாலிக் (பெரிய தலைவன்) என்ற சொல்லைக் கொண்டுள்ளது. இந்தக் கல்லறையானது கி.பி. 1543 இல் சுல்தானின் வாழ்வுக் காலத்திலேயே கட்டப்பட்டதாகும். தங்களுக்கான கல்லறையைத் தாங்களே கட்டுவது வழக்கமாக இருந்தது.\nகல்லறை மாடங்கள் தெலுங்கானா மாநில தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறை மற்றும் ஆகா கான் கலாச்சார அறக்கட்டளை ஆகியோரின் கூட்டு முயற்சியால் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது.[6][3]\nதெலுங்கானா மாநில சுற்றுலாத் தளங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2019, 02:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/gossip/04/283965?ref=fb", "date_download": "2020-10-29T17:24:56Z", "digest": "sha1:A2LD4ICQYOZMKFXOOS3ID5MUREGGUYYF", "length": 6372, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "37 வயதாகியும் திருமணமாகாமல் தனிமையில் இருக்கும் பிரபல நடிகை.. தற்போதைய நிலை இதுதான்.. - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\n37 வயதாகியும் திருமணமாகாமல் தனிமையில் இருக்கும் பிரபல நடிகை.. தற்போதைய நிலை இதுதான்..\nசினிமாவில் நடிகர்களுக்கு இருக்கும் மார்க்கெட் நடிகைகளுக்கு இறுதி வரை நிலைத்திருப்பது கிடையாது. வயதாகிவிட்டால் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு வெளியேற நிலை உண்டாகும். அந்தவகையில் கன்னட சினிமாவில் 2003ல் அபி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்பாண்டனா.\nஇதையடுத்து தமிழில் குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தார்.\nவாரணம் ஆயிரம் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தும் பிரபலமானார் திவ்யா. இதற்கிடையில் 2010ல் கடைசியாக நடித்த திவ்யா பிரபல கட்சியான காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியில் சேர்ந்தார். தற்போது பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.\nவீட்டிலேயே இருக்கும் நடிகை திவ்யா 37 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகிறார். இதற்கு காரணத்தை கூறாமலும் பணியாற்றவே தற்போதைய கடமை என்றும் கூறி வருகிறார்.\nலாக்டவுன் என்பதால் அவர் வீட்டிலேயே இளமையுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் அப்படியே இருக்கிறீர்கள் என்று கூறியும் வருகிறார்கள்.\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/gossip/04/286064", "date_download": "2020-10-29T16:57:55Z", "digest": "sha1:IALWLEMOOKWZ6IQWBE34YPHSCTAJXVSZ", "length": 7856, "nlines": 31, "source_domain": "viduppu.com", "title": "மறைக்க வேண்டியதை சல்லாடை அணிந்து காட்டிவரும் சீரியல் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nமறைக்க வேண்டியதை சல்லாடை அணிந்து காட்டிவரும் சீரியல் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் சின்னத்திரையில் வில்லையாக நடித்தாலே பெரியளவில் பிரபலமாகிவிடலாம். தொலைக்காட்சி மூலம் சினிமாவில் பலர் பிரபலங்களாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள்.\nவெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வயதான பின் தான் வருவது வழக்கம். ஆனால் தற்போது சின்னத்திரையில் நல்ல இடத்தை பெற்று பின் சினிமாவில் பிரபலமாவது தான்.\nஅந்தவகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘கண்மணி’ சீரியல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றுள்ளது. இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை லீசா எக்லெர்ஸ்.\nஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் 1991ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் லீசா. எத்திராஜ் கல்லூரியில் படிப்பை முடித்த சௌந்தர்யா, மொடலிங் செய்யத் தொடங்கினார். மொடலிங் உலகில் பிரபலமானதும் பட வாய்ப்புகள் வந்தாலும் முதலில் மறுத்த சௌந்தர்யா பின்னர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஇதன்பின்னர் 2016ம் ஆண்டு பலே வெள்ளையத்தேவா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து திருப்பு ம���னை, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற படங்களில் நடித்தாலும் புகழ் பெறவில்லை.\nஇதனால் சின்னத்திரை பக்கம் தனது பார்வையை திருப்பிய லிசாவுக்கு கண்மணி சீரியல் நல்ல வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. இதில் சவுண்டாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் மிக தைரியமாக பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.\nஇந்நிலையில் மாடர்ன் உடையில் உள்ளாடை தெரியும் அளவுக்கு படு சூடாக ஸ்டைலாக இருக்கும் சௌந்தர்யாவின் படங்கள் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் பவ்யமாக நடிக்கும் சௌந்தர்யாவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2016/10/blog-post_1.html", "date_download": "2020-10-29T16:27:13Z", "digest": "sha1:FNLYVXIUKP56IKQ4K6O26ZA2Z4X2UEXP", "length": 6680, "nlines": 176, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்!", "raw_content": "\nஇந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஎல்லையில் இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று ஐ.நா.வும், அமெரிக்காவும் வற்புறுத்தின.\nகாஷ்மீரில் உரி ராணுவ முகாம் மீது கடந்த 18-ந்தேதி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் 28-ந் தேதி. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 7 முகாம்களை இந்திய ராணுவம் துவம்சம் செய்தது. இதில் 38 பேர்கள் கொல்லப்பட்டனர்.\nஇதனால் காஷ்மீரில் எல்லையில் உள்ள குப்வாரா, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.\nஇதுதொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டிபானே துஜாரிக் கூறியதாவது:-\nஎல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவி வரும் பதற்றமான நிலையை ஐ.நா. தொடர்ந்து மிகவும் கவலையுடன் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தப்படுவத�� நாங்கள் அறிவோம். எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும்.\nஇதேபோல் இரு நாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவேண்டும்.\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இரு நாடுகளுமே எல்லையில் அடக்கத்துடன் நடந்து கொள்ளவேண்டும். இந்திய-பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகள் எல்லையில் தொடர்பில் இருப்பார்கள் என்று நம்புகிறோம். எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்கு இதுபோன்ற தொடர்புகள் மிகவும் அவசியம்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2011/05/", "date_download": "2020-10-29T17:36:26Z", "digest": "sha1:YT5F7IN3SSVRWEKM2APXRKM7QHG2LQBG", "length": 38689, "nlines": 349, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: May 2011", "raw_content": "\nபுலியை பிடித்து கூண்டிலடைத்து போற்றிப் புகழுகிற உலகம் \n“நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை\nநீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே”\nஇலங்கை அரசின் தகவல்களின் அடிப்படையிலேயே நெதர்லாந்தில் புலிப் பயங்கரவாதிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் தொடராக கைது செய்யப்பட்டுவருவதனை செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் இந்த பயங்கரவாதிகள் மீண்டும் புலிகளின் பயங்கரவாதத்தை இலங்கையில் கட்டியெழுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என்றும் இவர்கள் மீது நெதர்லாந்து தமிழ் மக்கள் வழங்கிய புகார்களை அடிப்படையாகக் கொண்டே இவர்களை கைது செய்யப்பட்டதாகவும் முதலில் செய்திகள் வந்தன. என்றாலும் இவர்களின் கைதுகள் நெதர்லாந்து நாட்டின் பயங்கரவாத தடை சட்டப்படி நடை பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.\nபடம்: இளம்பருதி புலிகளின் அக்குரஸ்ஸ பள்ளிவாசல் குண்டு வெடிப்பு காட்சிகள்\n1990 ம் ஆண்டு யாழ் குடாநாட்டில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை அம்மக்களின் அனைத்துச் சொத்துக்களையும் சூறையாடிவிட்டு உடுத்த உடையுடன் விரட்டிய இளம்பரிதி 2003 ல் யாழ்ப்பாணம் ஐந்து லாம்பு சந்தியில் நடைபெற்ற மீலா துன்னபி விழாவில் சிற்ப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் பொழுது \" இன்று இஸ்லாமிய மக்கள் தமது தூதரான நபி(ஸல்) அவர்களின் பிற்ந்ததினத்தை கொண்டாடுகிறார்கள். சிலர் அவர்களை சமயக்கண் கொண்டு நோக்குகின்றனர். அவர்கள் மனிதகுல மேம்பாட்டுக்காக தன்னை அர���ப்பணித்து வாழ்ந்து காட்டிய பெரும் மகான் என்று கருதுகிறேன். நான் நபி ஸல்லல்லாஹ¤ அவர்களை நேசிக்கிறேன். ஏனெனில் அவர்கள் போரடியது மனிதகுல விடுதலைக்காக இந்த மண்ணில் தமிழ், முஸ்லிம்களின விடுதலைக்காகவும் 17 ஆயிரம் போரளிகள் தமது இன்னுயிரை நீத்து இருக்கிறார்கள்.” இவ்வாறு அன்று அவர் பேசியிருந்தார்.\nபுலிகளின் நான்காம் ஈழப்போருக்கான முஸ்தீபும், முஸ்லிம் மக்கள்மீதான இரண்டாம் இனச்சுத்திகரிப்பிற்கான ஒத்திகையும்.\nதம் தாயகப் பிரதேசமான யாழ் குடாவில் இருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை கவனயீர்ப்பு ஊர்வலம்மூலம் முஸ்லிம் மக்கள் நினைவு கூர்ந்தனர். கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் டிசம்பரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நிரந்தர சமாதானத்தை அடைய அரசையும், புலிகளையும் வற்புறுத்தினர்.\nமறுபுறம் மாவீரர் தின உரையில் தமிழர்கள்மீதான சிங்கள அடக்குமுறை குறித்து புலிகளின் கருசனையை பிரபாகரன் வெளிப்படுத்தினார். அதேபோல் புலிகளின் முஸ்லிம்கள்மீதான அடக்கு முறையினையையும் பிரதியீடு செய்யும் சந்தர்ப்பமும் ஏற்படுகின்றது. குறிப்பாக மூதூரை ஒரு பிரமாண்டமான வதை முகாமாக மாற்றிய புலிகளின் அடக்குமுறை பலிகளின் முஸ்லிம்கள்மீதான அடக்கு மறையின் கிட்டிய உதாரணமாகும். எனினும் காலியிலும், மூதூரிலும் தமிழர்கள்மீதான பதில் தாக்குதல்களை பாரிய அளவில் எதிர்பார்த்த புலிகளின் தோல்வியும் இவ்வுரையில் புலப்படாமல் இல்லை.\nஎந்தத் திருமலையில் 1960களில் முஸ்லிம் அரசும், தமிழ் அரசும் என இரு அரசுகள் குறித்து தந்தை செல்வா பிரகடனஞ்செய்தாரோ அந்தப் பிரதேச மக்கள் புலிகளின் இனச்சுத்திகரிப்பின் கெடுபிடிகளுக்கு உள்ளாகி துயர்பட்டனர். மேலும் கிழக்கிலே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேச சபைகள் குறித்து பல்லினச் சூழலை கருத்தில்கொண்டு பண்டா ஒப்பந்தம் செய்த தந்தை செல்வாவின் கருத்துக்கள் இன்று தீர்க்க தரிசனமாக புலப்படுகையில் காலாவதியான தனித் தமிழீழ அரசு சிந்தனைகளில் பிரபாகரன் இன்னும் மூழ்கியிருக்கின்றார். சுய நிர்ணய உரிமைகோரும் சமூகங்களை கிள்ளுக் கீரை என நினைத்திருக்கின்றார்.\nமேற்குலக (தமிழரின்) மே பதினெட்டும் மேன்மையிழந்த (தமிழ்) சிறார்களும்\n“பிள்ளைபேய் பித்தன் பிணியாளன் பின்னோக்கி\nவெள்ளைகளிவிடமன் வேட்கையான் - தெள்ளிப்\nபுரைக்கப் பொருளுணர்வான் என்று இவரே நூலை\nபயங்கரவாதத்துக் கெதிரான இலங்கை அரசின் யுத்தத்தில் வெற்றி பெற்ற நாளாக பிரபாகரனை கொன்ற மே பதினெட்டாம் திகதியை இலங்கை அரச படைகளின் வெற்றி நாளாக பிரகடனப்படுத்தினார்கள் , ஏனெனில் அன்றுதான் புலிப்பயங்கரவாததுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மே மாதம் முழுவதும் அல்லது அதற்கு சற்று முன்பாகவும் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அழைப்பையும் மீறி புலிகளுடன் இழுத்து செல்லப்பட்ட மக்கள் இறுதியில் பரிதாபகரமாக தங்களின் உயிர்களை அவயங்களை இழந்து போன துயரமான மாதமாக மே மாதம் திகழ்கிறது. அவ்வாறே இலங்கையின் இறைமையை மீட்க பயங்கரவாத புலிகளுடன் மோதி உயிரிழந்த , அவயமிழந்த இலங்கை இராணுவத்தினரும் அவர்களின் குடும்பங்களும் அந்த மாதத்தின் துயர இழப்புக்களை சந்தித்தவர்கள். பிரபாகரனும் அவரின் முக்கிய தலைவர்களும் அழிக்கப்பட்டு புலிகள் இராணுவ ரீதியில் முற்றாக தோல்வியுற்றதால் இலங்கை மக்கள் மீண்டும் சுதந்திரம் அடைந்ததாக கருதி சகல மக்களும் கடந்த மூன்று தசாப்பதங்களாக அனுபவித்த துயரங்களுக்கு முடிவு காணப்பட்டதாக இந்த மே பதினெட்டை ஒரு வெற்றி நாளாகவே கொண்டாடினார்கள். இப்போது பிரபாகரன் உயிரிழந்ததை வெளியே சொல்ல முடியாமல் விழுங்கி கொண்டு புலிகள் அந்த யுத்தத்தில் செய்த மனித படுகொலைகளை மனச்சாட்சியற்று மறைத்துக்கொண்டு புலிகளின் தாகத்தை தமது (தமிழரின்) தாகமாக வரித்துக் கொண்டு மீண்டும் மிடுக்குடன் மேற்குலக நாடுகளின் நகரங்களை புலம் பெயர் புலிகள் ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கிரார்கள். ஆக இந்த நேரத்தில் இவர்களின் பயணத்துக்கு பக்க பலமாக இருப்பது ஐக்கிய நாடுகளின் அறிக்கையும் மேற்குலக நாடுகளிலுள்ள அரசியல்வாதிகள் சிலரும்.மேற்குலக நாடுகளின் இராக் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனம் மீதான மனித உரிமை மீறல்களை கண்டிக்க திராணியில்லாத மனித உரிமை நிறுவனங்களும்தான் .\nஒரு துயர நினைவோடும் தன்னை நொந்துகொள்ளும் சுயபரிசோதனையும்..\nஎஸ். எஸ். எம். பஷீர்\nஇன்று ஆகஸ்ட் 11 ம திகதி புலிகளின் நர மாமிச வேட்டையில் ஏறாவூரில் தூக்கத்திலிருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 104 முஸ்லிம்கள் ஏறாவூர் 3 ம் 6ம் குறிச்சியிலும் சதாம் ஹுசைன் நகரிலும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட சம்பவம் பின்னர் தொடர்ந்த பல புலிகளின் ஆகஸ்ட் கொலைகள் இம்மாதத்தை ” கருப்பு ஆகஸ்ட்” என நினைவு கூறவைக்கிறது. “கருப்பு ஜூலை” நினைவுகளை தமிழர்கள் நினவு கூருவதுபோல் முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த நிகழ்வுகள் தமிழர்களின் பயங்கரவாத சமூக விரோத சக்திகளின் வெளிப்படாக அமைகிறது. காத்தான்குடி படுகொலை நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் இந்த கொடூரம் நடந்தது..\nமாபெரும் இலக்கியமும் மாவீரர் இலக்கணமும்\nஎஸ். சண்முகதாசன் (கல்லறை கீதங்கள் )\nமாவீரர் தினம் இலங்கையில் புலிகளின் தலைவரின் அஸ்தமனம் வரை வட புலத்தில் இறுதியாக கொண்டாடப்பட்டது. புலம் பெயர் தேசங்களில் இன்றுவரை கொண்டாடப்படுகிறது ஆனால் மீண்டும் அண்மையில் மாவீரர் தினம் கிழக்கில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த மாவீரர் தினம் அதே புலிகளில் இருந்தவர்கள் , அதிலிருந்து பிரிந்து ஜனநாயக வழிக்கு திரும்ப , முனைந்தபோது வன்னியை தளமாக கொண்ட பிரபாகரனின் புலிகள் கிழக்கிலிருந்த தமது சகோதர \"புலிகளை\" வெருகல் ஆற்றில் சொர்ணம் தலைமையில் அன்று அமுலிலிருந்த நோர்வேயின் சமாதான ஒப்பந்தத்துக் கெதிராக கிழக்குக்கு சென்று முழுமையாக அழிக்க முற்பட்டு முடிந்தவரை அழித்த நாள் அண்மையில் இன்றைய தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவர், கிழக்கு மாகான முதலமைச்சர் சந்திரகாந்தனின் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. புலம் பெயர் யாழ் மையவாத புலிகளின் அறிவு ஜீவிகளின் ஆலோசனையின் பிரகாரம் அதுவும் குறிப்பாக இலண்டனிலுள்ள தமிழ் மனித உரிமை வாதிகளின் ஆதரவுடன் அன்றைய ஜனாதிபதி சந்திரிகாவை அணுகி அன்றைய காலகட்டத்தில் அமுலிலிருந்த நோர்வே சமாதான ஒப்பந்தத்துக் கெதிராக சொர்ணத்தை கிழக்குக்கு ஆயுதங்களுடன் பயணிக்க அனுமதி பெறப்பட்டது.\n“உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய\nநிரை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்\nவரைதாழ் இலங்கு அருவி வெற்ப – அதுவே\nசுரை ஆழ அம்மி மிதப்ப.”\n( பழமொழி நானூறு )\nஇப்போது பெரும் பரபரப்பாக தமிழ் இணையத்தளமொன்றில் வெளியான யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பேராசிரிய பெருந்தகைகள் சிலரின் பாலியல் சேஷ்டைகள் சில்மிஷங்கள் எம்மை முகம் சுளிக்க வைக்கின்றன. அந்த தமிழ் இணையத்தளத்தில் நட்சத்திர செய்விந்தியன் எழுதிய கட்டுரையில் செல்லையா இளங்குமரன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் எனது புருவத்தை உயர்த்தின , அதன் விளைவாகத்தான் இந்தக்கட்டுரையும் உருவாயிற்று\nஇவ்வலைத்தளத்தில் ஏதேனும் ஆக்கங்களை வாசிப்பதில் சிரமமிருப்பின் அன்புடன் எமது கவனத்துக்கு கொண்டுவருமாறு வேண்டுகிறோம். சில தமிழ் இணைய எழுத்து வடிவங்கள் குறித்து உள்ள சிரமங்களை இதுவரை தெரிவித்தவர்களுக்கு எமது நன்றிகள்.\nவலைத்தள ஆலோசனை குழு -பசீர் லங்கா ப்ளாக்\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் எஸ்.எம்.எம்.பஷீர் (பாகம் 15)\nவட்டுக்கோட்டை தீர்மானத்திற்கெதிரான -தனித்தமிழ் கோஷத்தை - முன்வைத்து நடத்தப்பட்ட தேர்தலுக்கு எதிராக கிழக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் வாக்களித்தனர் என்பதை நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். அதில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலில் முஸ்லிம் தேசத்தை பற்றிய \"கிழக்கிஸ்தான்\" கோரிக்கை எவ்வித முகாந்திரமுமின்றி வெறும் கவர்ச்சி கோசமாக முவைக்கப்பட்டதை தமிழர்களோ முஸ்லிம்களோ கண்டு கொள்ளவில்லை. அதற்கான நிர்பந்தங்கள் எதுவும் அன்று காணப்படவுமில்லை. மாறாக பதியுதீன் மஹ்மூத் அவர்களும் ராஜன் செல்வநாயகமும் சிறீலங்கா சுதந்திரகக்ட்சியில் ஒரே தேர்தல் தொகுதியில் தங்களது சமூகங்களை தனித்தனியாக முன்வைத்து தேசிய அரசியலை முன்னெடுத்தபோதும் தமிழ் மக்களும் ஏறாவூர் முஸ்லிகளும் அதிகளவில் அன்று ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மறைந்த டாக்ட்ர். பரீத் மீராலெப்பைக்கு வாக்களித்தனர். இந்த தேர்தலில் அதிக வன்முறைகள் இடம்பெற்றன என்பதுடன் காத்தான்குடியில் சத்தார் என்பர் கொடூரமாக வாளினால் வெட்டப்பட்டார்.\nசாருமதியும் தோழர்களும்: ஒரு பரந்த ஆய்வின் அவசியமும்\n மறைந்த கவிஞர் வீ .ஆனந்தன் (சம்மாந்துறை)\nசாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்- 28.09.1998 ) என்றொரு மானுடன் என்ற லெனின் மதிவானம் எழுதிய நினைவுக் குறிப்பு தேனீயில் அன்மையில் பிரசுரமாகியிருந்தது.சாருமதியுடன் சில நாட்கள் பழக நேரிட்ட போதும் சாருமதியின் இலக்கிய பங்களிப்பு இடதுசாரி சார்பு அரசியல் நிலப்பாடு என்பவற்றுக்கப்பால் அவரின் கொள்கைப்பிடிப்பு, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு என்பன பற்றி எனது சிறிய பார்வைப் பதிவு இது. சாருமதி மட்டுமல்ல அன்று குறிப்பாக எழுபதுகளின் பிறபகுதி தொடங்கி எண்பதுகளின் பிற்பகுதிவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆரோக்கியமான இளைஞர் கூட்டம் ஒன்று இனவாத தமிழ் தேசிய வாத அரசியலுக்கு அப்பால் தீவிர எழுச்சிபெறும் குறுகிய இனவாத அரசியல் ஆபத்துக்களை பற்றிய எதிர்வு கூறல்களுடன் முழு இலங்கையின் உழைக்கும் மக்களின் விடுதலை குறித்து ஆர்வமும் ஈடுபாடும் காட்டிய கால கட்டங்கள் அவை. தமிழ் தேசிய இனவாத அரசியல் வெறி மாற்று அரசியல் கருத்து தளங்களை ஆக்கிரமித்துக்கொண்டு சென்ற வேளையில் வீரியம் மிக்க இந்த இடது சாரி இளைஞர்கள் சிலர் அவ்வாறான அன்று தோன்றிய தமிழ் அரசியலுக்குள்ளும் ஒத்திசைவான அம்சங்களை கண்டு தங்களை இணைத்துகொண்டதும் அல்லது அடையாளப்படுத்தியதும் ஒரு மெதுவான நிகழ்வாக நடந்தேறியது. ஆனால் சிலர் மிகவும் கொள்கை உறுதி கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள், இன்னும் சிலர் பின்னாளில் தமது அரசியல் சமரசத்திற்காக கழிவிரக்கம் கொண்டு சுய விமர்சனம் கூட செய்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பாக மறைந்த காத்தான்குடி கபூர் ஆசிரியர் , கே. சிவராஜா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nசாருமதியும் தோழர்களும்: ஒரு பரந்த ஆய்வின் அவசியமும்\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமாபெரும் இலக்கியமும் மாவீரர் இலக்கணமும்\nஒரு துயர நினைவோடும் தன்னை நொந்துகொள்ளும் சுயபரிசோ...\nமேற்குலக (தமிழரின்) மே பதினெட்டும் மேன்மையிழந்த (...\nபுலிகளின் நான்காம் ஈழப்போருக்கான முஸ்தீபும், முஸ்...\nபுலியை பிடித்து கூண்டிலடைத்து போற்றிப் புகழுகிற உல...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-crosses-59-lakhs-in-coronavirus-398751.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T17:00:31Z", "digest": "sha1:O4XXDHU7PMISSEUK64FXXDLLVWB2LGW4", "length": 15720, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.. மத்திய அரசு தகவல் | India crosses 59 lakhs in Coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nஇந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்பு\nலடாக்கை சீனாவில் இருப்பதாக காட்டிவிட்டு படாதபாடு படும் ட்விட்டர் எம்பிக்கள் குழு வைத்த செக்\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nஆரோக்கிய சேது \"ஆப்\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியு��ா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.. மத்திய அரசு தகவல்\nடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85,362 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 1,089 பேர் மரணமடைந்துள்ளார்கள்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரங்களுடன் இந்திய அளவில் கொரோனா குறித்த தகவல்களை மத்திய அரசு தினந்தோறும் காலை வேளையில் வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவால் 59,03,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஉங்களது ஆப்சென்ட்... இந்தியா உணருகிறது... மன்மோகன் சிங்கிற்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து\nமருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9.60 லட்சமாக உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 93,379 ஆகும். நேற்று ஒரே நாளில் 1,089 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nஇந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nவிடாத பிடுங்கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல���ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nகொதிக்கும் எண்ணெய்யில் அசால்ட்டாக கையை விட்டு.. இதுல சிரிப்பு வேற.. பார்க்கும் போதே நமக்கு பதறுதே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india கொரோனா வைரஸ் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/gods/announcement-of-ponniyin-selvan-historical-journey", "date_download": "2020-10-29T16:26:32Z", "digest": "sha1:DZAA5CUK4XLB4AAZBH2SWA4IFGENQHY6", "length": 7043, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 25 February 2020 - பொன்னியின் செல்வன்: வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம்!|Announcement of Ponniyin selvan Historical journey", "raw_content": "\nதிருவருள் திருவுலா: குருவாயூரப்பனுக்கு இடம் தந்த மம்மியூர் மகாதேவன்\nஆலயம் தேடுவோம்: சித்தர்கள் வழிபட்ட ஆலயம் சீர்பெறட்டும்\nராமாயணம் முதல் மகா பெரியவா வரை...\nசனி தோஷம் நீங்கும் சந்தோஷம் பெருகும்\nவினைகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம்\nபழநி - சுவிட்சர்லாந்து செல்வத் திருவிழா\n - கடவுள் இருக்கும் இடம் தெரியுமா\nதானம் செய்பவர்களை நேசிக்கும் வராஹ சுவாமி\nபொன்னியின் செல்வன்: வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம்\nகேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது\nமகா பெரியவா - 48\nகண்டுகொண்டேன் கந்தனை - 23\nபுண்ணிய புருஷர்கள் - 23\nஆதியும் அந்தமும் - 21 - மறை சொல்லும் மகிமைகள்\nரங்க ராஜ்ஜியம் - 48\nபொன்னியின் செல்வன்: வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/456", "date_download": "2020-10-29T15:48:53Z", "digest": "sha1:AAQK5ZECCKKK4MUOR4CKCS7EPSQQQXPW", "length": 6482, "nlines": 155, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | congress", "raw_content": "\nவேளாண் சட்டத்தை திரும்ப பெற ரிஷிவந்தியம் தொகுதியில் காங்கிரஸ் நடத்திய கையெழுத்து இயக்கம்\n“அ.தி.மு.க.வினர் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பா.ஜ.கவினரிடம் அமைதி காத்து வருகின்றனர்” - சஞ்சய் தத்\nநடிகர் திலகம் சிவாஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்க காங்கிரஸ் கோரிக்கை\nபீகாரில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..\nவேளாண் சட���டங்களுக்கு எதிராக நான்கு மசோதாக்கள்... சட்டசபையில் நிறைவேற்றிய பஞ்சாப் அரசு...\nவேளாண் சட்டத் திருத்த மசோதா; பேரணி சென்ற கே.எஸ் அழகிரி உட்பட 300க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ் அழகிரி கைது\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\nகாங்கிரஸ் மாநாட்டுக்கு டிராக்டர்கள் கொண்டுவர தடை... மீறி போராட்டம் நடத்துவோம்- கே.எஸ்.அழகிரி அதிரடி\nகடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=42&Bookname=JOHN&Chapter=9&Version=Tamil", "date_download": "2020-10-29T16:08:10Z", "digest": "sha1:L3G6MPV6NJPFQM4R4CTRTSLOHKZTUC2F", "length": 18756, "nlines": 82, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:9|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம�� நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n9:1 அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார்.\n9:2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.\n9:3 இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.\n9:4 பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.\n9:5 நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.\n9:6 இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:\n9:7 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.\n9:8 அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்.\n9:9 சிலர் அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ நான்தான் அவன் என்றான்.\n9:10 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.\n9:11 அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான்.\n9:12 அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என��றான்.\n9:13 குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.\n9:14 இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைக் திறந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது.\n9:15 ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன் அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.\n9:16 அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று\n9:17 மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.\n9:18 அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து,\n9:19 அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.\n9:20 தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.\n9:21 இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது, இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.\n9:22 அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச்சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைப்பண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள்.\n9:23 அதினிமித்தம்: இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவன் தாய்தகப்பன்மார் சொன்னார்கள்.\n9:24 ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.\n9:25 அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத்தெரியும் என்றான்.\n9:26 அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.\n9:27 அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற் போனீர்கள்; மறுபடியும் கேட்க வேண்டியதென்ன அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான்.\n9:28 அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.\n9:29 மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள்.\n9:30 அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.\n9:31 பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.\n9:32 பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானதுமுதல் கேள்விப்பட்டதில்லையே.\n9:33 அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.\n9:34 அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்\n9:35 அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்.\n9:36 அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்\n9:37 இயேசு அவனை நோக்கி. நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.\n9:38 உடனே அவன்: ஆண்டவரே விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.\n9:39 அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.\n9:40 அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.\n9:41 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.\nதே���னுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cos.youth4work.com/ta/Everycrave-Webtek-pvt-ltd/popularity", "date_download": "2020-10-29T18:06:21Z", "digest": "sha1:D3R4VZE3F36YKEXR2XE33OUSWPXNPMCD", "length": 5818, "nlines": 141, "source_domain": "cos.youth4work.com", "title": "Everycrave Webtek pvt ltd இன் பிரபலம்", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nEverycrave Webtek pvt ltd இன் தொழில்முறை சுயவிவரம் மற்றும் வலைப்பதிவுகள் உலகம் முழுவதும் 2 இடங்களில் இருந்து பார்வையிடப்பட்டுள்ளன. சமீபத்தில் Montreal, Mountain View\nநிறுவனங்களின் முழு விவரங்கள், நியமனங்கள், இளைஞர்கள் அல்லது கல்வியாளர்கள்\nயார் Everycrave இன் சுயவிவரம் மற்றும் உலகில் எங்கிருந்து பார்த்தார்கள். உங்கள் சுயவிவர இணைப்பை உருவாக்கவும்\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstamil.in/tag/chennai-news/", "date_download": "2020-10-29T16:39:59Z", "digest": "sha1:ENKVFL4WZKYAVWLOS4OINJWHVRTFA3JQ", "length": 11736, "nlines": 120, "source_domain": "newstamil.in", "title": "Chennai News Archives - Newstamil.in", "raw_content": "\nவெள்ளக்காடான சென்னை; கன மழை எச்சரிக்கை\nஇளநீர் பாயாசம் செய்வது எப்படி | Illaneer Payasam Recipe\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆஜித் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nசென்னை உள்பட 4 மாவட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு – என்னென்ன இயங்காது\nசென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, 15.6.2020 மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட\nகொரோனா பாதிப்பு – தமிழகத்தில் இன்றும் உச்சத்தில்\nதமிழகத்தில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை38,716 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,407 பேருக்கு\nகொரோனா அறிகுறி இருந்தால் – சென்னை வாசிகள் கவனத்திற்கு\nசென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,591 பேர் குணம் அடைந்துள்ளனர். 13,085 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின்\n10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை ச���ய்து மாடியிலிருந்து வீசி கொன்ற கொடூரம்\nசென்னையில் மதுரவாயல் கேட்டுக்குப்பத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியை 2வது மாடியிலிருந்து வீசிக்கொன்றதாக சுரேஷ்(29) என்ற இளைஞரை போலீசார் கைது\nமது போதையில் வாகனம் ஓட்டினால் கைது- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும், மேலும் அவர்களது ஓட்டுவோரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபோலீஸ் வீட்டில் வேலைக்காரியின் கள்ளக்காதல்; அசிங்கமாக பேசி மிதித்த காவல் ஆய்வாளர் சபீதா\nதூத்துக்குடியில் அசிங்கமாக பேசி மிதித்த காவல் ஆய்வாளர் சபீதாவை போலீஸ் டி.ஐ.ஜி பிரவீன் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். எதற்கு இந்த இடமாற்றம் என்ன நடந்தது\nலஞ்சம் கொடுக்காததால் பெண் போலீஸ் அடாவடி\nபெண் போலீஸ் ஏட்டு கிருஷ்ணவேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். இவர் மனு கொடுக்க வருவோரிடம் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் அடாவடி செய்வதாகவும் புகார்\nடிக்-டாக் விபரீதம் – காதல் தோல்வி பெண் டிக்டாக்கில் தற்கொலை வீடியோ\n“கணவரை உருகி உருகி காதலிக்கும் இப்படிப்பட்ட பெண்ணை கைவிட எப்படி மனசு வந்ததோ” என காதலர் தினத்தன்று சமூக வலைத்தளங்களில் பரிதாபத்தை வாரிக் குவித்த பெண், விஷம்\nசென்னை அண்ணா சாலை ரஹேஜா டவர்ஸில் தீ விபத்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள ரஹேஜா டவர்ஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, கட்டிடத்தின் 3 வது மாடியில் தீ பரவுகிறது. கட்டிடத்தின் உள்ளே உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள்,\n2 நாட்களில் திமுகவில் 2 எம்.எல்.ஏ.கள் மரணம்\nகுடியாத்தம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 57.\n1000 கோடிக்கு மேல் சொத்து; கலாநிதி மாறன் முதலிடம்\nஇந்தியா பணக்கார பட்டியலில், ஊடக அதிபர் கலாநிதி மாறன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் மற்றும் மொத்தம் 19,100 கோடி ரூபாய் மதிப்புடன் நாட்டில்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடை��ைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_-_%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:52:41Z", "digest": "sha1:I4HJTMDCP6TTLBD3UGSZG4TDOSPGRRKG", "length": 21608, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்\nத கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள்\nபியூனா விஸ்டா பிக்சர்ஸ் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்\nசூன் 28, 2003 (2003-06-28) (டிஸ்னிலண்ட் ரிசார்ட்)\nபைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள் (Pirates of the Caribbean: The Curse of the Black Pearl, தமிழில் கரீபியக் கடற்கொள்ளையர்கள் 1 - கறுப்பு முத்தின் சாபம்) என்பது 2003 ஆண்டைய அமெரிக்க கனவுருப்புனைவு திரைப்படமாகும். படத்தை கோர் வெர்பின்ஸ்கி இயக்கியுள்ளார். மற்றும் இந்தப்படமானது பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத் தொடரில் முதல் படமாகும். இப்படமானது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் மற்றும் ஜெர்ரி ப்ரூக்ஹெய்மரால் தயாரிக்கப்பட்டது. இப்படமானது டிஸ்னி தீம் பார்க்கில், வால்ட் டிஸ்னியின் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் சவாரியின் அடிப்படையில் அமைந்துள்ளது .[3] இந்த கதையானது கொல்லர் வில்டர்னர் (ஆர்லாந்தோ புளூம்) மற்றும் கடற்கொள்ளையன் கேப்டன் ஜாக் ஸ்பேரோ (ஜானி டெப்) ஆகியோர் இணைந்து கடத்தப்பட்ட எலிசபெத் ஸ்வான் (கீரா நைட்லி) இங்கிலாந்து கவர்னர் மகளை பிளாக் பெர்ல் கப்பலின் கேப்டன் ஹெக்டர் பர்போசா (ஜியோஃப்ரே ரஷ்) விடம் இருந்து மீட்பதை அடிப்படையாகக் கொண்டது.\nஜெய் வோல்பெர்ட்டால் 2001 ஆம் ஆண்டு தீம் பார்க் சவாரி அடிப்படையிலான ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டது, மேலும் ஸ்டோர்ட் பீட்டி 2002 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதை மீண்டும் எழுதினார். அந்தக் காலகட்டத்தில், தயாரிப்பாளர் ஜெர்ரி ப்ரூக்ஹெய்மர் இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டினார்; அவர் டெட் எலியட் மற்றும் டெர்ரி ரோஸியோ ஆகியோரையும் இந்தத் திரைக்கதையில் ஈடுபடுத்தி, கதைவடிவில் சிறப்புக்குரிய சாபப் பகுதியைச் சேர்த்தார். 2002 அக்டோபர் முதல் 2003 மார்ச் வரை செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடின்கள் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோடிப்புகளிலும் (செட்), படப்பிடிப்பு நடந்தது. இது எம்.பீ.ஏ.ஏ வின் பிஜி -13 மதிப்பீடுடன் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் பதாகையின் கீழ் வெளியான முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படமானது 2003 சூன் 28 அன்று கலிஃபோர்னியாவின், அனாஹெமில் உள்ள டிஸ்னிலேண்ட் பார்க்கின் திரையுலகில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. படமானது உலகளவில் $ 654 மில்லியனுக்கும் மேல் வசூலித்தது வெற்றியடைந்தது. பலர் இந்த வரிசை படத்தில் சிறந்த துவக்கம் என்று கருதுகின்றனர். ஜானி டெப் முதன்மைப் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதை வென்றார், மேலும் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது, முதன்மைப் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான பிஏஎப்டி (BAFTA) விருது மற்றும் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது - மோசன் பிக்சர்சின் இசை அல்லது நகைச்சுவை விருது ஆகியவற்றைப் பெற்றது. பிளாக் பெர்லின் சாபம் நான்கு ஆஸ்கர் விருதுகளுக்கும் பிஏஎப்டிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தத் தொடரின் அடுத்தடுத்தப் படங்களான டெட் மேன்ஸ் செஸ்ட் மற்றும் அட் வேர்ல்ட்ஸ் எண்ட் ஆகியவை 2006 ஆம் ஆண்டு மற்றும் 2007 ஆம் ஆண்டுக���ில் தொடர்ச்சியாக வெளிவந்தன. அதன்பிறகு ஸ்ட்ராங்கர் டைட்ஸ் மற்றும் டெட் மென் டால் நோல் டேல்ஸ் ஆகிய இரண்டு தொடர் படங்கள் 2011 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன.\nஇந்தக் http://thecinima.blogspot.com/2014/03/blog-post.html அல்லது பதிப்புரிமையுள்ள மூலத்திலிருந்து நெருங்கிய பொழிப்புரையைக் கொண்டுள்ளது. இக்கட்டுரை விடயம் மூலத்திலிருந்து வெளிப்படுத்தப்பட வேண்டும். மேலதிக விடயம் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.\nபிரிட்டிஷ் கப்பற்படை கப்பலில் ஆளுநர் ஸ்வான், அவரது பத்துவயது மகள் எலிசபெத் போன்றோருடன் கப்பலில் செல்லும்போது வழியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஒரு கப்பலில் இருந்து வில் டானர் என்ற ஒரு சிறுவனை மீட்கின்றனர். மயங்கி இருக்கும் அவனது கழுத்தில் அணிந்திருக்கும் ஒரு தங்கப்பதக்கத்தை எடுத்து அவனுக்குத் தெரியாமல் மறைத்து விடுகிறால் சிறுமி எலிசபெத்.\nஇது நடந்து எட்டு ஆண்டுகளுக்குப்பின் போர்ட் ராயல் துறைமுகத்தின் அருகே மூழ்கிக்கொண்டிருக்கும் நிலையில் வரும் ஒரு சிறியபடகில் இருந்து, ஜாக் ஸ்பேரோ கரை இறங்குகிறான். அப்போது எதிர்பாராவிதமாக கடலில் விழும் எலிசபெத்தை ஜாக் ஸ்பேரே காப்பாற்றுகிறான். எலிசபெத் கடலில் விழுந்தபோது அவள் கழுத்தில் அணிந்திருக்கும் பதக்கம் கடல் நீரில் படுகிறது. இதனால் இந்த பதக்கம் இருக்குமிடத்தே பிளாக்பியர்ல் என்னும் மாயக் கப்பல் மோப்பம் பிடித்துவிடுகிறது. ஜாக் ஸ்பேரோ ஒரு கொள்ளையன் என தெரிந்து அவன் சிறையில் அடைக்கப்படுகிறான். அன்று இரவு போர்ட் ராயல் துறைமுகத்துக்கு பிளாக்பியர்ல கப்பலில் கொள்ளையர்கள் வருகின்றனர். அவர்கள் தேடிவந்த பதக்கம் எலிசபெத்திடம் இருப்பதால் அவளைக் கடத்திச்செல்கின்றனர்.\nபிளாக்பியர்ல் கப்பல் தலைவனான ஹெக்டர் பர்போசா அவளைக் கடத்தியதற்கான காரணத்தைக் கூறுகின்றான்; சில வருடங்களுக்கு முன் கல்லறைத் தீவு பொக்கிஷத்தை அடைவதற்காக பிளாக்பியர்ல் கப்பலில் ஒரு குழுவினர் செல்கின்றனர். அந்தக் கப்பலின் தலைவனான ஜாக் ஸ்பேரோவை ஏமாற்றி ஒரு தீவில் இறக்கிவிட்டு கப்பலை எடுத்துச்செல்கிறான் பர்போசா. இதற்கு எதிர்ப்பு தொரிவிக்கிறார் வில் டானரின் தந்தையான வில்லியம் பூஸ்ட்ரப் டானர். தீவுக்குச் சென்று தங்கத்தை கொள்ளையடித்த பிறகு சபிக்கப்பட்ட அந்தத் தங்கத்தைக் எடுத்ததால் ��சி, தாகம் அடங்காத சாவே வராத நிலவொளியில் பேயாய் மாறும் சாபத்திற்கு ஆளானது தெரிகிறது. இந்த சாபத்திற்கான விமோசனமானது கொள்ளையடித்த 882 பதக்கங்களையும் அவர்களின் ரத்தத்துடன் கல்லறைத் தீவில் வைக்க வேண்டும் என்பதாகும். இதற்காகவே எலிசபெத்தை அவர்கள் கடத்திச்செல்கிறார்கள்.\nஇந்நிலையில் எலிசபெத்தை காதலிக்கும் வில் டானர், சிறையில் உள்ள ஜாக்கை விடுவித்து எலிசபெத்தை மீட்க உதவி கோருகிறான். இவனே வில்லியம் டானரின் உண்மையான வாரிசு என்பதையும் சாபம் தீர இவனது ரத்தமே தேவை என்பதையும் அறிந்த ஜாக், வில்லிற்கு உதவ சம்மதிக்கிறான்.\nவால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்\nபாஃப்டா விருதினை வென்ற திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2020, 07:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/gossip/04/286066", "date_download": "2020-10-29T16:45:27Z", "digest": "sha1:ALKZXA2FYS3EOQ2LHYCY7UYIZTDZW73V", "length": 5842, "nlines": 23, "source_domain": "viduppu.com", "title": "எல்லைமீறிய ஆடையில் படுகேவளமாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ருஷ்டி.. கண்டமேனிக்கு திட்டும் ரசிகர்கள். - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nஎல்லைமீறிய ஆடையில் படுகேவளமாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ருஷ்டி.. கண்டமேனிக்கு திட்டும் ரசிகர்கள்.\nதற்போது இளம் நடிகைகள் படவாய்ப்பிற்காக படுகேவளமான போட்டோஹுட் நடத்துவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். அந்தவகையில் படவாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகைகள் கூட எல்லைமீறிய ஆடையணிந்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுகிறார்கள்.\nஅவர்களைபோல் காதலாகி' என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. 'மேகா' படத்தில் புத்தம் புது காலை என்ற பாட்டின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதற்கு பிறகு பல்வேறு படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஸ்ருஷ்டி.\nஇதன்பின், ’யுத்தம் செய் மற்றும் தர்மதுரை’ போன்ற நல்ல படங்களில் தோன்றினாலும் பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது சில படங்களுக்கு மட்டும் கமிட்டாகி இருக்கும் நிலையில் படுசூடான புகைப்படத்தை எடுத்துள்ளார்.\nமேல் அங்கங்கள் தெரியும்படியான ஆடையணிந்து படுகேவளமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி திட்டியும் ரசித்தும் வருகிறார்கள்.\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/584561-aiadmk-executive-committee-meets-15-resolutions-passed.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-10-29T16:14:10Z", "digest": "sha1:MZ2JDKQ2EZOIXMJEYUZCRVNKEABT2UBO", "length": 17899, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "அதிமுக செயற்குழுக் கூட்டம் கூடியது: 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் | AIADMK Executive Committee meets: 15 resolutions passed - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் கூடியது: 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nசென்னையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடியது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெரும்பாலானவை மத்திய அரசுக்கு எதிராக உள்ளன.\nசமீபத்தில் நடந்த அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்தன. முதல்வர் வேட்பாளர், கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து காரசார வ���வாதங்கள் நடந்தன. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு மற்றும் சசிகலா விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அலசப்பட்டது.\nஇதையடுத்து முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி, செப்.28-ம் தேதி செயற்குழுக் கூட்டத்தை நடத்துவது என அறிவிக்கப்பட்டது. செயற்குழு என்பது பொதுக்குழுவுக்கு முந்தைய பெரிய அளவிலான கட்சிக்கு உள்ளடங்கிய அமைப்பு ஆகும், ஆகவே செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nஇன்று காலை செயற்குழு தொடங்குவதை ஒட்டி, ஓபிஎஸ், இபிஎஸ் இல்லம் அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலை தொண்டர்களால் அமர்க்களப்பட்டது. பேண்டு வாத்தியம், பூரண கும்ப மரியாதை, தொண்டர்கள் அணிவகுப்பு எனப் பரபரப்பாகக் காணப்பட்டது. இந்நிலையில் காலை 10 மணிக்கு அதிமுக செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் தொடங்கியது.\nகூட்டத்துக்கு முன் அமைச்சர்கள் சிலர் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இருமொழிக் கொள்கை, நீட் தேர்வைக் கைவிட வேண்டும், ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டும், கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞர்களைச் சேர்க்க வேண்டும், கச்சத்தீவு மீட்பு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.\nதீர்மானத்திற்குப் பின்னர் தொடங்கிய கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர் உட்பட 7 நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என அதிமுக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.\nபோட்டித்தேர்வுகளில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற பயிற்சி: இளைஞர்களை தயார்படுத்தும் போலீஸ் எஸ்.ஐ.\nஉதவியாளர் பணியில் சேர போலி ஆணை: சிஇஓ அலுவலக ஊழியர் உட்பட ராமநாதபுரத்தில் 5 பேர் கைது\nஅதிமுக - பாஜக கூட்டணி திருமண பந்தம்போல நிலையானது: அண்ணாமலை கருத்து\nஅதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் 2 தமிழக அமைச்சர்கள் திடீர் டெல்லி பயணம் ஏன்- அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்\nAIADMK Executive CommitteeMeets15 resolutions passedஅதிமுக செயற்குழு கூட்டம்15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nபோட்டித்தேர்வுகளில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற பயிற்சி: இளைஞர்களை தயார்படுத்தும் போலீஸ் எஸ்.ஐ.\nஉதவியாளர் பணியில் சேர போலி ஆணை: சிஇஓ அலுவலக ஊழியர் உட்பட ராமநாதபுரத்தில்...\nஅதிமுக - பாஜக கூட்டணி திருமண பந்தம்போல நிலையானது: அண்ணாமலை கருத்து\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\n‘ஆரோக்ய சேது’ வடிவமைத்தது யார்\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nமுதல்வர் பழனிசாமியுடன் வைகோ சந்திப்பு\nமுதல்வருடன் நடிகர் விஜய் சேதுபதி சந்திப்பு\nஆளுநர் புரோஹித்துடன் முதல்வர் இன்று சந்திப்பு: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை...\n‘மும்முறை முதல்வரே.. சாமானிய முதல்வரே..’ ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு\n7.5% இட ஒதுக்கீடு அரசாணை; 'ஆளுநரின் ஆணைப்படி' வெளியிட்டிருப்பது வழக்கமான நிர்வாக நடைமுறையா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அரசாணை; சட்டப் பாதுகாப்பு வேண்டும்:...\nஅக்டோபர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nஅக்.29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்; பிரதமர் மோடி கடும் கண்டனம்\n7.5% இட ஒதுக்கீடு அரசாணை; 'ஆளுநரின் ஆணைப்படி' வெளியிட்டிருப்பது வழக்கமான நிர்வாக நடைமுறையா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அரசாணை; சட்டப் பாதுகாப்பு வேண்டும்:...\nஅக்டோபர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nமந்தை நோய்த் தடுப்பாற்றல் நிலையை இந்தியா எட்ட இன்னும் நீண்ட தொலைவு உள்ளது:...\nஅடங்காத கரோனா: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்தது, மேலும் 1039...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/kerala-2-church-fight-off-court-in-dead-body-whose-taken-10584", "date_download": "2020-10-29T17:09:05Z", "digest": "sha1:RQ3AL6NMBDSGN5M4ADQB4SEKXIT43MS7", "length": 10439, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "இறந்தவர் உ��லை தோண்டி எடுக்கனும்..! நீதிமன்றம் சென்ற சிரியன் சர்ச்! பதற வைக்கும் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇறந்தவர் உடலை தோண்டி எடுக்கனும்.. நீதிமன்றம் சென்ற சிரியன் சர்ச் நீதிமன்றம் சென்ற சிரியன் சர்ச்\nஇறந்தவரின் உடல் மீது யாருக்கு உரிமை கேரளாவில் இரு தேவாலய நிர்வாகங்களுக்கு இடையே நடக்கும் மோதலால் சர்ச்சை.\nதிருவனந்தபுரம்: கேரளாவில் இறந்தவரின் உடலுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது தொடர்பாக, இரண்டு தேவாலய நிர்வாகங்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nஎர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் பெய்லி (74 வயது). இவர், சில நாள் முன்பாக, கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் ஜாக்கோபைட் கிறிஸ்தவர்கள் மரபைச் சேர்ந்தவர் ஆவார். அதேசமயம், இவரது குடும்பம் மலங்காரா சர்ச் நிர்வாக ஊழியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ஆவர்.\nஇந்நிலையில், ஜோசப்பை ஜேக்கோபைட் முறைப்படி அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட மலங்காரா சர்ச்சை சேர்ந்த ஆர்த்தோடாக்ஸ் பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ஜோசப் குடும்பத்தினர், இறுதியாக, போலீஸ் உதவியுடன் குடும்பத்த���னர் விருப்பப்படி ஜோசப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஆனால், தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஆம், இந்த விவகாரத்தை மலங்காரா சர்ச் நிர்வாகம் மிக எளிதில் விடுவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி, இதுபற்றி எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. ஆர்த்தோடாக்ஸ் மரபை பின்பற்றும் தங்களது நிர்வாகத்திற்கு உள்பட்ட செயின்ட் ஜான்ஸ் சர்ச் கல்லறையில் ஜேக்கோபைட் சிரியன் மரபை சேர்ந்தவரின் உடலை புதைத்துள்ளது ஏற்கக்கூடியதல்ல, அவரது உடலை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனால், ஜோசப் குடும்பத்தார் மட்டுமின்றி கேரள மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறந்து போன ஒருவரை நிம்மதியாக அடக்கம் செய்த பிறகும், விடாமல் துரத்துவது நியாயமற்ற செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், மலங்காரா சர்ச் ஊழியத்திற்கு உள்பட்டவர்களின் இறப்பு உள்ளிட்ட விசயங்களில் ஆர்த்தோடாக்ஸ் மரபுப்படியான சடங்குகளை செய்வதற்கு உச்சநீதிமன்றம் 2017ம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/09/20145319/mouna-malai-tamil-movie-review.vpf", "date_download": "2020-10-29T17:13:42Z", "digest": "sha1:EASTNJXNYUOBE7VLIJOL6PF7TZBIBJH2", "length": 10066, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :mouna malai tamil movie review || மௌன மழை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 20, 2013 14:53\nவாரம் 1 2 3\nதரவரிசை 6 10 11\nசிறு வயதிலேயே தன் தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார் நாயகன் திலீ்ப் குமார். ஊரில் உள்ள முந்திரி தோப்பில் கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறார். அதே ஊரில் வசிக்கும் கல்லூரி மாணவியான நாயகி மணிஷாஜித்-தை கண்டதும் காதல் கொள்கிறார் திலீப். இதனால் நாயகி கல்லூரி செல்லும்போது, அவரது வீட்டிற்கு எதிரில் உள்ள கஞ்சா கருப்பின் டீக்கடையில் நின்று காதலியின் கவனத்தை ஈர்க்கிறார் திலீப். முதலில் காதலை ஏற்க மறுக்கும் நாயகி, பின்னர் ஒரு கட்டத்தில் தன் காதலை திலீ்ப்பிடம் தெரிவிக்க செல்கிறார்.\nஅப்போது நாயகியின் தந்தையான போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகராஜன் திலீப்பை வீடு புகுந்து திருடிய குற்றத்திற்காக கைது செய்கிறார். இதனால் நாயகி மனமுடைந்து போகிறார். திலீப் எதற்காக திருடினான். நாயகி, திலீப்பை மன்னித்து காதலை ஏற்றுக்கொண்டாளா. நாயகியின் தந்தை திருடனான திலீப்புக்கு தன் மகளை கட்டிக்கொடுத்தாரா என்பது மீதிக்கதை.\nதிலீப் குமார் கிராமத்து வாலிபராகவும், தாய் மீது மிகுந்த பாசமுடைய மகனாகவும் கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார். ஆக்சன் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார்.\nநாயகி மணிஷாஜித் கல்லூரி மாணவியாக வந்து மனதில் நிற்கிறார். தன் காதலன் திருடன் என்பதை அறிந்து வேதனையில் வாடும் காட்சிகளில் அருமையாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு, சண்முகராஜன், சஷிகுமார், நாயகனுக்கு அம்மாவாக வரும் ஸ்டெல்லா, நாயகி தோழி நட்சத்திரா ஆகியோர் அவரவர் காதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள்.\nஆதீஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் அருமை.\nமகிபாலன் ஒளிப்பதிவில் கிராமத்து வாசம் வீசுகிறது.\nபடத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஆனந்த். நெய்வேலியில் உள்ள கிராமத்தில் நடக்கும் கதையாக சித்தரித்து இருக்கிறார். இதில் தாய்- மகன் பாசம் மற்றும் காதல் காட்சிகளை திறம்பட இயக்கியிருக்கிறார். இருப்பினும், பழங்கால கதைப்போல் உள்ளது படத்திற்கு தொய்வு.\nகிளைமாக்ஸ் காட்சியில் ஜாதி என்பது வாழ்க்கைக்கு நல்லது செய்யாது. அது அழிக்கத்தான் செய்யும். ஜாதி மத வேற்றுமையின்றி வாழவேண்டும் என்பதை 'மௌன மழை' படத்தின் மெசேஜாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்���ளுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geeths.info/2007/09/", "date_download": "2020-10-29T16:08:49Z", "digest": "sha1:MOWBLBLJRR6JOSKBYL6YMKYMYUN6FDCB", "length": 4082, "nlines": 77, "source_domain": "geeths.info", "title": "September 2007 – கீதாவின் கிறுக்கல்கள்", "raw_content": "\nகாலமகள் கொடியசைப்பில் கடந்தது பல ஆண்டு அன்பு நட்பு பாசம் கொண்டு கண்ட காட்சி கேட்ட சொற்கள் இன்றும் உண்டு நெஞ்சில் இங்கு அன்று கண்ட மக்கள் மட்டும் காணவில்லை மாறிப்போனார் காலச்சுழலில் வேறு ஆனார் மாற்றம் மட்டும் உண்மையென்றால் அன்பும்கூட பொய்மைதானோ பழைய வாசம் தேடும் மனதே புரிந்துகொள்வாய் விழித்துக்கொள்வாய் வாழும் காலம் வேறு காலம்.\nதண்ணீரில் தொலைபேசி தரையெங்கும் காகிதங்கள் மங்கள நீராடியதில் மோட்சத்தில் மடிக்கணிணி பூசைக்கு படைக்கும் பொருள் முடியும்வரை இருப்பதில்லை தேடும் பொருள் கிடைப்பதில்லை போன இடம் தெரிவதில்லை நொடிப்பொழுது அசட்டைக்கு கைக்கூலி சேதாரம் அத்தனையும் புலம்பலல்ல இரசித்து சுவைத்து சிரித்தவைதான் கவிதை எழுத உட்கார்ந்தால் காலைக்கட்டி முகம்நோக்கி தளர் நடையில் கிளர் மொழியில் கொஞ்சிக் கெஞ்சி எனை அழைக்கும் கொள்ளை கொண்ட மகள் செயல்தான் சந்திப்போம் கீதா\nகயன் on புத்தகம் வாசித்தேன் – மகாபாரதம் – பாண்டவர்கள் தருமசீலர்களா\nSaran on குறுங்கவிதை (அ) ஹைக்கூ(வா\nஈ) கதை கேளு கதை கேளு\nஏ) இது நம்ம ஏரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/explained/uttarkhands-jim-corbett-tiger-reserve-studies-shows-that-tigers-elephants-and-leopards-killing-one-another/", "date_download": "2020-10-29T17:41:33Z", "digest": "sha1:6CSMEL2MIGOXEJZGD3Q4P3OV7YCS7RX2", "length": 11714, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உத்திரகாண்ட் தேசியப் பூங்காவில் ஒன்றை ஒன்று அடித்துத் தின்னும் வன விலங்குகள்… காரணம் என்ன?", "raw_content": "\nஉத்திரகாண்ட் தேசியப் பூங்காவில் ஒன்றை ஒன்று அடித்துத் தின்னும் வன விலங்குகள்… காரணம் என்ன\nகடந்த மாதம் ஒரு பெண் புலி உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த கேள்விகள் எழுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nUttarkhand’s Jim Corbett Tiger Reserve : உத்திரகாண்ட் மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ஜிம் கார்பெட் தேசிய பூங்கா. இங்கு புலிகள் சரணாலயமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் தேசிய பூங்கா என்ற பெருமையை கொண்டது இந்த பூங்கா. கடந்த ஐந்தாண்டுகளில் 32 வன உயிரினங்கள், சரணாலயத்தில் இருக்கும் மற்ற வன உயிரினங்களால் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகார்பெட் புலிகள் வனகாப்பகத்தில் உள்ள புலிகள், யானைகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் தங்களுக்குள் ஒன்றையொன்று மாற்றி தாக்கி உயிரிழந்து வருவதாக அவ்வனக்காப்பகத்தின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து அம்மாநிலத்தின் தலைமை வனக்காப்பாளர் முழுமையான அறிக்கை ஒன்றை சமர்பிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம், மற்றும் பருவமாற்ற அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஅதில் ஜனவரி 1,2014 துவங்கி மே 31, 2019 வரையிலான ஐந்தரை ஆண்டு காலத்தில் காப்பகத்துக்குள் பலியான 36 வன உயிரினங்களின் இறப்பு குறித்த அறிக்கையை சமர்பித்துள்ளார்.\nமேலும் படிக்க : ஒரே நாடு ஒரே தேர்தல் : நடைமுறை சிக்கல்களும் பயன்களும் என்னென்ன\nஉயிரிழந்த 36 வன உயிரினங்களில் 21 உயிரினங்கள் யானைகள் ஆகும். இதில் 13 யானைகள் (60%) புலிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. சாம்பர் போன்று மிகவும் வேகமாக ஓடும் மான்களை வேட்டையாடுவதற்கு தேவையான சக்தியில் மிகக் குறைவான சக்தியே இதற்கு தேவைப்படுவதால் யானைகள் கொல்லப்படுகின்றன. மேலும் ஒரு யானை வேட்டையாடப்பட்டால் கிடைக்கின்ற உணவின் அளவும் மிக அதிகம் என்பதால், அது விரைவில் இறைக்கான வேட்டையாகிறது. இதர யானைகள், சேர்க்கைகான துணைகளுக்கு நடைபெறும் போட்டியில் கொல்லப்படுகின்றன.\nஇந்த ஐந்தாண்டுகளில் 9 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. அதில் 7 புலிகள் (80%) தங்களின் கூட்டத்துக்குள் நடக்கும் சண்டையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது, மீதம் இருக்கும் புலிகளோ முள்ளம்பன்றி போன்ற விலங்குகளால் கொல்லப்பட்டுள்ளன.\nகொல்லப்பட்ட 6 சிறுத்தைப்புலிகளில் 4 சிறுத்தைப்புலிகள் ��க வேட்டை விலங்குகளால் கொல்லப்பட்டன என்று தகவல்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் 2 சிறுத்தைப்புலிகள், புலிகளால் கொல்லப்பட்டன என்றும், மீதம் இரண்டு சிறுத்தைப்புலிகள் எப்படி கொல்லப்பட்டன என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஒரு பெண் புலி உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த கேள்விகள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையும் தயார் செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vishnupuram.com/2012/10/11/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1-3/?replytocom=30", "date_download": "2020-10-29T16:45:51Z", "digest": "sha1:SZCFHATYKHWFSEHC2DQHA44ZMTIYELS7", "length": 35387, "nlines": 113, "source_domain": "vishnupuram.com", "title": "கீதை: ��கத்தான மனத் தடுமாற்றம் – 3 [நிறைவுப்பகுதி] | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nகீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 3 [நிறைவுப்பகுதி]\nகீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 3 [நிறைவுப்பகுதி]\nஇந்தத் தளத்தில் நின்றபடித்தான் அர்ஜுனனின் அந்த உரையாடல் மொத்தத்தையும் நாம் பார்க்கவேண்டும். தன் நெருக்கமானவர்களைப் பட்டியலிடும் அர்ஜுனன் குருக்கள், பிதாமகர்கள் என்று அவற்றின் படிநிலையையே சொல்கிறான். அதாவது அவன் தெளிவாக வரையறை செய்யப்பட்ட ஒரு எல்லைக்குள் இருக்கிறான். மானுட நீதியின் எல்லை என்று விரிவாக அதைக் கூறலாம். இன்னும் குறிப்பாக குலநீதியின் எல்லை என்றும் கூறலாம். இதையொட்டியே ‘குலக்கலப்பு’ குறித்த அவனுடைய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதை நாம் காணலாம்.\nகீதையில் அர்ஜுனன் குலம் குறித்த நான்கு கருத்துக்களை கூறுகிறான்.\n1.குலத்தை அழிப்பது பெரும் பாவம் (38).\n2.குல நெறிகள் அழிகையில் அக்குலத்தை அதர்மம் சூழ்கிறது (40).\n3.குலப்பெண்டிர் கற்பிழந்தால் வர்ணக் கலப்பு உருவாகிறது (41).\n4.வர்ணக்கலப்பு உருவானால் குலமூதாதையர் முறைப்படி இறந்தவர்களுக்குரிய சடங்குகள் செய்யப்படாமல் கைவிடப்படுகின்றனர் (42).\nஇவ்வரிகளை வைத்து அர்ஜுனன் தன்னுடைய நியாயங்களை எல்லாம் பெருங்குல நீதி என்ற தளத்தில் நின்றபடியே முன்வைக்கிறான் என்று எளிதில் ஊகிக்கலாம். லெளகீக நீதி என்பதன் இயல்பே அதுதான். அது எல்லை வகுக்கப்பட்ட ஒரு வட்டத்திற்குள் நின்றபடி மட்டுமே பேச இயலும். கருணை, அறம், நீதி, அன்பு என அது பேசும் ஒவ்வொன்றுக்கும் இவ்வாறு தெளிவான நிபந்தனைகள் உண்டு. ஒரு சாதாரண மனிதனின் சிந்தனைகளும் தரிசனமும் இந்தத் தளத்தில் அமைந்திருப்பது இயல்பே.\nகீதையின் இப்பகுதியானது, கீதையின் மைய நூல்பகுதி எப்போது கீதை நாடகமாக உள்ள பகுதியுடன் கலக்கப்பட்டு மகாபாரதத்துடன் இணைக்கப்பட்டதோ அப்போது உருவாக்கப்பட்டதாகும். ஆகவே அந்தக் காலகட்டத்தின் சிறந்த லெளகீக நீதி எதுவோ அது இங்கு பேசப்பட்டது. பிறப்பு அடிப்படையிலான குலப்பிரிவினை மிகவும் தீவிரமாக முன்வைக்கப்பட்ட காலம் இது. குலக்கலப்பு என்பது பெரும்பாவமாகவும் கருதப்பட்டது. காரணம் உறுதியான சமூக அமைப்புகள் உருவாகி அவ்வமைப்புகளின் மீது பெரும் பேரரசுகள் எழு��்பப்பட்டது இக்காலத்திலேயே. அந்தச் சமூக உறுதியைக் குலைக்கும் செயல் மாபெரும் பாதகமாகக் கருதப்பட்டது.\nலெளகீக நிலையில் நின்று பேசும் அர்ஜுனன், குலக்கலப்பு எனும் பாதகம் இப்போர் மூலம் உருவாகுமே என்று கவலைப்படுவதை இப்பின்னணியில்தான் புரிந்து கொள்ள வேண்டும். பிறப்பு அடிப்படையிலான சமூகப்பிரிவினையும், குலவரைமுறையும் இக்காலத்தில் உலகமெங்கும் இருந்த விஷயம் என்பதை உலகப் பண்பாட்டை ஒரளவேனும் அறிந்த எவரும் உணர்ந்திருப்பர்.\nஇரும்புச்சுத்தியலால் அடித்தளம் தாக்கபப்டும் கட்டிடம்போல போரானது சமூகக் கட்டுமானத்தின் அமைப்பை ஆட்டமுறச்செய்கிறது என்பது போர்கள் மலிந்த அக்காலகட்டத்தின் அடிப்படை விவேகமாக இருந்திருக்கலாம். போர்ச்சூழலில் ஒரு குலம் அழியும்நிலையை எய்தும்போது அது இயல்பாகவே தன் தொன்மையான நெறிகளைக் கலைத்துக்கொண்டு தன்னை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு செய்ய முடிவதையெல்லாம் செய்ய ஆரம்பிக்கிறது.பிறப்பின் அடிப்படையிலான சமூகக் கட்டுமானம் அதற்கு பெண்களின் கற்பு என்ற விழுமியத்தையே நம்பியிருக்கிறது. போர்ச்சூழல் என்பது பெண்களின் கற்பிழப்புக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக அமைவது. இன்றுவரை உலகில் நடக்கும் எந்த போரையும் கவனித்தால் இது தெரியவரும். அர்ஜுனன் குறிப்பிடுவது இதையே.\nஆனால் இந்த நோக்குக்கும் மகாபாரதத்திற்கும் உள்ள முரண்பாட்டை மகாபாரதத்தை மேலோட்டமாக அறிந்திருப்பவர்களும் உணரலாம். பிரம்மாண்டமான மகாபாரத இதிகாசம் முழுக்க முழுக்க குலக்கலப்பின் கதையைக் கூறுகிறது என்றால் அது மிகையல்ல, அர்ஜுனனின் எல்லா மனைவிகளும் பிற குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் குருஷேத்திரப்போரில் கலந்து கொள்கிறார்கள். பீமனுக்கு அவ்வாறு பிற குலத்துப் பிள்ளைகள் பலர். அர்ஜுனனின் பட்டத்தரசி சுபத்திரைகூட க்ஷத்ரிய பெண் அல்ல, யாதவ குல இளவரசியே. ஏன் மொத்த குருகுலமே குலக்கலப்பின் மூலம் உருவானது. பாண்டுவும் திருதராஷ்ட்டிரனும் கிருஷ்ண துவைபாயன வியாசனுக்குப் பிறந்தவர்கள். அந்த வியாசன் ஒரு மீனவப் பெண் வயிற்றில் பிறந்தவன். அதாவது மிகவும் பிந்தைய காலத்தில் எழுதப்பட்ட அர்ஜுன விஷாத யோகம் அப்போது மேலோங்கி இருந்த நோக்கை அர்ஜுனன் வாயில் பொருத்துதுகிறது. ஆகவே அது மகாபாரதத்திற்கு முரணாகவே உள்ளது.\nஅர்ஜுனனின் இவ்வரிகளை கீதையில் இருந்து பிடுங்கி, ஒரு கீதைமேற்கோளாக முன்வைத்து, கீதையின் செய்தியாக திரித்துச்சொல்லி கீதையே குலக்கலப்பு பாவம் என்பதை கூறும் பொருட்டு இயற்றப்பட்ட ஒரு நூல் என்று கூறும் ஒர் அபத்தப் பிரச்சாரம் ஆரம்ப காலத்தில் முன்வைக்கப்பட்டு, இன்றும் தொடரப்படுகிறது. இதன் இன்னொரு பக்கமாக வைதீக, சாதி வெறியர்களும் இவ்வரிகளை ‘கீதா வாக்கியங்களாக’ எடுத்துக்கொண்டு, சாதிவெறி நோக்குக்கான ஆதாரமாக இதைக் கொள்கிறார்கள். கீதையில் இவ்வரிகள் எந்தத் தருணத்தில் என்பதை இரு தரப்பினருமே கணக்கில் கொள்வதில்லை.\nஎன் நோக்கில் கீதையில் நேரடியாகவே பல பாடல்களில் பிறப்பு அடிப்படையிலான சாதிப்பிரிவினையும் சமூகப் பாகுபாடும் நியாயப்படுத்தப்பட்டிருந்தால்கூட நான் அவ்வரிகளை வைத்து கீதையை நிராகரிக்க மாட்டேன். அப்படி நிராகரிக்கப் போனால் பிளேட்டோவின் ‘குடியரசு’ முதல் கார்ல் மார்க்ஸின் மூலதனம் வரை, ஹோமரின் காவியங்கள் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முதல் தல்ஸ்தோயின் மாபெரும் நாவல்கள் வரை, பைபிள் முதல் தம்மபதம் வரை எல்லா மூலநூல்களையும் நிராகரிக்க வேண்டியிருக்கும். தத்தம் காலகட்டத்தின் குரலும் சேர்ந்து ஒலிக்காத நூல் எதுவும் இல்லை. அவற்றையும் தாண்டி அக்காலக்கட்டத்தின், அந்தச் சூழலின் நிபந்தனைகளை மீறி ஒலிக்கும் மானுட ஞானத்தின் பெருங்குரல் ஒன்றும் அவற்றில் இருப்பதனால்தான் அவை மகத்தான மூல நூல்களாகின்றன.\nஎன் நோக்கில் கீதை என்றும் நூல் தன் முரணியக்கம் சார்ந்த விவாதம் மூலம் ஒட்டு மொத்தமாக முன்வைக்கும் மெய்ஞானம் என்ன, அது என் வாழ்வுக்குப் பொருந்துவதா, இன்னும் பெறுமதி உடையதா, என்பது மட்டுமே முக்கியமான வினாவாக இருக்க இயலும். கீதையின் அடிப்படையான வினாவும் சரி, அது விவாதிக்கும் விடைகளும் சரி, இறுதியில் தொகுத்தளிக்கும் தரிசனமும் சரி, இந்த லெளகீக தளத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டவை. இந்த லெளகீகதளம் எழுப்பும் மிகச்சிறந்த கேள்விக்கு அப்பாலிருந்து தன் கேள்வியை எழுப்பிக் கொண்டு மேலே செல்லும் தன்மை படைத்தவை.\nஅர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன் அடிப்படையான ஒரு வினாவையும் ஒரு தரிசனத்தையும் முன்வைக்கிறான் என்பதை அந்த நாற்பத்தேழு ஈரடிகளையும் சில முறை கூர்ந்து வாசித்து தெளிவுபடுத்திய பிறகு மேலே செல்வது புரிதலுக்கு உதவியானதாகும். அர்ஜுனனின் வினா இது. உலகியல் சார்ந்த நலன்களுக்காகவும் வாழ்வு உருவாக்கும் கட்டாயங்களுக்காகவும் நான் செயல்களில் ஈடுபட்டு அச்செயல் உருவாக்கும் சிக்கல்களிலும் துயரங்களிலும் ஈடுபடத்தான் வேண்டுமா அர்ஜுனன் முன்வைக்கும் தரிசனம் இது. தனக்குப் புகழும் வெற்றியும் செல்வமும் தேவை என்று பொருதும் ஒருவனைவிட தன் சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக அனைத்தையும் கைவிடுபவன் அல்லவா மேலானவன் அர்ஜுனன் முன்வைக்கும் தரிசனம் இது. தனக்குப் புகழும் வெற்றியும் செல்வமும் தேவை என்று பொருதும் ஒருவனைவிட தன் சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக அனைத்தையும் கைவிடுபவன் அல்லவா மேலானவன் இச்சையுடன் செயல்படுவதைவிட தியாகம் செய்வதுதானே உயர்ந்த அறம் இச்சையுடன் செயல்படுவதைவிட தியாகம் செய்வதுதானே உயர்ந்த அறம் கிருஷ்ணனின் யோக மீமாம்சை சார்ந்த விவாதம் இவற்றுக்கான விளக்கமாகவே தொடர்கிறது.\nநான் ஏன் போர் புரியவேண்டும் என்ற அர்ஜுனனின் வினாவை வாழ்வில் எதிர் கொள்ளாதவர்கள் மிகமிகக் குறைவே. இதை எழுதுவதற்கு முந்தைய நாள் இரவில் தமிழின் மிகச்சிறந்த கவிஞரும் இதழாசிரியருமான என் நண்பர் ‘நான் சோர்ந்து விட்டேன். இதெல்லாம் எதற்கு என்று தோன்றிவிடுகிறது’ என்று எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். நான் அவரிடம் பேசினேன். உடல் சார்ந்த குறைபாட்டை உள்ளார்ந்த ஊக்கம் மூலம் வென்று வந்தவர் அவர். தளராத முயற்சி மூலம் தமிழ்ப் பண்பாட்டில் தடம் பதித்தவர். ஆனால் அடுத்த இதழ் தயாரிக்கும் பெரும் பொறுப்பில் இருக்கையில் சட்டென்று ஆழ்ந்த மனச்சோர்வு அவரை பீடித்தது. அந்தச் செயலுக்கு ஏதேனும் பொருள் உண்டா அதில் உள்ள விளைவுகள் என்பவை வெறும் கற்பனைகளும், வெற்றி என்பது வெறும் பிரமையும்தானா அதில் உள்ள விளைவுகள் என்பவை வெறும் கற்பனைகளும், வெற்றி என்பது வெறும் பிரமையும்தானா பல்லாயிரம், பலகோடி செயல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மானுட வாழ்வின் பெருவெளியில் அவர் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்கு உண்மையில் என்ன மதிப்பு இருக்க இயலும் பல்லாயிரம், பலகோடி செயல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மானுட வாழ்வின் பெருவெளியில் அவர் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்கு ��ண்மையில் என்ன மதிப்பு இருக்க இயலும் ‘நீ செய்யும் சிறந்த செயல்களுக்கு மறுமையில் கூலி உண்டு’ என்ற எளிய பதிலையே அவரது மதம் அவருக்குக் கூறும். அதை நம்ப அவரது கூரிய கவிமனம் தயாராகாது. எனவே ‘நீங்கள் கூறுவது முழுக்க கீதையில் அர்ஜுனன் கூறியவை’ என்று சொல்லிச் சிரித்துவிட்டேன்.\nவேலை என்பது இடைவிடாத கடும் உழைப்பும் துயரங்களும் நிறைந்தது என்று அறிந்தும் வேலைதேடிக் கொண்டு அலைகிறோம். குடும்ப வாழ்வு உளமோதல்களும், பொறுப்புகளும் நிறைந்தது என்று அறிந்தாலும் நாம் மணம் முடிக்காமல் இருப்பதும் இல்லை, பிறரை மணம் முடிக்காமல் இருக்க விடுவதும் இல்லை. ஒரு குறிப்பிட்ட வயதில் திரும்பிப் பார்க்கையில் மொத்த மானுட வாழ்க்கையே மீண்டும் மீண்டும் விதவிதமான ‘போர்க்களங்கள்’ நோக்கிப் பாய்ந்து செல்வது என்பாதாகவே உளளது- அனைத்திலிருந்தும் விடுபட்டு ‘நிம்மதியாக’ இருப்பது குறித்து நாம் மீண்டும் மீண்டும் கற்பனை செய்வோம். ஆனால் செய்வதற்கு ஏதுமின்றி சில நாட்கள் சில கணங்கள் கூட வாழ முடியாது. வாழ்க்கையே பொருளிழந்து வெறுமையாகி நம்முன் விரிந்து கிடக்கிறது. செயல்கள் மூலம் துயரமே விளைகிறது என்று அறிந்தும் செயலில்லாமல் இருப்பதன் வெறுமையை அஞ்சி செயலாற்றிக் கொண்டிருக்கிறோம் நாம்.\nஇச்செயல்களின் ஆட்டம், மறு ஆட்டம் என்றும் ஓயா அலைகளுக்குள் மூழ்கி அதையன்றி வேறு எதையும் அறியாது வாழ்வர்கள்தான் மானுட கோடிகள். மதத்தின் பிரபலமான முதல்தளம் முன்வைக்கும் பதில்களும் படிமங்களும் அவர்களுக்காகவே. ஒரு கணமேனும் அந்த அலைகளை விட்டு வெளியே வந்து, ‘என்ன இது என்ன செய்கிறேன் நான்’ என்று வியந்து பிரமிப்பவர்கள் மிக மிகச் சிலரே. அவர்களுக்காகவே கீதை போன்ற உயர்தத்துவ நூல்கள் உள்ளன. கீதையின் விடை எளிய நம்பிக்கையாகவோ, விதிமுறையாகவோ இருக்க இயலாது.\nகீதையில் அர்ஜுனன் முன்வைக்கும் சுயத்தியாகம் என்ற தரிசனத்தின் மீதான கிருஷ்ணனின் எதிர்வினை மேலும் சிக்கலானது. அதையும் நாம் நம் அன்றாட அனுபவத்தில் கொண்டுவந்து யோசிக்கலாம். பல வருடங்களுக்கு முன் கேரளத்தைச் சேர்ந்த மாபெரும் சமூகப் போராளி ஒருவருடன் நான் இருநாட்கள் சேர்ந்திருந்து உரையாட நேர்ந்தது. தன் வாழ்க்கையையும் தன் மொத்தக் குடும்பத்தையும் தான் நம்பி ஏற்று அர்ப்பணித்துக் கொண்ட அ��சியல் சமூக இயக்கமொன்றுக்காக தியாகம் செய்த மனிதர் அவர். அறுபதுகளிலில் தொடங்கிய அந்த அரசியல் இயக்கம் எழுபதுகளில் ஒரு மாபெரும் அலையாக அடித்து ஓய்ந்து இப்போது முற்றிலும் பண்டை வரலாறாக ஆகிவிட்டது. அவ்வரலாற்றின் ஒரு பெயர் மட்டுமாக அவர் மாறிவிட்டார். அவரது குடும்பமோ அப்பெயராக ஆகும் தகுதியையும் பெறவில்லை.\nநான் சந்திக்கும்போது இறந்தகாலத்தை நினைவுகூரவே விரும்பாதவராக அதன் தடங்களைத் தன் தலையிலிருந்து அழித்துவிட விரும்புவராக அவர் இருந்தார். படித்த பல்லாயிரம் நூல்கள், எழுதிய பலநூறு கட்டுரைகள் குறிப்புகள் எதுவும் அவர் வீட்டில் இல்லை. அப்போது அவருக்குப் பிரியமானது இசை. அதுவும் தூய கருவியிசை. திருவனந்தபுரத்தில் தன் சாய்வுநாற்காலியில் படுத்தபடி இரவும் பகலும் இசைகேட்டுக் கொண்டிருப்பார். ஜரிதா சேர்த்த பீடா மெல்லும் பழக்கம் இருந்தது. அது அவருக்கு பதற்றங்களை மழுங்கடித்து இசையில் முற்றிலும் பொருந்த உதவியது. விருந்தினரை அவர் ஒரே காரணத்துக்காகவே தாங்கிக் கொண்டார்-அவர்கள் கொண்டு வரும் ஒலி நாடாக்களுக்காக. நான் சிலநாள் அவரைக்காணச் செல்வதுண்டு. ஒருநாள் அவர் எதையுமே செய்யாமல் சாய்வுநாற்காலியில் ஒருசிலைபோல கிடப்பதைக் கண்டேன் .அப்பபோதுதான் திடீரென்று அம்மனிதர் அமர்நதிருக்கும் வெறுமையின் பீடம் என் கண்களில் பட்டது. எத்தனை உக்கிரமான எத்தனை மகத்தான தனிமை தாங்க முடியாமல் நூலகத்தில் அமர்ந்து நான் கண்ணீர் சிந்தினேன்.\nமகத்தான தியாகங்கள் உள்ளன. தியாகமே மகத்தானதுதான். ஆயினும் அது சாமான்ய தளம் சார்ந்தது. விசேஷ தளத்தில் அதற்குப் பொருளே இல்லை. மாபெரும் ரோமப் பேரரசை நிறுவ உயிர்துறந்தவர்கள் எத்தனை கோடி மாபெரும் ருஷ்யப் புரட்சிக்காக இறந்தவர் எத்தனை லட்சம் மாபெரும் ருஷ்யப் புரட்சிக்காக இறந்தவர் எத்தனை லட்சம் மானுட வரலாறு என்பதே தியாகங்களால் ஆனது. பல்லாயிரம் வருட வரலாற்றுக்கொந்தளிப்பில் என்ன அர்த்தம் அவற்றுக்கு\nவிழுமியங்கள், நெறிகள், அறங்கள் அனைத்துமே நடைமுறை வாழ்வு சார்ந்தவை. இடம், சூழல் சார்ந்தவை. இன தேச வரையறைகள் உடையவை. சாமானியதளத்தைச் சேர்ந்தவை அவை. அனால் விசேஷ தளம் ‘ஈவு இரக்கம் இல்லாத’ உண்மையைச் சார்ந்தது. அங்கு பொருள்படும் விஷயங்கள் முற்றிலும் வேறு. அது கூரிய அறிவினால் மட்டுமே தொடப்படும் உலகம். சவரக்கத்தி முனையில் நடப்பதுபோல செல்ல வேண்டிய பாதை அது ‘க்ஷ¤ரஸ்யதாரா’ என்று உபநிடதம் அதைப் பற்றிக் கூறுகிறது. கீதை பேசுவது அதனைப் பற்றியே. அந்தத் தளம் நோக்கி தங்கள் உள்ளார்ந்த இயல்பினால் தேடிவருபவர்களுக்குக் கூறப்படுவது கீதை . ஏனெனில் அவர்கள் அதனால் மட்டுமே நிறைவு கொள்ளக்கூடியவர்கள்.\nஅப்படியானால் கீதை தியாகம் என்னும் மானுட விழுமியத்திற்கு எதிரானதா இல்லை. அதை ஒர் உச்சகட்ட உண்மை என்று முன் நிறுத்தி அதற்கு எதிராக அதைவிட மேலான உண்மையை முன்னிறுத்துகிறது. ஆகவேதான் இந்த அத்தியாயம் ‘அர்ஜுன விஷாத யோகம்’ என்று கூறப்பட்டது. தொகுப்புரை தெளிவாகவே கூறுகிறது. ‘உபநிடதமும், பிரம்ம வித்தையும், யோக சாஸ்திரமும் ஆன’ பகுதி இது என. ஒரு சமூகத்தை உருவாக்கி நிலைநிறுத்தும் அடிப்படை லெளகீக விவேகத்தின் ஒட்டு மொத்தக் குரலாக நாம் அர்ஜுன விஷாத யோகத்தைக் கூறலாம். அக்குரலுக்கு அப்பாற்பட்ட தூய தத்துவத்தின் தளமே கீதையின் விவாதப் பொருள் .\nOne thought on “கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 3 [நிறைவுப்பகுதி]”\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaitodaynews.com/2020/10/13/", "date_download": "2020-10-29T16:51:55Z", "digest": "sha1:TEUW5P3ANRQXAAAEUU7J7P3VPESPJ7JR", "length": 5031, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "13 | October | 2020 | | Chennai Today News", "raw_content": "\nசாம் கர்ரன் ஓபனிங், 7 பவுலர்கள்: தோனியின் அதிரடி மாற்றம்\nகாயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்: டெல்லி அணிக்கு மேலும் பின்னடைவு\nகொரோனாவுக்கு பின் முதல் போட்டி ஆஸ்திரேலிய அணியை வெறுப்பேற்றிய நியூசிலாந்து\nகொரோனாவில் இருந்து குணமான துணை குடியரசு தலைவர்: தலைவர்கள் வாழ்க்கையில்\nமருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ் செல்லும் அரியலூர் அனிதா தங்கை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் காலமானார்: தலைவர்கள் இரங்கல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/07/blog-post.html", "date_download": "2020-10-29T17:39:46Z", "digest": "sha1:Q4QLJ2YVXF5JEZLIHU3Y7AYRVR5U6XJF", "length": 30400, "nlines": 152, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "slip test 10 மாநில அரசு - மின்னல் வேக கணிதம்", "raw_content": "\nதினம் தினம் 10 MATHS-ல் நாங்கதான் கெத்து\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் இதை மட்டும் படித்தால் போதுமானது. 901 to 1000\n1. இந்தியாவில் தற்போது எத்தனை மாநிலங்கள் எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன\n2. மாநில அரசைப் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்ட பகுதி\n3. மாநில அரசு பற்றி கூறும் அரசியலமைப்பு சட்ட விதி\n4. அரசியலமைப்பின் எந்த விதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கப்பட்டது\n5. மாநில அரசாங்கம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது\n6. மாநில நிர்வாகத்தின் தலைவர் ஆளுநர் மாநில நிர்வாகம் யாருடைய பெயரில் நடைபெறுகிறது\n7. இந்திய அரசியலமைப்பு எந்த சட்டவிதி மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றி கூறியது சட்டப்பிரிவு\n8. மாநில ஆளுநரின் நியமனம் செய்பவர்\n9. மாநில ஆளுநரின் பதவிக்காலம் \n10. ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொதுவாக சொந்த மாநிலத்தின் ஆளுநராக இருக்க\n11. ஆளுநரை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது\n12. மாநிலத்தின் ஆளுநர் தனது பதவி துறப்பு கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்\n13. ஒரு மாநிலத்தின் ஆளுநரை யாரால் பதவிநீக்கம் செய்ய முடியாது\n14. ஆளுநரை நியமிக்க எத்தனை மரபுகள் பின்பற்றப்படுகின்றன\n15. ஒரு ஆளுநர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்படும் சட்டவிதி\n16. பொறுப்பு ஆளுநருக்கு ஊதியம் மற்றும் படிகளை வழங்க அந்த மாநில அரசுக்கு உத்தரவிட்டுபவர்\n17. மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவுகளைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி\n18. சர்க்காரியா கமிஷனின் முழு பெயர்\n19. ஆளுநரின் நியமனம் செய்த பரிந்துரை செய்த கமிட்டி\n20. தமிழ்நாட்டின் முதல் பெண் ���ளுநர்\n21. தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதூ\n22. இந்திய அரசியலமைப்பு எந்த சட்டப்பிரிவு ஆளுநருக்கு தேவையான தகுதிகளை கூறுவது\n23. ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஆவதற்கு வயது வரம்பு எவ்வளவு இருக்கவேண்டும்\n24. முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட செயல்களை ஆளுநர் செய்கிறார் என்று கூறும் சட்ட விதி\n25. மாநில அரசின் தலைவர்\n26. மாநில அரசாங்கத்தின் தலைவர் \n27. மாநிலத்தின் அரசியல் அமைப்பின் தலைவர் \n28. மாநில அரசு பணியாளர் தேர்வாணையர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது\n29. மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மற்றும் உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது\n30. மாநிலத் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது\n31. மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரின் பனிக்காலத்தில் நியமனம் செய்பவர்\n32. மாநிலத் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யும் முறை\n33. எப்போது மாநிலத்தின் ஆளுநர் உண்மையான அதிகாரம் பெற்றவராக திகழ்கிறார்\n34. மாநில சட்டமன்றத்தை கூட்டவும் ஒத்தி வைக்கவும் கலைக்கவும் அதிகாரம் பெற்றவர்\n35. மாநிலத்தில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடக்கும் முதல் கூட்டத்தொடரில் முதல் உரையை நிகழ்த்துவார்\n36. மாநிலத்தில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும்போது சட்டமன்றத்தை தலைமையேற்று நடத்த உறுப்பினர நியமிக்கும் அதிகாரம்\n37. மாநிலத்தில் ஆங்கிலோ இந்திய வகுப்பினரை ஒருவரை நியமிக்கும் அதிகாரம்\n38. மாநிலத்தின் சட்ட மேலவையில் உள்ள உறுப்பினர்களை ஆளுநரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர் \n39. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா மாநில உயர்நீதிமன்றத்தில் அதிகாரத்திற்கு தீங்குவிளைவிக்கும் என்று ஆளுநர் கருதும் போது அதனை\n40. மாநிலத்தில் சட்டமன்றம் நடைபெறாத போது அவசர சட்டத்தை பிறப்பிக்கும் சட்டவிதி:\n41. மாநிலத்தின் ஆளுநரால் நியமிக்கப்படும் அவசர சட்டம் எத்தனை மாதத்திற்கள்மாநில சட்டமன்றத்தால் ஒப்புதல் பெற வேண்டும் \n42. மாநிலத்தின் சட்டமன்றத்தில் ஆண்டு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பு யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்\n43. ஆளுநரின் சமர்ப்பிக்கும் அதிகாரம்\n44. மாநி���த்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை தயார்செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமை யாரிடம் உள்ளது\n45. ஆண்டு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பு \n46. மாநில சட்டமன்றத்தில் துணை வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் அதிகாரம் படைத்தவர்\n47. பணமசோதா யாருடைய முன் அனுமதி பெற்று சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்\n48. மாநிலத்தின் நிதி ஆணையத்தை அமைக்கும் அதிகாரம் படைத்தவர்\n49. மாநிலத்தின் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்போது அவசர நிதியிலிருந்து நீதியை பிடிக்கும் அதிகாரம் படைத்தவர்\n50. மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்பவர்\n51. மாவட்ட நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர் \n52. உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்\n53. யாருடைய ஆலோசனையின்பேரில் இந்திய குடியரசுத் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்கிறார்.\n54. மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் சட்ட மன்றம் செயல்பாடுகள் தொடர்பான செய்திகளை ஆளுநர் யாரிடமிருந்து பெறமுடியும்\n55. மாநில சட்டமன்றத்தில் பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத போது எந்தக் கட்சித் தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது\n56. அமைச்சரவை பெரும்பான்மை இறந்தால் சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது\n57. எந்த விதியைப் பயன்படுத்தி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்க ஆளுநர் பரிந்துரை செய்ய முடியும் \n58. எப்போது மாநிலத்தின் ஆளுநர் உண்மையான பிரதிநிதியாக செயல்படுகிறார் \n59. ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு எதிராக எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரமுடியாது கூறும் விதி\n60. மாநிலத்தின் உண்மையான தலைவர்\n61. மாநிலத்தின் பெயரளவு தலைவர்\n62. மாநில அரசின் தலைவர்\n63. மாநில அரசாங்கத்தின் தலைவர்\n64. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்\n65. 1949 முதல் 1952 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்\n65. காமராஜர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவருக்கு அடுத்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் \n67. 1983 ஜனவரி மாதம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்\n68. முதல் முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா எப்பொழுது ஆட்சி பொறுப்பேற்றார்\n69. யாருடைய பரிந்த��ரையின் பெயரில் ஆளுநர் மாநில அமைச்சர்களை நியமனம் செய்கிறார்\n70. மாநில அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்பவர்\n71 ஆளுநருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே செய்தித் தொடர்பாளராக இருப்பவர்\n72. மாநிலத்தின் அமைச்சரவை மொத்தமாக எதற்கு கூட்டுப்பொறுப்பு ஆனது\n73. சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவியேற்றார் எத்தனை மாதத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்\n74. ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை உள்ளது என்று கூறும் சட்ட விதி\n75. முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும்போது உதவி செய்யும் ஆலோசனை வழங்கவும் கூறும் சட்ட விதி\n76. ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படும் சட்டவிதி\n77. மாநிலத்தில் உள்ள மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை எத்தனை சதவீதத்திற்கு மிகக் கூடாது மாநில சட்டமன்ற உறுப்பினர்களின்\n78. மாநில அமைச்சர்களின் எண்ணிக்கை மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில்\n79. மாநில ஆளுநர் நியமனம் செய்யும் பதவிகள்\n80. சட்ட மேலவை உள்ள மாநிலங்கள்\n81. தமிழகத்தில் அதிகபட்சம் எத்தனை உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருக்கலாம்\n82. தமிழக சட்டமன்றம் எத்தனை அவைகளை கொண்டது\n83. மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதை பொறுத்து மாறும் \n84. தமிழகத்தின் மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் அதிகபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்\n85. தமிழகத்தில் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்\n86. மாநிலத்தின் சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில்\n87. சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்\n88. நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் காஷ்மீர் சட்ட மேலவையில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளன\n89. தமிழக சட்டமன்றம் ஆனது எத்தனை உறுப்பினர்களைக் கொண்டது\n90. தமிழகத்தில் மக்களால் நியமிக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை பேர்\n91. தமிழகத்தில் ஆளுநரால் நியமிக்கப்படும் ஆங்கிலோ இந்தியர் எத்தனை பேர் \n92. மாநிலத்தின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தெரிந்து இருப்பவர்\n93. சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்தால்\n94. சட்டமன்றத்தில் இருந்து சபாநாயகர��� பதவி நீக்கம் செய்ய குறைந்த பட்சம் எவ்வளவு நாள் அவகாசம் கொடுக்க வேண்டும்\n95. சட்ட மன்றம் கலைக்கப்படும் போது சபாநாயகர் தனது பதவியை இழக்க மாட்டார் மேலும்\n96. மாநில சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குமிகாமலும் குறைந்தபட்ச எண்ணிக்கை 40க்கு குறையாமலும் இருக்க வேண்டும் என்று கூறும் அரசியல் அமைப்பு சட்ட பிரிவு\n97. விதான் பரிஷத் என்று அழைக்கப்படுவது இந்திய மாநிலங்களில்\n98. மாநில சட்ட மேலவையில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எந்த முறை தேர்தல்\n99. மாநில சட்ட மேலவை _____ அவையாகும் அதை கலைக்க முடியாது\n100. மாநில சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்\nUnknown 1 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 4:30\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் (9) 10th new book சமூக அறிவியல் (5) 11th அரசியல் அறிவியல் (1) 11th தாவரவியல் (Botany) (1) 11th & 12th வரலாறு (1) 12th New வரலாறு (1) 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) (1) 2 (1) 2 & 2A mains (1) 2A MAINS TAMIL எங்கு உள்ளது (1) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES (13) 6th சமூக அறிவியல் (Social sciences) (1) 6th New Book Science (1) 6th to 10th New School book Topic Wise Notes (25) 6th to 8th வாழ்வியல் கணிதம் (1) 8th BIOLOGY (2) 9th new book சமூக அறிவியல் (3) 9th new book வரலாறு (2) அக்டோபர் 2020 (1) அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் (2) அளவியல் (4) அறிவியல் (7) இந்திய அரசியலமைப்பு (7) இந்திய தேசிய இயக்கம் (1) இந்திய புவியியல் (1) இயற்பியல் (Physics ) (4) உங்களுக்கு தெரியுமா\nArchive அக்டோபர் (25) செப்டம்பர் (26) ஆகஸ்ட் (47) ஜூலை (91) ஜூன் (121) மே (31) ஏப்ரல் (7) மார்ச் (8) பிப்ரவரி (3) ஜனவரி (17)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 10th new book சமூக அறிவியல் 11th அரசியல் அறிவியல் 11th தாவரவியல் (Botany) 11th & 12th வரலாறு 12th New வரலாறு 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 2 2 & 2A mains 2A MAINS TAMIL எங்கு உள்ளது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 6th சமூக அறிவியல் (Social sciences) 6th New Book Science 6th to 10th New School book Topic Wise Notes 6th to 8th வாழ்வியல் கணிதம் 8th BIOLOGY 9th new book சமூக அறிவியல் 9th new book வரலாறு அக்டோபர் 2020 அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் அளவியல் அறிவியல் இந்திய அரசியலமைப்பு இந்திய தேசிய இயக்கம் இந்திய புவியியல் இயற்பியல் (Physics ) உங்களுக்கு தெரியுமா\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2014/05/", "date_download": "2020-10-29T16:03:26Z", "digest": "sha1:VSBN7LCNBBH6UQG3KTTKU3IXYRIW6ZPA", "length": 16625, "nlines": 282, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: May 2014", "raw_content": "\n\"கோபத்தை கோபத்தைக் கொண்டு அடக்காதே,\nஉலோபத்தன்மையை தாராள மனப்பான்மையால் .அடக்கு\nபொய்மையை வாய்மையால் அடக்கு \" ( தம்மபதம் 223)\nமே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும் -\n(05.10.2010 தேனீயில் வெளியான கட்டுரை இங்கு மீள் பிரசுரம் செய்யப் படுகிறது )\n“நமது தாய் நாடானதும் நமது மூதாதயர்கள் 2600 ஆன்டுகள் வாழ்ந்ததுமான இலங்கை குடியரசின் குடிமக்களாய் இருப்பதிலும் நாம் பெருமை அடைகிறோம் . இலங்கையின் தேசிய தனித்துவத்தின் பிரிக்கமுடியாத ஒற்றுமையின் ஒரு அங்கம் நாம். ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவென்றால் இலங்கை குடியரசின் ஒற்றுமைக்கும் , வலிமைக்கும், இறைமைக்கும், அச்சமின்றி சுயநலமின்றி உழைத்தலாகும்”\nஇலங்கை அரசு சென்ற வருட மே மாத யுத்த வெற்றியினை ஓராண்டின் பின்னர் இம்மாதம் 11 ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை யுத்த வீரர்கள் ஞாபகார்த்த தினமாக பிரகடனப்படுத்தி நாடு முழுவதும் நினைவு கூரும் நிகழ்சிகளை நடாத்தியுள்ளனர்.இந்த யுத்த வெற்றி பல பெறுமதிமிக்க பொது மக்களினது உயிர்களையும் காவுகொண்டுள்ளது என்பதற்கு அப்பால் , இந்த உள்நாட்டு யுத்தம் மூன்று தசாப்தஙகளாக பலரை அங்கவீனர்களாக மனநோயாளிகளாக உடமைகளும் இடமும் இழந்த மக்களாகவும் மாற்றியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.\nசூரியதேவன் என்றும் நாம் அவரை அழைத்தோம்\nஇருளின் சக்கரவர்த்தி என்றும் அழைத்தோம்\nகல்லையும் உயிர்த்துக் கயவரை அழிக்கும்\nகானுறை தெய்வமென்றும் அழைத்தோம் குடும்பத்திலிருந்து ஒருவரைக் கேட்டுக்கொண்டிருந்ததால்\n ) \"தலை வணங்காமல் நீ வாழலாம்\"\n“நான் தேசிய கீதத்துக்கு கீழ்படிந்து எழுந்து நிற்கிறேன் என்று நீ மகிழ்ச்சியடையலாம், ஆனால் நீ எழுந்து நிற்காமல் அமர்ந்து இருப்பாயானால், உனது அந்த உரிமையை நான் நிச்சயமாக பாதுகாப்பேன்”\nஇரா கிளேசர் (Ira Glasser)\nஎம்.ஜி ஆரின் வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற \"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்\" என்ற பாடலில் வருகின்ற ஒரு பாடல் வரிதான் \"உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்\" என்பது. ஒரு மனிதன் எந்த இடத்தில் இருந்தாலும் அவன் தலை வணங்காமல் வாழ வேண்டும் என்று எம்.ஜி ஆர் பாடுவதாக வரும் பாடல் வரிகள் இவை. ஆனால் தலை வணங்காமல் வாழ்வது என்பது ஒருவன் மற்றவனுக்கு அடிமையாகாமல் , தனது மனித உரிமைகளைக் கைவிட்டு, கட்டுப்படாமல் சரணாகதி ஆகாமல் சுதந்திரமாக வாழ்வதைக் குறிக்கிறது என்றுதான் பொருள் கொள்ள தோன்றுகிறது.\n\"கருத்தரங்கில் வாய் மோதல்\" எஸ்.எம்.எம்.பஷீர்\nநன்றி: உதயன் டிசம்பர் 2004\nகிழக்கின் சிறார்கள் : அதிர்ச்சி தரும் HRW அறிக்கை -உதயன் டிசம்பர் 2004\nநன்றி: உதயன் டிசம்பர் 2004 (இலண்டன்)\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \n\" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி\nமே முதலாம் திகதியான இன்றைய நாள் உலகத் தொழிலாளர்கள் தங்களின் ஒற்றுமையையை காட்டி , தொழிலாளர்களின் வல்லமைக்கு வலுச்சேர்க்க கூடும் நாள். \"உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்\" என்ற அறைகூவல் அகிலமெங்கும் ஒலிக்கும் நாள் .\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த ...\nகிழக்கின் சிறார்கள் : அதிர்ச்சி தரும் HRW அறிக்கை...\n\"கருத்தரங்கில் வாய் மோதல்\" எஸ்.எம்.எம்.பஷீர்\n ) \"தலை வணங்காமல் நீ வாழலாம்\"\nமே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும் -\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.kaakam.com/?m=202005", "date_download": "2020-10-29T17:24:34Z", "digest": "sha1:MMZSSVXXCGQU56RBC5J5GOQI46F5HTBJ", "length": 4368, "nlines": 37, "source_domain": "www.kaakam.com", "title": "May 2020 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nமுள்ளிவாய்க்காலின் முன்பும் பின்பும்- மறவன்\nஎப்போதும் எதையும் தொடக்கத்தில் இருந்து சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆண்டுகள் நிறைவிலும் இத்தகைய வரலாற்று அவலத்திலே தான் தமிழர்களின் விடுதலை அரசியலும் இருக்கின்றதென்பதை முள்ளிவாய்க்காலின் பின்னவல காலப்பகுதியின் முதற் பதினோராண்டுகள் வெறுப்புடன் சொல்லிச் செல்கின்றது. … மேலும்\nதிரை சொல்லும் கதை – ‘சரபினா’ ஆபிரிக்காவின் விடுதலை வேட்கை -செல்வி-\nதென்னாபிரிக்காவில் நிறவெறி ஒடுக்குமுறையரசின் வெறியாட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட மண்ணின் மக்களிடத்தில் வீறிட்ட விடுதலையுணர்வையும் அது வெளிப்படுத்தி நிற்கும் பல அரசியல்களையும் அறிவிக்கும் அறிகருவியாக “சரவினா”என்ற திரைப்படம் வெளியாகியது. அதன் ஒவ்வொரு காட்சிப்படிமங்களும் ஒடுக்கப்பட்ட எமது வலிகளுடன் உயிரூட்டமாக உணர்வில் கலந்துள்ளதால், இத்திரைக்காவியம் சரிவரப் … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chyps.org/ta/%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-10-29T16:07:37Z", "digest": "sha1:JHIJSS2LL6T2ENIQ5UDRW6CYIWTQK5AX", "length": 6740, "nlines": 26, "source_domain": "chyps.org", "title": "பூச்சிகள், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteChiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nபூச்சிகள், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\n\"சிலந்தி\" அல்லது \"சிலந்தி கடி\" என்பதைத் தேடி தயாரிப்புகளை வாங்கலாம். இந்த வகை சிக்கலுக்கு நான் பரிந்துரைக்கும் சில தயாரிப்புகள்:\nஇந்த கட்டுரை சாத்தியமான அனைத்து சிகிச்சை முறைகளையும் உள்ளடக்குவதில்லை, ஆனால் உங்கள் வீட்டில் அல்லது வேலை செய்யும் இடத்தில் வயது வந்த பெண் சிலந்தியைக் கொல்ல அல்லது கட்டுப்படுத்த முதலில் ஒரு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.\nசிலந்தி ஒரு பூச்சிக்கொல்லியால் கொல்லப்பட்டதா என்பதை அறிய ஒரே வழி, சிலந்திக்கு அதைப் பயன்படுத்துவதே. பெண் இன்னும் உயிருடன் இருந்தால், அவள் இன்னும் வாழ்வாள். ஆனால் நீங்கள் அவளைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவள் கடுமையான மற்றும் பெரும்பாலும் வலிமிகுந்த காயத்தால் இறந்துவிடுவாள். சிலந்தி கொல்லப்பட்ட உடனேயே நீங்கள் அவளுக்கு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தினால், சிலந்தி கடித்த ஸ்ப்ரேக்களுக்கு சிலந்தி திரும்பி வருவதைத் தடுக்க வேறு ஒரு பொருளைப் பயன்படுத்த இது உதவக்கூடும். நீங்கள் ஒரு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்திய பிறகு, பெண் குறைவாக சுறுசுறுப்பாக இருப்பார், மேலும் கண்டுபிடிக்க கடினமாக இருப்பார். அட்டை துண்டு ஒன்றை உங்கள் வீடு அல்லது வேலை செய்யும் பகுதிக்குள் வைப்பதன் மூலம் சிலந்தியின் இருப்பிடத்தை நீங்கள் சரிபார்க்கலாம். அட்டை சிலந்தியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு அடி தூரத்தில் வைக்கப்பட வேண்டும் மற்றும் மண்ணின் மெல்லிய அடுக்குடன் மூடப்பட வேண்டும். அட்டைப் பெட்டியின் அருகே ஒரு சிலந்தியைக் கண்டால், நீங்கள் பெண்ணைக் கண்டுபிடித்தீர்கள், மேலும் வலுவான வலையைப் பயன்படுத்தி அவளை சிக்க வைக்க முயற்சி செய்யலாம்.\nநிரந்தரமாக ஒட்டுண்ணிகளை அகற்றுவதில் Intoxic மிகவும் நல்லது, ஆனால் ஏன்\nஉற்பத்தியைப் பயன்படுத்துவதில் தயாரிப்பு மற்றும் அதன் வெற்றிகளைப் பற்றி பதிவாளர்கள் அதிகரித்து வருகி...\nHerbal Tea பரவலாகப் பரவலாகக் கொல்லும் சிறந்த கருவிகளில் ஒன்றாகும், ஆனால் அது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fsno.org/ta/%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2020-10-29T17:36:29Z", "digest": "sha1:ZE6AYAOGDDTXQJ25CGXNZI3OA342SF2O", "length": 6732, "nlines": 19, "source_domain": "fsno.org", "title": "குறைவான குறட்டைவிடுதல் → வெறும் பொய்களா? சோதனைகள் உண்மையை காண்பித்திடும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுர��ஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nகுறைவான குறட்டைவிடுதல் → வெறும் பொய்களா\nதயாரிப்பு லேபிளில் இயக்கியபடி தயாரிப்பைப் பயன்படுத்தவும். நான் நன்றாக தூங்க உதவ பரிந்துரைக்கப்பட்ட செடிரிசைன் என்ற குறட்டை எதிர்ப்பு மருந்தை மறுபரிசீலனை செய்கிறேன். செட்டிரிசைன் என்பது ஒரு மருந்து, இது குறட்டை விடுக்கும் சிலருக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது, மேலும் அவர்களுக்கு நன்றாக சுவாசிக்க உதவுகிறது. குறட்டை மிகவும் தீவிரமான நிலை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், ஆனால் சில சந்தர்ப்பங்களில் நீங்கள் குறட்டை மாத்திரைகளை குறட்டைக்கு பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் குறட்டை நோயால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், நோயறிதலைப் பெற அதை மருத்துவரிடம் எடுத்துச் செல்வது முக்கியம். கூடுதலாக, உங்கள் வயிறு அல்லது தொண்டையில் சில பிரச்சினைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்வது அவசியம். குறட்டையின் அறிகுறிகள் பின்வருமாறு: 1) நீங்கள் குறட்டை விடும்போது ஆக்சிஜன் மட்டத்தில் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்க வேண்டும். 2) நீங்கள் சுவாசிக்கும்போது எரியும் உணர்வை நீங்கள் அனுபவிக்கலாம் 3) உங்கள் தூக்கத்தில் குறட்டை கேட்கலாம் 4) உங்கள் வயிறு விரிவடையத் தொடங்கும் 5) நீங்கள் குறட்டை விடும்போது வலியை அனுபவிப்பீர்கள், எனவே மிகவும் கவனமாக இருங்கள் 6) அந்த குறட்டை நீங்கள் காணலாம் எல்லா தவறான நேரங்களிலும் நீங்கள் குறட்டை எடுக்க விரும்புவது மிகவும் விரும்பத்தகாதது, குறட்டைக்கு குறட்டை மாத்திரையை எப்போது எடுக்க வேண்டும் நீங்கள் இந்த அறிகுறிகளை அனுபவிக்கிறீர்கள் என்றால், உடனே உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்வது நல்லது. குறட்டை மிகவும் தீவிரமான நிலை, ஆனால் மிகவும் ஆபத்தானது.\nஎங்கள் கடைசி தயாரிப்பு மதிப்புரைகள்\nதரவு தெளிவற்றதாகத் தெரிகிறது: Airsnore மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே, நீங்கள் முடிவுக்கு Airsn...\nமிகக் குறைந்த குறட்டை ம��க அதிக நிகழ்தகவுடன் Snore மூலம் அடையப்படுகிறது. பல திருப்திகரமான நுகர்வோர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:13:05Z", "digest": "sha1:B76Q33ED44UZ6A4VMU4LW4WAX7LZWFP7", "length": 5454, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:விக்கி சின்னங்களை நேசிக்கிறது, இந்தியா - 2018 பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்/இணைக்கப்படாத கோவில் கட்டுரைகள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/minister-rajendra-balaji-said-about-aiadmk-and-bjp-alliance-398274.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T16:35:01Z", "digest": "sha1:EITDOHJMXGS76LZYBVRSDWLAMZAJMXCL", "length": 19988, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அது வேட்டி.. இது துண்டு.. நாங்க பொங்குனாலும்.. அப்படியேதான் இருப்போம்.. ராஜேந்திர பாலாஜி பலே! | Minister Rajendra Balaji said about AIADMK and BJP Alliance - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகுறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nதேஜஸ்வி ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பல்.. பீதியில் ஆர்ஜேடி.. பாதுகாப்பு கேட்கிறது\nஜெயிச்சது யாரு \"டிரம்ப்பா\" இல்லாட்டி \"பிடனா\".. உடனே தெரியாது.. காத்திருக்கணும்\nகுறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅது வேட்டி.. இது துண்டு.. நாங்க பொங்குனாலும்.. அப்படியேதான் இருப்போம்.. ராஜேந்திர பாலாஜி பலே\nசென்னை: மும்மொழி கொள்கை விவகாரத்தில் கூட்டணியை கூட விட்டுத் தரலாம்... ஆனால் கொள்கையை விட்டுத்தர முடியாது.. கூட்டணி என்பது துண்டு போன்றது.. கொள்கை என்பது வேட்டி போன்றது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கை மும்மொழி கொள்கையை வலியுறுத்துவதன் காரணமாக, தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.. சோஷியல் மீடியாவில் விவாதங்களும் எழுந்து வருகின்றன.\nசமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மும்மொழி கொள்கை முறையே நாடு முழுவதும் தொடரும் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.. மேலும், 3வது மொழியை அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் கூறினார்.\nஇதையடுத்து தமிழகத்தில் மேலும் சலசலப்பு அதிகமானது.. எனவே தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார். ஏற்கனவே கூட்டணியில் விரிசல் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மேலும் கருத்து வேறுபாடுகள் அதிகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது... விரைவில் தேர்தலும் வரவுள்ளதால் தமிழக மக்களின் மனநிலைமைக்கு ஏற்றபடியே முடிவுகளை எடுத்து வருகிறார் முதல்வர்.\nஇப்படிப்பட்ட சூழலில்தான் மும்மொழி கொள்கை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். \"மும்மொழி கொள்கையால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே முரண்பாடா என்பது உட்பட வேளாண் மசோதா தாக்கல் குறித்த பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்.\nஅதற்கு அமைச்சர், \"முதல்வர் எதை செய்தாலும் ஸ்டாலின் எதிர்க்கிறார்.. வேளாண் திருத்த மசோதாவில் தவறு இருந்தால் கண்டிப்பாக முதல்வர் எதிர்ப்பார்.. எதை செய்தாலும், மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லி பிழைப்பு நடத்தும் ஸ்டாலின் கனவு பலிக்காது.\nகூட்டணியை கூட விட்டு தரலாம்.. ஆனால் கொள்கையை விட்டுத்தர முடியாது.. கூட்டணி என்பது துண்டு போன்றது.. கொள்கை என்பது வேட்டி போன்றது.. அதிமுக பொங்கும் கடல் போன்றது.. கொந்தளிப்பு வந்தாலும் அப்படியே தான் இருக்கும்.. அதனை எக்காலமும் அழிக்க முடியாது.. நாங்கள் செய்த மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி தேர்தலில் வெற்றி பெறுவோம்\" என்றும் அமைச்���ர் கூறினார்.\nபொதுவாக ராஜேந்திர பாலாஜி பேசினாலே, இவர் பாஜக அமைச்சரா அதிமுக அமைச்சரா என்ற சந்தேகம் எழுவதாக சொல்லப்படுவதுண்டு.. அந்த அளவுக்கு பாஜகவுக்கு ஆதரவாகவே பேசி வருபவர்.. தற்போது, கூட்டணியைகூட விட்டுத்தரலாம் என்று சொன்னதில் இருந்தே, இருமொழி கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு என்பது உறுதியாகி உள்ளதுடன், பாஜக - அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சற்று சிக்கல்தான் என்பது போலவும் தெரிகிறது\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\n\"சாதி கோஷம்..\" ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்\nஅதிர வைத்த ரஜினி லெட்டர்... மறுப்பு வெளியிட்ட சூப்பர் ஸ்டார்.. பின்னணியில் யார்.. \"அவங்களா\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp aiadmk rajendra balaji mk stalin பாஜக அதிமுக ராஜேந்திர பாலாஜி முக ஸ்டாலின் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2146029", "date_download": "2020-10-29T17:35:01Z", "digest": "sha1:BL5FUATS2EJCQZ4QQTLTDBRXMKIKYKZZ", "length": 22909, "nlines": 320, "source_domain": "www.dinamalar.com", "title": "பெயரை எப்போது மா��்றுவீங்க : கொந்தளிக்கிறார் மம்தா | Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா\nகோல்கட்டா:''மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பங்க்ளா' என, மாற்றுவதற்கான தீர்மானம், ஜூலையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மீது, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இது குறித்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:மக்களின் விருப்பதற்கு ஏற்ப, மாநிலத்தின் பெயரை, மேற்கு வங்கம் என்பதை, 'பங்க்ளா' என, வங்கம், ஆங்கிலம், ஹிந்தியில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோல்கட்டா:''மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பங்க்ளா' என, மாற்றுவதற்கான தீர்மானம், ஜூலையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மீது, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.\nஇது குறித்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:மக்களின் விருப்பதற்கு ஏற்ப, மாநிலத்தின் பெயரை, மேற்கு வங்கம் என்பதை, 'பங்க்ளா' என, வங்கம், ஆங்கிலம், ஹிந்தியில் மாற்றம் செய்வதற்கான தீர்மானம், ஜூலையில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், பா.ஜ., ஆளும் பல மாநிலங்களில், பல நகரங்கள், ஊர்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுத்துள்ள, பா.ஜ., அரசு, எங்கள் கோரிக்கை மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்ஒரிசா பெயர் ஒடிசாவாகவும்; பாண்டிச்சேரி பெயர் புதுச்சேரியாகவும்; மெட்ராஸ் பெயர் சென்னை; பெங்களூர் பெயர் பெங்களூரு என, மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், மேற்கு வங்கத்தின் பெயரைமாற்றுவதற்கு மட்டும் ஒப்புதல் அளிக்காதது ஏன்ஒரிசா பெயர் ஒடி��ாவாகவும்; பாண்டிச்சேரி பெயர் புதுச்சேரியாகவும்; மெட்ராஸ் பெயர் சென்னை; பெங்களூர் பெயர் பெங்களூரு என, மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், மேற்கு வங்கத்தின் பெயரைமாற்றுவதற்கு மட்டும் ஒப்புதல் அளிக்காதது ஏன்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Mamta Banerjee West Bengal Bangla மம்தா மத்திய அரசு பங்க்ளா முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கம் பா.ஜ. பெயர் மாற்றம்\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: டிரம்ப் பங்கேற்பு(11)\nகஜா புயல்: இரவு கரையை கடக்கும்(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதலில் மம்தா என்ற உங்கள் பெயரை பம்தா என்று மாற்றிக்கொள்ளுங்கள்...\nமம்தா என்றால் தாய்மை என்று அர்த்தம் ஆனால் இந்த லெடி க்கு மமதை இருபொருள் சொல்லலாம் ஐஐஐயோ எவ்ளோ திமிறுத்தனம் அகம்பாவம் பேசுச்சுலே நெஸ்ட் இவருக்கு பெரும் தோல்வியைத்தான் வரபோறது காளிமாதாவே பெரிய அடி தருவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீல��த்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: டிரம்ப் பங்கேற்பு\nகஜா புயல்: இரவு கரையை கடக்கும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2020/10/16/bb4-new-promo-viral-3/", "date_download": "2020-10-29T17:13:45Z", "digest": "sha1:ERYWF3DNUOEBRQ2PL4X5U6FNEO3WDYID", "length": 15078, "nlines": 120, "source_domain": "www.newstig.net", "title": "ஒரேடியாக ஷிவானியை ஓரங்கட்டிய போட்டியாளர்கள்- தனிமைப்படுத்தப்பட்ட நடிகை வெளியான வீடியோ - NewsTiG", "raw_content": "\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nவழுக்கை மண்டையில் கூட முடி வளர வைக்கணுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்���ஷி…\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட…\nஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போன கமல் பட நடிகை…அதிர்த்துப்போன ரசிகர்கள்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nவேறு வழி இல்லததால் பட்டுனு இபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும்…\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்… ஒரு வருடம் கழித்து சமைத்து சாப்பிட்ட…\nதெரு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த காரியம் \nஅடுத்த ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான…\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு…\nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் \nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட…\nஉடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்கள்…இத ட்ரை பண்ணுங்க…நல்ல பெனிபிட்ஸ்..\nவாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை விரதம் மேற்கொண்டான் இத்தனை நன்மைகளா… யாரும் அறிந்திராத உண்மை தகவல்…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nசனி மற்றும் ராகுவிடம் இருந்து தப்பிக்க இந்த வழிமுறையை கட்டாயம் …\nகுருப்பெயர்ச்சியால் 2020-21-ல் கூறையை பிய்த்துக்கொண்டு அடிக்கப்போகும் அதிஷ்ட பலன்கள்\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nஅதர்வா நடித்த தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர் \nவிஜய்சேதுபதி நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nஒரேடியாக ஷிவானியை ஓரங்கட்டிய போட்டியாளர்கள்- தனிமைப்படுத்தப்பட்ட நடிகை வெளியான வீடியோ\nபிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் இந்த நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா வந்துள்ளார்.\nவந்ததுமே அவர் வீட்டில் பல கலாட்டாக்கள் செய்து வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஒரு ஈடுபாடு உள்ளவர்களை இப்போதே எல்லோர் முன்னிலையிலும் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்.\nஅதற்கு போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானியை தேர்வு செய்கின்றனர். தனி அறையில் இருவரும் அடைக்கப்பட ஷிவானி மிகவும் வருத்தம் அடைகிறார்.\nஇப்போது வெளிவந்துள்ள இந்த புரொமோ ஷிவானி ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை அளிக்கிறது.\nPrevious articleசற்றுமுன் வலிமை தீம் மியூசிக் பற்றி யுவன் கொடுத்த மாஸான பதில் இதோ \nNext articleகட்டிப்பிடிப்பதில் சினேகனை ஓரம் கட்டிய வேல்முருகன்- நீங்களே பாருங்க \nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்…மிரண்டுபோன ரசிகர்கள்\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட பொம்மா நடிகை \nமிகவும் டைட்டான உடையில் உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நமிதா\nநமிதா அவர்கள், எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர்...\nஉண்மையிலேயே அதுக்காக மட்டும் தான் கல்யாணம் செய்தேன் மிகவும் ஓப்பனாக கூறிய ரஜினி...\nகூடிய விரைவில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம் \nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை க��ப்பற்றப்போவது இந்த அணிதான் \nதுளி மேக்கப் கூட போடாமல் கொள்ளை அழகில் நடிகை த்ரிஷா…வைரல் புகைப்படம்...\nநீரில் சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முக ப்ரியா...\nஆட்டிப்படைக்கும் இந்த ராசியால் பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nபட வாய்ப்பு பெற காட்டக்கூடாத இடத்தை காட்டி கிரண் வெளியிட்ட மோசமான ஃபோட்டோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mathana-mohana-song-lyrics/", "date_download": "2020-10-29T16:37:27Z", "digest": "sha1:FXL4R5JVHGH6PSKQ56UUX4IUARX7DXCW", "length": 6060, "nlines": 181, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mathana Mohana Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா\nஆண் : மதன மோக ரூப சுந்தரி\nமதன மோக ரூப சுந்தரி\nஆண் : என் இதய கீதமே\nஆண் : மதன மோக ரூப சுந்தரி\nபெண் : மதன மோக ரூப சுந்தரா\nமதன மோக ரூப சுந்தரா\nபெண் : பாண்டியனின் ராஜ சபை\nபள்ளியறை மேடையில் உன் ராணி\nபள்ளியறை மேடையில் உன் ராணி\nஆண் : முத்து பரல் மோகனமே நகையாக\nகொட்டி வைத்த வைரமணி வகையாக\nமலர் சூட வேண்டும் காதல் தீபமே\nபெண் : மதன மோக ரூப சுந்தரா\nஆண் : வதனமே செம்பவளமே\nபெண் : மதன மோக ரூப சுந்தரா\nஆண் : மஞ்சள் வெயில் மாலை இது\nஆண் : மஞ்சள் வெயில் மாலை இது\nபெண் : இன்ப வழி போவதற்க்கு\nபெண் : இது எனக்கும் உனக்கும்\nபுது எழில் தவழ் மலர்\nஇருவர் : மந்தஹாசம் சொந்தமாகுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.times.lk/news/7961", "date_download": "2020-10-29T17:40:27Z", "digest": "sha1:4PRXMCGPG2ZAOFDNOZGDXTHILOIOF6ZO", "length": 7194, "nlines": 38, "source_domain": "www.times.lk", "title": "இலங்கையில் உற்பத்தியாகவுள்ள இன்சுலின் உட்பட 33 ஊசி மருந்துகள்", "raw_content": "\nஇலங்கையில் உற்பத்தியாகவுள்ள இன்சுலின் உட்பட 33 ஊசி மருந்துகள்\nகொக்கல்ல சுதந்திர வர்த்தக வலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஊசி மருந்து உற்பத்தி தொழிற்சாலையை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.\nநீரிழிவு நோய்க்கான இன்சுலின் ஊசி மருந்து உட்பட 33 ஊசி மருந்துகளை உற்பத்தி செய்யும் வகையில் இந்த தொழிற்சாலை திறக்கப்பட உள்ளது.\nநேற்று கொக்கல்ல சுதந்திர வர்த்தக வலயத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மருந்து உற்பத்தி தொழிற்சாலைக்கான நிர்மாணப் பணிகளை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.\nஇரண்டு வருடங்களில��� இந்த தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளன.\nஇங்கு உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் சர்வதேச தரத்திலான மருந்துகள் என தரச்சான்றிதழ் வழங்கப்படுவதுடன் ஜப்பானின் முறைமை தரநிர்ணயத்திற்காக உபயோகப்படுத்தப்படவுள்ளது.\nஉள்ளூரில் இந்த ஊசி மருந்து உற்பத்தி செய்யப்படும் நிலையில் இந்த ஊசிமருந்து கொள்வனவுக்காக வருடாந்தம் அரசாங்கம் செலவிடும் தொகையில்10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மீதப்படுத்த முடியுமென அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.\nஇறக்குமதி செய்யப்படும் சில ஊசி மருந்துகள் உள்ளூர் மருந்தகங்களில் 1,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் இலங்கையில் உற்பத்தியாகும் போது 450 ரூபாவிற்கு அதனை வழங்க முடியும் என மேற்படி கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.\nஅரசாங்கத்தின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைக் கிணங்க மருந்து உற்பத்தியில் நாடு தன்னிறைவு காணவும் குறைந்த விலையில் மக்களுக்கு தரமான மருந்துகளை பெற்றுக்கொடுப்பதுமே இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும் என்றும் மேற்படி கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.\nவர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு\nபோதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவைச் சேர்ந்த தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலை\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nமீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்\nதளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி…\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்-காரணம் இந்த காதல்\nதிரு.விஜய்-ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்\nஇளைய தளபதி இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nவிஜய்க்கு செம கதை ஒன்னு வச்சு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/99948-", "date_download": "2020-10-29T17:10:22Z", "digest": "sha1:SZTGFKUECHUHL5LU76OG4KIT5DUA2UUH", "length": 7107, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 04 November 2014 - ஆல் இஸ் வெல்! - 3 | all is well, commitment", "raw_content": "\nஹாஸ்டல் லைஃப்... ஹேப்பி லைஃப்\nபார்ட்டி டிரெஸ்... பராக் பராக்\n'விவசாயிகளை வாழவைக்க... காட்டன் வாங்குங்க\nசாக்லேட் பிசினஸ் கத்துக்க வர்றீங்களா\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஎன் டைரி - 340\n30 வகை தீபாவளி பட்சணங்கள்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n85 வயதில்... 250 வகை மெழுகுவத்திகள்\nநான்... நீ... நாம் வாழவே\nதயக்கமும் தாமதமும் வேண்டவே வேண்டாம்\n - 14: என்றென்றும் புன்னகை\n - 13: இணை ஏன் அவசியம்\nமனதுக்கு மருந்து போடும் தொடர் - 3டாக்டர் அபிலாஷா, படம்: தே.தீட்ஷித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2016/05/", "date_download": "2020-10-29T16:43:35Z", "digest": "sha1:VNWOFYYCI4LYC3NLXKER2HQWSVEZPA3F", "length": 20503, "nlines": 296, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: மே 2016", "raw_content": "\nமஞ்சள் காமாலை மற்றும் குடல் வீக்கத்தால் பாதிக்கப் பட்ட, அம் மனிதர், இம் மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇம்மனிதர் மருத்துவமனையில் சேர்ந்த நாளில் இருந்தே, மருத்துவமனை வளாகம் எங்கும், எப்பொழுதும் ஓரே கூட்டம்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், மே 31, 2016 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொடிது கொடிது வறுமை கொடிது\nஅதனினும் கொடிது இளமையில் வறுமை\nஎன வறுமையின் கொடுமையினைப் பாடுவார் ஔவையார்.\nவறுமையான வாழ்வில் திக்கித் திணறியபோதும்,\nதமிழ் திராவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மையை உலகமறிய, மேலையறிஞர் ஒப்ப நாட்டவே இறைவன் என்னைப் படைத்திருக்கின்றான்\nஎன உரைத்து, தமிழுக்கே தன் வாழ்வு முழுமையையும் ஈந்தத் தமிழறிஞர் இவர்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், மே 24, 2016 41 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராணுவம் என்றாலே, போர்க் களக் காட்சிகளும், வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி சிதறி வீர மரணம் எய்தும் வீரர்களின் காட்சிதான், நம் கண் முன்னே தோன்றுகிறது.\nஇராணுவம் என்றாலே போர் முனை மட்டும்தானா\nஇல்லை, இல்லை இல்லவே இல்லை.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், மே 18, 2016 65 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்தக் கோயில் முழுக்க முழுக்கப் பெண்களால் ததும்பி ���ழிகிறது.\nஅர்ச்சகர்கள் மற்றும் ஒரு சில கோயில் பணியாளர்களைத் தவிர ஆண்கள் யாருமே இல்லை.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், மே 11, 2016 37 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nப்ரீசர் பாக்ஸ் கொண்டு செல்லும்\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வை இத்துனை எளிமையாய், இத்துனை வலிமையாய் காட்சிப் படுத்தி, கவிதை வரிகளில் அடக்கிய, அந்த இளம் கவிக்கு, அப்பொழுது தெரிந்திருக்கவில்லை, இன்னும் சில நாட்களில், தனக்கும் ஒரு ப்ரீசர் பாக்ஸ் தேவைப்படப் போகிறது, என்பது தெரிந்திருக்கவில்லை.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, மே 06, 2016 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது ந���ல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழி��் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaakam.com/?m=202006", "date_download": "2020-10-29T17:34:07Z", "digest": "sha1:L6ORDKZVJSYFU7SYJTCJRWET2OIF6JDI", "length": 3109, "nlines": 34, "source_domain": "www.kaakam.com", "title": "June 2020 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nகோத்தாபயவின் அரசியல்: தமிழர்கள் தெரிந்து தெளிய வேண்டியவை- பாகம்- 1 – சேதுராசா-\nமகாவம்ச மனநிலையில் உச்சக்கட்ட உளக்கிளர்ச்சியின் வெளிப்பாடாக கோத்தாபய நவம்பர் 18 ஆம் தேதி உரூவன்வெலிசாயவில், தமிழர்களை வெற்றிகொண்ட துட்டகெமுனு மன்னனின் வரலாற்று மீள்பிறப்பு என்ற உளப்போதையில், சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரச தலைவராக பதவியேற்ற பின்பாக, தான் வெற்றி பெறக் … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2012/05/18120259/Kandathum-Kaanathathum-Movie-R.vpf", "date_download": "2020-10-29T18:10:51Z", "digest": "sha1:HQ6SV2GUQLMNSVVLW7VFSU6JEVARB7C5", "length": 11963, "nlines": 99, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kandathum Kaanathathum Movie Review || கண்டதும் காணாததும்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇச்சை யாருடைய வாழ்க்கையையும் தனதாக்கி வீழ்த்திவிடும் என்பதை சொல்ல வந்த படம்.\nஹீரோயின் சுவாஷிகா திருச்சியில் இருந்து சென்னைக்கு படிக்க வருகிறார். ஹீரோ படிக்கும் அதே கல்லூரியில் ஹீரோயினும் சேருகிறார். முதல் சந்திப்பிலேயே ஹீரோயினுக்கு தொல்லை தருபவனை அடித்து அவர் மனதில் இடம் பிடிக்கிறார் ஹீரோ.\nஹீரோவின் அக்கா அமெரிக்காவில் செட்டிலாகிவிட அவரை பார்க்க ஹீரோவின் அப்பாவும், அம்மாவும் போகிறார்கள். தனிமையில் இருக்கும் ஹீரோவிடம் காதலை சொல்ல வீடு தேடி வருகிறார் ஹீரோயின். மஞ்சள் புத்தகத்தை படித்து விட்டு தடுமாற்றத்தில் இருக்கும் ஹீரோ, ஹீரோயினை தனிமையில் பா���்த்ததும் அவரை கற்பழிக்க முயற்சி செய்கிறார்.\nஇதனால் மனதளவில் உடைந்து போகும் ஹீரோயின், முடிவு வரை ஹீரோவை வெறுத்து ஒதுக்கி மன்னிக்க மறுத்து விடுகிறார். இதனால் ஹீரோ என்ன முடிவு எடுக்கிறார் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.\nஹீரோ முகிலாக விகாஷ். படத்தின் பின்பாதியில் ஹீரோயிசம் காட்டாமல் நடிக்க நினைத்ததற்காக மட்டும் பாராட்டுக்கள். மற்றபடி கவனம் பெறவில்லை.\nஹீரோயின் கவிதாவாக வரும் சுவாஷிகா தன்னிடம் தவறாக நடக்க இருக்கும் ஹீரோவிடம் இருந்து தப்பிக்கும் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறார். மற்றபடி நடுத்தர வர்க்கப் பெண்ணாக நம் மனதில் பொருந்துகிறார்.\nஹீரோவின் நண்பர்களாக வரும் பரோட்டா சூரியும், பஞ்ச் பாண்ஸும் ஒயின்ஷாப் காமெடி காட்சிகளிலும், சுந்தர்ராஜனை வைத்து செய்யும் காமெடிகளில் மட்டும் சிரிப்பு. குறிப்பாக, பஞ்ச் பாண்ஸ் குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு விளக்கம் சொல்ல, எழுத்தாளராக இருக்கும் ஆர்.சுந்தர்ராஜன் இந்த பாய்ண்ட் நமக்கு மட்டும் என் வரமாட்டுக்கு என்று புலம்புவது கலக்கல்.\nவி.ஏ.சார்லி இசையில் அஸ்கு புஸ்கு பாடலும், கண்ணே என் கண்ணே பாடலும் கேட்கும் ரகம். அஸ்கு புஸ்கு பாடல் படமாக்கப்பட்ட விதம் குளுமை.\nபடத்தின் பலவீனம் ஒளிப்பதிவும், அழுத்தமே இல்லாமல் ஒரு குறும்படத்தை இழுத்ததைப் போல் தொய்வைத் தரும் காட்சிகளும்தான். பகல் காட்சிகளே சில நேரங்களில் இருட்டாகி ஹீரோ, ஹீரோயின் முகத்தை தேட வேண்டியிருக்கிறது.\nமுன்பாதியில் காதலை சொல்லியிருக்கும் இயக்குனர் பின்பாதி முழுவதும் ஹீரோயின் ஹீரோவை மன்னிக்க விரும்பாததை இழுத்திருக்க வேணுமா காதலை இன்னும் அழுத்தமாக காட்டியிருக்கலாமே\nபாரதிதாசன் கவிதையோடு அறிமுகம் ஆகும் ஹீரோ, விவரம் தெரிந்தவராக காட்டிவிட்டு, ஒரு மஞ்சள் புத்தகத்தை படித்து விட்டு ஹீரோயினை கற்பழிக்க முயற்சிப்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாதது.\nமார்க்சிம் கார்க்கி வரை பேசுகிற புத்திசாலி ஹீரோயின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் அவசர கதியில் முடிவெடுப்பது அந்த கதாபாத்திரத்தையே காலி செய்கிறது.\nஹீரோவின் தவறுக்கு ஹீரோயினின் அப்பாவும், சித்தப்பாவும் ஹீரோவை வரவழைத்து பேசுகிற விதம், பஞ்ச் பாண்ஸ் நண்பனாகும் முறை என ஒரு சில இடங்களில் கவர்ந்திருக்கிறார் இயக்குனர்.\nநல்ல விஷயத்��ை சொல்ல வந்த இயக்குனர் அதை ஒரு அழுத்தமான கதையோடு சொல்ல வந்திருந்தால் எல்லோரும் இப்படத்தை கண்டிருப்பார்கள்.\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rajya-sabha-adjourned-sine-die-amid-opposition-leaders-march-in-parliament-premises-398491.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T16:05:28Z", "digest": "sha1:UH7NDNX6H7DFNMEVCQJWHZDCIVH5TTTG", "length": 19037, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்ய சபா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு...நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேரணி!! | Rajya Sabha adjourned sine die amid Opposition leaders march in parliament premises - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nதேஜஸ்வி ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பல்.. பீதியில் ஆர்ஜேட��.. பாதுகாப்பு கேட்கிறது\nஜெயிச்சது யாரு \"டிரம்ப்பா\" இல்லாட்டி \"பிடனா\".. உடனே தெரியாது.. காத்திருக்கணும்\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\nஇந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்பு\nலடாக்கை சீனாவில் இருப்பதாக காட்டிவிட்டு படாதபாடு படும் ட்விட்டர் எம்பிக்கள் குழு வைத்த செக்\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nஆரோக்கிய சேது \"ஆப்\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nMovies மாஸ்டர் பொங்கல்.. சமுத்திரகனியுடன் சூப்பர் புராஜெக்ட்.. கேப்மாரி பட அனுபவம்.. எஸ்ஏசி எக்ஸ்க்ளூசிவ்\nSports இவரை பார்த்து வைச்சுக்குங்க.. 9 வருடம் முன்பே சொன்ன ரோஹித்.. வியந்து போன ரசிகர்கள்\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ்ய சபா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு...நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேரணி\nடெல்லி: ராஜ்ய சபாவில் இன்று 3 தொழிலாளர் மசோதாக்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் அதிகாரபூர்வ மொழி மசோதாவும் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து ராஜ்ய சபா காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் எட்டு நாட்களுக்கு கூட்டத் தொடர் இருக்கும்போதே அவை முடித்து வைக்கப்பட்டுள்ளது.\nஇன்று அவையில் எதிக்கட்சிகள் இல்லாமலே இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிகாரபூர்வ மொழிகளாக காஷ்மீரி, டோங்கிரி, இந்தி, உருது, ஆங்கிலம் ஆகியவை அங்கீகரிக்க���்பட்டுள்ளன.\nதிமுகவின் போலி விவசாயிகள் பேச்சை நம்பாதீங்க.. சிதம்பரத்துக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்: எச்.ராஜா\nஇன்று ராஜ்ய சபா துவங்கும்போது பேசிய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, ''அவை 18 நாட்கள் நடக்க வேண்டும் ஆனால், பத்து நாட்களுக்கு மட்டுமே நடத்துள்ளது. இந்தக் கூட்டத் தொடர் மிகவும் பயனளிக்கும் வகையில் இருந்தது. 25 மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆறு மசோதாக்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.\nஅவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உறுப்பினர்கள் எதிர்காலத்திலாவது உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்று மீண்டும் நடக்கக் கூடாது. இக்கட்டான சூழலில் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். கொரோனா வைரஸ் தடுப்பதற்கு பணியாற்றி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்'' என்றார்.\nஇன்றைய ராஜ்ய சபா கூட்டத்திலும் எதிர்க்கட்சி உறப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களின் மீதான நடவடிக்கை மற்றும் வேளாண் மசோதாவை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினர்.\nகையில், ''சேவ் பார்மர்ஸ்'' ''சேவ் டெமாகிரசி'' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் முன்னின்று நடத்திச் சென்றார். இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் தெரிக் ஓ பிரையன், சமாஜ் வாடி கட்சியைச் சேர்ந்த எம்பி ஜெயா பச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் குலாம் நபியின் அலுவகத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nஇந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nவிடாத பிடுங்கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nகொதிக்கும் எண்ணெய்யில் அசால்ட்டாக கையை விட்டு.. இதுல சிரிப்பு வேற.. பார்க்கும் போதே நமக்கு பதறுதே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyakural.com/2020/10/blog-post_49.html", "date_download": "2020-10-29T17:09:48Z", "digest": "sha1:JXDFX2ZY232V5J5F36JJIN4PKPBGAKFC", "length": 7581, "nlines": 47, "source_domain": "www.puthiyakural.com", "title": "அட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nஅட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டன், ஹிஜ்ஜிராபுர பகுதியில் வீட்டினுள் இறந்த கிடந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (12.10.2020) திகதி மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nவீட்டு உரிமையாளர் வழங்கி தகவலினை அடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மீட்கப்பட்டவர் பழணியாண்டி வயது 60 மதிக்கதக்கவர் என்றும் இவர் ஒரு முச்சக்கரவண்டி சாரதி என்றும் இவர் மூன்று நாளுக்கு முன் இறந்து இருக்கலாம் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.\nகுறித்த நபர் தனது வீட்டின் முன்னுள்ள வீதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் முச்சக்கர வண்டியினை நிறுத்தி விட்டு சென்ற நிலையில் திரும்பி தனது முச்சக்கர வண்டியினை எடுக்காததால் சந்தேகம் கொண்ட வீட்டு உரிமையாளர் அவரின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளார்.\nஅதனை தொடர்ந்து அவரின் உறவினர்கள் இவர் பற்றி தகவல் எதுவும் தெரியாது என தெரிவித்ததனை அடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித��துள்ளார்.\nஅதனை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் அவர் நிர்வாணமாக வீட்டினுள் இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நபர் கூலிக்காக இந்த வீட்டில் தனது 2வது முறை திருமணமான மனைவியுடன் வாழ்ந்து வந்தாகவும் 2 நாட்களுக்கு முன் அவரின் மனைவி வீட்டை விட்டு சென்றதாகவும் அதன் பின் குறித்த நபரையும் காணவில்லை. என்றும் மின்சார பட்டியில் மற்றும் தபால் காரர்கள் வந்து கதவு தட்டிய போதும் திறக்கப்படவில்லை. என்றும் அயலவர்கள் தெரிவித்தனர்.\nகுறித்த நபர் நோய்வாய்க் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் இறந்தரா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் அட்டன் கைரேகை அடையாளப் பிரிவு மற்றும் அட்டன் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசம்பவம் குறித்த நரேந்திரன் ஜெயந்திநாத் வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், குறித்த நபர் எனது வீட்டில் தான் கூலிக்கு இருக்கிறார் கடந்த 2 நாட்களுக்கு முன் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ எடுக்கப்படவில்லை நாய்கள் அதில் படுத்து உறங்கியதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஅதனை தொடர்ந்து அவரின் மகனுக்கு இந்த தகவலினை வழங்கினேன். அதனை தொடந்து இன்று (12.10.2020) காலை என்னிடம் அவரது மகன் தொடர்பு கொண்டு அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். அதனை தொடர்ந்து நான் பொலிஸாருக்கு அறிவித்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Man-took-selfie-near-Surjiths-casket-Netizens-blasts-the-person-13561", "date_download": "2020-10-29T17:14:15Z", "digest": "sha1:VBITDVXJ473NHZGVR7242AM7DHLOORQG", "length": 9272, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "சுர்ஜித்தின் சவப்பெட்டிக்கு அருகில் நின்று செல்ஃபி! துக்கத்தில் இருந்தவர்களை கொந்தளிக்க வைத்த இளைஞர்! யார் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nசுர்ஜித்தின் சவப்பெட்டிக்கு அருகில் நின்று செல்ஃபி துக்கத்தில் இருந்தவர்களை கொந்தளிக்க வைத்த இளைஞர் துக்கத்தில் இருந்தவர்களை கொந்தளிக்க வைத்த இளைஞர்\n2 வயது குழந்தையான சுர்ஜித் சிறந்த சவப்பெட்டி கருவி இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழுயிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் ஆய்வு செய்த போது சுர்ஜித் உடல் சிதைந்து இறந்து கிடந்ததை கண்டறிந்தனர். சுர்ஜித்தின் உடலை மீட்டவுடன் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுர்ஜித் சிதைந்த உடலை கண்ட அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி கண்களில் கண்ணீர் வழிய செய்தது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பாத்திமாபுதூர் என்ற கிராமத்தில் இறுதி சடங்கு மேற்கொள்ளப்பட்டது.\nசவக்குழிக்குள் சர்ஜித்தின் சவப்பெட்டியை வைத்துக்கொண்டிருந்த போது, அங்கிருந்த நபர் ஒருவர் தன்னுடைய செல்ஃபோனில் செல்பி எடுத்து கொண்டிருந்தார். இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபுகைப்படத்தை பார்த்த சிலர், \" 2 வயது குழந்தை இறந்து போனதற்கு கவலைப்படாமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இதுபோன்ற மனித நேயமற்ற செயல்களில் தயவுசெய்து ஈடுபடவேண்டாம்\" என்று சமூக வலைதளங்களில் கூறியுள்ளனர்.\nஇந்த சம்பவமானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே அந்த நபர் அதே ஊரைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் செல்பி எடுக்கவில்லை என்றும், சவப்பெட்டியை தான் புகைப்படமாக எடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் பார்க��க அவர் செல்பி எடுப்பது போலத்தான் உள்ளது.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/indian-cricket-fastest-bowler-jasprit-bumrag-have-stimulant-test-5792", "date_download": "2020-10-29T15:46:52Z", "digest": "sha1:WQDFBK56VQAP66F5VY5XFHHLBATZXGXJ", "length": 10835, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "பும்ராவிரம் 2 மணி நேரம் ஊக்க மருந்து சோதனை! உலக கோப்பையில் விளையாட தடையா? - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nபும்ராவிரம் 2 மணி நேரம் ஊக்க மருந்து சோதனை உலக கோப்பையில் விளையாட தடையா\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் நிலையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.\nஇதில் இன்று நடக்கும் இந்தியாவுக்கான முதல் ஆட்டத்திற்கான பயிற்சியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியி���் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் சோதனைக்கான முடிவு இன்று வெளியிடப்படும் என தெரிகிறது.\nசவுதாம்ப்டனில் நடக்க இருக்கும் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் இந்தியா தனது முதல் போட்டியில் ஆட உள்ளது. இந்நிலையில் தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் இந்த போட்டியில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.\nபயிற்சியின் போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது மற்ற வீரர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பும்ரா பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த ஊக்கமருந்து தடுப்புப் பிரிவினர் அவரை தனியாக அழைத்துச் சென்றனர்.\nபின்னர் அவருக்கு இரண்டு கட்டமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதலில் சிறுநீர் பரிசோதனையும் அதைத் தொடர்ந்து 45 நிமிடம் கழித்து ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கான முடிவு இன்று காலை வெளியிடப்படும் என தெரிகிறது.\nஅவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இதை தொடர்ந்து வேறு யாருக்கும் சோதனை நடத்தப்பட்டு உள்ளதா எனவும் கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருகிறது. ஊக்கமருந்து சோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தி உள்ளார் என தெரியவந்தால் அவர் இன்றைய போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என தெரிகிறது.\nஇந்த உலக கோப்பையை பொறுத்தவரை பும்ரா தான் இந்தியாவின் துருப்புச் சீட்டு. அப்படி இருக்கையில் போட்டிக்கு முதல் நாள் பும்ராவை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தி அவரை மனோ தத்துர ரீதியில் பின்னடைவை சந்திக்க வைக்க முயற்சி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உல�� சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2019/10/blog-post.html", "date_download": "2020-10-29T16:44:53Z", "digest": "sha1:WNUYNHS5D5SE6WEFZ3WXCYMP2SA63F5Q", "length": 11748, "nlines": 193, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் வரதராஜப்பெருமாள் ஆற்றிய உரை!", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் வரதராஜப்பெருமாள் ஆற்றிய உரை\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று (28.10.2010) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தோழர் வரதராஜப்பெருமாள் ஆற்றிய உரை\nஇந்தநாட்டு மக்களை பொறுத்தவரையில் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பது பெரும்பான்மையான மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். அவர் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். எதிர்வரும் 16 ஆம் திகதி சட்டபூர்வமாக ஜனாதிபதியாகின்ற ஒரு சம்பிரதாயம் தான் இருக்கப்போகிறது.\nஇந்த வேளையில் தமிழ் மக்களாகிய நாங்கள் நிதானமாக புத்திபூர்வமாக பகுத்தறிவோடு சிந்தித்து செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த உசுப்பேற்றும் அரசியலை நடத்துபவர்கள் கடைசியில் இரத்தக்களரிகளுக்கே வழிவகுத்திருக்கிறார்கள். இந்தநாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு போராட்டம் தேவைப்பட்டது என்பது உண்மை அந்தப்போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் பலர் இந்த மேடையில் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவனாக நானும் இருக்கிறேன் இந்த சபையிலும் பலர் இருக்கிறார்கள் அது ஒரு காலத்தின் தேவையாக இருந்தது இந்தநாட்டிலே தமிழ் மக்களுக்கு ஒரு உருப்படியான ஒரு அரசியல்தீர்வு கிடைக்கவில்லை என்பதனால் தான் கோரிக்கைகள் மேலும் மேலும் மேலும் மேலே போய் அதற்கான ஒரு போரும் போராட்டமும் நடக்கவேண்டி ஏற்பட்டது.\nஆனால், 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தோடு வந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை நாங்கள் காப்பாற்றியிருந்தால் அதை பாதுகாத்திருந்தால் அதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.\nஅதற்கு பிந்திய 25 வருடங்களில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை பலிகொடுத்திருக்கிறோம். தெற்கிலும் மக்களும், பல ஆயிரக்கணக்கான படையினரும் பலியாகியிருக்கிறார்கள் 1990 முதல் 2009 வரை மரணத்தை தவிர வேறு எதுவும் தமிழ் மக்கள் கண்டதில்லை. 2009 இற்கு பின்பு இன்று வரை யுத்தம் நடைபெற்றிருந்தாலும் அரசியல் தீர்வோ, சமாதானமோ வந்திருக்குமா வந்திருக்காது. இன்னும் இலட்சக்கணக்கான மக்களும், இளைஞர்களும் பலியாகியிருப்பார்கள் இழப்புக்களே மிஞ்சியிருக்கும்.\nயுத்தம் பல துன்பியல் விளைவுகளை தந்து முடிந்திருக்கிறது. அவற்றைப்பற்றி நாங்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டேயிருக்க முடியாது. எதிர்காலம் நோக்கி நாங்கள் செல்ல வேண்டும். இந்த நாட்டில் தான் ஒரே நாட்டில் தான் ஐக்கியமாக சமாதானமாக சகோதரத்துவத்தோடு வாழ வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம். அதனை நாங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி நாங்கள் பாதுகாப்பை தேட முடியாது. போகக் கூடியவர்கள் போய்விடுவார்கள். இந்த நாட்டில் இருப்பவர்கள் இந்த நாட்டில் உள்ள சிங்கள மக்களோடும், முஸ்லிம் மக்களோடும் சகோதரத்துவத்தோடு வாழ வேண்டும். ஆனால், சமாதானம் அற்றவர்களாக அல்ல. சமத்துவம் அற்றவர்களாக அல்ல. சம நீதி அற்றவர்களாக அல்ல சமத்துவமாகவும், சம நீதியோடும், பாதுகாப்போடும் சகோதரத்துவத்தோடும் வாழுகின்ற ஒரு நிலைமை ஏற்பட வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.\nஅவ்வாறான ஒரு நிலைமையை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தித் தருவார்கள் என்று நினைக்கிறோம். அதற்காக முதற்கட்டமாக நாங்கள் அனைவரும் எதிர்வரும் 16 ஆம் திகதி தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக்கி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaakam.com/?m=202007", "date_download": "2020-10-29T15:52:31Z", "digest": "sha1:G4MLIGFEER2KT5X2FQXXFBEHB2OA7QXV", "length": 3113, "nlines": 34, "source_domain": "www.kaakam.com", "title": "July 2020 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nகாலாகாலமாக இனச்சிதைப்பிற்கு ஆட்பட்டும் அதை எதிர்கொண்டும் வரும் தமிழினம் மாற்றாரின் ஊடுருவல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவதற்கு தமிழினவரையியல் தொடர்ச்சியில் வழிவழி வந்த மெய்யியல் உறுதுணையாய் நிற்கும் என்ற கூற்றில் சிறிதளவும் மிகையில்லை. மண்ணினாலும் மொழியினாலும் மக்களின் வாழ்வியல் தொடர்ச்சிகளின் கூட்டிணைவாகவும் முகிழ்த்த … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/09/19/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/57069/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-10-29T17:00:39Z", "digest": "sha1:J6A3L47HXQ6SUSL6KEKYPKN7SANQLVCA", "length": 23807, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "அமைதி என்பது மனிதனின் அடிப்படைத் தேவை | தினகரன்", "raw_content": "\nHome அமைதி என்பது மனிதனின் அடிப்படைத் தேவை\nஅமைதி என்பது மனிதனின் அடிப்படைத் தேவை\nபிரேம் ராவத் அவர்கள் மலேசியாவில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட தன்னார்வ அமைதிப் படை அமைப்பின் முன்பு ஆற்றிய உரையிலிருந்து...\nஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையான ஒரு தேவை இருக்கின்றது. வாழ்வில் அமைதி இருக்க வேண்டும் என்பதே அந்தத் தேவையாகும். நாம் அடிப்படை விடயங்களை மறக்கும் போது எமது சமநிலையை இழக்கின்றோம். உங்களுக்கு ஒரு அருமையான கதையைக் கூறுகின்றேன்.\nசக்தி வாய்ந்த மந்திரவாதி ஒருவர் இருந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை, அவருடைய மனைவி எப்போதும் 'எங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்' என்று கூறுவார். ஒரு நாள் மந்திரவாதி சாலையில் போய்க் கொண்டு இருந்த போது ஒரு சுண்டெலியைக் கண்டார். அது காயப்பட்டுக் கிடந்தது. அதைக் கையில் எடுத்து தனது சக்தியால் ஒரு அழகான சிறு குழந்தையாக மாற்றினார். தனது மனைவியிடம் சென்று \"நீ எப்போதும் ஒரு குழந்தை வேண்டும் என்று கேட்டாய், இதோ உனக்காக அழகான ஒரு பெண் குழந்தையைக் கொண்டு வந்திருக்கின்றேன்\" என்று கூறி அவளிடம் கொடுத்தார். அவர்கள் அந்தக் குழந்தையிடம் மிகவும் அன்பு செலுத்தினார்கள். அவளுக்கு கல்வி புகட்டி நன்றாக வளர்த்து வந்தனர்.\nஅவள் வளர்ந்து வந்த போது மிகவும் அழகான பெண்ணாக மட்டுமல்ல, மிகவும் புத்திசாலியாகவும், நற்பண்பு கொண்டவளாகவும் இருந்தாள். ஒரு நாள் மந்திரவாதி அவளிடம் \"நீ திருமணம் செய்து கொள்ளும் வயதை அடைந்து விட்டாய். நீ யாரை திருமணம் செய்ய விரும்புகின்றாய்\" என வினாவினார். அவள் யோசித்து விட்டு \"அதற்கான சாத்தியங்கள் என்ன என வினாவினார். அவள் யோசித்து விட்டு \"அதற்கான சாத்தியங்கள் என்ன\" என்று கேட்டாள். மந்திரவாதியும் \"நான் உனக்கு பொருத்தமானவர்களை அணுகி அவர்களின் விருப்பத்தையும் சம்மதத்தையும் பெற்ற பின் உனக்கு தெரிவிக்கின்றேன்\" என்றான்.\nமந்திரவாதியும் வலிமை மிக்க பிரம்மாண்டமான மலை ஒன்றிடம் சென்று அந்த மலையை நோக்கி 'நீங்கள் என் மகளை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா' என்று கேட்டார். மலையும் \"நான் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் மிகவும் அழகானவள், புத்திசாலி, மிகவும் கனிவானவள், ஆகையால் நான் அவளை என் மனைவியாக்குவதற்கு விரும்புகிறேன்\" என்றது.\nஅவர் மகளிடம் சென்று \"மகளே, மலை உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றது. மலை சக்தி வாய்ந்தவர், வலிமையானவர். நீ அதை திருமணம் செய்ய விரும்புகின்றாயா\" என கேட்க மகள் மலையை திருமணம் செய்ய மறுத்து விட்டாள்.\nபின்னர் கடலை அணுகி அதன் விருப்பத்தைக் கேட்டார். மகளுக்கு கடலின் சம்மதத்தை தெரிவித்த போது, \"நான் கடலை திருமணம் செய்ய விரும்பவில்லை\" என்றாள். மேலும் அரசர்கள், இளவரசர்கள், பேரரசர்கள் என பலரையும் அவள் நிராகரித்தாள்.\nநீ எல்லா மணமகன்களையும் நிராகரித்து விட்டாய், \"உனக்கு விருப்பமான யாராவது இருக்கிறார்களா\" என வினாவினான் மந்திரவாதி. அத்தருணத்தில் ஒரு சுண்டெலி அந்தப் பக்கமாக ஓடிக் கொண்டிருந்தது. அவள் அதைப் பார்த்ததும் \"நான் இதைத்தான் திருமணம் செய்ய விரும்புகின்றேன்\" என்று கூறினாள்.\nமந்திரவாதி முன்பு அவள் யாராக இருந்தாள் என்பதை நினைவு கூர்ந்தார். அவளை மனிதனாக மாற்றி எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தும் அவளது சுபாவம், இயல்பு மாறவில்லை. பல விடயங்கள் அவளின் வாழ்க்கையில் நடைபெற்ற பொழுதும் அவள் பழைய விடயங்களை மறக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டான். மலை, கடல், அரசன், இளவரசன் மற்றும் பேரரசர்கள் எல்லாவற்றையும் விட ஒரு அழகான சுண்டெலிதான் அவளைக் கவர்ந்தது. ஏனென்றால் அது அவளுடைய இயல்பில் சுபாவத்தில் இருந்தது.\nகதையின் அர்த்தம் என்னவென்றால், நாம் இந்த உலகில் வாழ்கிறோம், தொழில்நுட்பம் மாறி விட்டது, பல விஷயங்கள் மாறி விட்டன. ஆனால் நாம் இன்னும் மனிதர்கள்தான். இங்கே கேள்வி என்னவென்றால், 'ஒரு மனிதன் என்றால் என்ன' உலகெங்கிலும் நான் மக்களிடம் இந்தக் கேள்வியை கேட்கும் போது, ஒவ்வொரு மனிதனும் தான் ஒரு மனிதன் என்று சரியான பதிலை சொல்வான் என நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் அப்படியல்ல, யார் என்பதை மட்டுமல்ல உண்மையான தேவைகள் என்ன என்பதையும் மனிதர்கள் மறந்து விட்டார்கள்.\nதேவை மற்றும் விருப்பம் என்பதற்கு இடையில் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எவை இல்லாமல் உங்களால் உயிர் வாழ முடியாதோ அதுவே உங்கள் 'தேவை'. உங்களுக்கு காற்று, உணவு மற்றும் தண்ணீர் என்பன அத்தியாவசியத் தேவைகளாகும். தொலைக்காட்சி பார்ப்பது உங்களது விருப்பம். காற்று இல்லையேல் நீங்கள் இறந்து விடுவீர்கள். ஆனால் தொலைக்காட்சியைப் பார்க்கவில்லை என்றால் நீங்கள் இறந்து விட மாட்டீர்கள். ஆனால் சமுதாயத்தில் நான் தொலைக்காட்சியைப் பார்க்கா விட்டால் இறந்து விடுவேன் என்று நினைக்கும் அளவுக்கு நாம் மனதளவில் மாறி விட்டோம். இந்த உலகம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதோ அவற்றிற்கே நாமும் மதிப்பும் முக்கியத்துவமும் அளிக்கின்றோம். ஆனால் நாம் உண்மையென விளங்கிக் கொள்ளும் விடயங்களிற்கு ஒருபோதும் முக்கியத்துவம் அளிப்பதில்லை.\nநான் இங்கு வந்து அமைதி பற்றி பேச வேண்டிய நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயம் என நினைக்கின்றேன். நான் அமைதி பற்றி இங்கு பேச வேண்டியதில்லை. ஏனெனில் ஏற்கனவே எல்லோருக்குமே அமைதி என்பது ஒரு தேவையென தெரிந்திருக்க வேண்டிய விடயமாகும். 'அமைதி என்பது ஒரு தேவை'. அமைதி இல்லாமல், உங்களுக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் பணம் இல்லாமல், நீங்கள் வளமாக வாழ முடியாது.\nஇந்த உலகில் நமக்கு இருக்கும் சவால் என்னவென்றால் நாம் நம்முள் உள்ள அடிப்படையான விடயங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும், அமைதியை வேறெங்கோ இருந்து கொண்டு வரவேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்கள். நான் அமைதியைத் தேடுகிறேன் என்று நீங்கள் கூறினால், நீங்கள் அதைக் கண்டு கொள்ளவே மாட்டீர்கள் என நான் பதிலளிப்பேன். ஏனெனில் அமைதி உங்களினுள்ளே ஏற்கனவே இருக்கின்றது. 'அமைதி உங்களில் இல்லை' என்ற அனுமானமே உங்களுள் தேடலைத் தூண்டுகிறது. உங்களினுள் அமைதி இருப்பதை அறியாததனால் உங்கள் அனுமானமே தவறாகி விடுகின்றது.\nநல்லது, கெட்டது, சரி,பிழை எல்லாமே உங்களிடமே உள்ளது. இந்த உலகில் மிகவும் மோசமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அமைதி எவ்வாறு சாத்தியம் என பலரும் கேட்கின்றார்கள். உண்மைதான், இந்த உலகில் மோசமான விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு மனிதனிலும் 'நல்ல' குணங்களும் உள்ளன. ஆனால் அவை நன்றாக வளர்க்கப்படவில்லை, பேணப்படவில்லை. பராமரிக்கப்படவில்லை. அதுவே மோசமான விடயங்கள் நடைபெறுவதற்கும், அமைதியின்மைக்கும் காரணமாக இருக்கலாம்.\nஉலகத்தின் நிலைமை இதுதான். ஆனால் உங்கள் நிலைமை என்ன நாங்கள் மனிதர்கள். நாம் பணத்தைப் பற்றி மட்டுமே நினைப்பவர்களல்ல. நாங்கள் கருணை, தாராள மனப்பான்மை, அன்பு, உணர்வு, மற்றும் புரிந்து கொள்தல் என்பதைப் பற்றியவர்கள். நீங்கள் உங்களுக்கு மட்டுமல்ல, சக மனிதர்களுக்கும் மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தினருக்கும், நீங்கள் விரும்பும் எவருக்கும் வழங்கக் கூடிய பரிசுகள் இவை. இவ்வாறான பரிசு பற்றிய அழகான விஷயம் என்னவென்றால், நீங்கள் அதை பகிர்ந்து கொண்டால் அது மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. பணம் அப்படி அல்ல. கொடுக்கும் போது உங்களிடம் இருக்கும் பணம் குறையும். அதனால்தான் மக்கள் மற்றவர்களுக்கு பணத்தைக் கொடுக்காமல் தமக்காக சேமிக்க முயற்சிக்கிறார்கள்.\nஉங்களிடமிருந்தே அமைதி தொடங்குகிறது. அது மிகவும் எளிதானது, நீங்கள் யார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 'உங்களை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்' என்று சாக்ரடீஸ் சொன்னதில் தவறேதுமில்லை.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட���சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர் குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25652", "date_download": "2020-10-29T17:16:07Z", "digest": "sha1:H3ET2YOMR4YQDQ2RCVLN24D6LJ537GGQ", "length": 19646, "nlines": 251, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » ஆன்மிகம் » திருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்\nதிருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்\nசங்க காலத் தமிழர்கள் வழிபட்ட தெய்வங்களுள் முதன்மையானவர் முருகப்பெருமான். குறிஞ்சி நிலத் தலைவன் குமரவேள் என்கின்றன, சங்க நுால்கள்.\nநக்கீரரின் திருமுருகாற்றுப்படையே முருகன் மீது பாடப்பட்ட முதல் பாமாலை எனலாம். கந்த கடவுளை சொந்த கடவுளாய் வைத்து வழிபடுவது, ‘கவுமாரம்’ என்ற சமயம் ஆகும்.\nதிருவேலிறைவனை தித்திக்கும் தேனாய் திருப்புகழ் அருளிய அருணகிரியார். அவர் பாடிய திருப்புகழ் பதினாறாயிரம் எனக் கருதப்படுகிறது. ஆனால், கால வெள்ளம் அடித்துச் சென்றது போக மீதமுள்ள, 1,324 பாக்களே நமக்குக் கிட்டியுள்ளன.\nஅதுவும் பக்தி இலக்கியங்களிலே சந்தத்தை அறிமுகம் செய்து, ‘சந்தக்கவி’ என்று அனைவராலும் போற்றப் பெற்றவர். திருவேலிறைவனால் ஆட்கொண்டு பிரணவத்தை, ‘ஓம்’ உபதேசம் பெற்று திருப்புகழ் பாடுக என்று திருவாய் மலர, ‘முத்தைத் தருபத்தித் திருநகை...’ என்று பாடி, தலங்கள் தோறும் யாத்திரை சென்றார்.\nஅருணகிரி என்னும் சித்தன் ஆறுமுக கடவுளின் ஆசி பெற்றவர் என்று அறிந்த மன்னன் பிரபுட தேவராயன் மிக மதித்து மரியாதைகள் செய்து வந்தார். இந்நிலையில், அரசவையில் புகழ் பெற்றார் அருணகிரி. இதை பொறுக்காத ரத்த காளி உபாசகர் சம்பந்தாண்டான் என்பவன், சுவாமியை தர்க்கத்துக்கு அழைத்தான். நீ வணங்கும், ‘சேயோன்’ இங்கு அனைவருக்கும் காட��சி தருவானா என, வினா எழுப்பி வாதுக்கழைத்தான்.\nஉடனே, அருணகிரியார் இவ்வாறு, ‘அதல சேடனார் ஆட அகில மேரு மீதாட அபின காளி தானாட அவளோட...’ என்று துதித்துப் பாடி, திருவருணைக் கோவில் துாணில் காட்சி தரும்படி செய்தார். அதை பெரும்பேற்றாய் கருதி, ‘பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்திருக்கும் அமுது கண்டேன்’ எனப் பாடி பரவசமடைகிறார். இவ்வாறு பல்வேறு தருணங்களில் இறைவனை தரிசனம் செய்தார்.\nஇரண்டாவதாக சொற்போர் வில்லிபுத்துாரார் ரோடு நிகழ்ந்தது. வில்லிபுத்துாரார் திருமுனைப்பாடியில், நாட்டுச்சனியூரில் பிறந்தவர். இவர் சந்தப் பாடல்களை மிகுதியாகப் பாடியவர். ஆண்டாள் பிள்ளை எனும் அரசன், வில்லிபுத்துாராரை பாரதம் பாட வேண்டினான். அவரும் பாரதம் பாடி முடித்தார். அரசன் அவரின் புலமையை மெச்சிப் பரிசில் தர முன்வந்த போது அவர், ‘என்னிடம் சந்தப்பாடல் பாடுவதில் போட்டியிட்டுத் தோற்பவர் காதை அறுக்கும் அதிகாரமும், அதோடு ஒரு தொறடும் தருக’ என்று பெற்றுக் கொண்டார்.\nஅவரிடம் தோற்கும் கவிஞர்களின் காதை அறுத்தார். அப்போது தான் நல்ல புலவர்களின் காது அறுபடுவதை தவிர்க்க, முருகன் அருளோடு சந்தப் போட்டியில் கலந்து, வில்லிபுத்துாராரை வென்றார்.\nஅப்பாடல், ‘திதத்தத் தத்தித்த திதிதாதை தாத துத்தித் தத்திதா...’ என, தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகம் செய்து, அனைவராலும் போற்றப் பெற்றார். வாழ்க்கையை, ‘கருவடைந்து பத்துற்ற திங்கள்...’ பாடல் மூலம் தெரிவித்துள்ளார்.\nமுருகன் மேல் இயற்றிய ஒவ்வொரு திருப்புகழும் தேனாய் இனித்து, அனைத்து விதமான நோய்களுக்கு மருந்தாகவும், வாழ்வின் வெற்றிப் பாதையை காட்டும் வெளிச்சமாகவும் விளங்கி, ‘ஞான ஒளி’ பெறச் செய்யும் அருள்நுாலே திருப்புகழ் என்று உலகிற்கு எடுத்துரைப்பது தமிழ் அன்னைக்கும், திருவேலிறைவனுக்கும் செய்யும் மாபெரும் தொண்டே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-29T16:36:32Z", "digest": "sha1:2MITEDPPF36HRS36MQHXNQF25PQFCNVW", "length": 5446, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பதி பக்தி (1936 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபதி பக்தி (1936 திரை��்படம்)\n1958 திரைப்படம் பற்றி அறிய பதி பக்தி (1958 திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.\nபதி பக்தி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி (நாடகம்) நிறுவனத்தினரின் தயாரிப்பில், அலெதெகர், மற்றும் டி. ஆர். பி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. டி. கேசவன், காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]\nடி. ஆர். பி. ராவ்\nமதுரை ஒரிஜினல் பாய்ஸ் கோ.\nடி. ஆர். பி. ராவ்\nஇந்த பதி பக்தி திரைப்படமும், சதிலீலாவதி (1936) திரைப்படமும் ஒரே கதையைக் கொண்டிருந்தன. இது சம்பந்தமாக இப்படத் தயாரிப்பாளர்களுக்குள், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திரைப்படக்கதை தொடர்பாக நடந்த முதல் வழக்கு இதுவாகும்.[2]\nமுதல் கூடிப் பழகும் நடனம் (Club Dance) இடம் பெற்றது இப்படத்தில் ஆகும்.[2]\nஇப்படத்தில் நாயகனும் நாயகியும் தங்கள் மகள் லட்சுமியுடன் ஆகாஷ்வாணி (வானொலி) கேட்பதாக கதையுள்ளது. இப்படம் திரைக்கு வந்தது 1936 இல், ஆனால், மதறாஸ் வானொலி தொடங்கப்பட்டது 1938, சூன் 16 இல் தான். வானொலி, நிஜத்தில் ஒலிக்கும் முன்பே இந்தத் திரைப்படத்தில் ஒலித்தது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-10-29T17:52:24Z", "digest": "sha1:K2PF5N7FBM6V34BH26AQFHWV432BIZJZ", "length": 5698, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாட் ஹர்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலக பொருளாதார மன்ற 2009ம் ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது\nசாட் ஹர்லி 1977ம் ஆண்டு ஜுலை மாதம் 21ம் திகதி அமெரிக்காவில் பிறந்தார். இவர் டான் மற்றும் ஜோர்ன் ஹர்லி என்பவர்களுக்கு மகனாக பிறந்தார். இவர் நடுத்தர குடும்ப வர்க்கத்தைச் சேர்ந்தவர். இவர் யூடியூப் நிறுவுனர்களில் முக்கிய ஒருவராக கருதப்படுகிறார். சாட் ஹர்லி இப்பொழுது திருமணமாகி இரு பிள்ளைகளின் தந்தையாக உள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 15:02 மணிக்கு���் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/highcourt-ordered-to-stop-to-build-the-actors-association-building/", "date_download": "2020-10-29T17:18:23Z", "digest": "sha1:BSBDFWGKBKXJIB2M73UF6KMHHJNZ4RAE", "length": 7575, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நடிகர் சங்க கட்டடம் கட்ட தற்காலிக தடை!", "raw_content": "\nநடிகர் சங்க கட்டடம் கட்ட தற்காலிக தடை\nகடந்த சில நாள்களுக்கு முன்தான் நடிகர் சங்க கட்டடம் கட்ட ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து அடிக்கல் நாட்டினர்\nகடந்த சில நாள்களுக்கு முன்தான் நடிகர் சங்க கட்டடம் கட்ட ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து அடிக்கல் நாட்டினர். நடிகர் சங்க உறுப்பினர்கள் 26 கோடியில் பலதரப்பட்ட வசதிகளுடன் நடிகர் சங்க கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதையடுத்து, நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு டெண்டர் அறிவிப்பும் வெளியானது, விருப்பமுள்ளவர்கள் மே 8-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் அறிவித்திருந்தனர். இதற்காக நடிகர் சங்கத்தில் ஒரு பெட்டியும் வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக பொது சாலையிலிருந்து 40அடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கே.எம்.ஶ்ரீரங்கன் மற்றும் ஆர்.அண்ணாமலை ஆகியோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபகாரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு, நடிகர் சங்கக் கட்டடத்தை எழுப்ப தற்காலிகத் தடை விதித்துள்ளது.\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nஎஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல் ஏன்\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nபெண்களின் ‘பிங்க் பேன்ட் சூட்’ அரசியல்: இந்தியாவிலும் இருக்கிறதா\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின��� வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.keralalotteries.info/2020/09/sthree-sakthi-ss-228-22092020-kerala.html", "date_download": "2020-10-29T15:51:25Z", "digest": "sha1:4Q4ZXABH2TJH4JTLK6SKAHFA4CVVTQN5", "length": 5372, "nlines": 109, "source_domain": "www.keralalotteries.info", "title": "STHREE SAKTHI SS-228 | 22.09.2020 | Kerala Lottery Guessing", "raw_content": "\n2020 ஜனவரியில் எங்கள் சிறந்த கணிப்பாளர்களின் 18.09.2020 Nirmal வரையான தரவரிசை பட்டியல் மற்றும் புள்ளிகளை நீங்கள் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்டில் உங்களுக்கு ஒவ்வொரு ABC எண்ணும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். ABC எண்களின் அடிப்படையிலும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதின் அடிப்படையிலும் இரு சார்ட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்\nஇந்த கணிப்பு முடிந்து விட்டது. பலன்கள் கீழே\nஇது வரை கணிப்புகள் தெரிவித்தவர்கள்\n9/22/2020 9:47:24 பாமக.சத்தியமூர்த்தி குடியாத்தம். 789 all bored\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/central-government-called-for-all-party-leaders-meeting-on-10th-december/", "date_download": "2020-10-29T17:49:44Z", "digest": "sha1:BU2VNTHR35UBQZT2R57QYMIK6K5KQ27R", "length": 12818, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு\nபாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்ந்து வரும் 11ந்தேதி தொடங்க உள்ள நிலையில் வரும் 10ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மற்றும் தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nசட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nடிசம்பர் 11ந்தேதி தொடங்கும் இந்த கூட்டத்தொடர் ஜனவரி 8ந்தேதி வரை தொடர்கிறது.\nமுன்னதாக டிசம்பர் 10ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது.\nதாய்க்கு மகன் தந்த வித்தியாசப் பரிசு காங்.தலைவர் சசிதரூர், சோ.தர்மன் உள்பட சாகித்ய அகாடமி விருது பெற்றோர் பட்டியல் அமித் ஷாவை எதிர்த்துப் பேசியவருக்கு அடி உதை : பேரணியில் பரபரப்பு\nTags: central government called for all party leaders meeting on 10th December, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு\nPrevious வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-11\nNext 100சதவிகித கடனையும் அடைத்து விடுகிறேன்: வங்கிகளிடம் விஜய்மல்லையா கெஞ்சல்\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n20 mins ago ரேவ்ஸ்ரீ\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n20 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/governor-kiran-bedi-sworn-in-3-bjp-persons-in-puducherry/", "date_download": "2020-10-29T17:46:29Z", "digest": "sha1:GKEP4P6C2UMX4P5Z6TRQAMXENX5NG2S6", "length": 13899, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "3 பாஜவினருக்கு ரகசிய பதவி பிரமாணம்! மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n3 பாஜவினருக்கு ரகசிய பதவி பிரமாணம் மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\n3 பாஜவினருக்கு ரகசிய பதவி பிரமாணம் மத்திய, மா���ில அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nபுதுச்சேரியில் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த 3 பேருக்கு ரகசியமாக சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்தது குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபுதுச்சேரியில், மாநில அரசு ஒப்புதலின்றி, கவர்னர் கிரண்பேடி, தன்னிச்சையாக பாரதியஜனதா கட்சியை சேர்ந்த 3 பேருக்கு நியமன சட்டமன்ற உறுப்பினராக நேற்று இரவு ரகசியமாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஆளுநர் 3 எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்தது செல்லாது என காங்கிரஸ் எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.\nஏற்கனவே இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இன்று மனுவில் மனுதாரர் லட்சுமி நாராயணன் தரப்பில், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன் சட்டமன்ற சபாநாயகரிடம் மனு கொடுக்க வேண்டும். அவரது பரிந்துரைப்படி, துணை நிலை ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்யப்பட வேண்டும்.\nஆனால், சட்டமன்ற சபாநாயகர், எவ்வித பரிந்துரையும் செய்யாமல், விதிமுறைகளை மீறி துணை நிலை சபாநாயகர் கிரண்பேடி 3 எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துள்ளார். இந்த பதவி பிரமாணம் செல்லாது என வாதிட்டனர்.\nமேலும், மாநில அரசுடன் எவ்வித கலந்தாலோசனை நடத்தாமல், பதவி பிரமாணம் செய்துள்ளது தவறானது என கூறினர்.\nஇதையடுத்து, சென்னை ஐகோர்ட்டு, புதுச்சேரி அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nதிருமாவை குறிவைக்கும் இந்துத்துவ அமைப்புகள் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகள் விவரம் காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் பலி\nTags: 3 பாஜவினருக்கு ரகசிய பதவி பிரமாணம்\nPrevious கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து 8ந்தேதி புதுவையில் ‘பந்த்\nNext எடப்பாடி அரசுக்கு பெருபான்மை: சுப்ரீம் கோர்ட்டு 11ந்தேதி விரிவான விசாரணை\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n17 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/how-long-does-the-corona-virus-survive-on-any-substance/", "date_download": "2020-10-29T17:48:36Z", "digest": "sha1:IQVTSLGEKVR3HQJOS7GZC443B72FVGX3", "length": 18296, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "எந்த பொருளின் மீது கொரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்வாழும் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவ���லாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎந்த பொருளின் மீது கொரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்வாழும்\nஎந்த பொருளின் மீது கொரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்வாழும்\nகோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.\nஅவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை தொற்றிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர். ஆனால், எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என்ற தகவலை பி.பி.சி. செய்திநிறுவனம் வெளியிட்டிருக்கிறது.\nஇருமல் மற்றும் தும்மலின்போது மூக்கு மற்றும் வாய் வழியாக, சுமார் 3,000 எண்ணிக்கை அளவிலான, மிகச்சிறிய, உமிழ்நீர்த் துளிகள் வெளிவரும்.\nஇந்தத் துளிகளின் அளவு 1-5 மைக்ரோ மீட்டர் மட்டுமே. அதாவது மனிதர்களின் சராசரி மயிரிழை ஒன்றின் அகலத்தில் 30இல் ஒரு பங்கு.\nஆடைகள், பொருட்கள் மீது மட்டும் படியாமல் காற்றிலும் கலக்கும் இந்தத் துகள்கள், காற்றில் மூன்று மணிநேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும்.\nஒரு துளியில் எத்தனை வைரஸ்கள் இருக்கும் என்பது குறித்த சரியான தரவுகள் இல்லை.\nஇன்ஃபுளூயென்சா வைரஸ்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பாதிக்கப்பட்டவரின் தும்மலில் வெளியாகும் ஒரு சிறு துளியில் பல பத்தாயிரம் வைரஸ் கிருமிகள் இருப்பது தெரிந்தது.\nஇந்த அளவு ஒவ்வொரு வகை வைரஸுக்கும் வேறுபடலாம்.\nகொரோனா வைரஸ் மலத்தில் எவ்வளவு நேரம் உயிர்வாழும்\nமனித மலத்தின் மீதும் நீண்ட நேரம் இந்த வைரஸ் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பான நேர அளவு எதுவும் இல்லை.\nஇந்த கொரோனா வைரஸ் பரவியுள்ள கழிவறையை பயன்படுத்திய ஒருவர், முழுமையாக கைகளை சுத்தம் செய்யாமல் எந்தப் பொருட்களைத் தொட்டாலும் அவற்றின்மீது இந்த வைரஸை பரவச் செய்ய முடியும்.\nஅதைவிட முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது, வைரஸ் தொற்றியுள்ள இடத்தை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதுத��ன் மனித உடலுக்குள் இந்த Sars-CoV-2 கொரோனா வைரஸ் செல்வதற்கான முக்கியமான வழியாக உள்ளது என்பது.\nகொரோனா குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு வைரஸ்களும், முறையாக சுத்தம் செய்ய்யப்படாத உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது ஒன்பது நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.\nகுளிர்ச்சியான சூழல்களில் அவை 28 நாட்கள் வரைகூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.\nஅமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தற்போது பரவி வரும் Sars-CoV-2 வகை கொரோனா வைரஸ் உலோகம், பிளாஸ்டிக் ஆகியவற்றின் மேற்பரப்பில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை உயிர்ப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.\nஎனினும், தாமிர உலோகத்தால் ஆன பொருட்களின் மேற்பரப்பில் நான்கு மணி நேரம் மட்டுமே இவை தாக்குப்பிடிக்கின்றன.\nகொரோனா வைரஸ் ஆடைகள் மீது எவ்வளவு நேரம் இருக்கும்\nதுணிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.\nஎனினும், ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு விரைவில் காய்ந்துவிடும் தன்மையுடைய கார்டுபோர்டு அட்டைகளின் மேற்பரப்பில் பிளாஸ்டிக், உலோகம் ஆகிவற்றைவிட குறைவான நேரமே இந்த கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும்.\nசுற்றியுள்ள காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றில் உண்டாகும் மாற்றம் இந்த நேர அளவின் மீது தாக்கம் செலுத்தும்.\nவிழுப்புரம்: திமுகவில் இன்னொரு நடைபயிற்சி கொலை நீட்’ தேர்வுக்கு முதலில் எதிர்ப்பு; இப்போது ஆதரவு; ஏன் நீட்’ தேர்வுக்கு முதலில் எதிர்ப்பு; இப்போது ஆதரவு; ஏன் அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு சூடு மாணவர்களின் ‘கத்தி’ கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுமா காவல்துறை அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு சூடு மாணவர்களின் ‘கத்தி’ கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுமா காவல்துறை\nPrevious ஓய்வு பெறவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாதம் பணி நீட்டிப்பு – தமிழக அரசு\nNext மறந்து போன சமூக விலகல்: சென்னையில் பொருட்களை வாங்க குவிந்த மக்கள்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு ப���்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n19 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/isc-and-icse-exam-results-announced-today/", "date_download": "2020-10-29T17:25:22Z", "digest": "sha1:XPBTAX6SHQMMGIES3AR3LAYFJGRKAJEM", "length": 13212, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ஐ எஸ் சி மற்றும் ஐ சி எஸ் இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்��ு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஐ எஸ் சி மற்றும் ஐ சி எஸ் இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஐ எஸ் சி மற்றும் ஐ சி எஸ் இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nமத்திய அரசின் ஐ சி எஸ் இ மற்றும் ஐ எஸ் சி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று இணைய மூலம் வெளியிடப்பட்டுள்ளன.\nநாடெங்கும் கொரோனா தாக்குதல் காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பல பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அவ்வகையில் சி ஐ எஸ் சி நடத்தும் ஐ சி எஸ் இ மற்றும் ஐ எஸ் சி ஆகியவற்றின் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.\nஇந்த மாணவர்களுக்கு உள் மதிப்பீடு மற்றும் முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது, அதையொட்டி இன்று மாலை 3 மணிக்குத் தேர்வு முடிவுகள் இணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ சி எஸ் இ தேர்வில் 99.34% மாணவர்களும், ஐ எஸ் சி தேர்வில் 96.84% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முடிவுகளை cisce.org மற்றும் results. Cisce.org ஆகிய இணையதளங்களில் காணலாம்.\nமாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை குறும் தகவல் மூலம் தெரிந்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் அடையாள எண்ணை 09248082883 என்னும் எண்ணுக்கு குறும் தகவல் மூலம் அனுப்ப வேண்டும். அதாவது ICSE/ISC (unique ID) என அனுப்பினால் தேர்வு முடிவுகளைப் பெற முடியும். மேலும் மாணவர்கள் தங்கள் டிஜிட்டல் சான்றிதழை இன்னும் 48 மணி நேரம் கழித்து அரசின் டிஜிலாக்கர் செயலி மூலம் பெற முடியும்.\nஆடம்பர பொருட்கள் 28 சதவீத வரி ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு… கர்நாடகாவில் இஸ்லாமிய கட்சி தலைவர் காவி தலைப்பாகை அணிந்து பிரச்சாரம் விமான பயணிகளின் காது மூக்கில் ரத்தக்கசிவு: மும்பை விமானத்தில் பரபரப்பு\nPrevious புனேயில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜூலை 13 முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்\nNext கொரோனா நேரத்தில் பீகாரில் தேர்தல் நடந்தால் மக்கள் நலன் பாதிக்கும் : பாஜக கூட்டணிக் கட்சி\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயி��் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/jayalalithaa-hospitalisation-and-treatment-fees-5-to-5-5-crore-dr-bajali-told/", "date_download": "2020-10-29T17:48:53Z", "digest": "sha1:KGEHDPZF7K4PCRJSCDKB4LKKDRUL37VB", "length": 11548, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெயலலிதா மருத்துவ செலவு: 5.5 கோடியாம்…. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்��ையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெயலலிதா மருத்துவ செலவு: 5.5 கோடியாம்….\nஜெயலலிதா மருத்துவ செலவு: 5.5 கோடியாம்….\nஉடல்நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வர் கடந்த ஆண்டு டிசம்பர் 5ந்தேதி மாரடைப்பு காரணமாக மரண மடைந்தார்.\nஅவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இன்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.\nபல்வேறு கேள்விகளுக்கு விடையளித்து அவர்கள், ஜெயலலிதா மருத்துவ செலவு குறித்து கூறியதாவது,\nஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான மருத்துவ செலவு ரூ.5 கோடி முதல் 5.5 கோடிக்குள் இருக்கும் டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.\n: பத்திரிகை டாட் காம் இதழுக்கு சாருநிவேதிதா பதில் 63 நாட்கள் சித்திரவதை: போலீஸார் மீது பரபரப்புப் புகார் ஆம்னி பஸ் கட்டணம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு\nPrevious உளவு பார்க்கவே நடராஜன் அப்பல்லோவில் சேர்ந்தார்: கே.பி. முனுசாமியும் சந்தேகம்\nNext நாளை கவர்னரை சந்திக்கிறார் சசிகலா\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் ��டந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n20 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/mayiladuthurai-also-protest-to-support-to-kathiramangalm-against-ongc/", "date_download": "2020-10-29T17:05:20Z", "digest": "sha1:TZ4TYGKMWRBNJIM4NY47ZXUR4IGVPL4I", "length": 14476, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "கதிராமங்கலத்துக்கு ஆதரவாக மயிலாடுதுறையும் களத்தில் குதித்தது! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகதிராமங்கலத்துக்கு ஆதரவாக மயிலாடுதுறையும் களத்தில் குதித்தது\nகதிராமங்கலத்துக்கு ஆதரவாக மயிலாடுதுறையும் களத்தில் குதித்தது\nஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலத்தில் இன்று 11வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.\nதஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்த எண்ணை கொண்டு செல்லும் குழாய் உடைந்து எண்ணை வெளியேறியதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீசார் பொதுமக்களை தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி இன்று 11வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகிளல் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nதிருவிடைமருதூர், ஆடுதுறை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனிடையே, கதிராமங்கலம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், விறகு அடுப்பில் சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.\nதஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதே போல், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினரை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசட்டம் – ஒழுங்கு மோசமாகிவிட்டதன் உச்சகட்ட கொடூரம் : ஸ்டாலின் கடும் கண்டனம் மழை: சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சேலம் அருகே: முதியவர் உருவில் சாய்பாபா……\nTags: Mayiladuthurai also protest to support to Kathiramangalm against ONGC, கதிராமங்கலத்துக்கு ஆதரவாக மயிலாடுதுறையும் களத்தில் குதித்தது\nPrevious செண்டிரல் ஸ்டேஷன் : சென்னையில் குற்றாலம்\nNext வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு தோல்வி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/on-60th-birthday-mohanlal-officially-announces-the-sequel-to-drishyam/", "date_download": "2020-10-29T17:51:15Z", "digest": "sha1:PPEXDSJEH2IR4EHQSO7KEJ2LEQXCNCAG", "length": 12385, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "'த்ரிஷ்யம் 2' குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன்லால்….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘த்ரிஷ்யம் 2’ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன்லால்….\n‘த்ரிஷ்ய���் 2’ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன்லால்….\n2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் ‘த்ரிஷ்யம்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் – ஜீத்து ஜோசப் இணைப்பில் ‘ராம்’ திரைப்படம் உருவாகி வருகிறது.\n‘ராம்’ படத்துக்கு முன்னதாகவே, மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி இணைந்து ‘த்ரிஷ்யம் 2’ படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.\nதற்போது மோகன்லால் தனது பிறந்த நாளை முன்னிட்டு ‘த்ரிஷ்யம் 2’ படம் குறித்த அறிவிப்பை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அது படத்துக்கான சிறிய அறிமுக டீஸராக மட்டுமே இடம்பெற்றுள்ளது.\n‘பொன்னியின் செல்வன்’ படம் தயாரிப்பில் மணிரத்னம் மீண்டும் மும்முரம் சிம்பு கோரிக்கையை ஏற்று அவரின் பேனருக்கு அண்டாவில் பால்ஊற்றிய ரசிகர் ஸ்டூடியோவில் இருப்பது யாருனு பாருங்க…\nPrevious குரல்வளை அறுபடும் வரை குரல் எழுப்பினோம் ; திறக்கும் தாழ் எங்குமில்லை : இயக்குநர் வசந்த பாலன்\nNext 6-வது முறையாக மீண்டும் இணையும் பால்கி – பி.சி.ஸ்ரீராம்,,,,\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\nசசிகுமாரின் ‘ராஜ வம்சம் ‘ திரைபடத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nதேர்தல் விதிமுறைகளை மீறியதாக பிஹார் வேளாண்துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n22 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/we-thought-customers-would-not-come-back-but-they-surprised-us-store-owner/", "date_download": "2020-10-29T17:37:15Z", "digest": "sha1:DQHCLDJ4I7L6CLA7BKJXSIKMBKYXOXIS", "length": 17220, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா சிகிச்சை பெற்று திரும்பிய கடை உரிமையாளரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய வாடிக்கையாளர்கள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா சிகிச்சை பெற்று திரும்பிய கடை உரிமையாளரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய வாடிக்கையாளர்கள்\nகொரோனா சிகிச்சை பெற்று திரும்பிய கடை உரிமையாளரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய வாடிக்கையாளர்கள்\nமயிலாப்பூரில் கடை வைத்திருப்பவர் சுரேஷ். இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்ப்பில் இருந்த இவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மர��த்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதுகுறித்த செய்தி அனைத்து பத்திரிகைக்கள், தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பட்டது. இதனால், மனமுடைந்த சுரேஷ், மீண்டும் தான் தொழில் நடத்தமுடியுமா என்று கவலை அடைந்தார். அப்படியே சிக்கிச்சைக்கு பின்னர் கடையைத் திறந்தாலும், பழையபடி வாடிக்கையாளர்கள் வருவார்களா என்று கவலை அடைந்தார். அப்படியே சிக்கிச்சைக்கு பின்னர் கடையைத் திறந்தாலும், பழையபடி வாடிக்கையாளர்கள் வருவார்களா என்ற அச்சம் அவர் மனதில் இருந்தது.\nஇந்நிலையில் நேற்று அவர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதையடுத்து கடையை திறந்த சுரேஷ்க்கு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அவரது கடைக்கு பழைய வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி புதிய வாடிக்கையாளர்களும் வர தொடங்கினர். மேலும் கடை வருபவர்கள் அனைவரும் சுரேஷிடம் சகஜமாக பழகியதுடன், அவரது உடல் நிலைக் குறித்தும் கேட்டறிந்ததால் சுரேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.\nஇதுக்குறித்து சுரேஷ் தெரிவிக்கையில், சென்னையில் கடை வைத்திருக்கும் பலருக்கு கொரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் முதல் ஆளாக பாதிப்புக்கு உள்ளானதால், எனது பெயர் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது. எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் நான் வருத்தப்பட்டேன். நாங்கள் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னரும் கவனமாகவே இருக்கிறோம் என்பதை எங்கள் வாடிக்கையாளர்கள் நன்றாகத் தெரிந்துக் கொண்டிருக்கின்றனர் ”என்று சுரேஷ் கேட்கிறார். எனது மனைவி கலராணி மற்றும் குழந்தைகள் பிரணவ் மற்றும் பிரியா ஆகியோரும், சிகிச்சைக்கு பின் நலமாக இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும், தனது பெயரை வெளியிட்டதால், ஊடங்கள் மீது கடும் கோபத்தில் இருந்த சுரேஷுக்கு, வாடிக்கையாளர்கள் தந்த ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுரேஷ் குறித்து அவரது தந்தை தெரிவிக்கையில், இந்த கடை இங்கு 35 ஆண்டுகளாக இருந்து வருகிறது. நான் நடத்தி வந்த இந்த கடையை தொடர்ந்து எனது மகனும் நடத்தி வருகிறான். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் சம்பாதித்த நல்ல பெயர் தான் இன்னும் கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்து செல்ல காரணமாக இருக்கிறது என்றுக் கூறினார்.\nஎங்கள் வாடிக்கையாள���ாக 80 வயதான பெண் ஒருவர் உள்ளார். அவர் நேற்று எங்களை சந்திக்க வந்தார். கொரோனா பாதிப்புக்கு உள்ளான நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்து வந்தேன். என் பிரார்த்தனை உண்மையாகி விட்டது என்று கண்ணீர் வழிய கூறியதாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.\nநன்றி செலுத்தும் வகையில், தன் கடையை மீண்டும் திறந்த அன்றைக்கு, வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்துள்ளார்.\nஎங்களுக்கு ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை- தன்னார்வலர்கள் வருத்தம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கருணாநிதி தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்தாக தகவல்\n, not, owner, store, Surprised, they, Thought, US, we, would, ஆழ்த்திய, உரிமையாளரை, கடை, கொரோனா, சிகிச்சை, திரும்பிய, பெற்று, மகிழ்ச்சியில், வாடிக்கையாளர்கள்\nPrevious சென்னையில் 28/05/2020 கொரோனா: 6 மண்டலங்களில் தலா ஆயிரத்தை கடந்த பாதிப்பு…\nNext ஜூன் 15 முதல் இணைய வழியில் நீட் இலவச பயிற்சி: தமிழக அரசு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n8 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/cnh/Lai+Pawi", "date_download": "2020-10-29T16:42:25Z", "digest": "sha1:WQJTIEXXZXSQW3I6DYJ6UBHIDMAI3ZQO", "length": 6842, "nlines": 38, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Lai Pawi", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nLai Pawi பைபிள் இருந்து மாதிரி உரை\nLai Pawi மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1920 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1940 வெளியிடப்பட்டது .\nபைபிள் 1978 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொ���்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.kaakam.com/?m=202008", "date_download": "2020-10-29T16:08:56Z", "digest": "sha1:OFYB5PWROF24WVRB5334Z7WCDYHVMKIF", "length": 3152, "nlines": 35, "source_domain": "www.kaakam.com", "title": "August 2020 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nகோத்தாபயவை சனாதிபதியாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணி என்ன\nஇராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கட்டிலில் ஏறியதன் பின்னணி\nமகிந்த ராயபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிலங்காவின் சனாதிபதியாகப் பதவியேற்றவுடன் பேச்சுகளில் ஈடுபட்டுத் தமிழரின் தேசிய இனச் சிக்கலைத் தீர்க்கத் தான் கிளிநொச்சி வர இருப்பதாகக் கூறியதோடு, தொடர்ந்து தடைப்பட்டிருந்த அமைதிப் … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2012/09/blog-post_30.html?showComment=1349145819971", "date_download": "2020-10-29T17:05:17Z", "digest": "sha1:7GQWOYQ4NUKYOP4SA7TDNRWW3F4V7VUO", "length": 14701, "nlines": 189, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: புதிய பகுதி - புரியா புதிர் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nபுதிய பகுதி - புரியா புதிர் \nநானும் எனது நண்பர்களும் ஒரு இரவினில் பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று எங்களது பேச்சு அரசியலுக்கு திரும்பியது, அப்போது எல்லோரும் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருந்தோம். அப்போது நர்மதா அணை பிரச்னையை பற்றி ஒருவர் ஆரம்பித்தபோது எல்லோரும் அவரவர் கருத்துக்களை சொல்லும்போது ஒன்று மட்டும் புரிந்தது.....எவருக்கும் அந்த பிரச்சனையின் அடிநாதம் என்னவென்று புரியவில்லை. அவரவருக்கு தெரிந்த செய்தியினை கொண்டு ஒரு முடிவுக்கு வந்து இருந்தனர் உண்மையான பிரச்சனை என்னவென்பது பலருக்கும் ஒரு புதிராகவே இருந்தது, இன்னும் சிலர் இந்த நர்மதை நதியின் குறுக்கே பாலம் கட்டுவதை எதிர்க்கும் மக்களை திட்டி கொ���்டு இருந்தனர்.....அந்த மக்களின் பிரச்சனைகளை உணராமல். இப்படிதானே நாம் எல்லோரும் பல உலக பிரச்சனைகளை \"ஜஸ்ட் லைக் தட்\"அலசி காய போடுகிறோம் \nஇதுபோல் உலகில் நிறைய பிரச்சனைகள், அவற்றின் அடிப்படை காரணங்கள் என்னவென்று நமக்கு தெரியுமா இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்துக்கும் என்ன பிரச்சனை, சீனாவுக்கும் - திபெத்துக்கும் என்ன தகராறு, ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியா இல்லையா, பொற்கோவிலில் இராணுவம் ஏன் நுழைந்தது, கூடங்குளம் மக்கள் ஏன் இப்படி போராடுகின்றனர், இரோம் ஷர்மிளா ஏன் கடந்த 11 வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கிறார், அமெரிக்காவுக்கும் - ரஷ்யாவுக்கும் என்ன ஆனது......இப்படி நிறைய நிறைய பிரச்சனைகள்.\nஇவற்றை எல்லாம் சற்று ஆராய்ந்து பார்த்து என்னைப்போல் இருக்கும் சில வாசகர்களுக்கு புரியும்படி எழுதினால் என்னவென்று தோன்றியது. என்னால் இயன்றவரை இதன் ஆழத்தை வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறன். இந்த முயற்சியினால் சில புரியாத புதிர்கள் அவிழக்கூடும், அடுத்த முறை இந்த செய்தியினை பார்க்கும்போது விவாதம் இன்னும் சுவையாக இருக்க கூடும். உங்களது ஆதரவு என்றும் உண்டு என்ற நம்பிக்கையுடன்.......கடல்பயணங்கள் தொடர்கிறது \nபலர் பல சமயங்களில் செய்தியைக் கூட\nசெய்தியாக இல்லாமல் தங்கள் கருத்துக்கு\nஉடன்பாடாக இருக்கும்படியாகவே சொல்ல முயல்வதால்\nபடிப்பவர்களால் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளவோ\nஅல்லது தவறாகப் புரிந்து கொள்ளவோதான் முடிகிறது\nஎந்த விஷயமும் அதன் உண்மைத் தன்மையை விட\nசொல்பவரின் திறன் பொறுத்தே நம்பகத் தன்மை பெறுகிறது\nதங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து...\nநன்றி ரமணி சார், உங்களது ஆதரவும், ஊக்கமும் என்னை மென் மேலும் எழுத தூண்டுகிறது. ஏதேனும் குறை இருந்தாலும் வெளிபடையாக சொல்லுங்களேன்....\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல��லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஎனது நண்பர் ஒருவருடன் இன்றும் எஞ்சி இருக்கும் பெங்களுருவின் சில மரங்கள் அடர்ந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது சட்டென்று எனது ந...\nபுதிய பகுதி - புரியா புதிர் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மரம் தங்கசாமி\nநான் ரசித்த குறும்படம் - வெளிநாட்டு திருமணம் (உண்ம...\nபுதிய பகுதி - உலக திருவிழா \nசாகச பயணம் - ஹெலிகாப்ட்டர் ரைட்\nஅறுசுவை - திண்டுக்கல் நன்னாரி சர்பத்\nநான் ரசித்த குறும்படம் - Pigeon Impossible\nஆச்சி நாடக சபா - ப்ளூ மேன் ஷோ\nஉலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 1)\nநான் ரசித்த கலை - சுதா/கார்ஸ்\nஊர் ஸ்பெஷல் - திண்டுக்கல் பூட்டு\nநம்புங்க சார்......நான்தான் கடவுள் வந்திருக்கேன் \nஅறுசுவை - சென்னை \"சிம்ரன்'ஸ் ஆப்ப கடை\"\nமறக்க முடியா பயணம் - லேக் மௌன்டைன் (ஆஸ்திரேலியா)\nநான் ரசித்த கலை - கே.ஆர்.சந்தான கிருஷ்ணன் (ஓவியம்)\nசோலை டாக்கீஸ் - மியூசிக் மெசின்\nநான் ரசித்த குறும்படம் - பிரெஸ்டோ(பிக்சார் அனிமேஷன்)\nஆச்சி நாடக சபா - ஸ்பைடர்மன் முயூசிகல்\nபுதிய பகுதி - நம்மூர் ஸ்பெஷல் \nஅறுசுவை - திருச்சி மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம்\nமறக்க முடியா பயணம் - ஏர்பஸ் 380\n100'வது பதிவு - நன்றியுடன் \"கடல் பயணங்கள்\" \nநான் ரசித்த குறும்படம் - ஐந்து ரூபாய்\nமனதில் நின்றவை - ராண்டி பஸ்ச் உரை\nநான் ரசித்த கலை - இளையராஜா (ஓவியம்)\nஅறுசுவை - ஒரிஜினல் திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியா...\nமறக்க முடியா பயணம் - சென்னை MGM பீச் ரிசார்ட்\nநான் ரசித்த குறும்படம் - Derek Redmond\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.dinamalar.com/books_main.asp?cat=4", "date_download": "2020-10-29T17:37:12Z", "digest": "sha1:U4U3VMEMNKJ2FS2564Q42G7YR5V6CLOA", "length": 11367, "nlines": 222, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Devotional Books | Science Books | Literature Books | History Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரல���று எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஅருளிச்செய்த அமுதமும் தொல்புகழ் அமுதமும்\nசூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.dinamalar.com/details.asp?id=21198", "date_download": "2020-10-29T17:31:48Z", "digest": "sha1:LBNCAURTFHZ4LSZ6DMPL7PSU6HTGUTTC", "length": 13543, "nlines": 239, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்ப���யமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » ஆன்மிகம் » தம்ம பதம்- 4\nகண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.\nபுத்தர் படைத்துப் போயிருப்பது கண்ணுக்குப் புலப்படாதது. அதைப் புரிந்து கொள்ளப் பிரத்யேகமானதொரு ஏற்புணர்வு வேண்டும். புத்தரைப் புரிந்து கொள்ள உனக்கு விவேகம் வேண்டும். புத்தருடையபடைப்பில் அதிவிவேகம் இருப்பது மட்டுமல்லாமல் அதைப் புரிந்து கொள்ளவும் விவேகம் வேண்டுமளவுக்கு அவ்வளவு சீர்மையும் சிறப்பும் கொண்ட படைப்புத்தான் அது. மனவுணர்வுகளைத் தாண்டியது அது. அதைப் புரிந்துகொள்ள அறிவுத்திறன் போதவே போதாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=American", "date_download": "2020-10-29T17:37:35Z", "digest": "sha1:FMPAKGMUI3UPQAND7E7NNCHEWAQNFUTU", "length": 5598, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"American | Dinakaran\"", "raw_content": "\nபொருளாதார���்துக்கான நோபல் இரண்டு அமெரிக்க நிபுணர்கள் தேர்வு\nசிலை கடத்தல் வழக்கில் கைதான அமெரிக்க வாழ் இந்தியர் ஜாமீன் கோரிய மனு\n2 ஆண்டு சர்ச்சைக்குப் பின் அறிவிப்பு: அமெரிக்க பெண்ணுக்கு இலக்கிய நோபல் பரிசு\n2020 ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் விருது அமெரிக்க பெண் Louise Gluck-க்கு அறிவிப்பு\nஅமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் 1,600 பைலட்கள் உட்பட 32 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு\nசிலைக்கடத்தல் தொடர்பாக அமெரிக்க வாழ் இந்தியர் ஜாமின் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு\nஆன்லைன் வகுப்பில் அமெரிக்க பேராசிரியர் பயன்படுத்திய சீன வார்த்தையால் சர்ச்சை: பேராசிரியர் சஸ்பெண்ட்\nசிலை கடத்தல் வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் ஜாமீன் கோரி மனு: தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..\nஇந்திய வம்சாவளி முதல் விண்வெளி வீராங்கனை: அமெரிக்க விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயர்\nஅமெரிக்க ஸ்டைல் பாதுகாப்புடன் மும்பை இந்தியன்ஸ் பயிற்சி\nஅமெரிக்க நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாருக்கு அடி உதை\nகொரோனாவால் திசை மாறியது வாழ்க்கை அமெரிக்க கப்பலில் பணியாற்றியவர் மதுரையில் கரும்பு ஜூஸ் விற்கிறார்\nதடுப்பூசி பரிசோதனை முடிவதற்கு முன்பே கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்போவதாக அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு..\nஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா முறைப்படி அறிவிப்பு: அமெரிக்க வரலாற்றில் சாதனை\nதிருவண்ணாமலையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாருக்கு அடி உதை: போலீசார் விசாரணை..\nகசக்க துவங்கி விட்டது வெளிநாட்டு மேற்கல்வி அமெரிக்க கல்வி மோகத்துக்கு கொரோனா வைத்தது வேட்டு\nஅமெரிக்க நண்பருடன் ஓரினச் சேர்க்கை பர்ஸ்ட் நைட்டை விரும்பாத புதுமாப்பிள்ளை: இல்லற வாழ்க்கையில் நுழைந்த புதுப்பெண் அதிர்ச்சி\nஜப்பான், அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு: முன்னாள் துணைவேந்தர் பாராட்டு\nஇந்திய, அமெரிக்க வர்த்தக கவுன்சில் சார்பாக இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை\n28 ஆண்டுக்கு முன் போட்ட ஒப்பந்தப்படி ரூ164 கோடியை சரியா பிரிச்ச நீ... நண்பேன்டா.. நட்பை வலுப்படுத்திய அமெரிக்க நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nermai.net/news/8934/ee22fcd96a8be2810473d2428887ce60", "date_download": "2020-10-29T16:51:36Z", "digest": "sha1:RN3GMYNGB6QQAPMMLKNC4W3E7B6QM5LM", "length": 15196, "nlines": 201, "source_domain": "nermai.net", "title": "வேளாண் மசோதாவை எதிர்ப்பவர்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் - மோடி ! #மோடி #வேளாண் மசோதா #farmers bill #modi #bjp #dmk #namani gange || Nermai.net", "raw_content": "\nஇரத்தலும் ஈதலே போலும் கரத்தல்\nஉள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.\nஅரியர் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாதா நீதிமன்ற கருத்தால் தமிழக அரசுக்கு பின்னடைவு \nபாஜகவின் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி : பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவா\nகழிப்பறைகளுக்கு கட்சிக் கொடி நிறத்தில் வர்ணம்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் தகுதியற்ற நபரை நீக்குக: முத்தரசன் வலியுறுத்தல்\nகடிதம் போலி : ஆனால் , தகவல் உண்மை - ரஜினிகாந்த் \nதேவர் ஜெயந்தி : ஒரே விமானத்தில் எடப்பாடி - ஸ்டாலின் \nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல்\nமனதுக்குள் ஆழமாக அவருக்கு ஏமாற்றமாகவே இருக்கும்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத சூரியகுமார் யாதவுக்காக வருந்தும் பொலார்ட்\nஎச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nஅரைஇறுதி டிக்கெட் உறுதி செய்த மும்பை : சிக்கலில் மற்ற அணிகள் \nவேளாண் மசோதாவை எதிர்ப்பவர்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் - மோடி \nவிவசாய மசோதாக்களை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு எதிரானவை எனத் தெரிவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nவிவசாய மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் டிராக்டர் ஒன்றிற்கு தீவைக்கப்பட்டது.இந்நிலையில் உத்தரகாண்டில் நடைபெற்ற கங்கை நதியே தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் விவசாயிகளை அவமதிப்பதாக தெரிவித்தார்.\nவிவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கிய பிரதமர் மோடி, “பல ஆண்டுகளாக அவர்கள் குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்துவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் படியே இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ” எனத் தெரிவித்தார்.\n“விவசாய சட்டங்களுக்கு எதிரான செயல்படும் எதிர்க்கட்சிகள் இடைத்தரகர்களுக்கு ஆதரவானவை. இதன்மூலம் எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு எதிரானவை.” எனத் தெரிகிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.\nபாஜகவின் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி : பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவா\nதேவர் ஜெயந்தி : ஒரே விமானத்தில் எடப்பாடி - ஸ்டாலின் \nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதி எது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.., மத்திய அமைச்சரவையின் அதிரடி அறிவிப்பு\n அதிமுக அரசுடன் இணைத்து போராட தயார் - மு.க.ஸ்டாலின்\n'உரலுக்கு ஒருபுறம் இடி மத்தளத்துக்கு இரண்டு புறமும் இடி': விவசாயிகள் குறை தீர்க்க தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்\nபெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மோடி உரை : பயனற்றதாக முடிந்ததா \nஇன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி சொல்ல விரும்புறேன் - மோடி சூசகமான பதிவு\nபெண் வேட்பாளரை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டு பேசிய கமல்நாத் : கொதித்தெழுந்த பாஜக தொண்டர்கள் \nசாத்தூர் எம்.எல்.ஏ வுக்கு அமைச்சர் கொலை மிரட்டல் - அதிமுகவில் முற்றும் கோஷ்டி மோதல் \nபாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட முதியவர் உயிரிழப்பு - மனிதநேயம் இல்லையா காங்கிரஸ் கேள்வி\nமோடி , அமித்ஷா சொத்து விவரம் வெளியீடு - வீட்டுக்கடன் வைத்திருக்கும் நிர்மலா சீதாராமன்\nமாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/", "date_download": "2020-10-29T17:16:00Z", "digest": "sha1:BOZOSMRD5V4DKU5CREG4JZHNREIOTBBG", "length": 7805, "nlines": 55, "source_domain": "viduppu.com", "title": "Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com", "raw_content": "\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nஎன்னாது கவர்ச்சி புயல் பூனம் பாஜ்வா கமிட்டடா\nகருப்பு தான் எனக்கு பிடித்த கலருனு நடிகைகளை சுத்த வைத்த கேப்டன்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nசில்க் ஸ்மித்தாவை படங்களுக்கு இப்படித்தான் ஓகே செய்தார்களாம்.. உளறிய பத்திரிக்கையாளர்..\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nஜவ்வு மிட்டாய் போல் இழுத்தடிக்கும் கார்டன் வீட்டு நாயகன்\n3ஷாவுக்கே டப் கொடுக்கும் ரம்யா- எந்த இடத்துல டாட்டூ குத்தியிருக்காங்க பாருங்க\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nவருடம் வருடமாக காதல்ஜோடிகளை சேர்த்து வைக்க போராடும் பிக்பாஸ் மாமா\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் படுகேவளமாக குத்தாட்டம் போட்ட 35 வயதான தொகுப்பாளினி.. வைரலாகும் வீடியோ..\nஉடல்நல குறைவால் அரசியலிலிருந்து விலகுகிறாரா ரஜினி அவர் வெளியிட்ட அறிக்கையால் வருத்தத்தில் ரசிகர்கள்..\nநடிகர் வடிவேலுவின் 15 வருட சினிமா ராஜ்யம் அழிய இதுதான் காரணமா\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமையில் இருந்த பாடகி.. ரூமிலிருந்து அலறிய ஓ���ியது ஏன்\nநம்பர் ஒன் நடிகையாக இருக்கும் போது உளறிய 50 வயதான நடிகை 15 ஆண்டு கழித்து வெடித்த பிரச்சனை..\n பெங்களூரில் இயக்குநருக்கு அஜால் குஜால் பார்ட்டி வைத்த பிரபல நடிகை\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nமனைவியிடம் நிகழ்ச்சியில் சண்டைபோட்டு வெளியேறிய பிரபலம்.. ஷாக்கான தொகுப்பாளர்.\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nபிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம், எந்த முன்னணி நடிகருடன் நடித்துள்ளார் தெரியுமா\nஎப்படி இருந்த நா, இப்படி ஆகிட்டேன்.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன காமெடி நடிகர் விவேக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/non-stop-singing-singer-naresh-iyer-exclusive-interview-ajith-kumar-vijay-str", "date_download": "2020-10-29T16:57:29Z", "digest": "sha1:NFHCYADKBELK7KTRIYEEFKI6Y4AXN67O", "length": 8854, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிம்பு படத்தில் இதை நான் முதன்முதலாக செய்தேன் - நரேஷ் ஐயர் (வீடியோ) | NON STOP SINGING - Singer Naresh Iyer Exclusive Interview Ajith Kumar Vijay STR | nakkheeran", "raw_content": "\nசிம்பு படத்தில் இதை நான் முதன்முதலாக செய்தேன் - நரேஷ் ஐயர் (வீடியோ)\nமுன்னணி பாடகரான நரேஷ் ஐயரின் பிரத்தியேக நேர்காணல். ஒரு பாடகராக தனது பயணத்தை பற்றியும், ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீகாந்த் தேவா, டி. இமான் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்காக பாடல்கள் பாடியது பற்றியும் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''நான் திரும்பி வந்துட்டேன் இனி எங்கேயும் போகமாட்டேன் உங்களை விட்டு'' - கல்லூரி விழாவில் நடிகர் சிம்பு பேச்சு\nபிக் பாஸ்ஸை தொகுத்து வழங்கும் சிம்பு பிக் பாஸ்ஸில் வெளியேறும் கமல் பிக் பாஸ்ஸில் வெளியேறும் கமல்\nசிம்புவின் தம்பிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\nசர்ச்சையால் தலைப்பை மாற்ற திட்டமிடும் லக்ஷ்மி பாம் படக்குழு\nகீர்த்தி சுரேஷ் படத்தின் புதிய அப்டேட்\n“அவர்களுடைய ரத்தம் என் உடலிலும் ஓடுகிறது...”- பாயல் கோஷ்\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\n\"பீகாரில் நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட��டிருக்கலாம்\" - வேட்பாளர் மீது குற்றஞ்சாட்டிய நடிகை\n - சிம்பு வெளியிட்ட சர்ப்ரைஸ் படங்கள்..\nவிஜய்யுடன் மீண்டும் இணைகிறாரா 'ஊர்' பட இயக்குனர்..\nமறைந்த நண்பனின் க்ளினிக்கை திறந்து வைத்த சந்தானம்\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\n\"பீகாரில் நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்\" - வேட்பாளர் மீது குற்றஞ்சாட்டிய நடிகை\nவிஜய்யுடன் மீண்டும் இணைகிறாரா 'ஊர்' பட இயக்குனர்..\nமறைந்த நண்பனின் க்ளினிக்கை திறந்து வைத்த சந்தானம்\nவருகின்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு - திவாகரன்\nஎடப்பாடியும் ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணம்\n\"அறிக்கை என்னுடையது அல்ல; ஆனால் தகவல் உண்மையே\" - நடிகர் ரஜினிகாந்த்\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.times.lk/news/7964", "date_download": "2020-10-29T17:41:28Z", "digest": "sha1:A47OPJ5AKB7QPBPJ5ZKHYYCRCSCETLSE", "length": 6122, "nlines": 36, "source_domain": "www.times.lk", "title": "ஏலத்தில் விடப்படவுள்ள டைனோசரின் எலும்புக் கூடு", "raw_content": "\nஏலத்தில் விடப்படவுள்ள டைனோசரின் எலும்புக் கூடு\nஉலகில், 6 கோடி ஆண்டுகளுக்கு முன், டைனோசர்கள் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். டைனோசரின் எலும்பு படிமங்கள் பிரபல அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.\nஸ்டான் என்ற டைனோசர் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது. தெற்கு டகோட்டாவில் உள்ள பழம்பொருள் ஆராய்ச்சியாளர் 1987 ஆம் ஆண்டு ஸ்டான் எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்தார்.\nஇந்த எலும்புக்கூடு பிரித்தானியாவில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டது. இது செல்வந்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது. இதனை ஏலத்தில் எடுக்க பல நாடுகள் முயற்சிசெய்து வருகின்றன.\nஇந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த எலும்புக்கூடு ஏலம் விடப்பட உள்ளது’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது டைனோசரஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்டான் 40 அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்டது. இந்த டைனோசரின் பல் 16 இன்ச் நீளம் கொண்டது.\n‘லிசார்டு கிங்’ என, அழைக்கப்படும் ஸ்டான் வகை டைனோசர் எலும்பை ஆராய்ச்சி செய்தவர்கள், அது வாழ்ந்த காலத்தில் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு, அந்த முறிவுடன் அது வாழ்ந்துள்ளது’ எனக் கூறுகின்றனர். மன்ஹாட்டன் நகரில் இது ஏலம் விடப்படும். அதற்கு முன் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தவுள்ளனர்.\nவர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு\nபோதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவைச் சேர்ந்த தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலை\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nமீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்\nதளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி…\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்-காரணம் இந்த காதல்\nதிரு.விஜய்-ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்\nஇளைய தளபதி இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nவிஜய்க்கு செம கதை ஒன்னு வச்சு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3652:q-q-sp-503877059&catid=68&Itemid=239", "date_download": "2020-10-29T17:32:37Z", "digest": "sha1:TZO6FE3U2VGGSE6LACJ6XI5DTXACG7SE", "length": 4375, "nlines": 27, "source_domain": "www.tamilcircle.net", "title": "\"அணுசக்தி துரோக ஒப்பந்தம் : அம்பலமானது நாடாளுமன்ற போலி ஜனநாயகம்!\"", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n\"அணுசக்தி துரோக ஒப்பந்தம் : அம்பலமானது நாடாளுமன்ற போலி ஜனநாயகம்\nParent Category: புதிய ஜனநாயகம்\n6.8.08 அன்று ஈரோடுஅக்கிரகாரம், மாணிக்கம்பாளையம் சூளை பகுதியில் தெருமுனைக் கூட்டங்கள், 11.8.08 அன்று ஈரோடு மாவட்டம் வெள்ளக் கோவிலில் பொதுக்கூட்டம், 13.8.08 அன்று கோவில்பட்டியில் பொதுக்கூட்டம், 14.8.08 அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே அரங்கக் கூட்டம், அதேநாளில் மதுரை மாவட்டம் உசி���ம்பட்டியில் பொதுக்கூட்டம், 16.8.08 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் பொதுக்கூட்டம், 17.8.08 அன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆனைக்கவுண்டம்பட்டியில் பொதுக்கூட்டம், அதேநாளில் சென்னைதிருவெற்றியூரில் அரங்கக்கூட்டம், 21.8.08 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தாங்குடியில் பொதுக்கூட்டம், 22.8.08 அன்று தேனி மாவட்டம் தேவாரத்தில் பொதுக்கூட்டம், 25.8.08 அன்று சென்னை பல்லாவரத்தில் தெருமுனைக் கூட்டம் என தொடர்ச்சியாக இவ்வமைப்புகள் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன. கேலிச்சித்திர கண்காட்சி, சிறுவர்களின் கலைநிகழ்ச்சி, குறுநாடகங்கள், ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி ஆகியவற்றோடு நடத்தப்பட்ட இப்பிரச்சார இயக்கம் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அணுசக்தி துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதிகாரமே இல்லாத நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தையும், துரோகிகளான ஓட்டுக் கட்சிகளையும் திரைகிழித்துக் காட்டிய இப்பிரச்சார இயக்கம், நக்சல்பாரி புரட்சிப் பாதையில் போராட மக்களை அறைகூவுவதாக அமைந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-10-29T17:26:05Z", "digest": "sha1:RV6WKIJTYDMUJ5KXBZQLM2D6CY44AU5V", "length": 9366, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "வளை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on March 27, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 8.வேண்மாள் வருகை எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார் மண்கணை முழவும் வணர்கோட் டியாழும், 55 பண்கனி பாடலும் பரந்தன வொருசார், மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும், கூனுங் குறளுங் கொண்டன வொருசார் வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும், பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார் 60 பூவும்,புகையும்,மேவிய விரையும், … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணிமணி, ஆடி, எல், எல்வளை, ஏத்த, குறள், சிலப்பதிகாரம், செவ்வி, சேக்கை, சேடியர், ஞாலம், தரு, தூவி, நடுகற் காதை, பிணையல், மண்கணை, மான்மதம், மேவிய, வஞ்சிக் காண்டம், வணர், வரி, வளை, விரை, விளக்கம், வீங்கு, வீங்குநீர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on March 9, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 24.நெய்தல் நிலத்து பெண்களின் பாடல் வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக். குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம் கழங்காடு மகளி ரோதை யாயத்து 245 வழங்குதொடி முன்கை மலர ஏந்தி, வானவன் வந்தான் வளரிள வனமுலை தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஞ்சொல், அடைகரை, அம், ஆயம், இரும், உணீஇய, எதிர்கொள, ஒழுகை, ஓதை, ஓர்த்து, கிளவி, கிளவியர், குஞ்சர, குஞ்சர(ம்), குண்டு, குவை, குவையிரும், கோ, கோநகர், சிலப்பதிகாரம், சென்னி, சென்னியன், செறிய, தீம், தொடி, நலம்புரி, நீர்ப்படைக் காதை, பொருத, மடவீர், மீமிசை, முத்தம், வஞ்சிக் காண்டம், வன, வனப்பு, வலன், வளை, வழங்கு தொடி, வானவன், வாலுகம், வால், வெண்டிரை, வேலை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on March 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர் சூழ் வரி 1.இது மற்றொரு சிலம்பு என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி, ‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள் என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி, ‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈது ஒன்று: பட்டேன், படாத துயரம், படுகாலை; உற்றேன், உறாதது; உறுவனே ஈது ஒன்று: பட்டேன், படாத துயரம், படுகாலை; உற்றேன், உறாதது; உறுவனே … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, இலங்கு, இல், ஈது, ஈர், ஊர் சூழ் வரி, என்றனன், சிலப்பதிகாரம், தகைய, நின்றிலள், நிறை, நிறையுடை, படுகாலை, பெண்டிர்காள், மடவார், மதுரைக் காண்டம், மாதர், வளை, வளைத்தோளி, வெய்யோன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் ம��ந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.lifeberrys.com/news/11043-treated-for-corona-in-chennai-13743.html", "date_download": "2020-10-29T16:31:09Z", "digest": "sha1:IPTGOZ355XXTQNFACK5PAWBPDLOWFZM3", "length": 6152, "nlines": 66, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "சென்னையில் கொரோனாவுக்கு 11,043 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல் - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nசென்னையில் கொரோனாவுக்கு 11,043 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்\nசென்னையில் கொரோனாவுக்கு 11,043 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 306 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,64,744 ஆக உள்ளது. மருத்துவமனையில் தற்போது 11,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-\nஅண்ணா நகர் - 1,245\nதிரு.வி.க. நகர் - 903\nஅபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள்...\nலடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு...\nஅரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3-வது நபர் கைது...\nஅகமதாபாத் அருகே மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்...\nபொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது -...\nபிரான்சில் தேவாலயத்தில் பயங்கரவாதி கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொலை...\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு...\nபிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaakam.com/?m=202009", "date_download": "2020-10-29T16:19:18Z", "digest": "sha1:VPRTDKPECDODDR7HB6OA4W7I5DXJQBPT", "length": 5066, "nlines": 52, "source_domain": "www.kaakam.com", "title": "September 2020 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதியாகதீபம் திலீபனின் ஈகம் கற்பித்துச் சென்ற பாடமும் எம்முன்னால் உள்ள கடமைகளும் -மறவன் –\nதியாகதீபம் திலீபன் என்பவர் யார்\nதேசிய ஒடுக்குமுறையின் மெய்ந்நிலையை உணர்ந்து கொண்ட அரசியற் தெளிவும் விழிப்பும் பெற்ற இளையோர்கள் தமிழீழ தேசிய இன விடுதலைக்கும் நிகரமை (Socialism) சமூக மாற்றத்திற்கும் மறவழிப் போராட்டமே (Armed Struggle) ஒரேயொரு வழியாக எஞ்சி … மேலும்\nஇது நடக்கும் – திரு-\nஉண்மையாகத் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பவர்கள் யார் – தமிழக, ஈழ அரசியல் பரப்பில் ஓர் ஆய்வு- முத்துச்செழியன்-\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக உலகந்தழுவி தமிழர்களின் அரசியல் பரப்பில் கூடுதலாக ஒலிக்கப்படுவதும், அதிலும் கூடுதலாக அதன் உட்கிடைசார்ந்து மலினப்படுத்தப்படுவதுமான சொல் யாதெனில் “தமிழ்த்தேசியம்” எனலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் களத்தினில் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் தமிழர்தேசம், தமிழர் தாயகம், தன்னாட்சியுரிமை, தமிழீழ … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597239", "date_download": "2020-10-29T17:41:45Z", "digest": "sha1:W2QNWGNLNGSZFA35AAAI5DPP2JGJ3FMW", "length": 10065, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "No basic Facilities in Thiruparankundram Covid Care Center A old man committed Suicide | அடிப்படை வசதி இல்லையெனக்கூறி தனிமைமுகாம் மாடியிலிருந்து குதித்து முதியவர் தற்கொலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅடிப்படை வசதி இல்லையெனக்கூறி தனிமைமுகாம் மாடியிலிருந்து குதித்து முதியவர் தற்கொலை\nதிருப்பரங்குந்திரம் கோவிட் பராமரிப்பு மையம்\nதிருப்பரங்குன்றம் : உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லை எனக்கூறி, கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமில் மாடியிலிருந்து குதித்து, முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, பழங்காநத்தம், வடக்கு தெருவை சேர்ந்தவர் தனுஷ்கோடி (60). இவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால், வீட்டிலிருந்த மகனும், மகளும் இவரை ஒதுக்கி வைத்ததாக தெரிகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியில் வந்தவரை, இப்பகுதி சமூக ஆர்வலர்கள் சுகாதாரத்துறைக்கு தெரிவித்து ஆம்புலன்சில் ஏற்றி மதுரை அரசு மருத்துவமவனைக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா பரிச��தனையில், இவருக்கு தொற்று உறுதியான நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் அமைக்கப்பட்ட தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டார்.\nஇம்முகாமில் உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என தெரிகிறது. பரிசோதனை, சிகிச்சைகளும் சரியில்லை என புலம்பியபடியே இருந்த தனுஷ்கோடி, நேற்று முன்தினம் இரவு திடீரென தனிமைப்படுத்தல் முகாமின் முதல் மாடியிலிருந்து, கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் இவருக்கு கால் முறிவு மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை இறந்தார்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக மாஜி எம்எல்ஏ ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி\nஒரே நாளில் ஒபாமா; உலக நாடுகள் வரை பரபரப்பான பெரம்பலூர் டைனோசர் முட்டைகள்: சமூக வலைதளங்களில் பிரபலமான மீம்ஸ்கள்\nவேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அமையும் சோலார் பிளாண்ட்டில் டிசம்பர் முதல் மின்உற்பத்தி: ரூ2.3 கோடி மின்கட்டணம் மிச்சம்\nகாட்பாடி டெல் வளாகத்தில் பெல் நிறுவன உற்பத்தி துவங்குவது எப்போது... வேலூர் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு\nதச்சநல்லூர் மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட நவீன சோலார் ரிப்ளக்டர்கள் மாயம்\nமானூர் அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் தீயால் பரபரப்பு\nஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 70 சதவீதம் மாடுகள் விற்பனை\nதமிழகத்தில் உள்ள கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nமதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அச்சடித்த போலீஸ்காரர்\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: அறை இடிந்து தரைமட்டமானது\n× RELATED செம்பியத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்த இளைஞர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2020/09/27/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A/", "date_download": "2020-10-29T15:48:59Z", "digest": "sha1:O7VZVANJC2T7RLUFFGV4TS46I6HV7B6W", "length": 79289, "nlines": 173, "source_domain": "solvanam.com", "title": "இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல் – சொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகர்நாடக இசைகூட்டிசையில் தமிழ்ப்பா���ல்கள்சங்கப்பாடல்கள்பழனி ஜோதிமேலைக் கூட்டிசைராஜன் சோமசுந்தரம்\nஇசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்\nபழனி ஜோதி செப்டம்பர் 27, 2020 3 Comments\nமனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜன். உங்களின் இசையமைப்பில் வெளிவந்த ‘சந்தம்’, சங்கப்பாடல்கள் இசைத்தொகுதி அமேஸானின் சர்வதேச இசை டாப்#10 பட்டியலில் இடம் பெற்றுள்ளது உங்களோடு சக தமிழராக, இசை ரசிகராக நாங்களும் உவகையும், பெருமையும் கொள்கிறோம். சந்தம் இசைத்தொகுதியை வெளியிடும் போது இவ்வளவு வரவேற்பையும், வெற்றியையும் பெரும் என்று நினைத்தீர்களா\n இவ்வளவு பெரிய வெற்றியடையும் என்று இதை வெளியிட்ட போது நினைக்கவில்லை. சங்கப்பாடல்களை இப்போது யார் விரும்பிக் கேட்பார்கள் என்ற எதிர்மறைக் கருத்துக்களைத்தான் பெரிதும் சந்தித்தேன். ஆனாலும், எந்த ஒரு ஆக்கமும் 2000 வருடங்களைத் தாண்டி நிற்கிறதென்றால் அது மகத்தான ஆக்கம்தான். அது ஏதோவொரு வகையில் நம் மனதைத் தொடுகிறது. அதற்கு செம்மையான இசைவடிவம் கொடுத்து, குறைந்தபட்சம் என் கடமையை செய்துவிட்டால், இசையையும் கவிதையையும் ரசிக்கும் சிலராவது இதை ரசிப்பார்களே என்ற நம்பிக்கை இருந்தது.\nஉலகின் தொன்மையான பாடல்களுக்கு, உலகளாவிய இசை வடிவங்கள் வாயிலாக இசையமைத்ததே ஒரு பேரனுபவம். அதைப் பலரும் ரசிப்பதும், விரும்பிக் கேட்பதும் பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.\nசங்கப்பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது\nஎழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சங்கச் சித்திரங்கள் புத்தகம் தான் இதன் ஆரம்பப் புள்ளி. சங்கச் சித்திரங்கள் எனக்கு முற்றிலும் புதிய, உயர் கவித்துவம் கொண்ட சங்கப்பாடல்களை அறிமுகம் செய்தது.\nஇதற்கு யாராவது இசை வடிவம் தந்திருக்கிறார்களா என்று தேடிய போது, ஓரிரு புகழ்பெற்ற சில பாடல்களின் வரிகளை திரைப் பாடல்களில் பயன்படுத்தியதைக் தவிர முழுமையான இசை வடிவம் பெரிய அளவில் எந்தப் பாடல்களுக்கும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.\nகுறிப்பாக “கலம் செய் கோவே” என்ற பாடலில் வரும் ‘அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண்பல்லி போல” என்ற வரியுணர்த்தும் உருவகமும் அதன் பின்னாலிருந்த அந்தப் பெண்ணின் பெருந்துயரும் என்னை அலைக்கழித்த ஒரு நடு இரவில், அந்தப் பாடலை என்னையறியாமல் மெட்டுடன் பாடிக்கொண்டிருந்தேன். உடனே எழுந்து அத���்கு இசையமைத்ததில் தொடங்கியது இதற்கான பயணம்.\nஓசை நயம், சந்தம் மற்றும் தாள ஒழுங்கு பெரும்பாலும் இல்லாத சங்கப் பாடல்களுக்கு இசை அமைப்பதில் இருந்த சவால்கள் என்ன\nசங்கப் பாடல்களில் தாள ஒழுங்கு – லயம் இல்லை என்பது உண்மைதான். அதற்கு இசையமைப்பது சவாலாகத்தான் இருந்தது. ஆனால் ஒவ்வொரு பாடலின் ஆன்மாவையும் உணர்ந்து ரசிக்கும் போது, அவற்றுக்கான பொருத்தமான உணர்ச்சி வெளிப்பாட்டுடன் மெட்டு உருவானது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.\nசங்கப்பாடல்களின் சிறப்பு அதன் நுட்பமான கவித்துவ உச்சம். பாடல்களின் நுட்பத்தை இசையில் வெளிக்காட்ட என்ன செய்தீர்கள்\nஅந்தப் பாடல்களுக்குள் இருந்த நுட்பமும் அழகியலும் எனக்குள் இருந்த படைப்பாளிக்கு மிகப்பெரும் களம் அமைத்துக் கொடுத்திருப்பதை உணர்ந்து கொண்டேன். அதற்கு மேல், மெட்டுக்காக சொற்கள் சிதையாமல் பார்த்துக் கொண்டேன். பாடகர்கள் இந்தப் பாடல்களின் பொருளையும் குறிப்பாக உணர்ச்சியையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்வதில் கவனம் செலுத்தினோம். பாடலின் மெட்டும், பயன்படுத்தப் பட்ட இசைக்கருவிகளும், பின்னணி இசைக் கோர்வைகளும் இந்த உணர்ச்சிகளைக் கடத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம்.\nசந்தம் தொகுதியிலிருந்து குறிப்பாக ஏதாவது ஒரு பாடலை வைத்து இதை விளக்க முடியுமா\nதிருமணமாகிச் செல்லும் மகளை நோக்கிப் பாடும் ‘ஞாயிறு காயாது மர நிழல் பட்டு’ கவிதையை எடுத்துக்கொள்வோம். மகள் திருமணமாகி செல்லும்போது அன்னையின் முகத்தை கவனித்து இருக்கிறீர்களா மகிழ்ச்சி, பிரியப்போகும் சோகம், சிறப்பாக வாழ வாழ்த்து, குடும்பம் வளரும் மங்கல நிகழ்வு என்று உணர்ச்சிக் கலவையாக இருக்குமல்லவா மகிழ்ச்சி, பிரியப்போகும் சோகம், சிறப்பாக வாழ வாழ்த்து, குடும்பம் வளரும் மங்கல நிகழ்வு என்று உணர்ச்சிக் கலவையாக இருக்குமல்லவா இந்தக் கவிதை அவ்வுணர்ச்சிகளை அற்புதமாக சொல்லும். அத்தனை உணர்ச்சிகளின் கலவையையும்- மங்கலம், வாழ்த்து, மகிழ்ச்சி, சோகம் அனைத்தையும் இந்த இசைவடிவில் காணலாம்.\nYouTube Link: ஞாயிறு காயாது மர நிழல் பட்டு\nமேலை இசை மரபின் சிம்பொனியையும், தென்னிந்திய மரபிசையின் ராகங்களையும் ஓரிழையில் கோர்த்திருக்கிறீர்கள். இது எந்த வகையில் உங்கள் இசை கோர்ப்புக்கு உரம் சேர்த்ததாக நினைக்கிறீர்கள்\nஇரண��டாயிரம் வருடங்களைத் தாண்டிய எந்த விஷயமும் பிரம்மாண்டமானது அல்லவா இதன் அழகையும் , பிரம்மாண்டத்தையும், உணர்வையும் இசையில் கொண்டுவர சிம்ஃபொனியும் நம் மரபிசையும் தேவை என்று உணர்ந்தேன்.\nநான்கைந்து தனித்தனி இசைப் பகுதிகளை, மிகவும் சிக்கலான இசைக்கோர்வைகளை, மிக பிரம்மாண்டமான இசைக் கலவையை ஒப்பு நோக்க மிகக் குறைவான நேரத்தில் கொண்டுவர சிம்பொனி இசைக்குழுவால் இயலும். ஒவ்வொரு பாடலுக்கும் டர்ஹாம் சிம்ஃபொனியைச் சேர்ந்த 68 இசைக் கலைஞர்கள் பல்வேறு இசைக் கருவிகளை வாசித்தார்கள். நான்கு பெரிய தொகுதிகளாக – புல்லாங்குழல், கிளாரினெட் போன்ற குழலிசை; ட்ரம்ப்பெட், ட்ராம்போன் போன்ற பித்தளைக் குழல்கள்; வயலின், வியோலா உள்ளிட்ட தந்தி வாத்தியங்கள்; தாளக் கருவிகள்.\nஅதே சமயம் பாடலின் ஆன்மாவை உணர்ச்சியை வெளிப்படுத்த நம் மரபிசை ராகங்களே சிறந்தவை என்பதை உணர்ந்தேன். நம் மரபிசையில் கொட்டிக்கிடக்கும் நுட்பங்கள் வழியாக எவ்வித உணர்ச்சியையும் துல்லியமாக கடத்திவிட முடியும்.\nமேலை இசையில் இல்லாமல், கர்னாடக இசையில் இந்த நுட்பமான உணர்வு வெளிப்பாட்டை சாத்தியமாக்குவது எது என்று நினைக்கிறீர்கள்\nஎல்லாவற்றையும் (இசைக்குறியீடுகள்) எழுதிவைத்து பாடுவது நமது மரபாக இல்லை. குருவின் முன் அமர்ந்து நேரடியாக காதில் கேட்டு, பார்த்து கற்றுக்கொள்வதே வெகுகாலம் நம் மரபு. அப்படி நேரடியாக கேட்டு கற்றுக்கொள்வதன் பலன், எழுதமுடியாத பல நல்ல சாத்தியக்கூறுகளையும் கற்றுக்கொள்ளலாம் அல்லவா அதுவே நம் இசையின் பலம். அந்த சாத்தியக்கூறுகளை அடித்தளமாகக் கொண்டே நம் ராக நுட்பங்கள் வளர்ந்துள்ளன.\nஆனால், துல்லியமான இசைக் குறியீடுகளை பயன்படுத்தாத காரணத்தால், நம் மரபிசையில் ஒரு பாடலை ஒரு பெரிய இசைக்குழு இணைந்து கச்சிதமாக வாசிப்பது கடினம்.\nஒப்பு நோக்க மேலை இசையில் இந்த சவாலை எப்படி எதிர்கொள்கிறார்கள்\nமேற்கத்திய இசையின் முக்கியமான பலம் அதன் துல்லியமான குறியீடு, அதன் பயிற்சி. ஒரு குழுவாக வாசிக்க மிகவும் ஏற்றது அந்த முறை.\nஉதாரணமாக ‘சந்தம்’ தொகுதியில், சிக்கலான இசைக்கோர்ப்பு கொண்ட “முல்லை ஊர்ந்த” பாடலை எடுத்துக்கொள்வோம். ஒத்திகை, அதன் பிறகு பிசிறின்றி ஒலிப்பதிவு என எல்லாவற்றுக்கும், 68 பேர் கொண்ட பிரம்மாண்ட இசைக்குழுவுக்கு மொத்தமே வெறும் 5 மணிநேரம் மட்டுமே ஆனது.\nமுதல் இரண்டரை மணி நேரம் நான் எழுதிக்கொடுத்த இசைக் குறியீட்டை வைத்து ஒத்திகை பார்த்துக் கொண்டார்கள். சிக்கலான அடுக்குகள் கொண்ட கோர்வைகள்… சிம்ஃபொனி இசையின் நான்கு பகுதிகள்…அடுத்த இரண்டரை மணி நேரத்தில் முழு இசையும் வாசிக்கப் பட்டுவிட்டது. இதை சாத்தியப் படுத்தியது மேலை இசையின் இசைக் குறியீட்டின் அடிப்படையில் கட்டியெழுப்பப் பட்ட துல்லியமும் முதிர்ச்சியும்தான்.\nஆனால், இதனால் அவர்கள் இழந்தது என்ன தெரியுமா ஒவ்வொருவரும் அவர்களுக்கேயான பாடலின் வடிவத்தை சமைத்துக்கொள்வதன் சாத்தியக்கூறை ஒவ்வொருவரும் அவர்களுக்கேயான பாடலின் வடிவத்தை சமைத்துக்கொள்வதன் சாத்தியக்கூறை அது நம் மரபிசையில் இருக்கிறது. இசைக்குறியீடுகளின் துல்லியத்தை இழந்து நம் இசையில் நாம்பெற்றது அது\nசிம்பொனிக்கு மேலதிகமாக சிதார், ராஜேஷ் வைத்யாவின் வீணை, பல வகையான புல்லாங்குழலிசை, மெடிட்டரேனியன் வகை கிடார் என நுணுக்கமான பல வாத்திய இசைக் கோர்வைகளைக் கையாண்டதன் நோக்கம் என்ன\nபாடலின் பொருளை, உணர்வைத் துல்லியமாகக் கடத்துவதற்காகத்தான். ஒரு ஓவியன் பல்வேறு நிறங்களைக் கொண்டு தான் நினைத்த காட்சியைத் தீட்டுவது போல, வெவ்வேறு இசைக் கருவிகளையும், கோர்வைகளையும் கொண்டு பாடல்களின் உள்ளுறை உணர்ச்சியை வெளிக்கொணர முயன்றிருக்கிறேன்.\nஒரு உதாரணத்திற்காக சொன்னால், வேரல் வேலி பாடலில் பலா மரங்கள் நிறைந்த அந்த குறிஞ்சி நிலத்தின் பின்னணியும் வர வேண்டும், அதே நேரம் அந்தப் பாடலின் களித்தன்மையும் கேலியும், தோழமையின் மீதான் அக்கறையும் சேர்ந்து வர வேண்டும். இதை இசையில் கொண்டு வர மெடிட்டரேனிய கிடார் இசையும், பலவகை புல்லாங்குழலும் சிறப்பாக உதவின.\nநம் மரபிசையின் எந்தக் கூறுகள் அதற்கு அறிமுகமில்லாத மேலை இசைக் கலைஞர்களை ஈர்ப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்\nநிச்சமாக நம் மரபிசை அதன் கலைஞர்களுக்கு அளிக்கும் புத்தாக்கத்தின் சாத்தியங்களும் அது அளிக்கும் சுதந்திரமுமே மேலை இசைக் கலைஞர்களைப் பெரிதும் ஈர்ப்பதாக நினைக்கிறேன். மீள மீள ஒரு ராகமோ, கீர்த்தனையோ பல இசைக் கலைஞர்களால் பாடப்பட்டாலும் ஒவ்வொருவரும் அதைத் தங்களுக்கு உரியதாக மீட்டுருவாக்கம் செய்து கொள்கிறார்கள். நம் மரபிசை கற்பிக்கப்படுவதன் அடித்தளமே, இப்படித்தான் பாடப்பட வேண்டும் என்பதை விட, இப்படியும் பாடப்படலாம் என்ற புரிதலின் மேல் கட்டியெழுப்பப் பட்டிருப்பதாக உணர்கிறேன். ஒரு ராகத்தின் முழு வடிவத்தையும் தன் கற்பனையின் மூலம் விரித்து அதன் உணர்வை பருவடிவில் கடத்த அது அளிக்கும் சாத்தியங்கள் தான் நம் செவ்வியல் இசையை பெருவியப்புடன் நோக்க வைக்கின்றன.\nஃப்யூஷன் இசையை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன உங்கள் இசையமைப்பில் நம் மரபிசையின் ராகங்கள் அவற்றின் மூல வடிவிலேயே கையாளப் பட்டிருக்கின்றன. இதற்கு குறிப்பான காரணங்கள் ஏதும் உண்டா\nஃப்யூஷன் இசை ஒரு பாடலின் மைய உணர்ச்சியை சிதைக்கும் என்றால் எனக்கது உவப்பானதில்லை.\nஆனால், ஒரு பாடலின் உட்பொருளையோ உணர்ச்சியையோ பரிமாறத் தேவையென்றால் ஃப்யூஷன் இசையை நிச்சயமாகக் கையாளலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘யாதும் ஊரே’ பாடல் உலகிலுள்ளோர் அனைவரையும் தோழர் என்று பார்க்கிறது. அதை இசையில் சொல்ல ஃப்யூஷன் ஒரு சிறந்த தேர்வென்று நினைத்தேன். நம் மரபிசை, கேலிப்ஸோ, ராக், பாப், ரெகே, ஆப்பிரிக்கப் பழங்குடி இசை என பதினான்கு வகையான இசை வடிவங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். பல நாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் நம் மரபின் ஆனந்தபைரவி ராகத்தை அல்லது அதன் சாயல் கொண்ட இசையை வாசித்திருக்கிறார்கள். அந்தப் பாடலின் விரிவைக் கடத்துவதில் ஃப்யூஷனின் பங்களிப்பு முக்கியமானது என்றே நினைக்கிறேன்.\nதமிழ் மரபின் பண்ணிசையை பயன்படுத்தலாம் என்ற எண்ணமிருந்ததா\n‘யாதும் ஊரே’ பாடலுக்கு இசையமைக்கும் போது, இவ்வளவு மனவிரிவை – எல்லோரும் நம் உறவினரே; எல்லா ஊரும் நம்முடையதே – என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சொன்ன பாடலுக்கு எந்த இசைவடிவம் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தபடியே இருந்தேன். தமிழ்நாட்டின் நாட்டாரிசையில் ஆனந்தபைரவி ராகத்தில் பல பாடல்கள் உள்ளன. ஆனந்தபைரவி ராகமோ, சாளரபாணிப்பண் என்னும் பண்ணிலிருந்து உருவான ராகம். ஒரு ஆச்சர்யமான விஷயம், உலகத்தின் பல நாட்டாரிசைகளில் ஆனந்தபைரவி ராகத்தின் சாயலில் பல பாடல்கள் உள்ளன. அதனால் எந்த இசைவகையையும் ஆனந்தபைரவியில் வாசிக்கலாம்\nஉங்கள் இசையில் தாளக்கட்டும் பயன்படுத்தப்படும் கருவிகளும் தனித்துவம் கொண்டதாக இருக்கின்றன. அண்மையில் வெளிவந்த உங்களின் ‘ஊழிக��கூத்து’, பாரதியின் கவிதைக்குள் உறங்கும் தாள, ஓசை நயத்தின் மேல் கட்டியெழுப்பப் பட்டிருப்பதாகவே தோன்றும். லயத்தின் மீதான உங்களின் இந்த ஈர்ப்பின் பின்னணி என்ன\nபிறந்து வளர்ந்ததெல்லாம் திருவாரூரில். திருவாரூர் இசையும், குறிப்பாக லயமும் என்னைச் சுற்றி எப்போதும் முயங்கிய அற்புதமான ஊர். கண் விழித்ததிலிருந்து உறங்கச் செல்வது வரை வெவ்வேறு வகையான தாளங்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தியாகராஜர் உற்சவ மூர்த்தியாய் வலம் வரும் போது ஆடப்படும் அஜபா நடத்திற்கொரு லயம்; சிவன் மயானம் நோக்கி செல்கையில் ‘மசான பத்திரம்’ என்று வேறொரு லயம்; ஊர்வலங்களில் வாசிக்கப்படும் வெவ்வேறு வகையான மேள வாசிப்புகள், இறப்பின் போது கேட்கும் பறை, காளி கோயிலில் கேட்கும் உடுக்கை என வெவ்வேறு தாளங்கள் என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கும்.\nஇயற்கையாக பழங்குடிகளின் தாளக்கட்டுகள் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. குறிப்பாக நம் பறையிசை. பறையிசையில் துடும்பு (Bass drum) வாசிப்பவரின் காலப்பிரமாணத்தை, சீருக்குக் கொடுக்கும் அழுத்தத்தைப் பொறுத்து மொத்தத் தாளமுமே மாறிவிடும் அற்புதத்தைப் பார்க்க முடியும். அதே வியப்பை ஆப்பிரிக்க, அமெரிக்கத் தொல் பழங்குடியின் தாள அமைப்பைக் கேட்கும் போது அடைந்திருக்கிறேன்.\nYouTube Link: பாரதியின் ஊழிக்கூத்து\nநம் செவ்வியல், குறிப்பாக கர்னாடக இசை ரசனைக்கு முன்னிற்கும் சவால்கள் என்ன\nஉணர்வுகளை கடத்துவதே இசையின் குறிக்கோள். எந்த நாட்டு இசையானாலும், எந்த வகை இசையானாலும் அதுவே குறிக்கோள். வார்த்தைகளால் சென்றடைய இயலாத உச்சத்தை இசையால் அடையலாம். ஆனால் நாம் மரபிசையில் பெரும்பாலும், உணர்வுகளை பின்தள்ளி விட்டு, சுவரக் கட்டுமானங்களுக்கும், கணக்குகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக தோன்றுகிறது. கற்றுக் கொள்பவருக்கும், சொல்லிக் கொடுப்பவருக்கும் அவை முக்கியம்தான். ஆனால் இவற்றைக் கற்று, முன்னகர்ந்து, உணர்வுகளைக் கடத்துவதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.\nகர்னாடக இசையின், கச்சேரிகளின் அடுத்த கட்ட வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்று ஊகிக்கிறீர்கள்\nகர்னாட இசைக் கச்சேரிகளில் பயன்பாட்டு எளிமை காரணமாக பொதுவாக வயலின், மிருதங்கம் போன்ற பக்க வாத்தியங்கள் தற்போது பயன்படுத்தப் படுகின்றன. வ��லின் கர்னாடக இசைக்குள் நுழைந்தது இருநூறு வருடங்களுக்குள்தான். வயலினை கர்னாடக இசைக்கச்சேரிகளில் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதும் மாறும். எதிர்வரும் காலங்களில் கர்னாடக இசைக் கோர்ப்புகளிலும், கச்சேரிகளிலும் பல்வேறு இசைக்கருவிகளின் பயன்பாடும், அவற்றால் உண்டாகும் புது சாத்தியங்களும் வெளிப்படுமென்பதே என் எண்ணம்.\n3 Replies to “இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்”\nPingback: மூதாதையின் கவிதை – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nசெப்டம்பர் 27, 2020 அன்று, 11:11 மணி மணிக்கு\nசங்கத் தமிழ் பாடல்களுக்கு சிம்பொனி இசையை பிரம்மாண்டமாக அமைத்துள்ளார் இசையமைப்பாளர் ராஜன். மரபிசையின் ஆழத்தையும் உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையையும், மேற்கத்திய இசையின் துல்லியமான குறியீடுகளும் குறைந்த நேரத்தில் பெரும் இசை குழுவினர்கள் வாசிக்க முடிவதையும் அருமையாக விவரித்துள்ளார். அவரிடம் கேள்விகளை பல அடுக்குகளில் கேட்டு இசையின் பரிணாமத்தை எளிமையாக புரிந்துகொள்ளும்படி பழனி ஜோதி உரையாடியுள்ளார். அருமை\nசெப்டம்பர் 29, 2020 அன்று, 5:25 காலை மணிக்கு\nகவிதை, இசை வடிவங்கள் காலத்தையும் கடந்து நின்று மனித சமுதாயத்தின் மென்மையான உணர்வுகளை இன்றும் நமக்கு உணர்த்துகின்றன என்பது இந்த ‘சந்தம்’ பாடல்களைக் கேட்கும்போது தெள்ளென விளங்கும். இதுவரை பலமுறை இப்பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்ந்துள்ளேன்; வியந்துள்ளேன்; பெருமிதத்தில் உள்ளம் சிலிர்த்துள்ளேன்.\nஇசையைக்கொண்டு சங்கீத உலகில் மாபெரும் புரட்சிகளையே செய்துவிடலாம் என்பதற்கு இது ஒரு முன்னோடி.\nஇப்படைப்பினைப் புகழ சொற்களே இல்லை\nவாழ்க வளர்க என்பதைத் தவிர\nகட்டுரையாளருக்கு எனது மனமார்ந்த நன்றி\nNext Next post: அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் ���ுறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹ��க்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எ���்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம��பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் ப��லிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்ட��் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nகவிதைகள் - வ. அதியமான்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nஎண்ணங்கள், சிந்தனைகள் கட்டுரையை முன்வைத்து...\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:36:44Z", "digest": "sha1:MPUAR4JBVE4ZQWP3DLOPY4V2OOVX4YRU", "length": 6544, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. கே. எஸ். விஜயன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஏ. கே. எஸ். விஜயன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. கே. எஸ். விஜயன்\nஏ. கே. எஸ். விஜயன் (ஆங்கிலம்:A.K.S. Vijayan) (பிறப்பு 15 டிசம்பர், 1961) இந்தியாவின் நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்துதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மூன்று முறை வெற்றி பெற்று மக்களவையில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.[1]நாகப்பட்டிணம் மாவட்டதி.மு.க செயலாளராக பணியாற்றியுள்ளார். தற்போது திமுகவின் விவசாய அணி செயலாளராக உள்ளார்.[2]\n↑ \"திமுக விவசாய அணி செயலாளராக ஏகேஎஸ் விஜயன் நியமனம்\". பார்த்த நாள் 5 ஆகத்து 2016.\nநாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-10-29T17:55:28Z", "digest": "sha1:TGQYAUGDJSLXJXZQDBJDXZVXB7M2XBVN", "length": 8518, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிவானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nபிவானி, இந்திய மாநிலமான அரியானாவின் பிவானி மாவட்டத்தின் தலைநகரமாகும். அரியானாவின் முன்னாள் முதல்வர்களான பன்சி லால், பனர்சி தாஸ் குப்தா, ஹுக்கும் சிங் ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nமுதன்மைக் கட்டுரை: பிவானி தொடருந்து நிலையம்\nஇங்கிருந்து ரோத்தக், தில்லி, ஹிசார், ரேவாரி, பட்டிண்டா ஆகிய நகரங்களை அடைய தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.\nஇங்கிருந்து அரியானாவின் முக்கிய நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஅரியானா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2017, 02:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலா��� கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mahindra-new-gen-thar-1-auction-clocks-above-1-crore-mark-024158.html", "date_download": "2020-10-29T16:42:31Z", "digest": "sha1:CA7M3IHJ6I4B7L2W7G7SOIQ4BQWPYP2J", "length": 20193, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்? - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n30 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n3 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nதார் #1 என அழைக்கப்படும் 2020 மஹிந்திரா தார் மாடலின் முதல் யூனிட் ஏல தொகை ரூ.1 கோடியை கடந்து வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nமிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக 2020 தார் வருகிற அக்டோபர் 2, காந்து ஜெயந்தி தினத்தின்போது வெளியிடப்படவுள்ளத���. மேலும் இந்த தினம் மஹிந்திரா நிறுவனத்தின் நிறுவன நாளும் ஆகும்.\nஇந்த சிறப்புமிக்க நாளை முன்னிட்டுதான் 2020 தார் அந்த நாளில் அறிமுகமாகுகிறது. இதற்கு முன்னதாக தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்ட முதல் 2020 தார் கடந்த 24ஆம் தேதியில் இருந்து இணையத்தில் ஏலம் விடப்பட்டு வருகிறது. இன்றுடன் (செப்.29) நிறைவு பெறவுள்ள இந்த ஏலம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.\nநேற்று ரூ.90 லட்சத்தை தாண்டிய இதன் ஏலத்தொகை தற்போது, நிறைவு பெறும் நேரத்தில் ரூ.1 கோடியை கடந்துள்ளது. ஏலத்தை இந்த தொகையில் டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மிண்டா என்பவர் நிறுத்தினார். ஆனால் இவரையும் முந்தி கொண்டு மெடினாபூரை சேர்ந்த அபிஷேக் தத்தா என்பவர் ரூ.1.02 கோடியில் தார் #1-ஐ ஏலம் எடுத்துள்ளார்.\nஇந்த ஏலத்தில் மொத்தம் 5444 பேர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஏலம் ரூ.25,000-ல் இருந்து ஆரம்பித்தது. இதுவரை மொத்தம் எத்தனை ஏலம் பதிவாகியுள்ளது என்பது குறித்த தகவல் எதுவும் கிடைக்க பெறவில்லை. நாங்கள் முன்பே சொன்னது போலதான், தார் #1-இன் இந்த ஏலம் ஒரு நல்ல காரணத்திற்காக நடத்தப்படுகிறது.\nஅதாவது இதன் மூலம் கிடைக்கும் தொகை கோவிட்-19 நிவாரணப் பணிகள் தொடர்பான உன்னதமான காரணத்திற்காக செலவிடப்படவுள்ளது. மஹிந்திரா ஏலத்தில் திரட்டப்பட்ட முழு வருமானமும் கோவிட்-19 நிவாரணத்தை ஆதரிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது.\nஇந்த ஏலத்தில் இறுதியாக வெற்றி பெறுவர் #1 முத்திரை பொறிக்க முதல் 2020 தாரை ஐந்து வேரியண்ட்கள் மற்றும் ஆறு நிறத்தேர்வுகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல் தொண்டு நிறுவனங்களையும் மூன்றில் ஒன்றை வெற்றி பெறும் வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம்.\nஇந்த மூன்றில், தற்போதைய கோவிட்-19 காலத்தில் உணவு மற்றும் வேளாண் துறைகளில் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கும் நந்தி அறக்கட்டளை, கோவிட்-19 நிவாரண மற்றும் மீட்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புற வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை கட்டமைக்கும் ஸ்வேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிரதமர் நிவாரண நிதி உள்ளிட்டவை அடங்குகின்றன.\nஇந்த ஏலத்தில் வெற்றி பெறும் வாடிக்கையாளர் குறித்த விபரங்களை வருகிற அக்டோபர் 2ஆம் தேதி 2020 தாரின் அறிமுகத்தின்போது மஹிந்திரா நிறுவனம் வெளி���ிடவுள்ளது. 2020 தாரின் முதல் வாடிக்கையாளராக அங்கீகரிக்கபடவுள்ள அவரது பெயரின் முதல் எழுத்தும் அவர் பெறும் தார் வாகனத்தில் பொறிக்கபட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஅதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nமஹிந்திரா தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nமஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nபுதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ பெயரை பதிவு செய்தது மஹிந்திரா\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nஅசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/p-ranjith-movie-arya-work-out-video-170934/", "date_download": "2020-10-29T16:52:29Z", "digest": "sha1:DZPAT4ZZ554GKTPXBETYVICLRDDFH5HQ", "length": 9732, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பா.ரஞ்சித் படத்திற்காக இரவு பகல் பாராமல் ஜிம்மில் உழைத்த ஆர்யா – வீடியோ", "raw_content": "\nபா.ரஞ்சித் படத்திற்காக இரவு பகல் பாராமல் ஜிம்மில் உழைத்த ஆர்யா – வீடியோ\nஇந்த திரைப்படத்திற்கு ’சல்பேட்டா பரம்பரை’ என்று பெயரிடப்பட்டதாக தகவல் வெளியானது\nArya’s next with P.Ranjith : இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் ஆர்யா. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, வெகு தீவிரமாக உடற்பயிற்சி செய்து, தனது உடலை கட்டு கட்டாக மாற்றியிருக்கிறார். ஆகையால் ரஞ்சித்தின் படத்தில் வட சென்னையைச் சேர்ந்த பாக்ஸராக ஆர்யா நடிப்பார் என்று தெரிகிறது.\nநடிகர் தனுஷ்க்கு தலை இருக்காது – கொலைமிரட்டலால் பரபரப்பு\nஅதோடு தனது ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டு, “ரஞ்சித் சாரின் படத்திற்கு தயாராகி விட்டேன். விளையாட்டு மீதான என் காதல் உயிர் பெற்று திரையில் வரவிருக்கிறது. ரஞ்சித் சாரின் அடுத்தப் படத்தில் பாக்ஸர்களை எதிர் கொள்கிறேன். இந்தப் படம் எனது திரை வாழ்க்கையில் மிகவும் சவாலானது. அனுபவத்தை நேசிக்கிறேன். ரஞ்சித் சார் தனித்துவமானவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nபடத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன், ஸ்டண்ட் இயக்குநராக அன்பு அறிவு பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கு ’சல்பேட்டா பரம்பரை’ என்று பெயரிடப்பட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும் இந்த டைட்டில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nமகா சிவராத்திரி : ஈஷா மையத்திற்கு வருகை புரிகிறார் குடியரசு துணைத் தலைவர்\nஇந்தத் திரைப்படம் ஆர்யாவின் 30-வது படமாக இருக்கும். காப்பான் மற்றும் மாகமுனி வெளியான பிறகு, மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார் ஆர்யா. ரஞ்சித்திற்கு 2018-ல் ‘காலா’ வெளியானது. இந்நிலையில் அவரது அடுத்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தவிர, ’டெடி’ படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. அதில் அவரது மனைவி சாயிஷா, ஹீரோயினாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nஎஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல் ஏன்\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nமுகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்\nபெண்களின் ‘பிங்க் பேன்ட் சூட்’ அரசியல்: இந்தியாவிலும் இருக்கிறதா\nமனஅழுத்தத்தைக் குறைக்கும் கறிவேப்பிலை குழம்பு ரெசிபி\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\n13 கல்லூரிகள் முழுமையாக நிரம்பின: பொறியியல் அட்மிஷன் லேட்டஸ்ட்\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-sethupathi-play-opposite-to-rajinikanth/", "date_download": "2020-10-29T17:28:05Z", "digest": "sha1:OY4LMOIMIFTE2M6RCIB5DZTPZLLR7PTB", "length": 8502, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினிக்கு வில்லனா விஜய் சேதுபதி?", "raw_content": "\nரஜினிக்கு வில்லனா விஜய் சேதுபதி\nரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில், ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.\nரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில், ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.\nதற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில், வித்தியாசமான வேடங்களை விரும்பிச் செய்பவர் யார் என்றால், அது விஜய் சேதுபதி தான். ஹீரோ – வில்லன், இளைஞன் – முதியவர் என்ற பாகுபாடு பார்க்காமல், தன்னுடைய கேரக்டர் பிடித்திருந்தால் மறுக்காமல் நடித்துக் கொடுப்பவர் விஜய் சேதுபதி.\nதாதாவாக விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸான ‘விக்ரம் வேதா’ சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார் எனத் தகவல்கள் பரவி வருகின்றன.\nரஜினி நடிப்பில் ‘2.0’ மற்றும் ‘காலா’ என இரண்டு படங்கள் ரிலீஸுக்குத் தயா��ாகி வருகின்றன. முதலில் ஷூட்டிங் முடிந்தாலும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதமாவதால் ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்குப் பிறகு ஷூட்டிங் போன ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படத்தின் டீஸர், மார்ச் 1ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.\n ஒரு கோடி ரூபாய் காரை கொளுத்தி வீடியோ வெளியிட்ட பிரபலம்\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1/j4NPdv.html", "date_download": "2020-10-29T16:12:04Z", "digest": "sha1:GGYVPZXH37B7Z4K7VIYZRIBEYME7A6E2", "length": 8944, "nlines": 66, "source_domain": "unmaiseithigal.page", "title": "பஞ்சபூதத் தலங���கள் - நீர்த்தலம் திருவானைக்கோவில் பகுதி 1 - Unmai seithigal", "raw_content": "\nபஞ்சபூதத் தலங்கள் - நீர்த்தலம் திருவானைக்கோவில் பகுதி 1\nபஞ்சபூதத் தலங்கள் நீர்த்தலம் திருவானைக்கோவில்\nதிருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில்\nதிருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும்.\nதிருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர்.\nமூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.\nமுற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்\nஇதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.\nஅப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர்.\nஇச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும்.\nபுராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.\nசிவ பக்தர்களாக யானையும், சிலந்தியும்\nசிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது.\nயானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை தேவையற்றதாக கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும்.\nசிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன.\nஇவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை ச���வகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.\nசிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான்.\nஅவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்\nதிருநீறு தங்கமான எம்பிரானின் திருவிளையாடல்\nஇத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது.\nபணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.\nநாளை நீர்த்தலம் பகுதி 2 தொடரும்\nஇதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி\nஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்\nஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/po-nee-po-remix-the-scream-of-love-song-lyrics/", "date_download": "2020-10-29T17:34:22Z", "digest": "sha1:GA46OO3AT762WPOZWKCSWVB4TTJMQPYY", "length": 6908, "nlines": 232, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Po Nee Po Remix – The Scream of Love Song Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : சத்யபிரகாஷ் மற்றும் ஹரிஷ் சுவாமிநாதன்\nஇசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்\nஆண் : போ நீ போ\nஆண் : தனியாக தவிக்கின்றேன்\nஉயிா் வேண்டாம் தூரம் போ\nஆண் : நீ தொட்ட இடமெல்லாம்\nஆண் : இது வேண்டாம் அன்பே போ\nநிஜம் தேடும் கண்ணே போ\nவிதி செய்தாய் அன்பே போ\nஆண் : ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்\nஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்\nஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்\nஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்\nகுழு : யெஹ்……(பல முறை)\nஆண் : ஹேய் உன்னாலே உயிா் வாழ்கிறேன்\nஉயிா் காதல் நீ காட்டினாய்\nஆண் : இதுவரை உன்னுடன்\nமறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா\nஇருளிளே தேடிய தேடல்கள் எல்லாம்\nவிடியலை காணவும் விதி இல்லையா\nஆண் : ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்\nஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்\nஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்\nஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்\nகுழு : யெஹ்……(பல முறை)\nஆண் : போ நீ போ\nஆண் : என் காதல் புாியலையா\nஉன் நஷ்டம் அன்பே போ\nநீ இருந்தாய் அன்பே போ\nஆண் : நீ தொட்ட இடமெல்லாம்\nஆண் : இது வேண்டாம் அன்பே போ\nநிஜம் தேடும் கண்ணே போ\nவிதி செய்தால் அன்பே போ\nஆண் : ஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்\nஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்\nஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்\nஓஹ் ஓஹ் ஒஹ் ஒஹ்\nகுழு : யெஹ்……(பல முறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/2571", "date_download": "2020-10-29T17:08:02Z", "digest": "sha1:DD2RHLEN6ETVN7UPSNJJ2AIHBOB2OMP3", "length": 11561, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் 4 காவல்த்துறை சோதனைசாவடிகள் காவற்துறை நிலையமாக மாற்றம். | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் 4 காவல்த்துறை சோதனைசாவடிகள் காவற்துறை நிலையமாக மாற்றம்.\nவவுனியாவில் 4 காவல்த்துறை சோதனைசாவடிகள் காவற்துறை நிலையமாக மாற்றம்.\non: April 01, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nவவுனியாவில் நான்கு காவல்த்துறை சோதனைசாவடிகள் காவல்த்துறை நிலையமாக நிறுவப்பட்டுள்ளது.\nபிரதேசத்தின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஅதேபோல் குறித்த பிரதேசங்களின் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கேற்ப இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்த்துறை தெரிவித்துள்ளனர்.\nஅதன் அடிப்படையில் , நெளுக்குளம் / பரயானகுளம் / புவர்யன்குளம் மற்றும் மாமடுவை போன்ற காவல்த்துறை சோதனை சாவடிகள் காவல்த்துறை நிலையமாக நிறுவப்பட்டுள்ளன.\nதனிமையில் பாலியல் வேட்டை ; வேட்டைக்காரர் கைது\nநாமலின் வங்கிக்கணக்குகளை ஆராய நீதிமன்றம் உத்தரவு\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2016/08/08/puthiya-kalacharam-august-2016-booklet/", "date_download": "2020-10-29T17:02:42Z", "digest": "sha1:N4PKUXSOECRVE2BPC5DBA6X3EC63M67H", "length": 29922, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்க���களாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி - புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016\nஉங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016\nஉங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி \nவேறு யாருக்கும் தெரியாமல் உங்கள் கைபேசியில் காஞ்சிபுரம் தேவநாதனின் வீடியோ கிடைத்தால் என்ன செய்வீர்கள் அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அந்தக் கணமே அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா\nஇன்றைய சூழலில் பலரால் இதற்கு நிச்சயமான ஒரு பதிலைச் சொல்ல இயலாது. இது ஒரு கசப்பான உண்மை. கைபேசிகள் கையடக்கமான நீலப்படத் திரையரங்குகளாக மாறிக்கொண்டிருக்கும் காலத்தில், மேற்படி கேள்வியே கூட கொஞ்சம் அபத்தமாக சிலருக்குத் தோன்றலாம்.\nநுகர்வு வெறியாக நோய்வாய்ப்பட்டிருக்கும் காதலும்,காமமும் நவீன தொழில் நுட்ப புரட்சியின் உதவியால் உடலையும் உள்ளத்தையும் ரணமாக்கி வருகின்றது. ஜனநாயகத்தை மறுக்கும் பார்ப்பனியத்தின் ஆணாதிக்க மனம், நவீன தொழில்நுட்பத்தை கொலை வெறியோடு பயன்படுத்துகிறது.\nகாதலிக்க மறுத்த வினுப்பிரியாவை ஆபாச படமாக உருமாற்றி தற்கொலை செய்ய வைத்தவனோ, காதலிக்க மறுத்த வினோதினியை ஆசிட் ஊற்றி கொலை செய்தவனோ, காதலிக்க மறுத்த சுவாதியை அரிவாளால் வெட்டிக் கொன்றவனோ எவரும் தொழிற்முறைக் கிரிமனல்கள் அல்ல.\nதான் காதலிக்க விரும்பும் ஒரு பெண், தன்னை மறுக்க முடியாதென்றே ஒரு சராசரி ஆண் நினைக்கிறான். ஒருவேளை அவன் அரிவாள் எடுக்கவில்லை என்றாலும் இந்த ஆதிக்கத்தை விடுவதில்லை. இந்த சராசரித்தனத்தை அனைத்து தமிழ் சினிமாக்களும் ஒரு பெண்ணை துரத்தி சென்று வேட்டையாடும் (அ)சிங்கமாகவே நமது இளைஞர்களை பயிற்றுவிக்கின்றன.\nநீதிபதிகள், மத சாமியார்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், அதிகாரிகள் என அதிகாரம் படைத்தோர் இத்தகைய குற்றங்களை தம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலையில் சுதந்திரமாக செய்கின்றனர். சன் டி.வி ராஜாவோ, நீதிபதி கங்குலியோ, தெகல்காவின் தருண் தேஜ்பாலோ தண்டனை இன்றி உலவுவதற்குக் காரணம் இவர்களது குற்றங்களையெல்லாம் இந்த அரசமைப்பு அங்கீகரிக்கிறது.\nபெண்கள் வாழ்த்தகுதியற்றதாகி வருகிறது இந்த சமூக அமைப்பு. ஆணாதிக்க வெறியை அறுவை சிகிச்சை செய்வதும், போலி ஜனநாயக அமைப்பை தூக்கி எறிவதும் வேற வேறு அல்ல. அந்தக் கடமையை இந்த தொகுப்பில் வரும் கதைகள் வலியுடனும், கோபத்துடனும் நினைவுபடுத்துகின்றன.\n1. ஆணாதிக்கத்தின் அமிலக் காதல்\n2. போர்னோகிராஃபி: பாலியல் சுதந்திரமா, அடிமைத்தனமா – \n4. த்ரிஷா: கருத்து காய்த்ரிக்களின் அறச்சீற்றம் \n5. பாலியல் வன்முறை: பா.ஜ.க-வின் பாரதப் பண்பாடு \n6. ரோல்ஃப் ஹாரிஸ் குழந்தைகளை சிதைத்த டி.வி. பி��பலம்\n7. சூரியநெல்லி: குற்றவாளிகளே நீதிபதிகளாக… \n8. ஐ.எம்.எஃப் – ஸ்ட்ரெளஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம் \n9. வினோதினியை சிதைத்த ஆணாதிக்க அமிலம்\n10. நீதிபதி கங்குலியின் குற்றத்திற்கு நீதி கிடைக்குமா \n11. பாகிஸ்தானில் வன்புணர்வு கொடுமைக்கு கோதுமை அபராதமே தண்டனை \n12. நீங்கள் பாலியல் குற்றவாளியா \nஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400\nஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800\nஇணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த\nமாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,\nசந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\n122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )\nஅடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.\nமாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.\nகல்லூரி Choose an optionசென்னைப் பல்கலைக் கழகம்அண்ணா பல்கலைக் கழகம் - சென்னைபச்சையப்பன் கல்லூரி - சென்னைகந்தசாமி நாயுடு கல்லூரி - சென்னைசிந்தி கல்லூரி - சென்னைலயோலா கல்லூரி - சென்னைடாக்டர். அம்பேத்கர் கலைக்கல்லூரி- சென்னைகவின் கலைக்கல்லூரி - சென்னைராணிமேரிக் கல்லூரி - சென்னைமாநிலக்கல்லூரி - சென்னைகாயிதே மில்லத் கல்லூரி - சென்னைநந்தனம் கலைக் கல்லூரி - சென்னைஉத்திரமேரூர் அரசு கலைக்கல்லூரி - காஞ்சிபுரம்விழுப்புரம் அரசு கலைக் கல்லூரிபெரியார் கலை அறிவியல் கல்லூரி - கடலூர்கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி - விருதாச்சலம்அண்ணாமலை பல்கலைக் கழகம் - சிதம்பர்ம்முட்லூர் அரசு கலைக் கல்லூரி - முட்லூர்புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம்தாகூர் கலைக் கல்லூரி - புதுவைமோதிலால் நேரு பாலிடெக்னிக் - புதுவைகுடந்தை அரசு கலைக் கல்லூரிஅன்னை கலை அறிவியல் கல்லூரிசரபோஜி கலை அறிவியல் கல்லூரி - தஞ்சைகுந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி - தஞ்சைதிருவாரூர் அரசு கலைக் கல்லூரிபாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி - திருவாரூர்பெரியார் ஈ.வெ.��ா கலைக் கல்லூரி - திருச்சிதிருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரி - திருச்சிபாரதிதாசன் பல்கலைக் கழகம் - திருச்சிதிருச்சி அரசு சட்டக் கல்லூரிகரூர் அரசு கலைக் கல்லூரிமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் - நெல்லைநெல்லை அரசு சட்டக் கல்லூரிகாமராசர் பல்கலைக் கழகம் - மதுரைமதுரை அரசு சட்டக் கல்லூரிதருமபுரி அரசு கலைக் கல்லூரிபெரியார் பல்கலைக் கழகம் - சேலம்திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் quantity\nதோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.\nதிருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nகாதலிக்க மறுத்த சுவாதியை அரிவாளால் வெட்டிக் கொன்றவனோ // ஆணவக் கொலை என்றூ உறூதிப்படும் தகவல் வரும் பொழுது இந்த வரி இடிக்கிறது\nசுவாதி கொலைகாரன் என்ன பார்ப்பனரா\nசந்திரசேகரன். பார்ப்பனீயத்தின் என்ற வார்த்தைக்கு அடுத்த வார்த்தையையும் சேர்த்துப் படியுங்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2016/12/blog-post_7.html", "date_download": "2020-10-29T17:48:03Z", "digest": "sha1:IWF4X3WMSJW3BRV2PXK5JE6QLZQ4LOTF", "length": 5468, "nlines": 170, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: பிரபல காமடி நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமி காலமானார்!", "raw_content": "\nபிரபல காமடி நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமி காலமானார்\nபிரபல காமடி நடிகரும், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமி (Cho Ramaswamy) இன்று (புதன்கிழமை) காலமானார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சோ, சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் சுவாசப் பிரச்சினையினாலும், உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதாலும் அ���்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.\nதிரைப்படங்களில் காமடி நடிகராக அறிமுகமாகி திரைப்படத்துறையில் நிறைய நண்பர்களை பெற்று இருந்தார்.தன்னை அரசியல் விமர்சகராக நிலைநிறுத்திக்கொன்டாலும் பாஜக சார்பு, குறிப்பாக ஆர் எஸ் எஸ் வட்டாரங்களில் இவருக்கு தேசிய அளவில் நண்பர்கள் உண்டு. நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். துக்ளக்’ வார இதழை 1970-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T15:46:02Z", "digest": "sha1:6R4XTLMJVM4QWBOESDDOMT6CQFDHP4N5", "length": 9709, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "மாதவர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on June 15, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 4.புலம்பியதற்கு காரணம் ஆங்கது கேட்ட அரசனும் நகரமும் ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர் தம்மிற் றுன்பந் தாம்நனி யெய்தச் செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தன்றுற வெமக்குச் சாற்றின ளென்றே அன்புறு நன்மொழி அருளொடுங் கூறினர் பருவ மன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கின ளாதலின் அரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரற்றினென், இழை, உறு, உறுகடல், உலறிய, எய்த, ஓச்சினள், குரல், சிலப்பதிகாரம், செம்மொழி, சேயிழை, சேய், திரு, துவர், தெருட்சி, தெருட்சியள், தொடி. திருவிழை, நனி, நன், பைந்தொடி, பைம், மருட்சி, மருட்சியள், மாதவர், வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வரம் தரும் காதை, வருமொழி, வியர்த்தனள், விழை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on May 15, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 6.கண்ணகியிடம் புலம்பினார்கள் செய்தவ மில்லாதேன் தீக்கனாக் கேட்டநாள் எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்தேன் மொய்குழன் மங்கை முலைப்பூசல் கேட்டநாள் அவ்வை யுயிர்வீவுங் கேட்டாயோ தோழீ அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழீ; கோவலன் றன்னைக் குறுமகன் கோளிழைப்பக் காவலன் றன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச் சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து மாசாத்து வான்துறவுங் கேட்டாயோ அன்னை … தொடர்ந்து வாசிக்க →\nTagged அம்மாமி, அவ்வை, இழைப்ப, எயிற்று, எய்த, ஏச்சு, ஏதிலார், ஐயந்தீர் காட்சி, குறுமகன், கோள், சிலப்பதிகாரம், தோழீ, மணம் பட்டிலா, மயல், மாதவர், மொய், வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதை, வீவு, வை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on May 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 1.செங்குட்டவனின் பெற்றோர் குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன், கொங்கர் செங் களம் வேட்டு, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன், சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்தகாலை குமரியில் இருந்து வடக்கில் உள்ள இமயமலை வரை … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணங்கு, கடவுள் மங்கலம், குணில், கேட்புழி, கோட்டம், சிலப்பதிகாரம், செங்களம், செரு, செருக்கி, செருவேட்டு, ஞாயிற்று, துரந்து, துரப்ப, நயந்த, படிமம், பின்னாள், போந்த, மடவரல், மாதவர், மால், வஞ்சிக் காண்டம், வட்டை, வரை, வாழ்த்துக் காதை, வெஞ்சினம், வெம், வெம்மை, வேட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13411", "date_download": "2020-10-29T17:54:48Z", "digest": "sha1:TAYFVVY2637Y7VBJ7KXM44K4F3KKZ527", "length": 14533, "nlines": 81, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "சென்னை மாநகராட்சி… URBASER SA – SUMEET FACILITIES LTD… நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்ட அதிகாரிகள்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் – நந்தகுமார் –மகேசன் – வீரப்பன்… – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி… URBASER SA – SUMEET FACILITIES LTD… நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்ட அதிகாரிகள்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் – நந்தகுமார் –மகேசன் – வீரப்பன்…\nசென்னை மாநகராட்சி… URBASER SA – SUMEET FACILITIES LTD… நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்ட அதிகாரிகள்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் – நந்தகுமார் –மகேசன் – வீரப்பன்…\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nசென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், டெப்போக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களை URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்திடம் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் வாடகை க்கு விற்று விட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி இடம் மட்டுமல்ல பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தக���மார், தலைமைப் பொறியாளர்(திடக்கழிவு மேலாண்மை) மகேசன், கண்காணிப்பு பொறியாளர்(திடக்கழிவு மேலாண்மை) வீரப்பன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. Bold…\nசென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மண்டலங்களில் உள்ள 92 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணி(திடக்கழிவு மேலாண்மை) ஸ்பெயின், இந்தியா கூட்டு நிறுவனமான URBASER SA and SUMEET FACILITIES LTD PUNE என்ற நிறுவனத்திடம் டெண்டர் டிரான்பரன்சி விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக,ரூ447கோடிக்கு (மண்டலம் 11,12,14,&15க்கு குப்பைகளை அகற்ற ரூ172.50கோடி(Package –II) & மண்டலம் 9,10,&13(Package –V) குப்பைகளை அகற்றரூ274.50 கோடி) ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.\nURBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் 3000 பேட்டரி வாகனங்களை போதிய இட வசதியை இல்லாமல் கொள்முதல் செய்து குவித்துள்ளது.\nமந்தைவெளியில் மாநகராட்சியில் லாரி டெப்போவிலிருந்து தினமும் 50க்கு மேற்பட்ட குப்பை லாரிகள், குடி தண்ணீர் லாரிகள், கழிவு நீர் அகற்றும் லாரிகள் 24மணி நேரமும் வந்து போகும்..\n50க்கு லாரிகளை சாலைகளில் நிறுத்திவிட்டு, URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்தின் பேட்டரி வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..\nமேலும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பேட்டரி வாகனங்கள், குப்பைகளை கொட்டி வைக்கும், குப்பை தொட்டி என அனைத்து சுகாதார உபகரணங்களையும் குவித்துள்ளது.\nசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு கேள்விகள்..\nURBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் எழு மண்டலங்களில் ரூ447கோடிக்கு குப்பைகளை அகற்ற டெண்டர் எடுத்துள்ளது. பேட்டரி வாகனம், குப்பை தொட்டிகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் உபகரணங்களை வைக்க, இடமில்லாமல் எப்படி அந்த நிறுவனம் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.\nURBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்திடம், சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் போடும் போது, சென்னை மாநகராட்சி இடங்களை அடகு வைத்துவிட்டீர்களா\nரூ447 கோடி டெண்டரில் 20 சதவிகித கமிசன் என்றால் ரூ90கோடி கமிசனுக்கு சென்னை மாநகராட்சி விலைக்கு விற்கப்பட்டுவிட்டதா\nசென்னை மாநகராட்சியை விலைக்கு விற்ற பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர் மகேசன், கண்காணிப்புப் பொறியாளர��� வீரப்பன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்..\nPrevious சென்னை மாநகராட்சி- நுங்கம்பாக்கம் மண்டலம்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா- சமூக இடைவெளி எங்கே- சமூக இடைவெளி எங்கே- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா\nNext கொரோனா.. அரசு ஊழியர்கள் பலி… நிவாரண நிதியில் முறைகேடா- ரூ25 இலட்சமா… ரூ50 இலட்சமா..\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/10/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/58010/cid-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:32:10Z", "digest": "sha1:K5YPO7OY4V6GU45647YZCTSCAMGIPEIN", "length": 10521, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "CID பணிப்பாளராக நிஷாந்தா டி சொய்ஷா நியமனம் | தினகரன்", "raw_content": "\nHome CID பணிப்பாளராக நிஷாந்தா டி சொய்ஷா நியமனம்\nCID பணிப்பாளராக நிஷாந்தா டி சொய்ஷா நியமனம்\n- மேலும் சில பொலிஸ் பிரிவுகளின் பணிப்பாளர்களுக்கும் இடமாற்றம்\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்ஷா, குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவின் பணிப்பாளராக இருந்த அவர், தற்போது குறித்த பதவிக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறி���ித்துள்ளது.\nகுற்றப்ப புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன டி அல்விஸ், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவு பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.\nஅது தவிர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்.டபிள்யூ.டி. தல்துவ, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவு பணிப்பாளர் பதவியில் இருந்து குற்றப்பிரிவு பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.\nகுற்றப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து, மாத்தறை பிரிவுக்கு, தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் தனிப்பட்ட உதவியாளராக டப்ளியூ.ஆர்.எல்.கே. கருணகலேகே நியமிக்கப்பட்டுள்ளார்.\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, சேவையின் தேவை கருதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ் மாஅதிபரினால் இவ்விடமாற்றங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜாலிய சேனாரத்னவிற்கு இடமாற்றம்; பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண\n3 DIG உள்ளிட்ட 21 பொலிஸாருக்கு இடமாற்றம்\nமுன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர் குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:26:11Z", "digest": "sha1:LMZQPBHFX2BJVEEYCI5GDMGZLFKSFWH5", "length": 7889, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலாயத் தமிழியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மலாய் தமிழியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமலாய்த் தமிழியல் (Malay Tamil Studies) என்பது மலாய் மொழி, மலேசியா, மலாய்க்கார மக்களுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆய்வு செய்யும் ஒரு துறை அல்லது ஓர் இயல் ஆகும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2020, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-will-csk-make-it-to-playoff-this-year-after-too-many-losses-021972.html", "date_download": "2020-10-29T15:47:14Z", "digest": "sha1:4SYID3I3GSVZMMOMZN54A47U45SGT2LR", "length": 17795, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோல்வியை விடுங்கள்.. 12 வருடத்தில் முதல் முறை.. சிஎஸ்கேவிற்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்.. பின்னணி | IPL 2020: Will CSK make it to playoff this year after too many losses? - myKhel Tamil", "raw_content": "\nCHE VS KOL - வரவிருக்கும்\n» தோல்வியை விடுங்கள்.. 12 வருடத்தில் முதல் முறை.. சிஎஸ்கேவிற்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்.. பின்னணி\nதோல்வியை விடுங்கள்.. 12 வருடத்தில் முதல் முறை.. சிஎஸ்கேவிற்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்.. பின்னணி\nதுபாய்: சிஎஸ்கே அணி ���ந்த முறை ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகள் காரணமாக மிக மோசமான அணியாக உருவெடுத்து உள்ளது.\nசிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட மோசமாக டெல்லியிடம் தோல்வி அடைந்தது.\nநேற்று முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய டெல்லி கடைசி ஓவரில் அதிரடி காட்டி 19.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.\nஇந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே சிஎஸ்கே சரியாக ஆடவில்லை. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் மோசமான சரிவை சந்தித்தது. ராஜஸ்தான்,டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா என்று சின்ன சின்ன அணிகளுக்கு எதிராக வரிசையாக தோல்வி அடைந்தது.\nஅதன்பின் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளை வீழ்த்தி கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. ஆனால் தற்போது மீண்டும் சென்னை அணி டெல்லியிடம் தோல்வி அடைந்துள்ளது. இதுவரை மொத்தம் 9 போட்டிகளில் சிஎஸ்கே ஆடியுள்ளது. இதில் 3 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வெற்றிபெற்றுள்ளது. மீதம் இருக்கும் 6 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.\nபொதுவாக ஒரு அணி ஐபிஎல் தொடரில் பிளே ஆப் செல்ல வேண்டும் என்றால் 14 போட்டிகளில் குறைத்து 7-8 போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். நல்ல ரன் ரேட் இருந்தால் 7 போட்டிகளில் வென்றால் கூட பிளே ஆப் செல்ல முடியும். இந்த நிலையில் சிஎஸ்கே மீதம் இருக்கும் 5 போட்டிகளில் 5லும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.\n5 போட்டியிலும் நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே சிஎஸ்கே பிளே ஆப் செல்ல முடியும். ஆனால் இதுதான் தற்போது சந்தேகம் ஆகியுள்ளது. டெல்லி, மும்பை அணிகள் ஏற்கனவே பிளே ஆப் செல்வது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் பெங்களூர் மூன்றாம் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. நான்காவது இடத்தை பிடிக்க போகும் அணி எது என்றுதான் கேள்வி எழுந்துள்ளது.\nதற்போது நான்காவது இடத்தை பிடிப்பதற்காக சிஎஸ்கே, கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது. இதில் பெரும்பாலும் ஹைதராபாத் அல்லது கொல்கத்தா பிளே ஆப் செல்ல அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். சிஎஸ்கே இனி விளையாட உள்ள 5 போட்டிகளில் ��ெங்களூர், மும்பை போன்ற வலுவான அணிகளை எதிர்கொள்கிறது.\nஇதில் ஒரே ஒரு போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தாலும் கூட பிளே ஆப் வாய்ப்பை இழக்கும். இதன் காரணமாக கண்டிப்பாக இந்த முறை சிஎஸ்கே பிளே ஆப் செல்ல வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள். இதுவரை சிஎஸ்கே விளையாடிய 10 ஐபிஎல் சீசன்களில் அனைத்திலும் பிளே ஆப் சென்றுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே பிளே ஆப் செல்லுமா என்பதே சந்தேகமான விஷயமாக மாறியுள்ளது.\nமுடிவை அவர்தான் எடுக்க வேண்டும்.. ஆனால் எதுவும் பேசவில்லை.. சைலண்ட் ஆன தோனி.. என்ன நடந்தது\nஅதான் அவர் வந்துட்டாரே.. இனி எதுக்கு.. சிஎஸ்கேவிற்காக ரத்தம் சிந்தியவரை.. வீட்டிற்கு அனுப்ப பிளான்\nஒரு மோசமான சீசன் எதையும் மாற்றிவிடாது.. 2021ல் தோனிதான் சிஎஸ்கே கேப்டன்..அணி நிர்வாகம் அதிரடி முடிவு\nஅந்த 3 பேரையும் காலி செய்துவிட்டார்.. நடராஜனை திரும்பி பார்த்த கோலி..இந்திய அணிக்குள் வந்தது எப்படி\nடீமை விட்டு தூக்கும் அளவுக்கு எந்த தப்பும் செய்யவில்லை.. காத்திருக்கும் சிஎஸ்கே வீரர்.. கசிந்த தகவல்\nசந்தேகம்.. சாக்சி எழுதிய உருக்கமான கடிதம்.. தோனி அடுத்தடுத்து செய்த 2 காரியம்.. என்ன செய்ய போகிறார்\n2 வருஷமா திரும்பியே பார்க்காத தோனி.. ஆனாலும் எவ்வளவு நம்பிக்கை பாருங்க ரூத்துராஜுக்கு.. பளீர் பேச்சு\nவேர்ல்ட் கப் வாங்கினால் பெரிய ஆளா ஆர்சிபிக்காக கோலி எடுத்த முடிவு.. தோனிக்கு இந்த தைரியம் இருக்கா\nஅப்போதே காட்டி இருக்கலாம்.. தோனியின் ஓபன் வாக்குமூலம்.. செம கோபத்தில் சிஎஸ்கே அணி.. என்ன நடந்தது\nசில விஷயங்கள் இதயத்தை உடைத்து இருக்கிறது.. போராட வேண்டும்.. சிஎஸ்கே தோல்வி.. சாக்சி உருக்கமான கடிதம்\nசென்னையில் இருந்தார்.. பாவம் அவரும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டார்.. ரூத்துராஜ் பற்றி தோனி உருக்கம்\nசிஎஸ்கே அவுட்.. பிளே ஆப் வாய்ப்பு காலி.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேர வலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 ரன்கள், 4 விக்கெட், டபுள் விக்கெட் மெய்டன்\n1 hr ago கோபத்தில் விரலை காட்டிய ஹர்திக்.. வெற்றிக்கு பின் எகிறிய எம்ஐ.. மோதலுக்கு காரணமே வேறு.. பரபர பின்னணி\n2 hrs ago அவரிடம் கடுமையாக நடக்கிறார்கள்.. ஏதோ தவறு நடக்கிறது.. ரோஹித் சர்மா செய்த அந்த காரியம்.. சேவாக் பளீர்\n2 hrs ago எங்க ஊருங்கள்ல காலையில இப்படிதான் உட்காருவாங்க... ரோட்ஸின் யோகாசனத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்\n3 hrs ago தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews சசிகலாவை வைத்து சிலர் கண்ணாமூச்சி ஆடினர்.. யாரோ செய்த தவறுக்கு சிறையில் இருக்காரு.. திவாகரன் தாக்கு\nFinance சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. ரூபாயின் மதிப்பும் ரூ.74.10 சரிவு.. என்ன காரணம்..\nMovies தொடை முழுக்க மணல்.. குட்டி டிரெஸ்ஸில்.. இப்படி முட்டிப் போட்டுப் பார்த்தா பசங்க என்னாகுறது\nLifestyle சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை இந்த உணவுகள் குறைக்கிறதாம்\nAutomobiles விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவசரமாக K.L. Rahul- க்கு பதவி.. BCCI முடிவுக்கு என்ன காரணம்\n முதலாவதும் அவரே | OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/rPvI00.html", "date_download": "2020-10-29T17:17:50Z", "digest": "sha1:Z2J56LPFCDIBDWS55YS5D2HEGKZGWUWA", "length": 2305, "nlines": 35, "source_domain": "unmaiseithigal.page", "title": "தமிழகத்தில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் - Unmai seithigal", "raw_content": "\nதமிழகத்தில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்\nகால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பு (பி. வி. எஸ். சி. - ஏ. ஹெச்), உணவு கோழியின மற்று பால்வளத்துறை தொழில்நுட்ப படப்பிடிப்பு(பி. டெக்) ஆகிய பாட பிரிவுகளில் இணைவதற்கான பிளஸ் டூ படிப்பு முடித்த மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24முதல் நடைபெறவுள்ளது.\nதமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைனில் ஆகஸ்ட் 24ம் தேதி காலை 10 மணி முதல் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற வலைத்தளத்தை பயன்படுத்தி செப்டம்பர் 28ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamilnadu.com/community/82/101697?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-29T16:07:36Z", "digest": "sha1:TE2QXSZOG4AUR7W7VYBIWJNKXOXOZZA5", "length": 8871, "nlines": 46, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "பெற்றோருக்கு உதவ வாழைப்பழம் விற்கும் 10 வயது பள்ளி மாணவன்", "raw_content": "\nபெற்றோருக்கு உதவ வாழைப்பழம் விற்கும் 10 வயது பள்ளி மாணவன்\nகொரோனா ஊரடங்கு காரணமாக தனது பெற்றோரின் வாழ்தாரம் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டதை உணர்ந்த 5ம் வகுப்பு மாணவன் முனிஸ்வரன் என்ற சிறுவன் தனது குட்டி சைக்கிளில் வாழைப்பழம் விற்பனை செய்து தனது பெற்றோருக்கு உதவிக்கரம் நீட்டி அசத்தி வருகிறார்.\nகொரோனா ஊரடங்கு பல பேரின் வாழ்வினையும், தொழிலையும் மாற்றியமைத்துள்ளது என்றால் அது மிகையாகது.\nஅந்த வகையில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதரம் பாதிக்கபட்ட தனது பெற்றோருக்கு உதவும் வகையில் வாழைப்பழம் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகர் பகுதியை சேர்ந்த முருகன் - கணேஷ்வரி தம்பதிக்கும் முனிஸ்வரன், கோகுல் என்ற 2 மகன்கள். இதில் முனிஸ்வரன் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான்.\nமுருகன் - கணேஷ்வரி தம்பதியின் ஒப்பந்த அடிப்படையில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களது தொழில் முடங்கமடைந்தது.\nதளர்வுகள் அளிக்கப்பட்டாலும், சில மாதங்களாக தொழில் இல்லை என்பதால் மீட்டும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில் ஈடுபட போதிய பணம் இல்லாத காரணத்தினால் முருகன் தீக்குச்சி தயாரிக்கும் ஆலைக்கு வேலைக்கு சென்று வருகிறார்.\nகணேஷ்வரி அப்பகுதியில் தள்ளுவண்டியில் பழங்கள், தேங்காய், முககவசம் விற்பனை செய்து வருகின்றார். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த தம்பதியினர் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.\nதந்தைக்கு குறைவான வருமானம், தாய் பழ விற்பனையும் சரியாக நடைபெறவில்லை என்பதனை பார்த்த முனிஸ்வரன், தன்னுடைய குட்டி சைக்கிள் மூலமாக வாழைப்பழம் விற்பனை செய்து பெற்றோருக்கு உதவி வருகிறார்.\nதினமும் காலை, மாலை 2 மணி நேரம், தனது சைக்களில் சிறிய பெட்டியை கட்டி, அதில் தாயிடமிருந்து வாழைப்பழம் வாங்கி கொண்டு அருகில் இருக்கும் பகுதிக்கு சென்று விற்பனை செய்து வருகிறார். தினமும் இதன் மூலம் கிடைக்கும் 200 ரூபாயை தாயிடம் கொடுத்த��� தனது பெற்றோருக்கு உதவி வருகிறார் சிறுவன் முனிஸ்வரன்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக தனது பெற்றோர் சிரமப்படுவதை பார்த்து, அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்கான வாழைப்பழம் விற்பனை செய்து வருவதாகவும், தினமும் 200 ரூபாய் கிடைப்பதாகவும், அதனை தனது தாயிடம் கொடுப்பதாகவும், அவர் 50 ரூபாய் கொடுப்பார் என்றும், அதனை தனக்கு நோட், புத்தகம் வாங்க சேமித்து வருகிறேன் என்று உற்சாகமாக கூறுகிறார் சிறுவன் முனிஸ்வரன்.\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2020-10/parolin-defending-religious-freedom-hallmark-vatican-diplomacy.html", "date_download": "2020-10-29T17:44:47Z", "digest": "sha1:BVK6XUUAKMTMUH2UNBAYW3PYWU5DCKVO", "length": 11820, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "மதச்சுதந்திரத்தைக் காக்கும் வழிமுறைகள் குறித்த கருத்தரங்கு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (29/10/2020 15:49)\nஅமெரிக்க வெளிநாட்டு உறவுகள் துறையின் செயலர் மைக்கில் பொம்பேயோ, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் (ANSA)\nமதச்சுதந்திரத்தைக் காக்கும் வழிமுறை��ள் குறித்த கருத்தரங்கு\nசீனாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை, அமெரிக்க ஐக்கிய நாட்டில், அரசுத்தலைவர் தேர்தலில் பயன்படுத்துவது, சரியான வழிமுறை அல்ல - கர்தினால் பரோலின்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nபிரச்சனைகளைத் தீர்க்கும் அரசியல் திறமைகள் வழியே, பன்னாட்டு மதச்சுதந்திரத்தைக் காக்கும் வழிமுறைகளை ஆய்வு செய்யும் கருத்தரங்கு ஒன்றை, திருப்பீடத்திற்கென பணியாற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதரகம் செப்டம்பர் 30 இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்தது.\nதிருப்பீடத்தின் சார்பில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களும், இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.\nஅமெரிக்க ஐக்கிய நாட்டின் சார்பில் இக்கருத்தரங்கில் பங்கேற்ற வெளிநாட்டு உறவுகள் துறையின் செயலர் மைக்கில் பொம்பேயோ அவர்கள், மதச் சுதந்திரம் தொடர்பாக சீனாவில் நிகழும் அடக்கு முறைகள் குறித்து தன் துவக்க உரையில் கவலையை வெளியிட்டார்.\nதிருத்தந்தையின் வாழ்த்துக்களை இக்கருத்தரங்கில் கலந்துகொண்டோருடன் பகிர்ந்துகொண்ட பேராயர் காலகர் அவர்கள், பிரச்சனைகளைத் தீர்க்க பயன்படுத்தப்படும் அரசியல் திறமைகள், பிரச்னைக்கு உள்ளாகியிருக்கும் இரு தரப்பினர் அல்லது பல தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்பதை, திருத்தந்தை வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.\nமதங்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் எப்போதும் உடல் சார்ந்த வன்முறைகளாக மட்டும் இல்லாமல், அவை உள்ளம் சார்ந்ததாகவும் அமைந்துள்ளன என்று பேராயர் காலகர் அவர்கள் குறிப்பிட்டு, 'சரியான அரசியல் கண்ணோட்டம்' என்ற பெயரில், மனசாட்சி தொடர்பான சுதந்திரங்கள் பறிக்கப்படுவதும் மதத்திற்கு எதிரான வன்முறையே என்று கூறினார்.\nஇக்கருத்தரங்கின் இறுதியில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், தனிப்பட்ட மனிதரின் சுதந்திரம் என்ற கருத்து, பெருமளவு மிகைப்படுத்தப்படுவதால், அது, ஒருவரின் மனசாட்சி தொடர்பான விடயங்களிலும் தலையிட்டு, தனி மனிதர்களுக்கு துன்பங்களைத் தருகிறது என்று குறிப்பிட்டார்.\nசுயநலத்தை மட்டும் முன்னிறுத்தும் பல்வேறு கொள்���ைகள், மனித வாழ்வின் வேறு பல உயர்ந்த கொள்கைகளை புறந்தள்ளி விடுவது, மதச் சுதந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கூறு என்பதையும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.\nசீனாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை, அமெரிக்க ஐக்கிய நாட்டில், அரசுத்தலைவர் தேர்தலில் பயன்படுத்துவது, சரியான வழிமுறை அல்ல என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளின்போது கூறினார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamilchristians.com/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-10-29T16:06:35Z", "digest": "sha1:IPLG4BLOK3YEVBUTC4GMTZI2N644VTR2", "length": 6334, "nlines": 144, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "வந்தாளும் யேசுவே வாருமிதில்- Vanthalum yesuve vaarumithil", "raw_content": "\nவந்தாளும் யேசுவே வாருமிதில்- Vanthalum yesuve vaarumithil\nவந்தாளும் யேசுவே வாருமிதில் – தேவ\n1.பத்மு தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே\nசத்துருக்கள் கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே\nஇத்தினத்தில் இங்கு வந்திடும் – தேவா\n2.நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர்\nகர்த்தனே நீர் காட்டியே நற்குணம்\nஅவர்க்கு நல்கிடும் – தேவா\nபுத்தியாக யுத்தம் செய்திட – தேவா\n4.என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன்\nஉத்தரம் பின்னும் நீ அறிந்திடாத\nஎன்றவா இந்நேரம் வாருமே – தேவா\nகூடவே சத்துருவின் வல்லமைகள் ஒன்றும்\nஅற்புதங்கள் காணும் வரையில்-Arputhangal kaanum varaiyil\nவந்திடுவீர் தேவா வல்லமையாய் -Vanthiduveer Deva Vallamaiyai\nஇயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum\nநன்றி நன்றி என் தேவனே-Nandri Nandri En Devane\nஇயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum\nநன்றி நன்றி என் தேவனே-Nandri Nandri En Devane\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamilchristians.com/tamil-bible-questions-and-answers/", "date_download": "2020-10-29T16:32:14Z", "digest": "sha1:JXUBMXMO7V6HWTYMXLXM7FKKWGHGKWZG", "length": 11384, "nlines": 182, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "Tamil Bible questions and answers WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics", "raw_content": "\nஉங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது எது\nஇன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மை படுத்துவேன் என யாருக்கு கூறினார்\nநீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்களாக்கும் என யார்,யாரிடம் கூறியது\nவிடை: யோசுவா: 9: 7.\nயோசுவாவின் தந்தையின் பெயர் என்ன\nஉங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் கொடுத்தேன் என யார்,யாரிடம் சொல்லியது\nஇப்போதும் இதோ,உமது கையிலிருக்கிறோம் என யார், யாரிடம் சொல்லியது\nபலங்கொண்டு திடமனதாயிரு என்ற வார்த்தை யோசுவா முதலாம் அதிகாரத்தில் எத்தனை முறை உள்ளது\nயோசுவா எந்த பட்டணத்தை,எப்படி சபித்தார்\nவிடை: யோசுவா: 6: 26.\nவிடை: யோசுவா: 1: 4.\nயோசுவா எந்த பள்ளத்தாக்கின்மேல் நிற்கும்படி இயற்கைக்கு கட்டளையிட்டார்\nவிடை: யோசுவா: 10: 12.\nஎதை புரட்டிப்போட்டேன் என கர்த்தர் சொல்கிறார்\nஆசாரியர்களின் உள்ளங்கால்கள் பட்ட மாத்திரத்தில் என்ன சம்பவிக்கும்\nயோர்தானை விட்டு எத்தனை நாளைக்குள் கடந்து போவீர்கள்\nஎரிகோவில் யுத்தம் பண்ண எத்தனை பேர் யுத்த சன்னத்தராய் புறப்பட்டனர்\nவேவுக்காரர் யார் வீட்டில் தங்கினார்கள்\nவிடை: யோசுவா: 2: 1.\nகர்த்தர் தேசத்தையெல்லாம் நம் கையில் ஒப்புக் கொடுத்தார் என யார்,யாரிடம் சொல்லியது\nவிடை: யோசுவா: 2: 23,24.\nஉங்களுக்கும் உடன்படிக்கை பெட்டிக்கும் எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்\nவிடை: யோசுவா: 3: 4.\nயோர்தானின் அப்புறத்தில் சங்காரம் பண்ணப்பட்ட எமோரிய ராஜாக்கள் யார் யார்\nவிடை: யோசுவா: 2: 10.\nராகாப் எத்தனை நாட்கள் வேவுக்காரரை ஒளிந்திருக்க சொன்னாள்\nவிடை: யோசுவா: 2: 16.\nசாபத்தீடானதில் சிலதை எடுத்தவன் யார்\nகர்த்தரே வானத்திலும் பூமியிலும் தேவனானவர் என்று சொன்னது யார்\nவிடை: யோசுவா: 2: 11.\nகில்கால் என்பதின் அர்த்தம் என்ன\nகில்காலிலே எந்த மாதம்,எந்த தேதியிலே பாளயமிறங்கினார்கள்\nவிடை: யோசுவா: 4: 19.\nஎந்த மனுஷர் பலசாலிகளாய் இருந்த படியினால் பயந்தார்கள்\nவிடை: யோசுவா: 10: 1,2.\nயோசுவா விருத்தசேதனம் பண்ணின இடத்தின் பெயர் என்ன\nவிடை: யோசுவா: 5: 3.\nஐந்து ராஜாக்களும் எங்கே ஒளிந்து கொண்டார்கள்\nவிடை: யோசுவா: 10: 16.\nராகாப் வேவுக்காரரை எங்கே ஒளித்து வைத்திருந்தாள்\nவிடை: யோசுவா: 2: 6.\nயோசுவா அந்த ராஜாக்களை எத்தனை மரங்களிலே தூக்கிப்போட்டான்\nஎதை விலக்காதிருக்கும் மட்டும் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாது\nவிடை: யோசுவா: 7: 13.\nகர்த்தரின் பொக்கிஷத்தில் எவைகள் சேரும்\nவிடை: யோசுவா: 6: 19.\nகர்த்தருடைய வாக்கை கேளாமல் எதை வாங்கிக் க��ண்டார்கள்\nவிடை: யோசுவா: 9: 14.\nஎங்கே கர்த்தருக்கு இருப்பாயுதம் படாத முழுக் கற்களால் பலிபீடம் கட்டினார்\nவிடை: யோசுவா: 8: 30.\nயோசுவா ஒருமிக்க பிடித்த தேசங்கள் எவை\nவிடை: யோசுவா: 10: 41,42.\nஎப்பொழுது மன்னா பெய்யாமல் ஒழிந்தது\nவிடை: யோசுவா: 5: 12.\nயோர்தான் எப்பொழுது கரைபுரண்டு ஓடும்\nவிடை: யோசுவா: 3: 15.\nஉன் கையில் இருக்கிற எதை ஆயியை நோக்கி நீட்டு என கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்\nவிடை: யோசுவா: 8: 18.\nஎந்நாளையொத்த நாள்,எதற்கு முன்னுமில்லை பின்னுமில்லை\nவிடை: யோசுவா: 10: 13,14.\nயோசுவா12 கற்களை எங்கெல்லாம் நாட்டினார்\nவிடை: யோசுவா: 4: 9,20.\nஎருசலேமின் ராஜா எந்த ராஜாக்களோடு கூடிக்கொண்டு யுத்தம் பண்ணினார்\nவிடை: யோசுவா: 10: 5.\nபுளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் எப்பொழுது புசித்தார்கள்\nவிடை: யோசுவா: 5: 11.\nஇயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum\nநன்றி நன்றி என் தேவனே-Nandri Nandri En Devane\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nannool.in/tamil-book/Novel/Aeruveyil/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20/?prodId=63571", "date_download": "2020-10-29T17:24:09Z", "digest": "sha1:YT3OUZVGLSXJW2UYJFARNTMRWWVB5RVX", "length": 10488, "nlines": 235, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Aeruveyil - ஏறுவெயில் - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nகடல் புறா பாகம் 1,2,3\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 4\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 5\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 2\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 3\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 1\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 6\nகங்கை கொண்ட சோழன் பாகம் 1,2,3\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2020/03/video.html", "date_download": "2020-10-29T16:16:24Z", "digest": "sha1:CNLHBL5WOUCAFVAT3WQQJWCDSYK6GWJJ", "length": 8703, "nlines": 52, "source_domain": "www.nimirvu.org", "title": "யாழ்ப்பாணத்தில் ஓர் முன்மாதிரியான இயற்கை வழி ஒருங்கிணைந்த பண்ணை (Video) - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / பொருளாதாரம் / யாப்பு / யாழ்ப்பாணத்தில் ஓர் முன்மாதிரியான இயற்கை வழி ஒருங்கிணைந்த பண்ணை (Video)\nயாழ்ப்பாணத்தில் ஓர் முன்மாதிரியான இயற்���ை வழி ஒருங்கிணைந்த பண்ணை (Video)\nMarch 25, 2020 SLIDESHOW, சமூகம், பொருளாதாரம், யாப்பு\nஉலகெங்கும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நேரத்தில் தான் தற்சார்பு பொருளாதாரம் பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். ஆனால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் முற்றிலும் இயற்கை வழியில் அமைந்த ஒருங்கிணைந்த பண்ணையினை வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறார் மாவை நித்தியானந்தன். இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தை சேர்ந்த இவர் ஆரம்ப காலங்களில் இலக்கிய செயற்பாட்டாளராக அறியப்பட்டவர்.\nஅவுஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாகவும் தமிழ் பொறியியலாளராகவும், அங்கு தமிழ் மொழியினை கற்பிக்கும் பாரதி பள்ளிக்கூடத்தினையும் நடாத்தி வருகின்றார். இவரது பண்ணை இன்று இயற்கை வழி விவசாயத்தை கற்க விரும்பும் மாணவர்களுக்கான பயிற்சிப் பண்ணையாகவும், இயற்கை வழி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் முன்மாதிரிப் பண்ணையாகவும் செயற்பட்டு வருகின்றது.\nஅவரது பண்ணைக்கு நாங்கள் சென்ற போது அங்கு விளைந்த நான்கு மரக்கறிகளோடு மதியம் பரிமாறப்படும் பண்ணைச் சாப்பாட்டின் சுவையில் இயற்கையான மரக்கறிகளின் தனிச் சுவையை அறியலாம். மேலதிகமாக பல விடயங்கள் காணொளியில்,\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆவணி - புரட்டாதி 2020\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nஅகிம்சை என்பது சாகத் துணிந்தவனின் ஆயுதம் (Video)\nதமிழ்மக்கள் அகிம்சை வழியில் போராடவேயில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுப���்ட அரசய்யா 1990 ஆம் ஆண்டளவில் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலின் போது ச...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்- மனம் திறக்கிறார் குருபரன்\nஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்து கொண்டு சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதோ அல்லது சமூக ஈடுபாடுகளில் நேரம் செலவழிப்பதோ தற்போது இருக்கக் கூடிய ...\nஅசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி (Video)\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள...\nயாழ்ப்பாணத்தில் குருபரனின் இயற்கை மூலிகை, மரக்கறிப் பண்ணை\nஇயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2017/07/tamil-song-ummai-allamal-ennakku.html", "date_download": "2020-10-29T17:42:26Z", "digest": "sha1:4UB7FWS4GR2O35HLVSIJ64YVBTANHQKO", "length": 3356, "nlines": 85, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - Ummai Allamal Ennakku", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஎனக்கு யார் உண்டு -4\nஎன் இயேசையா அல்லேலூயா -4\nஐயா நீர் தானே -2 - உம்மை அல்லாமல்\nஎன் ஆசையும் நீரே -2\nஐயா நீர் தானே -2 - உம்மை அல்லாமல்\nஐயா நீர்தானே -2 - உம்மை அல்லாமல்\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25656", "date_download": "2020-10-29T17:08:18Z", "digest": "sha1:YDXSSYGXUUPELXPDJ6WMDWN4KLKPT4UG", "length": 17216, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nரா��ானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » ஆன்மிகம் » திருக்கயிலாய தரிசனம்\nஆசிரியர் : டி.கே.எஸ். கலைவாணன்\nஉச்சியில், 22 அடி உயரம் கொண்ட இடத்தில் சிவபெருமான் உறைந்துள்ளதாகப் புராணங்கள் குறிப்பிடும். வெள்ளிப் பனிமலையில் சிவன் வீற்றிருப்பதாக எண்ணுவோர், திருக்கயிலாய நாதரைக் காண்பதற்குப் புனிதப் பயணம் செய்வது அரிய செயல். கடல் மட்டத்திலிருந்து, 23 ஆயிரம் அடி உயரம் கொண்ட திருக்கயிலாயப் பயணம் என்பது எல்லாருக்கும் கிட்டிவிடாது.\nஇம்மலையைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஞானிகளின் கூற்று. இப்புனிதத் தலத்தைக் கண்டு வந்து, தாம் பெற்ற அனுபவத்தை இந்நுால் வழியாக நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர் கலைவாணன். இப்பயணக் கட்டுரையை நாம் படிக்கும் போது, நாமும் சென்று வந்த அனுபவம் கிட்டுகிறது.\nபயணத்தினுாடே, மலைகளும், அருவிகளும், ஆறுகளும், வானில் ஒளி விடும் விண���மீன்களும், திரண்டு வரும் மேகங்களும் கண்கொள்ளாக் காட்சிகளாக விரிவதை, கட்டுரையாசிரியர் நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். மானசரோவர் ஏரியும், அங்கு நிகழும் வியக்கத்தக்க தரிசனமும் மெய்சிலிர்க்க வைக்கின்றன.\nகயிலை மலையின் உட்புற வழியில், மேற்காக இருக்கும் இடத்தில், சிவனின் மேற்கு முக தரிசனக் காட்சியைச் சொல்லும்போது, நாமும் அதில் பங்கேற்கும்படியாக அதைக் காட்சிப்படுத்துகிறார். வடக்கு முக தரிசனத்தைச் சொல்லும்போது, அவர் உணர்ச்சிப் பிழம்பாக ஆகிறார். ஆசிரியரின் தனிப்பட்ட அனுபவம், நம்மைத் திகைக்க வைக்கிறது.\nபுத்தருக்கான வழிபாடு, திபெத்தியர்களின் வழிபாடு, அங்கு திரியும் யாக் மாடுகள், அதிசயமாகத் திரியும் நாய் என்று ஒன்றையும் விடாமல் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். முக்திநாத் பயணம், மனக்காமனா தேவி கோவில் தரிசனம் ஆகியவற்றையும் கட்டுரையாசிரியர் சுவைபட விவரிக்கிறார்.\nவெறும் பயணக் கட்டுரையாக இல்லாமல், திருக்கயிலாயப் பயணம் மேற்கொள்வோருக்கு அரிய தகவல்களை குறிப்பாக, கிரிவலம், கிரிவலம் வரும் முறை, பயணத்திற்கு ஏற்ற வழிகள், பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள், பயணத்திற்கு ஆகும் செலவு முதலியவற்றை ஒன்று விடாமல் எடுத்துரைக்கும் போது, நுாலாசிரியர் ஒரு வழிகாட்டியாகவே ஆகி விடுகிறார்.\nஇந்நுாலைப் படைத்துள்ள ஆசிரியருக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ad/toshiba-estudio-toner-refill-for-sale-kalutara", "date_download": "2020-10-29T17:05:37Z", "digest": "sha1:SSN6HTEPQSLRCWS5IY2SBV4FRDIINCH7", "length": 4137, "nlines": 97, "source_domain": "ikman.lk", "title": "Toshiba Estudio Toner Refill விற்பனைக்கு | வாதுவ | ikman.lk", "raw_content": "\nஅன்று 07 செப்ட் 2:12 முற்பகல், வாதுவ, களுத்துறை\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/category/videos/events-videos/page/3/", "date_download": "2020-10-29T17:39:23Z", "digest": "sha1:CM3AKBSCJNF4X7QTU3HK63CYAEAUB2NC", "length": 4741, "nlines": 138, "source_domain": "kalakkalcinema.com", "title": "Event Videos Archives - Page 3 of 124 - Kalakkal Cinema", "raw_content": "\n உச்சகட்ட கோவத்தில் காயத்திரி ரகுராம்.\n“ஈஸ்வரன்” படத்தின் First Look Poster எப்படி இருக்கு\nஅசிங்க அசிங்கமா திட்டுறாங்க., தனியா நடக்க கூட முடியல – சீனு ராமசாமி உருக்கம்\n வெட்க கேடு.. Gautami ஆவேசம்..\nசட்டத்தை மீறிய நடிகை குஷ்பு – தமிழக காவல்துறை அதிரடி கைது..\n“சூரரைப்போற்று” படத்தின் TRAILER எப்படி இருக்கு\nFan Base வேற.., ஓட்டு போடுறது வேற – Vijay-ன் அரசியல் வருகை குறித்து மக்கள் கருத்து..\n எது பெஸ்ட் – மக்களின் கருத்து…\nஎன்ன கொலைசெய்ய பார்த்தாரு.., Vijay Sethupathy-ஐ கடத்திட்டாரு – உண்மை என்ன..\nலவ்வர் ஆன்லைன்ல இருந்து ரிப்ளை பண்ணலான என்ன பண்ணுவீங்க..\n“நிஷப்தம்” (SILENCE) படம் எப்படி இருக்கு \nஎஸ்பிபி இறுதி சடங்குக்கு அஜித், ரஜினி வராதது சரியா தவறா\nSPB சார் கிட்ட நான் கத்துக்க வேண்டிய ஒரே விஷயம்.\nசிவாஜி நமக்கு கிடைத்த பொக்கிஷம் – கோலாகலமாக நடந்த 92வது பிறந்த நாள் கொண்டாட்டம்..\nR.I.P SPB: கேட்டதும் எனக்கு கையெல்லாம் வெறச்சி போச்சு – மனமுடைந்த Sivakaumar\nபாலு அண்ணா தன்னம்பிக்கையின் இலக்கணம் – கண்கலங்கி பேசிய T. Rajendar\nSPB சார் பாக்குறதுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணேன்- VijaySethupathi Most Emotional Speech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/bajaj-pulsar-ns-200-expected-to-recieve-new-colour-scheme-024121.html", "date_download": "2020-10-29T17:42:25Z", "digest": "sha1:UHMPZEK6A5PKZGDJJ5P4S3LSZFSS4UBU", "length": 19456, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்க���ை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ...\nஇன்னும் சில மாதங்களில் பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் புதிய பெயிண்ட் அமைப்புகளை பெறவுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள டெலிவிஷன் கமர்ஷியல் வீடியோ (டிவிசி)-ஐ இந்த செய்தியில் பார்ப்போம்.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிவிசி வீடியோவில், ‘சாக் லைன்ஸ்' என்ற வாசகத்துடன் தற்போதைய கொரோனா காலத்தில் சமூக இடைவெளி பேணும் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் இந்த வீடியோவில், என்எஸ்200 உள்பட வெவ்வேறு விதமான பல்சர் மாடல்களில் ரைடர்கள் ஸ்டண்ட்களை செய்கிறார்கள். இதில் என்எஸ்200 மோட்டார்சைக்கிள்கள் புதிய சிவப்பு மற்றும் வெள்ளை பெயிண்ட் அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த பெயிண்ட் அமைப்பில் பெட்ரோல் டேங்க் மற்றும் ஹெட்லேம்ப் கௌல் உள்ளிட்டவை சிவப்பு நிறத்திலும், பெரிமீட்டர் ஃப்ரேம் மற்றும் அலாய் சக்கரங்கள் வெள்ளை நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்ற ட்ரிம் துண்டுகள் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.\nஇந்த புதிய பெயிண்ட் அமைப்பு நாக்டு மோட்டார்சைக்கிளான என்எஸ்200-க்கு புத்த்துணர்ச்சியான தோற்றத்தை வழங்குகிறது. இதனுடன் மற்றொரு மாற்றமாக பின்பக்க க்ராப்-ரெயில் மிகவும் வழக்கமான ஒன்றாக வழங்கப்பட்டுள்ளது.\nபஜாஜ் நிறுவனம் தற்சமயம் பல்சர் என்எஸ்200 பைக்கை கிராஃபைட் கருப்பு, மிராஜ் வெள்ளை, நெ���ுப்பின் மஞ்சள் மற்றும் காட்டின் சிவப்பு என்ற 4 விதமான நிறங்களில் வழங்கி வருகிறது. இந்த பெயிண்ட் அமைப்புகள் அனைத்தும் ட்யூல்-டோன் தீம்-ல் வழங்கப்படுகின்றன.\nபஜாஜ் பல்சர் என்எஸ்200-ல் 199.5சிசி லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,750 ஆர்பிஎம்-ல் 24.1 பிஎச்பி மற்றும் 8,000 ஆர்பிஎம்-ல் 18.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.\nபைக்கில் சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்காக ப்ரீ-லோடு டேம்பிங் உடன் மோனோ-ஷாக்கும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிற்கு டிஸ்க் ப்ரேக்குகள் முன்புறத்தில் 300மிமீ-லும், பின்புறத்தில் 230மிமீ-லும் வழங்கப்படுகின்றன. பல்சர் என்எஸ்200-ன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.29 லட்சமாக உள்ளது.\nவிற்பனையில் இந்த பஜாஜ் பைக்கிற்கு கேடிஎம் ட்யூக்200, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மற்றும் சமீபத்தில் அறிமுகமான ஹோண்டா ஹார்னெட் 2.0 உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. இந்த நிலையில் இந்த பைக்கிற்கு வழங்கப்படவுள்ள புதிய பெயிண்ட் அமைப்பு அதன் விற்பனையை ஊக்கப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n8 புதிய அம்சங்களுடன் அறிமுகமானது பஜாஜ் சிடி100 கேஎஸ் பைக்... முழு விபரம்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nபஜாஜ் பல்சர் என்எஸ் & ஆர்எஸ் பைக்குகளுக்கு புதிய நிற தேர்வுகள்... இன்று முதல் விற்பனைக்கு வந்தன...\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nபஜாஜ் பைக்குகளுக்கு தீபாவளி பண்டிகைக்கான சூப்பர் ஆஃபர்... இம்மாதம் வரையில் மட்டுமே...\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nபிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள பஜாஜின் குட் குவாட்ரிசைக்கிள்... புனேக்கு அருகே சோதனை...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nடிஸ்க் ப்ரேக் உடன் பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ்... டெலிவிரி பணிகள் ஆரம்பம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பஜாஜ் ஆட்டோ #bajaj auto\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=106217&name=suresh%20kumar", "date_download": "2020-10-29T17:51:15Z", "digest": "sha1:II27GILQI6YS2S3YYUTPKEHTO36AO5TJ", "length": 15637, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: suresh kumar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் suresh kumar அவரது கருத்துக்கள்\nசினிமா கொரோனா அச்சத்தை போக்க ரசிகர்களுடன் நடிகர்கள் படம் பார்க்க கோரிக்கை...\nஎல்லா ஷோவுக்கும் வரணும் அடுத்த படத்தில் நடிக்க போகக்கூடாது. ஆமாம் 28-அக்-2020 18:03:56 IST\nபொது சசிகலா விடுதலை 2 நாளில் தகவல்\nஅன்னை தெரசாவை நினைத்த இடத்தில் எப்படி மம்தா பனர்ஜீயை நினைக்கத் தோன்றியது\nபொது டெபாசிட் நலமா வரப்போகிறதா புது மசோதா\nதனி நபர் சேமிப்பு மூலமே இந்தியர்கள் இதுவரை தாக்குப் பிடித்தார்கள். இதுவரை அடைந்த முன்னேற்றம் என்பது நமது முன்னோர்களின் சேமிப்பின் மூலம் கிட்டியது. இளைய தலைமுறை கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கத்திற்கு மாறியிருக்கிறது. அரசாங்கமும் சேமிப்பை ஊக்குவிக்கவில்லையென்றால் கடைத்தேறுவது நடக்காத காரியம். மக்கள் உயிருடன் இருக்கும் வரை உழைத்து சம்பாதித்தே ஆகவேண்டும். 28-அக்-2020 10:41:40 IST\nஉலகம் ராணி வீட்டை சுத்தப்படுத்த ரூ.18.5 லட்சம் சம்பளம்\nகோயம்புத்தூரிலிருந்து டேவிட் ராபலில். 27-அக்-2020 10:13:51 IST\nபொது ராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள்\n//ராவணன் ஒடிசா அருகில் உள்ள லங்காவூர் என்ற ஒரு தீவின் காட்டு மிராண்டி அரசன்// அண்ணா பிறந்தது காஞ்சியில் இல்லை சென்னை அண்ணாநகரில் அல்லது மதுரை அண்ணாநகரில் என்பது போலுள்ளது... 26-அக்-2020 13:17:37 IST\nபொது ராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள்\n//ராவணன் ஆண்டது தற்போதைய ஸ்ரீலங்கா இல்லை.// அண்ணா பிறந்தது காஞ்சியில் இல்லை சென்னை அண்ணாநகரில் அல்லது மதுரை அண்ணாநகரில் என்பது போலுள்ளது 26-அக்-2020 12:11:30 IST\nஅரசியல் உண்மைக்குப் புறம்பானது என தீர்ப்பளிக்கப்பட்டது திருமாவுக்குத் தெரியுமா\n// முதலில் சமஸ்கிருதம் படித்து ஹிந்து தர்மத்தை அறிய ..// தமிழில் இல்லாத விஷயங்களா சமஸ்கிருதத்தில் இருக்கிறது தமிழில் ஏராளமான சமய நூல்கள் சைவத்திலும் வைணவத்திலும் குவிந்து கொட்டிக் கிடக்கின்றன 26-அக்-2020 09:41:09 IST\nமுக்கிய செய்திகள் புதிய அவதாரம் நெகடிவ் வந்தாலும், கொரோனா உறுதிசுகாதார துறைக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்\nபத்து ரூபாய் பிரியாணி சாப்பிட்டாகணும். அப்புறம் உயிர் போனால் பரவாயில்லை. 22-அக்-2020 14:56:13 IST\nஅரசியல் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி மோடியின் சேமிப்பு தந்திரம்\n//உண்மையான தமிழன்...// குவாட்டருக்கும் பிரியாணிக்கும் ஓட்டு கிடைக்கிறது 22-அக்-2020 14:22:37 IST\nபொது ஆன்லைனில் ரூ.22,000 கோடிக்கு விற்பனை\nபணப் பழக்கம் இல்லை 22-அக்-2020 12:42:29 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamilnadu.com/sports/82/101663", "date_download": "2020-10-29T17:27:18Z", "digest": "sha1:XK2SYR7IOZDCCCAC7FU4QNUHAOWAXIKL", "length": 5163, "nlines": 40, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "சத்தமே இல்லாமல் கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை", "raw_content": "\nசத்தமே இல்லாமல் கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை\nஆபுதாபியில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.\nஇப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்யு பணித்தார்.\nமும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களுடன் 6 சிக்ஸர் 2 பவுண்டரி விளாசினார்.\nஇதையடுத்து, 196 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியினர், மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்து 146 ரன்களுக்கு 9 விக்கெட்டுடன் தோல்வியை சந்தித்தது. இதனால் மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\nபில்லி,சூனியத்தை நம்பி 105 சவரன் நகையை பறிகொடுத்த மக்கள்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/disease/osteopetrosis", "date_download": "2020-10-29T17:19:17Z", "digest": "sha1:JWYZ44JWC7QDR4PYA65BU56YOLGDFCUV", "length": 18142, "nlines": 194, "source_domain": "www.myupchar.com", "title": "தடியெலும்புமெலிவு (ஆஸ்டியோபெட்ரோசிஸ்): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Osteopetrosis in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nதடியெலும்புமெலிவு (ஆஸ்டியோபெட்ரோசிஸ்) - Osteopetrosis in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nதடியெலும்புமெலிவு (ஆஸ்டியோபெட்ரோசிஸ்) என்றால் என்ன\nஆஸ்டியோபெட்ரோசிஸ் என்பது எலும்பின் அதிகரித்த அடர்த்தியை வகைப்படுத்தக்கூடிய ஒரு அரிதான நோய். ஆஸ்டியோகிளாஸ்ட்கள் என அழைக்கப்படும் செல்களின் மீளுறிஞ்சல் குறைபாட்டினாலேயே இந்நிலை ஏற்படுகின்றது. ஆஸ்டியோகிளாஸ்ட்கள் எனும் எலும்பு செல்கள் எலும்புகளை தகர்த்து கால்சியத்தை இரத்தத்தினுள் வெளியிடுவதினால் அவை இரத்தத்தில் கலந்து இரத்த கால்சிய செறிவுகளை பராமரிக்க உதவுகின்றன. அதீத ஆஸ்டியோகிளாஸ்ட்கள் இருக்கும் பட்சத்தில் எலும்புகள் எளிதில் உடையக்கூடியதாக மாறுவதினால் எலும்பு உடைதல் அல்லது எலும்பு முறிவுகள் போன்ற அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்த செல்கள் பொதுவாக ஆஸ்டியோபிளாஸ்ட்கள் எனப்படும் எலும்��ு-உருவாக்க செயல்பாட்டினால் சமநிலைப்படுத்தப்படுகிறது. ஆஸ்டியோபெட்ரோசிஸ் எனும் நிலையில், இந்த சமநிலை இழப்பே எலும்பின் அடர்த்தி அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றது.\nமருத்துவர்கள் ஒருவரை தாக்கக்கூடிய ஏழு வெவ்வேறு வகையான ஆஸ்டியோபெட்ரோசிஸ்களை கோடிட்டு குறிப்பிட்டிருக்கின்றனர். இந்நிலை பளிங்கு எலும்பு நோய் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை\nபழைய எலும்பு உடைந்து போகாமல் இருந்து புதிய எலும்புகள் மட்டும் உருவாக்கம் ஆகிக்கொண்டிருக்கும் பட்சத்தில், எலும்பு அடர்த்தி படிப்படியாக அதிகரிக்கரிப்பதோடு எலும்புகளின் அமைப்பில் சிதைவு ஏற்படும்படி மாறக்கூடும். இதன் காரணமாக எழுச்சியடையும் அறிகுறிகள் பின்வருமாறு:\nகுழந்தைகளில் வளர்ச்சிகளில் ஏற்படும் தாமதம்.\nஅடிக்கடி ஏற்படும் பல் தொற்றுகள்.\nமீண்டும் மீண்டும் ஏற்படக்கூடிய வலிப்புகள்.\nசில சந்தர்ப்பங்களில் (பெரும்பாலும் லேசான மற்றும் முதிர்ந்த ஆஸ்டியோபெட்ரோசிஸ் கவனிக்கப்படுகிறது), இதற்கான அறிகுறிகள் கவனிக்கமுடியாததாகவோ அல்லது இயற்கையில் மிகவும் லேசான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவோ இருக்கலாம்.\nஇதன் முக்கிய காரணங்கள் யாவை\nஆஸ்டியோபெட்ரோசிஸ் என்பது பெற்றோரின் மரபுரிமை மூலம் ஏற்படக்கூடிய ஒரு மரபணு கோளாறு ஆகும். ஆஸ்டியோபெட்ரோசிசுடன் தொடர்புடைய மரபணுக்களே ஆஸ்டியோகிளாஸ்ட்கள் என அழைக்கப்படும் எலும்பு செல்கள் உருவாவதற்கு பொறுப்புடையதாக இருக்கின்றது. இந்த செல்கள் எலும்பு மறு உருவாக்கம் பெறுவதை இயக்குகின்றது, அதாவது பழைய எலும்புகளை புதிய எலும்புகளின் மூலம் மாற்றக்கூடிய செயல்முறையை செய்கின்றது. இது எலும்புகள் ஆரோக்கியமானதாகவும் வலுவானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக செய்யப்படும் பொதுவான மற்றும் நிலையான செயல்முறை ஆகும்.\nஇவ்வாறு மரபணுகளில் ஏற்படும் பிறழ்வுகள், அசாதாரணமாகவோ அல்லது ஆஸ்டியோகிளாஸ்ட்கள் இல்லாமல்லேயே போகும் நிலையை விளைவிப்பதோடு இறுதியில் ஆஸ்டியோபெட்ரோசிஸ் ஏற்படுவதற்கு காரணமாகவும் இருக்கிறது.\nஇதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை\nஒருவரின் குடும்ப வரலாற்றை மதிப்பீடு செய்வதோடு மற்ற ஸ்கேனிங் சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் ஆஸ்டியோபெட்ரோசிஸ் நோயினை கண்டறியலாம், அதாவது எக்ஸ்-கதிர்கள், டெக்ஸா ஸ்கேன் என அழைக்கப்படும் எலும்பின் அடர்த்தியை கண்டறியும் ஸ்கேன் மற்றும் ஏதேனும் எலும்பு உருகுலைவு இருக்கிறதா என்பதை கண்டறிய சிடி ஸ்கேன் ஆகியவை மேற்கொள்ளப்படும்.\nநோய் கண்டறிதலை உறுதிப்படுத்துவதற்கு எலும்பு திசுப்பரிசோதனை செய்யப்படலாம்.\nஇந்த நோய்க்கான சிகிச்சையில் தேவையான செல்களை உற்பத்தி செய்வதற்கான ஊக்கத்தை கொடுக்கும் பொருட்டு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படலாம். செல்களின் மூலம் எலும்பின் மீளுறிஞ்சலை அதிகரிப்பதற்கான மருந்துகளும் வழங்கப்படலாம்.\nதடியெலும்புமெலிவு (ஆஸ்டியோபெட்ரோசிஸ்) க்கான மருந்துகள்\nதடியெலும்புமெலிவு (ஆஸ்டியோபெட்ரோசிஸ்) க்கான மருந்துகள்\nதடியெலும்புமெலிவு (ஆஸ்டியோபெட்ரோசிஸ்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/54-people-who-entered-tamilnadu-from-outside-tested-positive/", "date_download": "2020-10-29T17:36:54Z", "digest": "sha1:2GDTKCTJEXT6RVGGDNV5JL3V3MNRXM64", "length": 11529, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "வெளியிலிருந்து தமிழகம் திரும்பிய 54 பேருக்கு கொரோனா! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவெளியிலிருந்து தமிழகம் திரும்பிய 54 பேருக்கு கொரோனா\nவெளியிலிருந்து தமிழகம் திரும்பிய 54 பேருக்கு கொரோனா\nசென்னை: பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஎத்தனை பேர், எந்தப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என���ற விபரங்களும் வெளியாகியுள்ளன.\nமராட்டியம் – 35 பேர்\nகுஜராத் – 6 பேர்\nதுபாய் – 5 பேர்\nதெலுங்கானா – 3 பேர்\nடெல்லி – 2 பேர்\nஉத்திரப்பிரதேசம் – 2 பேர்\nஇந்தியாவிலேயே மராட்டிய மாநிலம்தான் அதிக கொரோனா தொற்று நோயாளிகளைக் கொண்ட மாநிலமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், அங்கிருந்து வந்தவர்களில் அதிகபட்சமாக 35 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nநடிகர் சாய் பிரசாந்த் தற்கொலைக்கு காரணம் என்ன வித்யாசாகர்ராவ்: மும்பையில் இருந்து வருகை… ஜெ.வை சந்திப்பாரா…. வித்யாசாகர்ராவ்: மும்பையில் இருந்து வருகை… ஜெ.வை சந்திப்பாரா…. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆன்மா எனக்கு வழிகாட்டும். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆன்மா எனக்கு வழிகாட்டும்.\nPrevious அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்தபின் நடிகை குஷ்பு,ஆர்.கே.செல்வமணி கூட்டாக பேட்டி….\nNext விலை உயர்வு எதிரொலி… புதுச்சேரியில் மதுபான விற்பனையில் சரிவு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்���ு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n8 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/air-india-crew-members-want-to-change-the-hotel-in-chicago-as-they-afraid-its-haunted/", "date_download": "2020-10-29T16:40:59Z", "digest": "sha1:BCWIK5CLEEKWDEY6NCXHPMHHTXN6BNCL", "length": 14864, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "\"பேய்\" பங்களாவில் தங்கவைக்கப்படும் ஏர் இந்தியா ஊழியர்கள்?! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n”பேய்” பங்களாவில் தங்கவைக்கப்படும் ஏர் இந்தியா ஊழியர்கள்\n”பேய்” பங்களாவில் தங்கவைக்கப்படும் ஏர் இந்தியா ஊழியர்கள்\nஏர் இந்தியா விமான ஊழியர் ஒருவர் தாங்கள் சிகாகோவில் தங்கியுள்ள விடுதியில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதால் தங்களை அங்கு தங்க வைக்க வேண்டாம் என மேலதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nவிமான ஊழியர்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, கை நிறைய சம்பளம், சொகுசு ஓட்டலில் இலவசமாக தங்குதல், இலவசமாக விமானத்தில் பல நாடுகளுக்கு பயணம் என்பதே. ஆனால் அவர்கள் அதற்கும் மேல் பல தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதே உண்மை.\nசிகாகோ நகரில் ஒரு ஹோட்டலுடன் ஏர் இந்தியா ஒப்பந்தம் ஒன்று செய்துக் கொண்டுள்ளது. அதன்படி சிகாகோ பயணம் முடிந்ததும் ஓய்வெடுக்க பணியாளர்களுக்கு அங்கு அறை ஒதுக்கப்படும். அங்கு ஓய்வெடுத்த பின் அடுத்த விமானத்தில் அவர்கள் பணி துவங்கும் என முறை வைக்கப்பட��டுள்ளது.\nஅந்த ஓட்டல் குறித்து குழுவின் தலைவர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் ”அந்த ஓட்டலில் பல அமானுஷ்ய சக்திகள் உலவுகின்றன. இந்த ஓட்டலில் பேய் இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் எங்களால் தனியாக படுத்து உறங்க பயமாக இருக்கிறது. ஆகவே அனைவரும் ஒன்றாகவே உறங்குகிறோம். மேலும் நாங்கள் பயத்தின் காரணமாக சரியாக ஓய்வு எடுக்க முடியவில்லை. அதனால் எங்கள் பணியை சரிவர செய்ய முடிவதில்லை.\nஇந்த விடுதியின் அமானுஷ்யம் பற்றி இணையத்தில் பல தகவல்கள் உள்ள போதிலும் நிர்வாகம் எதற்கு இந்த விடுதிக்கு ஒப்பந்தம் அளித்தது எனப் புரியவில்லை. நான் இங்கு 2016ல் இருந்து பலமுறை தங்கி உள்ளேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது பயங்கர அனுபவம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த விடுதியை விட்டு வேறு ஏதாவது விடுதியில் எங்களை தங்க வைக்க வேண்டுகிறேன்.\nஎங்களில் பலரும் இந்த விடுதியில் பல பயங்கர அனுபவங்களை சந்தித்துள்ளதால் உடனடியாக விடுதியை மாற்றி தரவும். அப்படி விடுதியை மாற்றும் வரையில் எனக்கு சிகாகோ செல்லும் விமானத்தில் பணி ஒதுக்க வேண்டாம்.\nஏதும் விபரீதம் நடக்கும் முன்பு நல்ல முடிவு எடுப்பது சாலச் சிறந்தது”\nஎன அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்..\nஅந்தக் கடிதத்தில் அவருடைய அனுபவம் என்ன என்பதைச் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசிக்கிம் முதல்வருக்குத் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடைக்காலம் குறைப்பு குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் பாதிப்புக்களை பட்டியலிட்டது உத்திரப் பிரதேசக் காவல்துறை கட்சியில் இருந்து சிந்தியா நீக்கம்… காங்கிரஸ் தலைமை அதிரடி\nPrevious குஜராத்: ரூ.3,500 கோடி போதைப்பொருள் பறிமுதல்\nNext டி.ஐ.ஜி ரூபா பேசத் தடை விதியுங்கள்\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வ��லை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/cartoonist-pari-28-12-2019-3/", "date_download": "2020-10-29T17:47:11Z", "digest": "sha1:ETSWPGOZIOR5TUMR4QXWD4XZOIEAYHMN", "length": 9076, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "ஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nPrevious ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nNext சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம��� அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n18 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/rs-135-crores-fine-google-for-google/", "date_download": "2020-10-29T17:38:39Z", "digest": "sha1:OJRSUIQLY6UFMBS4ZS642G3UEXRG6RLT", "length": 10854, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135 கோடி அபராதம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135 கோடி ��பராதம்\nகூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135 கோடி அபராதம்\nகூகுள் ஸர்ச் இன்ஜினில் பாரபட்சம் கடைபிடிப்பதாக திருமண வரன் தேடும் இணையதளம் ஒன்று இந்தியா போட்டி ஆணையத்தில் புகார் செய்தது.\nஇதை விசாரித்த ஆணையம் குற்றச்சாட்டு உண்மை என்பதை உறுதி செய்தது. இதையடுத்து கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 135 கோடி அபாரதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.\nடாஸ்மாக் தொடர்பான உறுதிமொழி அளிக்கவில்லை – அதிமுக-திமுகவுக்கு திருமாவளவன் கண்டனம் கவுகாத்தி: இரண்டு விமானங்கள் மோதுவது தவிர்ப்பு 18மணி நேர வேலை: உ.பி. முதல்வரின் அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு\nPrevious பணமதிப்பிழப்பு நெருக்கடி இன்னும் தீரவில்லை…தவிக்கும் உ.பி. உருளைகிழங்கு சந்தை\nNext மோடியின் பேச்சுக்கு தலைகீழ் அர்த்தம் ஏற்படுத்திய அதிகாரிகள்….டுவிட்டரில் கிண்டல் ஆரம்பம்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n9 mins ago ரேவ்ஸ்ரீ\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n9 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/25264", "date_download": "2020-10-29T17:26:23Z", "digest": "sha1:23WJSOEWMQ6M2LZLVBZFUVOIKPEVGZNF", "length": 6369, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "வெங்கையா நாயுடு கொரோனாவில் இருந்து குணமடைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.!!! - The Main News", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\nவெங்கையா நாயுடு கொரோனாவில் இருந்து குணமடைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.\nகுடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கொரோனாவில் இருந்து குணமடைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகுடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது நேற்று இரவு உறுதியானது. இவருக்கு வழக்கமாக செய்யப்படும் மருத்துவ பரிசோதனையின் போது நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதியானது. ஆனால், அவருக்கு காய்ச்சல் உட்பட கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர் ஆரோக்கியமாகவே இருக்கிறார். அதனால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். அவருடைய மனைவி உஷாவுக்கு தொற்று இல்லை. இருப்பினும், அவரும் தனிமைப்படுத்திக் கொண���டுள்ளார்.\nஇந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.\n← ஐபிஎல்.. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த சி.எஸ்.கே…\nவிவாத நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பை கோமாளி என அழைத்த ஜோ பிடன்\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/7556", "date_download": "2020-10-29T16:38:38Z", "digest": "sha1:LMGWVDSOXGWW2GYA27SMFOBIENLY367C", "length": 10864, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "சென்னை மாநகராட்சியில் பல வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் மின்கம்பம்!!! - The Main News", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\nசென்னை மாநகராட்சியில் பல வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் மின்கம்பம்\n‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி நவீனமையமாகி வருகிறது. புதிய விஷயங்களை ஆராய்ந்து அதனை செயல்படுத்துவதில் சென்னை மாநகராட்சி வெற்றி கண்டுள்ளது. அந்த வகையில், சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் மின்கம்பம், பார்ப்பவர்களை ஒருகணம் வியப்பில் ஆழ்த்துகிறது.\nஒரு மின்கம்பத்தில் இத்தனை வசதிகளா என்று யோசிக்க வைக்கிறது. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் மின்கம்பங்கள் அ���்கு இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட நிதியின் கீழ் இந்த ஸ்மார்ட் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 50 இடங்களில் இதைப் பொருத்தும் பணி தற்போது நடைபெறுகிறது.\nஇந்த கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் 24 மணி நேரமும் காட்சிகள் பதிவாகின்றன. இதன்மூலம், இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்கள் தவிர்க்கப்படும். பாதுகாப்பு கேமரா வைக்க முடியாத சாமான்ய மக்கள் பாதிக்கப்படுவது இதன்மூலம் தவிர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.\nமழை அளவைக் கணக்கிடும் கருவியும் இந்தக் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம், ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்பதை உடனடியாக துல்லியமாக கணக்கிடமுடியும். அப்படி பெறப்படும் தகவல்கள் மூலம், அந்தப் பகுதியின் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முடியும்.\nபேரிடர் காலங்களில் தொலை தொடர்பு துண்டிப்பால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதனைச் சரிசெய்யும் வகையில், இதிலுள்ள ஒலிபெருக்கியை வைத்து எல்லா இடங்களுக்கும் மீட்பு குறித்த தகவல்களை அனுப்ப முடியும்.\nஅதுமட்டுமின்றி, செல்போனில் தொடர்பு இல்லாமல் இருந்தாலும், செல்போனில் சார்ஜ் இல்லாமல் இருந்தாலும், அதற்கும் ஒரு வழியை வைத்திருக்கிறது இந்தக் ஸ்மார்ட் மின்கம்பம். கம்பத்தில் ஒரு பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. அந்த பட்டன் உதவியுடன் பொதுமக்களாலும் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள முடியும். தங்கள் நிலையைக் கூறி மீட்புப் பணியை அழைக்க முடியும்.\nகாற்று மாசை கணக்கிடும் கருவியும் இந்தக் கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் காற்று மாசின் அளவைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். அதைத் தொடர்ந்து, அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும்.\nமுதற்கட்டமாக செயல்பாட்டுக்கு வரும் சில கம்பங்களின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு, நகரம் முழுவதும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது. ஒளி, ஒலி, சிசிடிவி, மழை அளவு கண்டறியும் கருவி, காற்று மாசு அளவு கணக்கிடும் கருவி, அவசர காலத்தில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளும் வசதி எனப் பல அம்ச���்கள் அடங்கிய ஒற்றைக் கம்பம், சென்னை மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இரண்டு நிமிடம் நின்று சுற்றிப்பார்த்துவிட்டுச் செல்லும் அளவுக்கு ஆச்சர்யமூட்டும் தொழில்நுட்பங்களோடு அமைந்துள்ளது இந்த ஸ்மார்ட் மின்கம்பம்.\n← தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஜம்மு-காஷ்மீர் கட்டுப்பாடு: 7 நாட்களுக்குள் மறுபரிசீலிக்க உத்தரவு →\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/2870", "date_download": "2020-10-29T16:07:24Z", "digest": "sha1:NMQDILVGNUEEX4UE4YSC4NWGDPCTSOCV", "length": 18549, "nlines": 129, "source_domain": "www.tnn.lk", "title": "இராணுவப் புலனாய்வுப் பிரிவு செய்த கொலைகள், புலிகள் மீது சுமத்தியமை அம்பலம் | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு செய்த கொலைகள், புலிகள் மீது சுமத்தியமை அம்பலம்\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவு செய்த கொலைகள், புலிகள் மீது சுமத்தியமை அம்பலம்\non: April 03, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nகடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட போதிலும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் அரசியல் மற்றும் தனிப்பட்ட பகை காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல கொலைகள் குறித்த தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கொலைகளில் பிரபல இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் லக்கி அல்கம, சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரத்ன ஆகியோரின் கொலைகளும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.\nஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் பலனாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.\nவிசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் வழங்குமாறு அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இராணுவப் புலனாய்வு பிரிவினரிடம் இருந்த ஆவணங்களை பரிசோதித்த போதே இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nமேலும் பல சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்கள் சம்பந்தமான தகவல்களும் அதில் அடங்குகின்றன.\nஇராணுவ புலனாய்வுப் பிரிவினர், விடுதலைப் புலிகளின் முக்கிஸ்தர்களுடன் கொண்டிருந்த தொடர்புகளை பயன்படுத்தி இந்த கொலைகளை செய்துள்ளனர்.\nமேஜர் ஜெனரல் லக்கி அல்கம 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ஜா-எல பிரதேசத்தில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த தற்கொலை தாக்குதலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே வழிநடத்தியிருந்தாக தெரியவந்துள்ளது.\nஇந்த கொலை தொடர்பாக அன்று விசாரணை நடத்திய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒபாத கங்கானம்கே ஹேமச்சந்திர, இது சம்பந்தமாக பாதுகாப்புச் சபைக்கு முன்வைத்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதலை வழிநடத்திய புலிகளின் முக்கிஸ்தர், இராணுவ புலனாய்வுப் பிரிவின் மேஜர் ஜெனரல் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தாக கூறப்படுகிறது.\nவிசாரணைகளை நடத்திய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமச்சந்திர, இராணுவ புலனாய்வுப் பிரிவின் ம���ஜர் ஜெனரலை கைது செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை கோரி போதிலும் அனுமதி வழங்கப்படவில்லை. இராணுவ புலனாய்வுப் பிரிவின் மேஜர் ஜெனரலை கைது செய்தால், இராணுவத்தின் மன தைரியம் பாதிக்கப்படும் எனக் கூறி விசாரணைகளை கிடப்பில் போட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் நடந்த போது, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்தது.\n2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் திகதி கண்டி திஹண நகரில் வைத்து விசேட அதிரடிப்படையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரத்ன மற்றும் அவரது சாரதி ஆகியோர் கிளைமோர் குண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டனர்.\nஇராணுவ புலனாய்வுப் பிரிவு தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇது சம்பந்தமாக மூன்று பேரிடம் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nவிடுதலைப் புலிகளுடனான சமாதான உடன்படிக்கை காலத்தில் உபுல் செனவிரத்ன, அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடமையாற்றியதுடன் கருணா தரப்புடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார்.\nகருணா, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த விலகிய பின்னரும் உபுல் செனவிரத்ன அவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.\nஎனினும் பிரதேசத்தில் செயற்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் ஏற்பட்ட பகை காரணமாக, விடுதலைப் புலிகளை கொண்டு, உபுல் செனவிரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபேலியாகொடை – பியகமை வீதி மூடப்பட்டுள்ளது.\nவடக்கு மக்களின் கருத்தறிய பிரதேச செயலகங்களில் கருத்துப் பெட்டி\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nPCR இயந்தி��ங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/05/blog-post_2.html", "date_download": "2020-10-29T17:33:26Z", "digest": "sha1:UOY7UCYVYARNLPIUAMKLEZZPHXKRU3RA", "length": 9235, "nlines": 47, "source_domain": "www.yazhnews.com", "title": "‘பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது’ -ஜனாதிபதி", "raw_content": "\n‘பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது’ -ஜனாதிபதி\nமக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறமாக பேணி கொவிட் 19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.\nமுழு நாட்டிலும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்க���்பட்டுள்ளன. நோய்த்தொற்று வந்த போதும் அதனுடன் பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. திட்டங்களை முன்னெடுக்கும் போது முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக் கொண்டு அத்தகைய தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nகடற்படை மற்றும் வாழைத்தோட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோய்த்தொற்றுடையவர்கள் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறிந்து பரிசோதனைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் கொவிட் 19 ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியுடன் இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nபஸ், முச்சக்கர வண்டிகள் மற்றும் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் தளங்கள், மெனிங் சந்தை போன்ற மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் உள்ளவர்களை அடிக்கடி எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nவைரஸ் பரவலை தடுப்பதற்கு இத்தகைய இடங்களில் ஒன்றுகூடுபவர்களுக்கு அறிவூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nபாடசாலை பிள்ளைகள் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்த வழிகாட்டல் சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅப்பரிந்துரைகளின் படி பாடசாலைகளை திறக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஊடகங்களின் வாயிலாக பிள்ளைகளுக்கு விரிவாக அறிவூட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nவெளிநாடுகளில் கல்வி கற்ற மாணவர்கள் மற்றும் தற்காலிக வீசாக்களையுடைய 3297 பேர் தற்போது அழைத்து வரப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது நாட்டுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கட்டுப்பாட்டுடன் அதனை செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nசட்ட விரோத மதுபான பாவனை காரணமாக ஏற்படும் சுகாதார பிரச்சினைகளுடன், கிராமிய மக்கள் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அதிக விலையில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு துறையினர் சுட்டிக்காட்டினர். இதன் மூலம் ஏற்படும் இடர் நிலைமை குறித்து சுகாதார அதிகாரிகளினால் விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட மருத்துவ நிபுணர் சஞ்சீவ முனசிங்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇலங்கையின் இரண்டாவது கொரோனா அலையின் தோற்றம் கண்டுபிடிப்பு - பிரண்டிக்ஸ் இல்லை\nகொரோனா தொற்றில் மரணமானதாக கூறப்பட்ட 19 வயது சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ohotoday.com/tag/eye-doctor/", "date_download": "2020-10-29T17:39:35Z", "digest": "sha1:6RASWLM4L7EG3HHBQYI2WHFJZ5LOMBK7", "length": 2222, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "eye doctor | OHOtoday", "raw_content": "\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJune 5, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்… 3.கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருநது கண்ணீர் வினியோகம் ஆகிறது… தொடரும்………….\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2214", "date_download": "2020-10-29T15:55:22Z", "digest": "sha1:MZSD5IQABA3PL7N32SOJ3AOKOHWKJP3R", "length": 4773, "nlines": 42, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - மார்ச் 2004: குறுக்கெழுத்துப்புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகித��யே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\n- வாஞ்சிநாதன் | மார்ச் 2004 |\n5. சாம்பாருக்கும் பேய் வாழ்வதற்கும் தேவையானது (6)\n6. முகத்தில் வீசலாம், ஆனால் வயலில் வளரக்கூடாது (2)\n7. அமிழத் தொடங்கிய கப்பல் குறுகியதல்ல (4)\n9. வள்ளி தலையிடக் கள்ளி போற்றும்படியான பாதம் (4)\n10. குள்ளநரி ஆரம்பித்த தந்திரம் இடக்கானது (4)\n12. பக்தன் தவத்தால் பெறுவது இறுதியான பாதுகாப்பு எல்லை (4)\n13. மனம் சம்பந்தப்பட்டவை இருக்கின்றன (2)\n14. அசைவ உணவு மாறி மாறிக் கட்டு (6)\n1. கைக்குழந்தைகள் ஆடுவதற்குப் பெண்பால் பொடியோ\n2. ஒரு காலத்தில் சேரனின் கொடி பறந்த சீன எல்லை (4)\n3. கல்லில்லாக் கம்மல், நிதி சேர அமைதி (4)\n4. சம்பிரதாயக் கடிதத்தின் மூன்றாம் சொல் கர்வ நுழைவால் ஊர்சுற்றி வருவது (6)\n8. கருமை எள்ளவியும் எருமை ஓடப் பாட்டெழுதும் நெஞ்சம் (6)\n11. உறுதியாக எழுதிட மாகவி மறைத்தான் (4)\n12. ரீங்காரிகள் வாழ்கின்ற மணமாலையெனச் சிறப்பிப்பர் (4)\n15. கொம்பு கணக்குப் போடு (2)\nகுறுக்காக: 5 புளியமரம் 6 களை 7 அகலம் 9. திருவடி 10 குயுக்தி 12 வரம்பு 13 உள 14 மாட்டுக்கறி\nநெடுக்காக: 1 தூளி 2 இமயம் 3 நிம்மதி 4 நகர்வலம் 8 கவியுள்ளம் 11 திடமாக 12 வண்டுறை 15 கழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://youthceylon.com/?p=19508", "date_download": "2020-10-29T15:57:41Z", "digest": "sha1:7NBWMZ5MMBGSM36X6R3OZBIHG6OPTJGV", "length": 22164, "nlines": 131, "source_domain": "youthceylon.com", "title": "ஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா? - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nமிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் (MCC) என்றால் என்ன\nபிலீஸ் இந்தக் கவிதையை வாசிக்காதீங்க\nவாழ்வில் வசந்தம் ஏற்படுத்தும் விதமாக புத்தாண்டை திட்டமிடுவோம்\nமுஸ்லிம்கள் வளர்த்த நுண் கலை\nஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா\nஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா\n“ஒடுக்கத்துப் புதன்” என்றால், “இறுதிப் புதன்” என்பது பொருளாகும். “ஸபர்” (صفر) மாதத்தின் இறுதியில் வரும் புதன் கிழமை, ஒடுக்கத்துப் புதன் என சடங்குவாதிகளினால் அழைக்கப்படுகிறது . ஒடுக்கத்துப் புதனில் துன்பங்கள், கஷ்டங்கள் இறங்குகின்றன என்றும், அல்குர்ஆனில் “ஸலாம்” (سلام) என்ற சொல்லைக் கொண்டு ஆரம்பமாகும் 7 ஆயத்துக்களை வாழை இலையில், அல்லது பாத்திரத்தில் எழுதி, அதை தண்ணீரால் கரைத்துக் குடித்தால் ஒடுக்கத்துப் புதனின் தோஷங்கள் பீடிக்காது என்றும் வாதிடுகின்றனர்.\nஇம்மூட நம்பிக்கை, அல்குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள் முன்மாதிரி, ஆகியவைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். இது பற்றிய தெளிவை பின்வருமாறு பார்க்கலாம் :\nறபீஉனில் அவ்வல் (ربيع الأول)\nரபீஉனில் ஆகிர் (ربيع الآخر)\nஜுமாதல் ஆகிறா (جمادى الآخرة)\nதுல் ஹிஜ்ஜா (ذو الحجة\nஇவைகளில் நான்கு மாதங்கள் புனிதமானவைகளாகும். அவைகள் பின்வருமாறு :-\nதுல் கஃதா (11வது மாதம்)\nதுல் ஹிஜ்ஜா (12வது மாதம்)\nஅல் முஹர்ரம் (1வது மாதம்)\nஇவைகளில் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாகவும், ஒரு மாதம் தனியாகவும் உள்ளது.\nஇது பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:\n“அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி, வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல், மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அத்தவ்பா : 36)\nநபி(ஸல்) அவர்கள், புனித மாதங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விளக்கியுள்ளார்கள். (புஹாரி: 4662, முஸ்லிம்: 4354)\nஇப்புனித மாதங்களில் யுத்தம் புரிவது தடுக்கப்பட்டுள்ளது. இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:-\nபுனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். அதில் போரிடுவது பெருங்குற்றமே என்று கூறுவீராக (2:217)\nபுனித மாதங்களை மதிக்கும் பழக்கம்,மக்கா காஃபிர்களிடமும் காணப்பட்டு வந்தது.\nஸஃபர் மாதம், பீடை மாதம் என்பது ஜாஹிலிய்யா மக்களின் நம்பிக்கை :\nஇஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு வாழ்ந்த ஜாஹிலிய்யா மக்கள், ஸபர் (2ம்) மாதம், அபசகுண மாதம் என நம்பினார்கள். இம்மூட நம்பிக்கையை, இஸ்லாம் அழித்து ஒழித்தது. இதை பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது :\n” ஊரோடி நோயோ, ஸபர் மாத அபசகுனமோ, ஆவி நம்பிக்கையை (இஸ்லாத்தில்)அறவே கிடையவே கிடையாது என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைறா(றழி) அவர்கள் அறிவிக்கின்றனர். (புஹாரி: 5770, மு���்லிம்: 5749)\nஜாஹிலிய்யா (அறியாமைக்) காலங்களில், மக்கள் ‘ஸஃபர்’ மாதம் ஒரு கெட்ட மாதம் என நம்புவதின் பின்னனி என்னவெனில் , 11,12, 1 மாதங்கள் புனித மாதங்களாக இருப்பதால், யுத்தம் செய்வதை தவிர்த்துக் கொள்வார்கள். 2ம் மாதமாகிய ‘ ஸபர்’ மாதம் வந்துவிட்டால், யுத்தங்களை ஆரம்பிப்பார்கள். இதனால் இம்மாதத்தில் துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்டன. அவர்களாகவே தேடிக்கொண்ட அவலங்களை, இன்னல்களை அறியாமை காரணமாக, ‘ஸபர் ‘ மாதத்தில் சுமத்திவிட்டார்கள்.\n‘ஸபர்’ மாதம் கெட்ட சகுணமுள்ள மாதம் என்ற மூட நம்பிக்கையை, தற்போது கப்று வணங்கிகளும், சடங்குவாதிகளும் பரப்பி பாமரமக்களை ஏமாற்றிவருகின்றனர் .\nஇஸ்லாத்தில் துரதிஷ்ட நாட்கள் கிடையாது:\nஇஸ்லாத்தில் அதிஷ்ட காலம் என்ற நம்பிக்கை கிடையாது. திருமணம், தொழில் ஆரம்பம் போன்றவைகளுக்கு முகூர்த்தம், சுப நேரம் பார்ப்பது, இந்து மத கலாச்சாரமாகும். இராசி மண்டலத்தின் 12 பிரிவுகளான :\nஆகியவைகள், மனிதனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என நம்புவது சில கிரேக்க தத்துவ ஞானிகளின் நம்பிக்கையாகும். இந்நம்பிக்கையின் மூலம் ஜோதிட நம்பிக்கை, கிரக வணக்கம் ஆகியவை தோன்றின.\nகிரகங்கள், மனிதனின் செயற்பாடுகளில் தாக்கம் விளைவிக்க முடியாது. ஆதியில் எழுதப்பட்ட விதி ஏட்டில் உள்ளபடி, மனிதன் தனது சுய இஷ்டப்படி செயலாற்றிக் கொண்டிருக்கிறான்.\nஒரு நாளில் முஸ்லிம் இறைவனுக்கு திருப்தியளிக்கும் செயலைப் செய்தால், அதுவே அவனுக்கு நல்ல நாளாகும். அதில் பாவமான காரியத்தில் ஈடுபட்டால் அதுவே அவனுக்கு கெட்ட நாளாகும் .\nஇந்த அடிப்படையில் தான் அல்லாஹ் குர்ஆனில் ஆணவம் கொண்ட ‘ஆத்’ கூட்டத்தினரை அழித்த நாள் பற்றிக் கூறும் போது, அது அவர்களுக்கு கெட்ட நாட்கள் எனக் கூறுகிறான்:\n‘ஆத்’ சமுதாயத்தினரும் (ஹூத் நபியை) பொய்யர் எனக் கூறினர். எனவே, வேதனையும், எனது எச்சரிக்கையும் எவ்வாறு இருந்தன (தெரியுமா) தொடர்ச்சியான (அவர்களுக்கு) கடுமையான நாட்(களில்), அவர்களுக்கு, கடும் சப்தத்துடன் கூடிய குளிர்க்காற்றை நாம் அனுப்பினோம் (அல்கமர் :18,19)\nகடுமையான நாட்களில் அவர்கள் (ஆத்கூட்டம்) மீது கடும் சப்தத்துடன் குளிர் காற்றை அனுப்பினோம். (புஸ்ஸிலத் : 16)\n‘ஆத்’ சமுதாயத்தினரோ, மிகக் கொடிய காற்றால் அழிக்கப்பட்டனர். அக்காற்றை கடுமையான ஏழு இரவுகளிலும், எட்டு ��கல்களிலும் அவர்களுக்கு எதிராக சாட்டிவிட்டான். (அல்ஹாக்கஹ் : 6 -7)\nஇந்த ஆயத்களில் கூறப்பட்டுள்ள ‘நஹ்ஸ்’ (نحس), ‘ஹுஸுமன்’ (حسوما) என்ற சொற்கள் அந்நாட்கள் வேதனை காரணமாக ‘ஆத்’ சமுதாயத்தினருக்கு கெட்ட நாட்களாக மாறிவிட்டது என்ற பொருளை தாங்கி நிற்கின்றதே தவிர கப்று வணங்கிகள் கூறுவது போன்று அந்நாட்களை தான் துரதிஷ்டமான நாட்களாக இருக்கவில்லை.\nஎனவே ஸபர் மாதத்தில் ஏனைய மாதங்கள் போன்று நல்ல நிகழ்வுகளும் இடம் பெறலாம், தீய நிகழ்வுகளும் இடம் பெறலாம்.\nஸபர் மாதத்தில் துன்பங்கள், தோஷங்கள் இறங்குகின்ற என்ற மூட நம்பிக்கை கி.பி 1738ல் மரணித்த ‘தைரபி’ (الديربي) எழுதிய ‘முஜர்ரபாத்’ (المجربات) என்ற சூனிய, ஜோதிட நூலில் பதியப்பட்டுள்ளது. அரபிப் பாஷையில் எழுதப்பட்ட நூற்களெல்லாம், இஸ்லாத்தை பிரதிபளிக்கின்றன என நம்பி ஏமாந்த அத்வைத மௌலவி, இச்சூனிய நூலை ஆதாரமாகக் காட்டுகின்றார் .\nமேலும், ‘ஸபர்’ மாதம் முடிந்து விட்டதென்று என்னிடம் சுபச் செய்தி சொல்பவனுக்கு சுவனத்தைக் கொண்டு நான் சுப செய்தி சொல்வேன்”\nஎன்ற ஹதீஸ் எந்த ஹதீஸ் கலை நூற்களிலும் இல்லாத அடிப்படையற்ற பொய்யான ஹதீதாகும்.\nஆனால், அதே அத்வைத மௌலவி, இந்த ஹதீஸ் ஹிஜ்ரி 808 ல் மரணித்த ‘அத்தமீரி'(الدميري) எழுதிய “ஹயாதுல் ஹயாவன’ (மிருக உலகம்) என்ற நூலில் பதியப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருப்பது நகைச் சுவைக்குரிய விஷயமாகும்.\nசில தரீகாவாதிகள், நபி ஸல் அவர்களின் மரண நோய், ஸபர் மாதம் இறுதியில் ஆரம்பமாகியது. அதனால், அந்தமாதம் அபசகுணம் என்று வாதிடுகின்றார். அப்படியானால், நபியவர்கள் மரணித்தது, ரபீவுனில் அவ்வல் மாதமாகும். மரணம் என்பது நோயை விட பெரிய இழப்பாகும். எனவே, அவர்கள், ரபீவுனில் அவ்வல் மாதத்தை அபசகுண மாதமாகக் கருதவேண்டும். ஆனால் அவர்கள், அம்மாதத்தைக் கொண்டாடுகின்றார்களே\nபுதன் கிழமை சம்பந்தமான ஏனைய பொய்யான ஹதீஸ்கள் பின்வருமாறு :\n“ஒவ்வொரு மாதத்தின் கடைசிப் புதன் கிழமை துரதிஷ்ட நாளாகும் என நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில், மஸ்லமஹ் பின் ஸல்த் என்ற மிகவும் பலவீனமான ராவி காணப்படுகிறார்.\n‘ஒவ்வொரு புதன் கிழமையும் துரதிர்ஷ்டத்துக்குறிய நாள் ‘ என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதி��் இப்ராஹீம் பின் அபீ ஹய்யா என்ற மிகவும் பலவீனமான அறிவிப்பாளர் காணப்படுகிறார்.\n‘யாராவது புதன் கிழமை மரத்தை நாட்டி, ‘ஸுப்ஹானல்லாஹ் அல் பாயித் அல்வாரித்’ என்று கூறினால், அவை அவனுக்கு கனிதரும் ‘என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதில், அப்பாஸ் பின் அல் வலீத் என்ற பொய்யர் உள்ளார்.\nஎனது உம்மத்தினர் வெறுக்கமாட்டார்கள் என்றிருந்தால் புதன் கிழமை பயணம் செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் பணித்திருப்பேன் என நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஆயிஷா(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘தைலமி’ அடிப்படை இல்லாத ஹதீத்களை தனது ‘அல்பிர்தவ்ஸ்’ என்ற நூலில் பதிவு செய்பவர் என்பது பிரபல்யமான விஷயமாகும்.\n“புதன் கிழமை எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீதினில் குத்ரி (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (பவாயித் தம்மாம் : 647) இதில் ஸல்லாம் பின் ஸுலைமான் என்ற மிகவும் பலவீனமான அறிவிப்பாளர் காணப்படுகிறார்.\nவெண்குஷ்டம், கருங்குஷ்டம் இரண்டும் புதன் கிழமையில் தான் வெளியாகுமென நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (இப்னு மாஜாஹ் : 3488)\nஇதில் பலவீனமானவரும், இனங் காணப்படாதவரும் காணப்படுகின்றார்.\nபுதன் கிழமை ஆரம்பிக்கப்படுகின்ற எந்தவொரு காரியமும் நிச்சயமாக நிறைவேறும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.\nஇந்த ஹதீஸ் எந்தவொரு ஹதீஸ் கிரந்தங்களிலும் இல்லாத பொய்யான ஹதீஸாகும்.\nகட்டுரை வியூகம் வெளியீட்டு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25657", "date_download": "2020-10-29T17:30:34Z", "digest": "sha1:Q5GJE3WTHILU3MK2D72UP5L4VB7BWKJU", "length": 16539, "nlines": 244, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இல��்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » ஆன்மிகம் » திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக்\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nவடகரைப் புண்ணிய பூமியின் அரசர் பெருமான் சின்னணஞ்சாத் தேவரின் அரசவைப் பெரும் புலவராக விளங்கியவர் திரிகூட ராசப்பக் கவிராயர். இக்குறவஞ்சியைப் பாடியதும், அன்றைய விஜயரங்க சொக்கலிங்க நாயகரான மதுரை மன்னரின் பாராட்டையும், பரிசையும் பெற்றார்.\nஇலக்கிய நயம் செறிந்த பாடல்களால் ஆனது குற்றாலக் குறவஞ்சி. நாட்டின் பெருமையைக் கூற வந்தபோது கவிஞர் சொல்வார். பாவம் தவிர ஏதும் இங்கே நீங்குவதில்லை. கன்னலும் செந்நெலும் நெருங்குவது தவிரப் பிறநெருக்கடிகள் இங்கே இல்லை. மாம்பழம் தொங்குவதன்றி மனிதர்கள் தொங்கிக் கிடந்து வாடுவதில்லை\nமத்துகள் சுழல்வதன்றி மக்கள் வருந்தி மனம் வாடிச் சுழல்வதில்லை கொங்கைகள் வீங்குவதன்றிக் குறிப்பிட்ட சிலர் மட்டும் செல்வத்தால் வீக்கம் பெறுவது இல்லை. பேரிகை புலம்புவதன்றி மக்களுள்ளே எவரும் வாய்விட்டுப் புலம்புவதில்லை. இத்தகைய வளமான நாடு கொங்கைகள் வீங்குவதன்றிக் குறிப்பிட்ட சிலர் மட்டும் செல்வத்தால் வீக்கம் பெறுவது இல்லை. பேரிகை புலம்புவதன்றி மக்களுள்ளே எவரும் வாய்விட்டுப் புலம்புவதில்லை. இத்தகைய வளமான நாடு திருக்குற்றால நாதர் வாழும் நாடு திருக்குற்றால நாதர் வாழும் நாடு இங்கே ஓடிக்கொண்டிருக்கக் காண்பதெல்லாம் பூக்களுடன் வரும் வெள்ளப் பெருக்கமேயன்றி மக்கள் அல்லர். இங்கே, ஒடுங்கக் காண்பது எல்லாம் யோகியரின் உள்ளங்களேயன்றி, மக்கள் அல்லர்.\nஇங்கே வாடக் காண்பதெல்லாம் நங்கையரின் இடைகளேயன்றி மக்கள் எவரும் அல்லர். இங்கே வருந்தக் காண்பதெல்லாம் முத்துக்களை ஈன வருத்தும் சங்கினங்களேயன்றி மனிதர்கள் அல்லர். இங்கே போடக் காண்பதெல்லாம் பூமியில் வித்துக்களேயல்லாமல் பயன் அற்றவர் என எவருமே கழித்துப் போடப்படுவது இலர்.\nஇங்கே புலம்பக் காண்பதெல்லாம் கிண்கிணிக் கொத்துக்களேயல்லாமல் ஏழையரான மக்கள் அல்லர். இங்கே அனைவரும் தேடிக் கொண்டிருக்கக் காண்பது எல்லாம் நல்ல அறநெறிகளும் புகழுமே அல்லாமல் போலிச் செல்வங்கள் அல்ல.\nஉரை ஆசிரியர் புலியூர்க் கேசிகனின் தெளிவுரை அருமை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/10/19/756746/", "date_download": "2020-10-29T17:57:35Z", "digest": "sha1:2XONZIGXZNYMGP4T5VVQIND7QQRIY4JE", "length": 6840, "nlines": 61, "source_domain": "dailysri.com", "title": "பிரித்தானியாவில் 7 லட்சத்தைக் கடந்தது கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 29, 2020 ] ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை\tஉலகச்செய்திகள்\n[ October 29, 2020 ] தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு\tஉலகச்செய்திகள்\n[ October 29, 2020 ] பிரான்சில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவர் கொலை\tஉலகச்செய்திகள்\n[ October 29, 2020 ] கருத்துச்சுதந்திரம் என்பது எதைவேண்டுமானாலும் எவரும் பேசலாம்,எழுதலாம், வரையலாம்\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] இரண்டாம் கொரோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள்\nHomeஉலகச்செய்திகள்பிரித்தானியாவில் 7 லட்சத்தைக் கடந்தது கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை\nபிரித்தானியாவில் 7 லட்சத்தைக் கடந்தது கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை\nபிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.\nகொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் 4 கோடியை நெருங்க உள்ளது.\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது. 11 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் 11வது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.\nகொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 500- ஐ கடந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nசற்றுமுன் கைது செய்யப்பட்டார் ரிசாட் பதியுதீன்\nகொரோனா தொடர்பான மிகப்பெரிய கேள்விக்கு பதிலை கண்டுபிடித்தார் இராணுவத்தளபதி\nநாடு முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு\nPCR பரிசோதனை எதற்காக செய்யப்படுகிறதுஎப்படி செய்யப்படுகிறது\nஇறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல்\n மைத்துனருக்காக பரீட்சை எழுத வந்த இளைஞர் சிக்கினார்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் முன் இலங்கையின் பகிரங்க அறிவிப்பு\nஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை October 29, 2020\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு October 29, 2020\nபிரான்சில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவர் கொலை October 29, 2020\nகருத்துச்சுதந்திரம் என்பது எதைவேண்டுமானாலும் எவரும் பேசலாம்,எழுதலாம், வரையலாம் October 29, 2020\nஇரண்டாம் கொரோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fsno.org/ta/%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-10-29T16:30:15Z", "digest": "sha1:W25KJ7XI4JTJ4QF3I4L75Y2IDBNPSEOJ", "length": 6524, "nlines": 24, "source_domain": "fsno.org", "title": "பூச்சிகள் → வெறும் பொய்களா? சோதனைகள் உண்மையை காண்பித்திடும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையு���்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nபூச்சிகள் → வெறும் பொய்களா\nஇந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன், உங்களுக்கு புரியாத தயாரிப்புகள் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், கேளுங்கள்.\nஇந்த பக்கம் ஒட்டுண்ணிகளைக் கொண்ட அனைத்து தயாரிப்புகளின் முழுமையான பட்டியலாக இருக்க விரும்பவில்லை. இது உங்கள் நிலைமைக்கு மிகவும் பயனுள்ள தயாரிப்புகளைத் தேர்வுசெய்ய உதவும். பின்வரும் இரண்டு தயாரிப்புகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன எலுமிச்சைகள் உண்மையில் நுண்ணிய ஒட்டுண்ணிகள், அவை மனித உடலுக்குள் வாழ்கின்றன, மேலும் அவை எல்லா பெரியவர்களிலும் பாதிக்கு மேல் உள்ளன. அவர்கள் ஒரு சிறிய ஷெல், ஒரு நீண்ட நாக்கு, மற்றும் குடல் பகுதியில் வாழ முடியும். சில பெரிய அறுவை சிகிச்சைகள் இல்லாமல் இந்த ஒட்டுண்ணிகளை அகற்ற முடியாது. எனக்கு லிஸ்டீரியா இருந்தால் எப்படி சொல்ல முடியும் எலுமிச்சைகள் உண்மையில் நுண்ணிய ஒட்டுண்ணிகள், அவை மனித உடலுக்குள் வாழ்கின்றன, மேலும் அவை எல்லா பெரியவர்களிலும் பாதிக்கு மேல் உள்ளன. அவர்கள் ஒரு சிறிய ஷெல், ஒரு நீண்ட நாக்கு, மற்றும் குடல் பகுதியில் வாழ முடியும். சில பெரிய அறுவை சிகிச்சைகள் இல்லாமல் இந்த ஒட்டுண்ணிகளை அகற்ற முடியாது. எனக்கு லிஸ்டீரியா இருந்தால் எப்படி சொல்ல முடியும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்கள் ஒரு பொதுவான நோய் அல்ல, ஆனால் இது கடுமையான நோய் உட்பட உணவு விஷத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். சி.டி.சி ஒவ்வொரு ஆண்டும் 5,000 முதல் 10,000 அமெரிக்கர்கள் லிஸ்டெரியோசிஸால் இறக்கின்றனர் என்று மதிப்பிடுகிறது. லிஸ்டெரியோசிஸ் அபாயத்தை நான் எவ்வாறு குறைப்பது லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்கள் ஒரு பொதுவான நோய் அல்ல, ஆனால் இது கடுமையான நோய் உட்பட உணவு விஷத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். சி.டி.சி ஒவ்வொரு ஆண்டும் 5,000 முதல் 10,000 அமெரிக்கர்கள் லிஸ்டெரியோசிஸால் இறக்கின்றனர் என்று மதிப்பிடுகிறது. லிஸ்டெரியோசிஸ் அபாயத்தை நான் எவ்வாறு குறைப்பது அறிகுறிகள் காய்ச்சல் அல்லது குளிர்��்சியுடன் தொடங்கி இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும். அறிகுறிகள் பின்வருமாறு: அதிக காய்ச்சல், குமட்டல், வயிற்றுப்போக்கு, தலைவலி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் சில நேரங்களில் வயிற்று மென்மை. லிஸ்டீரியா தொற்று தீவிரமானது மற்றும் பெரும்பாலும் ஆபத்தானது. அறிகுறிகள் என்ன அறிகுறிகள் காய்ச்சல் அல்லது குளிர்ச்சியுடன் தொடங்கி இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும். அறிகுறிகள் பின்வருமாறு: அதிக காய்ச்சல், குமட்டல், வயிற்றுப்போக்கு, தலைவலி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் சில நேரங்களில் வயிற்று மென்மை. லிஸ்டீரியா தொற்று தீவிரமானது மற்றும் பெரும்பாலும் ஆபத்தானது. அறிகுறிகள் என்ன லிஸ்டீரியா தொற்று பொதுவாக கடுமையானது.\nIntoxic மற்றும் Intoxic பயன்பாட்டின் போக்கில் வெற்றி அனுபவங்களைப் பற்றி மேலும் மேலும் ஈர்க்கப்பட்ட ...\nஒட்டுண்ணி கட்டுப்பாட்டைப் பொருத்தவரை, Detoxic - ஏன் பயனர்களின் கருத்துக்களை நீங்கள் பார்த்தால், கா...\nசமீபத்தில் வெளிவந்த எண்ணற்ற அறிக்கைகளை நீங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Herbal Tea ஒட்டுண்ணிகளுடன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994628", "date_download": "2020-10-29T17:42:28Z", "digest": "sha1:YZ4BTNFD26EDSUBGW6GEG6PZMJRK4D5K", "length": 11670, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "காஞ்சி, செங்கை கலெக்டர் அலுவலகங்களில் கொரோனா வைரஸ் புகார்களுக்கு புதிய எண் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாஞ்சி, செங்கை கலெக்டர் அலுவலகங்களில் கொரோனா வைரஸ் புகார்களுக்கு புதிய எண் அறிவிப்பு\nகாஞ்சிபுரம், மார்ச் 19: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெற, புதிதாக கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மசூதிகள், தேவாலயங்கள், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் என பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தா–்கள், கோயிலுக்குள் செல்வதற்கு முன்பும், வெளியே வந்த பின்னரும் கைகழுவும் திரவத்தை கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளான மீனாட்சி மற்றும் சவீதா மருத்துவ கல்லூரிகளில் தீவிர நோய் தடுப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் தூய்மைப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்தால, உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். இளநீா், ஓஆா்எஸ், கஞ்சி போன்ற நீா்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருக வேண்டும்.மேலும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற கலெக்டர் அலுவலகத்தில் 044-27237107, 044-27237207 செயல்படும் கட்டுப்பாடு அறையினை தொடா்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு அரசு கல்லூரி மருத்துவமனை, இதர அரசு மருத்துவமனைகள், மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தீவிர நோய் தடுப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.zஆட்டோக்கள், பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்���ப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெற, கலெக்டர் அலுவலகத்தில் 044-27427412, 044-27427414 ஆகிய எண்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமாரி தலைமையில் 5 அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொரோனா வைரஸ் சம்பந்தமாக எந்த நேரத்திலும் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். அவர்கள், மருத்துவ உதவிகளை அளிப்பார்கள்.\nபழைய வீட்டை இடிக்கும்போது விபரீதம்: சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி: 2 பேர் படுகாயம்\nகஞ்சா விற்பனை செய்யும் தொழில்போட்டியில் பெட்ரோல் குண்டு வீசி3 பேருக்கு அரிவாள் வெட்டு: செங்கல்பட்டில் பரபரப்பு\nதிடீர் மழையால் அம்மனம்பாக்கம் தாங்கல் சேதம்: மணல் மூட்டைகள் வைத்து சீரமைத்த பொதுமக்கள்\nசீரமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மேனுவல்\nவேலை வாய்ப்பற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை: கலெக்டர் தகவல்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிவரை கடைகள் திறக்க வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை\nஇளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 1000 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு\nதொழிலாளர்களுக்கான புதிய நலத்திட்ட உதவிகள்: மாவட்ட உதவி ஆணையர் தகவல்\nசார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு: லஞ்சம் ஒழிப்புத்துறை நடவடிக்கை\nகைவினை கலைஞர்களுக்கு கடனுதவி: கலெக்டர் தகவல்\n× RELATED சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு கீழ் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=0698", "date_download": "2020-10-29T16:55:06Z", "digest": "sha1:BVN7K2B5XKOZTBL5WMLLVCW42P66A7Z5", "length": 5244, "nlines": 123, "source_domain": "marinabooks.com", "title": "எரியும் எண்ணெய் தேசங்கள் Eriyum Ennai Desankal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nETA - ஓர் அறிமுகம்\nசத்தியமூர்த்தி கடிதங்கள் பாகம் 1\nதமிழ்வாணனின் தலைசிறந்த அரசியல் கேள்வி-பதில்கள்\nஇந்திய அரசியலில் டாக்டர் கலைஞரின் முக்கிய பங்கு\nபடிக்காதமேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை\nகாந்தி வழிவந்த கர்மவீரர் காமராசரின் வரலாறு\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் (நாடாளுமன்ற-சட்டமன்ற-பத்திரிகை)\nவாஸ்து முறைப்படி அதிஷ்டம் தரும் வீட்டு வரைப்படங்கள்\nவாஸ்து முறைப்படி அதிர்ஷ்டம் தரும் வீடு 1250 முதல் 2400\nநீங்கள்தான் ஜோடி நெம்பர் 1\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்\nகொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/799397", "date_download": "2020-10-29T17:00:55Z", "digest": "sha1:KAWMCO2VQECENT2Z6LNLNUT6EWKDY6U3", "length": 2752, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:32, 22 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n21:31, 14 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஅழிப்பு: ln:Bísí)\n15:32, 22 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nCocuBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.1) (தானியங்கிஇணைப்பு: ln:Bísi)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:34:41Z", "digest": "sha1:YUCHXHIABRCFWCATPJEFR47PTKPWRQSB", "length": 6103, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூரியன் பண்பலை வானொலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ரெட் எப்.எம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசூரியன் எப். எம் சன் குழுமத்தினால் தமிழ்நாட்டில் இயக்கப்படும் பண்பலை வானொலி ஆகும். இந்தியாவின் பிற பகுதிகளில் இக்குழுமம் ரெட் எப் எம் என்ற பெயரில் பண்பலை வானொலிச் சேவை வழங்கி வருகிறது.[1] இரண்டு வணிகப் பெயர்களிலும் இணைந்து இந்தியாவின் மிகப்பெரும் வானொலி ஒலிபரப்பு நிறுவனங்களில் ஒன்றாக சன் குழுமம் விளங்குகிறது.\nரெட் எப்.எம் 93.5 அலைவரிசையில் இயங்கும் வானொலி ஆகும். புனே , மும்பை, டெல்லி, கொல்கத்தா, இந்தூர், போபால், பெங்களூர், மைசூர், மங்களூர், அலகாபாத்து, வாரணாசி போன்ற பல நகரங்களில் ஒலிபரப்ப��� செய்யப்படுகிறது. முதலில் 2002 ஆம் ஆண்டு துவங்கப்பட்டபொழுது ஆங்கிலம் மற்றும் இந்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. பின்னர் முழு நேர இந்தி வானொலியாக மாற்றப்பட்டது. இந்த வானொலியின் 48 சதவித பங்குகளை சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் இந்தியா டுடே நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். அஸ்ட்ரோ, என்.டி. டீ .வீ ஆகியோரும் இதன் பங்குதாரர்கள் ஆவர். ஆகஸ்ட் 14, 2009 ஆம் ஆண்டு சூரியன் எப். எம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு , பின் ரெட் எப்.எம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு 38 நகரங்களில் ஒலிபரப்பப்படுகிறது. இருந்தும் தமிழகத்தில் மட்டும் சூரியன் எப். எம் என்ற பெயரிலேயே இன்னும் ஒலிபரப்பு செய்யப்படுகின்றது. தமிழகத்தில் சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் 93.9 மெகாஹெர்ட்சு மற்றும் ஈரோடு மாவடத்தில் 91.9 மெகாஹெர்ட்சு அலைவரிசையில் கிடைக்கும்.\nசூரியன் எப்.எம் 93.5, 91.3 & 93.9 மெகாஹெர்ட்சு\nதமிழ்நாடு தமிழ் சென்னை திருச்சி கோயம்புத்தூர் மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி புதுச்சேரி சேலம் ஈரோடு வேலூர்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2019, 06:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_50.html", "date_download": "2020-10-29T15:46:11Z", "digest": "sha1:OKJUXYWRCVX4LCXGLAPS6RMULKI7JHBI", "length": 4662, "nlines": 62, "source_domain": "www.flashnews.lk", "title": "கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூன்று பேருக்கு கொரோனா - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 0718885769\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூன்று பேருக்கு கொரோனா\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூன்று பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இரண்டு நோயாளர் பிரிவுகள் மற்றும் சிகிச்சை பிரிவு ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமு���்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nNews covid-19 update, உள்நாட்டு செய்திகள், சூடான செய்திகள்\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:16:15Z", "digest": "sha1:AZNM2VDMDDJ47KUHB43OOHLN7LXRW65D", "length": 8937, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for அமைச்சர் விஜயபாஸ்கர் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nகொரோனா பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பு கண்டறிந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டால், அரசுக்கு ஆய்வகங்கள் உடனடியாக தகவலளிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகா...\nமருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக ஆளுநர் உறுதி என அமைச்சர்கள் தகவல்\nமருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மருத்துவ...\nமருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என எதிர்ப்பார்ப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநரிடமிருந்து நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மர...\nமருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு தற்போது அவசரம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு தற்போது எந்த அவசரமும் இல்லை என்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்...\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு விவகாரம்\nமருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடைக்குமா என்பது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதைப் பொறுத்து தான் இருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்....\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90 சதவிகிதம் ஆக அதிகரிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்துள்ளதாக நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட் ...\nகொரோனா 2-ஆம் அலை வந்தால் அதை எதிர் கொள்ள அரசு தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொரோனா 2-ஆம் அலை வந்தால், அதை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் செலவில் 16 சிடி ஸ்...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pungudutivuswiss.com/2018/02/", "date_download": "2020-10-29T17:17:19Z", "digest": "sha1:HFKWP6ZD7AQHCM43PZQLVUPNFDFWSDUT", "length": 115143, "nlines": 2504, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": ".: 02_18", "raw_content": "\nபுங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்\nஜெனிவா 37வது கூட்டத் தொடரில் நடைபெற போவது என்ன\nஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை சபையின் 37வது கூட்டத் தொடர், 26ம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச்\nவட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்னர் கைது\nவட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசற்று முன் ,,முக்கிய செய்தி காஞ்சி ஜெயேந்திரர் காலமானார்\nகாஞ்சிபுரம் சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த\nகார்த்தி கைது எதிர்பார்த்தது தான்:சாமி\nகார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி\nமுஸ்லிம் மாணவிகளைப் போல தமிழ் மாணவிகளுக்கும் சீருடை - வட மாகாணசபை உறுப்பினரின் கோரிக்கை\nவடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று வடக்கு\nதமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப் பயணம்\nபுருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை\n32 மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்ன - பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் அனந்தி\nஆளுநர் செயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நிதியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவது போன்ற பொய்யான கருத்துக்களை கஜேந்திரகுமாரும்,\nஜெனிவாவுக்கு ஐவரை அனுப்புகிறது கூட்டமைப்பு\nமனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்\nஅம்பாறையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல், கடைகள் மீது சிங்களவர்கள் தாக்குதல்\nஅம்பாறை நகரில் இன்று அதிகாலை முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும், கடைகள் சிலவும் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின.\nநடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும்\nநடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.\nவடமாகாண சபை உறுப்பினரின் முதலாவது உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு\nவடமாகாண சபை உறுப்பினரின் முதலாவது உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி\nமது போதையில் தண்ணீருக்குள் மூழ்கி இறந்தார் ஸ்ரீதேவி கல்ஃப் நியூஸ் செய்தியால் பரபரப்பு\nநடிகை ஸ்ரீதேவி துபாயில் ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக தகவல்\nமாகாணங்களை இணைப்பதில் கூட்டமைப்பு உறுதி - வியாழேந்திரன்\nவடகிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளதாக தெரிவித்த\nஇந்தியத் துணைத் தூதுவருக்கு விக்னேஸ்வரன் கொடுத்த வாள்\nள்யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றி விடைபெற்றுச் செல்லும் நடராஜனுக்கு,\nஸ்ரீ தேவி மரணத்தில் ஏதோ மர்மம்; சில துப்புகள் கிடைத்துள்ளதாம்; வீடியோ உள்ளே\nஇந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். ஆனால்\nஅனந்தியையும் சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனையும், சிவகரனையும் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு\nஸ்ரீதேவிக்கு உண்மையில் துபாயில் நடந்தது என்ன: அமீரக பத்திரிகை வெளியிட்ட அதிர்ச்சி செய்தி\nஸ்ரீதேவி மரணம் குறித்து அமீரகத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில்\nஇன்று ஜெனிவாவில் தொடங்குகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.\n3வது டி20 போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்கா\nமயக்கம் அடைந்து கீழே விழுந்ததால்தான் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா\nதமிழில் அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக மிளிர்ந்ததுடன் இந்தி திரைப்பட உலகில்\nபாடசாலை மீது போராளிகள் தாக்குதல்: - 100கும் மேற்பட்ட மாணவிகள் மாயம்\nவடகிழக்கு நைஜீரியாவில் உள்ள பள்ளியில் போராளிகளால் தாக்குத��் நடத்திய பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட\nநாளை ஜெனிவாவில் ஆரம்பமாகும் கூட்டத்தொடர் இலங்கைக்குப் பெரும் சவால்\n2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்திற்கு அப்போதைய வெளிவிவகார\nஅமைச்சரவை மாற்றம் - சட்டம், ஒழுங்கு அமைச்சு ரணில் வசம்\nநல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. மாற்றம் ஜனாதிபதி செயலகத்தில்\nசம்பந்தனுக்குப் பதிலடி கொடுத்த மஹிந்த\nஅரசாங்கத்தின் பங்காளியாக இருந்துக் கொண்டு, எதிர்கட்சி தலைவர் பதவியில் இரா.சம்பந்தன் இருக்க முடியாது. அவரை\n12 ஆண்டுகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி நீதிமன்றினால் விடுதலை\nபயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கட்டிருந்த வாசுகோபால் தஜரூபன் என்ற அரசியல்\nஉள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளின்போது வாக்களிக்கும்\nடக்ளஸ், பிள்ளையான் கட்சிகளுடன் பேசக் கூடாது\nஉள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன்வரும்\nசிறுவர் இல்லத்தில் 12 சிறுமிகளை நீண்டட காலமாக கெடுத்து வந்த 16,17 வயது பிக்குகள்\nகுருநாகல் - ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 12 சிறுமிகளை\nஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று சென்னை வருகை\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும், மானிய விலை ஸ்கூட்டர் வழங்குவதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான இன்று மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைக்கிறது. இத்திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வருவார் என்ற தகவல் வெளியாகிய நிலையில் இன்று மோடி சென்னைக்கு வருகிறார்.\nஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையிலும் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.\nமேலும் தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் நி���ழ்ச்சியும் தொடங்கி வைக்கப்படுகிறது.பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்புக்காக 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nவடக்கில் வைத்தியா்களாக பட்டம் பெறும் தமிழ் மாணவா்கள் எங்கு செல்கிறாா்கள்\nஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் மருத்துவ பீடங்களிலிருந்து வைத்திய கலாநிதிகளாக\nநாடு கடத்தப்பட்ட சாந்தரூபனுக்கு கட்டுநாயக்கவில் நடந்தது என்ன\nஅவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையை\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி\nசம்பந்தனின் பதவியைக் கைப்பற்ற மகிந்தவின் புதிய திட்டம்\nமைத்திரி- ரணில் தலைமையிலான தேசிய அரசின் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் நாடளாவிய ரீதியில்\nமாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டம்பரில்;புதிய முறையில் நடத்தப்படும்\nமாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.\nமட்டக்களப்பு மாநகர முதல்வராகிறார் சரவணபவன்\nமட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nமஹிந்தவை ஜெனிவாவில் நல்லாட்சி காட்டிக்கொடுக்கும்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கம்\nநாளை ஆரம்பமாகின்றது கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா\nஇலங்கை மற்றும் இந்திய கடல் எல்லை களுக்கிடையே அமைந்துள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த\nபிணைமுறி அறிக்கை குறித்து சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ்த்\nஅரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ள நிலையில் இவ்வார இறுதிக்குள்\nஅமைச்சர்கள் மாற்றத்துக்கு ஜனாதிபதி கடும் எதிர்ப்���ு\nகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரொருவரின் அமைச்சுப் பதவியைப் பறித்து, மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்ச\nயாழ்ப்பாணத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட குண்டே பஸ்ஸில் வெடித்தது - கொண்டு வந்தவரின் பாதம் துண்டிப்பு\nயாழ்ப்பாணத்திலிருந்து இராணுவச் சிப்பாய் ஒருவர் கொண்டு வந்த குண்டு ஒன்றே தியத்தலாவ கஹாகொல்ல\nபுலிகளுக்கு எதிரான 150 இன்டபோல் பிடியாணைகளை ரத்து செய்து விட்டது நல்லாட்சி அரசு\nவிடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான சர்வதேச சிவப்பு அறிக்கையுடனான 150 பிடியாணைகள்\nகட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்\nஉள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவி பறிப்பதற்கான\n9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை\nபாடசாலையில் வைத்து, 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்\nதியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயம் - 11 பேரின் நிலை கவலைக்கிடம்\nதியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்தது 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து ஏற்பட்ட தீயினால் பேருந்து முற்றாக எரிந்து நாசமானது.\nகட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்\nஉள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவி பறிப்பதற்கான\nதாமரை மொட்டிலிருந்து தமிழீழம் மலரும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிதற்றுகிறார். இவ்வாறு\nமதுரையில் இன்று புதிய கட்சியைத் தொடங்குகிறார் நடிகர் கமல்\nநடிகர் கமல்ஹாசன் இன்று மதுரையின் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறார்.\nதலைமைத்துவ பயிற்சியில் பெண் அதிபர் மரணம் - கயிற்றில் நடந்த போது விழுந்தார்\nதலைமைத்துவப் பயிற்சியின்போது அதிபர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை\nலண்டனில் இருந்து திருப்பி அழைக்கப்படுகிறார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ\nபிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பயங்கரவாத முத��திரை குத்துதில் சுவிஸ் அரசு தீவிரம்\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்துவதில் சுவிஸ்\nதமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கும், அடிப்படைப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்காக, தமிழ் கட்சிகள் ஒரு பொது\nசுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு - 12 தமிழர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை\nவிடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 12 தமிழர்களுக்கு எதிராக தாக்கல்\nரணிலின் பதவியைப் பிடுங்குவதில் தோல்வி கண்ட மகிந்த சம்பந்தனின் பதவி மீது குறி\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை\nவல்வெட்டித்துறையில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சையுடன் கூட்டமைப்பு பேச்சுகளில்\nஅண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வல்வெட்டித்துறை நகர சபை, காரைநகர் பிரதேச சபை,\nசுமந்திரனே இனவாதப் பிரசாரம் செய்தார்\nபொதுஜன பெரமுன இனவாதத்தை தூண்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான்\nஇலங்கை குறித்த முக்கிய அறிக்கையை வெளியிடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம்\nவிலகும் முடிவை மாற்றியது சுதந்திரக் கட்சி - தொடரப் போகும் கூட்டு அரசாங்கம்\nதேசிய அரசாங்கத்தை விட்டும் விலகபோவதில்லை என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.\nநாட்டைப் பதற்றத்துக்குள்ளாக்கி விட்டு பாராளுமன்றத்தில் சிரித்துக் கொண்டு சைகையில் பேசிய மகிந்தவும் ரணிலும்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிரித்துக் கொண்டும்\nகொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை-யோகேஸ்வரன்\nதமிழ் மக்கள் ஒற்றுமையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற வகையில் கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை\nகூட்டரசாங்கம் நீடிக்குமா அல்லது இவ் அரசாங்கத்திலுள்ள கட்சிகள் பிரிந்து சென்று ஆட்சி அமைக்குமா\nஇலங்கையின் தேசிய அரசியல் கொதிநிலையில் உள்ளது. தற்போதுள்ள கூட்டரசா��்கம் நீடிக்குமா அல்லது\nமுரண்பாடுகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nஅரசின் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் பல்வேறு\nகடப்பா ஏரியில் கிடந்த 5 தமிழர்களின் சடலங்கள் அடித்தே கொன்று ஏரியில் வீசியிருக்கிறது ஆந்திரப் போலீஸ்\nசெம்மரம் வெட்டுவதாகச் சொல்லித்தான் தொடர்கிறது இந்த போலி என்கவுண்டர் படுகொலைகள்\nரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி\nசென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.\nகூட்டமைப்பும், முன்னணியும் இரகசிய நகர்வு\nகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் அந்தந்த சபைகளில் ஆட்சி அமைப்பது என்ற புரிந்துணர்வை தமிழ்த்\nபரபரப்பான கட்டத்தில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்\nநாட்டின் அரசியல் குழப்பங்கள் மேலோங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை\nவடக்கு, கிழக்கு மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல்\nவடக்கு- கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது\nஎதிர்க்கட்சி பதவியை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சிமன்றத்\nமக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள் – மைத்திரியை சந்தித்து சம்பந்தன் வலியுறுத்தல்\n2015 அதிபர் தேர்தலின் போது, பெற்றுக் கொண்ட மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர்\nமைத்திரி, ரணில் நல்லாட்சியை 2020ஆம் ஆண்டு தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள கொழும்பில் உள்ள\n66 பேருடன் நொறுங்கி விழுந்து ஈரான் விமானம்\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யசூஜ் நகருக்கு சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nரணில் பக்கம் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் – முடிவுக்கு வரும் குழப்பம்\nஉள்ளூராட்சித் தேர்தலை அடுத்து, கொழும்பு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை தற்போது, மீண்டும் பிரதமர் ரணில்\nஉயர்நீதிமன்றத்தில் தடுமாறி விழுந்த மகிந்த - தாங்கிப் பிடித்த அதிகாரிகள்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர்நீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் காலை உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது. உயர்நீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில், மகிந்த ராஜபக்சவின், பெறாமகளும் சட்டவாளராக உறுதிமொழியேற்றுக் கொண்டார்\nயாழ். மாநகரசபை, நல்லூர்,கரவெட்டி பிரதேச சபைகளிலும் ஆட்சியமைப்போம்\nயாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபை ஆகியவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே\nமுடிவை மாற்றியது தமிழ் அரசுக் கட்சி - நான்கு வருடங்களும் சேனாதிராஜாவுக்கே\nவவுனியா நகரசபையின் தவிசாளராக நா.சேனாதிராசா நான்கு ஆண்டுகளும் பதவி வகிப்பார் என்று\nமட்டக்களப்பு மாநகர மேயராக தி. சரவணபவன் உத்தியோக பூர்வமாக இன்று அறிவிக்கப்படவுள்ளார்\nமட்டக்களப்பு மாநகர மேயராக தியாகராஜா சரவணபவன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பகத்தன்மையான\nகாங்கேசன்துறையில் எண்ணெய் களஞ்சியம் ஒன்றை அமைப்பதன் ஊடாக வடக்கு- கிழக்கு பிரதேசங்களின் மைய\nசுயநலத்துக்காக ஒற்றுமை என வேடமிட்டுள்ளோருடன் இணையமாட்டோம்\nதமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளைக் கைவிட்டு தமது சுயநலத்துக்காக ஒற்றுமை என வேடமிட்டுள்ளோருடன்\nஎழுதுமட்டுவாளில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nதென்மராட்சி – எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக\nகிளிநொச்சியின் மூன்று பிரதேச சபைகளினதும் தவிசாளர்கள் தெரிவு\nகிளிநொச்சி மாவட்டத்தில், 3 பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,\nஇராணுவ மயப்படுத்தப்படும் முன்னாள் போராளிகள் - 50 பேர் இராணுவத்தில் இணைப்பு\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nநெடுங்கேணியில் ரி 56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nவவுனியா - நெடுங்கேணியில் நேற்றிரவு ரி 56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகனடா புதிய சனநாயக கட்சியின் துணைத் த��ைவர் பதவிக்கு தாட்ஷா நவநீதன் போட்டி\nரொரொன்ரோ, ஒன்ராரியோ – ஸ்காபரோவை வதிவிடமாகக் கொண்ட சமூக செயற்பாட்டாளராகிய தாட்ஷா நவநீதன் கன\nமட்டக்களப்பில் புளொட் நிறுத்திய 14 வேட்பாளர்கள் வெற்றி\nஉள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில்\nஜெனிவாவில் முக்கிய கூட்டம் - அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு சுமந்திரன் கோரிக்கை\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத\nமுக்கிய அமைச்சுக்களை வசப்படுத்த ஜனாதிபதி திட்டம்\nஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு அமைத்த தேசிய\nயாழ். மாநகர மேயர் பதவிக்கு போட்டி - மணிவண்ணனை நிறுத்துகிறது தமிழ் காங்கிரஸ்\nயாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் பதவிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்மானுவெல் ஆர்னோல்ட்டின்\nஎம்.பிக்களுக்கு 20 கோடி ரூபா பேரம்\nரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவியை பறிக்கும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர்\nஇலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nடாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதல் 20க்கு 20 போட்டியில் 16.4 ஓவரில் 194 ஓட்டங்களை\nஉள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து கட்சிகளிடையே பலத்த போட்டிகள் நிலவி வருகின்ற நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்\nதமிழ்க் காங்கிரஸ் ஆட்சிய மைக்க ஆதரவு இல்லை\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்காது\nபுதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இருவர் பலி\nகொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.\nமகிந்தவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மறுப்பு\nபுதிதாக அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்டு\nமுல்லைத்தீவில் 4 பிரதேச சபைகளுக்கும் தவிசாளர்கள், நியமனம்\nமுல்லைத்தீவில் நான்கு பிரதேச சபைகளுக்கும் தவிசாளர், பிரதி தவிசாளர்களை தெரிவு செய்துள்ளதாக\nமகிந்தவின் ஆதரவுடன் நிமாலை பிரதமராக மைத்திரி இணக்கம் – உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு\nமகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில்\nகொள்கை அடிப்படையில் தமிழ் கட்சிகளை இணையுமாறு முதலமைச்சர் கோரிக்கை\nதமிழ் மக்களின் உரிமைகளை பெற வேண்டுமானால் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுயநல அரசியலை மறந்து\nசந்திரகுமாரின் சுயேட்சைக் குழுவிடம் ஆதரவு கோரவில்லை\nதனிப்பெரும்பான்மையுடன் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎழுத்து நேற்று இன்று நாளை\nஎம் கே டி வி\nஜெனிவா 37வது கூட்டத் தொடரில் நடைபெற போவது என்ன\nவட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்ன...\nசற்று முன் ,,முக்கிய செய்தி காஞ்சி ஜெயேந்திரர் கா...\nகார்த்தி கைது எதிர்பார்த்தது தான்:சாமி\nமுஸ்லிம் மாணவிகளைப் போல தமிழ் மாணவிகளுக்கும் சீருட...\nதமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணைய...\n32 மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்ன\nஜெனிவாவுக்கு ஐவரை அனுப்புகிறது கூட்டமைப்பு\nஅம்பாறையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல், கடைகள் மீது ...\nநடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக...\nவடமாகாண சபை உறுப்பினரின் முதலாவது உரையை ஐக்கிய நாட...\nமது போதையில் தண்ணீருக்குள் மூழ்கி இறந்தார் ஸ்ரீதேவ...\nமாகாணங்களை இணைப்பதில் கூட்டமைப்பு உறுதி - வியாழேந்...\nஇந்தியத் துணைத் தூதுவருக்கு விக்னேஸ்வரன் கொடுத்த வாள்\nஸ்ரீ தேவி மரணத்தில் ஏதோ மர்மம்; சில துப்புகள் கிடை...\nஅனந்தியையும் சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குக...\nஸ்ரீதேவிக்கு உண்மையில் துபாயில் நடந்தது என்ன\nஇன்று ஜெனிவாவில் தொடங்குகிறது ஐ.நா மனித உரிமைகள் ப...\n3வது டி20 போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்த...\nமயக்கம் அடைந்து கீழே விழுந்ததால்தான் ஸ்ரீதேவியின் ...\nபாடசாலை மீது போராளிகள் தாக்குதல்: - 100கும் மேற்பட...\nநாளை ஜெனிவாவில் ஆரம்பமாகும் கூட்டத்தொடர் இலங்கைக்க...\nஅமைச்சரவை மாற்றம் - சட்டம், ஒழுங்கு அமைச்சு ரணில் ...\nசம்பந்தனுக்குப் பதிலடி கொடுத்த மஹிந்த\n12 ஆண்டுகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கை...\nடக்ளஸ், பிள்ளையான் கட்சிகளுடன் பேசக் கூடாது\nசிறுவர் இல்லத்தில் 12 சிறுமிகளை நீண்டட காலமாக கெட...\nஜெயலலிதாவின��� பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன...\nவடக்கில் வைத்தியா்களாக பட்டம் பெறும் தமிழ் மாணவா்க...\nநாடு கடத்தப்பட்ட சாந்தரூபனுக்கு கட்டுநாயக்கவில் நட...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் ச...\nசம்பந்தனின் பதவியைக் கைப்பற்ற மகிந்தவின் புதிய திட...\nமாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டம்பரில்;புதிய முறைய...\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்\nமட்டக்களப்பு மாநகர முதல்வராகிறார் சரவணபவன்\nமஹிந்தவை ஜெனிவாவில் நல்லாட்சி காட்டிக்கொடுக்...\nநாளை ஆரம்பமாகின்றது கச்சதீவு புனித அந்தோனியார...\nஅமைச்சர்கள் மாற்றத்துக்கு ஜனாதிபதி கடும் எதிர்ப்பு\nயாழ்ப்பாணத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட குண்டே பஸ்...\nபுலிகளுக்கு எதிரான 150 இன்டபோல் பிடியாணைகளை ரத்து ...\nகட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை க...\n9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு...\nதியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்து 19 பேர் க...\nகட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை க...\nமதுரையில் இன்று புதிய கட்சியைத் தொடங்குகிறார் நடிக...\nதலைமைத்துவ பயிற்சியில் பெண் அதிபர் மரணம்\nலண்டனில் இருந்து திருப்பி அழைக்கப்படுகிறார் பிரிகே...\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பயங்கரவாத முத்திரை...\nசுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு - 12 தமி...\nரணிலின் பதவியைப் பிடுங்குவதில் தோல்வி கண்ட மகிந்த ...\nவல்வெட்டித்துறையில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்ச...\nசுமந்திரனே இனவாதப் பிரசாரம் செய்தார்\nஇலங்கை குறித்த முக்கிய அறிக்கையை வெளியிடுகிறார் ஐ....\nவிலகும் முடிவை மாற்றியது சுதந்திரக் கட்சி\nநாட்டைப் பதற்றத்துக்குள்ளாக்கி விட்டு பாராளுமன்றத்...\nகொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய ...\nகூட்டரசாங்கம் நீடிக்குமா அல்லது இவ் அரசாங்கத்திலுள...\nமுரண்பாடுகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நாடாளுமன்றம...\nகடப்பா ஏரியில் கிடந்த 5 தமிழர்களின் சடலங்கள்\nரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் ப...\nகூட்டமைப்பும், முன்னணியும் இரகசிய நகர்வு\nபரபரப்பான கட்டத்தில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்\nவடக்கு, கிழக்கு மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போர...\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடி...\nமக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள் – மைத்திரியை சந்தித...\n66 பேருடன் நொறுங்கி விழுந்து ஈரான் விமானம்\nரணில் பக்கம் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்\nஉயர்நீதிமன்றத்தில் தடுமாறி விழுந்த மகிந்த - தாங்கி...\nயாழ். மாநகரசபை, நல்லூர்,கரவெட்டி பிரதேச சபைகளிலும்...\nமுடிவை மாற்றியது தமிழ் அரசுக் கட்சி - நான்கு வருடங...\nமட்டக்களப்பு மாநகர மேயராக தி. சரவணபவன் உத்தியோக பூ...\nசுயநலத்துக்காக ஒற்றுமை என வேடமிட்டுள்ளோருடன் இ...\nஎழுதுமட்டுவாளில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம...\nகிளிநொச்சியின் மூன்று பிரதேச சபைகளினதும் தவிசாளர்க...\nஇராணுவ மயப்படுத்தப்படும் முன்னாள் போராளிகள் - 50 ப...\nநெடுங்கேணியில் ரி 56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nகனடா புதிய சனநாயக கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு...\nமட்டக்களப்பில் புளொட் நிறுத்திய 14 வேட்பாளர்கள் வெ...\nஜெனிவாவில் முக்கிய கூட்டம் - அரசுக்கு அழுத்தம் கொட...\nமுக்கிய அமைச்சுக்களை வசப்படுத்த ஜனாதிபதி திட்டம்\nயாழ். மாநகர மேயர் பதவிக்கு போட்டி - மணிவண்ணனை நிறு...\nஎம்.பிக்களுக்கு 20 கோடி ரூபா பேரம்\nஇலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nதமிழ்க் காங்கிரஸ் ஆட்சிய மைக்க ஆதரவு இல்லை\nபுதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக...\nமகிந்தவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மறுப்பு\nமுல்லைத்தீவில் 4 பிரதேச சபைகளுக்கும் தவிசாளர்கள், ...\nமகிந்தவின் ஆதரவுடன் நிமாலை பிரதமராக மைத்திரி இணக்க...\nகொள்கை அடிப்படையில் தமிழ் கட்சிகளை இணையுமாறு முதலம...\nசந்திரகுமாரின் சுயேட்சைக் குழுவிடம் ஆதரவு கோரவில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.times.lk/https:/www.times.lk/uncategorized/news/page/2", "date_download": "2020-10-29T16:03:29Z", "digest": "sha1:UWL5LM5FBWBAJ32NJIDWZCFZQROC5GCB", "length": 4912, "nlines": 57, "source_domain": "www.times.lk", "title": "News – Page 2", "raw_content": "\nஇலங்கையில் உற்பத்தியாகவுள்ள இன்சுலின் உட்பட 33 ஊசி மருந்துகள்\nயாழ்ப்பாணத்திலிருந்து கோட்டாபயவுக்கு அனுப்பப்படவுள்ள தகவல்\nஅறிமுகமாகியது இலத்திரனியல் அட்டை – ஸ்ரீலங்காவில் முதல் முதலாக….\nவாகனம் வாங்க காத்திருப்போருக்கு மிக முக்கியமான தகவல்\n பலியான இரு பிள்ளைகளின் தந்தை\nஸ்ரீலங்காவில் தொடரும் அபாய நிலை – பொதுமக்களுக்கு\nஉயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இதோ முக்கிய அறிவித்தல்\nமனைவியை தவிக்கவிட்டு காதலிய���டன் சென்ற கணவன் சொன்ன காரணம்\nபெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள்\nவர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு\nபோதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவைச் சேர்ந்த தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலை\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nமீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்\nதளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி…\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்-காரணம் இந்த காதல்\nதிரு.விஜய்-ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்\nஇளைய தளபதி இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nவிஜய்க்கு செம கதை ஒன்னு வச்சு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/sakthivikatan/01-oct-2013", "date_download": "2020-10-29T17:21:32Z", "digest": "sha1:SOXXEKZFCFW4MNDOE2SS4LRF4ZRAM6G4", "length": 11123, "nlines": 280, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 1-October-2013", "raw_content": "\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-13\nதெய்வ அருள் எப்போது கிடைக்கும்..\nகுலம் தழைக்கச் செய்யும் பித்ருக்கள் ஆராதனை\nகல்யாண வரம் தரும் திருக்கல்யாண உத்ஸவம்\nவிஷ பயம் நீக்கும் வம்பய்யா பெருமாள்\nமனோபயம் நீக்கும் பெருமாள் மலை\nகுடும்ப ஒற்றுமைக்கு... துளசி மாலை வழிபாடு\nநாரதர் கதைகள் - 13\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nவிடை சொல்லும் வேதங்கள் - 13\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 122\nகுலம் தழைக்கச் செய்யும் பித்ருக்கள் ஆராதனை\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-13\nகல்யாண வரம் தரும் திருக்கல்யாண உத்ஸவம்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-13\nதெய்வ அருள் எப்போது கிடைக்கும்..\nகுலம் தழைக்கச் செய்யும் பித்ருக்கள் ஆராதனை\nகல்யாண வரம் தரும் திருக்கல்யாண உத்ஸவம்\nவிஷ பயம் நீக்கும் வம்பய்யா பெருமாள்\nமனோபயம் நீக்கும் பெருமாள் மலை\nகுடும்ப ஒற்றுமைக்கு... துளசி மாலை வழிபாடு\nநாரதர் கதைகள் - 13\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nவிடை சொல்லும் வேதங்கள் - 13\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 122\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2012/04/", "date_download": "2020-10-29T17:01:28Z", "digest": "sha1:5JY6IG6MHEF26WV45EM7U5OOOIQXAABF", "length": 210362, "nlines": 612, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: April 2012", "raw_content": "\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் – பிரிட்டன் விகாராதிபதியிடம் மகஜர் கையளிப்பு\nலண்டன்::இலங்கை முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு உறுப்பினர்கள் 28/04/2012 சனிக்கிழமை பிரித்தானியாவில் அமைந்துள்ள கிங்க்ஸ்பரி பௌத்த விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். மேற்படி விஜயத்தின் போது SLMDI UK இன் தலைவர் M.L நஸீர் உட்பட அதன் உறுப்பினர்களான S.M.இஸ்ஸடீன், A.அமீன் மற்றும் M. பவ்ஸிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமேற்படி சந்திப்பின் போது கிங்க்ஸ்பரி பௌத்த விகாராதிபதி சங்கைக்குரிய கலையாய பியதிஷ்ஷி தேரர் மற்றும் விகாரை நிர்வாகிகள் SLMDI UK இன் உறுப்பினர்களுக்கும் இடையில் தம்புள்ள பள்ளி உடைப்பு விவகாரம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.\nஇதன் போது SLMDI UK உறுப்பினர்களால் தமது அமைப்பு பற்றிய அறிமுகம் மற்றும் அதன் குறிக்கோள்கள் தொடர்பில் விகாராதிபதி அவர்களுக்கு தெளிவுபடுத்தபட்டது.மேலும் தம்புள்ள பள்ளி உடைப்பு தொடர்பில் உரிய தீர்வினை பெறுவது தொடர்பில் பேசப்பட்டதோடு இலங்கையில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பள்ளி உடைப்பு தொடர்பிலான மகஜர் ஒன்றும் விஹாராதிபதி அவர்களிடம் SLMDI UK உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் போது கருத்து தெரிவித்த விகாராதிபதி சங்கைக்குரிய கலையாய பியதிஷ்ஷி தேரர் அவர்கள் பள்ளி உடைப்பு தொடர்பில் தனது ஆழ்ந்த கண்டனத்தை தெரிவித்ததோடு இலங்கை வாழ் சிங்கள ம��ஸ்லீம் சமூக இன ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட யாராக இருப்பினும் அவர்கள் தகுதி பாராது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இது தொடர்பில் தான் ஜனாதிபதி அவர்களுடன் பேசுவதாகவும் தெரிவித்தார்.\nமேலும் இலங்கையில் மூன்று இனங்களும் தத்தமது மதங்களை பின்பற்றும் உரிமை உண்டு எனவும் இனஇமத பேதங்களுக்கு அப்பால் நாம் இலங்கையர் என்ற ரீதியில் அதன் கல்வி பண்பாடு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.\nஅத்துடன் அண்மையில் கிங்க்ஸ்பரி விகாரை மீது மேட்கொள்ளபட்ட குண்டு தாக்குதல் தொடர்பில் SLMDI UK யானது தனது கண்டனத்தையும் தெரிவித்தது.\nஇலங்கை::இராணுவ ஞாபகார்த்த மாதம் இன்று ஆரம்பமாகின்றது.\nஇந்தநிலையில். இதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட இராணுவ கொடி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான நிகழ்வு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது.\nஇந்த இராணுவ கொடி மூலம் திரட்டப்படும் நிதி இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரது சமூக சேவைகளுக்காக பயன்படுத்தப்படும்; என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளதுது.\nஇலங்கை தமிழர்களை கொன்றதால் இந்திய அமைதி படையை வரவேற்க மறுத்த முதல்வர் நான்தான்-இந்திய இறையாண்மையை நேசிக்காத துரோகி,(புலி பினாமி)கருணாநிதி பேட்டி\n2-ம் சென்னை::இணைப்பு இலங்கை தமிழர்களை கொன்றதால் இந்திய அமைதி படையை வரவேற்க மறுத்த முதல்வர் நான்தான்-இந்திய இறையாண்மையை நேசிக்காத துரோகி,(புலி பினாமி) கருணாநிதி பேட்டி\n(புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி பேட்டி\nசென்னை: இலங்கை தமிழர் உரிமைகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட டெசோ அமைப்பின் முதல் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. டெசோ அமைப்பின் உறுப்பினர்களான க.அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\nஇலங்கை தமிழர் பிரச்னை தீர்வுக்கு தனி தமிழீழம் அமைவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உலக நாடுகள் உணர செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழீழம் விரைவில் அமைய ஐ.நா. மன்றம், தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு விரைவில் நடத்த வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்துகிறது.\nபின்னர் கருணாநிதி அளித்த பேட்டி:\nஆட்சியில் இல்லாதபோது, இந்த அமைப்பை தொடங்குவதாக கூறுகிறார்களே\nஆட்சியில் இருக்கும்போதும், இலங்கை தமிழர் நல்வாழ்வுக்காக போராடியிருக்கிறோம். தமிழர்களை கொன்றதால் இந்திய அமைதி படையை வரவேற்க மறுத்த முதல்வர் நான்தான். ஜனநாயக ரீதியில் அறவழியில்தான் இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.\nஏ.கே.அந்தோணியிடம் தமிழீழம் பற்றி பேசினீர்களா\nஎன்னென்ன பேசினோம் என்று சொல்ல இயலாது.\nமத்திய அரசு உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருமா\nமுயற்சிக்கிறோம். முயற்சி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். இலங்கை பற்றிய தீர்மானத்தை எல்லா நாடுகளும் ஆதரித்தபோது, இந்தியா சற்று தாமதமாக முடிவெடுத்தது. இந்திய அரசின் ஒப்புதலை உருவாக்கியது திமுகவின் முயற்சி என்பதை மறந்து விடக்கூடாது.\nஇந்தியாவுக்கு எப்படிப்பட்ட ஜனாதிபதியை எதிர்பார்க்கிறீர்கள்\nஏ.கே.அந்தோணி உங்களிடம் ஜனாதிபதி வேட்பாளர் பெயரை கூறினாரா\nசொன்னார். உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.\nநானும் கூறினேன். அதையும் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.\nதனி ஈழம் அமைக்க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-டெசோ தீர்மானம் - (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி\nசென்னை::தனி ஈழம் அமைக்க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-டெசோ தீர்மானம் - (புலி ஆதரவு பிரிவினைவாதி) (புலி பினாமி) கருணாநிதி கோஷம்\nபல ஆண்டு முடக்கத்திற்குப் பின்னர் டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதனித் தமிழ் ஈழம் உருவாக்கியே தீர வேண்டும். அதைப் பார்க்காமல் நான் கண் மூட மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபகாலமாக பேசி வருகிறார். காங்கிரஸிடமிருந்து வேகமாக விலகி வரும் திமுகவின் இந்தப் புத��ய கோஷம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில் இன்று (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெசோ உறுப்பினர்களான அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதியும் உறுப்பினர்களும் சந்தித்தனர்.\nஅப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுப. வீரபாண்டியன் வாசித்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:\nபல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம், மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணி அணியான அல்லல்களால் அனுதினமும் அலைக்கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திருநாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.\nஇலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக்குழு, இலங்கை ராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது.\nவாழ்வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.\nஇந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25-ந்தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு, போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.\nஇலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்ற���்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது.\nதமிழர் பகுதிகள் எல்லாம் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், தமிழ் ஊர்ப்பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.\nஇந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது.\nஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையடுத்து இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கனவே பெற்றிருக்கின்றன.\nஅதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,\nஇலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற்றப்பட்ட சிங்களர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது.\nநடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் நல்குவதோடு, ஐ.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தரவேண்டும்.\nதமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக்கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது.\nஇதன்மூலம் வட���டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப்போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது. தனித்தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட ஐ.நா.மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும், அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்த தீர்மானத்தின் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் சிங்களர்கள்-(புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி\nபின்னர் கருணாநிதி பேசுகையில், சிங்களர்களை ஒருபோதும் நாம் நம்ப முடியாது. நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதியமொழியை அளித்து விட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர்.\nஇனியும் தமிழ் மக்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது. தமிழர்களுக்கென் தனி் நாடு, தமிழ் ஈழ நாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா. பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.\nடெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு கடந்த 1985ம் ஆண்டு மே 13ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. (புலி ஆதரவு பிரிவினைவாதிகள்)கருணாநிதியைத் தலைவராகவும், கி.வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அப்போது அது அமைந்தது. இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கையாக வடக்கு கிழக்கு இலங்கைப் பகுதிகளை இணைத்து தமிழ் ஈழ நாடு அமைக்க வேண்டும் என்பதே.\nடெசோ அமைப்பின் சார்பில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டையும் கருணாநிதி நடத்தினார்.அதில் வாஜ்பாய் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.\nஜெர்மனியில் பாடமாகிறது ஹிட்லரின் சுயசரிதை 67 ஆண்டு கழித்து அச்சாகும் புத்தகம்\nலண்டன்::சிறையில் இருந்தபோது ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகம், பள்ளி மாணவர்களுக்கு பாடமாகிறது. இப்புத்தகம் 67 ஆண்டுகளுக்கு அச்சிடப்படுகிறது.\nஉலகப்புக��் பெற்ற ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். முதல் உலகப் போரில் போரிட்ட இவர் 1918,ல் போர் முடிந்த பிறகு, ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். படிப்படியாக வளர்ந்து தலைமை இடத்தை பிடித்தவர், அரசை எதிர்த்து 1923,ல் திடீர் புரட்சியில் ஈடுபட்டார். புரட்சி தோல்வியில் முடிந்ததால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது ‘மெய்ன் காம்ஃப்’ (மை ஸ்டிரகிள்) என்ற சுயசரிதை எழுதினார்.\nஹிட்லரின் அரசியல் சிந்தனையை விளக்கும் வகையிலான இந்த புத்தகம் முதலில் 1925,ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2,ம் பாகம் 1926,ல் வெளியிடப்பட்டது. 1945,ம் ஆண்டு வரை மொத்தம் 1 கோடி பிரதிகள் அடிக்கப்பட்டன. அதற்கு பிறகு அச்சிடப்படவில்லை.\nஇந்நிலையில், கடந்த 67 ஆண்டுகளாக அச்சிடப்படாமல் இருக்கும் ‘மை ஸ்டிரகிள்’ புத்தகத்தை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் அச்சிட்டு வழங்க ஜெர்மனியின் பவேரியா மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nஇதுதொடர்பாக பவேரியா மாநில நிதி அமைச்சர் மார்கஸ் சோடர் கூறியதாவது:\nமை ஸ்டிரகிள் அல்லது மை பேட்டில் என்ற பெயரில் மாணவர்களுக்கு இப்புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதில் ஹிட்லரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்த தகவல்கள் இருக்கும். பெர்லினில் ஹிட்லர் 1945,ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் பற்றிய தகவல்களை குழந்தைகள் அறிந்துகொள்வது அவசியம் என்பதால் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி அறிந்துகொள்வதும் புத்தகம் வெளியிடுவதும் சட்டத்துக்கு புறம்பானது அல்ல. நாசிச கொள்கைகள் நாட்டில் அதிகரிக்கக் கூடும் என்று கருதப்பட்டதால் இதுவரை இப்புத்தகம் அச்சிடப்படாமல் இருந்தது. கல்வி ஆராய்ச்சியாளர்கள், வல்லுனர்களின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, 67 ஆண்டுகள் கடந்த நிலையில் ‘மை ஸ்டிரகிள்’ மீண்டும் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.\nதமிழ் ஈழ விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் கருணாநிதி: காங். கூட்டணியிலிருந்து விலக திட்டம்\nசென்னை::அழகிரி, ஸ்டாலின் இடையிலான மோதலை திசை திருப்பவே இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் கூற ஆரம்பித்துள்ளதாக “தி டெலிகிராப்” ஆங்கில நாளேடு கூறியுள்ளது.\nஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக மீதா�� கறையைப் போக்கவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரவுமே இலங்கை விவகாரத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது.\nஆனால், அழகிரி- ஸ்டாலின் இடையிலான பிரச்சனையை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தி தான் இது என்று “தி டெலிகிராப்” தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்பான டெசோ அமைப்பின் கூட்டம் இன்று சென்னையில் கருணாநிதியின் தலைமையில் நடைபெற உள்ளது. இந் நிலையில் டெலிகிராப் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.\nதிமுகவின் இந்த முயற்சி இந்தியத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் டெலிகிராப் கூறியுள்ளது...\nசெம்மொழி மாநாடு முதல் டெசோ வரை அவருக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக கருணாநிதி விரும்புகிறார். அதனால் தமிழர் ஈழ கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் கருணாநிதி.\nதிருமுறிகண்டிப் பகுதியில் ஏழு வயதுப் பிள்ளையை பணயமாக வைத்து கொள்ளை\nஇலங்கை::திருமுறிகண்டிப் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீடொன்றுக்குள் துப்பாக்கிகள் சகிதமாகப் புகுந்த மூவர் அடங்கிய குழு வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அறையில் பூட்டிவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயதுப் பிள்ளையை பணயமாக வைத்து கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.\nதிருமுறிகண்டிப் பகுதியில் உள்ள சாரியா கிறீம் ஹவுஸ் என்ற கடைக் குள்ளும் அதனோடு இணைந்த வீட்டினுள்ளும் ஏ.கே.47 ரகத்துப்பாக்கிகள் சகிதமாக அத்து மீறி கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.\nபின்னர் அவர்கள் துப்பாக்கிகளையும், கத்தியையும் காட்டி மிரட்டி அங்கிருந்த ஏழு வயதுப் பிள்ளையைப் பணயமாக பிடித்து வைத்துக் கொண்டு, ஏனையோரை வீட்டு அறைக்குள் அடைத்தனர். பின்னர் வீட்டைச் சல்லடை போட்டுத்தேடுதல் நடத்தி அங்கிருந்த பணம், நகை உட்பட பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.\nஅதன்பின்னர் வீட்டிலுள்ளோரிடம் கிறீம் ஹவுஸ் திறப்பை வாங்கி, அதனைத் திறந்து அங்கிருந்த 80 ஆயிரம் ரூபா பணம் மற்றும் சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் போன்றவற்றையும் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.\nதப்பிச் செல்லும்போது கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தொலைபேசிகளைப் பறிமுதல் செய்து அதன் பற்றரிகளைக் கழற்றிவிட்டு வீட்டுக்கு அருகிலுள்ள பிறிதொரு இடமொன்றில் எறிந்துவிட்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவ இடத்துக்கு விரைந்த மாங்குளம் காவற்துறையினரும், இராணுவத்தினரும் அப்பகுதியைச் சுற்றிவளைத்து தீவிர தேடுதலை நடத்தியபோது நடத்தியதுடன் இதுகுறித்த விசாரணைகளையும் மேற்கொண்டனர்.\nஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகளுடன் ஏ9 பிரதான வீதியோரமாகவுள்ள வீட்டுக்குள் புகுந்து நடத்தப்பட்ட இந்தக் கொள்ளையால் அப்பகுதியெங்கும் நேற்றுப் பெரும் பதற்றம் நிலவியது.\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் மேதின கூட்டம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில்\nஇலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் மேதின கூட்டம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில்:-\nயாழ்ப்பாணத்தில் நளைய தினம் நடைபெறவுள்ள மே தினக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் எனவும் அது ஐக்கிய தேசியக் கட்சியினதோ, எதிர்க்கட்சிகளின் கூட்டு மே தினமோ அல்ல எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமே தினக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அந்த அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நடைபெறும் மே தினக் கூட்டம் குறித்த பிரசாரப் பணிகளை தமது கட்சியே மேற்கொண்டு, வட பகுதிகளுக்கு தெளிவுப்படுத்தியதாகவும் சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்...\nயாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எதிர்கட்சிகளின் பொது மேதின கூட்டத்தில் சஜீத்\nயாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எதிர்கட்சிகளின் பொது மேதின கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்கு, கட்சியின் பிரதித்தலைவர் சஜீத் பிரேமதாஸவின் குழுவின் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த மேதின கூட்டத்தை புறக்கணிப்பதாக முன்னர் சஜீத் பிரேமதாஸ தரப்பினர் தெரிவித்திருந்தனர்.\nநாளைய தினம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினத்தில் மாத்திரம் கலந்துக் கொள்ளவிருப்பதாக அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தத���.\nஎனினும் தற்போது அந்த குழுவினர் யாழ்ப்பாண மேதின கூட்டத்தில் கலந்துக் கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேதனி கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.\nஜே வி பியியும், ஜேவி பியில் இருந்து விலகிச் சென்ற முற்போக்கு சோசலிச கட்சியும் கொழும்பிலேயே தமது மேதின கூட்டத்தை நடத்துகின்றன.\nகிணற்றுக்குள் வீழ்ந்த யானையை மீட்கச்சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்\nஇலங்கை::வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் மீது அம்பன்பொல பகுதியில் பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஅம்பன்பொல ரணவராவ பகுதி கிணரொன்றுக்குள் விழுந்த யானையை மீட்பதற்காக சென்றிருந்த அதிகாரிகள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்தத் தாக்குதலில் காயமடைந்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹனவிடம் வினவியபோது, தாக்குதலில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான கெப் வாகனம் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.\nஉதயகுமாரை கைது செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : யுவராஜா பேட்டி\nராமநாதபுரம்:;கூடங்குளத்தில் வன்முறையை தூண்டும் உதயகுமாரை கைது செய்ய, முதல்வர் ஜெயலலிதா, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழக இளைஞர் காங்., தலைவர் யுவராஜா கூறினார்.\nராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளிலும், இளைஞர் காங்., உறுப்பினர் சேர்க்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அதிகரிப்பால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிட்டது. கூடங்குளம் மின்சாரத்தை, தமிழகத்திற்கே முழுவதுமாக வழங்க வேண்டும். இலவசங்களுக்கான நிதியை ஜெ., நிறுத்திவிட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும்.\nகூடங்குளம் மக்களின் கோரிக்கை ஏற்கப்படும். அங்கு மின் உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட உதயகுமாரை, கைது செய்யாததற்கு, சட்ட அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். மீண்டும் வன்முறையை தூண்டும் உதயகுமாரை, உடனே கைது செய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டு���்.\nவரிச்சுமை, பால், பஸ் கட்டண உயர்வு, துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்களால் மக்கள் தமிழக ஆட்சி மேல் நம்பிக்கை இழக்கும் சூழலில் உள்ளனர். சட்டசபையில், தொகுதி பிரச்னையை பேசவிடாமல் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கும் சூழல் ஏற்படுத்தியுள்ளனர். இலங்கை சென்ற எம்.பி.,க்கள் குழுவில், தி.மு.க.,-அ.தி.மு.க., பங்கேற்றிருக்க வேண்டும். மாவேயிஸ்ட்களால் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஜெனிவா நகரில் ஆர்ப்பாட்டத்திற்கு சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு\nஜெனிவா::தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அநீதிழைத்திருப்பதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே எம்து இளைஞர் பாராளுமன்றம் வேறு பல முக்கிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்து வருகிறது என்று பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன ஜெனிவாவில் இருந்து தெரிவித்தார்.\nஜெனிவா நகரில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜெனிவாவில் இருக்கின்ற வெளிநாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களும் பங்குபற்றுவர்.\nஇவ்வார்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படும்.\nஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக இயங்கி வருகின்ற சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தில் 36 நாடுகளைச் சேர்ந்த பல்லின இளைஞர்களும் அங்கம் வகிக்கின்றனர். இதன் ஊடாக இளைஞர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கி, அவர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் சிறப்பாக முன்னெடுத்து வருவதுடன் உலக நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படுவது, நல்லாட்சி, கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டு விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி வருகிறது.\nஇலங்கை அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு அதன் இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தா விட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் அது தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு 36 நாடுகளில் குறிப்பாக இளைஞர்களை வலுவூட்டும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் தெரிவித்தார்.\nஅனைவருக்கும் சம உரிமை – சம்பந்தன்\nஇலங்கை::தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சிறுபான்மை சிங்கள மக்களுடன் சம உரிமைகள் வழங்கப்பட்ட ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதனையே தாம் எதிர்பார்ப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இலங்கையில் இரண்டாம் பட்ச மக்களாக வாழ்வதை தாம் விரும்பவில்லை.\nஅனைத்து மக்களும் அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடமும் இதனையே தாம் தெரிவித்ததாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை நாட்டை பிரிக்காமல், ஒரே இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும்என்பதையும் தாம் இந்திய குழுவிடம் தெரிவித்ததாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nபேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண tna விரும்புமாயின் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதிநிதிகளை பெயரிட வேண்டும்-நிமால் சிறிபால டி சில்வா\nஇலங்கை::பேச்சுவார்த்தை மூலம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புமாயின் உடனடியாக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தமது கட்சியின் பிரதிநிதிகளை பெயரிட வேண்டும். சபாநாயகரைத் தொடர்பு கொண்டு இதனை முதலில் செய்ய வேண்டும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nதெரிவுக்குழுவில் இடம் பெறாது ஆளும் கட்சியும் தமிழ்த் ளூதசியக் கூட்டமைப்பும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. அனைத்துக் கட்சிகளும் பேச்சு நடத்தும் இடமே பொருத்தமானதாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nஅரசாங்கத்துடன் பேச்சு நடத்தி ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு ஒன்றை நாட்டுக்குள்ளேயே காண்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தடங்கல் நிலைக்கு சென்றுள்ளமைக்கு நாங்கள் காரணமல்ல. நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயாராகவே இருக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடந்தவாரம் தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nபேச்சுவார்த்தை மூலம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் அல்லது தயார் எனின் அவர்கள் முதலில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு தங்கள் கட்சியின் பிரதிநிதிகளின் பெயர்களை வழங்குவதாகும்.\nசபாநாயகரைத் தொடர்புகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் இ தனை செய்யவண்டும். அதாவது கூட்டங்களில் கலந்துகொண்டு இவ்வாறு பேச்சுகள் மூலம் தீர்வுகாண நாங்கள் தயார் என்று கூட்டமைப்பு கூறுவதில் அர்த்தம் இல்லை.\nமாறாக பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவண்டும். இந்நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறாத நிலையில் ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றே கருதுகின்றோம்.\nஅதாவது ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்து பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. மாறாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து ளூபச் நடத்தி அரசியல் தீர்வைக் காண முன்வரவேண்டும்.\nஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி என பல கட்சிகள் பாராளுமன்றத்தில் உள்ளன. அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டே இணக்கப்பாட்டுக்கு வரவவேண்டும்.\nஇது இவ்வாறு இருக்க இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய எதிர்க்கட்சி தலைவி ஷ்மா வரா ஜúம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியிருந்தார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது:முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது\nஇலங்கை::தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப�� ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த முடிவு இன்று கூடிய முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உண்மையில் விசமத்தனமாகக் கிளப்பப்பட்டது என்று கூறிய அமைச்சர், காணிகளை அபகரித்து, பள்ளிவாசல்களை கட்டுகிற ஒரு கூட்டமாக முஸ்லிம்களை காண்பிக்கும் ஒரு முயற்சியே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விடயத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டதாக கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், ஆனால், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் தீவிரபோக்குடைய சக்திகள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்வதற்கு இடம்தராத வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் முடிவெடுத்துள்ளது அவர் குறிப்பிட்டுள்ளார் .\nதம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் பிரதமரின் தீர்மானத்தை கண்டிக்கிறோம் - ரவூப் ஹக்கீம்\nதம்புள்ளையில் அமைந்துள்ள முஸ்லீம் பள்ளிவாசல் தொடர்பில் பிரதமர் டி.எம் ஜயரத்ன எடுத்த தீர்மானத்தை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் குறிப்பிடுகின்றது.\nஅந்த கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் நேற்று நடைபெற்ற கட்சி அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.\nஇது பற்றி அவர் குறிப்பிடுகையில், தம்புள்ளை பள்ளி விவகாரம் சம்மந்தமாக அந்தப் பள்ளியை அங்கிருந்து அகற்றுவதற்கு எடுக்கப்படுகின்ற எந்த தீர்மானத்திற்கும் நாங்கள் உடன்பட மாட்டோம் என்பதை மிகத் தெளிவாக நேற்று எங்களுடைய அரசியல் உயர்பீடம் கூடித் தீர்மானித்திருக்கின்றோம். இது சம்பந்தமாக நாட்டின் பிரதம மந்திரி தன்னிச்சையாக எந்த அமைச்சரையும் கலந்தாலோசிக்காமல் எடுத்த தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறோம். இதுகுறித்து அரசியலில் இருக்கின்ற முஸ்லீம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் கூடிப்பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது. இன்று காலை நான் ஜனாதிபதியுடன் இது சம்பந்தமாக கதைத்தும் இருக்கின்றேன். என்னுடைய பார்வையில் நிர்வாக ரீதியாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்களில் எல்லாத் தரப்பினரையும் சரியாக விசாரிக்காமல் அவர்களுடைய உடன்பாட்டை பெற்றுக்கொள்ளாமல் எடுக்கின்��� எந்தத் தீர்வும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்வாக அமையும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்ற அதேவேளை, இது சம்பந்தமாக நீதிமன்றத்தின் ஊடாகவும் பரிகாரங்களைத் தேடமுடியும் என்பது குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை விஜயம்\nஇலங்கை::ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்\nஇந்தக் குழுவில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுணுகம தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மே மாதம் ஐந்தாம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையுடன் நல்லுறவை வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் வகையிலேயே ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்கின்றது.\nஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாட்டில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சபாநாயகர் சமல் ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாத்திலக்க அமுணுகம குறிப்பிட்டார்.\nஅரசாங்கம் எவ்வித நிபந்தனைகளையும் விதிக்காது ரிஎன்ஏயுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும் - திஸ்ஸ விதாரண\nஇலங்கை::இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் எவ்வித மான நிபந்தனைகளையும் விதிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும். அதே போன்று கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக் குழுவை புறக்கணிக்கக் கூடாது என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.\nஅரசியல் தீர்வுத்திட்டம் என்பது இன்று நாட்டில் அத்தியாவசியமான விடயமாகவே காணப்படுகின்றது. எனவே ஏனைய அரசியல்கட்சிகளும் சாதகமான தீர்வொன்றுக்கு பங்களிப்புக்களை செய்ய வேண்டுமே தவிர கடந்த கால தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சிப்பது நாகரீகமான விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநாளை மே முதலாம் திகதி உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தினம். இதனை அனைத்துக் கட்சிகளுமே உள்நாட்டில் வேறுபாடுகளை மறந்து உழைக்கும் மக்களின் எழுச்சிகளுக்காக பல்வேறு கூட்டங்களை நடத்துகின்றன. இவ்வாறு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய இனப்பிரச்சி னைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.\nஅரசியல் தீர்வுத் திட்டத்தில் பங்கெடுக் கும் இரு பிரதான தரப்புக்களுமே வெளிப்படைத் தன்மையை பாதுகாக்க வேண்டும்.அத்துடன் நேர்மையும் விட்டுக்கொடுப்பும் மிகவும் அவசியமாகும். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத் தின் பாரிய பொறுப்பே தவிர கூட்டமைப்பிற்கு மட்டுப்பட்ட விடயமல்ல. எனவே தீர்வுத் திட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்விதமான நிபந்தனைகளையும் அரசாங்கம் முன் வைக்கக் கூடாது.\nஏனெனில் இவ்வாறு நிபந்தனைகளை முன் வைப்பதால் அநாவசியமான சந்தேகங்களே ஏற்படும். தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அரசியல் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்தும் எல்லைகளிட்டோ நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டோ பேசுவதால் பயன் ஏற்படப் போவதில்லை. இதனை இரு தரப்புகளும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅதேபோன்று இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குய சந்தர்ப்பங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக் கூடாது. எனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவை அரசியல் தீர்விற்காக கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் மசூதியை இடித்து நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது (பிரிவினைவாதி) கருணாநிதி அறிக்கை\nசென்னை::இலங்கையில் மசூதியை இடித்து நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.\nதி.மு.க. தலைவர் (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகேள்வி:- இலங்கையில் மசூதி இடிப்பு பிரச்சினை குறித்து நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே\nபதில்:-இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றினை சில நாட்களுக்கு முன்பு, 2000-க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்துடைத்து நாசம் செய்திருக்கின்றனர் என்று ஒரு செய்தி தெரிவிக்கி��்றது. தென்னிலங்கையில் தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதியை அகற்றி அந்த இடத்தை புத்த புனித இடமாக இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது என்று வேறொரு செய்தி தெரிவிக்கின்றது, இந்த மத வெறியை, மதத்தின் பெயரால் நடந்த வன்முறையை இலங்கையிலேயே பலர் கண்டித்திருக்கின்றனர். தற்போது மசூதிகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் புத்தர் போதித்த அன்பு, அறம், அமைதி ஆகியவற்றுக்கு எதிரானவை. மசூதிகளாயினும், தேவாலயங்களாயினும், கோயில்களாயினும் - அவற்றைத் தாக்கி நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது; மத சகிப்புத்தன்மை உடையோர் மனம் கசந்து கலங்கிடுவர் இலங்கையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்திற்குரியவை.\nநீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு\nகேள்வி:-சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளாரே\nபதில்:-1988 முதல் 1990 வரை இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எஸ்.பதக், சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி இருக்கிறார். 20 ஆண்டுகளுக்குப்பிறகு, தற்போது இந்தியாவை சேர்ந்த நீதிபதி ஒருவருக்கு இத்தகைய அரிய வாய்ப்பு கிடைத்திருப்பது உண்மையிலேயே பெருமைப்படத்தக்கதாகும். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சார்பில் செயல்படும், நெதர்லாந்தின் \"தி ஹேக்'' நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித்துறை அனுபவம் பெற்றுள்ள நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ந்து பாராட்டுவதற்கு உரியதாகும்.\nகேள்வி:-ஆசிரியர்கள் தேர்வில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வகுத்துள்ள வழிமுறைகளுக்கு மாறாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டதைப் பற்றி உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளதே\nபதில்:-தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 23-8-2010க்கு முன்பு ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறைகள் தொடங்கி, அதன் அடிப்படையில் 23-8-2010க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று கூறியுள்ளது. ஆனால் 23-8-2010-க்கு பின்பு பணியில்\nசேர்ந்த பட்டதாரி-இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம��� அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை 25 ஆசிரியர்கள் அணுகினர். உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்த தீர்ப்பில், 25 ஆசிரியர்களும் தகுதித்தேர்வு எழுத அரசு நிர்ணயித்துள்ள தேதியான 23-8-2010க்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்படும் அறிவிப்புகளுக்கு மதிப்பில்லை; அவற்றை செய்யும் அமைச்சர்களுக்கும் அக்கறையில்லை. ஆரம்பம் முதலே பள்ளிக் கல்வி தொடர்ந்து சோதனைக்கு ஆளாகி வருகிறது. சமச்சீர் கல்வியில் தொடங்கிய சோதனை, சமச்சீர் பாடப்புத்தகங்களுக்கும் பரவி, தற்போது ஆசிரியர் நியமனத்திலும் நிலவுகிறது.\nஇவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\n5ல் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த முதல்வர்கள் மாநாடு: டெல்லி செல்லும் ஜெயலலிதா\nபுதுடெல்லி::தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்த முதல்வர்கள் மாநாடு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வரும் 5ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.\nநாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இந்த மையம் அமைப்பது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பது போன்றாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். முதல்வர்களின் எதிர்ப்பால் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசு இது குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்தது.\nகடந்த 16ம் தேதி டெல்லியில் நடந்த உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாட்டில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து ஆலோசிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இந்த விவகாரம் குறித்து தனியாக ஒரு மாநாட்டைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று வரும் 5ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மாநில முதல்வர்கள் மாநாட்டை மத்திய அரசு கூட்டியுள்ளது.\nஇந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா வரும் 4ம் தேதி மாலை அல்லது 5ம் தேதி காலையில் டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொள்கிறார்கள்.\nகடந்த 16ம் தேதி டெல்லி சென்ற ஜெயலலிதாவை தமிழ்நாடு இல்லத்தில் வைத்து குஜராத் முதல்வர் மோடி, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்நிலையில் வரும் 5ம் தேதியும் மோடி உள்பட சில மாநில முதல்வர்கள் ஜெயலலிதாவை சந்தித்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசனல் 4 தொலைக்காட்சி புலம்பெயர் புலிகளுடன் தொடர்பு: இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது\nஇலங்கை::சனல் 4 தொலைக்காட்சி புலம்பெயர் புலிகளுடன் தொடர்பு: இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது\nஇலங்கைக்கு எதிரான போர் குற்றங்கள் தொடர்பான ஆவணப் படங்களை வெளியிட்ட பிரித்தானியாவின், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகளுடன் சம்பந்தப்பட்டது என இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.\nசனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் ஸ்டுவர்ட்; கோஸ்த்ரேவ் இங்கிலாந்தில் வசித்து வரும் ஷிராணி சபாரட்னம் என்ற பெண்ணையே மணமுடித்துள்ளதாகவும் அந்த பெண் புலம் பெயர் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nஇவர்கள் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாக கூறி, பல முறை இலங்கைக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் எந்த திரைப்படத்தை தயாரிக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் யூ.கே தொலைக்காட்சியில் ஷிராணி சபாரட்ணம் பணியாற்றி வருகிறார் எனவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.\nசவேந்திர சில்வாவை ஆலோசனை சபையிலிருந்து நீக்க விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு\nசவேந்திர சில்வாவை ஆலோசனை சபையிலிருந்து நீக்க விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு:-\nஐக்கிய நாடுகளின் அமைதிப்படையின் ஆலோசனை சபையின் உறுப்பினரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை அதில் இருந்து நீக்க வ���ண்டும் என ஐ.நா அதிகாரியான லுவூகே பிரவுச்ட் விடுத்த கோரிக்கையை ஆசிய பசுபிக் நாடுகள் நிராகரித்துள்ளன. இந்த நாடுகளினால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை மாற்ற முடியாது என ஐ.நா செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார்.\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஆலோசனை சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் மனுக்களை அனுப்பி இருந்தாக இணையத்தளம் தெரிவித்துள்ளது.\nமதுரை சித்திரை திருவிழா களைகட்டுகிறது மீனாட்சிக்கு நாளை பட்டாபிஷேகம்\nமதுரை::மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகமும், மே 2ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகின்றனர். நாளை அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணியில் இருந்து 7.56 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரை மாதம் அம்மனுக்கு முடிசூட்டப்பட்டு தொடர்ந்து சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்கள் அம்மன் ஆட்சி செய்வதாக கருதப்படுகிறது. பின்னர் ஆவணி மாதம் சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என எட்டு மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்.\nபட்டாபிஷேகத்தின் போது அம்மனுக்கு மச்ச முத்திரை, இடபமுத்திரை முதலிய அணிகலன்களால் அலங்காரம் செய்யப்படும். கழுத்தில் பாண்டிய மன்னர்களுக்கு உரிய வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். நவரத்தினம், சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிவிக்கப்படும்.\nபின்னர், பல சாதி கற்கள் பதிக்கப்பட்ட செங்கோல் வழங்கப்படும். இதனைதொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். மே 2ம் தேதி காலை 9.17 மணி முதல் 9.41 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மே 3ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.\nவாராரு... வாராரு அழகர் வாராரு\nதென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர்கோவிலில் சுந்தர���ாஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழா சித்திரை திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி நாளில் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் எழுந்தருளும் இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.\nஇந்த ஆண்டுக்கான சித்திரைத்திருவிழா கடந்த 20ம் தேதி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தொடங்கியது.\nஇதைத் தொடர்ந்து மே 2ம் தேதி மாலை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து புறப்படுகிறார்.\nமே 5 நள்ளிரவு 12 மணிக்கு தல்லாகுளத்தில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்கிறார். மே 6 அதிகாலை 2.30 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். அதிகாலை 3 மணிக்கு கோயில் எதிரில் வெட்டி வேர் சப்பரத்திலும், தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருள்கிறார். மே 6 காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.\nமதுரை மீனாட்சி சித்திரை திருவிழாவும் அழகர் கோயில் சித்திரை திருவிழாவும் தொடங்கியது முன்னிட்டு மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.\nகொலை சம்பவம் தொடர்பில் இந்திய பிரஜை உள்ளிட்ட இருவர் கைது:-போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது\nஇலங்கை::கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும்\nஇந்திய பிரஜை ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஹுங்கம தேனிய பிரதேசத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nவிவசாய நடவடிக்கைகளுக்காக வருகைத் தந்த இந்திய பிரஜையுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த நபர் வீழ்ந்து உயிரிழந்திருந்ததாக இதற்கு முன்னர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் இவர் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nமேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்...\nபோலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது\n67 போலி நாணயத்தாள்களுடன் இருவர் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சிலாபம் விசேட பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nசந்தேகநபர்களிடம் இருந்து போலி நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணணியொன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.\nசந்தேகநபர்களால் சுமார் இரண்டரை இலட்ச ரூபா பெறுமதியான போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.\nகுறித்த நாணயத் தாள்கள் நீர்கொழும்பு உட்பட மேலும் சில பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டதாக குறித்த பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக புத்தளம் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது...\nபுத்தர் சிலைகளை விற்பனை செய்ய முயன்ற ஏழு பேர் கைது\nசூரியவெவ பகுதியில் இரண்டு புத்தர் சிலைகளை விற்பனை செய்வதற்கு முயற்சித்த ஏழு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த புத்தர் சிலைகள் 17 அங்குலம் மற்றும் எட்டு அங்குலம் உயரத்தை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை, பட்டபொல, தனமல்வில, ஹிக்கடுவ மற்றும் திஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சூரியவெவ பகுதியில் இன்று காலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் வசமிருந்த கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nசர்வதேச தீவிரவாதிகள் இங்கு இல்லை - இலங்கை இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய\nஇலங்கை::சர்வதேச தீவிரவாதிகள் இங்கு இல்லை - இலங்கை இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய:-\nஅல் - கைடா மாற்றும் தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்த நாட்டில் செயற்பட வில்லை என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறான அமைப்புகள் இலங்கையில் செயற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇதற்கு பதில் வழங்கும் வகையில் கருத்துரைத்த இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய அதனை முற்றாக மறுத்தார்.\nபீரிஸ் அமெரிக்கா விஜயம் செய்வதற்கு முன்னர் ஹிலரி இந்தியா விஜயம்\n��லங்கை::இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.\nகிளின்ரன் இந்தியா மறறும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு மே மாத முதல் வாரத்தில் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரு நாடுகளினதும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும், இந்த விஜயத்தின் போது இலங்கை விவகாரம் தொடர்பில் ஹிலரி இந்தியாவுடன் பேசுவாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.\nஇலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.\nதமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றதற்காக இலங்கை இழப்பீடு தர வேண்டும் - மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா\nசென்னை::தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றதற்காக இலங்கை இழப்பீடு தர வேண்டும் - மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-\nதமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றதற்காக இலங்கையிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.\nசட்டப்பேரவையில் இன்று சுற்றுலா மற்றும் மீன் வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு பேசினார்.\nஅப்போது, இத்தாலிய கடற்படையால் அண்மையில் கொல்லப்பட்ட 2 மீனவர்களுக்கு தலா ஒரு கோடியை அந்த அரசு வழங்கியது. தமிழக கடற்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட நமது மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு பலியாகி உள்லனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். இலங்கை அரசு மீது இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உரிய நிவாரணத்தை தமிழக மீனவர்களுக்கு பெற்றுத்தர வேண்டும்.\nசெங்கல்பட்டு அகதிகள் முகாம்களில் உண்ணாவிரதம் இருந்து வரும் 7 பேரின் உடல் நிலை மோசம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதி\nசெங்கல்பட்டு::செங்கல்பட்டு இலங்கை அகதிகள் முகாம்களில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் மேலும் 7 பேரின் உடல் நிலை மோசம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசெங்கல்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் 10க்கும் மேற்பட்டோர் அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். தங்களை திறந்தவெளி சிறைக்கு மாற்றக் கோரி கடந்த 17ஆம் தேதி முதல் இலங்கை புலி ஆதரவு தமிழர்கள் விக்ரமசிங்கம், அருள் குலசிங்கம், சதீஷ்குமார், சிவக்குமார், நாகராசு, பராபரன், நந்தகுமார், ஜெயராமன், சேகர், சதர்சன் உள்பட 14 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதில் உண்ணாவிரதம் இருந்து வந்த சேகர், நாகராசு, சுதர்சன் உள்பட 5 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் 14வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று மேலும் 7 பேரின் உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\n:-சிலாபம் பகுதியில் 11 கிலோ கஞ்சாவுடன் ஒருவரும் போலி நாணயத் தாள்களுடன் கைது\nஇலங்கை::களனி - கோனாவலை பிரதேசத்தில் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டடின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவாகனமொன்றை சோதனைக்கு உட்படுத்திய வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 600 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் உடஹமுல்ல நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.\nசிலாபம் பகுதியில் 11 கிலோ கஞ்சாவுடன் ஒருவரும் போலி நாணயத் தாள்களுடன் கைது\nசிலாபம் பகுதியில் 11 கிலோ கஞ்சாவுடன் ஒருவரும் போலி நாணயத் தாள்களுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசிலாபம் ரயில் குறுக்கு வீதி காக்கைபள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவரே 11 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதோடு அவர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, 1000 ரூபா போலி நாணயத் தாள்��ளுடன் குருநாகல் - சிலாபம் வீதியில் வசிக்கும் ஒருவரும் சிலாபம் காக்கைபள்ளியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் இன்று 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nதம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nசென்னை::இலங்கை தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇலங்கை மாத்தாளை மாவட்டம் தம்புள்ளை என்னும் ஊரில் 60 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இடித்து சேதப்படுத்தி உள்ளதை கண்டித்து, சென்னை டி.டி.கே.சாலை பிரிவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.\nஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத்தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இலங்கை ஜனாதிபதியை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.\nஇதில், மாநில செயலாளர் அபுபைசர், துணை பொதுச் செயலாளர் செய்யது இக்பால், பொருளாளர் அபுபக்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.\nஅப்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எடுத்து வந்து, நடு வீதியில் வைத்து தீ வைத்து எரித்து கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.\nபின்னர் பதாகையில் பொறிக்கப்பட்டு இருந்த இலங்கை தேசிய கொடியின் மீது செருப்பை வீசி கோஷம் போட்டுக்கொண்டு இலங்கை தூதரகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றனர்.\nஅப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். 40 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ��ற்பட்டது.\nபுனர்வாழ்வு அளிக்கப்படாத புலி உறுப்பினர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது\nஇலங்கை::இதுவரையில் புனர்வாழ்வு அளிக்கப்படாத புலி உறுப்பினர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇறுதிக் கட்ட போரின் போது தலைமறைவாகிய மற்றும் தப்பிச் சென்ற புலிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்படாத 500 புலி உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.\nஇவர்களில் 200 பேர் திருகோணமலைப் பிரதேசத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.சில சிரேஸ்ட புலி உறுப்பினர்களும் இவ்வாறு தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.\nபுலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் பொலிஸார் தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்துள்ளனர்.\nசில புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல நடிப்பதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடையும் மறைமுக இலாபம் என்ன\nஇலங்கை::சில புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல நடிப்பதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடையும் மறைமுக இலாபம் என்ன:-\nதமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்திற்குத் தமது நல்லெண்ணத்தைக் காட்டி வரு வதாகவும், ஆனால் அரசாங்கம் அதனைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி கருத்துத் தெரிவித்து வரு கின்றனர். தமது நல்லெண்ணத்திற்கு அரசு என்ன கைமாறைச் செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் சிலர் முகவரி இல்லாத பல இணையத்தளங்களுக்கு வெளியி ட்டு வரும் கருத்துக்களும், காணொளிக் காட்சி பேட்டிகளும் அரசாங்கத்தை வசை பாடுவதாகவும் அரசின் அபிவிருத்திப் பணிகளை விமர்சிப்பதுவுமாகவே உள்ளது. அதிலும் வேடிக்கையான விடயம் யாதெனில் இவர்களில் சிலர் தமது கட்சியின் நிலைப்பாடு என்ன என்று தெரியாமலே பல அறிக்கைகளை விட்டு வருவதுதான்.\nதமிழ்க் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறி���ாது தமிழ் மக்கள் குழம்பிப் போயுள்ளனர். புலத்தில் அதாவது உள்நாட்டில் அரசாங்கத்தி ற்கு நல்லெண்ணத்தைக் காட்டுவது போல நடிப்பதும் வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர் சமூகத்திற்கு தாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டுவதுமாக இர ட்டை முகத்துடனேயே கூட்டமைப்பு இன்று செயற்பட்டு வருகின்றது.\nஎனவே கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஊடகங்கள் மூலமாகத் தமது நிலைப்பாட்டை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் கூட்டமைப்பிலுள்ள சிலர் அரசின் செயற்பாடுகளை ஆதரிப்ப தாகவும், சிலரோ எதிர்ப்பதாகவுமே இன்றைய நிலை உள்ளது. இரா. சம்பந்தன் அவ ர்களின் மெளனத்தின் அர்த்தம் தான் என்ன தமிழ் மக்களின் நலனுக்காக என்று இவர்கள் கூறி அரசுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த விரும்பினால் அது குறி த்து ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி தாம் எடுத்த முடிவுக்கான காரணத்தை யும் தெளிவாக விளக்கினால் தமிழ் மக்கள் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்வர்.\nஇரட்டை வேடத்தைப் போட்டுக் கொண்டு எவ்வாறு இவர்களால் அரசாங்கத்திட மிருந்து கைமாறை எதிர்பார்க்க முடியும். ஒன்று இவர்கள் புலிகள் இருந்தபோது செய்த வேலையை அதாவது அரசாங்கத்தை முடிந்தளவு எதிர்த்து விமர்சிப்பது என்ற கொள்கையிலிருந்து கொண்டு எந்தவிதமான அரசின் சலுகைகளையும் தமிழ் மக்களைச் சென்றடையவிடாது தடுப்பதில் குறியாக இருக்க வேண்டும். அல்லது வெளிப்படையாகவே அரசிற்கு ஆதரவை வழங்கி தமிழ் மக்களுக்கு அரசின் அபி விருத்திப் பணிகள் சென்றடைய உதவி புரிய வேண்டும்.\nஇப்போது புலிகள் இல்லாததனால் இவர்கள் இதனைப் பயமின்றிச் செய்யலாம். கட ந்த காலங்களில் சில தமிழ்த் தலைவர்கள் தமது மக்களின் நலன் கருதி அரசாங்கத் துடன் இணைந்து துணிந்து செயற்பட்டது போன்று ஒவ்வொருவராக அல்லது கூட் டாக களத்தில் இறங்க வேண்டும்.\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல நடிப்பதனால் இவ ர்கள் அடையும் மறைமுக இலாபம் என்ன என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள் ளது. அரசை ஆதரித்தால் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் தோன்றும் என நினைக்கிறார்களா அல்லது அங்கு வசிக்கும் தமது உறவினர்களுக்கு அச் சுறுத்தல் நிலை ஏற்படும் எனப் பயப்படுகிறார்க ளா என்பது புரியாத புத���ராகவே உள் ளது.\nஎது எவ்வாறிருப்பினும், அரசாங்கத்திற்கு நல்லெண்ணம் காட்டுகிறோம் எனும் விடயத்தில் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் தமிழ் மக்களின் நலன் கருதிச் செயற்பட வில்லை என்பது மட்டும் புலனாகிறது. இத்தகைய இரட்டை முகங்கள் உள்ளவர்கள் எப்படி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியும் இதனால்தான் தமிழ் மக் கள் குறிப்பாக வடக்கு வாழ் தமிழ் பேசும் தமிழ் மக்கள் மூன்றாவது ஒரு சத்தியைத் தமது தலைமையாக ஏற்கத் தயாராகி வருகின்றனர். பழம்பெரும் பரம்பரைத் தமிழ்க் கட்சியும் அல்லாத முன்னாள் போராட்ட ஆயுதக் குழு அணியுமல்லாத இளைஞர் படையணியை மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த இளைஞர் படையணியின் ஆதிக்கம் அடுத்துவரும் தேர்தல்களில் வடக்கில் தெரியவரும்.\nஉண்மையில் அரசாங்கம் வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற் கொண்டு வருகின்றது. நிவாரணம், மீள் குடியேற்றம் ஒருபுறமிருக்க தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றினைப் பெற்றுக் கொடுக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடசங்கற்பம் பூண்டுள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இப்போது தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் பலவும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.\nஇத்தகைய விடயங்களுக்கு கூட்டமைப்பினர் தமது ஆக்கபூர்வமான கருத்துக்க ளையும் முன்வைத்து கலந்துரையாடி ஒரு நிலையான தீர்வினை எட்ட வழி சமைக்க வேண்டும். பத்திரிகைகளில் அறிக்கைகளை விடுவதன் மூலமோ அல்லது தொலைக் காட்சிகளில் தோன்றி வீர வசனம் பேசுவதன் மூலமோ பிரச்சினைகளுக்குத் தீர்வி னைக் கண்டு விட முடியாது. மாறாக இது மேலும் பிரச்சினைகளையே தோற்றுவிக் கும்.\nஉண்மையான நல்லெண்ணத்தை இதய சுத்தியுடன் கபடமில்லாது நாம் வெளிப் படுத்தினால் பதிலுக்கு அரசிடமிருந்து நாம் நல்லெண்ணத்தைக் கேட்டுப் பெற வேண்டிய நிலை ஏற்படாது. எல்லாம் தானாகவே எதிர்பார்ப்பதற்கும் மேலாகக் கிடை க்கும்.\nதமிழ் அரசியல் கட்சிகள் முரண்பாட்டு அரசியலை கைவிட வேண்டும் - புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன்\nஇலங்கை::தமிழ் அரசியல் கட்சிகள் முரண்பாட்டு அரசியலை கைவிட வேண்டும் - புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன���:-\nதமிழ் அரசியல் கட்சிகள் முரண்பாட்டு அரசியலை கைவிட வேண்டுமென புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவய்க்கால் பகுதியில் சிறுவர் இல்லமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு கிழக்கைச் சேர்ந்த அப்பாவி தமிழ் மக்களை சில புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் பொது மக்களோடு விளையாட இது தருணமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடந்த காலங்களில் அனுபவித்த பல்வேறு இன்னல்களிலிருந்து விடுபடவே மக்கள் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த காலங்களில் இழைத்த அதே தவறினை மீள இழைக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.\nயுத்தம் காரணமாக வடக்கில் பெரும் எண்ணிக்கையிலான கணவனை இழந்த பெண்களும், அநாதைச் சிறுவர் சிறுமியரும் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தத்தின் பின்னரான நிலைமைகளை மிகவும் நிதானமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்...\n“நீர்டோ” அமைப்பினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வந்த முல்லைத்தீவு பாரதி இல்லம் வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டது. அமைப்பின் தலைவர் குமரன் பத்மநாதன் (கே.பி.), முன்னாள் எம்.பி. சதாசிவம் கனகரட்ணம், முல்லை. அதிபர் என். வேதநாயகம், முள்ளியவளை இராணுவ தளபதி கேணல் மதநாயக்க ஆகியோர் விழாவில் வரவேற்கப்படுவதைப் படத்தில் காணலாம்.\nகூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகளின் கூட்டா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமாகூட்டமைப்பின் தலைமைத்துவ தகுதியும் கசப்பான விமர்சனங்களும்\nஇலங்கை::சீரசியல் நீரோட்டத்தில் தாக்குப்பிடிக்குமா தமிழ்க் கூட்டமைப்பு விமர்சனங்கள் எப்போதுமே கசப்பானவை. இதன் காரணமாகத்தான் நமது சூழலில் விமர்சனங்கள் என்றவுடன் நம்மையறியாமலே நாம் முகத்தை சுழித்துக் கொள்கிறோம்.\nஒரு நோயாளி தனது நோயிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக கசப்பான மருந்துகளை உட்கொள்ள பின் நிற்பதில்லை. மருந்து கசப்பானது என்று எண்ணி தயங்கினால் நோய் இறுதியில் நோயாளியை முழுவதுமாக விழுங்��ிவிடும். ஒரு கட்சியின் மீது அல்லது அரசியல் நிலைப்பாட்டின் மீதான விமர்சனங்களும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.\nவிமர்சனங்களை எதிர் மனோபாவத்துடன் அணுகும் அமைப்புக்கள் அனைத்தும், இறுதியில் தமது வீழ்ச்சியை தாமே வலிந்து வரவழைத்துக் கொள்கின்றன. விமர்சனங்கள் கசக்கும் என்பதால் புலிகள் அதனை ஒரு போதுமே விரும்பியிருக்கவில்லை. அதனையும் மீறி விமர்சித்தவர்கள் அனைவரும் துரோகிகள் என்றும் அரசின் கைக்கூலிகள் என்றுமே வர்ணிக்கப்பட்டனர்.\nஇதன் விளைவு மிகவும் பிரமாண்டமாகத் தோற்றம் காட்டிய புலிகள் மூன்றே வருடங்களில் அழிய நேர்ந்தது. புலிகளின் அழிவு என்பது நமக்கு முன்னால் இருக்கும் ஒரு கல்வெட்டுப் படிப்பினை. புலிகள் விமர்சனங்களை புறம்தள்ளி செயற்பட்ட காலத்தில் எங்களிடம் ஒரு கருத்திருந்தது. அதற்கு இந்த பத்தியாளரும் விதிவிலக்கானவர் அல்ல. இருக்கும் ஒன்றையும் விமர்சித்துவிட்டு நாம் என்ன செய்வது கூனோ, குருடோ ஏற்றுக் கொண்டு போவோம். இன்று நமக்கு முன்னால் மீண்டும் அத்தகையதொரு கருத்து ஊசலாடுகிறது. முன்னர் புலிகள் இருந்த இடத்தில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கிறது. ஆனால் முன்னர் நாம் செய்த தவறையே மீண்டும் செய்வதா இந்தப் பத்தி த.தே.கூட்டமைப்பின் சமீபகால போக்குகள் குறித்து காய்த்தல் உவத்தலற்ற விமர்சனமொன்றை முன்வைக்க முயல்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன இந்தப் பத்தி த.தே.கூட்டமைப்பின் சமீபகால போக்குகள் குறித்து காய்த்தல் உவத்தலற்ற விமர்சனமொன்றை முன்வைக்க முயல்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன த.தே.கூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகளின் கூட்டா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமா த.தே.கூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகளின் கூட்டா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமா இது அடிப்படையில் சிறுபிள்ளைத்தனமான கேள்வி போன்று தெரியலாம். ஆனால் இந்த பத்தியாளர் இத்தகையதொரு கேள்வி நோக்கி வருவதற்கு வலுவான காரணங்கள் உண்டு. த.தே.கூட்டமைப்பின் நடவடிக்கைகள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாலேயே, நமக்கு சிறுபிள்ளைத்தனமான கேள்விகளும் அவசியப்படுகின்றன.\nநாம் அறிந்த வகையில் த.தே.கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிbழ மக்���ள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிbழ விடுதலைக் கழகம் ஆகிய ஐந்து கட்சிகளின் கூட்டணி அமைப்பாகும். ஆனால் இதில் அடங்கியுள்ள சித்தார்த்தன் தலைமையிலான தமிbழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய இரு கட்சிகளும் புலிகள் அரசியலை தீர்மானித்த காலத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருக்கவில்லை. புலிகளின் ஏகபோக அரசியல் வாதத்தை ஏற்றக் கொண்டவர்கள் மட்டுமே ஆரம்பத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகித்தனர். ஆனால் சித்தார்த்தன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் அத்தகைய ஏகபோக அரசியல் வாதத்தை ஏற்றுக் கொண்டி ருக்கவில்லை. எனினும் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழ்ச் சூழ லில் ஏற்பட்ட அரசியல் பாலைவன நிலைமையை கருத்தில் கொண்டு கூட்டமைப்பில் இணைந்து கொள்ளும் முடிவை அவர்கள் எடுத்தனர். அடிப்ப டையில் இது ஒரு முன்னேற்றகரமான முடிவு. இதனை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இந்த பத்தியாளர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.\nஆனால் இந்த முன்னேற்றகரமான வாய்ப்பு சரியான முறையில் கையாளப்படுகின்றதா என்பதுதான் இன்றுவரை விடையற்ற வினாவாகத் தொடர்கிறது. ஒரு சுவாரசியமான உதாரணத்தை தருகிறேன். த.தே.கூட்டமைப்பு இந்திய நாடாளுமன்றக் குழுவை சந்தித்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அது எவ்வாறு சந்தித்தது என்னும் செய்தி எவருக்கும் தெரியாது. த.தே.கூட்டமைப்பின் ஒரு குழுவினர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துவிட்டு வெளியில் வரும்போது த.தே.கூட்டமைப்பின் பிறிதொரு குழு அவர்களைச் சந்திக்கச் சென்றிருக்கிறது. இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு இதற்குப் பின்னர்தான் தெரிந்திருக்கிறது. த.தே.கூட்டமைப்பு என்பது ஒரு கட்சியல்ல. அது ஐந்து கட்சிகளின் கூட்டணி அமைப்பு என்று. இந்த உதாரணம் த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான சரியானதொரு தலை மைத்துவத்தை வழங்குகின்றதா அல் லது இல்லையா என்பதை விளங்கிக் கொள்வதற்கு போதுமானதாகும்.\nசமீபத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பில் வெளியான கூட்டமைப்பின் கருத்துக்கள், அதன் சிறந்த தலைமைத்துவத்திற்கு பிறிதொரு சிறந்த உதாரணம் ஆகும். த.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் என்று அடையாளப்படுத்தப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன�� மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்றவாறு அறிக்கை வெளியிட, சில தினங்களுக்கு பின்னர் த.தே.கூட்டமைப்பின் தலைவராக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இரா. சம்பந்தன் அத்தகையதொரு மூன்றாம் தரப்பு அவசியமில்லை என்றவாறு அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nபிறிதொரு மிகச் சிறந்த ஆனால் புல்லரிக்க வைக்கும் உதாரணமொன்றையும் இந்த இடத்தில் பதிவு செய்தாக வேண்டியிருக்கிறது. இந்த புல்லரிப்பிற்கு சொந்தக்காரர் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சிவஞானம் சிறிதரன் ஆவார். இம்மாதம் மதுரையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சிறிதரன் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக இருக்கின்றார் அவர் மீண்டும் வருவார் என்று தெரிவித்திருக்கின்றார். புலம்பெயர் சூழலில் இயங்கிவரும் ஒரு சில புலி ஆதரவுக் குழுக்கள் கூறிவந்த விடயத்தை தற்போது த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார். இது ஒரு பாரதூரமான விடயமாகும். இது த.தே.கூட்டமைப்பின் தலைமைத்துவ தகுதியை மட்டுமல்ல அதன் அரசியல் நிலைப்பாட்டையும் கூட கேலிக்குரியதாக்கியிருக்கின்றது.\nஒருபுறம் அரசு வடகிழக்கை இராணுவமயப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி வரும் கூட்டமைப்பினர் மறுபுறம் பிரபாகரன் வருவார் என்றும் கூறுவது என்ன வகையான அரசியல் பிரபாகரன் மீண்டும் இயங்கக் கூடிய ஆற்றலுடன் இருப்பது உண்மையானால் அரசு வடகிழக்கில் தனது இராணுவ நிலைகளை பலப்படுத்துவதிலும், அதனை விரிவுபடுத்துவதிலும் என்ன தவறு இருக்க முடியும் பிரபாகரன் மீண்டும் இயங்கக் கூடிய ஆற்றலுடன் இருப்பது உண்மையானால் அரசு வடகிழக்கில் தனது இராணுவ நிலைகளை பலப்படுத்துவதிலும், அதனை விரிவுபடுத்துவதிலும் என்ன தவறு இருக்க முடியும் இப்படியொரு வாதத்தை தெற்கு முன்வைக்குமாயின் நமது நிலைமை என்னவாகும் இப்படியொரு வாதத்தை தெற்கு முன்வைக்குமாயின் நமது நிலைமை என்னவாகும் உண்மையில் த.தே.கூட்டமைப்பு அரசியல் செய்கின்றதா அல்லது வேறு ஏதேனும் செய்கின்றதா என்பதை கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களே தெளிவுபடுத்த வேண்டும்.\nத.தே.கூட்டமைப்பிற்குள் நிலவும் இவ்வாறான ஒழுங்கற்ற போக்குகள் அதன் தலைமைத்துவ தகுதியை மட்டுமல்ல தமிழ் மக்களை (இங்கு மக்கள் என்று நான் குறிப்பிடுவது வடகிழக்கில் இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்களாகும். மேலும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்வதற்கே துணை புரிகிறது. கூட்டமைப்பின் செயற்பாடுகளை ஆழ்ந்து நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். சமீப காலமாக அரசும், தெற்கின் சிங்கள தேசியவாத சக்திகளும் கூட்டமைப்பு குறித்து தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களை, கூட்டமைப்பினர் தங்களது கருத்துக்கள் மூலமாகவும் செயற்பாடுகள் மூலமாகவும் உறுதிப்படுத்தி வருவதை நாம் காணலாம். சிங்கள கடும்போக்கு தேசியவாத சக்திகளை பொறுத்தவரையில், த.தே.கூட்டமைப்பினரை புலிகளின் நீட்சியாகவே பார்க்கின்றனர். ஆயினும் புலிகள் மீது விமர்சனமுள்ள சிரேஷ்ட அரசியல் தலைவர்களான சித்தார்த்தன் மற்றும் ஆனந்தசங்கரி போன்றோர் கூட்டமைப்புடன் இணைந்து நிற்பதால் எழுந்தமானமாக கூட்டமைப்பை புலிகளுடன் தொடர்படுத்தி நிராகரிக்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது.\nபுளொட் மற்றும் த.வி.கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளுமே த.தே.கூட்டமைப்பின் பன்முகத் தன்மையின் சாட்சியாக இருக்கின்றன. இது ஒரு சாதகமான அம்சமாகும். ஆனால் கூட்டமைப்பின் தலைமை ஆரம்பித்திலிருந்தே மேற்படி இரண்டு கட்சிகளின் சமகால முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்டிருக்கவில்லை. முக்கியமான முடிவுகள் எவற்றிலும் மேற்படி இரண்டு கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. நாம் மேலே பார்த்த கேள்விக்கான விடை த.தே.கூட்டமைப்பு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொது அரங்கமாக இருக்கின்றதே தவிர, அது கட்சிகளின் கூட்டாக இன்றுவரை செயற்பட்டிருக்கவில்லை. இந்த இடத்தில் தெற்கின் தேசியவாத சக்திகள் கூட்டமைப்பு குறித்து பேசிவரும் இரண்டு விடயங்களை கூட்டமைப்பினர் மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர்.\nகூட்டமைப்பினர் புலிகளின் நீட்சியாகத் தொழிற்படுகின் றனர் மற்றும் அவர்கள் புலம்பெயர் புலிகளின் நிகழ்ச்சி நிரலில் செயலாற்று கின்றனர் என்பதே தெற்கின் பொது வான குற்றச்சாட்டுக்களாக இருக்கின் றன. புலிகள் இருந்த காலத்தில் த.தே. கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதைத் தவிர்த்த ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் தொடர்ந்தும் கூட்டமைப்பின் முக்கிய முடிவுகளின் போது நிராகரிக்கப்படுவதானது தெற்கின் விமர்சனங்களையே நியாயப்படுத்துகின்றது. தவிர குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினர் ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் கூட்டமைப்பில் தொடர்ந்தும் இடம்பெறுவதை விரும்பவில்லை என்பதையும் நாம் இந்த இடத்தில் ஒப்பு நோக்கலாம். உண்மையில் த.தே.கூட்டமைப்பில் தற்போது சித்தார்த்தன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் வகிக்கும் இடமானது முன்னர் ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் க.வே.பாலகுமாரன் புலிகளுடன் இணைந்திருந்தபோது வகித்துவந்த இடத்திற்கு ஒப்பானதாகும். தனது ஒரு தரப்பினரின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் பிரபாகரனுடன் இணைந்து கொண்ட பாலகுமாரன் இதுவரை எந்தவொரு பொறுப்புக்களுமற்று முக்கியஸ்தர் என்னும் அடைமொழியுடன் தனது காலத்தை கழித்திருந்தார்.\nபுலிகளின் முக்கியஸ்தராக பாலகுமாரன் இருந்தது போன்று சித்தார்த்தனும் ஆனந்தசங்கரியும் த.தே.கூட்டமைப்பில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்பது சந்தேகமே உண்மையில் இது ஒரு மிக முக்கியமான காலகட்டமாகும். இந்தக் காலத்தை சரியாக கையாள வேண்டிய பொறுப்பு த.தே.கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் அனைவருக்கும் உண்டு. தற்போது கூட்டமைப்பின் தலைவராக விளங்கும் இரா. சம்பந்தன் சில விடயங்களில் மிகவும் நிதானமான போக்கை கொண்டிருந்தாலும், அவரது கருத்துக்களை மறுதலிக்கும் வகையிலான அபிப்பிராயங்கள் கூட்டமைப்பிற்குள் இருந்தே வந்தவண்ணமிருக்கின்றன. சிறிதரனின் கருத்து இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்கனவே தமிழ் நாட்டில் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்த நிலையில் அதற்கு முற்றிலும் மாறான வகையில் சிறிதரனின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த சிறிதரனின் பேச்சு இரா. சம்பந்தனை பல்வேறு நெருக்கடிக்குள் தள்ளிவிடலாம். அது சம்பந்தனின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கும். அதேவேளை அவரது நிதானமான அரசியல் நகர்வுகளையும் பரிகாசிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இந்த நிலைமை தொடருமாயின் கூட்டமைப்பின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியே பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பின் தலைவர் உண்மையிலேயே சம்பந்தன்தானா என்று ஒருவர் சிந்திக்கும் அளவிற்கே தற்போதைய நிலைமைகள் வெளித்தெரிகின்றன.\n11 வீடுகளை உடைத்து களவாடியவர்கள் கைது:- இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்���ு; தாய் கைது\nஇலங்கை::வீடுகளை உடைத்து பொருட்களை களவாடும் குழுவொன்றைச் சேர்ந்த மூவர் கிரிந்திவெல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது அவர்கள் தொடர்புபட்ட குற்றச்செயல்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவர்கள் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிலுள்ள ஒன்பது வீடுகளையும் பூகொடை பிரதேசத்தில் உள்ள மூன்று வீடுகளையும் உடைத்து அதிலிருந்து பொருட்களை களவாடியுள்ளனர்.\nசந்தேகநபர்கள் மே மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்...\nஇரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு; தாய் கைது\nபலாங்கொடை, கல்தோட்டை பிரதேசத்தில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண் இரட்டைக் குழந்தைகளை பிறசவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதில் ஒரு குழந்தை வீட்டிற்கு அருகேயுள்ள காட்டில் கைவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மற்றைய குழந்தை பிறக்கும் போதே உயிரிழந்திருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் பொலிஸ் பாதுகாப்புடன் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகிறார்.\n70 இலட்ச ரூபா பெறுமதியான பலசரக்கு பொருட்களை திருடியவர்கள் கைது\nமொத்த விற்பனை நிலையங்களின் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பலசரக்கு பொருட்களை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்றைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகெக்கிராவை, கட்டுகஸ்தோட்டை, மாவனெல்ல, மெனிக்கென்ன, கம்பளை ஆகிய பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில இருந்து இவர்கள் பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவர்களால் திருடப்பட்ட பலசரக்கு பொருட்களின் பெறுமதி சுமார் 70 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. மிளகு ஏலம் கராம்பு உள்ளிட்ட பலசரக்கு பொருட்களையே சந்தேகநபர்கள் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசந்தேகநபர்கள் வசமிருந்த இரண்டு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்தியாவிலிருந்து அகதிகள் வருகை குறைவு\nஇலங்கை::இ���ங்கை - இந்திய பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்பட்டதன் பின்னர்\nநாடு திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இ;ந்த வருடத்தில் முதல் காலாண்டில் குறைந்து விட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் 408 பேர் யுஎன்எச்சிஆர் இன் உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர்.\nஆனால் கடந்த ஆண்டு முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் 597 பேர் நாடு திரும்பியிருந்தனர்.\nகடந்த ஆண்டு முதல் கொழும்பு - தூத்துக்குடி படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டமையும் இலங்கை திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை குறைவுக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும் என யுஎன்எச்சிஆர் தெரிவித்துள்ளது.\n2011ஆம் ஆண்டில் நாடு திரும்புவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரித்திருந்த அவேளை அவ் ஆண்டின் இறுதிப் பகுதியில் சடுதியாக குறைவடைந்தது.\nபெரும்பாளான இலங்கை அகதிகள் தமிழக முகாம்களிலேயே இருக்கின்றனர்.\nஇதனை விட மலேசியா, ஜோர்ஜியா, ஹொங்கொங் ஆகிய நாடுகளிலும் கணிசமான அளவு இலங்கை அகதிகள் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவு அறிக்கை குறிப்பிடுகிறது.\nஇந்தியாவை விட இலங்கை முன்நிலையில்\nபொருளாதாரம் மற்றும் பூகோல ரீதியில் ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றல் கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 22 வது இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.\nகே. பி. எம்.ஜீ என்ற சர்வதேச நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்விற்கு 60 உலக நாடுகள் எடுகோளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஇதன்படி பொருளாதார மற்றும் பூகோல ரீதியாக ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றல் கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இந்த இடம்கிடைத்துள்ளது.\nஇந்த பட்டியலில் இந்தியாவுக்கு 23 வது இடமும், பங்களாதேஷிற்கு 45 வது இடமும், நோபளத்திற்கு 50 வது இடமும், பாகிஸ்தானுக்கு 54 வது இடமும் கிடைத்துள்ளன.\nஅமெரிக்க கோர்ட்டில் பின்லாடன் படம், வீடியோவை வெளியிட கோரிய மனு தள்ளுபடி\nவாஷிங்டன்::பாகிஸ்தானில் அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லாடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். அதன் படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட கோரி தொடர்ந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.ப���கிஸ்தான் அபோதாபாத் நகரில் கடந்த ஆண்டு மே 2ம் தேதி ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான படங்கள், வீடியோவை வெளியிட கோரி, நீதித்துறை கண்காணிப்பு என்ற சமூக அமைப்பினர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கை நீதிபதி ஜேம்ஸ் இ போஸ்பெர்க் விசாரித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:ஆயிரம் வார்த்தைகளுக்கு ஒரு படம் சமம் என்று சொல்வார்கள்.\nசுட்டுக் கொல்லப்பட்ட பின்லாடனின் படங்களை வெளியிட்டால், அமெரிக்கர்களுக்கு எதிராக வன்முறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பை முன்னிட்டு இந்த படங்கள், தகவல்களை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற முடியாது. அவை தடை செய்யப்பட்ட விஷயங்கள். எனவே, பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள், அவரது இறுதி சடங்கு தொடர்பான படங்கள் தகவல்கள் எதையும் வெளியிட முடியாது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.\nயாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு\nஇலங்கை::யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் நேற்று சந்தித்து தமது நியமனங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.\nயாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் அவர்களது யாழ் அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று இடம்பெற்றது.\nஇதன்போது உரையாற்றிய அமைச்சர் அவர்கள் நியமனங்கள் கிடைக்கப் பெற்றதும் ஒவ்வொருவரும் தத்தமக்கான வேலைவாய்ப்புகள் கிடைத்து விட்டதாக மாத்திரம் எண்ணி விடக் கூடாது.\nசமூக நலன்களோடும் அக்கறையோடும் மக்களது பிரச்சினைகளை அணுகி அவர்களுக்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டும் என்பதுடன் அதன் மூலமே எமது சமூகத்தையும் நல்வழிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்...\nஊடகவியலாளர்கள் தாம் சார்ந்த ஊடக நிறுவனங்களுக்கு அடிபணியாது சுதந்திரமாகச் செயற்பட வேண்டும்: சுதந்திர ஊடகக் குரல் நிறுவனத்திற்கு-டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி\nஊடகவியலாளர்கள் தாம் சார்ந்த ஊடக நிறுவனங்களுக்கு அடிபணியாது சுதந்திரமாகச் செயற்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர ஊடகக் குரல் நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் சுதந்திரமாகவும் சரியானதாகவும் வெளியிடுவது மட்டுமன்றி உண்மைச் செய்திகளையும் வெளியிட வேண்டும்.\nகுடாநாட்டிலிருந்து வெளிவரும் சில பத்திரிகைகள் உண்மைக்குப் புறம்பான செய்திகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதாகச் சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள் இது விடயம் தொடர்பில் சில ஆதாரங்களையும் இதன்போது காண்பித்தார்.\nஅத்துடன் எதிர்காலங்களில் இங்குள்ள ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களையும் செய்திகளையும் வெளியிடுகின்ற போது பக்கசார்பின்றியே செயற்பட வேண்டும். அதேவேளை சுதந்திரமாகவும் செயற்பட வேண்டும் எனவும் இதன் மூலமே மக்கள் உண்மையான செய்திகளையும் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்றும் சுட்டிக் காட்டினார்.\nசார்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு சுதந்திர ஊடகக் குரல் நிர்வாகத்தினர் அமைச்சர் அவர்களை இன்றைய தினம் சந்தித்த போது அதன் வளர்ச்சிக்காக 25 ஆயிரம் ரூபா நிதியை வழங்கியதுடன் தமது உதவிகள் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி முஸ்லிம் பிரநிதிகளுடன் சந்திப்பு\nஇலங்கை::தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தை ஊடகங்கள்தான் திரிபு படுத்தியுள்ளன என கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர்ஜெனரல் லால் பெரோ தெரிவித்தார்.\nநேற்று மாலை காத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின்அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை மாநாட்டு மண்டபத்தில் முஸ்லிம் பிரநிதிகளுடனான சந்திப்பில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nகுறித்த பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதே தவிர, பள்ளிவாசல்உடைக்கப்படவில்லை. பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் ஊடகங்களால்திரிவுபடுத்தப்பட்டதேயாகும். அவ்��ாறு சம்பவம் இடம்பெற்றதாக நீங்கள் கருதினால் உங்கள்அனைவரையும் தம்புள்ளைக்கு கூட்டிச் சென்று குறித்த பள்ளிவாசலை காட்டுவதற்கு தான் தயாராகவுள்ளேன் எனவும் முஸ்லிம்களாகிய நீங்கள் அந்தப் பள்ளியில் தொழுகைகளை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஒரு சில பௌத்த மத குருக்களின் நடவடிக்கைக்கு முழு பௌத்த சமூகமும் ஆதரவுதெரிவிக்கவில்லை. இதை வண்மையபகக் கண்டிக்கின்றோம். ஏனெனில் தம்புள்ள பள்ளிவாயல்சம்பவமானது இனங்களுக்கிடையில் முரண்பாட்டையும் விரிசலையம் ஏற்படுத்தச் செய்யும் நடவடிக்கையாகும்.\nஇச்சம்பவமானது சிறு இனவாத குழுக்களுக்களின் செயற்பாடே தவிர சிங்கள சமூகம் இதை எதிர்க்கின்றது.\nமுஸ்லிம்கள் அமைதியைக் கடைப்பிடித்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த முஸ்லிம்களும் பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளும் தான் ஜெகீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது இலங்கைக்கு கைகொடுத்தார்கள் என்பதை தெரிவித்துகொள்வதோடு அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.\nநாட்டில் 30வருட கால புலி பயங்கரவாத யுத்தத்திற்குப் பின்னர் சமாதானமாக நிம்மதியாக இன ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இன்றைய சூழ் நிலையை குழப்புவதற்காக உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் பல கோணங்களில் பல சதி முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.\nஒரு கால கட்டத்தில் முஸ்லிம்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார்கள். இது போன்ற நிலைமைகள் மீண்டும் உருவாகக் கூடாது.\nஎமது நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்காகவும் , அதிமேதகு ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸவினால் எமது நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியை தடைசெய்வதற்காகவும் எல்.டி.டி.ஈ. விடுதலைப் புலி அபிமானிகளால் பல விதமாக தடைகள் போடப்பட்டு பல விதமான தொந்தரவுகளும் தரப்பட்டு வந்தன.\nஎல்.டீ.டீ.யினரால் பல அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அது போன்ற நிலைமைகள் இனி ஒரு போதும் நடைபெறக் கூடாது.\nஎமது பாதுகாப்புக் கடமைகளை செய்வதற்கு முஸ்லிம்களாகிய நீங்கள்அமைதிகாத்து பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nஏனெனில் நிரந்தர சமாதானம்தொடர்ந்து இருப்பதற்கும் அதனை ஸ்தீரப்படுத்துவதற்கும் முஸ்லிம்களின் ஒத்துழைப்புஅவசியமாகும்.\nஇந்த நாட்டிலே தமிழ் சிங்க�� பௌத்த கிறிஸ்தவ சகலருக்கும் நமமான உரிமை வழங்கப்படுகின்றது.\nஇந்த நாடு இறைவனின் அருட்கொடைகள் நிறைந்த ஒரு நாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஓவ்வொரு சமயத்திலும் சமயத்திற்கு தூரமானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் போதைப் பொருட்களை உபயோகிப்பதுடன் கட்டுக்கடங்காதசில நடவகெ;கைகளையும் செய்து கொண்டு இருப்பார்கள்.\nஇவர்கள் சமயக் கட்டமைப்புக்குள்கொண்டு வரப்பட வேண்டும். அது ஒவ்வொரு சமயத்திலுமுள்ள சமூகத்தவர்களின் கடமையாகும்.\nஆகவே இந்த விடயத்தில்முஸ்லிம்களாகிய நாம் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்து இறைவனின் ஆசீர்வாதத்தைப்பெற வேண்டுமென கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் லால் பெரோ தெரிவித்தார்.\nஇதன் போது முஸ்லிம் பிரமுகர்கள் பலரும் பல தரப்பட்ட கேள்விகளை கட்டளைத் தளபதியிடம் கேட்டனர்.\nஏலவே முஸ்லிம்களின் அநுராதபுரம் தர்ஹா உடைப்பு விவகாரத்தில் அரசாங்கம் உரியநடவடிக்கை எடுக்க வில்லை.\nதம்புள்ள பிரச்சினையை இனவாதத்தை தூண்டும் செயலாக சித்தரித்து வருபவது ரண்கிரி வானொலி அலைவரிசையே ஏன் இதைஅரசாங்கம் இது வரைக்கும் கண்டிக்கவில்லை.\nதம்புள்ள பள்ளிவாயல் சம்பவம் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒன்றாகும். இதுவரைஉரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பன போன்ற கேள்விகளை இதன் போது கேட்டதுடன் தம்புள்ளசம்பவம் தொடர்பில் தமது விசனங்களையும் கவலைகளையும் தெரிவித்தனர்.\nகாத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் கூட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகள் உலமா சபை பிரதி நிதிகள் மட்டக்களப்பு கல்லடி234வது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேனல் திலகரட்ண’கோயில்குளம் இராணுவ முகாமின் கட்டளைதளபதி ராஜபக்ஷ இராணுவ அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nயாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 34 சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் அடங்கலாக 62 சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன\nஇலங்கை::யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 34 சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் அடங்கலாக 62 சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன என யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ்.மாவட்டத்தில் தொடர���ச்சியாக சிறுவர்கள் மீது துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும் அது குறைந்தபாடாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.\nஇதன் உச்சக் கட்டமாக சாவகச்சேரியைச் சேர்ந்த 17 வயது இளைஞன், 14 வயதான தனது சொந்த தங்கையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். குறித்த சிறுமி கர்ப்பமாகியதன் பின்னரே பெற்றோருக்குக் கூட தெரியவந்தது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 62 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஜனவரி மாதம் 12 சம்பவங்களும் பெப்ரவரி மாதம் 21 சம்பவங்களும் மார்ச் மாதம் 2 சம்பவங்களும் ஏப்ரல் மாதம் இதுவரையில் 27 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பதிவுகள் உள்ளன.\nஇதில் 34 சம்பவங்கள் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை என்பது கண்டறியப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2215", "date_download": "2020-10-29T17:04:00Z", "digest": "sha1:5FY7ANYQD7MHBFJJGVYCGW6APQS67FUN", "length": 18058, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - பாச உணர்ச்சியை தூண்டிவிடு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | மார்ச் 2004 |\nவாசகர்களுக்கு முன்பே தெரிவித்துக் கொள்கிறேன். இது மின்னஞ்சலில் வந்த கடிதமல்ல. இந்தப் பகுதியில் முகம் அறியாத, பெயர் தெரியாத தென்றல் சிநேகிதியோ/சிநேகிதரோ எழுதும் பிரச்சனைக்கு என் கருத்துக்களைத் தெரிவிக்கிறேன். அதைச் சம்பந்தப்பட்டவ��் ஏற்றுக்கொண்டு செயல்பட்டாரா, அதனால் ஏதாவது அவர் வாழ்க்கையில் மாற்றம் இருந்ததா என்று அறிய வாய்ப்பு இருப்பதில்லை. ஆகவே மாறுதலுக்கு, முகம் தெரிந்த, பெயர் தெரிந்த, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒரு சிநேகிதியின் பிரச்சினையை பற்றி எழுதுகிறேன்.\nஒரு மாதத்திற்கு முன்னால் இரவு 10 மணி இருக்கும்; வியாபார விஷயமாகத் தாய்வான் சென்றிருந்த கணவர், \"காருக்கு ஆயில் மாற்றினாயா\", \"பில் அனுப்பினாயா\", \"அந்த கான்ட்ராக்டரைப் பார்த்தாயா\" என்று என் மேல் அக்கறையாக(\" என்று என் மேல் அக்கறையாக() எல்லாக் கேள்விகளையும் கேட்டுக்கொண்டிருந்தார். இடையில் தொடர்ந்து, விடாமல் இன்னொரு தொலைபேசி ஒலி. என் சிநேகிதி சங்கீதா. அவள் பேசுமுன்பே \"வெளிநாட்டுத் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கிறேன். அப்புறம் கூப்பிடுகிறேன்\" என்று சொல்லிவிட்டு என் பொறுமை மிகுந்த (இழந்த) கணவருடன் பேச்சைத் தொடர்ந்தேன். அப்புறம் அப்படியே என்னுடைய தோழியைப் பற்றி மறந்துபோய்ப் படுக்கச் சென்றுவிட்டேன்.\nமறுநாள் திடீரென்று ஞாபகம் வந்து, அவள் அலுவலகத்தில் கூப்பிட்டேன். குமுறிக் குமுறி அழ ஆரம்பித்துவிட்டாள். கல்லூரிக்குப் போய்க் கொண்டே வேலையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். 150 மைல் தள்ளியிருக்கும் அவள் மகன் விக்ரமுக்கு நல்ல ஜூரமாம். ''அம்மா முடியவில்லையே... என்று அனத்துகிறான். 2 நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறான். எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. நேற்றைக்கு 20 முறை கூப்பிட்டேன். அவன் திரும்பிக் கூப்பிடவில்லை. அவனை உயிரோடு நான் பார்ப்பேனா ஏதாவது ஆகியிருக்குமா உன்னிடம் என் துக்கத்தையும், பயத்தையும் பகிர்ந்து கொள்ளக் கூப்பிட்டால் நீ எப்போதும் போல 'பிசி'யாக இருந்து என்னைத் துண்டித்துவிட்டாய்'' என்றாள்.\nஅவளிடம் விவரத்தைச் சொல்லி, நான் மறந்து போனதற்கு மன்னிப்பைக் கோரி, பிறகு கேட்டேன் ''சுகுமார் (அவள் கணவர்) போய்ப் பார்க்கவில்லையா'' என்று. சங்கீதா மறுபடியும் அழ ஆரம்பித்தாள். ''இதுதானே பிரச்சனை. போன வருடம் அந்தப் பெரிய விபத்துக்குப் பிறகு இப்போது ஒரு மாதமாகத்தான் நானே காரை எடுக்கிறேன். எப்படி 150 மைல் காரை ஒட்டிச்செல்வேன். நான் இப்படி அழுவது தெரிந்தும், சுகுமார் தான் போய் பார்க்கிறேன் என்று சொல்லவில்லை. என் மகன் சின்ன வயதிலிருந���து கஷ்டப்பட்டிருக்கிறான். சுகுமாரிடமிருந்து இந்த ஆதரவு இல்லாததுதான் பெரிய கொடுமை'' என்று விசும்பினாள். அவளோடு சிறிது பேசி, தேற்றிவிட்டு \"விக்ரமிடமிருந்து நாளைக்குள் செய்தி வரவில்லையென்றால் எனக்கு உடனே தெரிவி. நாம் ஏதாவது செய்யலாம்\" என்று சொல்லி போனை வைத்தேன்.\nமறுநாள் கூப்பிட்டு விசாரித்தேன். மகன் பேசியதாகவும், ஆனால் இன்னும் படுக்கையில் தான் இருக்கிறான் என்று சொன்னாள். கணவர் இதைக் கேட்டும் பேசாமல் இருந்ததையும் குறிப்பிட்டு மிகவும் வருத்தப்பட்டாள்.\nஇதற்கிடையில் சங்கீதாவின் வாழ்க்கையைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும். வசதியான குடும்பத்தில் தந்தையின் செல்லப் பெண்ணாக வளர்ந்து, 18 வயதில் பொறியியல் படித்தவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா வந்தாள். இவளுடைய அப்பாவித்தனத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு இரண்டு வருடங்கள் அவளுடன் வாழ்ந்து ஒரு மகனையும் கொடுத்து எல்லாக் காகிதங்களிலும் ஏதோ கையெழுத்து வாங்கி அவசர விவகாரத்து செய்தவிட்டு அவள் வாழ்க்கையிலிருந்து மறைந்து போனார் அந்தக் கணவர்.\nகையில் குழந்தையை வைத்துக்கொண்டு தட்டுத் தடுமாறி ஏதோ ஒரு படிப்பை முடித்து, ஒரு வேலையில் அமர்ந்தாள். 5 வயதில் மகன் இருந்தாலும், இவள் அழகில் மயங்கி இவளை மனைவியாக ஏற்று, 2 பெண் குழந்தைகளுக்கு தந்தையானார் சுகுமார். விக்ரமை வெறுக்கவில்லையே தவிர ஒரு பாசமுள்ள, பொறுப்புள்ள தகப்பனாகச் செயல்படவில்லை அவர் என்று பெற்றதாய் அடிக்கடி மனம் வெந்து, நொந்து போவாள். பெண்களிடம் காட்டும் அன்பையும், அக்கறையையும் மகனிடம் காட்டவில்லையே என்று வேதனைப்பட்டாலும், அவரிடம் அதைப்பற்றிப் பேசியது இல்லை.\nஇப்போதும் அதே முறையில் சங்கீதா என்னிடம் வருத்தப்பட்டாள்.\nஅவளிடம் நான் சொன்னேன்: சங்கீதா, தயவு செய்து இந்தமுறை நான் சொல்வது போல் செய்து பார். பயன் ஏற்படலாம். சுகுமாரிடம் மனம்விட்டு விக்ரமைப் பற்றிப் பேசு. அவரிடம் குற்ற உணர்ச்சியை (\"நீங்கள் அப்படி நடக்கவில்லை, இப்படிச் செய்யவில்லை\") தூண்டிவிடாதே. பதிலாக, அவரிடம் உள்ள மனித உணர்ச்சியையும், பாச உணர்ச்சியையும் தூண்டிவிடு. 'விக்ரமும் உங்கள் மகன்தானே. 5 வயதிலிருந்து தந்தையாக நீங்கள் தானே இருந்திருக்கிறீர்கள். நமக்கும் 2 பெண்களைத் தவிர அவன்தானே தலைமகன். நமக்கு ஏதேனும் ஏற���பட்டால், அவன்தான் இந்தக் குடும்பத்துக்குப் பொறுப்பேற்று நம் பெண்களைக் காப்பாற்றுவான். நம் மகனைப் பார்க்க இந்த வார இறுதியில் நாம் போகலாமா\nஅதற்கு அவர் ஏதேனும் சாக்கு சொன்னால் நான் உன்னுடன் வருகிறேன். கவலைப்படாதே. உன் மகன் இப்போது உயிரோடு இருக்கிறான். அதை நினைத்துச் சந்தோஷப்படு என்றேன்.\nஒருவாரம் கழித்துச் சங்கீதா கூப்பிட்டாள். ''விக்ரம் எப்படியிருக்கான்'' என்று கேட்டேன். ''நான் எப்போதும் நீ ஏதாவது ஆலோசனை சொன்னால், அதன்படி உடனே செய்ய மாட்டேன். இந்தமுறை, நீ சொன்ன அதே வார்த்தைகளை அப்படியே சுகுமாரிடம் சொன்னேன். அவர் நெகிழ்ந்துவிட்டார். 'ஆமாம்... நீ சொல்வது சரி. அவன் என் மகன்தான். அவன் என் மகன்தான்' என்று திரும்பத் திரும்பச் சொன்னார். போன சனிக்கிழமை நாங்கள் நால்வரும் போய் ஒருநாள் முழுவதும் விக்ரமுடன் இருந்துவிட்டு வந்தோம். உனக்குத்தான் தெரியுமே. சுகுமார் நன்றாகச் சமைப்பார் என்று. என் மகனுக்கு 'shrimp' பிடிக்கும் என்று ஒரு 'shrimp dish' செய்து எடுத்துக் கொண்டு போனோம். விக்ரம் பலவீனமாக இருக்கிறான். அவ்வளவுதான். நல்லகாலம் நீ சொன்னதைக் கேட்டேன். மிகமிக நன்றி'' என்றாள்.\nகேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் வைத்துக் கொண்டு, நிலைமை மாறிவிட்டது என்று நினைக்காதே. நிலைமை தேறியிருக்கிறது என்பது தான் உண்மை. இதுபோன்ற உறவுகளை, மலையிலிருந்து கல்லெடுத்து ஒரு சிலையைச் சிற்பி செதுக்குவது போல, மிகவும் கவனமாய் வார்த்தைகளை உபயோகித்துக் கொஞ்சம், கொஞ்சமாக பலப்படுத்திக் கொண்டே வரவேண்டும். சிலை உருவான பிறகு கவலையில்லை. அதுபோல, உரசி, அலசி, உன் மகனுக்கும், கணவருக்கும் மெல்ல மெல்ல பந்தம் உருவாக்கும் பெரும்பங்கு உன்னிடம்தான் இருக்க வேண்டும்.\nகேள்விகளையோ, எதிர்பார்ப்புகளையோ ஜாக்கிரதையாகத் தெரிவிக்க வேண்டும். உதாரணம்: 'உங்கள் சொந்த மகனாக இருந்தால் இப்படிச் செய்வீர்களா' என்று கேட்பதற்குப் பதில் 'உங்கள் மகனுக்கு ஏன் இதைச் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்' என்று கேட்பதற்குப் பதில் 'உங்கள் மகனுக்கு ஏன் இதைச் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்' என்று கேட்கும் போது, அந்த வேற்றுமை உணர்ச்சியை நீ மெல்ல அகற்றிக் கொண்டே வருவாய். அதுதான் நான் சொல்லக்கூடியது'' என்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaniyam.com/cad-file-types/", "date_download": "2020-10-29T16:36:26Z", "digest": "sha1:I7DTIY5NOFC7E2A5W3O4LYEPCYCCPERR", "length": 15505, "nlines": 210, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் CAD/CAM/CAE 9. CAD கோப்பு வகைகள் – கணியம்", "raw_content": "\nஎளிய தமிழில் CAD/CAM/CAE 9. CAD கோப்பு வகைகள்\nஒவ்வொரு CAD மென்பொருளிலும் அதற்கேயான தன்னகக் கோப்பு வடிவத்தில் (Native format) சேமித்து வைப்பது அவசியம். முக்கியமாக 3D CAD மென்பொருட்களில், நாம் முன்னர் பார்த்தபடி, அளவுரு மாதிரிகளின் வரலாற்றையும் படிமுறைகளையும் இம்முறையில் மட்டுமே சேமிக்க முடியும். இதுதான் உங்கள் மூல வடிவம். எனினும் பல காரணங்களால் நாம் மற்ற கோப்பு வகைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.\nCAD கோப்பு வகைகள் ஏற்றுமதி\nபொறியியல் பகுப்பாய்வு (CAE) மற்றும் சிஎன்சி நிரல் இயற்றல் (CAM) மென்பொருட்களுக்கு வேறு கோப்பு வகைகள் தேவையாக இருக்கலாம். நம்முடைய மூல வடிவத்திலிருந்து இம்மாதிரி வேறு எந்த வேலைக்கும் தேவையான கோப்பு வடிவத்தில் ஏற்றுமதி செய்து கொள்ளலாம். இது மிகவும் கடினமல்ல.\nCAD கோப்பு வகைகள் இறக்குமதி\nநாம் இறக்குமதி செய்யக்கூடிய கோப்பு வகைகள் மற்ற மென்பொருட்களிலிருந்து ஏற்றுமதி செய்யப் பட்டவை. இம்மாதிரி ஏற்றுமதி செய்த கோப்புகள் “புத்திசாலித்தனம்” இல்லாதவை. ஏனெனில் இவற்றில் அளவுரு மாதிரிகளின் வரலாறும் படிமுறைகளும் இருக்காது என்றும் முன்னரே பார்த்தோம். இருப்பினும் நாம் இம்மாதிரி இறக்குமதி செய்த வடிவங்களிலும் மாற்றங்கள் செய்யலாம். ஆனால் இந்த மாற்றங்களை 2D உருவரைவில் மாற்றங்கள் செய்வது போலவே தான் செய்ய முடியும்.\nDWG – ஆட்டோகேட் தனியுரிமக் கோப்பு வகை\nஇது ஆட்டோகேட் (AutoCAD) வணிக மென்பொருளின் தனியுரிமக் கோப்பு வகை. ODA (Open Design Alliance) 1200 நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்ப இலாபநோக்கற்றக் கூட்டமைப்பு. சமீப காலங்களில் இந்தக் கோப்பு வகை பற்றிய விவரங்கள் ODA மூலமாகவும் கிடைக்கிறது என்று முன்பு ஒரு கட்டுரையிலேயே பார்த்தோம்..\nDXF – ஆட்டோகேட் வடிவமைப்பு பரிமாற்றம் கோப்பு வகை\nமேற்கண்டவாறு DWG என்பது ஆட்டோகேட் தனியுரிமக் கோப்பு வகை. ஆகவே ஆட்டோகேட் மென்பொருளில் தயாரித்த 2D மற்றும் 3D வடிவமைப்புகளைப் பரிமாற்றம் செய்வதற்காக அவர்களே வெளியிட்டது தான் இந்த DXF (Drawing Exchange Format) கோப்பு வகை. அவர்கள் இந்தத் துறையில் முன்னணியில் இருப்பதால் அனேகமாக மற்ற எல்லா மென்பொருட்களும் இந்தக் கோப்பு வகையை ஆதரிக்கின்றன.\nIGES – பழைய வடிவமைப்பு நடுநிலைக் கோப்பு வகை\nஒவ்வொரு CAD மென்பொருளும் அவற்றுக்கேயான கோப்பு வகைகளைப் பயன்படுத்துவதைப் பார்த்தோம். ஒரு மென்பொருளில் தயாரித்த வரைபடத்தை மற்றொரு மென்பொருளில் திறக்க வேண்டுமானால் என்ன செய்வது அமெரிக்கத் தர நிலையம் (American National Standards Institute – ANSI) இம்மாதிரி பரிமாற்றம் செய்ய IGES (Initial Graphics Exchange Specification) என்ற நடுநிலைக் கோப்பு வகையை பல ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. 2D CAD வரைபடங்கள் மற்றும் 3D மேற்பரப்பு மாதிரிகளை ஏற்றுமதி செய்ய IGES கோப்பு வடிவம் தோதானது.\nSTEP – புதிய வடிவமைப்பு நடுநிலைக் கோப்பு வகை\n1994 இல் பன்னாட்டுத் தர நிலையம் (International Standards Organization – ISO) STEP (STandard for the Exchange of Product model data) என்ற நடுநிலைக் கோப்பு வடிவத்தை வெளியிட்டது. இது 3D மாதிரிகளைப் பரிமாறிக்கொள்ளத் தோதானது.\nSTL – 3D அச்சுக்கு உகந்தது\nSTL (stereolithography) கோப்பு வகை விரைவான முன்மாதிரி (rapid prototyping) தயாரிக்க, 3D அச்சிடல் கணினி உதவி உற்பத்திக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nமற்ற சில CAD கோப்பு வகைகள்\nSVG (Scalable Vector Graphics) கோப்பு வடிவம் சிஎன்சி நிரல் இயற்றத் தோதானது. OBJ, FBX, COLLADA, 3DS மற்றும் VRML/X3D ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்ற சில CAD கோப்பு வகைகள்.\nஇத்தொடரில் அடுத்த கட்டுரை: எளிய வரைபடப் பயிற்சிகள்\nசித்திரமும் கைப்பழக்கம். நீங்கள் பயன்படுத்தும் எந்திர பாகங்களை வரையலாம். 2D CAD தொடக்க நிலைப் பயிற்சிகள். 3D CAD தொடக்க நிலைப் பயிற்சிகள்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=20574", "date_download": "2020-10-29T16:45:57Z", "digest": "sha1:Z47PAZNCTYBSRE2NFRWUG3EYT46GT5E3", "length": 5532, "nlines": 73, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | இனி மாதம் 1 முறை மின் தடை இல்லை; 3 மாதமாக அதிரிகரிப்பு", "raw_content": "\nஇனி மாதம் 1 முறை மின் தடை இல்லை; 3 மாதமாக அதிரிகரிப்பு\nமாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு நாள் மின் தடை என்னும் நடைமுறை அமலில் உள்ளது. இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் தடை செய்யப்படும் என மின் பகிர்மானக்கழக இயக்குனர் அறிவித்துள்ளார்.\nமாதந்தோறும் பராமரிப்புப் பணிக்காக மின்தடை செய்வதால், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதுடன் தொழில் வட்டாரத்திலும் உற்பத்தி இழப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இனிமேல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மின் தடை என்பது, தொழில் துறையினருக்கு மட்டுமின்றி, அனைத்து மக்களுக்கும் பெருமகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிபுணர்களுடன் ஆலோசனை.\nதமிழகத்தில் வரும் 30-ம் தேதியுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் இன்று மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் மாவட\nஇனி குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், வாகனம் பறிமுதல்\nகோவையில் இனி மது குடித்து விட்டு ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிரித்திங் அனலைசரில் ஊதச்சொல்லி பரிசோ\nசிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கோவை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு கோரிக்கை\nசிறுவாணி அணையில் இருந்து கேரளா அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டாத நிலையே நீடித்து வருகிறது, இதனால் அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும் முடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.dinamalar.com/books_main.asp?cat=9", "date_download": "2020-10-29T17:51:40Z", "digest": "sha1:EEMORPKFPLEYCQE5C44WUDOFYRKP4LYY", "length": 11451, "nlines": 222, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Devotional Books | Science Books | Literature Books | History Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைக��்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nகவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும்\nஉலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும்\nஉடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.mysteryanime.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-10-29T17:08:33Z", "digest": "sha1:N5UDX37RZYVB2UDC7BZVL6R5CBO4NYZ3", "length": 12967, "nlines": 135, "source_domain": "ta.mysteryanime.com", "title": "கப்பல் கொள்கை | மர்ம அனிம்", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் +\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் -\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > கப்பல் கொள்கை 2\nஇலவச 12 - 50 நாள் கப்பல். (என்வியோஸ் கிராடிஸ்)\nவாடிக்கையாளர்களின் இருப்பிடத்தைப் பொறுத்து பிற விருப்���ங்கள் புதுப்பித்தலில் கிடைக்கக்கூடும்.\nசமீபத்திய COVID-19 காரணமாக இது தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nCOVID ஆர்டர்கள் அதிகபட்சமாக 2 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை எங்கும் ஆகலாம், இதன் மூலம் பெரும்பாலான ஆர்டர்கள் 12 முதல் 50 நாட்கள் வரை எங்கள் சாதாரண கப்பல் நேரங்களுடன் செயலாக்கப்பட வேண்டும்.\nபணத்தைத் திருப்பிச் செலுத்துதல் (பொருந்தினால் / பணத்தைத் திரும்பப் பெறும் பக்கத்தைப் பார்க்கவும்)\nஉங்கள் திரும்பப் பெறப்பட்டதும், பரிசோதிக்கப்படும்தும், உங்கள் திரும்பிய உருப்படி எங்களுக்கு கிடைத்ததை உங்களுக்கு அறிவிக்கும் மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புவோம். உங்கள் பணத்தை திரும்பப்பெற அனுமதிப்பது அல்லது நிராகரிப்பதை நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்.\nநீங்கள் ஒப்புதல் பெற்றிருந்தால், உங்கள் பணத்தை திரும்பச் செலுத்துவதுடன், ஒரு கிரெடிட் கார்டில் அல்லது சில குறிப்பிட்ட நாட்களுக்குள் தானாக உங்கள் கிரெடிட் கார்டு அல்லது பணம் செலுத்திய முறைக்கு பயன்படுத்தப்படும்.\nதாமதமாக அல்லது காணாமல் போன பணத்தை (பொருந்தினால்)\nஇதுவரை நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால், முதலில் உங்கள் வங்கிக் கணக்கை மீண்டும் சரிபார்க்கவும்.\nபின்னர் உங்கள் கடன் அட்டை நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள், உங்கள் பணத்தை திரும்பப் பெறும் முன்பு சில நேரம் ஆகலாம்.\nஅடுத்தது உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளவும். ஒரு பணத்தை திரும்ப செலுத்துவதற்கு முன் சில செயலாக்க நேரம் அடிக்கடி உள்ளது.\nநீங்கள் இவை அனைத்தையும் செய்திருந்தால் இன்னும் உங்களுடைய பணத்தை இன்னும் பெறவில்லை என்றால், தயவுசெய்து எங்களை தொடர்புகொள்ளவும் [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\nவழக்கமான விலையுயர்வு பொருட்கள் மட்டுமே திரும்பப் பெறப்படலாம், துரதிருஷ்டவசமாக விற்பனை பொருட்கள் திரும்பப்பெற முடியாது.\nஉருப்படிகள் குறைபாடுள்ளவை அல்லது சேதமடைந்தால் மட்டுமே அவற்றை மாற்றுவோம். அதே உருப்படிக்கு நீங்கள் அதை பரிமாறிக்கொள்ள விரும்பினால், எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது] உங்கள் உருப்படிக்கு அனுப்பவும்: MysteryAnime, 1109 lynn st #A, Weatherford TX 76086, United.\n ~ மர்ம அனிம் குழு\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொ��ர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உள்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2020, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vairamuthu-expresses-his-condolence-for-the-demise-of-spb-in-poetry-398699.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T16:37:08Z", "digest": "sha1:J3ZFVZY7DNAZ5EU6OXLSRRNXABSM5JYX", "length": 19535, "nlines": 268, "source_domain": "tamil.oneindia.com", "title": "SPB: என் சங்கீத ஜாதி முல்லை சருகாகி போனது.. என் இளைய நிலா குழிக்குள் இறங்குகிறது.. வைரமுத்து கண்ணீர் | Vairamuthu expresses his condolence for the demise of SPB in poetry - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநான் தேசபக்தி கொண்ட அமெரிக்க பெண் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்... கமலா ஹாரிஸ்\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nதிமுக எம்பியை.. ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த பத்மப்பிரியா.. யார் இவர்.. ஷாக்கில் தர்மபுரி\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்ச��ய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nFinance பீகாரில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்.. படுமோசம்..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nMovies அப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nAutomobiles போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nSports நல்ல ஆட்டம், பிட்னெஸ் மட்டும் தேர்வுக்கு போதுமா இல்ல வேற ஏதாவது வேணுமா இல்ல வேற ஏதாவது வேணுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSPB: என் சங்கீத ஜாதி முல்லை சருகாகி போனது.. என் இளைய நிலா குழிக்குள் இறங்குகிறது.. வைரமுத்து கண்ணீர்\nசென்னை: சங்கீத ஜாதி முல்லை இன்று சருகாகி போனதே என எஸ்பிபியின் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து வீடியோ மூலம் கவிதை வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து வைரமுத்து தனது ட்விட்டரில் வீடியோ மூலம் கூறுகையில் ஆயிரம் காதல் கவிதைகள்\nஎஸ்பிபி மறைவிற்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்ட கவிதை - வீடியோ\nஅழுகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து, எஸ்பிபிக்காக ஒரு கவிதையையும் செதுக்கியுள்ளார்.\nகாற்றுவெளியை கட்டி போட்ட உன் நாவை\nஒட்டி போட்டதா மரண பசை\nஒலிப்பதிவு கூடங்கள் எல்லாம் ஓசைக் கொன்று\nஎழுந்து நின்று மவுனம் அனுஷ்டிக்கின்றன\nஎஸ்பிபி: கம்பீரமான குரல் இன்னும் 100 ஆண்டுகள் ஒலிக்கும்.. ஆனால் அதன் உரிமையாளர்\nமனித குலத்தின் அரைநூற்றாண்டின் மீது ஆதிக்கம் செலுத்தியவனே\nநீ தூங்க ஒரு தாலாட்டை எவர் பாடியது\nமனிதன் பாடவியலாதென்று மரணம் பாடியதோ\nமுப்பது முறை வலம் வந்து\nஎன் கவி மேடை கண்டாய்\nகடைசியில் நீ மண் மேடை காண்பது கண்டு\nஇடி விழுந்த கண்ணாடியாய் நெஞ்சு\nபொடி பொடியாய் போனதே பாலு\nஇன்றுதான் என் பொன்மாலை பொழுது\nஎன் சங்கீத ஜாதி முல்லை\nஎன் பனி விழும் மலர்வனம்\nஎன் வண்ணம் கொண்ட வெண்ணிலா\nமழைத் துளியை மறக்காத சாதக பற��ை போல்\nஉன்னை நினைத்தே நான் இருப்பேன்\nரோஜாக்களை நேசிக்கும் புல்புல் பறவை போல்\nஉன் புகழையே நான் இசைப்பேன்\nமுகமது ரஃபி, கிஷோர் குமார், முகேஷ், மண்ணா டே\nதியாகராஜ் பாகவதர், டிஎம் சவுந்திரராஜன் வரிசையில்\nகாலம் தந்த கடைசி பெரும் பாடகர் நீ\nஉலகம் பரவிய உன் அன்பர்களின்\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\n\"சாதி கோஷம்..\" ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்\nஅதிர வைத்த ரஜினி லெட்டர்... மறுப்பு வெளியிட்ட சூப்பர் ஸ்டார்.. பின்னணியில் யார்.. \"அவங்களா\"\nசட்டசபை தேர்தல் வியூகம்.. நேரில் வந்த 8 மாவட்ட நிர்வாகிகள்.. ஸ்டாலின் எழுப்பிய பரபர கேள்விகள்\nஅம்மா தாய்மாரே ஆபத்தில் விடாமாட்டேன்,.. இதுதான் சூப்பர் சாதனை.. எழும்பூர் அரசு மருத்துவமனை அசத்தல்\nஓஹோ.. குஷ்புக்கு ரூட் கிளியர்.. இதுக்குதான் வானதிக்கு புதிய போஸ்டிங் தரப்பட்டதா.. செம\nசென்னையில் கனமழை.. ஆரம்பமே அசத்தல்.. அடுத்த சில நாட்களுக்கு கனமழையை சந்திக்கவுள்ள தலைநகர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/will-thol-thirumavalavan-ditch-dmk-alliance-in-2021-tamil-nadu-elections-398210.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T16:46:43Z", "digest": "sha1:NJOLWZSREQOW2ESWSTBHRZNTOMSC66A2", "length": 22539, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாதிய, மதவாத கட்சிகள் என்று திருமா ஏன் அப்படி சொன்னார்.. இதுதான் விஷயமா.. அப்படின்னா பாஜக? | Will Thol Thirumavalavan Ditch DMK Alliance in 2021 Tamil Nadu Elections? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்��ுகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅடுத்த 3 மணி நேரம் முக்கியம்.. கன மழை எச்சரிக்கை.. வெளியே போய்விடாதீர்கள் சென்னை மக்களே\nகிருஷ்ணகிரி அருகே.. பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 60 பேர் காயம்.. 5 பேர் கவலைக்கிடம்\nமெரினா பீச்சில் தண்ணீரை பாருங்கள்.. எந்த நகரமாக இருந்தாலும் தாங்க முடியாது.. தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையில் தோன்றிய ரெட் தக்காளி.. 3 வருடத்திற்கு பிறகு முதல் முறை.. விளாசிய மழை- தமிழ்நாடு வெதர்மேன்\nசூர்ய குமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடுகளம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்தது.. சாலைகளில் ஒரே வெள்ளம்\nஅடுத்த 3 மணி நேரம் முக்கியம்.. கன மழை எச்சரிக்கை.. வெளியே போய்விடாதீர்கள் சென்னை மக்களே\nமெரினா பீச்சில் தண்ணீரை பாருங்கள்.. எந்த நகரமாக இருந்தாலும் தாங்க முடியாது.. தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையில் தோன்றிய ரெட் தக்காளி.. 3 வருடத்திற்கு பிறகு முதல் முறை.. விளாசிய மழை- தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்தது.. சாலைகளில் ஒரே வெள்ளம்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nSports ரோஹித்தான் ஆட சொன்னார்.. கோலியை சீண்டிய கையோடு சூர்ய குமார் மாஸ் பேச்சு.. என்ன இப்படி சொல்லிட்டாரு\nMovies 'அவன் என் முகத்தைதான் கத்தியால் சிதைக்க முயன்றான்..' காயமடைந்த டிவி நடிகைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாதிய, மதவாத கட்சிகள் என்று திருமா ஏன் அப்படி சொன்னார்.. இதுதான் விஷயமா.. அப்படின்னா பாஜக\nசென்னை: பதமாக கொக்கி போடுகிறதா விசிக ஆனால் எந்த கட்சிக்கு என்றுதான் தெரியவில்லையே ஆனால் எந்த கட்சிக்கு என்றுதான் தெரியவில்லையே திருமா ஏன் அப்படி சொன்னார் திருமா ஏன் அப்படி சொன்னார் ஒருவேளை விரைவில் கூட்டணியில் அதிரடி கிளம்பலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.\nஇப்போதைக்கு கூட்டணியில் உள்ள எந்த கட்சியுமே அதிமுகவுடன் நெருக்கமாக இல்லை.. பாஜக 60 சீட்டுக்களை மறைமுகமாக கேட்டது.. ஆனால் அதிமுக அதற்கு சரியாக பதிலளிக்கவே இல்லை.\nஇப்போது தனித்து போட்டி என்று பாஜக சொல்லி வருகிறது. ஒருவேளை பாஜக தானாக விலகினால் நல்லது என்றே அதிமுக கருதுகிறதாம்.. காரணம், அப்போதுதான் திமுகவில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை இழுக்க வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறது.\nபாமக, தொகுதி ஒதுக்கீடு... திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்\nஅதேபோல, நாங்கதான் கிங் என்று சொல்லி ஏற்கனவே ஒரு சீட் தூண்டிலை போட்டுவிட்டார் பிரேமலதா.. அவர்களும் தனிக்கட்சி என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. வாசன்,புதிய தமிழகம் பாஜகவுடன் படு நெருக்கமாகிவிட்டார்கள்.\nமிச்சம் இருப்பதும், மிக முக்கியமான கட்சியும் பாமகவாகும்.. இவர்கள் சமீப காலமாகவே அதிமக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறார்கள்.. இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூக மக்கள் எவ்வளவு பயனடைந்துள்ளனர் என்று மாநில அரசிடம் கேட்டு வருகிறது.. ஒருவேளை அது குறைவாக இருந்தால், போராட்டத்தில் ஈடுபட போகிறார்களாம். அதனால் பாமகவும், அதிமுகவுக்கு முரணாகவே இருக்கிறது.\n'பாமக ஆட்சிக்கு வந்தால்தான், எல்லாருக்கும் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை கிடைக்கும், பாமகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று டாக்டர் இப்போதேபேச ஆரம்பித்துவிட்டார்.. அதுமட்டுமில்லை. ரஜினி எப்படியும் கட்சியை துவங்கிவிட்டால், அவருடன் கூட்டணி வைப்பதற்கே, அக்கட்சி முன்னுரிமை அளிக்கும்.. மேலும் கூட்டணியில் தொடர்ந்து நீடித்தால் அதிக இடங்களை அக்கட்சிக்கு கொடுக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்படும் என்பதே அதிமுகவின் தற்போதைய ஐயம்\nஇதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், சீட் பேரத்துக்கு அடிபோடுவதாக தெரிகிறது.. அப்படியே இருந்தாலும், அது கூட்டணி சம்பந்தப்பட்டது என்றே கருத்தில் கொள்ளலாம். ஆனா���், இதற்கு துளியும் சம்பந்தமில்லாமல் பாமக - திமுகவுடன் இணைய போவதாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது.. அதேபோல, விசிக - பாமக பற்றின பேச்சும் அதிகமாக அடிபடுகிறது.. விசிகவுடன் எந்த பகையும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் ஒரு டிவி பேட்டியில் சொன்னதுதான் இந்த அரசல் புரசல்களுக்கு மிக முக்கிய காரணம்.\nஆனால், சாதிய, மதவாத கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, பாமகவுடன் கூட்டணி அமைப்பது முட்டாள்தனமாக அமையும் என்று திருமாவளவன் விளக்கம் தந்துவிட்டார்.. இருந்தாலும், \"பாமக எங்களுக்கு எதிரி அல்ல, அவர்களின் அணுகுமுறையை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும்\" என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஏன் சொன்னார் என்பது தெரியவில்லை. இது சீட் பேரத்துக்கான அடித்தளமாக இருக்குமோ என்ற சந்தேகமும் லேசாக எழுந்துள்ளது.. அதேபோல, இன்னொன்னொறையும் சொல்கிறார்கள்.\nஒருவேளை திமுக-பாமக கூட்டணி வைத்தால், அதில் நிச்சயம் விசிக இடம்பெறாது என்ற தகவலும் பரபரக்கிறது.. இந்த முறை எப்படியும் உதயசூரியன் சின்னத்திலேயே நிறைய தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ள நிலையில், கடந்த முறை எம்பி தேர்தலில் அதிருப்தியை சம்பாதித்த விசிக, இந்த முறை எப்படி இதை எதிர்கொள்ளும் என்பதும் எதிர்பார்ப்புதான்.\nஅதுமட்டுமல்ல, போகிற போக்கை பார்த்தால், பாஜக - திமுக என்றுகூட கூட்டணி வந்தாலும் வரலாம் என்கிறார்கள்.. அந்த வகையில் பார்த்தாலும் விசிக, திமுக கூட்டணியுடன் இருக்காது.. ஒருவேளை இதை மனசில் வைத்துதான், சாதீய, மதவாத கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திருமா சொன்னாரோ\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nமனுசாஸ்திரம்- திருத்தி எழுத வேண்டாமா 36 ஆண்டுகளுக்கு முன்வெளியான 'விதி' சினிமா கோர்ட் சீன் வைரல்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nகொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்\nஅதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யமும்... வெற்று அறிவிப்புகளும்... மு.க.ஸ்டாலின் சாடல்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamillyrics143.com/lyrics/megamai-vanthu-song-lyrics/", "date_download": "2020-10-29T16:38:42Z", "digest": "sha1:BRQCK3DRJIS4IT5SEJJA7INSVLLLCY2P", "length": 4364, "nlines": 135, "source_domain": "tamillyrics143.com", "title": "Megamai Vanthu Song Lyrics", "raw_content": "\nஎன்று நான் உன்னை சேர்வது\nஎன் அன்பே ஏ ஏ\nஎன் அன்பே ஏ ஏ\nஎன் அன்பே ஏ ஏ\nஎன் அன்பே ஏ ஏ\nநீ பேசினால் என் சோலையில்\nஎன் அன்பே ஏ ஏ\nஎன் அன்பே ஏ ஏ\nஎன்று நான் உன்னை சேர்வது\nஎன் அன்பே ஏ ஏ என் அன்பே ஏ ஏ\nஎன் அன்பே ஏ ஏ என் அன்பே ஏ ஏ\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mustafa-mustafa-song-lyrics/", "date_download": "2020-10-29T16:48:23Z", "digest": "sha1:II6X5IQNS72YB47XL2Z7EVVFCQZJG5NE", "length": 8701, "nlines": 205, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mustafa Mustafa Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஏ. ஆர். ரகுமான்\nஇசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்\nஆண் : {முஸ்தபா முஸ்தபா\nகாலம் நம் தோழன் முஸ்தபா} (2)\nஆண் : டே பை டே…. டே பை டே\nவாழ்க்கைப் பயணம் டே பை டே\nஆண் : முஸ்தபா முஸ்தபா\nகாலம் நம் தோழன் முஸ்தபா\nஆண் : ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்\nஆண் : ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே\nரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்\nஆண் : நண்பன் ஒருவன் வந்த பிறகு\nவிண்ணை தொடலாம் உந்தன் சிறகு\nஆண் : துன்பம் வரலாம் இன்பம் வரலாம்\nநண்பன் ஒருவன் பங்கு பெறலாம்\nகுழு : {ஒஹோ ஓஓஒ….ஒஹோ ஓஓஒ….\nஆண் : முஸ்தபா முஸ்தபா\nகாலம் நம் தோழன் முஸ்தபா\nபெண் : காலம் நம் தோழன் முஸ்தபா\nஆண் : டே பை டே…. டே பை டே\nவாழ்க்கைப் பயணம் டே பை டே\nபெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்���ா\nஆண் : முஸ்தபா முஸ்தபா\nகாலம் நம் தோழன் முஸ்தபா\nஆண் : இங்கு பறக்கும் வண்ணப் பறவை\nஎங்கு இருந்தோ வந்த பறவை\nஆண் : கன்னி மலர்கள் கூடப் படிக்கும்\nகாளை மனதில் சாரல் அடிக்கும்\nஆண் : கல்வி பயிலும் காலம் வரையில்\nதுள்ளித் திரியும் எங்கள் விழியில்\nஆண் : நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்\nநாளில் மட்டும்தான் நீர் அரும்பும்\nகுழு : {ஒஹோ ஓஓஒ….ஒஹோ ஓஓஒ….\nஆண் : {முஸ்தபா முஸ்தபா\nகாலம் நம் தோழன் முஸ்தபா\nபெண் : காலம் நம் தோழன் முஸ்தபா\nஆண் : டே பை டே…. டே பை டே\nவாழ்க்கைப் பயணம் டே பை டே\nபெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://ohotoday.com/tag/ambur/", "date_download": "2020-10-29T15:54:22Z", "digest": "sha1:SWAOD2VGR3ENN2YVP4IHFSF66PVIEHF4", "length": 2518, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "ambur | OHOtoday", "raw_content": "\nஆம்பூர் சமீல் அகமது மரணத்திர்க்கு காரணமான பள்ளிகொண்டாகாவல் ஆய்வாளர் மார்டின் பணியிடை நீக்கம் செய்ய கோரி பல்வேறு முஸ்லீம் அ.மைப்புகள் ஆர்ப்பாட்டம். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கர கல் வீச்சு அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மீது தாக்குதல். காவல்துறை அதிகாரிகள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர்.வீடியோ கேமரா , மொபைல் கேமராக்கள் உடைக்கப்படுகிறது. உண்மைக்கு சாட்சியம் பகர கூடியவானாக இருப்பேன் -விசாரணை நீதிபதி மும்மூர்த்தி,ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம்.பாக்கரிடம் உறுதி. வேலூர் மாவட்டம் பள்ளிகொ […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/cjs/Kuznets+Tatar", "date_download": "2020-10-29T16:52:51Z", "digest": "sha1:PSME5JDG5NCV4X7J2WIKG2FHR3XJ33GA", "length": 6001, "nlines": 30, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Kuznets Tatar", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nKuznets Tatar பைபிள் இருந்து மாதிரி உரை\nKuznets Tatar மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 2004 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந��த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25659", "date_download": "2020-10-29T16:37:39Z", "digest": "sha1:O5IHDCT5XWHXIXPNJB4AEMAG7BGZ4VIE", "length": 15920, "nlines": 240, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந��திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » கட்டுரைகள் » அன்று ஆறு ஆறாயிருந்தது\nகலை, இலக்கியம், சமூகம் பற்றிய தன் அனுபவப் பிழிவுகளைத் தருகிறார் நாகராஜன். ஆயிரம் பூக்கள் மனதில் என்றொரு கட்டுரை. கல்லுாரியில் படிக்கின்ற காலத்திலேயே கவிதைகள் பிடிக்கும் எனக்கு. இரண்டு பக்க சிறுகதையில் சொல்ல முடியாத விஷயத்தை இரண்டே வரிகளில் நறுக்குத் தெரித்தாற்போல் சொல்லி, கைத்தட்டு வாங்க கவிதைக்கு தான் முடியும்... ஆயிரம் கவிதைகள் வாசித்தால், ஆறு கவிதைகள் தான் மனதில் நிற்கும். ஆனாலும் கவிதை இன்பம் நாடி, வாசிப்பை விட முடியவில்லை என்கிறார் கட்டுரையாளர்.\nமாணவ சமுதாயம் ஒரு வழிகாட்டுதல் இல்லாமல் டாக்டர், இன்ஜினியர் என்று இரண்டு படிப்புகளை மட்டுமே மனதில் நினைத்து உழலுகிறது. ஜெர்னலிசம், விஷுவல் கம்யூனிகேஷன், பயோ கெமிஸ்ட்ரி, லைப்ரரி சயின்ஸ், கெமிக்கல் இன்ஜினியரிங், மெரைன் இன்ஜினியரிங் என, படிப்பில் பல பிரிவுகள் நாட்டின் பல பகுதிகளில் பலவகை செலவுகளில் அத்தனை போட்டி இல்லாமல் கிடைக்கின்றன. கார் டிசைன் பண்ண, 25 பேர் ஆண்டுதோறும் படிக்கத் தேர்வாகின்றனர் என்று எழுதுகிறார். இன்று ஆறுகள் சிதைக்கப்படுகின்றன.\nவற்றாத ஜீவ நதிகள் என்று போற்றப்பட்ட ஆறுகள், சுயநல வேட்டையால் மணல் திருட்டு, நீர்க் கொள்ளை, சாக்கடைக்கான வடிகால்கள் எனச் சிதைக்கப்படுவதையும் பதிவு செய்கிறார். ஏன் வேண்டும் இலக்கிய தாகம் என்ற கட்டுரையில், கீழ்க்கண்ட இலக்கிய தாகத்தை சிபாரிசு செய்கிறார். வண்ணதாசன், வண்ண நிலவன், பாவண்ணன், அசோகமித்திரன், இமயம், பா.ஜெயப் பிரகாசம், பிரபஞ்சன், அராத்து, ஜி.ஆர்.சுரேந்திரநாத், பாலகுமாரன், தமயந்தி, வெண்ணிலா. இலக்கிய ஆர்வலர்களுக்கு இன்பமூட்டும் கட்டுரைகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:41:59Z", "digest": "sha1:A5TWP7BEU3M27RJ5HKUHJXOQ2QMOAQXD", "length": 8610, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for வந்தே பாரத் திட்டம் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nவந்தே பாரத் திட்டதின் கீழ் வெளிநாடுகளில் இருந்து இதுவரை 3.86 லட்சம் இந்தியர்கள் மீட்பு\nவந்தே பாரத் திட்டதின் கீழ் விமானங்கள் மூலம், வெளிநாடுகளில் இருந்து இதுவரை சுமார் 3 லட்சத்து 86 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளதாக, விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர...\nவந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் 44 ஜோடி செமி-அதிவிரைவு ரயில் உற்பத்திக்கான புதிய டெண்டர் வெளியீடு\nவந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் 44 செமி-அதிவிரைவு ரயில் உற்பத்திக்கான புதிய டெண்டரை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள...\nவந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் 44 ஜோடி செமி-அதிவிரைவு ரயில் உற்பத்திக்கான சர்வதேச டெண்டர் ரத்து\nவந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் 44 செமி-அதிவிரைவு ரயில் உற்பத்திக்கான சர்வதேச டெண்டரை ரயில்வே அமைச்சகம் ரத்து செய்துள்ளது. உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திருத்தியமை...\nகோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு..\nகேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து தொடர்பாக, புலனாய்வு அமைப்பகம் விசாரணையை தொடங்கியுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த ஏர் இந்த...\nகோழிக்கோடு விமான விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கருப்பு பெட்டி மீட்பு..\nகனமழைக்கு நடுவே, மலைப்பகுதியில் அமைந்த ஓடுதளத்தில் விமானம் இறங்கியபோது, கட்டுப்��ாட்டை இழந்து வழுக்கிக் கொண்டு சென்று பள்ளத்தில் விழுந்ததால், இரண்டு துண்டுகளாகப் பிளந்து விபத்து ஏற்பட்டிருப்பதாக மத்...\nசீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர 2 சிறப்பு விமானங்கள்\nசீனாவில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர இரண்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் திட்டத்தின் கீழ் இரண்டு கட்டமாக இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் ...\nவந்தே பாரத் திட்டத்திற்கு கூடுதலாக 870 விமானங்கள் இயக்க அனுமதி\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக இயக்கப்படும் 432 விமானங்கள் மட்டுமின்றி மேலும் கூடுதலாக 870 விமானங்களை இயக்க விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/Rajnath%20Singh", "date_download": "2020-10-29T17:52:15Z", "digest": "sha1:VQ62664EFV7E4YRT5TCJOJVQVRR4TB27", "length": 8506, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Rajnath Singh - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nஆயுத பூஜை பண்டிகையையொட்டி, இந்திய ராணுவ ஆயுதங்களுக்கு பூஜை செய்து அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிபாடு..\nஆயுத பூஜை பண்டிகையையொட்டி, மேற்குவங்க மாநிலம் டார்ஜீலிங்கில் இந்திய ராணுவத்தின் ஆயுதங்களுக்கு பூஜை செய்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிபாடு நடத்தினார். நவராத்திரி விழாவின் ஒரு அங்க...\nஎல்லையில் அமைதிப்ப��ச்சு சர்ச்சையை கிளப்பும் சீனா\nலடாக் எல்லையில் சீனப் படைகளை விலக்க இந்தியா வலியுறுத்தியுள்ள நிலையில், எல்லைப்பகுதியில் இந்தியா மேற்கொண்டுள்ள கட்டுமான பணிகளே, பதற்றத்திற்கு காரணம் என, சீனா குற்றம்சாட்டியுள்ளது. கிழக்கு லடாக் பகு...\nசீன ராணுவத்துக்கு இணையான பலம் கொண்டது இந்திய ராணுவம் : அமைச்சர் ராஜ்நாத் சிங்\nசீனாவின் ராணுவத்துக்கு இணையான பலம் கொண்டது இந்திய ராணுவம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக சித்தாந்தவாதி தீனதயாள் உபாத்யாய பிறந்ததினத்தையொட்டி, ராஜஸ்தான் மாந...\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார். அவரது மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1938ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ...\nபுதிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் கொள்வனவு கொள்கை. அடுத்த 5 நாட்களில் மத்திய அரசு இறுதி செய்யும்\nநாட்டின், புதிய, பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் கொள்வனவு கொள்கையை, அடுத்த 5 நாட்களுக்குள், மத்திய அரசு இறுதி செய்யும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசி...\nஉலகின் எந்த சக்தியாலும், எல்லை ரோந்து பணியைத் தடுக்க முடியாது. - அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்\nஉலகில் உள்ள எந்த ஒரு சக்தியாலும், இந்திய திருநாட்டின் எல்லையில், நமது பாதுகாப்புப்படையினர் மேற்கொள்ளும் ரோந்துப் பணியைத் தடுத்து நிறுத்த முடியாது என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்...\nசீன ஆக்கிரமிப்பில் 38,000 ச.கி.மீ.... 90,000 ச.கி.மீ. பரப்பையும் கோருகிறது\nலடாக்கில் 38 ஆயிரம் சதுரக் கிலோமீட்டர் நிலப்பரப்பைச் சீனா தொடர்ந்து தனது ஆக்கிரமிப்பில் வைத்துள்ளதாகவும், அருணாசலப் பிரதேசத்தில் தொண்ணூறாயிரம் சதுரக் கிலோமீட்டர் பரப்பிற்கு உரிமை கோரி வருவதாகவும் ப...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்��த்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/25861", "date_download": "2020-10-29T17:35:35Z", "digest": "sha1:ZBABLWNHSJIULRJXDK3MAQZ2BM234K62", "length": 7011, "nlines": 59, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் மேலும் 5,185 பேருக்கு கொரோனா - The Main News", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\nதமிழகத்தில் மேலும் 5,185 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 46 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் மேலும் 5,185 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,46,128 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,91,811 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,357 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 44,197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,120 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,288 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,79,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 79,06,698 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 95,301 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் 190 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,90,244 பேர் ஆண்கள், 2,55,853 பேர் பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.\n← ருத்ரம்-1 ரே��ார் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி\nகோவை அரசு மகளிர் கலை கல்லூரியில் மாணவியர் சேர்க்கை.. அமைச்சர் S.P.வேலுமணி தொடக்கி வைத்தார்..\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bej/Bedya", "date_download": "2020-10-29T15:55:56Z", "digest": "sha1:VAN3TXL4ON35PZOIYW5V575KKN7FCTEF", "length": 5738, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bedya", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBedya மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bha/Bharia", "date_download": "2020-10-29T16:34:42Z", "digest": "sha1:XAP7443CJUWE6IEJXUL6YL2RVMJXFKWH", "length": 5683, "nlines": 29, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bharia", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBharia பைபிள் இருந்து மாதிரி உரை\nBharia மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=1692", "date_download": "2020-10-29T16:38:29Z", "digest": "sha1:HHCTTYNFXM6O2U6DQEDDQAZNA4WMTYFM", "length": 7004, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "SabthaKulal - சப்தக்குழல் (old book - rare) » Buy tamil book SabthaKulal online", "raw_content": "\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: கற்பனை, கனவு, பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்\nகுறுந்தாவரம் சாந்தி (நாடகம்) (old book rare)\nசந்திரகாந்தன் தாமரை, கல்பனா இதழ்களில் எழுதிய ஒன்பது சிறுகதைகளைத் தொகுத்து 'சப்தக்குழல்' என்ற பெயரில் வெளியிடுகிறோம். இந்தச் சிறுகதைத் தொகுப்பும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம்.\nஇந்த நூல் சப்தக்குழல் (old book - rare), சந்திரகாந்தன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சந்திரகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nநாம் நனைந்த மழைத்துளியில் காதல் கதைகள் - Naam Nanaintha Mazhaithuliyil\nமானுடம் வளர்ப்போம் சாதியம் ஒழிப்போம் - Maanudam Valarppom Saadhiyam Ozhippom\nபிரபஞ்சன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Prabanjan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுடிசைக் கோமேதகம் டாக்டர் அம்பேத்கர் - Kudisai Komedagam Doctor Ambedkar\nதிருக்குறள் திறவுகோல் - Thirukural Thiravukol\nஅருவருப்பான விவகாரம் - Aruvaruppaana Vivakaaram\nமார்க்சியத்தின் அடிப்படைகள் - Maarxiyathin Adipadaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://community.justlanded.com/ta/Czech-Republic_Prague/forum", "date_download": "2020-10-29T16:51:32Z", "digest": "sha1:WR6ZQMQ5ISSJ4DE7JER4MG4OANBAQRCT", "length": 5463, "nlines": 122, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறியவர்களுக்கான அமைப்பு:Prague (Praha)இல வாழ்பவர்களுக்கு", "raw_content": "\nபுதிய விவாதத்தை போஸ்ட் செய்யவும்\nபராக் (பர்தா )ட்சேக் குடியரசு உலகம்\nபிரிவு: எல்லாம்விசாக்கள் மற்றும் பெர்மிட்டுகவேலைகள்குடியிருப்பு மற்றும் வாடகைசொத்துசுகாதாரம்பணம்மொழிதொலைபேசி மற்றும் இன்டர்நெட்கல்விவணிகம்பயணம்கலாச்சாரம்நகர்தல்பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் பராக் (பர்தா )அமைப்பு\nபோஸ்ட் செய்யப்பட்டது Alécia V அதில் பராக் (பர்தா )அமைப்பு நகர்தல்\nபோஸ்ட் செய்யப்பட்டது 捷克 酒保 அதில் பராக் (பர்தா )அமைப்பு பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது Q8.Nursery . அதில் பராக் (பர்தா )அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது C T அதில் பராக் (பர்தா )அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது emmanouela g அதில் பராக் (பர்தா )அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/literature/articles-literature/176212-kavi-chakravarthi-kurram-jashuva.html", "date_download": "2020-10-29T17:16:32Z", "digest": "sha1:XP4BOZQUCQ6FBDRHW7XVQWB4H6BOEMJB", "length": 86468, "nlines": 754, "source_domain": "dhinasari.com", "title": "நவயுக கவி சக்ரவர்த்தி குர்ரம் ஜாஷுவா - 125வது பிறந்தநாள்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா த���ற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nஅக்.27: இந்தியத் தரைப்படை தினம்\nபயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்\nநாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’ அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்\nபோலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 ��ில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nதினசரி செய்திகள் - 26/10/2020 7:02 PM\nபாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப���பு கேட்க வேண்டும் \nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nஅக்.27: இந்தியத் தரைப்படை தினம்\nபயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்\nநாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’ அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்\nபோலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nதினசரி செய்திகள் - 26/10/2020 7:02 PM\nபாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்க��் நடைபெற்றன.\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nநவயுக கவி சக்ரவர்த்தி குர்ரம் ஜாஷுவா – 125வது பிறந்தநாள்\nதன் கவிதைப் பயணம் என்னும் வெற்றிக் கொடியை தெலுங்கு இலக்கிய வானில் உயரப் பறக்கவிட்ட உலக மனிதர் குர்ரம் ஜாஷுவா.\nநவயுக கவி சக்ரவர்த்தி குர்ரம் ஜாஷுவா\n125 வது பிறந்தநாள் இன்று\nதன் கவிதைப் பயணம் என்னும் வெற்றிக் கொடியை தெலுங்கு இலக்கிய வானில் உயரப் பறக்கவிட்ட உலக மனிதர் குர்ரம் ஜாஷுவா.\nகுர்ரம் ஜாஷுவா விடாமுயற்சியுள்ள கவிஞராக நவயுக கவிச்சக்ரவர்த்தாக தேஜோமூர்த்தியாக தெலுங்கு இலக்கிய உலகில் தனது கவிதை திறமையால் சிறந்து விளங்கியவர். நவீன தெலுங்கு கவிஞர்களிடையே ஒரு முக்கிய கவிஞரான இவர், சமகால கவிதை பாணியான உணர்ச்சிவசப்பட்ட கவிதைகளிலிருந்து விலகி சமூகத்தின் நலனுக்காக எழுதினார்.\nஜாஷுவா கவிதையை ஆயுதமாகக் கொண்டு மூடநம்பிக்கைகளுக்கு எதிராக திரும்பினார். எங்கு கடின சொற்களைக் கேட்டாரோ அதே இடத்தில் விருதுகளையும் பெற்றார். வாழ்வின் கடினங்களை மென்மையான கவிதைகளால் எதிர்கொண்டார்.\nஅவர் ஒருமுறை கூறியது போல், “எனக்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். வறுமை மற்றும் சாதி பாகுபாடு. ஒன்று பொறுமையை கற்றுக்கொடுத்தது. இன்னொன்று என்னில் எதிர்க்கும் வலிமையை அதிகரித்தது”. வெங்கடகிரி அரசரின் அழைப்பிற்கிணங்கி ரயிலில் நெல்லூருக்குச் செல்லும் வழியில், சக பயணியான ஒரு ��விஞருக்கு அறிமுகமானார்.\nஅவரது விருப்பப்படி ஜாஷுவா சொந்தக் கவிதையைப் பாடினார். மகிழ்ச்சியடைந்த அந்தக் கவிஞர் உங்கள் கவிதை அற்புதமானது என்றார். ஆனால் ஜாஷுவாவின் சாதியைக் கேள்விப்பட்டதும் உடனடியாக எழுந்து வெளியேறினார். கலைக்கு சாதிகள் இருக்கிறதா என்று ஜாஷுவா வெங்கடிகிரி மன்னரிடம் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தினார். .\nஜாஷுவாவைப் பற்றி தெரிந்து கொள்வது என்றால், ஆசைப்படுவது, எதிர்பார்ப்பது, போராடுவது போன்றவற்றை அறிவதே. கடலில் அலைகள் மகத்தானவை. வெளியே தெரிபவை மட்டும் சிலவே. ஜாஷுவாவின் வாழ்க்கைக் கடலும் அது போன்றதே.\nஜாஷுவாவைப் பற்றி குறிப்பிடும் விஸ்வநாத சத்யநாராயணா ஜாஷுவா ஒரு மதுர கவி என்று கூறினார். ஒரு மாதுர்யம் சாரதா தேவியின் அருளால் அவரது கவிதைகளுக்கு கிடைத்துள்ளது என்று விஸ்வநாத சத்யநாராயணா கூறியுள்ளார்.\nஜாஷுவா 28-09-1895 அன்று குண்டூர் மாவட்டம் வினுகொண்டாவில் குர்ரம் வீரய்யா, லிங்கம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் வெவ்வேறு குலத்தைச் சேர்ந்தவர்கள்.\nஜாஷுவாவின் குழந்தை பருவம் வினுகொண்டா கிராமத்தின் பசுமையான வயல்களின் இடையே வசதியாக கழிந்தது. 1910ல், அவர் மேரியை மணந்தார். ஜாஷுவா ஒரு மிஷனரி பள்ளியில் மாதம் மூன்று ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்தார்.\nஅந்த வேலையை இழந்த பிறகு, ராஜமுந்திரிக்குச் சென்று 1915-16ல் திரைப்பட விரிவுரையாளராக பணியாற்றினார். டாக்கி (பேசும்) திரைப்படங்கள் இல்லாத அந்த நாட்களில் திரையில் என்ன நடக்கிறது என்பதற்கு ஏற்ப பின்னணியில் கதை மற்றும் வசனங்களைப் படிப்பதே பணி.\nபின்னர் குண்டூரில் உள்ள லூதரன் சர்ச் ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஆசிரியராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1928 முதல் 1942 வரை குண்டூரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணிபுரிந்தார்.\nஇரண்டாம் உலகப் போரின்போது போர் பிரச்சாரகராகவும் பணியாற்றினார். 1957-59க்கு இடையில் மெட்ராஸ் வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி மேலாளராக பணியாற்றினார்.\nஒருமுறை வினுகொண்டாவில் நடந்த கவி அவதானம் மேடையில் ஜாஷுவா தன் கவிதைகளைப் படித்தார். அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்து கொண்டு ஹிந்து மத கவிதைகள் எழுதுகிறார் என்று கிறிஸ்தவ குருமார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅவரது குடும்பம் கிறிஸ்தவ ச��ூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. படிப்படியாக அவர் நாத்திகத்தை நோக்கி நகர்ந்தார். வாழ்க்கைக்காக பல வேலைகளைச் செய்த ஜாஷுவா 1964ல் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரானார்.\nசிறுவயதிலிருந்தே ஜாஷுவாவிடம் படைப்பாற்றல் இயல்பாக இருந்தது. அவர் படம் வரைந்து பாட்டு பாடுவார். தனது சிறுவயது நண்பரும் பிற்கால எழுத்தாளருமான தீபால பிச்சய்ய சாஸ்திரியின் தோழமையால் ஜோஷுவாவுக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது.\nஜுபூடி ஹனுமன் சாஸ்திரியிடம் மேகசந்தேசம் குமாரசம்பவம், ரகுவம்சம் கற்றார். ஜாஷுவா 36 நூல்களையும் பல கவிதைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டார். அவற்றில் முக்கியமானவை கிறிஸ்து சரித்திரம், கபிளம் (வவ்வால்), பிர்தௌசி, ருக்மிணி கல்யாணம், மயானவாடிகா, விவேகானந்தர், ஜெபுன்னீசா, நாகார்ஜுனசாகரம். அவர் தனது சுயசரிதையையும் ‘நா கத’ என்ற தலைப்பில் எழுதினார்.\nவவ்வால் (1941) அவரது படைப்புகளில் சிறந்தது. காளிதாசரின் மேகசந்தேசம் போன்றது. ஆனால் இதில் செய்தி அனுப்புவது யக்ஷன் அல்ல. ஒரு கதாநாயகன் தன் துயரத்தை காசி விஸ்வநாதரிடம் சேர்க்கும்படி ஒரு வவ்வாலை தூது அனுப்புகிறான்.\nஏனெனில் அவனால் ஆலயத்துக்குள் செல்ல முடியாது. ஆயினும் ஒரு வௌவால் செல்லத் தடையில்லை. கதாநாயகன் தனது வேதனையை விவரிக்கும் விதம் இதயத்தைத் தொடுகிறது. தலித் இளைஞன் கதாபாத்திரத்தின் மூலம் அவர் தனது உணர்வுகளை அத்தனை சிறப்பாக வெளிப்படுத்தினார்.\nஜாஷுவா 1932ல் பிர்தௌ சி என்ற மற்றொரு பெரிய படைப்பை எழுதினார். பாரசீக பேரரசன் கஜினி முகமதுவின் ஆஸ்தானத்தில் இருந்த கவிஞர் ஃபிர்தௌசி. அரசர் கவிஞர்களின் சொல்லுக்கு ஒரு தங்க நாணயம் கொடுப்பார் என்று கேள்விப்பட்டு பிர்தௌசி பத்து வருடங்கள் கடுமையாக உழைத்து ஒரு மகாகாவியத்தை எழுதினார்.\nகடைசியில் மன்னர் பொறாமை கொண்டவர்களின் வார்த்தைகளைக் கேட்டு தன் வார்த்தைகளை மறந்தார். மன வேதனையால் தற்கொலை செய்து கொண்ட கவி பிர்தௌசியின் இதயத்தை ஜாஷுவா அற்புதமாக விவரித்தார்.\n“சிறந்த கவிஞன் மக்களின் நாவில் வாழ்கிறான்” (சுகவி ஜீவிஞ்சு பிரஜல நாலுகலயந்து) என்ற கவிதையில் ஜாஷுவா கவிதை உலகிற்கு உன்னதமான இடத்தை அளிக்கிறார்.\nஜாஷுவா நகைச்சுவை உணர்வு மிக்கவர். ” விலங்குகள் சிரிக்காது. மனிதன் சிரிப்பான். மனதின் வளர்ச்சிக���கு சிரிப்பு என்பது ஒளிவிளக்கு” என்று சிரிப்பின் மகத்துவம் கூறுகிறார். எத்தனை துயரங்கள் நேர்ந்தபோதிலும் பொருளாதார கஷ்டங்கள் இருந்தபோதிலும் அவர் புன்சிரிப்போடு வாழ்ந்தார்.\nஅவரது நிதி நிலைமையை அறிந்த அவரது தோழர் ஸ்ரீ ஏகாதண்டய்ய பந்துலு குண்டூரிலிருந்து 25 ரூபாய் மணியார்டர் செய்து, “ஜாஷுவா கடவுள் நேற்று இரவு கனவில் தோன்றி உனக்கு 25 ரூபாய் அனுப்பச் சொன்னார்” என்று கூப்பனில் எழுதினார்.\nஜாஷுவா தன் நன்றி தெரிவித்து பதிலளிக்கையில், “உங்கள் கடவுள் 25க்கு அடுத்ததாக பூஜ்ஜியத்தை வைக்கச் சொல்லவில்லையா\nஇரட்டை கவிஞர்களாக சிறந்து விளங்க முடியும் என்றெண்ணி ஜாஷுவா தனது நண்பர் ஸ்ரீ தீபால பிச்சய்ய சாஸ்திரியுடன் சேர்ந்து கவிதை எழுத விரும்பினார். ஆயின் இரட்டையர்களுக்கு முன்னால் உள்ள பெயர் நன்கு சேர வேண்டுமல்லவா இவர் ஜாஷுவா, அவர் பிச்சைய்யா.\nஜாஷுவா என்ற பெயரை முன்னால் வைத்தால், ‘ஜாஷுவா பிச்சி’ ஆகிவிடும். பிச்சையா பெயரை முன்னால் வைத்தால் ‘பிச்சி ஜாஷுவா’ ஆகிவிடும். எப்படி வைத்தாலும் ஜாஷுவாவுக்கு பைத்தியம் பிடித்தாற்போல் ஆகிவிடும் என்பதால் அந்த முயற்சியை கைவிட்டார்.\n” என்று யாராவது கேட்டால், “குறைந்தது” என்பார். “எவ்வளவு குறைந்தது” என்று கேட்டால், “பாட்டிலில் பாதி குறைந்தது” என்பார். “பாட்டிலில் என்ன இருக்கிறது” என்று கேட்டால், “பாட்டிலில் பாதி குறைந்தது” என்பார். “பாட்டிலில் என்ன இருக்கிறது” என்றால், ‘அதுதான் மருந்து. அது குறைந்தது.” என்று கூறிச் சிரிக்க வைப்பார்.\n1948ல் ‘பாபுஜி’ என்ற நினைவஞ்சலியை மகாத்மா காந்தி இறந்த செய்தியைக் கேட்டு ஜாஷுவா எழுதினர். ஒருமுறை ஆந்திர விஸ்வகலா பரிஷத் ஜாஷுவாவுக்கும் மற்றொரு பிரபல கவிஞர் ஸ்ரீ விஸ்வநாத சத்யநாராயணாவுக்கும் ‘கலாப்ரபூர்ணா’ என்ற விருது வழங்கியது.\nகுர்ரம் ஜாஷுவா மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த கவி விஸ்வநாத சத்யநாராயணா, “குதிரையையும் (குர்ரம் என்றால் குதிரை) கழுதையையும் ஒன்றாகக் கட்டிவிட்டீர்களே\nஜாஷுவா எழுதிய “சத்ய ஹரிச்சந்திரா” நாடகத்தின் ‘ஸ்மசான வாடிக’ படைப்பில் உள்ள கவிதைகள் இன்றியமையாதவை. இவர் எழுதிய ‘சிசுவு’ (குழந்தை) என்ற பாடலை கண்டசாலா அற்புதமாகப் பாடியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் கான கந்தர்வரான கண்டசாலா, ஜாஷுவாவையும் நினைவுகூறும் வண்ணம் ஒரு சிறிய சம்பவத்தை எடுத்துரைத்தார்.\nகண்டசாலா இந்த பாடலைப் பாடிக்கொண்டிருந்தபோது ஜாஷுவா அவர் வீட்டிற்கு வந்து வாயில் திண்ணையில் அமர்ந்தார். கண்டசாலா வெளியே வந்து, “என்ன நீங்கள் வெளியே உட்கார்ந்திருக்கிறீர்கள்” என்று கேட்டபோது, “நான் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவன். பிராமணரே நீங்கள் வெளியே உட்கார்ந்திருக்கிறீர்கள்” என்று கேட்டபோது, “நான் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவன். பிராமணரே உங்கள் அனுமதியின்றி நான் எப்படி உள்ளே வர முடியும் உங்கள் அனுமதியின்றி நான் எப்படி உள்ளே வர முடியும்\nகண்டசாலா, “எனக்கு கவலையில்லை, நீங்கள் சுதந்திரமாக உள்ளே வரலாம். மேலும், நீங்கள் சரஸ்வதியின் மகன். நீங்கள் தீண்டத்தகாதவராக இருந்தால், சரஸ்வதி தேவியும் தீண்டத்தகாதவர் என்று பொருளல்லவா” என்று கூறி தன் இல்லத்திற்குள் அழைத்துச் சென்று தன் உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தினார்.\nஜாஷுவா தனது வாழ்நாளில் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். திருப்பதி இரட்டைக் கவிஞர்களில் ஒருவரான வெங்கட சாஸ்திரி, ஜாஷுவாவின் காலில் கண்டபெண்டேரம் அணிவித்து, “இந்த கவிஞரின் பாதத்தைத் தொட்டு என் பிறப்பை உய்வித்துக் கொண்டேன்” என்று கூறினார். அதனை ஜாஷுவா தனக்குக் கிடைத்த மிக உயர்ந்த விருதாகக் கருதினார்.\nகவிதா விசாரத, கவி கோகிலா, கவி திக்கஜா, நவயுக கவிச் சக்ரவர்த்தி, மதுர ஸ்ரீநாத, விஸ்வகவி சாம்ராட் போன்றவை பிரபலமானவை. பத்ம பூஷண், கேந்திர சாகித்ய அகாடமி விருது, ஆந்திரப் பிரதேச சாகித்ய அகாடமி விருது, கலாப்ரபூர்ணா போன்றவற்றைப் பெற்றுள்ளார்.\n1964ல் இவர் எழுதிய கிறிஸ்து சரித்திரத்திற்கு மத்திய சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. 1964ல் அவர் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப் பட்டார். 1970ல் ஆந்திர விஸ்வ வித்யாலயம் கலாப்ரபூர்ணா விருது வழங்கி கௌரவித்தது. 1970ல் இந்திய அரசாங்கம் பத்மபூஷண் அளித்து கௌரவித்தது.\n‘ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு துளி ரத்தம் தன் உடலிலிருந்து குறையும்படி’ எழுதியதாகப் புகழப்படும் சிறந்த கவிஞர், சாரதாதேவி அருள்பெற்றவரான ஜாஷுவா 24-07-1971 அன்று குண்டூரில் காலமானார்.\nஜோஷுவாவின் மகள் ஹேமலதா லவணம் தன் தந்தையின் நினைவாக ஜாஷுவா இலக்கிய விருதை நிறுவினார். இந்த விருது ஆண்டுதோறும் பல்வேறு இந்திய மொழிகளில் சிறந்த கவிஞர்களுக்கு வழங்கப்படுகிறது.\n‘ஒரு அரசன் மரணிக்கும்போது ஒரு நட்சத்திரம் தரையில் விழும். ஒரு சிறந்த கவி மரணிக்கும்போது ஒரு நட்சத்திரம் வானில் எழும். அரசன் கற்சிலைகளில் வாழ்வான். சிறந்த கவிஞன் மக்களின் நாவில் வாழ்வான்’ என்று அவரே கூறியுள்ளார் அல்லவா\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nதிருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nபெண்களை கொச்சைபடுத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினர் கைது கண்டித்த க்கது.. 27/10/2020 7:20 AM\nவேப்ப மரம் சாய்ந்து உயிர் தப்பிய பயணிகள் .. 27/10/2020 7:04 AM\nவாரிசு அடிப்படையில் அதிமுகவில் பதவி கிடை யாது…அமைச்சர் 26/10/2020 7:52 AM\nசிறைத்துறையினர் விழிப்புணர்வு பேரணி.. 26/10/2020 7:47 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nதி.க., கும்பலுக்கு… சில கேள்விகள் திராணி இருந்தா பதில் சொல்லுங்க\nஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.\nஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்\nதினசரி செய்திகள் - 25/10/2020 1:12 PM\nமதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை\nதினசரி செய்திகள் - 24/10/2020 9:26 PM\nஅதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வ��் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fsno.org/ta/%E0%AE%89%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%AF-%E0%AE%AE", "date_download": "2020-10-29T17:26:23Z", "digest": "sha1:DG66QDTTLFK3UG6WJ5VF2XCEIVEM54U3", "length": 9361, "nlines": 70, "source_domain": "fsno.org", "title": "உறுதியையும் → வெறும் பொய்களா? சோதனைகள் உண்மையை காண்பித்திடும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nஉறுதியையும் → வெறும் பொய்களா\nஎந்தவொரு பாலியல் சக்திக்கும் ஒரு மாய புல்லட் போன்ற எதுவும் இல்லை. நீங்கள் அதிக ஆற்றல் மட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆமாம், அது உண்மை தான். ஆற்றல் நிலை ஒரு நல்ல விஷயம். உங்களிடம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் செய்ய முடியும். இருப்பினும், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன:\nஉங்கள் உடலில் இரண்டு செட் ஹார்மோன்கள் உள்ளன, அவை வெவ்வேறு நபர்களுடன் வித்தியாசமாக தொடர்பு கொள்கின்றன. நீங்கள் பிறந்த ஹார்மோன்கள் இருந்தால் அது உங்களுக்கு ஒரு நல்ல விஷயம் என்று நிறைய பேர் கூறுகிறார்கள். இது உங்களை மேலும் பதிலளிக்கச் செய்யும். இருப்பினும், இது எப்போதும் அப்படி இல்லை. நீங்கள் இளமையாக இருந்தால், அல்லது உங்களிடம் போதுமான ஹார்மோன்கள் இல்லையென்றால், நீங்கள் செய்கிற விஷயங்களுக்கு நீங்கள் அதிக உணர்திறன் கொண்டிருக்கலாம். முக்கியமான மற்றொரு காரணி உங்கள் சூழல். நீங்கள் செக்ஸ் பொம்மைகளை உணர்ந்திருந்தால், ஆனால் பாலியல் ரீதியாக செயல்படவில்லை என்றால், குடும்ப வரலாறு அல்லது சுயஇன்பத்திற்கு அடிமையாதல் போன்ற பிற காரணிகள் இருக்கலாம். எழும் எந்த சவால்களையும் எதிர்கொள்ள உங்கள் உடல் தயாராக இருப்பது நல்லது. உங்கள் உடல் மாற்றத்திற்கு தயாராக இருந்தால், அது நிறைய நன்மைகளைத் தரும். பல்வேறு வகையான செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் அடிப்படைகள் மற்றும் குத, யோனி மற்றும் வாய்வழி செக்ஸ் இடையேயான வேறுபாடு பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், 'செக்ஸ்-ஒய் கதைகள்' புத்தகத்தைப் பார்க்க பரிந்துரைக்கிறேன்.\nபாலியல் பொம்மைகளைப் பயன்படுத்துவதன் நன்மைகளைப் பொறுத்தவரை, அவை உங்கள் பாலியல் வாழ்க்கையில் எவ்வாறு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி நாங்கள் இன்னும் கண்டுபிடித்து வருகிறோம்.\nViaman ஆற்றல் அதிகரிப்பதற்கான ரகசிய பரிந்துரையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களிடமிருந்து...\nZytax தயாரிப்பு ஆற்றல் அதிகரிப்பதில் ஒரு ரகசிய ஆலோசனையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களின...\nMan Pride மற்றும் தயாரிப்பைப் பயன்படுத்தும் சூழலில் அவர்களின் வெற்றி பற்றி மேலும் மேலும் ஈர்க்கப்பட...\nநீங்கள் ஆற்றலை அதிகரிக்க விரும்பினால் VigFX சரியானது, ஆனால் என்ன காரணம்\nகடைசியாக வரும் பல அனுபவங்களை நாங்கள் நம்பினால், Casa Nova பயன்படுத்தும் பல ஆர்வலர்கள் ஆற்றல் மற்றும...\nஆற்றல் அதிகரிப்பு குறித்த உண்மையான உள் ஆலோசனையாக Degnight சமீபத்தில் Degnight. உற்சாகமான பயனர்களின்...\nACE என்பது ஆற்றலை அதிகரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும், எனவே அது ஏன்\nஆற்றல் அதிகரிப்பு என்ற தலைப்பில் வரும்போது, ஒருவர் Zeus பற்றியும் தவிர்க்க முடியாமல் படிக்கிறார் - ...\nEl Macho தீவிரமானவர் என்று நீங்கள் கிட்டத்தட்ட நம்பலாம். உற்சாகமான வாங்குபவர்கள் புகாரளிக்கும் பிரீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://online12media.com/category/videos/", "date_download": "2020-10-29T16:23:29Z", "digest": "sha1:HL6PUMVZBX2QTTK5QAULB2EIIF47CYLU", "length": 10910, "nlines": 63, "source_domain": "online12media.com", "title": "வைரல் வீடீயோஸ் – Online 12 Media", "raw_content": "\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்துக் கொள்ள ஆசையாம்\nOctober 29, 2020 KcJQMBvrsILeave a Comment on பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்துக் கொள்ள ஆசையாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வயது குறைவான போட்டியாளர் யார் எRead More…\nபிக்பாஸ் நடிகை வனிதா பீட்டர் பாலை பி ரிந்து சோ கத்த��ல் இருந்த போது உச்சக்கட்ட கோ பமடைந்த தருணம்.. அ திர்ச்சியில் நடுவர்கள்..\nOctober 29, 2020 KcJQMBvrsILeave a Comment on பிக்பாஸ் நடிகை வனிதா பீட்டர் பாலை பி ரிந்து சோ கத்தில் இருந்த போது உச்சக்கட்ட கோ பமடைந்த தருணம்.. அ திர்ச்சியில் நடுவர்கள்..\nதற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் �Read More…\nபி ரபல நடிகை சமந்தா வி த்தியாசமான க வர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. புகைப்படம் உள்ளே..\nOctober 29, 2020 October 29, 2020 KcJQMBvrsILeave a Comment on பி ரபல நடிகை சமந்தா வி த்தியாசமான க வர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. புகைப்படம் உள்ளே..\nதமிழ் சினிமாவில் நடிகர் அதர்வ நடித்த “பானா காத்தாடி” எ�Read More…\nபிக்பாஸ் நடிகை லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் மாப்பிளை யார் தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான லொஸ்லியாவிற்கு 2021 ஆம் ஆண்டRead More…\nOffice சீரியல் நடிகை மதுமிளாக்கு குழந்தை பிறந்துள்ளது என்ன குழந்தை தெரியுமா\nOctober 29, 2020 KcJQMBvrsILeave a Comment on Office சீரியல் நடிகை மதுமிளாக்கு குழந்தை பிறந்துள்ளது என்ன குழந்தை தெரியுமா\nநடிகைகள் சிலர் சினிமாவில் முன்னணியில் இருந்தாலும் சொந�Read More…\nபிக்பாஸ் நடிகர் விரைவில் வெளியாகும் இந்த ஹிட் படத்தில் நடித்துள்ளாராம் எந்த படம் தெரியுமா யாருன்னு நீங்களே பாருங்க ஆ ச்சரியப்படுவீங்க..\nOctober 28, 2020 October 28, 2020 KcJQMBvrsILeave a Comment on பிக்பாஸ் நடிகர் விரைவில் வெளியாகும் இந்த ஹிட் படத்தில் நடித்துள்ளாராம் எந்த படம் தெரியுமா யாருன்னு நீங்களே பாருங்க ஆ ச்சரியப்படுவீங்க..\nசுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலேயே மிகவும் வயதான ஒRead More…\nமுதல் முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்திய நடிகை பூனம் பஜ்வா, வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள் இதோ..\nOctober 28, 2020 KcJQMBvrsILeave a Comment on முதல் முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்திய நடிகை பூனம் பஜ்வா, வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள் இதோ..\nநடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலRead More…\nகன்பெஷன் ரூமிற்குள் சென்று கண்ணீர் விட்டு க தறி அ ழுத அனிதா சம்பத் ஏன் தெரியுமா வைரலாகும் வீடியோவால் வ ருத்தத்தில் ரசிகர்கள்\nOctober 28, 2020 October 28, 2020 KcJQMBvrsILeave a Comment on கன்பெஷன் ரூமிற்குள் சென்று கண்ணீர் விட்டு க தறி அ ழுத அனிதா சம்பத் ஏன் தெரியுமா வைரலாகும் வீடியோவால் வ ருத்தத்தில் ரசிகர்கள்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாப�Read More…\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா\nOctober 27, 2020 KcJQMBvrsILeave a Comment on பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது வரை ரசிகர்களின் மத்த�Read More…\nபெப்சி உமா நியாபகம் இருக்கா இவர் தற்போது என்ன ஆனார் தெரியுமா இவர் தற்போது என்ன ஆனார் தெரியுமா வெகுநாட்கள் பிறகு வெளியான புகைப்படம் வெகுநாட்கள் பிறகு வெளியான புகைப்படம்\n இவர் தற்போது என்ன ஆனார் தெரியுமா வெகுநாட்கள் பிறகு வெளியான புகைப்படம் வெகுநாட்கள் பிறகு வெளியான புகைப்படம்\nபெப்சி உங்கள் சாய்ஸ் பெப்சி உமா பற்றி தான் பார்க்க போகி�Read More…\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்துக் கொள்ள ஆசையாம்\nபிக்பாஸ் நடிகை வனிதா பீட்டர் பாலை பி ரிந்து சோ கத்தில் இருந்த போது உச்சக்கட்ட கோ பமடைந்த தருணம்.. அ திர்ச்சியில் நடுவர்கள்..\nபி ரபல நடிகை சமந்தா வி த்தியாசமான க வர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் நடிகை லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் மாப்பிளை யார் தெரியுமா\nஇ ளம்பெண் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது ந டு வழியில் தி டீரென செய்த செ யலால் குடும்பத்தினருக்கு கா த்திருந்த அ திர்ச்சி..\nAjith on நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி செய்த அசத்தல் காரியம்\nAjith on நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி செய்த அசத்தல் காரியம்\nHarikrishnan on கைப் பழக்கம் சரியா தவறா இந்த கால இளைஞர்கள் அனைவருக்கும் தேவையான ஒரு பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(1988_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-29T18:01:50Z", "digest": "sha1:TSSC2CL23I63DKWNLL4QNM53PL42KOJ6", "length": 10184, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்லவன் (1988 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல்லவன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கினார்.\nஇத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் ஆவார்.[1]\nஎண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)\n1 \"ஆராரோ நான் பாட\" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வனிதா எஸ். தாணு 04:32\n2 \"மேளம் கொட்டி\" மலேசியா வாசுதேவன், சித்ரா 04:31\n3 \"உள்ளத்தில் ஒன்று\" எஸ். பி. சைலஜா 04:34\n4 \"வானம் பூமி\" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 06:10\n5 \"வெண்மேகம்\" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 04:37\n6 \"வெற்றிமேல் வெற்றிதான்\" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:32\nஎஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்\nபெத்த மனம் பித்து (1973)\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nமோகம் முப்பது வருசம் (1976)\nஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (1976)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nஆடு புலி ஆட்டம் (1977)\nசக்கைப்போடு போடு ராஜா (1978)\nகாற்றினிலே வரும் கீதம் (1978)\nஆறிலிருந்து அறுபது வரை (1979)\nருசி கண்ட பூனை (1980)\nகுடும்பம் ஒரு கதம்பம் (1981)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nதூங்காதே தம்பி தூங்காதே (1983)\nநான் மகான் அல்ல (1984)\nஜப்பானில் கல்யாண ராமன் (1985)\nசம்சாரம் ஒக்க சதரங்கம் (1987) (தெலுங்கு)\nபேர் சொல்லும் பிள்ளை (1987)\nராஜா சின்ன ரோஜா (1989)\nஉலகம் பிறந்தது எனக்காக (1990)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/anand-mahindra-shares-photos-of-move-in-library-024374.html", "date_download": "2020-10-29T17:17:06Z", "digest": "sha1:MEJGPQAQDK6K5YPLH4XHCABMC5MG5F25", "length": 23034, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "புத்தகம் படிக்கும் ஆசை இல்லாதவர்களைக்கூட இந்த நூலகம் கவர்ந்திழுக்கும்... ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுத்தகம் படிக்கும் ஆசை இல்லாதவர்களைக்கூட இந்த நூலகம் கவரும்... ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம்\nஇந்தியா தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா நடமாடும் நூலகம் பற்றிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அப்படம் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nசமூக வலைதளங்களில் மிகவும் துடிப்புடன் செயல்படும் இந்திய தொழிலதிபர்களில் முதன்மையானவர் ஆனந்த் மஹிந்திரா. மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான இவர், விசித்திரமான பதிவுகளுக்கு உடனடியாக ரியாக்ட் செய்துவிடும் நபராக இருக்கின்றார். தன்னை விமர்சித்து, கிண்டலடித்து பதிவிடப்படும் பதிவுகளுக்குகூட அவர் உடனடியாக பதிலை முன் வைத்து வருகின்றார்.\nஇம்மாதிரியான சூழ்நிலையில் தற்போது தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். அது ஓர் நடமாடும் நூலகத்தின் புகைப்படம் ஆகும். இதுகுறித்த புகைப்படத்தையே தன்னை பின்தொடர்பவர்கள் அறிந்துக்கொள்ளும் விதமாக ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்திருக்கின்றார்.\nஇந்த வித்தியாசமான நடமாடும் நூலகத்தை இணையவாசி ஒருவர் பஞ்சாப் மாநிலத்தின், லூதியானாவில் கண்டெடுத்திருக்கின்றார். அவர் பகிர்ந்த புகைப்படத்தின் அடிப்படையிலேயே ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்ட சில வாசங்களுடன் அதனைப் பகிர்ந்துள்ளார்.\nஅவர் பதிவிட்டதாவது, \"பொலிரோவிடமிருந்து புத்தகங்கள். இது பாராட்டுக்குரிய 'ஆஃப்-ரோடு' மாற்றம். இதனை எனது நண்பர் மின்னீ, லூதியானவில் இருந்து பகிர்ந்திருக்கின்றார். உலகம் டிஜிட்டல் மயமாகி வருகின்றநிலையில் மக்களை புத்தகங்களை நோக்கி நகர்த்தும் வகையில் ஹர்ஜிந்தர் சிங் இந்த சேவையை செய்து வருகின்றார். இந்த நடமாடும் நூலகம் குரு கோபிந்த் சிங் ஆய்வு வட்டத்திற்கு சொந்தமானது\" என அதில் கூறியிருக்கின்றார்.\nகுரு கோபிந்த் சிங் ஸ்டடி சர்கிள் ஓர் கல்வி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே மக்களை புத்தகங்களின் பக்கம் ஈர்க்கும் விதமாக நடமாடும் நூலகத்தை வலம் வர செய்திருக்கின்றது. இதற்காக பொலிரோ நிறுவனத்தின் பிக்-அப் டிரக்கை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அதில், புத்தங்களை அடுக்கி வைக்கும் விதமாக சில மாற்றங்களை மேற்கொண்டிருக்கின்றனர். புத்தகங்கள் மிக தெளிவாக தெரியும் வகையில் கண்ணாடி ரேக்குகள் அதில் நிறுவப்பட்டிருக்கின்றன.\nஅந்த வாகனத்தில், பண்டைய கால வரலாற்று சிறப்புகளைப் போற்றும் விதமான புத்தகங்களே அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தின் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் மதம் சார்ந்த புத்தங்களே அதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வாகனத்தின் மிக முக்கியமான நோக்கமே, செல்போனில் படிக்கும் பழக்கத்தைக் குறைத்து புத்தகத்தின் வாயிலாக படிக்கும் பழக்கத்தைத் தூண்டச் செய்வதே ஆகும்.\nமேலும், புத்தகங்களை விற்பனைச் செய்யும் நோக்கிலும் இந்த வாகனம் சாலைகளில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றது. அவ்வாறு வலம் வந்துக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதையே ஆனந்த் மஹிந்திரா தனது நண்பர் தனக்கு பகிர்ந்ததன் அடிப்படையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஆனந்த் மஹிந்திரா பகிர்ந்ததை அடுத்து தற்போது நடமாடும் நூலகத்தின் படம் அதிக வேகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. பலர் அந்த வாகனத்தை இயக்குபவரையும், கல்வி நிறுவனத்தையும் பாராட்டத் தொடங்கியிருக்கின்றனர். பொதுவாக, இந்தியாவில் வாகனத்தை மாடிஃபை செய்வது என்பது மோட்டார் வாகன விதிகளின்படி அபராதத்திற்குரிய தண்டனை ஆகும்.\nஆனால், நூலகமாக மாறியிருக்கும் பொலிரோ வாகனத்தை நெட்டிசன்கள் சிலர் உன்னதமான மாற்றமாக பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆனந்த் மஹிந்திரா, இதுபோன்ற வித்தியாசமான பதிவுகளை பகிர்வதோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளாமல், சில நேரங்களில் தனித்துவமான செயலில் ஈடுபடுவதையும் தனது ஸ்டைலாக கொண்டிருக்கின்றார்.\nஅந்தவகையில், அண்மையில் இணையத்தில் வைரலாகிய வீடியோவிற்கு பதிலளிக��கும் விதமாக ஏழை விவசாயி ஒருவருக்கு பல லட்சம் மதிப்புள்ள டிராக்டரை அன்பளிப்பாக வழங்கினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஇந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம் வாகனத்தை இப்படி அலங்கோலம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்...\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nகியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான் வேறு எர்டிகாவில் இது இருக்காது\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\n35ஆண்டுகள் கடந்தும் ஷோரூம் கன்டிஷன் பார்க்கிங் சென்சார், பவர் ஸ்டியரிங் என அசத்தும் அம்பாஸ்டர்..\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nவிஐபி அலுவலகமாக மாறிய பென்ஸ் வேன்... இது பக்கத்துல போனா செல்ஃபோனில் டவர் கிடைக்காது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கார் மாடிஃபிகேஷன் #modification\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424895", "date_download": "2020-10-29T16:36:52Z", "digest": "sha1:KSBV6JAT62X7TKOBEZR7IGJFS2PLNYFY", "length": 20990, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "பார்லி குழு விசாரணை டிரம்ப் ஆஜராக மாட்டார்| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nபார்லி குழு விசாரணை டிரம்ப் ஆஜராக மாட்டார்\nவாஷிங்டன்: 'அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக தன் மீது கூறப்பட்ட புகாரின் மீதான பார்லி குழுவின் விசாரணையில் டொனால்டு டிரம்ப் ஆஜராக மாட்டார்' என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட டிரம்ப் முனைந்துள்ளார். அதேபோல் ஜனநாயகக் கட்சியின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாஷிங்டன்: 'அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக தன் மீது கூறப்பட்ட புகாரின் மீதான பார்லி குழுவின் விசாரணையில் டொனால்டு டிரம்ப் ஆஜராக மாட்டார்' என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட டிரம்ப் முனைந்துள்ளார். அதேபோல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் முயற்சித்து வருகிறார்.இந்த நிலையில் ஜோ பிடன் மீது ஊழல் புகார்களை கூறுவதற்கு மத்திய ஆசிய நாடான உக்ரைனின் அதிபரின் உதவியை டிரம்ப் நாடியதாக புகார் எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக ஜனநாயகக் கட்சியினர் கண்டன தீர்மானம் கொண்டு வந்தனர். இதை பார்லி குழு விசாரித்து வருகிறது. விரைவில் விசாரணை நடக்க உள்ள நிலையில் பார்லி குழுவுக்கு டிரம்பின் வழக்கறிஞர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 'அதிபர் டிரம்ப் வெளிநாடு செல்லும் நிலையில் இந்த விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது உள்நோக்கம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதனால் விசாரணையில் டிரம்போ அவருடைய சார்பில் வழக்கறிஞர்களோ பங்கேற்க மாட்டார்கள்' என கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇலங்கை அதிபருடன் பாக்., அமைச்சர் சந்திப்பு(1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்க���்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇலங்கை அதிபருடன் பாக்., அமைச���சர் சந்திப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/a.html", "date_download": "2020-10-29T16:14:38Z", "digest": "sha1:Q57OWQGE3BFK5YJMVNFY3QDCLKWE3FYA", "length": 13846, "nlines": 89, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "a - மின்னல் வேக கணிதம்", "raw_content": "\nதினம் தினம் 10 MATHS-ல் நாங்கதான் கெத்து\n1. இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது\n2. இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது\n3. இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்\n4.இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்\n5. இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது\n6. சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது\n7. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது\n8. தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு\n9. தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது\n10. தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு\n11. தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அலையாக மாற்றப்பட்டது\n12. தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது\nShow the answer keyகன்னியாக்குமரி (92.14 சதவீதம்)\n13. தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்\n14. தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது\n15.தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை\n16. தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு\n17. தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு\n18. தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு\n19. பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது\n20. தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு\n21. தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு\n22. தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு\n23. தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு\n24. தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு\n25. தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n துணுக��குகள் முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் (9) 10th new book சமூக அறிவியல் (5) 11th அரசியல் அறிவியல் (1) 11th தாவரவியல் (Botany) (1) 11th & 12th வரலாறு (1) 12th New வரலாறு (1) 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) (1) 2 (1) 2 & 2A mains (1) 2A MAINS TAMIL எங்கு உள்ளது (1) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES (13) 6th சமூக அறிவியல் (Social sciences) (1) 6th New Book Science (1) 6th to 10th New School book Topic Wise Notes (25) 6th to 8th வாழ்வியல் கணிதம் (1) 8th BIOLOGY (2) 9th new book சமூக அறிவியல் (3) 9th new book வரலாறு (2) அக்டோபர் 2020 (1) அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் (2) அளவியல் (4) அறிவியல் (7) இந்திய அரசியலமைப்பு (7) இந்திய தேசிய இயக்கம் (1) இந்திய புவியியல் (1) இயற்பியல் (Physics ) (4) உங்களுக்கு தெரியுமா\nArchive அக்டோபர் (25) செப்டம்பர் (26) ஆகஸ்ட் (47) ஜூலை (91) ஜூன் (121) மே (31) ஏப்ரல் (7) மார்ச் (8) பிப்ரவரி (3) ஜனவரி (17)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 10th new book சமூக அறிவியல் 11th அரசியல் அறிவியல் 11th தாவரவியல் (Botany) 11th & 12th வரலாறு 12th New வரலாறு 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 2 2 & 2A mains 2A MAINS TAMIL எங்கு உள்ளது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 6th சமூக அறிவியல் (Social sciences) 6th New Book Science 6th to 10th New School book Topic Wise Notes 6th to 8th வாழ்வியல் கணிதம் 8th BIOLOGY 9th new book சமூக அறிவியல் 9th new book வரலாறு அக்டோபர் 2020 அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் அளவியல் அறிவியல் இந்திய அரசியலமைப்பு இந்திய தேசிய இயக்கம் இந்திய புவியியல் இயற்பியல் (Physics ) உங்களுக்கு தெரியுமா\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsplus.lk/feature/1197/", "date_download": "2020-10-29T16:27:48Z", "digest": "sha1:IOY46EOP7YBJPAX62L2T2Y22UTLUZHQB", "length": 19408, "nlines": 88, "source_domain": "www.newsplus.lk", "title": "அழிவுகள்; ஆரம்பமேயன்றி இறுதியானதல்ல – NEWSPLUS Tamil", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலை, வெள்ளப் பெருக்கு, மண் சரிவுகள் காரணமாக நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் பறிபோயின. இலட்சக் கணக்கானோர் வாழ்விடங்களை இழந்து, இடைத்தங்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். நாடு மீண்டுமொருமுறை பேரிழிவொன்றை சந்தித்துள்ளது. இது அழிவுகளின் ஆரம்பமேயன்றி இறுதியானதல்ல.\nகடந்த 2014ஆம் ஆண்டு பதுளை மீரியபெத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவு பாரிய உயிர்ச் சேதங்கள் ஏற்படுத்தியது. மீரியபெத்தை மண் சரிவு விதியோ, இறைநாட்டமோ, இயற்கை அனர்த்தமோ அன்றி, மனித செயற்பாடுகளின் விளைவே என்பது போதிய சாட்சியங்களுடன் பிற்காலத்தில் வெளியாகியது. உமா ஓயா திட்டத்தின் பாதிப்பு காரணமாகவே மீரியபெத்த��� அனர்த்தம் ஏற்பட்டது என்பதை சுற்றாடல் மற்றும் இயற்கைக் கற்கைக்கான மையம் ஆதாரபூர்வமாக விளக்கியிருந்தது.\nஎனினும், மீரியபெத்தை சம்பவத்தை இயற்கை அனர்த்தமாகவே பொறுப்புக்கூறவேண்டியவர்கள் காட்ட முயற்சித்தனர். அனர்த்தத்துக்கு பொறுப்பேற்க முடியாதபோது இயற்கையின் பேரிலோ, இறைவனின் பேரிலோ பழியை சுமத்திவிடுகின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு, மண் சரிவு உட்பட அனைத்து அனர்த்தங்களையும் இயற்கை அனர்த்தம் என முடிச்சிட்டு, ஆட்சியாளர்கள் கைகளைத் துடைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர். எனினும் நாடு இன்று எதிர்நோக்கியுள்ள அனர்த்தங்களுக்கான காரணம், அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டில் மேற்கொள்ளப்படும் பாரிய சுற்றாடல் மாசுபடுத்தல்களாகும். நாட்டு மக்களும் ஆட்சியாளர்களின் தேவைக்கேற்ப சுற்றாடலை அழிக்கவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். இயற்கை அனர்த்தமொன்று ஏற்படும் போதே மக்களுக்கு சுற்றாடல் குறித்த சிந்தனையேற்படுகின்றது.\nஅபிவிருத்தி வேலைத்திட்டங்களால் நாட்டின் 103 கங்கைகள் மற்றும் இயற்றை ஊற்றுக்கள் சிதைவடைந்துள்ளன. ஒவ்வொரு கங்கைக்கும் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் சதுப்பு நிலங்கள் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளன. அந்த சதுப்பு நிலங்களிலிருந்த அபிவிருத்திப் பணிகளுக்காக பாரியளவில் மண் வெட்டியெடுக்கப்படுகின்றன.\nநீர் நிலத்துக்கு உரிஞ்சப்படுகின்ற இடங்களில் பாரிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதுவே பிற்காலத்தில் வெள்ளப் பெருக்குக்கும் மண் சரிவுக்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.\nகளனி கங்கையைச் சூழவுள்ள சதுப்பு நிலப் பகுதிகள் அனைத்துமே அபிவிருத்தியின் நாமத்தில் அழிக்கப்பட்டுள்ளன. முத்துராஜவெல இயற்கைக் காட்டின் நீர் கடலுக்கு வடியும் பகுதியை முற்றாக தடுத்து கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு இன்று முகங்கொடுக்கும் வெள்ளப் பெருக்கு அவதானத்துக்கு இதுவே பிரதான காரணமாகும்.\nஉலக வங்கியின் நிதியுதவியுடன் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகளில் அதிக கமிஷன்களை ஈட்டிக்கொள்வதற்காக சுற்றாடல் பாதிப்புகள் குறித்து கரிசனைகாட்ட தவறிவிட்டனர். சுற்றாடல் தொகுதிகள், இயற்கைக் காடுகள், சதுப்பு நிலப்பகுதிகள் குறுக்கிட்டால் தூண்கள் எழுப்பி நெடுஞ்சாலைகள் அமைக்கும் முறையையே வெளிநாடுகள் பின்பற்றுகின்றன.\nமுத்துராஜவெல உட்பட அனைத்து அதிகவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கும்போது ஒவ்வொரு கிலோ மீட்டரொன்றுக்கும் 240,000 கன மீட்டர் மணல், கனிய வளம் நிறப்பப்படுகிறது. நீர் வடிந்தோடும் பகுதிகளை ஊடறுத்து இவ்வாறான நெடுஞ்சாலைகளை அமைத்துவிட்டு வெள்ளம் வருவதையும், உயிராபத்துக்கள் நிகழ்வதையும் தடுக்கலாமா\nவேக நெடுஞ்சாலையும் கடலுக்கு வடிந்துசெல்லும் நீர் வழிகளை மாத்தறை வரையே தடுக்கின்றது. இதுமாத்திரமன்றி, நாட்டைச் சூழ அதி\nவேக நெடுஞ்சாலைத் தொடரொன்று அமைக்கப்படவுள்ளது. இதனால், மலைகளில் இருந்து வடிந்தோடும் 103க்கும் மேற்பட்ட கங்கைகளின் நீர் கடலைச் சென்றடைவது பல வழிகளிலும் தடைப்படுகின்றது. இதனால் சிறிய\nதோர் மழைக்கும் நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட ஏதுவாகின்றது. மேற்படி நிலையை கடுவெல, ஜா-எல பிரதேசங்களை அவதானிக்கின்றபோது புரிந்துகொள்ளலாம்.\nபாரியளவிலான நீர் ஊற்றுக்களைக் கொண்டுள்ள மத்திய மலைநாடு இயற்கை நீர் சேமிப்பகமாக தொழிற்படுகின்றது. அது தேவையான நீரை தன்னகத்தே சேமித்துக்கொண்டு மேலதிகமானதை நீரூற்றுக்கள், கங்கைகள் மூலம் கடலுக்கு வடிந்தோடச்செய்கின்றது. இவ்வாறு வடிந்தோடும் நீர் வழிகள் தடைப்படுகின்றபோது, தேவைக்\nகதிகமான நீர் தேங்கி, மண்வளம் கரைய ஆரம்பிக்கும். இதனாலேயே, மத்திய மலைநாடு, மலைப் பிரதேசங்களில் பாரிய மண்சரிவுகள் ஏற்படுகின்றன. நீர் வடிந்துசெல்லும் நீர் வழிகள் அபிவிருத்திப் பணிகளுக்காக கொங்க்ரீட் இடப்படுகின்றமையாலே இந்நிலையேற்படுகின்றது. வெறுமனே இயற்கையின் சீற்றத்தால் மாத்திரமல்ல.\nமத்திய மலைநாட்டில் சிறிய, பெரிய நீர் மின்னுற்பத்தி நிலையங்கள், காடழிப்பு, சுரங்கங்கள் அமைத்தல் போன்றவற்றால் இயற்கை அழிக்கப்படுகின்றது. அது மீரியபெத்தை, அரனாயக்க சாமசர கந்த, நிகலோயா, கிரிபத்கந்த, இரத்தினபுரி பொத்குல் கந்த போன்ற மண் சரிவுகளுடன் நின்றுவிடப்போவதில்லை. இந்த அரசாங்கத்திலும் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுமாயின் ஒவ்வொருவருடமும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.\nஉலக வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையில் 2011 – 2030 தேசிய பௌதீக திட்டம் என்ற பெயரில் நாட்டின் பௌதீக அபிவிருத்தித் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 2030ஆம் ஆண்டாகும்போது உலகின் கடற்படை, விமான, பொருளாதார, மின்சக்தி, கல்வி மையமாக இலங்கையை மாற்றும் திட்டத்தின் அடிப்படையில் 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி இந்தியா, சீனா உட்பட 36 நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படியே இலங்கை பயணிக்கின்றது.\n2030ஆகும்போது இலங்கையில் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளின்\nநீளம் 11, 697 கிலோ மீற்றர்களாகும்.\n2030ஆம் ஆண்டாகும்போது இலங்கையின் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்திருக்கும்.\n100 ஸ்மார்ட் நகரங்கள், மாவட்ட தலைநகரங்கள், முதலீட்டு வலயங்கள், இலத்திரனியல், தகவல் தொழிநுட்ப நகரங்களையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.\nகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தால் முத்துராஜவல சரணாலயம் அழிக்கப்பட்டதோடு, எதிர்வரும் அதிவேக நேடுஞ்சாலைத் திட்டங்களால்\nசிங்கராஜவனம் இரண்டாக பிரியும் நிலைமையும், 39க்கு மேற்பட்ட பிரதான காடுகள் மற்றும் சரணாலயங்கள் அழிவுக்குள்ளாகும் அவதானமும் உள்ளது.\nசூழல், சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கவனத்திற்கொள்ளாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களால் வெள்ளப் பெருக்கு, மண் சரிவு போன்றே பிற்காலத்தில் பாரிய வரட்சியொன்றுக்கும் முகங்கொடுக்க\nஇயற்கைக்கு பாதிப்பற்ற நிலையான அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நாடு கவனம் செலுத்தாதவரையில் வெள்ளம், மண்சரிவு, வரட்சி, பாரிய உயிர்ச் சேதங்களை கட்டுப்படுத்தமுடியாது.\nஇன்று நாடு முகங்கொடுத்துள்ள பேரழிவு 200க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியெடுத்துள்ளது. கோடிக்கணக்கான சொத்துகள் அழிந்துபோயுள்ளன.\nஉயிர்ச்சேதங்கள் ஏற்படும்போது குரல்கொடுப்பதும், வெள்ளம் வற்றியதும் மறந்துவிடுவதும் இந்நாட்டின் வழமை. ஆட்சியாளர்களும் அபிவிருத்தியென்ற பெயரில் கமிஷன் வியாபாரத்தை ஆரம்பிப்பர். மக்களும் வழமைபோல் அமைதி காப்பர்.\nசுற்றாடல் பாதிப்புகளுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கெதிராக மக்கள் குரல்கொடுக்காதவரையில் மனித உயிர்களை பலிகொடுக்கும் நிலைமை தொடரும்.\n(கலாநிதி ரவீந்திர காரியவசத்துடன் மேற்கொண்ட உரையாடலைத் தொடர்ந்து எழுதப்பட்டது- ஆதில் அலி சப்ரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2020/10/16/anitha-sambath-about-vijay/", "date_download": "2020-10-29T16:31:44Z", "digest": "sha1:VSS27RBU6QMLIJRNJ6MPQV2WBCSIOI53", "length": 16304, "nlines": 119, "source_domain": "www.newstig.net", "title": "முதல் முதலில் தளபதி விஜய்யை நான் பார்த்தது இப்படித்தான் ! அனிதா சம்பத் கூறிய உண்மை இதோ ! - NewsTiG", "raw_content": "\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nவழுக்கை மண்டையில் கூட முடி வளர வைக்கணுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்ஷி…\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட…\nஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போன கமல் பட நடிகை…அதிர்த்துப்போன ரசிகர்கள்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nவேறு வழி இல்லததால் பட்டுனு இபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும்…\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்… ஒரு வருடம் கழித்து சமைத்து சாப்பிட்ட…\nதெரு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த காரியம் \nஅடுத்த ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான…\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு…\nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் \nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட…\nஉடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை இப்படி ���யன்படுத்துங்கள்…இத ட்ரை பண்ணுங்க…நல்ல பெனிபிட்ஸ்..\nவாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை விரதம் மேற்கொண்டான் இத்தனை நன்மைகளா… யாரும் அறிந்திராத உண்மை தகவல்…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nசனி மற்றும் ராகுவிடம் இருந்து தப்பிக்க இந்த வழிமுறையை கட்டாயம் …\nகுருப்பெயர்ச்சியால் 2020-21-ல் கூறையை பிய்த்துக்கொண்டு அடிக்கப்போகும் அதிஷ்ட பலன்கள்\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nஅதர்வா நடித்த தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர் \nவிஜய்சேதுபதி நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nமுதல் முதலில் தளபதி விஜய்யை நான் பார்த்தது இப்படித்தான் அனிதா சம்பத் கூறிய உண்மை இதோ \nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு இந்திய அளவில் மிக பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.\nபிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார். மேலும் இப்படமும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.\nஇந்நிலையில் பிரபல செய்திவாசிப்பாளராக இருந்து தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நுழைந்துள்ளவர் அனிதா சம்பத். இவர் செய்திவாசிப்பாளராக இருந்தபோது தளபதி விஜய்யை முதலில் பார்த்தது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஅனிதா சம்பத் கூறியதாவது “அவர் ரொம்ப சிம்பிள்ளாக காரிலிருந்து இருந்து இறங்கினர். அவரை எல்லாரும் பிரமிப்பாக ��ார்த்தனர். ஆனால் அவரோ அங்கிருப்பர்களிடம் சாதாரணமாக கையசைத்து விட்டு சென்றார்.\nஅவர் நினைத்திருந்தால் அங்கிருப்பர்களை கவனிக்காமல் சென்றிருக்கலாம். ஆனால், தோட்டக்காரர்கள் உட்பட அனைவர்க்கும் கையசைத்து விட்டு சென்றார். அன்றிலிருந்து அவரை எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது” என கூறியுள்ளார்.\nPrevious articleஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத்தை வென்ற தல அஜித் இன்று வரை தலயாக இருக்க முக்கிய காரணமே இது தான் \nNext articleகொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் டிடி சுத்தி போடுங்க இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்…மிரண்டுபோன ரசிகர்கள்\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட பொம்மா நடிகை \nலாக்டவுனுக்கு பிறகு முதன்முறையாக தனது மனைவியுடன் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் ஆரவ் \nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் தான். இப்போது பிக்பாஸ் 4வது சீசன் போட்டியாளர்கள் ஆயுத பூஜை வீட்டில் கொண்டாடியுள்ளனர். அந்த நிகழ்ச்சி இன்று ஸ்பெஷலாக மாலை 6.30...\nஉச்சகட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்… வாயடைத்துப்போன ரசிகர்கள்\nமிக வித்தியாசமான உடையில் கண்ணை கவரும் பிக்பாஸ் லாஸ்லியா.. இதோ நீங்களே பாருங்க..\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு...\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ராவிற்குஅரங்கேறிய கொடூரம்…என்ன நடந்தது தெரியுமா..\nவிஜய்சேதுபதி நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nகொஞ்சம் கூட பயப்படாமல் இப்படியொரு கேரக்டரில் சாய் பல்லவியா – அதிர்ச்சியுடன் காத்திருக்கும் ரசிகர்கள்\nபார்க்கில் கண்ராவி கோலத்தில் பொதுமக்களிடம் செம்மயாக சிக்கிய கோமாளி பட நடிகை…வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2020/10/16/trisha-latest-pic-viral-in-sm/", "date_download": "2020-10-29T16:29:38Z", "digest": "sha1:D6KZVEF5VV74GAMTZDTDSFPONKWDLPV4", "length": 17246, "nlines": 122, "source_domain": "www.newstig.net", "title": "மிக மோசமான பிகினி உடையில் அது தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி - ரசிகர்களை பித்து பிடிக்க வைத்த த்ரிஷா - NewsTiG", "raw_content": "\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nவழுக்கை மண்டையில் கூட முடி வளர வைக்கணுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்ஷி…\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட…\nஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போன கமல் பட நடிகை…அதிர்த்துப்போன ரசிகர்கள்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nவேறு வழி இல்லததால் பட்டுனு இபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும்…\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்… ஒரு வருடம் கழித்து சமைத்து சாப்பிட்ட…\nதெரு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த காரியம் \nஅடுத்த ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான…\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு…\nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் \nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட…\nஉடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்கள்…இத ட்ரை பண்ணுங்க…நல்ல பெனிபிட்ஸ்..\nவாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை விரதம் மேற்கொண்டான் இத்தன��� நன்மைகளா… யாரும் அறிந்திராத உண்மை தகவல்…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nசனி மற்றும் ராகுவிடம் இருந்து தப்பிக்க இந்த வழிமுறையை கட்டாயம் …\nகுருப்பெயர்ச்சியால் 2020-21-ல் கூறையை பிய்த்துக்கொண்டு அடிக்கப்போகும் அதிஷ்ட பலன்கள்\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nஅதர்வா நடித்த தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர் \nவிஜய்சேதுபதி நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nமிக மோசமான பிகினி உடையில் அது தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி – ரசிகர்களை பித்து பிடிக்க வைத்த த்ரிஷா\n1999-ல் மிஸ் மெட்ராஸ் போட்டியில் வென்றதில் இருந்து, கோலிவுட்டின் விருப்பமான நடிகையாக மாறுவது வரை, த்ரிஷா நீண்ட தூரம் வந்துவிட்டார். த்ரிஷா தனது வயதை விட எப்போதும் இளமையாக இருக்கிறார்.\nவண்ணமயமான உடைகள் மற்றும் அலங்காரம் ஆகியவற்றில், த்ரிஷா தனது ஸ்டைலை உயர்த்தியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா. இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nகடந்த பல வருடங்களுக்கு முன்பு திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா கூறினார்.\nதமிழ் திரையுலகில் 17 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக இருப்பவர் நடிகை த்ரிஷா, தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அனைத்து முன்னணி ஹீரோகளுடனும் நடித்துள்ளார். இவர் அரண்மனை 2 படத்தில் பேய் அடித்த கதாநாயகியாக வலம் வந்தார்.\nஇந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றி அடைந்தது. வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் “நாயகி” படத்தில் பேய் வேடத்தில் கதாநாயகியாக நடித்தார்.\nமுன்னணி நடிகைகள் பலரும் ஹீரோயின் சென்றிக் படங்களில் நடிக்கிறார்கள். நானும் நடிக்கிறேன் என்று கூறி ரத்த அடி வாங்கி கொண்டு அமர்ந்துள்ளார் அம்மணி.\nஇவர் நடிப்பில் உருவான கர்ஜனை, ராங்கி ஆகிய படங்களை OTT-யில் கூட வாங்க ஆள் இல்லாமல் பொட்டியில் தூங்குகின்றது.\nஇந்நிலையில்,மாலத்தீவில் மஜாவான கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nPrevious articleரியோவிற்க்காக சோம்பு தூக்கும் விஜய் டிவி நடந்தது இது தான் கொலவெறியில் ரசிகர்கள் \nNext articleமிக விரைவில் நடிகர் அதர்வாவுக்கு திருமணம் மணப்பெண் யார் தெரியுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்…மிரண்டுபோன ரசிகர்கள்\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட பொம்மா நடிகை \nலாக்டவுனுக்கு பிறகு முதன்முறையாக தனது மனைவியுடன் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் ஆரவ் \nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் தான். இப்போது பிக்பாஸ் 4வது சீசன் போட்டியாளர்கள் ஆயுத பூஜை வீட்டில் கொண்டாடியுள்ளனர். அந்த நிகழ்ச்சி இன்று ஸ்பெஷலாக மாலை 6.30...\nஜன்னலோரம் நின்று கொண்டு தன்னுடைய உடலைமப்பு அப்பட்டமாகதெரியும் படி போஸ் கொடுத்த அமலாபால்\nகிராமிய பாடல் புகழ் ராஜலட்சுமியா இப்படி வாயடைத்து போன ரசிகர்கள்\nவலிமை பட தீம் மியூசிக் – யுவனுக்கு அஜித் கொடுத்த அசத்தல் ஐடியா\nமிக வருத்தமாக பிக்பாஸில் இருக்கும் அனிதா சம்பத்திற்காக அவரது கணவர் போட்ட சோகமான பதிவு...\nஅதிரடியாக வேட்டையை தொடங்கிய வலிமை.. பாதி படத்திலேயே விறுவிறுப்பாக நடக்கும் வியாபாரம்\nஓணம் பண்டிகைகா தனி விமானத்தில் செல்ல நடிகை நயன்தாரா செலவு செய்த தொகை எம்புட்டு...\nசிவப்பு நி��� ஆப்பிள்…. டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் – சுரபியை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildarbar.com/2020/01/23/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-10-29T15:52:03Z", "digest": "sha1:6YHCHXR23QLC7VD2GY34HMWIOFMFRXZ5", "length": 7629, "nlines": 60, "source_domain": "www.tamildarbar.com", "title": "பா.ஜ.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப் போகிறோம்.? தில்லு அமைச்சர் பாஸ்கரனுக்கு குவியும் பாராட்டு! | Tamil Darbar", "raw_content": "\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்\nபா.ஜ.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப் போகிறோம். தில்லு அமைச்சர் பாஸ்கரனுக்கு குவியும் பாராட்டு\nஅ.தி.மு.க. அமைச்சரவையில் பாஸ்கரன் என்று ஓர் அமைச்சர் இருக்கிறார் என்பதே நேற்றுத்தான் பலருக்கு தெரியவே வந்தது. ஆம், பா.ஜ.க. கூட்டணி குறித்து அவர் சொன்ன கருத்து அ.தி.மு.க.வில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்க வேண்டிய சூழலில் இருந்தது. அதற்காக மக்களிடம் கடுமையான எதிர்ப்பையும் சம்பாதித்தது. அன்வர் ராஜா, நிலோபர் கபில் போன்றவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்று சொல்லிவந்தாலும், மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nஇந்த நிலையில்தான், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் எம்.ஜி.ஆரின் 103ஆவது பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசினார் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன். அப்போது அவர், “இப்போது நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். ஆனால்,. எந்த நேரம் வேண்டுமானாலும் நாங்கள் தனியாகச் செல்வதற்கு வாய்ப்புள்ளது. அந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். எங்களது அமைச்சரவையில் பெருமபாலான அமைச்சர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பாகத்தான் இருக்கிறார்கள்” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.\nஇந்த நிலையில் பாஸ்கரன் கருத்துக்கு அ.தி.மு.க.வில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறதாம். வெளிப்படையாக பேசியதற்கு நன்றி என்று பலரும் கூறியிருக்கும் நிலையில், அமைச்சர் ஜெயகுமார் மட்டும், ‘பாஸ்கரன் கூட்டணி பற்றி கூறியது, அவரது சொந்தக் கருத்து’ என்று கூறியிருக்கிறார்.\nPrevious articleமூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை விரட்டியது அமைச்சர் உதயகுமாரா..\nNext articleபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் நடிகர் ரஜினியின் கருத்துக்கு ஓபிஎஸ் பதிலடி\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nமூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை விரட்டியது அமைச்சர் உதயகுமாரா..\nஅவுட்லுக் காட்டிய ரஜினி, ஏன் துக்ளக்கை காட்டவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/1983", "date_download": "2020-10-29T17:07:35Z", "digest": "sha1:FUFAFJ53MMNUYNW4T6BYRZHAFV2SW3LQ", "length": 12495, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "மஹிந்த பெயருக்காகவே நாட்டை அபிவிருத்தி செய்தார் – ஹரின் | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை மஹிந்த பெயருக்காகவே நாட்டை அபிவிருத்தி செய்தார் – ஹரின்\nமஹிந்த பெயருக்காகவே நாட்டை அபிவிருத்தி செய்தார் – ஹரின்\non: March 30, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தமது பெயரை பிரசித்தம் செய்துக் கொள்ளும் நோக்கிலேயே நாட்டில் அபிவிருத்தியை மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள��ளது.\nதகவல் தொழினுட்ப மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அண்மையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சார்ந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய அரசாங்கம் கடன்தொகைகளை பெறுவதாக குற்றம்சுமத்தியிருந்தனர்.\nஇந்த கடன்தொகைகள் மூலம் குறைந்தபட்சம் ஒரு கால்வாயாவது நிர்மாணித்துள்ளார்களா என கேள்வியெழுப்புகின்றனர்.\nஆனால் கடந்த அரசாங்கம் கடன்களுக்கு மேல் கடன்களை பெற்றுள்ளது. அதனை எவ்வாறு மீள செலுத்த வேண்டும் என்பதை முதலில் அவர்கள் சிந்திக்க வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nவடபகுதியில் போதை பொருளை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை – ரெஜினொல் குரே\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/2874", "date_download": "2020-10-29T16:19:59Z", "digest": "sha1:4H3LIFE2ZR5HU7VLAKMAA7ZZSVMIGXMM", "length": 12166, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "வடக்கு மக்களின் கருத்தறிய பிரதேச செயலகங்களில் கருத்துப் பெட்டி | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை வடக்கு மக்களின் கருத்தறிய பிரதேச செயலகங்களில் கருத்துப் பெட்டி\nவடக்க�� மக்களின் கருத்தறிய பிரதேச செயலகங்களில் கருத்துப் பெட்டி\non: April 03, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nவடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பான மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான முயற்சிகளில் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு ஈடுபட்டுள்ளது.\nஅதற்கமைய மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான கருத்துப் பெட்டிகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக இக்கருத்துப் பெட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅத்துடன் இவ்வீட்டுத் திட்டம் தொடர்பில் பல தரப்புகளிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தமையை தொடர்ந்தே ஜனாதிபதி இவ்வாலோசனையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவு செய்த கொலைகள், புலிகள் மீது சுமத்தியமை அம்பலம்\nவெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வாய்ப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்ட���்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=20577", "date_download": "2020-10-29T16:47:55Z", "digest": "sha1:FISBYE23IAIQBCUZPKYZBGCUNQTAYAEL", "length": 6372, "nlines": 73, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | தமிழகத்தில் 3501 நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.", "raw_content": "\nதமிழகத்தில் 3501 நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.\nகடந்த சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத் தொடரின் போது பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் முதல்வர். அப்போது அம்மா நகரும் நியாய விலை கடைகள் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார்.\nஅதன்படி ரூ 9.66 கோடி மதிப்பீட்டில் 3501 நியாயவிலைக் கடை திட்டம் தொடங்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், மாவட்டத்தில் 168 கடைகளும் தமிழகம் முழுவதும் நகரும் நியாய விலை கடைகள் தொடங்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவ���ும் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப் பகுதிகளில் வசிப்போருக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த கடைகள் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிபுணர்களுடன் ஆலோசனை.\nதமிழகத்தில் வரும் 30-ம் தேதியுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் இன்று மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் மாவட\nஇனி குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், வாகனம் பறிமுதல்\nகோவையில் இனி மது குடித்து விட்டு ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிரித்திங் அனலைசரில் ஊதச்சொல்லி பரிசோ\nசிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கோவை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு கோரிக்கை\nசிறுவாணி அணையில் இருந்து கேரளா அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டாத நிலையே நீடித்து வருகிறது, இதனால் அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும் முடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://youthceylon.com/?p=18918", "date_download": "2020-10-29T17:20:58Z", "digest": "sha1:KCOTX6V2ITEW5I2Z5VI4LY2YP2PUYXG2", "length": 18493, "nlines": 111, "source_domain": "youthceylon.com", "title": "புதையலை எடுக்க ஒரேவழி உண்மையான வாரிசுகளுடன் செல்வதுதான் - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nமிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் (MCC) என்றால் என்ன\nபிலீஸ் இந்தக் கவிதையை வாசிக்காதீங்க\nவாழ்வில் வசந்தம் ஏற்படுத்தும் விதமாக புத்தாண்டை திட்டமிடுவோம்\nமுஸ்லிம்கள் வளர்த்த நுண் கலை\nபுதையலை எடுக்க ஒரேவழி உண்மையான வாரிசுகளுடன் செல்வதுதான்\nபுதையலை எடுக்க ஒரேவழி உண்மையான வாரிசுகளுடன் செல்வதுதான்\nஅவள் கைவிலங்கானது மரத்தால் செய்யப்பட்டது. அதனை இந்த கள்ளியின் பால் எந்த அளவுக்கு பாதிக்கும் என்று அவளுக்கு தெரியாது. மாரியாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. எப்படியாவது அந்த செடியின் பாலை தன் கையில் படுத்தி கொண்டால் கை வெந்து அந்த வலியுடன் விலங்கின் துளை வழியாக கையை வெளியே எடுத்து விட முடியும் என்று நம்பினாள்.\nஅப��படியே மெல்ல மெல்ல நகர்ந்து செடி அருகே சென்றாள். காலால் முள் குத்த குத்த வலியை பொறுத்து கொண்டே செடியை ஒடித்தாள். அதுவும் உடைந்த இடம் வழியாக பால் வடிய அதில் கையை வைத்து தான் நினைத்ததை செய்தாள்.\nஅமிலத்தன்மை நிறைந்த அந்த கள்ளியின் பால் அவள் கையை பதம் பார்த்தது. அவ்வளவு வழியிலும் பல்லை கடித்து கொண்டு கேப்டன் குக் எழுந்து விடாமல் இருக்க பொறுத்து கொண்டாள்.\nஒருவழியா கை வெளியே வந்து விட்டது. இதுதான் சமயம் என்று மாரியா ஓட்டம் பிடித்தாள். தன் பொறுப்பில் இருந்த மாரியா தப்பியோடியது கூட தெரியாமல் கேப்டன் குக் தூங்கி கொண்டிருந்தான்.\nமறுபுறம் நடக்கவே சிரமப்படும் யுவானை ஆளுக்காள் மாறி தோளில் தாங்கி கொண்டே சார்லட் இருக்கும் இடத்துக்கே வந்து சேர்ந்தனர் ஐரிசும் குழுவினரும்.\nசார்லட்டும் அந்த பையனும் மலைக்கு செல்வதற்காக வேண்டிய ஆயுதங்களை எல்லாம் மூட்டையாக கட்டிக்கொண்டு தேவையான உணவுகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார்கள்.\nஅப்போதுதான் தூரத்தில் ஐவர் வருவது தெரிந்தது. அவர்களை தன்னிடம் உள்ள டெலஸ்கோப்பால் பார்த்தாள் சார்லட்..\nஇங்கே தூரத்தில் சார்லட்டை கண்டதும் தாத்தா கையால் சைகை செய்தார். அவரை அடையாளம் கண்டுகொண்ட சார்லட், கூட வருபவர்களை யாரென்று பார்த்தாள். ஆனால் அவர்கள் புதியவர்கள் என்பதால் அவளுக்கு தெரியவில்லை.\n” என்று அந்த பையன் கேட்டதும்.\n“இரு வேண்டப்பட்டவங்க வராங்க.. சந்திச்சிட்டு போகலாம்.” என்றாள்.\n இங்க கொடுங்க” என்று பைனாக்குளரை வாங்கி பார்த்தவன்.\n சும்மாவே நம்மளை ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுவான். இப்போ கூட வேற ஆளுங்களை கூட்டிட்டு வரானே. இப்போ என்ன பண்ணப் போறானோ” என்று புலம்ப சார்லட் அவனை முறைத்தாள்.\nஅவர்கள் வந்து சேரும் வரை காத்திருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அவர்கள் எல்லோரும் சார்லட் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.\n“ஹே ஓல்ட் மேன். இவங்கல்லாம் யாரு தீவுக்கு புதுசா” என்று கேட்டாள் சார்லட்.\n“நீ சொல்றது சரிதான் இவங்க தீவுக்கு மட்டும் புதுசு இல்ல. எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க கூட.” என்றார்.\nஅவர்கள் அவளிடம் தங்களை அறிமுகப்படுத்தி கொண்ட பின்னர்.\n“சரி நீங்க எங்க கிளம்பிட்டீங்க மூட்டை முடிச்சல்லாம் கட்டிக்கிட்டு” என ஜிம் கேட்டான்.\nஅதற்கு சார்லட் கூட இருக்கும் சிறுவன்.\n���அதோ தெரியுற மலைக்கு போறோம். அங்க நடக்குற நிகழ்வுக்கு ஆயுதங்கள் சப்ளை பண்ண” என்றான்.\n ஆயுதங்கள் இங்க பயன்படுத்த முடியுதா” என்று யுவான் கேட்டான்.\n“சாதாரணமாக ஆயுதங்களை இங்க பயன்படுத்த முடியாதுதான். ஆனா இந்த சார்லட் உருவாக்கின ஆயுதங்களை இங்க மட்டுமில்ல நீங்க விண்வெளியிலேயும் பயன்படுத்த முடியும்.”\n அவங்க பேச்சே எவ்வளவு கெத்தா இருக்கு பாரேன்.” என்று ஜிம் லில்லிகிட்ட சொல்ல அவளோ முறைத்தாள்.\n“உனக்கு பொறாமை.” என்று முணுமுணுத்து கொண்டே ஜிம்.\n“ஆஹ்ஹ் அப்போ ரொம்ப ஸ்பெஷல் என சொல்லுங்க. உங்க ஆயுதங்களை நாங்க பார்க்கலாமா” என்றொரு கேள்வி கேட்டான்.\nசற்று தயங்கிய சார்லட் மூட்டை முடிச்சில்லாம் பிரிச்சு அவர்களிடம் அந்த ஆயுதங்களை காட்டினாள். அதனை பார்த்து வியந்த இவர்கள் அனைவரும் மூர்ச்சை ஆகாத குறை.\n“உண்மையிலேயே அற்புதம். எப்படி உங்களால இதை பண்ண முடிஞ்சது” என ஐரிஸ் அவளிடம் கேட்டாள்.\nஅவர்கள் உலோகம் கண்டுபிடித்தது முதல் இப்போது வரை நடந்தவற்றை ஒன்று விடாமல் சொல்லிமுடித்தான் பையன் பெருமையுடன்.\nஅப்போது தான் சார்லட் இடுப்பில் சொருகி இருந்த அந்த ஆயுதம் யுவான் கண்ணுக்கு பட்டது. அவன் அதனை நோட்டமிடுகிறான் என்று தெரிந்ததும் துணியை இழுத்து சரி செய்தாள் சார்லட்.\n“க்கும். சரி சரி நேரமாகிட்டே இருக்கு நாம இங்கிருந்து கிளம்பியாகனும்” என்றாள். இவர்களை கேள்வியோடு நோக்கி,\n“நாங்களும் அங்கதான் போகப்போறோம். எங்க அப்பா அம்மாவை காப்பாற்ற அவர்கள் தான் எங்களுக்கு உதவ முடியும்.” என்றாள் ஐரிஸ்.\n“அப்போ வாங்க இருட்டுறதுக்குள்ள இங்கிருந்து போகலாம்.” என்றவள் முன்னே நடக்க மற்றவர்கள் பின்னே நடந்து வந்தனர்.\nகொஞ்ச நேரத்தில் எல்லாம் முழிப்படைந்த கேப்டன் குக் நடந்ததை அறிந்து கொதித்தான்.\n எந்திரிங்க டா. இங்க இருந்து நம்ம கைதி தப்பி ஓடிட்டா எழுந்து முதலில் அவளை பிடிங்க”\nஎன்றதும் எல்லோரும் ஒருவாறாக எழும்பி மாரியாவை தேட ஆரம்பித்தனர்.\n“என்னை டோரடோ தீவுக்கு அழைச்சிட்டு போறதா சொல்லி. இங்க வந்து மாட்டிவிட்டுட்டு தப்பிச்சி வேற போறியா நீ உன்னை பிடிச்சதும் என்ன பண்ணுறேன். பார்.” என்று கத்தினான்.\nகாட்டு வழியாக நடந்து மலைக்கு சென்று கொண்டிருந்த நமது குழுவின் வயதான தலைவர் யுவானை ரகசியமாக அழைத்து ஏதோ சொல்ல முற்பட்டார்.\nஅதை சார்லட் ஓரக்கண்ணால் கண்டுகொண்டாள். மறுபுறம் நமது ஐரிசும் நண்பர்களும் கடைசியில் நம்மளை இப்படி நிலைக்கி ஆளாகிட்டானே அந்த கடவுள் என்று புலம்பி கொண்டே வந்தனர்.\n“இந்த தீவு பத்தி உங்களுக்கு வேறன்ன எல்லாம் தெரியும் தாத்தா” என்று கேட்டான் யுவான்.\n“இது ஒரு சொர்க்கம் என்னு சொல்லலாம். நம்ம முன்னோர்கள் கொள்ளையிட்டு கொள்ளையிட்டு இங்கதான் சேமிச்சு வெச்சாங்க. இங்க பலநூறு வருடங்கள் தாண்டிய புதையல் எல்லாம் இருக்கு. அதோ அந்த மலையில் தான் எங்கோ அது மறைத்து வைக்க பட்டிருக்கு. எத்தனையோ கெட்ட எண்ணங்கள் கொண்டவர்கள் இந்த புதையலை அடைய முயற்சி பண்ணி அவங்க உயிரையே விட்டிருக்காங்க. ஏன்னா உண்மையிலேயே கடல் தேவதை அதெல்லாம் பாதுகாத்து கிட்டு இருக்கு.” என்றார்.\n“அந்த இடம் எதுன்னு உங்களுக்கு தெரியாதா தாத்தா” என்று கேட்டான் ஜிம். அப்போது சார்லட் பேசினாள்.\n“அவருக்கு மட்டுமில்ல யாருக்கும் தெரியாது. உண்மையான வாரிசுகளின் உடல் தான் அங்க போறதுக்கான ஒரே வழி” என்றாள்.\n” என ஐரிஸ் கேள்வி கேட்க அதுபற்றி கூறினாள் சார்லட்.\nமாரியா அங்கிருந்து ஓட்டமாய் ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தாள். களைப்பினால் ஏற்பட்ட மூச்சு சத்தத்தை அவளால் அடக்க முடியவில்லை. அதே சமயம் அருகில் அந்த கொடூர காட்டுவாசிகள் நடப்பது போலவும் அவளுக்கு தோன்றியது.\nசுமார் ஆறேழு பேர் கொண்ட குழு அது. வெயிலில் வியர்வை சொட்ட சொட்ட பார்வையும் சரியாக தோன்றவில்லை. ஆனால் அதிலும் குறிப்பாக ஒரு பெண் இவளை போலவே தோற்றம் கொண்டவள் அவர்களுடன் நடந்துவருவது தெரிந்தது. உற்றுப்பார்த்தாள் மாரியா.\n“அ ஐரிஸ் அது நம்ம பொண்ணு ஐரிஸ் ஆச்சே”\nஆயிரம் குழப்பங்களுடன் பயமும் தொற்றிக்கொள்ள அவளை அழைக்க வாயை திறந்தாள். அவ்வளவு தான் அதற்குள் யாரோ வந்து அவளை அடித்து மயக்கி அலாக்காக தூக்கிக்கொண்டு சென்றனர்.\nThe Treasure of Pirates சிறுகதை வியூகம் வெளியீட்டு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/09/20202444/ya-ya-cinema-review.vpf", "date_download": "2020-10-29T18:13:33Z", "digest": "sha1:M26UQEOFBAJKDD4BT7ZM2S4EHBKL4JH5", "length": 12781, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :ya ya cinema review || யா யா", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 20, 2013 20:24\nதரவரிசை 2 3 7 7\nகடந்த சில ஆண்டுகளாய் காமெடி படங்கள் தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் வெளிவந்துள்ள படம்தான் ‘யா யா’.\nஹீரோ சிவா எந்தவொரு வேலை வெட்டியும் இல்லாமல், அரசாங்க வேலை கிடைத்தால்தான் வேலைக்கு போக வேண்டும் என்ற நோக்குடன் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய நண்பனாக கூடவே சுற்றித் திரிகிறார் சந்தானம். ஒருநாள் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது தன்ஷிகாவைப் பார்க்கும் சிவா, அவர் மீது காதல் கொள்கிறார். அவரைத் தொடர்ந்து பலமுறை தன் காதலைச் சொல்ல பல்வேறு முயற்சிகள் செய்கிறார். ஆனால், அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன.\nஇந்நிலையில், தன் மீதான காதலைத் தெரிந்துகொள்வதற்காக மாடலான பவர் ஸ்டாரை கேடயமாக பயன்படுத்துகிறார் சிவா. அதில், சிவாவுக்கு வெற்றி கிடைக்கிறது. மறுமுனையில் சந்தானமும், சந்தியாவும் காதலர்களாக வலம் வருகிறார்கள். இந்நிலையில், ஒருநாள் பெண் கவுன்சிலரான தேவதர்ஷினி மீது சிவா தவறுதலாக மோதி விடுகிறார். இந்த மோதல் தேவதர்ஷினிக்குள் சிவா மீது காதலை வரவழைக்கிறது. சிவாவை எப்படியாவது அடையவேண்டும் என்று நினைக்கிறார் தேவதர்ஷினி. இதற்காக, சிவாவின் நண்பனான சந்தானத்தை அணுகுகிறார். சந்தானம், சிவா ஏற்கெனவே தன்ஷிகாவை காதலிப்பதை அவரிடம் கூறுகிறார். எனவே, தேவதர்ஷினி இவர்களின் காதலை முறிக்க முடிவெடுக்கிறார். இதற்காக சந்தானத்திடம் பணத்தைக் கொடுத்து அவர்களின் காதலை பிரிக்கச் சொல்கிறார்.\nஇறுதியில், சந்தானம் சிவாவுக்கு துரோகம் செய்தாரா சிவா, தன்ஷிகா காதல் என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.\nசிவா நடிப்பில் வெளிவந்த ‘தமிழ்படம்’, ‘தில்லுமுல்லு’ ஆகிய படங்களில் இவருடைய நடிப்பு எந்த அளவுக்கு ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்ததோ, அதே அளவுக்கு இந்த படத்திலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். இவருடன் சந்தானமும் சேர்ந்தால் காமெடிக்கு சொல்லவா வேண்டும். படம் முழுவதும் ஒரே சிரிப்பு மழைதான்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானத்துக்கு இந்த படத்தில்தான் தனியாக ஒரு ஜோடி கொடுத்திருக்கிறார்கள். காதல் சந்தியா இவருடைய காதலியாக வருகிறார். சிறிது இடைவெளிக்கு பிறகு திரையில் பளிச்சிட்டாலும், இந்த படம் அவருக்கு ஒரு ரீ என்ட்ரியாக இருக்கும்.\nசிவாவுக்கு ஜோடியாய் தன்ஷிகா, ‘பரதேசி’ படத்தில் பார்த்த தன்ஷிகாவை இப்படத்தில் மாடர்னாக பார்க்கும்போது வியக்க வைக்கிறார். சிவா ���ன்னைக் காதலிக்கிறார் என்று தெரிந்திருந்தும், அதை கண்டுகொள்ளாமல் அசால்டாக திரியும் இவருடைய நடிப்பு பாராட்ட வைக்கிறது.\n‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் வெளிவந்த பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட படம் என்பதால், இப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் வருகிறார். இவர் ஒருசில காட்சிகளே என்றாலும், இவர் செய்யும் காமெடி ரசிக்க வைக்கிறது. மற்றும் சிவாவின் அப்பா-அம்மாவாக வரும் இளவரசு-ரேகா, கவுன்சிலராக வரும் தேவதர்ஷினி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார்கள்.\nஇயக்குனர் ராஜசேகரன் முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே பிரதானமாக வைத்து எடுத்திருப்பதால், படத்தை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். விஜய் எபினேஷர் இசையில் பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், திரையில் பார்க்கும்போது காலை ஆட்ட வைத்திருக்கிறது. பின்னணி இசையிலும் முன்னேற்றம் தேவை. வெற்றி ஒளிப்பதிவில் பாடல்கள் படமாக்கிய விதம் அருமை.\nமொத்தத்தில் ‘யா யா’ பார்க்கலாம்யா\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/dgsOkA.html", "date_download": "2020-10-29T17:32:16Z", "digest": "sha1:H54L7JUPJMOTKTNEZAI62UUHU5SQZMLT", "length": 5365, "nlines": 54, "source_domain": "unmaiseithigal.page", "title": "முதல்வர் பழனிசாமி உரை - Unmai seithigal", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை\nபொதுமக்கள் கூடுமானவரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்\nதவிர்க்க முடியாத காரணங்களுக்கு வெளியே செல்லும்போது முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்\nமக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை எனில் கொரானா பரவலை தடுப்பது சாத்தியமாகாது\nபொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோதிலிருந்து வீட்டிலேயே இருந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு பாராட்டுகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்\nபயிர்க்கடன் & கூட்டுறவு கடன் & மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது\nபதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்கள் & முடிதிருத்துவோருக்கும் ரூ.2000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரிசி விலை இல்லாமல் வழங்கப்படுகிறது\nமொத்தமாக 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது\nபல தலைமுறைகளாக பல்வேறு சவால்களை சந்தித்து வெற்றி பெற்றவர்கள் தமிழர்கள்\nஇயற்கை சீற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வளர்ச்சி பாதையில் தமிழகத்தை அழைத்து சென்றோம்\nதமிழ்நாடு அரசு, இந்த நோய் தொற்றினை பேரிடராக அறிவித்து 4.6.2020 வரை ரூ.4333.23 கோடி நிதி ஒதுக்கீடு\nதமிழகத்தில் இதுவரை ஆறரை லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nகொரானா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது , கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை\nதமிழகத்தில் அரசின் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன\nபாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை\nநோய் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம்\nகொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும் , பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது\nபொருளாதார பாதிப்பை தவிர்க்க முழு ஒத்துழைப்பு தேவை’\nகொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது\nகொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/oct/17/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3486849.html", "date_download": "2020-10-29T17:05:52Z", "digest": "sha1:OGLRZJZTCRMQIMUXERQPT5TGD5YVH33A", "length": 8497, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரத்த தான முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஆயக்காரன்புலத்தில் ரத்த தான முகாமை தொடங்கிவைக்கும் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.\nவேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் -2 ஆம் சேத்தி ஊராட்சியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஆயக்காரன்புலம் நடேசனாா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா் ராமையன் தலைமை வகித்தாா்.\nமாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பையன், ஆயக்காரன்புலம்-4 ஆம் சேத்தி ஊராட்சித் தலைவா் தமிழரசி நெடுஞ்செழியன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய இணைச் செயலாளா் வீரமணி, ஊராட்சி முன்னாள் தலைவா்கள் குஞ்சாலி மரைக்காயா், நெடுமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nமுகாமில், நாகப்பட்டினம் அரசு மருத்துவா் கண்ணன் தலையிலான குழுவினா் தன்னாா்வலா்களிடமிருந்து 101 யூனிட் ரத்தம் தானமாகப் பெற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/112021", "date_download": "2020-10-29T16:03:41Z", "digest": "sha1:PYPGUKVETB34O56HNPWSW2RUGWSYTHE5", "length": 10749, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "சற்றுமுன் கிளிநொச்சி உட்பட வட மாகாணம் முழுவதும் அ பாய வலயமாக அறிவிப்பு..!! – | News Vanni", "raw_content": "\nசற்றுமுன் கிளிநொச்சி உட்பட வட மாகாணம் முழுவதும் அ பாய வலயமாக அறிவிப்பு..\nசற்றுமுன் கிளிநொச்சி உட்பட வட மாகாணம் முழுவதும் அ பாய வலயமாக அறிவிப்பு..\nசற்றுமுன் கிளிநொச்சி உட்பட வட மாகாணம் முழுவதும் அ பாய வலயமாக அறிவிப்பு..\nகொ ரோனா வை ரஸ் பரவுவதற்கான அதிக இடர் நிலைமை உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களுடன் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் உள்வாங்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“ஜனாதிபதிக்கு அரசமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் கொ ரோனா வை ரஸ் தொ ற்றை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான நெறிப்படுத்தல் அதிகாரம் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nகொ ரோனா வை ரஸ் பரவுவதற்கான அதிக இடர் நிலைமை உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஏனைய மாவட்டங்களுக்கும் செயலணி கவனம் செலுத்த வேண்டும்.\nநெல், தானியங்கள், மரக்கறி, மீன், பால், முட்டை உற்பத்திகள் மற்றும் தேயிலை, கறுவா, மிளகு போன்ற பெருந்தோட்ட உற்பத்திகளுக்காக விவசாயிகளுக்கு வசதிகளை வழங்குவது ஏனைய பணிகளுக்கு மத்தியில் முதன்மையானவையாகும்.\nஅத்தியாவசிய உலர் உணவு, மருந்து இறக்குமதி தேயிலை, துப்பரவு ஆடைகள் போன்றவற்றின் ஏற்றுமதியை இலகுபடுத்துவதற்காக இலங்கை துறைமுகம், சுங்கம், நிறுவன வங்கிகள் மற்றும் ஏனைய உரிய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதும் தீ ர்மானங்களை நடைமுறைப்படுத்தலும் வேறு பணிகளாகும்.\nகிராமிய மட்டங்களில் உற்பத்தியாளர்களினால் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு பெற்றுக்கொடுத்தல், நெறிப்படுத்தல் அறிக்கையை ஜனாதிபதிக்கு முன்வைத்தல் ஆகியனவும் செயலணியின் பணிகளாகும்.\nசேவைகளை வழங்குவதற்காக உதவிகள் கோரப்படும் அனைத்து அரச அதிகாரிகளும் அத்தகைய ஏனையவர்களும் அப்பணிகள் சம்பந்தமான அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும்.\nஅதிகாரி ஒருவரால் வழங்கப்படும் க டமை அல்லது பொறுப்பை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துவது அல்லது நிறைவேற்றத் த வறுதல் குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கையிடுமாறும் செயலணிக்கு பணிக்கப்பட்டுள்ளது” – என்றுள்ளது.\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nபிறந்த குழந்தையை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தாய்\nதி ரு மண மா கி 3 மா தத் தில் புது ப்பெ ண் எ டுத் த வி பரீ த…\n4 வயது ம களை பார்க்க வந்த தா ய்க்கு கா த் திருந்த பே ரதி…\nகண வனுட ன் ம கிழ் ச்சியாக சென்ற ம னை வி : நொ டிப் பொ ழுதில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aala-asathum/", "date_download": "2020-10-29T17:24:58Z", "digest": "sha1:XF2CJH3KS7ENDB2RJYN3C4VBCQCRP2P5", "length": 9374, "nlines": 248, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aala Asathum Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்\nஆண் : ஆள அசத்தும்\nஆண் : நாளு முழுதும்\nபெண் : ஆள அசத்தும்\nஆண் : இரண்டு விழியில் ஒரு கடிதம்\nபடிச்சுப் படிச்சு மனம் உருகி\nபெண் : புரிஞ்சா விடலாமா\nஉடல் தணலா கொதிச்சேன் நான்\nஆண் : மேனி கொதிச்சா மருந்து கொடுக்க….\nபெண் : லால லலலா லால லலலா\nஆண் : மாமன் இருக்க\nஏஹே இப்பவே சொல்லு நீ சம்மதம்\nபெண் : ஆள அசத்தும்\nபெண் : நாளு முழுதும்\nபெண் : குளத்தில் மிதக்கும் பனிப்பூவு\nகுடத்தில் இருக்கும் பசும் பாலு\nஆண் : தரையில் விழும் மீனா\nபெண் : காதல் கிளிதான்\nஆண் : தான நனனா தான நனனா\nபெண் : காயம் வருமோ\nம்ஹும் கை விரல் பட்டதும் கெஞ்சுது\nஆண் : ஆள அசத்தும்\nபெண் : நாளு முழுதும்\nஆண் : என் மனம்\nபெண் : ஆள அசத்தும்\nஆண் : தூக்கம் எனக்கும் ஹ்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2020/10/18_18.html", "date_download": "2020-10-29T15:52:52Z", "digest": "sha1:JJYKVHFTBUK7ZPVDSA7CFFMB23G4FY6G", "length": 4646, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "மேலும் 73 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / மேலும் 73 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் 73 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதாயகம் அக்டோபர் 18, 2020\nமினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலில் மேலும் 73 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அடையாளம் காணப்பட்ட 73 பேரில் 71 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஆவர்.\nஏனைய இருவர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள்.\nஇதன் மூலம் மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,972 ஆக காணப்படுவதுடன், நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,427 ஆகவும் பதிவாகியுள்ளது.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2018/01/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:59:30Z", "digest": "sha1:W2DZJAZXGL3RGKR3RF7QJOMR2GBBRTPV", "length": 26804, "nlines": 146, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "WHATSAPP BUSINESS APP – வாட்ஸ் அப் பிஸினஸ் – வர்த்தகர்களுக்கு கிடைத்த வரப்பிசாதம் – ஓரறிமுகம் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nWHATSAPP BUSINESS APP – வாட்ஸ் அப் பிஸினஸ் – வர்த்தகர்களுக்கு கிடைத்த வரப்பிசாதம் – ஓரறிமுகம்\nவாட்ஸ் அப் பிஸினஸ் – வர்த்தகர்களுக்கு கிடைத்த வரப்பிசாதம் – ஓரறிமுகம்\nவாட்ஸ் அப் பிஸினஸ் – வர்த்தகர்களுக்கு கிடைத்த வரப்பிசாதம் – ஓரறிமுகம்\nபொருட்களை வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களுக்கு கிடைத்த ஓரரிய\nவரப்பிசாதம் தான் இந்த வாட்ஸ் அப் பிஸினஸ் ஆப். இது வர்த்தகம் செய்வோர் தங்களின் வாடிக்கையாளர்களுடன் சிறப்பாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொ ள்ளவும், தகவல் தொடர்புகளை வைத்துக்கொள்ளவும் பேஸ்புக்கின், வாட்ஸ்அப் நிறுவனம் ‘வாட்ஸ்அப் பிசினஸ் (Whatsapp Business)’ என்ற செயலி(Apps)யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஆன்ட்ராய்ட் மொபைல் போன் வைத்துள்ளவர்கள் இந்த செயலியை(ஆப்ஸ்) கூகுள் ப்ளேஸ்டோரில் (In Google Play Store) இருந்து இலவசமாக பதிவிறக்கம் (Download) செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலி (Apps) மூலம் சிறு, குறு, நிறுவ னங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை எளிதாக தொடர்புகொண்டு, வர்த்தகம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். அதேசமயம், இந்தியாவில் ஆப்பிள் மொபைல் (Apple Mobile)போனில் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்அப் பிசின ஸ் ஆப்ஸ் Whatsapp Business apps இன்னும் வரவில்லை. ஆப்பிள் போன் பயன்படு த்துபவர்கள் இந்த செயலியை பயன்படுத்த தனியாக ஒரு வாட்ஸ்அப் (Whatsapp) கணக்கை தொடங்கவேண்டும்.\nஇது குறித்து ஃபேஸ்புக் நிறுவனமான வாட்ஸ்அப் வெளியிட்ட அறிவிப்பில் கூறியி ருப்பதாவது- உலக அளவில் வாட்ஸ்அப் (Whatsapp) பயன்படுத்தும் மக்கள், தங்களி ன் சிறு தொழில்கள் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் பிசினஸ் (Whatsapp Business) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆன்லைன் ஆடை விற்பனை முதல் பிரேசிலில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவன ங்கள் வரை வாடிக்கையாளர்களுடன் இதன் மூலம் தொடர்பில் இருக்கலாம்.\nஇந்த செயலிமூலம் வாடிக்கையாளர்களுடன் எளிதாக தொடர்பு வைத்து வேகமா க, வர்த்தக பரிமாற்றத்தை வைத்துக்கொள்ள முடியும். தங்களின் பொருட்கள் குறி த்த விவரங்கள், விலை (Price), சிறப்பு அம்சங்கள் (Special Features), புகைப்படங்கள் (Photos), புதிய வருகை (New Introduction) ஆகியவை குறித்தும், இணையதளங்கள் குறித்த குறிப்பையும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்து நிறுவனங்கள் வர்த்தகத்தை வளர்க்க முடியும். வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளி த்தல், வர்த்தகத்தை வளர்க்கவு ம், புதிய வாடிக்கையாளர்களை கவர வாழ்த்துச் செ ய்திகள் அனுப்புதல் போன்றவ ற்றையும் மேற்கொள்ளலாம். ஏற்கனவே வாட்ஸ்அப் பயன்படுத்தி வரும் மக்கள் புதிதாக எதையும் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை . கூகுள் ப்ளே ஸ்டோரின் (Google Play Store) மூலம் அப்டேட் (Update) செய்தால்போ துமானது.\nபாதுகாப்பான வழிமுறைகள் கொண்டுள்ள இந்த வாட்ஸ்அப் பிசினஸில் (Whatsapp Business) எந்த மொபைல் எண்ணையும் பாதுகாப்பு கருதி தடுக்க முடியும், கட்டுப்ப டுத்தவும் முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்தோனேசியா (Indonasia), இத்தலி (Italy), மெக்சிக்கோ (Maxico), இங்கிலாந்து (England) ஆகிய நாடுகளில் ‘வாட்ஸ்அப் பிசினஸ் (Whatsapp Business)‘ அறிமுகப்ப டுத்தபட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in கணிணி & கைப்பேசி - தொழில் நுட்பங்கள், கணிணி தளம், கைபேசி (Cell), தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு, வேலைவாய்ப்பு – சுயதொழில்\nTagged Android, google play store, trading, Whatsapp Business, ஆன்ட்ராய்ட், கூகுள் ப்ளேஸ்டோர், வர்த்தகம், வாட்ஸ் அப் பிஸினஸ் - வர்த்தர்களுக்கு கிடைத்த வரப்பிசாதம் - ஓரறிமுகம், வாட்ஸ்அப் பிஸ்னஸ்\nPrevசுனாமி எச்சரிக்கை – நடுங்க வைக்கும் பயங்கர நிலநடுக்கம் – பீதியில் மக்கள்…\nNextஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும் வணங்க வேண்டிய 21 கடவுள்களும்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசி���மும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாச��ம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்மதேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்தனை எத்தனை பிரிவுகள் அம்மம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/05/30_11.html", "date_download": "2020-10-29T16:49:26Z", "digest": "sha1:BFZ2YYELFCX3TN3OEGYM6WFUE2TC2CXJ", "length": 8880, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "மின்சாரம், நீர்க் கட்டணம் செலுத்த 30 நாள் ���வகாசம் வழங்கப்படும். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமின்சாரம், நீர்க் கட்டணம் செலுத்த 30 நாள் அவகாசம் வழங்கப்படும்.\nமின்சாரக் கட்டணம் மற்றும் நீர்க்கட்டணங்களை செலுத்துவதற்கான நிவாரணக் காலமொன்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இரண்\nமின்சாரம், நீர்க் கட்டணம் செலுத்த 30 நாள் அவகாசம் வழங்கப்படும்.\nமின்சாரக் கட்டணம் மற்றும் நீர்க்கட்டணங்களை செலுத்துவதற்கான நிவாரணக் காலமொன்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nதற்போதைய சூழ்நிலையில் இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணப்பட்டியல் ஒரே நேரத்தில் கிடைக்குமாயின் ஒரு மின் கட்டணப் பட்டியலை செலுத்த 30 நாட்கள் கால அவகாசம் பெற்றுக்கொடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் தற்போது மின்சார சபைக்கு கிடைக்கும் வருவாய் மிகக் குறைவடைந்துள்ளதால் வழங்கப்பட்டுள்ள நிவாரணக் காலத்துள் மின் கட்டணங்களை செலுத்த பாவனையாளர்கள் கூடுதல் கவனமெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.\nஇதே போன்று நீர்க்கட்டணப்பட்டியல்கள் ஒரே தடவையில் கிடைத்திருப்பின் ஒரு கட்டணப் பட்டியலைச் செலுத்த ஒரு மாதகால அவகாசம் வழங்கப்படுமென்றும் நீர் வழங்கல் சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் நீர் வழங்கல் துண்டிப்பு செய்யப்படமாட்டாதென்றும் அவர் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: மின்சாரம், நீர்க் கட்டணம் செலுத்த 30 நாள் அவகாசம் வழங்கப்படும்.\nமின்சாரம், நீர்க் கட்டணம் செலுத்த 30 நாள் அவகாசம் வழங்கப்படும்.\nமின்சாரக் கட்டணம் மற்��ும் நீர்க்கட்டணங்களை செலுத்துவதற்கான நிவாரணக் காலமொன்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=2695", "date_download": "2020-10-29T17:24:50Z", "digest": "sha1:XBYRJFAVOJVTQRLFL3OAB5YLIAPG6EEC", "length": 9672, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "28 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\n28 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்\nதொகுதி மறுசீரமைப்பினால் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியாக உருவானது. இந்த தொகுதிகளில் மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜர், குமரி அனந்தன் போன்ற முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. கடந்த 1991-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் இந்த தொகுதியில் டென்னிஸ் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியால் அங்கு வெற்றி பெற முடியவில்லை. இடையில் கூட்டணி கட்சியினரும், மற்ற கட்சியினரும் வெற்றி பெற்றனர். 1999-ம் ஆண்டு இங்கு முதன்முறையாக பா.ஜனதா வெற்றி பெற்றது. அதாவது அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரியானார்.\n2004-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெல்லார்மினும், 2009-ம் ஆண்டு தி.மு.க.வின் ஹெலன் டேவிட்சனும் வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றியை ருசித்தார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட எச்.வசந்தகுமார் தோல்வி அடைந்தார்.\nஇந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார் வெற்றி பெற்று இருக்கிறார். இதன் மூலம் கன்னியாகுமரி தொகுதியை 28 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி முகம் தெரிந்தவுடன் குமரி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த தொண்டர்கள் ஒருவருக்கொருவர் ���ைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=3586", "date_download": "2020-10-29T17:29:46Z", "digest": "sha1:IIH2EO4PLIZHMXBD3YFOTJ2RDAM3JBB3", "length": 14795, "nlines": 93, "source_domain": "kumarinet.com", "title": "மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு:குமரியில் ஆயர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nமதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு:குமரியில் ஆயர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம்\nமதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் ஆயர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழகத்தில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல், மார்த்தாண்டம் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், தக்கலை ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டாக ஒரு மனு அனுப்பினர்.\nஇந்த நிலையில் நேற��று கத்தோலிக்க கிறிஸ்தவ அன்பியங்கள் மற்றும் கிறிஸ்தவ இளைஞர்கள் சார்பில் மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை குமரியில் போராட்டம் நடத்தப்பட்டது. அதாவது, அவரவர் வீடுகள் முன்பும், பங்கு தந்தைகள் அந்தந்த பங்கு இல்லங்கள் முன்பும் போராட்டத்தை நடத்தினர். மேலும் குருசடி அமைந்துள்ள பகுதிகளிலும் பங்குதந்தைகள் மற்றும் அன்பிய மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.\nஇதே போல் ஆயர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள ஆயர் இல்லம் முன்புறம் உள்ள சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் ஆயர் இல்ல அருட்பணியாளர்கள், அன்பியங்களைச் சேர்ந்த ஆண், பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் மதுவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர். கொட்டும் மழைக்கு இடையே போராட்டம் நடந்ததால் சிலர் குடைகளுடன் பங்கேற்றதையும் காணமுடிந்தது.\nஆயர் நசரேன் சூசை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், மதுக்கடை திறந்திருப்பதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் இணைந்து நிற்க முடியாத நிலை ஏற்படும். எனவே, மதுக்கடையை திறக்கக்கூடாது. எங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பில் நாங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறோம் என்றார்.\nகுழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் நேற்று மாலை மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் உள்ள ஆயர் இல்லம் முன்பு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து அமைதிப்போராட்டம் நடந்தது. இதில் குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம், செயலாளர் ரசல்ராஜ், பொருளாளர் அகஸ்டின், ஆயரின் செயலாளர் மார்ட்டின் மற்றும் அருட்பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கொட்டும் மழையில் குடைகள் பிடித்தபடி கையில் எதிர்ப்பு பதாகைகளை ஏந்திய நிலையில் மவுனமாக போராட்டம் நடத்தினர்.\nஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ்\nமார்த்தாண்டம் மறைமாவட்டம் சார்பில் வெட்டுமணியில் உள்ள ஆயர் இல்லம் முன்பு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் பதாகைகள் ஏந்தி மவுன போராட்டம் நடந்தது. அதில் மறைமாவட்ட குருகுல முதல்வர் வர்க்கீஸ், பொரு���ாளர் சதீஷ், செயலாளர் கெபின் உள்பட பலர் கலந்து கொண்டனர். திக்கணங்கோடு அருகே மணலிக்குழிவிளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய முன்பு மாத்திரவிளை மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் மரிய வின்சென்ட் தலைமையில் போராட்டம் நடந்தது.\nதக்கலை மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் நடந்த போராட்டத்துக்கு ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அருட்பணியாளர்கள் தாமஸ், ஜாண்ஸ்லால், தாமஸ் சத்திய நேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மது கடைகளை மூட வலியுறுத்தியும் கைகளில் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுபோல், அனைத்து ஆலயங்கள் முன்பு பங்கு தந்தையர்களும், பங்குமக்கள் தங்கள் வீடுகளிலும் சமூக இடைவெளிகளை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஈத்தாமொழி அருகே கேசவன்புத்தன்துறை மீனவ கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் வீடுகளின் முன்பு போராட்டம் நடத்தினர். இதில் மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய நிலையில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி ��றிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.lifeberrys.com/news/worldwide-25-million-people-have-recovered-from-corona-13983.html", "date_download": "2020-10-29T17:44:54Z", "digest": "sha1:XSALN5MHEODBP3Y57RYXB4ZWMO3SW5PP", "length": 4778, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "உலக அளவில் 2.5 கோடி மக்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர் - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nஉலக அளவில் 2.5 கோடி மக்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nஉலக அளவில் 2.5 கோடி மக்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\n2.5 கோடி மக்கள் குணமடைந்தனர்... உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, இரண்டரை கோடி மக்கள் குணமடைந்துள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் இரண்டு கோடியே 54 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேவேளை மொத்தமாக வைரஸ் தொற்றினால், மூன்று கோடியே 41இலட்சத்து 56ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், பத்து இலட்சத்து 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால், உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.\nஅதற்கு அடுத்தப்படியாக, இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் உள்ளன.\nஅபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள்...\nலடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு...\nஅரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3-வது நபர் கைது...\nஅகமதாபாத் அருகே மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்...\nபொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது -...\nபிரான்சில் தேவாலயத்தில் பயங்கரவாதி கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொலை...\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு...\nபிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13418", "date_download": "2020-10-29T16:09:20Z", "digest": "sha1:MIWOFLR26SQHQ3T3ZRYLOQNBQUB4UX4V", "length": 14712, "nlines": 95, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "கொரோனா.. அரசு ஊழியர்கள் பலி… நிவாரண நிதியில் முறைகேடா?- ரூ25 இலட்சமா… ரூ50 இலட்சமா.. – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / கொரோனா.. அரசு ஊழியர்கள் பலி… நிவாரண நிதியில் முறைகேடா- ரூ25 இலட்சமா… ரூ50 இலட்சமா..\nகொரோனா.. அரசு ஊழியர்கள் பலி… நிவாரண நிதியில் முறைகேடா- ரூ25 இலட்சமா… ரூ50 இலட்சமா..\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nபணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி இறந்து போனால், அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண நிதி ரூ25 இலட்சமா, ரூ50 இலட்சமா.. என குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது..\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் வெளியான அரசாணை எண்.403/05.08.2020ல் சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, பி.டி.ஒ, நர்ஸ், பேரூராட்சி செயல் அலுவலர், சென்���ை மாநகர காவல்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் என 28 பேருக்கு தலா ரூ25 இலட்சம் என ஒதுக்கீடு செய்யப்பட்டு, வாரிசுதாரர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வெளியான அறிவிப்பில் உள்ள அரசாணையில் ரூ5 இலட்சம் முதல் ரூ50 இலட்சம் வரை நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது.\nஒசூர் போக்குவரத்து காவல் தலைமைக் காவலர் சேட்டு, குடும்பத்துக்கு(அரசாணை எண்.608/8.5.2020) நிவாரண நிதியாக ரூ50 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி கிராம நிர்வாக அலுவலர் குமார், குடும்பத்துக்கு(அரசாணை எண்.217/21.5.2020) நிவாரண நிதியாக ரூ50 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை போக்குவரத்து காவலர் அருண் காந்தி, குடும்பத்துக்கு(அரசாணை எண்.575/21.4.2020) ரூ10 இலட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் நர்ஸ் ஜான்மேரி பிரிசில்லா, குடும்பத்துக்கு(அரசாணை எண்.535/5.6.2020) ரூ5 இலட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் வெளியான அரசாணை எண்.403ல் 28 பேர் குடும்பத்துக்கும் தலா ரூ25இலட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை மாநகர காவல்துறையின் மாம்பலம் ஆய்வாளர் பாலமுரளி\nசென்னை மாநகர காவல்துறையின் பட்டினம்பாக்கம் எஸ்.ஐ மணிமாறன்\nபாலுசெட்டி சத்திரம் எஸ்.ஐ. பழனி\nஸ்ரீபெரும்புதூர் கிராம நிர்வாக அதிகாரி ராஜாராம்..\nசெங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் சுகுமாரன்.\nசென்னை மாநகராட்சி மலேரியா பணியாளர்\nசென்னை மாநகராட்சி உதவி மருத்துவ அதகாரி ஆறுமுகம்\nஆவடி மாநகராட்சியின் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர்\nதிருநெல்வேலி மாநகரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாது சிதம்பரம்\nசந்திரலிங்கம் சேல்ஸ் மேன் பொது விநியோகம்..\nஇப்படி 28 பேருக்கு ரூ25 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் என்ன வேதனை செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி தீன் டாக்டர் சுகுமாரனுக்கும் ரூ25இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது..\nஆனால் டாக்டர்கள் பணியில் இருக்கும் போது இறந்து போனால் ரூ50 இலட்சம் கொடுப்போம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார் அது என்னாச்சு என்று தெரியவில்லை..\nநாம் விசாரித்த வகையில் சென்னை பெரு நகர காவல்துறை ஆணையர், டி.ஜி.பி, பெரு நகர சென்���ை மாநகரட்சி ஆணையர் இப்படி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிபாரிசு செய்தால் ரூ50இலட்சம் நிவாரணம் கொடுக்கப்படுமாம்..\nஎன்ன அநியாயம்..என்ன வேதனை.. இதற்கு பிறகும் அதிமுக அரசை அரசு ஊழியர்கள் நம்ப வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..\nPrevious சென்னை மாநகராட்சி… URBASER SA – SUMEET FACILITIES LTD… நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்ட அதிகாரிகள்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் – நந்தகுமார் –மகேசன் – வீரப்பன்…\nNext சென்னை மாநகராட்சி- ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் பாஜகவில்… பாஜக சங்கத்தின் நிழல் தலைவர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:58:10Z", "digest": "sha1:YQLW77KPJTAW2NFYVATLKS5RPM2DE7VB", "length": 5588, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:விக்சனரி பார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன்விருப்பத்தெரிவுகளில், இவ்வசதியைத் தெரிவு செய்த கொண்ட பிறகு, பல சொற்களைச் சோதித்து பார்த்தேன்.\nஅங்கு பொருள் இருந்தும், உருவாக்குக என்று வருகிறது. ஆனால், நீலநிறத்தில் இருக்கும் உருவாக்குக என்பதனை அழுத்தினால், விக்சனரிக்கு சென்று அப்பக்தினைக் காண்பிக்கிறது.\nஅங்கு பொருள் இல்லையெனில், இங்கு சிவப்பு நிறத்தில் பிழை என வரு���ிறது. அது ஏன் என்ன மாற்றங்களை, அங்கும், இங்கும் செய்தல் வேண்டும்.\nஅடிக்கடி எத்தகையச் சொற்களைத் தேடுகிறார்கள் என்ற தரவுகளை இதன் மூலம் திரட்ட முடிந்தால், அச்சொற்களை அங்கு நாங்கள் உருவாக்குவோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2012, 03:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:14:37Z", "digest": "sha1:M2LNK6XBAU3RBIZ4KJMOKLZP6XLZ5QRE", "length": 5508, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nB.E Admission: ரிலீசானது ரேங்க் லிஸ்ட்.. கவுன்சிலிங் எப்போ தெரியுமா\n என்ன சொல்கிறார் பாஜக தலைவர் எல்.முருகன்\n என்ன சொல்கிறார் பாஜக தலைவர் எல்.முருகன்\nபள்ளிகள் திறக்கும் முன், திறந்த பிறகு செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது - முக்கிய அறிவிப்பு வெளியிட்ட அரசு\nமதுரை ஆவினில் கால்நடை ஆலோசகர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு - அப்ளை செய்ய மறந்துவிடாதீர்கள்\nGACC-யில் இந்த ஆண்டு முக்கிய பாடங்களில் ஒன்றாக இடம் பிடித்த BA\nபொறியியல் கவுன்சிலிங் டேட்ஸ் ரெடி - தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது\nஉடலுறவுக்கு முன்பாக சிறிது நேரம் கட்டிப்பிடிப்பது ஏன் மிக அவசியம்\nநகுல் - ஸ்ருதி ஜோடிக்கு முதல் குழந்தை\nகுடும்பத்தைப் பிரித்ததாகக் கூகுள் மேப் மீது வழக்குப் பதிவு, தலை சுற்றிப்போன போலீஸ்\nதிருமணம் அன்று இரவு சிறுமி அழுகை... தாலி கட்டியவருக்கு ஷாக்..\nடாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்பு உள்ளதா\nஉயிரிழப்பு ரொம்ப கம்மி; குணமடைபவர்கள் ஏராளம்- கேரளாவில் மட்டும் எப்படி சாத்தியம்\nஊரடங்கில் இப்படியொரு சிக்கல்; கேரள முதல்வரை பின்பற்றுவாரா எடப்பாடி பழனிசாமி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesam.lk/archives/5407", "date_download": "2020-10-29T15:57:40Z", "digest": "sha1:E4I4HW4ZBY3NBXP73WCZFXJ6VF7DAO5P", "length": 8599, "nlines": 99, "source_domain": "thesam.lk", "title": "வெளிமாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்த வந்தோர் கினிகத்தேனை பொலிசாரினால் திருப்பி அனுப்பபட்டனர் - Thesam", "raw_content": "\nவெளிமாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்த வந்தோர் கினிகத்தேனை பொலிசாரினால் திருப்பி அனுப்பபட்டனர்\nவெளிமாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்த வந்தோர் கினிகத்தேனை பொலிசாரினால் திருப்பி அனுப்பபட்டனர்\nநாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் அறுமுகன் தொண்டமானுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நுவரெலியா மாவட்டத்திற்கு வந்தோர் கினிகத்தேனை நகரத்தில் பொலிசாரினால் திருப்பி அனுப்பபட்டனர்.\nநாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நுவரெலியா மாவட்டத்திற்கு விஷேடமாக 30.5.2020 லிருந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இலங்கை பொலிஸ் தலைமையகத்தாலும் ஜனாதிபதி ஊடக பிரிவாலும் அமுல்படுத்தப்பட்டிருந்தது.\nஇருப்பினும் எதோ ஒரு வகையில் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தொழிலாளர்கள் பேரூந்துகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு நுவரெலியா மாவட்டத்திற்கு வந்த போதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் திருப்பி அனுப்பபட்டதினால் அஞ்சலி செலுத்துவதற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nஅனுமதி பத்திரமின்றி வந்ததன் காரணத்தினாலே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக கினிகத்தேனை பொலிசார் தெரிவித்ததோடு தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டத்தை மதித்து நடக்குமாறும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துமிருந்தனர்.\nஅட்லான்டா நகரில் உள்ள CNN தலைமையகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்\nஅரச மரியாதையுடன் ஆறுமுகன் தொண்டைமானின் பூதவுடல் அடக்கம் செய்யப்படும்\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் –…\nஇனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிக���ை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nஅத்தியாவசிய மரக்கறி விதைகள் 20 ரூபாவிருக்கு வழங்க தீர்மானம்\nMCC ஒப்பந்தத்தின் அறிக்கை ஜனாதிபதியிடம் மக்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/145-pilot-whales-die-in-mass-stranding-on-remote-new-zealand-beach/", "date_download": "2020-10-29T16:01:14Z", "digest": "sha1:2GQJ44KH62ULJTE3D6WORFJRFCFVUBQR", "length": 12201, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "145 Pilot Whales die in mass stranding on remote New Zealand beach | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநியூசிலாந்து கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்\nநியூசிலாந்து கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்\nநியூசிலாந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்தபடி கரை ஒதுங்கியது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nநியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள தீவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தான் ஸ்டீவர்ட் தீவு. கடந்த சனிக்கிழமை இந்த தீவில் சுமார் 145 பைலைட் இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின.\nதிமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியையும், கவலையும் அடைந்தனர். இதையடுத்து திமிங்கலங்களின் உடலை ஆய்விற்கு அனுப்பப்பட்டு அவை இறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதற்கு முன்பு அதே தீவில் பல திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் மாசடைதல், இயற்கை பேரிடர், புவியியல் அம்சங்களின் மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் அதிகளவில் இறப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nஅத்துமீறி நுழைந்த இந்தியாவின் ஆளில்லா விமானம்….சீனா குற்றச்சாட்டு குவைத்��ில் பொது மன்னிப்பு அளித்தும் நாடு திரும்ப முடியாமல் இந்தியர்கள் தவிப்பு…..தொழிலாளர்கள் குமுறும் வீடியோ வீட்டை விட்டு ஓடிய 100 வயதுடைய ஆமை\nPrevious செயற்கை நுண்ணறிவு மூலம் போலி கைரேகை உருவாக்க முடியும்…\nNext பருவ நிலை மாற்றத்தால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nவியட்நாமில் புயல், மழையுடன் கடும் நிலச்சரிவு: 35 பேர் பலி, 59 பேர் மாயம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நட���முறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/5-state-election-results-parties-leading-details-of-10-00-am/", "date_download": "2020-10-29T17:48:44Z", "digest": "sha1:D5WNCRNRQ7MM5SNKUNUIDTRFSTQ2WG66", "length": 11367, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "5 மாநில தேர்தல் முடிவு: காலை 10 மணி முன்னிலை நிலவரம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n5 மாநில தேர்தல் முடிவு: காலை 10 மணி முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவு: காலை 10 மணி முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்ததை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கியது.\nகாலை 10.00 மணி முன்னிலை நிலவரம்\nபாரதிய ஜனதா : 220\nபகுஜன் சமாஜ் : 25\nபகுஜன் சமாஜ் : 03\n5 மாநில தேர்தல் முடிவு: காலை 9.30 மணி முன்னிலை நிலவரம் 5 மாநில தேர்தல் முடிவு: காலை 11.30 மணி முன்னிலை நிலவரம் 5 மாநில தேர்தல் முடிவு: காலை 11.30 மணி முன்னிலை நிலவரம் தீபாவளி உஷார்: கலப்பட நெய்யை கண்டுபிடிப்பது எப்படி\nPrevious மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்\nNext உத்தரகாண்ட்-பாஜக, பஞ்சாப்,கோவா,மணிப்பூர்-காங்கிரஸ் முன்னிலை\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n19 mins ago ரேவ்ஸ்ரீ\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்���ாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n19 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/group-fearing-failure-in-lok-sabha-elections-desecrated-periyar-statue-stalin-says/", "date_download": "2020-10-29T16:35:01Z", "digest": "sha1:RMTBTPOG7SBNITA63B5WPXZ7OEA5VVSF", "length": 14766, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "தேர்தல் தோல்வி பயம் காரணமாக வன்முறையை தூண்டவே பெரியார் சிலை உடைப்பு: ஸ்டாலின் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதேர்தல் தோல்வி பயம் காரணமாக வன்முறையை தூண்டவே பெரியார் சிலை உடைப்பு: ஸ்டாலின்\nதேர்தல் தோல்வி பயம் காரணமாக வன்முறையை தூண்டவே பெரியார் சிலை உடைப்பு: ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயம் காரணமாகவே, தமிழகத்தில் அமைதியை குலைக்க பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மருத்துவம���ை அருகே நிறுவப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலையின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டிருந்தது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த அரசியல்கட்சியினர், பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.\nஇந்த நிலையில், பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டவர்கள், அமைதியைக் குலைக்கும் வகையில் இழிவான செயல்களில் ஈடுபடுவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருந்தது.\nஅத்தகைய இழிவான செயல்களின் முன்னோட்டமாகத் தெரிகிறது. மிக மோசமான இந்தச் செயலை தி.மு.க வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் மூலம், தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து, வன்முறையைத் தூண்ட நினைக்கும் சக்திகளை ஒடுக்க வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.\nபெரியார் சிலையைச் சிதைத்த காலிகளை, காவல் துறை மூலம் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வன்முறைக்குத் துளியும் இடம்தராத வகையில், அத்தகைய தீய எண்ணத்தில் இருக்கும் நாசகார சக்திகள் எதுவாக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி, இரும்புக் கரம்கொண்டு முறியடிக்கப்பட வேண்டும், நசுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.\nவிஜயகாந்துடன் தி.மு.க. கூட்டணி இல்லை… பரபரப்பு தகவல்கள்… எந்த தொகுதிகளில் போட்டி: திமுகவுடன் நாளை காங்கிரஸ் பேச்சு வார்த்தை கே.எஸ்.அழகிரி நாடாளுமன்ற தேர்தல்: திமுக, அதிமுக நாளை தேர்தல் அறிக்கை வெளியீடு\nPrevious பாஜகவுக்கு எதிராக பழங்குடியினர் மற்றும் நாடோடி இனத்தவர் முன்னணி\nNext நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களில் இருந்த கற்களை பிடுங்கி எறிந்ததுபோல அரசு தூக்கி எறியப்படும்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/kisan-scheme-scam-so-far-101-arrested-rs-105-crore-confiscated-in-tamilnadu/", "date_download": "2020-10-29T16:55:52Z", "digest": "sha1:L3JXEJZXBAKI6U3VN5WX7EJ3DYHTADUS", "length": 13605, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "கிசான் முறைகேடு: தமிழகத்தில் இதுவரை 101 பேர் கைது; ரூ. 105 கோடி பறிமுதல்! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\n���ிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகிசான் திட்ட முறைகேடு: தமிழகத்தில் இதுவரை 101 பேர் கைது; ரூ. 105 கோடி பறிமுதல்\nகிசான் திட்ட முறைகேடு: தமிழகத்தில் இதுவரை 101 பேர் கைது; ரூ. 105 கோடி பறிமுதல்\nசென்னை: தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ள கிஷான் திட்ட முறைகேடு தொடர்பாக, மோசடியில் ஈடுபட்டதாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ-105 கோடி திரும்ப வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.\nமத்திய அரசின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்குவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் பிரதம மந்தியின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்பட 13 மாவட்டங்களில் அதிக அளவிலான முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டது. அதையடுத்து, முறைகேடாக பெற்ற பயனர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. மேலும், இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்த அரசு அலுவலர்கள், தனியார் முகவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளது.\nபல கோடி ரூபாய் மீண்டும் திரும்ப பெறப்பட்டு வந்தது. இதையடுத்து கிசான் முறைகேடு வழக்கானது சிபிசிஐடி வசம் சென்றது. இதை தொடர்ந்து கிசான் மோசடியில்\nகிசான் திட்ட முறைகேடு: கள்ளக்குறிச்சியில் 2லட்சம் பேர் போலி.. ரூ.5.60 கோடி வசூல் கிசான் திட்ட முறைகேடு: விழுப்புரம் மாவட்டத்தில் 11,200 போலி பயனர்கள்.. ரூ.4.48 கோடி வசூல் கிசான் திட்ட முறைகேடு: விழுப்புரம் மாவட்டத்தில் 11,200 போலி பயனர்கள்.. ரூ.4.48 கோடி வசூல் கிசான் திட்ட முறைகேடு: கடலூர் மாவட்டத்தில் 37ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்…\nNext நடக்காத திருமணத்துக்கு ரூ.22000 ஜிஎஸ்டி வசூலிக்கும் வடபழனி கோவில் நிர்வாகம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/next-govinda-sveshekar-tweet-about-dmk-kolam-portest/", "date_download": "2020-10-29T16:49:47Z", "digest": "sha1:YR3BY77EYLO7AZFLOVHSBAQ4L5AZCJZ4", "length": 13556, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "'அடுத்து கோயிந்தா போட்டு அங்க பிரதட்சனம்'! திமுகவினரை கலாய்த்த எஸ்.வி.சேகர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்��ள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘அடுத்து கோயிந்தா போட்டு அங்க பிரதட்சனம்’\n‘அடுத்து கோயிந்தா போட்டு அங்க பிரதட்சனம்’\nஅடுத்து கோயிந்தா போட்டு அங்க பிரதட்சனம் செய்வாங்க என்று திமுகவினர் கோலப் போட்டம் குறித்து பாஜக தலைவர் எஸ்.வி.சேகர் கலாய்த்து டிவிட் பதிவிட்டுள்ளார்.\nநாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில், திமுக தலைமை, NO CAA, NO NRC என கோலம் போட்டு திமுகவினர் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.\nஅதன்படி நேற்றுமுதல் திமுகவினர், திமுக மகளிர் அணியினர், திமுக கூட்டணி கட்சியினர் தங்களது இல்லங் களின் வாசல்களில், NO CAA, NO NRC என கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங்காகி உள்ளது.\nநாத்திகம் பேசும் திமுக, கோலம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ள நிகழ்வுகளும், சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி வருகிறது.\nஇந்த நிலையில், திமுகவின் கோலம் போராட்டம் குறித்து, பாஜக தலைவர் எஸ்.வி.சேகர் கிண்டல் செய்து டிவிட் பதிவிட்டுள்ளார்.\nஅந்த பதிவில், ‘மூடநம்பிக்கை பேசிய நாத்திகவாதிகளை கோலம் போட வைத்து, மத கட்சி பேதமின்றி தேசீயக்கொடியை ஏந்த வைத்து, நம் இந்திய திரு நாட்டை ஒன்று படுத்திய நம் பிரதமருக்கு நன்றி சொல்வோம்.’ என்று நக்கலாக கலாய்துதுள்ளார்.\nஅத்துடன் குடியுரிமைக்கு ஆதரவு தெரிவிக்கும் கோலங்களை போட்டும் டிரென்டிங் செய்துள்ளார்.\nஎஸ்வி.சேகரின் டிவிட்டும் வைரலாகி வருகிறது.\nNO NRC , NO CAA என்ற வாசகங்களுடன் கருணாநிதி, கனிமொழி வீட்டு முன்பு கோலம் 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜ வெற்றிபெறுமாம்…. 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜ வெற்றிபெறுமாம்…. அமித்ஷா தனக்கு அரசியல் ஈடுபாட்டில் ஆர்வம் கிடையாது: தமிழிசைக்கு அஜித் பதில்\nPrevious 10ரூபாய் இருந்தால் போதும்; ‘மெட்ராஸைச் சுற்றிப் பார்க்கலாம்….’\nNext ஜனவரி 4ம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்ப��� விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/06/10/readers-photo-roadside-restaurant/", "date_download": "2020-10-29T17:03:12Z", "digest": "sha1:JRGVCEO3YBBGL5TJ3UUH25H2ZZZMAHPE", "length": 36443, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "இந்த வார வாசகர் புகைப்படம் : பாதையோர உணவகங்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரே���ு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு பார்வை வினவு பார்வை இந்த வார வாசகர் புகைப்படம் : பாதையோர உணவகங்கள் \nஇந்த வார வாசகர் புகைப்படம் : பாதையோர உணவகங்கள் \nகாலை உணவுக்கான கடைகள், மதிய உணவுக் கடைகள், மூன்று வேளையும் உணவளிக்கும் கடைகள், பிரியாணி கடைகள், சூப் கடைகள் என்று விதவிதமாக படமெடுத்து அனுப்புங்கள்.\nஇந்த வார வாசகர் புகைப்படத் தலைப்பு – பாதையோர உணவகங்கள் \nசென்ற முறை கோடையும் தண்ணீரும் என்ற தலைப்பில் கேட்டிருந்தோம், அத்தலைப்பில் படங்கள் அனுப்பிய வாசகர்களுக்கு நன்றி. இந்த வாரம் பாதையோர உணவகங்கள் குறித்து புகைப்படங்கள் எடுத்து அனுப்புமாறு கோருகிறோம்.\nநகரத்து நெரிசலிலும், நேரமின்மையிலும் சாப்பிட்டே ஆக வேண்டிய கடமையை உடன் நிறைவேற்றுவதற்கு பாதையோர உணவகங்கள் உதவுகின்றன. மலிவான விலையில், சட்டென நின்று உண்டு முடித்து விட்டு செல்வதற்கு இந்த உணவகங்கள் உதவுகின்றன. மறுபுறம், சென்னை போன்ற மாநகரங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் இந்தக் கடைகள் அவர்களுக்கு பிழைப்பை அளிக்கின்றன.\nசுயதொழில் தொடங்குவதாக இருந்தால் மக்களுக்கு முதலில் கை கொடுக்கும் தொழிலாக இக்கடைகள் விளங்குகின்றன. காலை உணவுக்காக மட்டும் செயல்படும் கடைகள், மதிய உணவுக்கான கடைகள், மூன்று வேளையும் உணவளிக்கும் கடைகள், பிரியாணி கடைகள், சூப் கடைகள் என்று விதவிதமாக இக்கடைகள் செயல்படுகின்றன. மக்களுக்கு வேலையளிக்க வழியற்றுப் போன இந்த அரசமைப்பில் இத்தகைய கடைகளே பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன.\nஉங்கள் பகுதியில் செயல்படும் அத்தகைய கடைகளை நன்கு படெமடுத்து அனுப்புங்கள். கூடவே கடை, கடை உரிமையாளர், தொழிலாளிகள் பற்றிய சிறு குறிப்பையும், அவர்களின் சிறப்பம்சங்களையும் மறவாமல் குறிப்பிட்டு அனுப்புக. வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பாதையோர கடைகள் பிரபலமாய் இருக்கின்றன.\nஒவ்வொரு நாட்டின் தேசிய அடையாளமாய் தனித்துவமாய் விளங்கக் கூடிய பாதையோர உணவகங்களுக்கென்றே உலக நாடுகளின் நகரங்களில் தனித்துவமான தெருக்களும், பகுதிகளும் உள்ளன. உங்கள் செல்பேசி அல்லது நவீன கேமராவுடன் வெளியே சென்றால் இத்தகைய கடைகளை ஆங்காங்கே காணலாம். அனுப்புங்கள். காத்திருக்கிறோம்.\nபடங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 20.06.2019\nபுகைப்படம் எடுக்கப்பட்ட இடம், நாள், அது குறித்த விவரங்கள் கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள் தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும் வெளியிடப்படும். காத்திருக்கிறோம். நன்றி\nபுகைப்படம் எடுப்பது தொடர்பான சில ஆலோசனைகள்:\n♦ எந்த ஒரு இடம்/கருத்திற்காக புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் அதன் முழுப் பரிமாணத்தை உணர்த்தும் வகையில் wild ஆக புகைப்படம் ஒன்று எடுக்க முயற்சிக்க வேண்டும். (உ-ம்) மார்க்கெட் கடைவீதியை மையப்படுத்தி கதை சொல்லப்போகிறோம் என்றால், அதன் தெரு அமைப்பு, வாடிக்கையாளர்களின் அடர்த்தி ஆகியவற்றை பதிவு செய்வது.\n♦ தனிநபரை புகைப்படம் எடுக்கும் பொழுது, அந்த நபரை மையமாக வைத்து புகைப்படம் எடுப்பதை விட, அந்த நபர் வலது / இடது ஓரத்தில் இருப்பது போல எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்படத்தில் நிறைய Details கொண்டு வர முடியும். (உ-ம்) வியாபாரியை படம் எட��க்கும்பொழுது, அவரது முகம் இடது வலது ஓரத்தில் இருந்தால் மீதமுள்ள இடத்தில் அவரது கடை மற்றும் வாடிக்கையாளர்களின் நடமாட்டம் பதிவாகும்.\n♦ எந்த ஒரு இடத்திற்கு சென்றதும் எடுத்தவுடன் புகைப்படம் எடுத்துத் தள்ளிவிடக்கூடாது. முதலில் அந்த இடத்தை அவதானிக்க வேண்டும். கண்ணால் முதலில் காட்சிகளை வகைப்படுத்திக்கொண்டு எந்த Frame இல் எடுக்கப் போகிறோம் என்பதை கூடுமான வரையில் முன்னரே தீர்மானித்து விட்டு அதன்பின்னர் புகைப்படங்களை எடுக்கப் பழக வேண்டும்.\n♦ ஏற்கெனவே பல முறை ஒரு இடத்தைப் பலரும் பல விதமாக புகைப்படம் எடுத்திருந்தாலும் அவ்விடத்தில் நாம் புதுமையாக சில படங்களை எடுக்க முடியும். அல்லது அங்கேயே இதுவரை யாரும் செல்லாத புதிய இடம், அல்லது புதிய கோணம் நமக்கு தெரிய வரும். இதற்கு நாம் தேடி அலைய வேண்டும். மெனக்கெட வேண்டும். (உ-ம்) ரெங்கநாதன் தெருவைப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில், குறுக்கு நெடுக்காக சிலமுறை சென்று வந்தால் புதிய கோணம் கட்டாயம் கிடைக்கும்.\n♦ புகைப்படம் எடுப்பதில் நேரம் மிக முக்கியமானது. காலை 6 – 9 மற்றும் மாலை 4 முதல் இருட்டும் வரையிலான நேரம் பொருத்தமானது. கண்ணில் காண்பதை அப்படியே காமிராவில் கொண்டு வர முடியும். குறிப்பான சில இடங்களுக்கு இந்த நேரம் மாறுபடலாம். (உ-ம்) தி.நகர் கடை வீதியின் பிரம்மாண்டத்தை அதன் பளபளப்பை காட்ட வேண்டுமென்றால் இரவு 7 மணிக்கு மேல் எடுப்பதே பொருத்தமானது.\n♦ ஒரு கதைக்கருவைத் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ற படங்களை எடுக்கும் பொழுது, அதன் ஒட்டுமொத்த கதையையும் ஒரே படத்தில் சொல்வதைப்போல First Photo அமைய வேண்டும். (உ-ம்) காசிமேடு மீன் சந்தையை படமாக்குவது நமது கதைக்கரு என்றால், கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் நின்று கொண்டு கடற்கரையில் காணும் மக்கள் அடர்த்தியைக் காட்சிப் படுத்துவது.\n♦ எதையும் நேரடியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இதே இடத்தை இதற்கு முன்னர் பலரும் பலவிதமாக எடுத்த புகைப்படங்களைப் போலவே நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. புதிய கோணத்தில் முயற்சிக்க வேண்டும்.\n♦ சில்லவுட் (உருவங்கள் மட்டுமே தெரிவது போன்று) படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லா படங்களும் கலராக இருக்க வேண்டுமென்பதில்லை. உள்ளடக்கத்தைப் பொருத்து கருப்பு வெள்ளைப் படங்களாக இரு���்பது சிறப்பு.\n♦ இணையத்தில் புகைப்படக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தையும் ரசித்து உள்வாங்க வேண்டும். இந்தப் பயிற்சிதான் புதிய இடத்தில் புதிய கோணத்தில் புகைப்படங்களை எடுக்க நமக்கு கை கொடுக்கும்.\n♦ எங்கும் எப்பொழுதும் விதியை மீற வேண்டும் (Break The Rule) . கடை வீதி என்றால் சடங்குத்தனமாக இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. Frame களை மாற்றிப் போட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும்.\n♦ சில இடங்களில் staging set பண்ணி புகைப்படம் எடுக்கலாம். அங்கு இருக்கும் நபரை நாம் சொல்லும் விதமாக நிற்க வைத்தோ, நமது frame க்குள் வர வேண்டிய பொருட்களை மாற்றியமைத்தோ எடுக்கலாம். தவறில்லை.\n♦ போராட்டக்களத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது, இந்த விதியை எல்லாம் பயன்படுத்திப் பார்க்க போகிறேன் என்று குறுக்கும் நெடுக்குமாக அலையக் கூடாது. போலீசார் குறுக்கீடு செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் காமிராவைத் தட்டிவிட்டாலோ, அல்லது புகைப்படம் எடுக்கக்கூடாதென்று தடுத்துவிட்டாலோ நமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற நேரங்களில் தூரத்தில் நின்று கொண்டே ஆவணப்படுத்தும் நோக்கில் ஒன்றிரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், அங்குள்ள நிலைமையை கணித்து பின்னர் தேவையான கோணத்தில் எடுக்கலாம். ஆனால், மிக முக்கியமாக மொபைலில் புகைப்படம் எடுக்கிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். நமது உடல்மொழி அவற்றை படம்பிடிக்கிறோம் என்று காட்டிக்கொள்ளாத வகையில் சாமர்த்தியமாக புகைப்படம் எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.\n♦ சில இடங்களில், சிலரை புகைப்படம் எடுக்கும் பொழுது அவர்களது முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். நேர்காணலுக்காக செல்லும் பொழுது, எடுத்தவுடன் அவர்களை புகைப்படம் எடுத்துவிடக்கூடாது. முதலில் அவர்களுடன் நட்புமுறையில் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் மறுப்பின்றி ஒப்புதல் தருவார்கள். நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.\n♦ பாதிக்கப்பட்ட மக்களிடமோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையையொட்டி செல்லுமிடங்களிலும் மக்களிடம் ���ிகவும் அனுசரணையோடும் அமைதியாகவும் அணுக வேண்டும். நான் உங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன் என்ற ரீதியில் மிதப்பாக அணுகக் கூடாது. (உ-ம்: வெள்ளம் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகுவது).\nபுகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு தெரியல \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nமின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்\nபோராடிய இடிந்தகரை மீனவரைக் காவு வாங்கியதா கடற்படை விமானம்\nபச்சையப்பன் கல்லூரி: தொடங்கியது போலீஸ் அடக்குமுறை\n” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yaseennikah.com/index.php?PageNo=2&City=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF&Gender=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:17:12Z", "digest": "sha1:BWSXVBCKDHNSSDPLJPFOZKJ2RXYAWVN6", "length": 21683, "nlines": 562, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும் அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி கன்னூர்பாலக்காடுமூணாறு அரியலூர்ராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்செங்கல்பட்டுகள்ளக்குறிச்சிதிருப்பத்தூர்இராணிப்பேட்டைதென்காசிகாரைக்கால்மயிலாடுதுறை அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 வீடு, 1 ஏக்கர் நிலம்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுழந்தை இல்லை. சென்னையில் வசிக்கும், திருநெல்வேலியை-பூர்வீகமாக கொண்ட, குழந்தையில்லாத, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 3 செண்ட் மனை\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 வீடு, 10 செண்ட் மனை\nதிருநெல்வேலி சேர்ந்த, நல்ல வேலையுள்ள, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடாக்டர் மணமகன் மட்டும், தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n8 வயதில் பெண் பிள்ளை, உள்ளது. நல்ல வேலையுள்ள, மார்க்க பற்று உள்ள, மணமகன் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:41:46Z", "digest": "sha1:GN545J7UM2MK37ECNZOWDDDDOHR3YUM2", "length": 11023, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பறவைக் காய்ச்சல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபறவைக் காய்ச்சல் என்பது பொதுவாக, பறவைகளைத் தாக்குகின்ற ஒரு தொற்று நோயாகும். பறவைகளின் வயிற்றில் இந்த தீ நுண்மங்கள் பொதுவாக காணப்பட்டலும், சில பறவைகளிடமே அவை வெளித்தெரியும் நோயாக உருவெடுக்கின்றன. வீட்டுப் பறவைகள் அல்லது வியாபார நோக்குடன் வளர்க்கப்படும் பறவைகளிடையே கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளிக்காட்டும் வகையிலான தொற்றுநோயாக இத்தீ நுண்மம் பரவுமாயின் அது வேகமாகப் பரவும் கூடியது.\nமேற்கூறிய பறவை சார்ந்த தீ நுண்மங்கள் மனிதரைப் பொதுவாகப் பாதிப்பதில்லையாயினும், 1997 ஆம் ஆண்டிலிருந்து அவ்வாறான தொற்று பண்ணைவைத்திருப்போர் போன்ற பறவைகளுடன் நேரடித் தொடர்புடையவர்களிற்குப் பரவத்தொடங்கியுள்ளது. 2003 ஆம் ஆண்டின் கடைசிப்பகுதியிலும் 2004 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் ஆசியாவில் H5N1 தீ நுண்மத்தால் பாரிய அளவிலான பறவை/கோழிப்பண்ணைகள் பாதிக்கப்பட்டன. 2004 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலும் ஆசியாவில் பண்ணைகளில் பாரியளவிலான தொற்றுகை ஏற்பட்டன. கம்போடியா, சீனா,இந்தோனேசியா, யப்பான், லாவோஸ், தென்கொரியா, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, துருக்கி, கசகஸ்தான், மங்கோலியா, இரசியா, ருமேனியா ஆகிய நாடுகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. 100 மில்லியனிற்கும் மேலான வளர்ப்புப் பறவைகள் இத்தொற்றுகையைக் கட்டுப்படுத்துமுகமாக அழிக்கப்பட்டுள்ளன. தீ நுண்மங்கள் இலகுவில் மாற்றமுறக் கூடியன. அதாவது இலகுவில் தமது அடிப்படை இழையுருக்களை மாற்றி வேறுவடிவை எடுக்கின்றன. இவ்வாறு மாற்றமுற்றுப் புதிதாக உருவாகும் தீ நுண்மமானது மனிதரிலிருந்து மனிதருக்குப் பரவும் தொற்றாக உருவாகுமேயானால் விரைவாகவும் கட்டுப்படுத்த முடியாத வகையிலும் பரவி மேற்குறிப்பிட்ட கொள்ளையை உருவாக்கும் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையாக உள்ளது. வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாக வைத்து ஆராயும் போது ஒரு நூற்றாண்டில் மூன்று அல்லது நான்கு தடவைகள் புதியவகை தீ நுண்மத்தால் உருவாகும் காய்ச்சல் சார் கொள்ளைகள் உலகை பாதிக்கின்றன.\n2 இறப்பை ஏற்படுத்தும் காரணிகள்\nதமிஃபுளு (Tamiflu) எனப்படும் தீ நுண்ம-எதிர் மருந்தே தற்பொழுது பறவைக் காய்ச்சலைக் குணப்படுத்தப் பயன்படுகின்றது. இம்மருந்து மாற்றமடைந்து உருவாகப் போகும் தீ நுண்மத்துக்கு எதிராகவும் பயன்படும் என நம்பப்படுவதால் இம்மருந்தை வளர்ச்சியடைந்த நாடுகள் பெருமளவில் சேமிக்கத் தொடங்கியுள்ளன. இம்மருந்தின் உற்பத்திச் செலவு, அனுமதி விதிகள் ஆகியன அதிகமாகவும் இறுக்கமாகவும் உள்ளதால் மூன்றாம் உலக நாடுகள் போதியளவு கையிருப்பில் வைக்க முடியாதுள்ளன. தமிஃபுளுவின் குணமாக்கும் திறமை, பக்கவிளைவுகள் போன்ற விதயங்களும் சில சமயங்களில் கேள்விக்குள்ளாகின்றன. தமிஃபுளுவிற்கு குறித்த தீநுண்மங்கங்கள் இயைபாக்கமடைகின்றனவா எனும் வினாவும் சில சமயங்களில் எழுந்துள்ளது.\nஉருவாகப் போகும் தீ நுண்மத்தின் தன்மை, விளைவுகள் ஆகியவற்றைப் பொறுத்தே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனினும் உலகின் பல பாகங்களிலும் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான தயார்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல தடுப்பூசிகள் தற்போது பரீட்சாத்த நிலையில் உள்ளன. பாரியளவிலான உற்பத்திக்கு தற்போதய தடுப்பூசி தயாரிப்பு முறைகள், அவை சார்ந்த சட்டங்கள் அனுமதிப்பதில்லை. நோய் பாரிய அளவில் பரவுவதற்கு முன்னதாக தடுப்பு மருந்துகளை பாரிய அளவில் உற்பத்தி செய்வதற்கு மருந்து தாயாரிக்கும் நிறுவனங்கள் பின் நிற்கின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2014, 00:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2020-10-29T18:12:36Z", "digest": "sha1:DGEOOPNI2I2PZ6GELLUEO7MYG3P7QPSL", "length": 8223, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஞானப்பான - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞானப்பான என்ற நூலை பூந்தானம் என்பவர் எழுதினார். இவர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மண்ணைக்கு உட்பட்ட கீழாற்றூர் என்னும் ஊரில் பிறந்தார். பூந்தானம் என்பது அவரின் குலப் பெயர் ஆகும். இவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தையை இழக்க நேரிட்டபொழுது குருவாயூரப்பனை வேண்டி எழுதியதே ஞானப்பான என்னும் நூல். [1] இந்த நூல் எளிய மலையாள நடையில், சமசுகிருதம் கலக்காமல், உயர்ந்த தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியவாறு எழுதப்பட்டது. மேல்பத்தூர் நாராயண பட்டதிரி என்னும் புலவர் இந்த நூலில் இலக்கணப் பிழை இருப்பதாகக் குறை கூறியதாகவும், அதனால் இவர் வருந்தி குருவாயூரப்பனை வேண்டியதாகவும், பின்னர், குருவாயூரப்பன் அருளால் இருவரும் நண்பர்களாகினர் எனவும் செவிவழிக் கதைகள் உள்ளன. [2] இது 360 வரிகளைக் கொண்டது. மலையாளத்து பகவத் கீதை என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. 46,660 பேர் கூடி இந்த நூலில் உள்ள பாடல்களைப் பாடியுள்ளனர். இது கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது. [3]\n“ கண்டுகண்டங்ஙிரிக்கும் ஜனங்ஙளெ கண்டில்லென்னு வருத்துன்னதும் பவான்\nரண்டு நாலு தினங்கொண்டொருத்தனெ தண்டிலேற்றி நடத்துன்னதும் பவான்\nமாளிக முகளேறியமன்னன்றெ தோளில் மாறாப்பு கேற்றுன்னதும் பவான்\n“ எண்ணியெண்ணிகுறயுன்னிதாயுஸ்ஸும் மண்டி மண்டி கரேறுன்னு மோஹவும் ”\n“ கூடியல்லா பிறக்குன்ன நேரத்தும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2014, 01:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/technology/", "date_download": "2020-10-29T17:45:42Z", "digest": "sha1:5NPQNLEBXKP3BMDA6M4GY5CKNLXPCTFS", "length": 8764, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tech News in Tamil, Tamil Tech: New Gadgets, Mobile Phone Launch and Review - Indian Express Tamil", "raw_content": "\nஃபார்முலா 1 பந்தய கார்களுக்கு இணையான “டச்சில்” புகாட்டியின் புதிய கார்\nஎடை இலகுவாக இருந்தாலும் மணிக்கு அசால்ட்டாக 500 கி.மீ பறக்குமாம் இந்த கார்...\nஅக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் அதிசயம்… தயாரா இருந்துக்கோங்க மக்களே\nஇனி வருகின்ற 2050ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 30ம் தேதி இந்நிகழ்வு நடைபெறும்.\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nIphone Tamil News: நீங்கள் ஏற்கெனவே இருக்கும் ஐபோன் பயனராக இருந்தால் உங்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச தள்ளுபடியின் பட்டியல் இங்கே\n3 மாதம் தொல்லையே இல்லை: ரூ600 விலைக்குள் பெஸ்ட் பிரீபெய்ட் ஆஃபர்ஸ் இவைதான்\nரூ.600 விலையில் 3 மாதங்களுக்கு மேலாக உழைக்கும் சில சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை உங்களுக்காக இங்கே பட்டியலிட்டுள்ளோம்.\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\nஒரே நேரத்தில் வாய்ஸ் அழைப்பு பதிவு மற்றும் அதன் உரை பதிப்பு இரண்டையும் பெற முடியும். இந்த செயலி ஆங்கில மொழியை மட்டுமே ஆதரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nவந்துட்டாங்கல்ல… தீபாவளிக்கு பிளிப்கார்ட் சலுகைகள்\nடி.வி மற்றும் பிற வீட்டு உபகரணங்களுக்கான பணத்தை நீங்கள் சேமித்து வைத்திருந்தால், அவற்றை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்.\nரூ10,000 விலைக்குள் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்: பெஸ்ட் எதுன்னு பாருங்க\nஉங்கள் வேலையை எளிதாக்குவதற்கு, நல்ல விவரக்குறிப்புகளுடன் ரூ.10,000-க்கு கீழ் பெறக்கூடிய சிறந்த தொலைபேசிகளின் பட்டியல் இங்கே உள்ளன.\nஅதிவேக இன்டர்நெட் டேட்டா: ரூ800 விலைக்குள் இத்தனை ‘பிராட்பேன்ட்’ வாய்ப்புகளா\nகூடுதலாக, விங்க் மியூசிக், ஷா அகாடமி மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலி ஆகியவற்றிற்கான அணுகலையும் வழங்குகிறது.\nஃப்ரீயாக பார்க்கலாம்: Netflix கொண்டாட்ட அறிவிப்பு\nநெட்ஃப்ளிக்ஸ் அதன் இலவச ஸ்ட்ரீம்ஃபெஸ்ட் நிகழ்வின் போது எந்தவொரு குறிப்பிட்ட கட்டண விவரங்களுக்கும் உட்படுத்தப்படாது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.\nரூ.2,949 விலையில் நோக்கியா 4ஜி: நம்புங்க… நிஜம்\nநோக்கியா 215 4ஜி போனில் கேமரா இல்லை ஆனால், நோக்கியா 225 4ஜி மொபைலின் பின்புறத்தில் 0.3MP கேமரா இருக்கிறது.\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/viral/youtube-viral-video-viral-video-youtube-big-boss-kavin-with-sandy-daughter-lala/", "date_download": "2020-10-29T17:58:27Z", "digest": "sha1:TTGHRJDQNNV5BTPOZOHRUYL4744VF46R", "length": 10631, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மொத்த கவலையும் மறந்து சாண்டி மகளுடன் குழந்தையாகவே மாறிய கவின்.. வைரல் வீடியோ!", "raw_content": "\nமொத்த கவலையும் மறந்து சாண்டி மகளுடன் குழந்தையாகவே மாறிய கவின்.. வைரல் வீடியோ\nலாலாவுடன் கவின் வண்டி ஓட்டி குழந்தை போலவே விளையாடும் இந்த வீடியோ கவின் ரசிகர்களை\nyoutube viral video : பிக் பாஸ் வீட்டில் இருந்து நல்ல நண்பர்கள், மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்து விட்டு கிளம்பிய கவின் தன்னுடைய அனைத்து கவலைகளையும் மறந்து சாண்டி மாஸ்டர் மகள் லாலாவுடன் குழந்தையாகவே மாறி விளையாடும் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.\nஇந்த முறை பிக் பாஸ் சீசன் 3 தொடங்கிய நாளிலிருந்து அனைவரின் பார்வையும் கவின் பக்கம் தான். அது என்ன மந்திரமோ, மாயமோ தெரியவில்லை நிகழ்ச்சி தொடங்கிய 2 ஆவது நாளே கவினுக்கு ஆர்மி ரெடியாகி விட்டது. சோஷியல் மீடியாவில் அவருக்காக ஓட்டு சேகரிக்க ஏகப்பட்ட ஃபேன்ஸ் பக்கங்கள். கடைசியில் 5 லட்சம் பணத்துடன் கவின் வெளியே வந்த போது கூட அவர் தான் இதயத்தை வென்ற பிக் பாஸ் போட்டியாளர் என்றெல்லாம் வாழ்த்துக்கள் பறந்தன. பிக் பாஸ் நிகழ்ச்சி விழாவில் கேம் சேன���ஞர் என்ற டைட்டிலும் கவினுக்கு வழங்கப்பட்டது.\nகவின் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரின் குடும்பத்தினர் சிக்கலில் மாட்டிக் கொண்டு சிறை சென்றன. இந்த தகவல் உள்ளே இருந்த கவினுக்கு தெரியுமா> தெரியாதா என்பது கூட நமக்கு தெரியவில்லை. ஆனால் 5 லட்சத்துடன் வெளியே வந்த கவின் செய்த முதல் வேலை தனது தாய் மற்றும் உறவினர்களை ஜாமீனில் வெளியே எடுத்தது.\nஅதன் பின்பு சமூகவலைத்தளங்களில் தனக்கு இருக்கும் அன்பு மற்றும் சில எதிர்மறை விமர்சனங்களை பற்றி தெரிந்துக் கொண்ட கவின் அதற்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலும் அளித்தார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் நிஜமான அண்ணன் தம்பி போலவே வாழ்ந்து காட்டிய சாண்டி மாஸ்டர்- கவினின் புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nநிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த சாண்டி மாஸ்டர், தன்னுடைய இல்லத்தில் சிறப்பு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் கவின், தர்ஷன், அபிராமி, முகென் ராவ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அப்போது சாண்டியின் செல்ல மகள் லாலாவுடன் கவின் கொஞ்சி விளையாடி மகிழ்ந்துள்ளார். லாலாவுடன் கவின் வண்டி ஓட்டி குழந்தை போலவே விளையாடும் இந்த வீடியோ கவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பார்ப்பதற்கே இந்த வீடியோ க்யூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அர���ு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesam.lk/archives/4490", "date_download": "2020-10-29T16:55:14Z", "digest": "sha1:HXXJPSSVGPIQQCUUKCZKN57FNM6QVCT5", "length": 7986, "nlines": 99, "source_domain": "thesam.lk", "title": "பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி நாளை ஆரம்பம் - Thesam", "raw_content": "\nபொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி நாளை ஆரம்பம்\nபொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி நாளை ஆரம்பம்\n2020 பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி நாளை ஆரம்பமாகவுள்ளது.\nஇதேவேளை தேர்தலுக்கான பொலிஸ் பாதுகாப்பு வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படும் என்று தேர்தல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.\nவேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சகல இடங்களிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். 19ஆம் திகதிக்கு பின்னரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வார இறுதி நாட்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 19ஆம் திகதி பகல் 12.30 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ள அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் என்பனவற்றின் பிரதிநிதிகளை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இன்று சந்திக்கவுள்ளார்.\nதபால்மூல வாக்களிப்பு அடுத்த மாதம் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இம்மாதம் 16 ஆம் திகதி வரை தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க முடியும்.\nகொரோனா வைரஸ் ஜெர்மனியில் 70% ஆனோரை தொற்றலாம் – மேர்க்கெல்\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\nஇன ரீத���யிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் –…\nஇனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nஅத்தியாவசிய மரக்கறி விதைகள் 20 ரூபாவிருக்கு வழங்க தீர்மானம்\nMCC ஒப்பந்தத்தின் அறிக்கை ஜனாதிபதியிடம் மக்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2016/01/04/media-1191/?shared=email&msg=fail", "date_download": "2020-10-29T16:33:40Z", "digest": "sha1:53Q2SOVH7ORZBQQWUI425TR63OUDV5GG", "length": 20492, "nlines": 149, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்‘அறிவிருக்கா..?’ – ‘த்தூ..’", "raw_content": "\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஆனால் மருத்துவக் கல்லூரியல் சீட் கிடைக்காது\nஅந்த ஊரில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை\nமுடிவோடு பேசுகிற ஆணாதிக்க கோமாளித்தனமும்\nசிவாஜிக்கு எதிராக யார் சதி செய்தது\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nஒலி – ஒளி (DVD) 1மணி 45 நிமிடங்கள் பேச்சு.\nவடிவமைப்பு – நன்றி தோழர் Chelliah Muthusamy\n13 ஆண்டுகள் பத்திரிகையாளனாக இருந்தேன்; 10 ஆண்டுகளாக திருந்தி வாழ்கிறேன்.\nபெண்ணை ‘சதை’யாகக் காட்டி; தன் பார்வையாள, வாசக ஆண்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்காத ஊடகங்கள் ஏதாவது இருக்கிறதா\nஇனவாதம் x இனவாத எதிர்ப்பு = தலித் விரோதம்\nமாட்டுக் கொம்பில் மல்லுக்கட்டும் மனிதம்\nமுஹம்மத் அலி ஜின்னா says:\n/// பெண்ணை ‘சதை’யாகக் காட்டி; தன் பார்வையாள, வாசக ஆண்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்காத ஊடகங்கள் ஏதாவது இருக்கிறதா\nபெண் கண்ணியம் பற்றி திருக்குரான் என்ன சொல்கிறது\nஇஸ்லாம் பெண்களுக்கு கட்டாயப்படுத்தும் கடமைகளில் பர்தாவும் ஒன்றாகும். ஒரு முஸ்லிம் பெண் அந்நிய ஆண்களுக்கு முன்வர அவசியப்படும் ப���து அவள் தன்னை மார்க்க ஷரீஅத்படி முறையாக மூடிமறைத்து வருவது அவசியமாகும். மார்க்க ஒழுக்கத்துக்கு கட்டுப்பட்டு அவள் தன்னை மூடிமறைத்துக்கொள்ள பயன் படும் சாதனமே பர்தா ஆகும். பர்தா ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாகவும். அந்நிய ஆண்களின் தீயப்பார்வை தம்மீது விலாமல் பாதுகாத்துக்கொள்ள பர்தா ஒரு பெண்ணுக்கு மிக மிக அவசியமாகிறது.\n) விசுவாசமுள்ள பெண்களுக்கு நீர் கூறும் அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்து, தங்கள் கற்பையும் இரட்சித்துக் கொள்ளவும். அன்றி, தங்கள் தேகத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர, தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும். பெண்கள் தங்களுடைய கணவர்கள், தங்களுடைய தந்தைகள், தங்களுடைய கhttp://img0.joyreactor.com/pics/post/auto-9gag-1813392.jpegணவர்களின் தந்தைகள், தங்களுடைய குமாரர்கள், தங்களுடைய கணவர்களின் குமாரர்கள், தங்களுடைய சகோதரர்கள், தங்களுடைய சகோதரர்களின் குமாரர்கள், தங்களுடைய சகோதரிகளின் குமாரர்கள் அல்லது (முஸ்லிமாகிய தங்களுடைய இனத்தாரின் பெண்கள், தங்களுடைய அடிமைகள், அல்லது பெண்களின் விருப்பமுற்றுத் தங்களை அண்டி ஜீவிக்கும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயவங்களை அறிந்து கொள்ளாத சிறு பிராயத்தையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர, மற்றெவருக்கும் (தாங்கள் அணிந்திருக்கும் ஆடை, ஆபரணகள் போன்ற) தங்களுடைய அலங்காரத்தைக் காட்ட வேண்டாம். அன்றி தங்களுடைய அலங்காரத்தில் மறைந்திருப்பதை அறிவிக்கும் நோக்கத்துடன் தங்களுடைய கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். விசுவாசிகளே (இதில் ஏதும் உங்களில் தவறு ஏற்பட்டுவிட்டால்) நீங்கள் சித்தி பெரும் பொருட்டு, அல்லாஹ்வின் பக்கமே பாவமன்னிப்பைக்கோரி, (உங்கள்) மனதைத் திருப்புங்கள்.”\n—– அல் குர்ஆன்: 24 :31\n உம்முடைய மனைவிகளுக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும் (அவர்கள் வெளியில் செல்லும்பொழுது) தங்களுடைய முந்தானைகளை இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.\n——– அல் குர்ஆன்: 33: 59\nமுஹம்மத் அலி ஜின்னா says:\n/// பெண்ணை ‘சதை’யாகக் காட்டி; தன் பார்வையாள, வாசக ஆண்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்காத ஊடகங்கள் ஏதாவது இருக்கிறதா\n“ஜாதி, மது, வட்டி, சிலைவணக்கம், காமசூத்திரம், தெய்வீக தேவடியாத்தனம்” — இதுதான் பார்ப்பன வர்ணதர்மத்தின் அடிப்படை. இதைத்தான் பார்ப்பனீயம் என தந்தை பெரியார் அழைத்தார்.\nஹிந்துமதத்தின் நீதிக்கோட்பாடு புத்தகமென எதாவது இருக்கிறதா. வேதப்புத்தகம் எங்கே யாரிடம் இருக்கிறது, அது என்ன நீதி சொல்கிறதென்பது எந்த ஹிந்துவுக்காவது தெரியுமா. வேதப்புத்தகம் எங்கே யாரிடம் இருக்கிறது, அது என்ன நீதி சொல்கிறதென்பது எந்த ஹிந்துவுக்காவது தெரியுமா. கீதையில் கண்ணன் தருமயுத்தம் செய்தானென்று சொல்லப்படுகிறது. எந்த தருமத்தை நிலைநாட்ட யுத்தம் செய்தானென்று எந்த ஹிந்துவாலும் சொல்லமுடியுமா. கீதையில் கண்ணன் தருமயுத்தம் செய்தானென்று சொல்லப்படுகிறது. எந்த தருமத்தை நிலைநாட்ட யுத்தம் செய்தானென்று எந்த ஹிந்துவாலும் சொல்லமுடியுமா. அந்த தருமயுத்தம் செய்த கண்ணனிடமிருந்து என்ன கற்றுக் கொள்ளாலமென ஒரு ஹிந்து சிந்தித்தால் என்ன படிப்பினை கிடைக்கிறது. அந்த தருமயுத்தம் செய்த கண்ணனிடமிருந்து என்ன கற்றுக் கொள்ளாலமென ஒரு ஹிந்து சிந்தித்தால் என்ன படிப்பினை கிடைக்கிறது. தீராத விளையாட்டுப்பிள்ளை, காமக்களியாட்டம், கள்ள உறவு ஆகியவைதானே மனதில் நிற்கிறது. தீராத விளையாட்டுப்பிள்ளை, காமக்களியாட்டம், கள்ள உறவு ஆகியவைதானே மனதில் நிற்கிறது\nகோயிலுக்கு போனால், சுவற்றிலே பல்வேறு கோணங்களில் ஹிந்து கடவுள்களின் காமசூத்திர லீலைகள். உள்ளே போனால், சிவனின் லிங்கமும், பார்வதியின் யோனியும். இதைப்பார்க்கும் ஒரு ஹிந்து ஆணும் பெண்ணும் என்ன நினைப்பர். நமது கடவுள்களே செய்யும் போது நாம் செய்தால் தவறா. நமது கடவுள்களே செய்யும் போது நாம் செய்தால் தவறா\nப்ரம்மாச்சாரிய சத்திய சோதனை செய்கிறேன் என பொய் சொல்லி, சபர்மதி ஆஸ்ரமத்தில் தனது சொந்த தங்கையின் கொள்ளுப்பேத்திகள், மனு அபா(Manu and Abha) ஆகிய இரண்டு பெண்களுடனும், பல ப்ராஹ்மண பொம்மனாட்டிகளுடனும் பல்வேறு கோணங்களில் கலாவாஹன பூஜையும் யோனி பூஜையும் செய்து ஒரு செக்ஸ் பைத்தியமாக காந்தி வாழ்ந்தார். இப்பேற்பட்ட செக்ஸ் பைத்தியஙகளை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொட���த்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் அறிவிக்கிறது.\nகலாவாஹன யோனி பூஜையும் காம ஆன்மீக பக்தி பரவசமும்:\nஇந்த வீடியோவை பார்க்கும் துபாய் அரபிகளும், அமெரிக்கா வெள்ளைக்காரனும் ஹிந்து பெண்களை எந்த கோணத்தில் பார்ப்பான். பெண்களை கேவலப்படுத்தும் இந்த தெய்வீக தேவடியாத்தன மதத்தில் ஹிந்து சகோதரிகள் ஏன் இனியும் இருக்க வேண்டும். பெண்களை கேவலப்படுத்தும் இந்த தெய்வீக தேவடியாத்தன மதத்தில் ஹிந்து சகோதரிகள் ஏன் இனியும் இருக்க வேண்டும்\n. திருக்குரானை எடு. கண்ணியமாக புர்கா அணிந்து ஹஜ்ஜுக்கு செல்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஆனால் மருத்துவக் கல்லூரியல் சீட் கிடைக்காது\nஅந்த ஊரில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை\nமுடிவோடு பேசுகிற ஆணாதிக்க கோமாளித்தனமும்\nசிவாஜிக்கு எதிராக யார் சதி செய்தது\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஜட்டி வாங்க துப்பில்லாவனுக்கு ஜாதித் திமிர பாத்தீயா\nbigg boss க்கு முன்பு\nமுடிவோடு பேசுகிற ஆணாதிக்க கோமாளித்தனமும்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/99171", "date_download": "2020-10-29T17:18:16Z", "digest": "sha1:AGHVTBNAJFL5SY2BPFIWMDWPAONS7EKM", "length": 13800, "nlines": 78, "source_domain": "www.newsvanni.com", "title": "வெளிநாட்டவர் கண்டுப்பிடித்த இந்த ஒரு உணவை யாரும் சாப்பிட வேண்டாம்? மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? – | News Vanni", "raw_content": "\nவெளிநாட்டவர் கண்டுப்பிடித்த இந்த ஒரு உணவை யாரும் சாப்பிட வேண்டாம் மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவெளிநாட்டவர் கண்டுப்பிடித்த இந்த ஒரு உணவை யாரும் சாப்பிட வேண்டாம் மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவெளிநாட்டவர் கண்டுப்பிடித்த இந்த ஒரு உணவை யாரும் சாப்பிட வேண்டாம் மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nநவீன உலகில் கண்டுப்பிடித்த உணவான பிரட் அதிகம் சாப்பிட கூடாது. தினமும் பிரட் சாப்பிட்டு வயிற்றை நிரப்பி, உடல் ஆரோக்கியத்தை இழந்து விடாதீர்கள்.\n���ாவையும், தண்ணீரையும் ஒன்றாக பிசைந்து பேக்கிங் (baking) செய்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருள் தான் பிரட்.\nஇது உலகப் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்றாகும். பொதுவாக பிரட் வெளிநாட்டவரால் நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு உணவு வகை என்ற போதிலும், நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் இதுவும் ஒன்றாகியுள்ளது.\nநமது உணவுப் பழக்கத்திலிருந்து இதை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமாகாது. எனினும் நாம் தினம் சாப்பிடும் பிரட்டின் அளவை கண்டிப்பாக குறைக்க வேண்டும். ஏனெனில் இதனால் பல தீங்குகளை பெறக்கூடும். இப்போது அந்த தீங்குகள் என்னவென்று பார்ப்போம்.\nபிரட்டை எந்த வகையில் தயார் செய்து சாப்பிட்டாலும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது. அதுமட்டுமின்றி வாய்க்கு சுவையாக வயிறு நிறைய சாப்பிடும் போது, உடலுக்குத் தேவையான புரதங்கள், வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்க்கின்றோமா\nஏனெனில் பிரட் சாப்பிடுவதால் புரதங்கள், வைட்டமின்கள் ஒரு நூல் அளவு கூட கிடைப்பதில்லை. வேண்டுமெனில் கோதுமை பிரட், முழுதானிய பிரட் போன்றவற்றில் சிறிதளவு ஊட்டச்சத்து கிடைக்கும்.\nபிரட்டில் அதிகளவில் சோடியம் இருப்பதால், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்புண்டு. அதிலும் பிரட்டை தினசரி காலை உணவாக சாப்பிடும் ஒருவரது உடலில் உப்பின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக பிரட்டை கொண்டு சாண்ட்விச், பர்கர் அல்லது ஹாட் டாக் போன்றவைகளை செய்து சாப்பிடுவதன் மூலம், பல்வேறுபட்ட இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கும்.\nபிரட்டில் மிகக் குறைந்த அளவில் கலோரி இருந்த போதிலும், இதை தினசரி காலையில் சாப்பிடுவதால், உட்கொள்ளும் கலோரியின் அளவு அதிகமாகும். அதிலும் பர்கர் அல்லது கேக் செய்து சாப்பிடும் போது, அதிகளவில் உப்பும், சர்க்கரையும் உடலில் சேர்வதால், உடல் எடை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.\n என்று பார்க்கும் போது, ஒயிட் பிரட் சுவையாக இருப்பதால், அதிகமானோர் ஒயிட் பிரட்டையே விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இதை எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது. ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக இருப்பதாலும், ஏனைய ஊட்டச்சத்துகள் இல்லாத காரணத்தினாலும் பசி அடங்குவதில்லை.\nபிரட்டை கொண்டு தயார் செய்யப்படும் பல உணவுப் பண்டங்களில் கார்போஹைட்ரேட் அதிகளவில் காணப்படும். பொதுவாக குறைந்தளவு கார்போஹைட்ரேட் உட்கொண்டால், உடலுக்கு நன்மை கிடைக்கும். அதுவே அளவுக்கு அதிகமாக சேர்த்தால், அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். குறிப்பாக கார்போஹைட்ரேட் அளவுக்கு அதிகமானால் ‘ப்ரைன் ஃபாக்’ (brain fog) நோயை உண்டாக்கும்.\nஅதாவது மூளையின் அறிவாற்றல் சக்தியை குறைக்கும். அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுவதால், குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் சீரற்ற நிலையை உருவாக்குவதால், நீரிழிவு நோய், மாரடைப்பு என உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களை உண்டாக்கும்.\nஇனியாவது வெளிநாட்டவர் கண்டுப்பிடித்த இந்த ஒரு உணவை மட்டும் தமிழர்கள் யாரும் சாப்பிட வேண்டாம்.\nகோடீஸ்வரனாக மாற்றும் குபேர முத்திரை.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nதினமும் 1 வே கவை த்த முட்டை சாப்பிட்டால் என்ன ந டக் கும் தெரியுமா\nஇந்த திசையில் உ றங் க கூ டாது என சொல்வது ஏன் தெரியுமா.. அறிவியல் பூர்வமான சி த்தர்க…\nதை அமாவாசையில் இதை செய்தால் இவ்வளவு பலன்களா\nபிறந்த குழந்தையை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தாய்\nதி ரு மண மா கி 3 மா தத் தில் புது ப்பெ ண் எ டுத் த வி பரீ த…\n4 வயது ம களை பார்க்க வந்த தா ய்க்கு கா த் திருந்த பே ரதி…\nகண வனுட ன் ம கிழ் ச்சியாக சென்ற ம னை வி : நொ டிப் பொ ழுதில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று மு��் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/24974", "date_download": "2020-10-29T16:13:09Z", "digest": "sha1:SCXQEVFNGJZA6AR5AC3XL5AE6PNRCUSA", "length": 6614, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் அக்டோபர் 1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - The Main News", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\nதமிழகத்தில் அக்டோபர் 1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி\nதமிழகத்தில் அக்டோபர் 1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு மாணவர்கள் வரலாம் என்று தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;-\nஅக்டோபர் 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலக் கூடிய மாணவ மாணவிகள் தங்கள் விருப்பத்தின் பெயரில் பள்ளிக்கு வரலாம்.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுகிறது. பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிகளுக்கு மாணவர்களை வர தேவை இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். அதேநேரம் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.\nஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கு செல்லலாம்.\nஇந்த உத்தரவின்படி மாணவர்கள் அவர்கள் விருப்பத்தின் பேரில் வந்தால் போதும் கட்டாயம் கிடையாது என கூறப்பட்டுள்ளது.\n← கோவையில் ‘அம்மா நகரும் நியாய விலைக்கடை’- அமைச்சர் S.P.வேலுமணி தொடங்கி வைத்தார்\nவிஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார்.. பிரேமலதா பேட்டி..\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/25865", "date_download": "2020-10-29T18:04:46Z", "digest": "sha1:DRXBFGEFQKDKWXTLQAPZ7YYQFQ5AOK35", "length": 8763, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "கோவை அரசு மகளிர் கலை கல்லூரியில் மாணவியர் சேர்க்கை.. அமைச்சர் S.P.வேலுமணி தொடக்கி வைத்தார்..! - The Main News", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\nகோவை அரசு மகளிர் கலை கல்லூரியில் மாணவியர் சேர்க்கை.. அமைச்சர் S.P.வேலுமணி தொடக்கி வைத்தார்..\nகோவை புலியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2020 21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார்.\nசட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிதாக 7 அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்திருந்தார். அதன்படி அரியலூர், கரூர், விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை மற்றும் கோவை என ஏழு இடங்களில் புதிதாக அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது.\nஇதில் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கபட்டுள்ளது. இந்த நிலையில் இக் கல்லூரியின் 2020 – 2021 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு மாணவியருக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கி சேர்க்கையை தொடங்கி வைத்தார்.\nமுன்னதாக விழா மேடையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசுகையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்து வருகிறது. விமானநிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் , பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள், 5 அரசு கல்லூரிகள், அத்திக்கடவு அவினாசி திட்டம், பில்லூர் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் என பல்வேறு திட்டங்களை கோவை மாவட்டத்தில் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.\nகோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் போது ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். புலியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்கட்டமாக 5 பாடபிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது.\nமாணவர் சேர்க்கை எண்ணிக்கையைப் பொருத்து கூடுதல் பாடபிரிவுகள் வருங்காலங்களில் துவங்கப்படும். தனியார் கல்லூரிகளில் 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கல்வி கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டிய பாடப்பிரிவுகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2000 ரூபாய் கட்டணத்தில் படிக்க இயலும். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.\n← தமிழகத்தில் மேலும் 5,185 பேருக்கு கொரோனா\nதிமுகவுடன் பாஜக எந்த காலத்திலும் கூட்டணி வைக்காது.. தயாநிதி மாறன் உறுதி..\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/product/470/force-tractor-sanman-5000/", "date_download": "2020-10-29T17:30:37Z", "digest": "sha1:A6PEU2JHABB56J5IRLL2V7UBHLC37AUH", "length": 26486, "nlines": 251, "source_domain": "www.tractorjunction.com", "title": "படை SANMAN 5000 ధర వివరణ సమీక్షలు మరియు లక్షణాలు | படை ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய ���ிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n5.0 (3 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nபடை சனம் 5000 கண்ணோட்டம்\nபடை சனம் 5000 விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nபடை சனம் 5000 ஸ்பெசிபிகேஷன்ஸ்\nதிறன் சி.சி. ந / அ\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200\nகாற்று வடிகட்டி ந / அ\nவாங்க திட்டமிடுதல் படை சனம் 5000\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக படை சனம் 5000\nமஹிந்திரா 585 DI XP Plus வி.எஸ் படை சனம் 5000\nஸ்வராஜ் 742 XT வி.எஸ் படை சனம் 5000\nமாஸ்ஸி பெர்குசன் 5245 DI 4WD வி.எஸ் படை சனம் 5000\nஒத்த படை சனம் 5000\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nஇந்தோ பண்ணை 3040 DI\nஜான் டீரெ 5045 D பவர்ப்ரோ\nகெலிப்புச் சிற்றெண் DI-550 NG\nபார்ம் ட்ராக் 45 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்- 4WD\nஜான் டீரெ 5042 D பவர்ப்ரோ\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3230 TX சூப்பர் - 2WD & 4WD\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன படை அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள படை டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள படை டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.yaseennikah.com/index.php?PageNo=3&City=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF&Gender=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:25:47Z", "digest": "sha1:LFK6M26S3T4PS3ONJ23LKBQMAMZUK4U6", "length": 22486, "nlines": 570, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும் அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி கன்னூர்பாலக்காடுமூணாறு அரியலூர்ராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்செங்கல்பட்டுகள்ளக்குறிச்சிதிருப்பத்தூர்இராணிப்பேட்டைதென்காசிகாரைக்கால்மயிலாடுதுறை அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஅழகான, சிவப்பான, உயரமான, டிக��ரி படித்த, எஞ்ஜினியர்/ஐ.டி.யில் பணிபுரியும், நல்ல குடும்ப, மணமகன் தேவை. வெளிநாட்டில் மணமகன் தவிர்க்கவும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடாக்டர் மணமகன் மட்டும், தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n7 வயதில் ஆண் பிள்ளை உள்ளது. தகுந்த மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஎம்.ஏ.(ஆங்கிலம்), ஆலிமா (1ம் ஆண்டு)\nஎம்.ஏ.(ஆங்கிலம்), ஆலிமா (1ம் ஆண்டு)\nடிகிரி படித்த, வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும், மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடாக்டர் மணமகன் மட்டும் தொடர்பு கொள்ளவும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, மணமகன் தேவை. சென்னையில் வேலை செய்பவராக இருக்க வேண்டும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமகளிர் சுய உதவி குழு\n14 வயது மற்றும் 10 வயதில் ஆண் பிள்ளைகள் உள்ளனர். தகுந்த மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 கம்பெனி\nடாக்டர் மணமகன் மட்டும், தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 3 ப்ளாட்\nடிகிரி படித்த, நல்ல குடும்ப, மணமகன் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://eelaoli.stsstudio.com/2020/09/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:15:03Z", "digest": "sha1:UGJDTUNM7CSYHTWFBXEFS5CDPSZZPR2G", "length": 3995, "nlines": 61, "source_domain": "eelaoli.stsstudio.com", "title": "தியாகி திலீபன் அவர்களின் 33 வது நினைவேந்தல் – Eelaoli", "raw_content": "\nஇருப்புக்கள் Kategorie auswählen Allgemein ஈழவரலாறுகள் கலை நிகழ்வுகள் கவிதை தாயகம் மாவீரர் நினைவுகள் விளையாட்டு வீரவணக்கம் வெளியிடுகள்\nதியாகி திலீபன் அவர்களின் 33 வது நினைவேந்தல்\nயேர்மனியில் கீழ்காணும் நிழல் அட்டையில் உள்ள முகவரியில் 03.10.2020 தியாகி திலீபன் அவர்களின் 33 வது நினைவேந்தல்\nநினைவெழிச்சி நிகழ்வுகள் மாலை 15.59 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது\nநேய் தடுப்பு விதிகளுக்கு அமைய நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது\nPublished in மாவீரர் நினைவுகள்\nMore from மாவீரர் நினைவுகள்More posts in மாவீரர் நினைவுகள் »\nபிரித்தானியாவில் பன்னிரு வேங்கைகளின் வணக்க நிகழ்வு\nபிரித்தானியாவில் பன்னிரு வேங்கைகளின் வணக்க நிகழ்வு\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசிங்கள அரசின் அவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள் இன்று\nசிங்கள அரசின் அவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள் இன்று\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் –நெதர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – டென்மார்க்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2018/04/", "date_download": "2020-10-29T17:45:30Z", "digest": "sha1:CCHIQY6XV6WSKKDHBH42RO7UTJAOJFKS", "length": 19300, "nlines": 208, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: April 2018", "raw_content": "\nசிரியா மீது தாக்குதல்: ரஷ்யா எச்சரிக்கை\nவாஷிங்டன்: சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் தாக்குதல் நடத்தவது நிச்சயம் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவாஷிங்டன்: சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் தாக்குதல் நடத்தவது நிச்சயம் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்\nள கிழக்கு கூட்டா பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 40 பேர் பலியாகினர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதனையடுத்து சிரியாவை அடக்கி வைக்க அந்நாடு மீது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், லெபனான் எல்லையில் உள்ள சிரிய விமானப்படை தளம் சேதமடைந்தது.\nதாக்குதல் தொடர்பாக அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் அன்டலி அன்டோனோவ் கூறுகையில், சிரியா மீதான அமெரிக்க கூட்டுபடைகளின் தாக்குதலுக்கு நிச்சயம் எதிர்விளைவுகள் இருக்கும். அமெரிக்கா, இங்க��லாந்து மற்றும் பிரான்ஸ் இதற்கான பொறுப்புகளை ஏற்று கொள்ள வேண்டும். ரஷ்ய அதிபர் புதினை அவமதிப்பதை ஏற்று கொள்ள முடியாது. மிகப்பெரிய ரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கும், அமெரிக்கா மற்ற நாடுகளை குறை சொல்வதற்கு உரிமையில்லை என்றார்.\nரஷ்ய வெளியுறவு விவகார குழு துணைத்தலைவர் ஜபாரோவ் கூறுகையில், தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வலியுறுத்துவோம். தற்போது உள்ள சூழ்நிலை குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்த தாக்குதல் சர்வதேச விதிகளை மீறிய செயல் எனக்கூறினார்.\nபிரான்ஸ் அதிபர் மேக்ரான் டுவிட்டரில் கூறுகையில், கடந்த ஏப்ரல் 7 ல் ரசாயன தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவிகள் உயிரிழந்தனர். இதன் மூலம் பொறுமைக்கான எல்லையை தாண்டிவிட்டது. இதனால் பிரான்ஸ் படைகள் சிரியாவில் தலையிட வேண்டிய அவசியமாகிவிட்டதாக கூறியுள்ளார்.\nஇங்கிலாந்து பிரதமர் தெரசா மே கூறுகையில், ரசாயன ஆயுதங்கள் சிரிய அதிபர் ஆசாத், பயன்படுத்துவதை நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டோம் ஆனால், எங்களின் ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொன்றும், தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து ராணுவத்தை பயன்படுத்துவதை தவிர வேறு வழி தெரியவில்லை என்றார்.\nகனடா பிரதமர் ஜஸ்டின் திரிதேயு கூறுகையில், சிரிய அரசு ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கு கனடா கண்டனம் தெரிவிக்கிறது. தனது சொந்த மக்கள் மீது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்திய சிரிய அதிபர் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்க அமெரிக்கா, இங்கிலாந்துபிரான்ஸ் தாக்குதலுக்கு கனடா ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.\nதமிழ் உணர்வு என்ற போர்வையில் தேச விரோத செயல்கள்: பொன்.ராதா ஆவேசம்\nதுரோகத்தை மறைக்கவே பிரதமருக்கு எதிராக தமிழக அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்திய போராட்டம் கண்டிக்கத்தக்கது. பொய்யை சொல்லி திமுக ஆட்சி செய்து வந்தது. தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள். சாதி, மத ரீதியாக ஆட்சிக்கு வந்தவர்கள். இப்போதும் பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்.\nதமிழக மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். யார் கெட்டாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என சில அரசியல் கட்சிகள் துடிக்கின்றன. ஆனால் நாங்கள் நாடு நல்லா இருக்கனும் என ���ினைக்கிறோம்.\nதமிழ் உணர்வுகள் இருப்பதாக சொல்லிக்கொண்டு சிலர் பேசும் வார்த்தைகள், தமிழனை அவமானப்படுத்துவதாக உள்ளது. ஐ.பி.எல்., கிரிக்கெட் பார்க்க வந்த பெண்களை சிலர் கொச்சையாக பேசி இருக்கின்றனர். எனது சகோதரியை, எனது தாயை இழிவாக பேசுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது தமிழ் உணர்வு என்ற போர்வையில் சிலர் மக்களை முட்டாளாக்கி வருகின்றனர்.\nகாவிரியில் நமது உரிமைகள் நிலை நாட்டப்பட வேண்டும். நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் வர வேண்டும். பிரதமர் மோடி புதிதாக திட்டமிடும் கோதாவரியில் இருந்து வரும் நீரை தாமிரபரணி வரை கொண்டு செல்ல வேண்டும். தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் நதிகள் இணைக்கப்பட வேண்டும். இதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 3 ஆயிரம் டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலக்கிறதே யாராவது இதனை பெற 50 ஆண்டுகள் முயற்சி செய்தார்களா தமிழ் உணர்வு என மக்களை ஏமாற்றும் கட்சிகள் தமிழகத்தில் செயல்படுகிறது.\nதமிழர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்த பலர் முயற்சி செய்கின்றனர். தமிழ் சமுதாயத்தை பிரிக்கும் சூழ்ச்சியை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். மோடிக்கு எதிரான போராட்டம் நடத்துவதில் கிறிஸ்தவர்கள் பலர் இருக்கின்றனர் என்று சொல்ல முடியாது. தமிழ் நாட்டுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர கூடாது என ஒரு கூட்டம் செயல்படுகிறது.\nதமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகள் பல உருவங்களாக வளர்ந்து வருகின்றனர். பலர் பல அமைப்புகளில் பயங்கரவாத அதாவது தேச விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை பயிற்சி களமாக மாற்றி வருகின்றனர். 28 ஆயிரம் கோடி செலவில் துறைமுகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யார் அவர்கள் எல்லோரும் ஆதரவு கொடுத்து தற்போது வேண்டாம் என கூறுவதற்கு காரணம் என்ன எல்லோரும் ஆதரவு கொடுத்து தற்போது வேண்டாம் என கூறுவதற்கு காரணம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=5105&p=f", "date_download": "2020-10-29T16:48:41Z", "digest": "sha1:P2D6NY2ZC6TBBFKYJTXCGSGTCWOVGJOM", "length": 2787, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "வென்ற தோல்வி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா\nசூழ்ந்த பரவசமாய்' என்ற தலைப்போடு கவிதை இயற்றப்படும் கணங்களில், இயற்றுபவனுடைய உள்ளத்தில் நிகழும் மாயங்களையும், அது எடுக்கும் பரிமாணங்களையும் பேசத் தொடங்கினோம். ஹரிமொழி\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/kakka-muttai-tamil-review/", "date_download": "2020-10-29T16:26:16Z", "digest": "sha1:AYPJXI5HOKSUCJLKSU2VRQ2OVY3Q4Y4M", "length": 15800, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "காக்கா முட்டை – விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nகாக்கா முட்டை – விமர்சனம்\nசேரிப்பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள்.. தங்கள் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் பீட்சா, கார்னரில் பீட்சா வாங்கி சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அதற்காக தினமும் ரயில்வே ட்ராக்கில் கரி அள்ளி பத்து இருபதாக சம்பாதித்து சேர்த்து வைத்து பீட்சா வாங்கப்போகிறார்கள்.\nஇவர்களது அழுக்கு உடையையும் பரட்டைத்தலையையும் பார்த்து வாட்ச்மேன் துரத்த, நல்ல உடை இருந்தால் தான் உள்ளேயே நுழைய முடியும் என முடிவுக்கு வந்த சிறுவர்கள் இருவரும் நல்ல உடை வாங்குவதற்காகவும் மீண்டும் காசு சேர்க்க ஆரம்பிக்கிறார்கள்.\nஒரு வழியாக இலக்கை அடைந்ததும் புதுத்துணியை உடுத்திக்கொண்டு பீட்சா வாங்கப்போனால், இப்போது சிறுவர்கள் இருவரையும் அடித்து தள்ளுகிறார் கடையின் சூப்பர்வைசர். இது ஏதேச்சையாக ச��ல்போன் ஒன்றில் படம்பிடிக்கப்பட்டு, அதன்பின் டிவியிலும் ஒளிபரப்பாகிறது. ஒரேநாளில் சிட்டியில் ஹாட் டாபிக்காகி விடும் அந்த பையன்கள், தங்கள் விருப்பபப்படி பீட்சா சாப்பிட்டார்களா, இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.\nவசதியற்ற சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்படும் ஒன்லைன் தான். ஆனால் அதற்குள் தான் எத்தனை அரசியல், ஏளனம், மிரட்டல், ஆதிக்கம், ஏற்றத்தாழ்வு என எல்லாவித பிரச்சனைகளையும் மனதில் ஆணியடித்தாற்போல சொல்லியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.\nபடத்தின் ஹீரோக்கள் என்றால் பெரிய காக்க முட்டையாக வரும் ரமேஷும், சின்ன காக்கா முட்டையாக வரும் விக்னேசும் தான். மொத்தப்படத்தையும் இவர்கள் இருவர் தான் அசால்ட்டாக சுமந்திருக்கிறார்கள். குறிப்பாக சின்ன காக்க முட்டை பார்வையிலேயே பல கதைகள் சொல்கிறான்.\nஇந்த நகரமும் மேல் தட்டு வர்க்கத்தினரும் கற்பிக்கும் பாடங்களை புரிந்துகொள்ள இயலாத வயதில், தங்களது ஆசையை நிறைவேற்றுவதற்காக அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அது தட்டிப்போகும்போது ஏற்படும் வலியும் படம் பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது.\nசிறுவர்களின் அம்மாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஒரு ராயல் சல்யூத்ட்.. டூயட் பாடும் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என பல நடிகைகள் அடம்பிடிக்கும் இந்தக்காலத்தில் தனது நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை காட்டுவதற்கு வாய்ப்புள்ள சேரிப்பெண் வேடத்தில், அதுவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக தைரியமாக நடித்ததுடன், நடிப்பில் தனது கேரக்டருக்கான நியாத்தையும் சரியாக வழங்கியுள்ளார்.\n‘சூது கவ்வும்’ ரமேஷ் திலக்கும், அவரது நண்பராக வரும் யோகி பாபுவும் வரும் காட்சிகளில் எல்லாம் கலகலப்பை ஊட்ட தவறவில்லை. குறிப்பாக சிறுவர்கள் தாக்கப்பட்ட வீடியோவை வைத்து, பீட்சா கார்னர் முதலாளியான பாபு ஆண்டனியிடம் ரமேஷ் திலக் பேரம் பேசுவதும், அந்த தொகை என்வென்று தெரியாத யோகி பாபு அதற்கு காட்டும் ரியாக்சனும் செம அப்ளாஸ் அள்ளுகின்றன.\nபீட்சா கார்னர் முதலாளியாக பாபு ஆண்டனி கனகச்சிதம். அதைவிட அவரது பள்ளி கால நண்பராக, எப்போதும் கூடவே இருந்துகொண்டு, நேரங்காலம் தெரியாமல் யோசனை சொல்லி, வாங்கிக்கட்டிக்கொள்ளும் கிருஷ்ணமூர்த்தி காமெடியில் கலக்குகிறார். ஒரு கட்டத்தில் டென்சனாகும் ���ாபு ஆண்டனி, “நீ எது வேணாலும் சொல்லு.. ஆனா தயவுசெஞ்சு சிரிக்காம சொல்லு” என அதட்டும்போது நம்மையறியாமல் குபீர் சிரிப்பு வருகிறது.\nகாக்கா முட்டை பையன்களின் ஆயாவாக நடித்திருப்பவரிடம் அவ்வளவு எதார்த்தாம். பையன்களுக்கு எப்போதும் சப்போர்ட் பண்ணுவதும், பையன்களின் பீட்சா சாப்பிடும் ஏக்கத்தை போக்குவதற்காக, பீட்சா விளம்பரப்படத்தை பார்த்தபடியே தோசை மாவில் பீட்சா தயார் செய்து கொடுக்கும்போதும், வலியுடன் கூடிய சிரிப்பு தோன்றுகிறது.\nரயில்வே கேங்மேன் பழரசமாக வரும் ஜோ மல்லூரி, சிறுவர்களிடம் அவர்களுக்கு சமமான நட்பு பாராட்டி, அவர்கள் கரி அள்ளவரும்போது உதவி செய்யும் நல்ல மனம் படைத்தவராக நம் மனதில் நிறைகிறார். வாவ்.. தனுஷ் தயாரித்துள்ள படத்தில் சிம்பு.. இரண்டு காட்சிகளில் சிம்புவாகவே வந்து மனிதர் சட்டென மனதில் உயர்ந்துவிடுகிறார்.\nஜி.வி.பிரகாஷின் இசையும், நா.முத்துக்குமாரின் வரிகளும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை போகிறபோக்கில், ஆனால் அழுத்தமாக சொல்லிவிட்டு போகின்றன. இந்தப்படத்தின் வெற்றியை, உலக திரைப்பட விழாக்கள் கொண்டாடுவதை பார்ப்பதற்கு இந்தப்படத்திற்கு அழகாக படத்தொகுப்பு செய்த எடிட்டர் கிஷோர் உயிருடன் இல்லையே என்கிற வருத்தமும் எழத்தான் செய்கிறது.\nஎந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் நல்ல ஒரு படைப்பை, கமர்ஷியலாகவும் கொடுத்துள்ள இயக்குனர் மணிகண்டன், புதிய இயக்குனர்கள் சினிமாவிற்குள் நுழைய வேண்டிய புது வழி ஒன்றை திறந்துவிட்டுள்ளார் என்றே சொல்லவேண்டும்.\nJune 6, 2015 8:18 AM Tags: எடிட்டர் கிஷோர், ஐஸ்வர்யா, காக்கா முட்டை, காக்கா முட்டை – விமர்சனம், சிம்பு, சூது கவ்வும் ரமேஷ் திலக், ஜி.வி.பிரகாஷ், ஜோ மல்லூரி, தனுஷ், நா.முத்துக்குமார், பாபு ஆண்டனி, மணிகண்டன், யோகி பாபு, ரமேஷ், விக்னேசு\nகூரியர் பாயாக வேலை பார்க்கும் விக்ரம் பிரபு அவ்வப்போது மிகவும் ரிஸ்க் எடுத்து மிகப்பெரிய தொகையை அவ்வப்போது கொள்ளையடிக்கிறார். இதற்கு காவல்துறையில்...\nகும்பகோணம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சிபிராஜ். அந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் சில காணமல் போகின்றன,...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\nஅரசியல் பிரச்சனையில் தன் அண்ணனை கொல்ல வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்க��ச் செல்கிறார் சரத்குமார். மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரே...\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalseithimaiyam.com/?page_id=9841", "date_download": "2020-10-29T17:22:22Z", "digest": "sha1:WVJ7MIA4FONWHKEZ2PFF4QSBHGX7CYNH", "length": 4960, "nlines": 47, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "தமிழகம் – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/34734/", "date_download": "2020-10-29T17:20:23Z", "digest": "sha1:JFW3XSPI5NZGC7YLBG6K3LHRGXMDVJGJ", "length": 16168, "nlines": 283, "source_domain": "www.tnpolice.news", "title": "ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு – POLICE NEWS +", "raw_content": "\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\nரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் \nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nசென்னை : சென்னை டிஜிபி அலுவலக உதவி காவல்துறை தலைவராக இருந்த ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட திரு.ஓம் பிரகாஷ் மீனா,IPS நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, CBCID – SP மற்றும் இராமநாதபுரம், திருநெல்வேலியில் எஸ்.பி ஆக பணியாற்றியுள்ளார்.\nநாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு.செல்வநாக ரத்தினம்,IPS சென்னை டிஜிபி அலுவலக உதவி காவல்துறை தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தர���ு பிறப்பித்துள்ளது.\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் காலை உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்\n668 மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு. மக்கள் உண்ணும் உணவும் உணவுப் பழக்கவழக்கங்களுமே அவர்களது உடல் நலத்தைத் தீர்மானிக்கின்றன. ஆனால் இன்று பெரும்பாலானோர் காலை உணவை […]\nவறுமையால் வாடிய 105 வயது மூதாட்டிக்கு உதவிய காவல் கண்காணிப்பாளர்\nதமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவு\nமதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Drone Camera மூலமாக கண்காணிப்பு\nகண்காணிப்பு கேமராக்களின் அவசியம் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட SP வலியுறுத்தல்\nதமிழகத்திற்கு புதிதாக 7 ASP க்கள் நியமனம்\nசாம்பியன் பெற்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,176)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.mysteryanime.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:07:00Z", "digest": "sha1:A2F2ZMP4UQGUI2EFKBUQGLWZBFX6OOSM", "length": 10843, "nlines": 157, "source_domain": "ta.mysteryanime.com", "title": "அனிம் அதிரடி புள்ளிவிவரங்கள்", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள���ளிவிவரங்கள் -\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் +\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > அனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் 2\nவரிசைப்படுத்து சிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள், பொம்மைகள், ஒரு துண்டு புள்ளிவிவரங்கள், நருடோ புள்ளிவிவரங்கள், டிராகன் பந்து புள்ளிவிவரங்கள் மற்றும் பலவற்றின் பல்வேறு தொகுப்பு.\nநருடோ சிபி அதிரடி படம் அமைக்கிறது\nவிற்பனை விலை $ 24.99 வழக்கமான விலை $ 27.99 விற்பனை\nஅரக்கன் ஸ்லேயர் நெசுகோ படம்\nவிற்பனை விலை $ 17.99 வழக்கமான விலை $ 24.99 விற்பனை\nஎனது ஹீரோ அகாடெமியா டோடோரோகி படம்\nஃபேஸ் மேன் அதிரடி படம் இல்லை\nவழக்கமான விலை $ 14.99\nடிராகன் பால் இசட் அதிரடி புள்ளிவிவரங்கள்\nவிற்பனை விலை $ 16.99 வழக்கமான விலை $ 19.99 விற்பனை\nநருடோ அனிம் ஒன்பது வால்கள் குருமா ஃபன்கோ பிஓபி\nவிற்பனையில் இருந்து $ 17.99 வழக்கமான விலை $ 22.49 விற்பனை\nமதரா உச்சிஹா அதிரடி படம்\nவிற்பனையில் இருந்து $ 17.99 வழக்கமான விலை $ 18.95 விற்பனை\nஒன் பீஸ் ஏஸ் புள்ளிவிவரங்கள்\nRe: பூஜ்ஜிய ராம் / ரெம் அதிரடி படம்\nவழக்கமான விலை $ 17.99\nடிராகன் பால் சூப்பர் காட் கோகு & வெஜிடா அதிரடி புள்ளிவிவரங்கள்\nவழக்கமான விலை $ 17.99\nடிராகன் பால் கோல்டன் ஃப்ரீஸா அதிரடி படம்\nவழக்கமான விலை $ 17.99\nஒன் பீஸ் பி.வி.சி அதிரடி படம் தொகுப்பு\nவழக்கமான விலை $ 17.99\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உள்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2020, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-bmw-2-series-gran-coupe-launch-details-reveled-024160.html", "date_download": "2020-10-29T17:08:13Z", "digest": "sha1:HE352JEABSUCAVXDFR5I4W7KAGGDI3IL", "length": 21161, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "தீ��ாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n55 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...\nபிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் இந்திய அறிமுகம் குறித்த நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது. அதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.\nபுதிய 2-சீரிஸ் செடான் கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எண்ட்ரீ-லெவல் செடான் காராக 3 சீரிஸ் செடானிற்கு கீழே நிலை நிறுத்தப்படவுள்ளது. இந்த கூபே ரக கார் பிராண்டின் உலகளாவிய புதிய தயாரிப்பு மாடல்களில் முக்கியமானதாகும்.\nஇந்த நிலையில்தான் புதிய 2-சீரிஸ் க்ரான் கூபேவின் இந்திய அறிமுகம் வருகிற அக்டோபர் 15ஆம் தேதியில் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 நவம்பர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகமான இந்த செடான் கார் ���ிறுவனத்தின் மாடுலர் ஃபார் (FAAR) ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nமுன் சக்கர ட்ரைவ் உள்ளமைவு உடன் கொண்ட காராக உருவாக்க பயன்படுத்தப்பட்ட இந்த ஃபார் ப்ளாட்ஃபாரத்தை பிஎம்டபிள்யூ க்ரூப்பின் மற்றொரு பிராண்டான மினி வரையறுத்துள்ளது. இதன் காரணமாக உட்புறத்தில் அதிக இட வசதியும், குறைவான தயாரிப்பு செலவையும் கொண்டுவர முடிந்ததாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபிஎம்டபிள்யூ 2-சீரிஸ் க்ரான் கூபேவின் நீளம் 4,526மிமீ, அகலம் 1,800மிமீ, உயரம் 1,420மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2,670மிமீ நீளத்தில் உள்ளது. இந்த பிஎம்டபிள்யூ செடான் காருக்கு முக்கிய போட்டி மாடலாக விளங்கவுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-க்ளாஸை காட்டிலும் 59மிமீ நீளமான வீல்பேஸை இந்த கார் கொண்டுள்ளது.\nசர்வதேச சந்தையில் 2 சீரிஸ் க்ரான் கூபேவில் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய‘220டி' 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதனுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆனால் இதன் இந்திய வெர்சனில் வெறும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மட்டுமே பொருத்தப்படும்.\nபிஎம்டபிள்யூ 8-சீரிஸ் க்ரான் கூபேவில் இருந்து டிசைன் அமைப்பை பெற்றுள்ள இந்த செடான் காரின் முன்புறத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், கிட்னி வடிவில் பெரிய க்ரில், எல்இடி மூடுபனி விளக்குகள் மற்றும் ஸ்போர்டியான தோற்றத்தில் தாழ்வாக காற்று ஏற்பான் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.\nபின்புறத்தில் சறுக்கலான மேற்கூரையுடன் பூட் லிட், இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் 8-சீரிஸ் க்ரான் கூபேவின் எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவையும் உள்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று என இரு பெரிய திரைகளையும் முக்கிய அம்சமாக இந்த பிஎம்டபிள்யூ கார் கொண்டுள்ளது.\nஇதனுடன் பிஎம்டபிள்யூவின் லேட்டஸ்ட் ஐட்ரைவ் சிஸ்டத்துடன் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் காரை கண்ட்ரோல் செய்யும் வகையில் பிராண்டின் இணைப்பு தொழிற்நுட்பத்தையும் இந்த செடான் கார் பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉட்புறத்தில் மற்ற அம்சங்களாக பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி, வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜிங் உள்ளிட்டவை உள்ளன. இந்தியாவில் 2-சீரிஸ் க்ரான் கூபே கார் குறிப்பிட்ட சில டீலர்ஷிப்களில் மட்டுமே கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிஎம்டபிள்யூ செடானின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.33 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஇதெல்லாம் சரியாகும்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை களமிறக்குவோம்... பிஎம்டபிள்யூ அதிகாரி பேட்டி\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nபட்ஜெட் சொகுசு கார் பிரியர்களுக்கு பக்கா சாய்ஸ்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் அறிமுகம்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nபளபளக்கும் சில்வர் நிறத்தில்... புனேவில் தரிசனம் அளித்த பிஎம்டபிள்யூ எம்5 ஃபேஸ்லிஃப்ட்...\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nஜொலிக்கும் நீல நிறத்தில் ஷோரூமில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... அக்.15 இந்தியாவில் அறிமுகம்..\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nகவர்ந்திழுக்கும் பச்சை நிறத்தில் வெளிவரவுள்ள 2021 பிஎம்டபிள்யூ எம்3 செடான்... புதிய டீசர் படங்கள்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nமாதம் ரூ.4,500 கட்ட முடியுமாங்க... அப்ப பிஎம்டபிள்யூ ஜி310 பைக்கை ஈஸியா வாங்கலாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47367&ncat=1360", "date_download": "2020-10-29T17:58:07Z", "digest": "sha1:IBPSBPXZZENT54RHHHV3CQDGHML7WNHS", "length": 33088, "nlines": 336, "source_domain": "www.dinamalar.com", "title": "கண்ணா, காதா, மனமா | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\n'இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே அபிநந்தனை பாக்., விடுவித்தது' அக்டோபர் 29,2020\nஉதயநிதியை அடக்கி வைக்க திமுக முடிவு\nஒரு நாள் கனமழைக்கு தோற்ற சென்னை: ஸ்டாலின் அக்டோபர் 29,2020\nடாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு அக்டோபர் 29,2020\n3 கோடியே 27 லட்சத்து 62 ஆயிரத்து 478 பேர் மீண்டனர் மே 01,2020\nபுத்தகத்தில் கதை வாசிப்பீர்கள். ரசிப்பீர்கள். ரேடியோவில், ஒலி வடிவத்தில் கதை கேட்டிருக்கிறீர்களா வீடியோவில் படம் பார்க்காத ஆளே இருக்க மாட்டீர்கள். இந்த மூன்றுக்கும் இடையில் என்னென்ன வேறுபாடுகள் இருக்கின்றன என்று யோசித்திருக்கிறீர்களா வீடியோவில் படம் பார்க்காத ஆளே இருக்க மாட்டீர்கள். இந்த மூன்றுக்கும் இடையில் என்னென்ன வேறுபாடுகள் இருக்கின்றன என்று யோசித்திருக்கிறீர்களா ஒரு சாம்பிளுக்கு இங்கே, ஒரு கதை மூன்று வடிவங்களிலும் தரப்பட்டுள்ளது. காதால் கேட்பதைவிட, காட்சியாகப் பார்ப்பதைவிட, வாசிப்பதில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுத்தகத்தில் கதை வாசிப்பீர்கள். ரசிப்பீர்கள். ரேடியோவில், ஒலி வடிவத்தில் கதை கேட்டிருக்கிறீர்களா வீடியோவில் படம் பார்க்காத ஆளே இருக்க மாட்டீர்கள். இந்த மூன்றுக்கும் இடையில் என்னென்ன வேறுபாடுகள் இருக்கின்றன என்று யோசித்திருக்கிறீர்களா வீடியோவில் படம் பார்க்காத ஆளே இருக்க மாட்டீர்கள். இந்த மூன்றுக்கும் இடையில் என்னென்ன வேறுபாடுகள் இருக்கின்றன என்று யோசித்திருக்கிறீர்களா ஒரு சாம்பிளுக்கு இங்கே, ஒரு கதை மூன்று வடிவங்களிலும் தரப்பட்டுள்ளது. காதால் கேட்பதைவிட, காட்சியாகப் பார்ப்பதைவிட, வாசிப்பதில் உங்கள் கற்பனைத் திறன் அதிகமாகச் செயற்படுவதை உணர்வீர்கள்.\nகாட்டில் மழை பெய்துகொண்டு இருந்தது. ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியபடி ஒரு மரத்தடியில் ஒதுங்கியது.\nஅந்த மரத்தின் பொந்தில் ஒரு கூடு இருந்தது. அதில் ஒரு பறவை, தன் குஞ்சுகளுடன் பாதுகாப்பாக உட்கார்ந்திருந்தது.\nமரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும், பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.\n பாருங்கள். ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டு வாழ்கிறேன். இந்த மழையிலும் நானும் குஞ்சுகளும் கவலை இன்றி இருக்கிறோம். நீங்களும் ஒரு பாதுகாப்பான கூடு கட்டியிருந்தால், இப்படி நனைய வேண்டாம் அல்லவா” என்று புத்தி சொன்னது. அதைக் கேட்ட குரங்குக்குக் கோபம் சீறி���் கொண்டு வந்தது. “உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா” என்று புத்தி சொன்னது. அதைக் கேட்ட குரங்குக்குக் கோபம் சீறிக் கொண்டு வந்தது. “உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா\nஇப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்” என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டைப் பிய்த்து எறிந்தது.\nபறவைக்குப் புத்தி வந்தது, 'அறிவுரைகளைக்கூட, அதைக் கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்ல வேண்டும்' என்று.\n'ஸ்ஸ்ஸோஸ்ஸ்ஸோ' என்று மழை பெய்யும் ஓசை. இடையிடையே 'ஸ்வீஷ்ஷ்… ஸ்வீஷ்ஷ்' என்று மின்னல் ஒலியும் இடிச் சத்தமும் கேட்கின்றன. 'கீச்கீச்' என்று பறவைகள் இரைகின்றன. (ஒரு பறவைக் குஞ்சு பேசுகிறது. (பேசுவது பறவைகள் என்பதைக் குறிக்க, ஒவ்வொரு வசனத்தின் முன்பும் 'கீச்கீச்' என்பதைச் சொல்ல வேண்டும்.)\n“கீச்கீச்… அம்மா, நம் மரத்தைப் பார்த்து யாரோ ஓடி வருகிறார்கள்…” (இந்த வசனம் குழந்தைக் குரல் போல் இருக்க வேண்டும்.)\nதொடர்ந்து பெரிய பெண் குரலில், “கீச்கீச்… என் அன்புக் குஞ்சே, அது நம் குரங்கார்தான். நம் காட்டில் இவ்வளவு பெரிய மழை பெய்வதால், ஒதுங்க இடம் தேடி வருகிறார்.”\nதொப் தொப் என்னும் குரங்கின் காலடிச் சத்தம் ஒலித்து நிற்கிறது. “ஹீஹீஹீ… இந்த மரத்தடியில் நிற்போம்.” (பேசுவது குரங்கு என்பதைக் குறிக்க, அது ஹீஹீஹீ என்று இளிப்பது போன்ற ஒலி இருக்க வேண்டும்.)\nகுஞ்சுப் பறவை: “கீச்கீச்… அம்மா, பாருங்கள்… நம் குரங்காரின் உடல் நடுங்குகிறது. கீச்கீச்…”\nஅம்மாப் பறவை: “கீச்கீச்… பாவம். குரங்காரே… என்னைப் பாருங்கள். முன்யோசனையோடு கூட்டைக் கட்டினேன். இப்போது, நானும் என் குஞ்சுகளும் மழையில் நனையாமல் பாதுகாப்பாக இருக்கிறோம். நீங்களும் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கலாமே…”\nகுரங்கு: “ஹீஹீஹீ உர்ர்ர்ர்ர்… என்னைப் பார்த்தால் கேலியாக இருக்கிறதா\nகுஞ்சுப் பறவை: “கீச்கீச்… ஐயோ அம்மா… குரங்கார் மரத்தின் மீது கோபத்தோடு ஏறி வருகிறார். கீச்கீச்…”\nகுஞ்சுகளும் தாய்ப் பறவையும் சேர்ந்து கத்தும் ஒலி. “கீச்கீச்கீச்கீச்…”\nஅம்மாப் பறவை: “கீச்கீச்கீச்… ஐயய்யோ, நம் கூட்டை எல்லாம் பிய்த்துப் போட்டுவிட்டாரே. குஞ்சுகளா வாருங்கள், நாம் வேறு ஏதேனும் மரப்பொந்துக்குப் போய்விடலாம்…”\nகுஞ்சுப் பறவை: “கீச்கீச்… அம்மா, அறிவுரையைக்கூட, அதை ஏற்றுக்கொள்பவர்களுக்குத்தான் சொல்ல வேண்டும். இல்லையா அம்மா\nமழை ஓசையோடு ஒரு மெல்லிய சோக இசை ஒலிக்கிறது. ஒலி அளவு மெல்ல மெல்லக் குறைந்து முடிகிறது.\nடாப் ஆங்கிளில் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதி லாங் ஷாட்டில் தெரிவது. அது அப்படியே Zoom ஆவது. இப்போது மழை பெய்துகொண்டு உள்ளது. Zoom ஆன கேமரா, ஒரு மரத்தில் இருக்கும் கூட்டைக் காட்டுவது. அதில் ஒரு தாய்க் குருவியும் இரு குஞ்சுக் குருவிகளும் இருப்பது. அந்தக் கூட்டில் மட்டும் மழைத் துளிகள் விழாமல் சுற்றிலும் விழுவது தெரிவது.\nஇப்போது நமக்கு நேர்கோட்டில் கோணம் தெரிய, ஒரு குரங்கு, தன் தலை மேல் கைகளை வைத்து மழைத்துளிகளை மறைத்துக்கொண்டு ஓடி வருவது. இந்த மரத்தின் கீழே ஒண்டுவது. நின்றுகொண்டு வளைந்து, 'மழை நிற்குமா' என்பதைப் போல வானத்தைப் பார்ப்பது.\nகுரங்கு: “காட்டு மழை இப்பிடித்தான். எப்பப் பெய்யும், எப்ப நிக்கும்னே தெரியாது. இன்னிக்கு எப்பத்தான் இரை தேடப் போகப்போறேனோ\nமறுபடி டாப் ஆங்கிள். பறவைக் கூடும், மரத்தின் கீழே குரங்கு நனைந்து நடுங்கியபடி நிற்பதும் தெரிகிறது. தாய்க் குருவி பேசுகிறது.\nதாய்க் குருவி: “அச்சச்சோ குரங்காரே… நல்லா நனைஞ்சுட்டீங்களே…”\nகுரங்கு: (அண்ணாந்து மேலே பார்க்கிறது.) “என்னடா, கொரல் மட்டும் வருது ஓ… குருவியம்மாவா ஒனக்கென்ன சொகுசா உக்காந்திருக்கே. நானில்ல நனைஞ்சு நிக்கிறேன்…” (இதைச் சொல்லும்போது குரங்கின் முகத்தில் கோபம்.)\nகுருவி: “அதைத்தான் குரங்காரே சொல்ல வந்தேன். என்னை மாதிரி நீங்களும் ஒரு கூடோ குகையோ கட்டி இருந்தீங்கன்னா இப்பிடிக் கஷ்டப்பட வேண்டாமே…”\nகுரங்கு: “ஏய்… என்னைப் பார்த்தா உனக்குக் கிண்டலா இருக்கில்ல என்ன பண்றேன் பாரு…” (என்றபடி குதித்து மரத்தின் மீது ஏறுகிறது.)\nமரத்தின் கீழ்ப்புறத்தில் இருந்து கோணம் காட்டப்பட குரங்கு மரத்தில் ஏறுவது தெரிகிறது.\nகோணம், டாப் ஆங்கிளுக்கு மாற குருவிகள் கத்துவது.\nகுஞ்சுக் குருவிகள்: “அம்மா… அம்மா…”\nதாய்க் குருவி: “ஐயய்யோ, குரங்காரே என்ன பண்ணப்போறீங்க\nகூட்டில் இருந்து குருவிகள் பறந்து வெளியேற, கோபத்தோடு வந்த குரங்கு, கூட்டைப் பிய்த்து எறிகிறது. கேமரா, குரங்கின் முகத்தை நெருங்க, குரங்கின் கண்கள் மட்டும் தெரிவது. அந்தக் கண்கள் கோபத்தில் ம��ன்னுகின்றன.\nமழை நின்று வானம் வெறித்திருக்க, நீல வானப் பின்னணியில் தாய்க் குருவியும் குஞ்சுக் குருவிகளும் ஒன்றாகப் பறப்பது'\nகுஞ்சுக் குருவி 1: “ஏம்மா குரங்கார் அப்பிடிச் செஞ்சார்\nதாய்க் குருவி: “அவர் நல்லதுக்காக அறிவுரை சொன்னேன். அவர் புரிஞ்சுக்காமக் கோபப்பட்டுட்டார். தேவைப்படாதவங்களுக்கு அறிவுரை சொல்லக்கூடாதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்.”\nபறவைகள் தொலைவில் சென்று மறைய… கேமராவின் ஷட்டர் மெல்ல மூடிக்கொள்ள இருள் சூழ்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇது பல்லி இல்ல, கில்லி\nநாய்க்குச் சோறு, ரூ. 3.6 லட்சம் தண்டம்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்���ள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/agriculture/tiruppur-organic-farming-field-workshop-highlights", "date_download": "2020-10-29T17:13:09Z", "digest": "sha1:4P4OUQ3X24C3DO2TMJ26TUMHX4AASNVS", "length": 8422, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 February 2020 - இனியெல்லாம் இயற்கை விவசாயம்தான்! | Tiruppur Organic Farming Field Workshop highlights", "raw_content": "\nபாராட்டுகளைக் குவிக்கும் பாரம்பர்ய நெல் சாகுபடி\nகுஜராத்தைச் சூறையாடிய பாலைவன வெட்டுக்கிளிகள்\nநெற்பயிரைத் தாக்கும் நோய்களும் பாதுகாப்பு நுட்பங்களும்\n - ஆனந்த விகடன் கொடுத்த ‘நம்பிக்கை’ விருது\n‘ஹைட்ரோகார்பன் ஆய்வுக்குக் கருத்துக்கேட்பு தேவையில்லை...’\nமொட்டைமாடி கோழி வளர்ப்பு... மாதம் ரூ. 20,000 லாபம்\nசிறப்பான வருமானம் தரும் சிவப்புக் கொய்யா\nதித்திக்கும் லாபம் தரும் திருவிழாக் கரும்பு\nபுதிய தொடர்: இயற்கை வேளாண்மை\nபுதிய தொடர்: மாண்புமிகு விவசாயிகள்\nபுதிய பகுதி : சிறு தானியங்கள் பெரிய ஆய்வுகள்\nபுதிய பகுதி : வயல்வெளியே பல்கலைக்கழகம்\nமரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை\nகவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - கோயம்புத்தூரில்... 2020\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டு���்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2016/02/8.html", "date_download": "2020-10-29T17:42:47Z", "digest": "sha1:ERNLW4TF53RN4JRWYR553WSL5BZ262BX", "length": 5908, "nlines": 175, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: சுதந்திரக் கட்சியில் இருந்து 8 பேரை நீக்க தீர்மானம்!", "raw_content": "\nசுதந்திரக் கட்சியில் இருந்து 8 பேரை நீக்க தீர்மானம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு வரும் 8 பேர் நீக்கப்பட உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇந்த கூட்டத்தில் கட்சியின் ஒழுக்க கட்டுப்பாட்டை மீறியதாக கூறப்படும் மகிந்த ராஜபக்ச அணியை சேர்ந்த 8 பேர் கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nபுதிய கட்சி ஒன்றின் தலைமைத்துவத்தை ஏற்க தான் தயார் எனவும்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுப்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அந்த கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலைமையில், கட்சியை பாதுகாக்கும் நோக்கில் குறித்த 8 நபர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபந்துல குணவர்தன, குமார வெல்கம, ரோஹித்த அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க, திலும் அமுனுகம உட்பட 8 பேரே இவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://poonththalir.blogspot.com/2018/11/blog-post_15.html", "date_download": "2020-10-29T17:45:19Z", "digest": "sha1:ARNFQURSELCA3Y3RA7J5R5K7H2NNLFBJ", "length": 5237, "nlines": 181, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் விடுத்த அதிரடி செய்தி", "raw_content": "\nபிரதமர் மஹிந்த ��ாஜபக்ஷ சற்று முன்னர் விடுத்த அதிரடி செய்தி\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் விடுத்த அதிரடி செய்தி. இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விசேட உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nபொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nஇன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.\nபொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜேவிபி ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே தான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/ramdoss-said-about-the-jayalalitha-soul/", "date_download": "2020-10-29T15:50:44Z", "digest": "sha1:6VP3AEDAK2LVWAT7AOKTD4GPDKO6WZBB", "length": 7268, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Ramdoss said about the Jayalalitha soul | Chennai Today News", "raw_content": "\nஅன்புமணி தான் அடுத்த முதல்வர் என்பது ஜெயலலிதா ஆவியின் விருப்பம். ராமதாஸ்\nஅன்புமணி தான் அடுத்த முதல்வர் என்பது ஜெயலலிதா ஆவியின் விருப்பம். ராமதாஸ்\nஅன்புமணி தான் அடுத்த முதல்வர் என்பது ஜெயலலிதா ஆவியின் விருப்பம். ராமதாஸ்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரது ஆவி உக்கிரமாக இருப்பதாகவும், வர்தா புயல் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளை ஏற்படுத்துவதாகவும் ஆங்காங்கே கடந்த சில நாட்களாக புரளி எழுந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அன்புமணி தான் முதல்வராக வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆவி கூறியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்\nஇன்று சேலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா நூல் வெளியீட்டு விழாவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது: ”நான் ஊழல் செய்துவிட்டேன். எனது தோழியும் சரியில்லை. ஆதலால், அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆவி விரும்புகிறது. மேலும், தமிழகத்தில் அன்புமணி சொன்ன மாற்றம் வரத்தான் போகிறது.\nதரம் இல்லாதவர்களை எல்லாம் தலைப்பு செய்தியில் போட்டு நாட்டை சீரழ��த்து விடாதீர்கள். பொறுப்புடன் ஊடகங்கள் நடந்து கொள்ள வேண்டும். நான் கட்சி துவங்கி 28 ஆண்டுகள் ஆகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்காகவும்தான் நான் உழைத்து வருகிறேன். எங்களை ஜாதிக் கட்சி என்ற முத்திரையை இனிமேலும் குத்தாதீர்கள். இந்த எடப்பாடி மற்றும் புன்னகை மன்னன் பன்னீர் செல்வம் ஆகியோர் அரசியலில் இருந்து ஒழியப் போகிறார்கள்” என்று அவர் கூறினார்.\nஇயக்குனர் பாலாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nஅண்ணன் கொலைக்கு வடகொரிய அதிபரே காரணமா\nஈபிஎஸ் ஆட்சி இன்னும் எத்தனை நாள்\nஅதிமுகவில் இணைந்தார் நடிகர் விஜய்\nபாமக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bassic-sax.info/pix/index.php?/category/electronica&lang=ta_IN", "date_download": "2020-10-29T17:24:32Z", "digest": "sha1:V7AJZSLFBECPN2EXLKRPHWXLHJNFXTPH", "length": 5765, "nlines": 52, "source_domain": "bassic-sax.info", "title": "Vintage Electronica |", "raw_content": "\nகுறிச்சொற்கள் 155 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் M - நடுத்தர\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n14 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\n58 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\n71 புகைப்படங்கள் ல் 6 துணை-ஆலப்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2019/01/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-10-29T17:16:08Z", "digest": "sha1:W2MLZBT3WGXXRMBD6G77FQGJ6HGPG6ZS", "length": 9253, "nlines": 107, "source_domain": "ntrichy.com", "title": "திருக்குறள் முனுசாமி நினைவு தினம் இன்று – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருக்குறள் முனுசாமி நினைவு தினம் இன்று\nதிருக்குறள் முனுசாமி நினைவு தினம் இன்று\nவிழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி என்ற ஊரில் அ. வீராசாமிக்கும் வீரம்மாளுக்கும் மகனாக 1913 செப்டம்பர் 26ஆம் நாள் பிறந்தவர் முனிசாமி. திருச்சியிலுள்ள தூய சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் திருச்சி தூய சூசையப்பர் கல்லூரியில் பயின்று பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்ட இளவர் பட்டம் பெற்றார். 1943ஆம் ஆண்டில் தமிழ் வித்துவான் புகுமுக நிலையில் தேறினார்.\nதிருச்சி தூய சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுதே முனுசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த அவர், திருக்குறளை நகைச்சுவையாகவும் நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்குமாறும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டார் 1935 ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தனது திருக்குறள் பரப்பும் பணியை ஆரம்பித்தார்.\nதிருக்குறளாரின் பணியை “”குறட்பயன் கொள்ள நம்திருக் குறள்முனிசாமி சொல் கொள்வது போதுமே என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1948) பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்ற உறுப்பினராக (1952-1957) இருந்தபோது, நாடாளுமன்றக் கூட்டங்களில் திருக்குறளுடன் பேச்சைத் தொடங்கினார். நாடாளுமன்றப் பதிவேடுகளில் தனது பெயருக்கு முன்பு திருக்குறளார் என்பதை இடம்பெறச் செய்தார். நாடாளுமன்றத்தில் அப்போது மக்களவைத் தலைவராய் (சபாநாயகர்) இருந்த அனந்தசயனம் அய்யங்கார், திருக்குறளார் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நல்ல ஆர்வமும் ஊக்கமும் கொடுத்தார்.\nஇக்காலகட்டத்தை தில்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் வாழும் தமிழர்களிடையே குறட்பாக்களை எடுத்துப் பேசுவதற்கு திருக்குறளார் பயன்படுத்திக் கொண்டார்.\n1981 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில், திருக்குறளுக்காக ஒரு நாளை ஒதுக்கிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., அந்த அரங்கிற்கு திருக்குறளாரை தலைமையேற்று நடத்தச் செய்தார். தமிழக அரசு தொடங்கிய திருக்குறள் நெறி பரப்பு மையத்திற்கு தொடர்ந்து நான்கு முறை இயக்குநராக நியமிக்கப்பட்டார் திருக்குறளார்.\nதிருக்குறள் முனுசாமி நினைவு தினம் இன்று\nவிராலிமலை அரசு மருத்துவமனையில் இன்று முதல் முதுகெலும்பு தண்டுவட அறுவை சிகிச்சை சிறப்புடன் செய்யப்பட்டது\nதிருச்சி காஜா மலை பெயர்க்காரணம் தெரியுமா\nகொடி மரம், பலி பீடம் என்றால் என்ன\nதிருச்சியில் விமானம் விபத்து தாமதமாகும் விசாரணை\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த இடைக்கால தடை நீக்க…\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/tag/online-class/", "date_download": "2020-10-29T17:41:37Z", "digest": "sha1:EBXYI6QGWSZ4SJQTB6UD2EMNK5EYCDKN", "length": 3382, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "online class – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஆன்லைன் வகுப்பு தடுமாற்றத்தில் பெற்றோர்கள், அல்லாடும் மாணவர்கள்\nஆன்லைன் வகுப்பு தடுமாற்றத்தில் பெற்றோர்கள், அல்லாடும் மாணவர்கள் கொரோன தொற்று பரவலைத் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்கள் கல்வி நிலையங்களில் ஒன்று…\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த இடைக்கால தடை நீக்க…\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:59:01Z", "digest": "sha1:XYREF7SNDQABNYPA7QHHIQIWWVPOFE35", "length": 3320, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தி இந்து குழுமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதி இந்து குழுமம் என்பது சென்னையில் இயங்கும் பதிப்பக நிறுவனம். இதன் முதல் பதிப்பு இதழ் தி இந்து நாளேடு. பின்னர் பல இதழ்கள் தொடர்ந்து வெளியாகின.\nஇந்த குழுமத்திற்குச் சொந்தமான இதழ்கள் கீழே பட்டியல் இடப்படுகின்றன.\nதி இந்து (ஆங்கில நாளிதழ்)\nதி இந்து பிசினஸ் லைன்\nதி இந்து (தமிழ��� நாளிதழ்)\nஇது இந்திய இதழ் பற்றிய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2018, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.mysteryanime.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:55:53Z", "digest": "sha1:QDN7GDN62BSURBRFGD3CA3OZSAFBJ44S", "length": 10558, "nlines": 157, "source_domain": "ta.mysteryanime.com", "title": "அனிம் தொலைபேசி பாகங்கள் | மர்ம அனிம்", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் +\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் +\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > தொலைபேசி பாகங்கள் 2\nவரிசைப்படுத்து சிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nமிஸ்டரிஅனைமின் அனிம் மற்றும் ஜப்பானிய தொலைபேசி வழக்குகள் மற்றும் தொலைபேசி பாகங்கள் தொகுப்பு\nநருடோ & ஒன் பீஸ் தொலைபேசி நிற்கிறது\nவிற்பனை விலை $ 12.99 வழக்கமான விலை $ 14.99 விற்பனை\nநருடோ அனிம் தொலைபேசி கீரிங்ஸ்\nவிற்பனை விலை $ 10.99 வழக்கமான விலை $ 15.99 விற்பனை\nடிராகன் பால் இசட் அனிம் தொலைபேசி வளைய சேகரிப்பு\nவழக்கமான விலை $ 5.99\nநருடோ சாம்சங் தொலைபேசி வழக்கு சேகரிப்பு\nவழக்கமான விலை $ 14.99\nநருடோ அகாட்சுகி ஐபோன் வழக்குகள்\nவழக்கமான விலை $ 16.99\nஏழு கொடிய பாவங்கள் சாம்சங் தொலைபேசி வழக்கு சேகரிப்பு\nவழக்கமான விலை $ 11.99\nநருடோ இடாச்சி உச்சிஹா அகதுஸ்கி ஐபோன் வழக்குகள்\nவழக்கமான விலை $ 14.99\nடிராகன் பால் கோகு வெஜிடா ஐபோன் வழக்கு\nவழக்கமான விலை $ 12.99\nநருடோ அகாட்சுகி அமைப்பு ஐபோன் வழக்குகள்\nவழக்கமான விலை $ 14.99\nடிராகன் பால் இசட் பிரத்தியேக ஐபோன் வழக்குகள்\nவழக்கம��ன விலை $ 9.99\nஷவுன் ஐபோன் வழக்கு சேகரிப்பு\nவிற்பனை விலை $ 7.99 வழக்கமான விலை $ 14.99 விற்பனை\nடிராகன் பால் கை ஐபோன் வழக்குகள்\nவழக்கமான விலை $ 11.99\n1 2 அடுத்த »\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உள்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2020, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-dark-mode-what-is-it-how-to-get-it/", "date_download": "2020-10-29T17:54:42Z", "digest": "sha1:ONJAWRRNJOQGYNSS4X3UJZHY3PRAMFKQ", "length": 9168, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எப்போது வெளியாகும் வாட்ஸ்ஆப் டார்க் மோட்?", "raw_content": "\nஎப்போது வெளியாகும் வாட்ஸ்ஆப் டார்க் மோட்\nWhatsapp Dark Mode Release Date : பிரச்சனைகள் ஏதுமின்றி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிகவும் கவனத்துடன் வேலை செய்து வருவதாக தகவல்\nWhatsapp Dark Mode Feature : ஆண்ட்ராய்ட், மற்றும் ஐ.ஓ.எஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப்பின் புதிய ஃபீச்சரான டார்க் மோட் விரைவில் வெளியாக உள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். இந்த புதிய ஃபீச்சரின் இறுதி கட்ட வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்த டார்க்மோட் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.\n“பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்…\nஎப்போது வெளியாகிறது டார்க் மோட்\nஇந்த சிறப்பம்சங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம். இதனால் தான் பீட்டா ஆப்பில் இதனை பயன்படுத்த இயலவில்லை. இவ்வளவு தாமதம் ஏன் என்று கேட்ட போது, பிரச்சனைகள் ஏதுமின்றி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.\nடார்க் மோட் என்றால் என்ன\nடார்க் மோட் என்பது மிகவும் லைட் – கலர்ட் எழுத்துகள் டார்க்கான பேக்-கிரௌவ்ண்டில் தெரிவது தான்.இது மொபைல் போன் திரையில் இருந்து வெளியாகும் வெளிச்சத்தின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் கண்களுக்கு பிரச்சனை ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது. இந்த மோட், சூழலுக்கு ஏற்றவாறு சூழலை மாற்றி அமைக்கிறது. இது பேட்டரி பயன்பாட்டுனை ஓரளவுக்கு கட்டுக்குள் வைப்பதால் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திக் கொள்ள இயலும்.\nமேலும் படிக்க : ஷாருக் முதல் கமல் வரை – அமேசான் பிரைம் வீடியோவின் சிறப்பு நிகழ்ச்சி (ஸ்பெஷல் க்ளிக்ஸ்)\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/marthandam-insepctor-husband-arrested-for-indulging-in-prostitution-399047.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T17:47:13Z", "digest": "sha1:FM7S5Y2R7MSEHAV5OUUYBPACAOKUWY5D", "length": 20004, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரூம் உள்ளே புகுந்த போலீஸ்.. நடந்தது \"அது\".. நடத்தியது லதா.. அதிர்ந்து போன மார்த்தாண்டம்! | Marthandam insepctor husband arrested for indulging in Prostitution - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nசென்னை டூ மதுரை... ஒரே விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -மு.க.ஸ்டாலின் பயணம்..\nசென்னை மழை.. அண்ணா சாலையில் வண்டியில் போக போறீங்களா.. இதை பார்த்திட்டு போங்க\nதிமுகவை போல் காங்கிரசும் சர்வே நடத்துகிறது... சயிண்டிஃபிக் டேட்டாவுடன் கூட்டணி -கார்த்தி சிதம்பரம்\nஅன்னைக்கே ஒதுக்குப்புறமா.. ஒருவேளை அதேதானா.. எகிற வைக்கும் ஷிவானி\nவட்டக் கிணறு.. வத்தாத கிணறு.. ஒரே நாள் மழையில்.. நிறைஞ்சு போச்சுய்யா\nவடகிழக்கு பருவமழை சூப்பர் தொடக்கம்.. இன்று மாலை வரை சென்னையில் டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nஐஏஎஸ் ஆகி போலீஸ்காரர்களை கேள்வி கேட்கணும்.. விஷம் குடித்துவிட்டு மகளிடம் உருகிய குமரி டாக்டர்\n\"இங்கிலீஷில்தான் பேசுவியா.. தமிழ் வராதா\".. ஒருமையில் திட்டிய டிஎஸ்பி.. விஷத்தை குடித்த திமுக டாக்டர்\nகன்னியாகுமரி எங்க தொகுதி.. கண்டிப்பா போட்டியிடுவோம்.. அழகிரி பளிச்\nகன்னியாகுமரி இடைத்தேர்தல்... களப்பணியில் காங்கிரஸ்.. விஜயதரணிக்கு விட்டுக்கொடுப்பாரா விஜய்வசந்த்..\nபெட்ரூமில்.. வீடியோ காலில்.. கணவருடன் பேசிக் கொண்டே..\"பை பை\" சொல்லி.. பதற வைத்த மனைவி.. ஷாக்\nகடும் விமர்சனங்களால் தர்மசங்கடத்தில் குஷ்பு.. ஆதரவு கரம் நீட்டிய பொன் ராதாகிருஷ்ணன்\nMovies நடிகை கடத்தப்பட்ட வழக்கு.. 'ஒருதலைபட்சம்..' வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற ஹீரோயின் திடீர் மனு\nSports காதலுக்கு மொழி தேவையில்லை... மீண்டும் நிரூபித்த விராட் -அனுஷ்கா ஜோடி\nLifestyle நல்லது என்று நாம் நினைத்து மேற்கொள்ளும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள்\nFinance வருவாயை மொத்தமாக நாசம் செய்தது கொரோனா.. மாநிலங்கள் மீள பல ஆண்டுகளாகும்.. ரிசர்வ் வங்கி ஷாக் தகவல்\nAutomobiles அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செ��்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரூம் உள்ளே புகுந்த போலீஸ்.. நடந்தது \"அது\".. நடத்தியது லதா.. அதிர்ந்து போன மார்த்தாண்டம்\nகன்னியாகுமரி: ரெண்டு பெட்ரூம்களில் 2 மகள்கள்.. அவர்களுடன் 2 நபர்கள் அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளனர்.. இதுக்கெல்லாம் காரணம் லதா தான்.. யார் இந்த லதா\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேட்டுக்கடை என்ற பகுதி உள்ளது.. இங்கு ஒரு வீட்டில் எப்போது பார்த்தாலும் ஆண்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது.\nஇதை கவனித்த அந்த பகுதி மக்கள், தக்கலை ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. ஆனால் போலீசார் உடனடியாக களத்தில் இறங்காமல், சம்பந்தப்பட்ட வீட்டை கண்காணித்தனர்.\nதலித் பெண்ணை தூக்கி சென்று.. சீரழித்து.. எலும்புகளை அடித்து நொறுக்கி.. நாக்கை வெட்டிய 4 பேர்\nஅப்போதுதான், பொதுமக்கள் சொன்ன அந்த வீட்டுக்கு ஆண்கள் மட்டும் ஒவ்வொருவராக சென்று கொண்டு வந்து கொண்டிருந்ததை கவனித்தனர். அதற்கு பிறகு அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்தனர்.. அப்போது, அந்த வீட்டில் இருந்த 2 வேறு வேறு ரூம்களில் சிறுமிகளுடன் 2 நபர்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த 2 நபர்களும் அரை நிர்வாண கோலத்தில் இருந்தார்களாம்.\nபோலீசாரை ரூமுக்குள் பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.. ஆனால், விரட்டி பிடித்து ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.. ஒருவர் பெயர் ராஜ்மோகன் என்பதும், மற்றொருவர் பெயர் சுனில் என்பதும் தெரியவந்தது. இந்த சுனில் என்பவர் ஒரு கூலி தொழிலாளி.\nஆனால், ராஜ்மோகன் என்பவர், வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரின் கணவராம்.. இதனால் போலீசார் மேலும் ஷாக் ஆனார்கள்... பிறகுதான் தெரிந்தது அந்த வீடு ஒரு விபச்சாரம் செய்யும் வீடு என்பது.. இதை நடத்தி வருவது லதா என்பவர்.. அவர் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர்.. விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது லதாவின் 2 பெண் குழந்தைகள்தானாம்.. இதை கேட்டு அடுத்த அதிர்ச்சியில் உறைந்தனர் போலீசார்.\nவறுமை காரணமாக, 2 மகள்களையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்.. இதற்காகவே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்துள்ளார்.. அந்த வீட��டிற்கு தன்னுடைய மகள்களை அழைத்து சென்று பலரை அங்கு விபச்சாரத்துக்கு வரவழைத்துள்ளார்.. 2 சிறுமிகளும் ஸ்கூலில் படித்து வருகிறார்களாம்.. இவர்களை பணத்துக்காக, பல பேருக்கு இரையாக்கி வந்துள்ளார் லதா.\nபெற்ற மகள்கள் மட்டுமில்லாமல், மகள்களின் தோழிகள் மேலும் 2 பேரையும் பணத்தாசை காட்டி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அந்த 4 சிறுமிகளையும் போலீசார் மீட்டு, ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு மெடிக்கல் செக்கப்புக்காக அனுப்பி வைத்தனர். இதுக்கெல்லாம் முக்கிய காரணமாக லதா மற்றும் இன்ஸ்பெக்டரின் கணவர் ராஜ்மோகன், சுனில் ஆகியோரை கைது செய்து செய்துள்ளனர். தொடர்ந்து லதாவிடம் விசாரணை நடத்தியும் வருகிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n\"நான் கிறிஸ்டியன்.. அவர் முஸ்லீம்.. மீறி கல்யாணம் செஞ்சோம்.. மிரட்டறாங்க\".. இளம்பெண்ணின் கண்ணீர்\nExclusive: எடப்பாடி பழனிசாமி நல்ல பெர்ஃபார்மர்... பாராட்டுப்பத்திரம் வாசிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்\n5 ஆண்டுகளாக முகமது யாசினுடன் காதல்.. கணேஷை திருமணம் செய்தும் விட மனமில்லாத காயத்ரி\nசுனாமிக்கு முன் நடந்த அதே சம்பவம்.. கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்..பரபரப்பு\nவிவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல 4 கோடி செலவில் சூப்பர் டூப்பர் படகு.. கோவாவிலிருந்து குமரி வருகை\nநடுராத்திரி.. பெட்ரூமில் தூங்கி கொண்டிருந்த தங்கம்.. அருகில் சென்ற கணவன்.. அடுத்தடுத்து நடந்த ஷாக்\n50 ஆண்டுகளுக்குப் பின்... கன்னியாகுமரி லோக்சபா இடைத் தேர்தல்... காமராஜருக்கு ஃபைட் கொடுத்த திமுக\nகன்னியாகுமரி இடைத்தேர்தல்: வெற்றி பெறும் பாஜக வேட்பாளர் நிச்சயம் மத்திய அமைச்சராவார்.. எல். முருகன்\nமோடியே முடிவெடுத்துட்டார்.. ஸ்கெட்ச்சும் போட்டாச்சு.. \"அவர்\"தான் வர போகிறார்.. மிரட்சியில் கட்சிகள்\nகுளச்சல் அருகே.. நீதிமன்ற பெண் ஊழியரை கொடூரமாக எரித்து கொல்ல முயன்ற கணவன்\nபசி, பட்டினியால் தவித்த கொடுமை.. வயது மூப்பால் இறந்த கணவர்.. விரக்தியால் தாயும் மகளும் தற்கொலை\nநின்றால் காங்கிரசுக்கே வெற்றி.. ஆனால் திமுக முடிவெடுத்தால்.. குமரியில் மையம் கொள்ளும் தேர்தல் புயல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanniyakumari crime கன்னியாகுமரி கிரைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/180901?ref=archive-feed", "date_download": "2020-10-29T15:55:00Z", "digest": "sha1:V4MPSYBZS7KNPDLJDXZAW7SUUPSXRY3D", "length": 7094, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மொத்த வசூல், இமாலய வெற்றி - Cineulagam", "raw_content": "\nபீட்டரை பிரிந்து சோகத்தில் இருந்த வனிதா உச்சக்கட்ட கோபமடைந்த தருணம்... கடும் அதிர்ச்சியில் நடுவர்கள்\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nOffice சீரியல் நடிகை மதுமிளாவா இது, திருமணம், குழந்தை பெற்று எப்படி உள்ளார் பாருங்க- குடும்ப புகைப்படம் இதோ\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசையாம்- அவரே சொன்னது\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ் மேலும் இருவர்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான் எதிர்பாராத ட்விஸ்ட் - முக்கிய நபர் கூறியது\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மொத்த வசூல், இமாலய வெற்றி\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் திரைக்கு வந்த போது ஒருவரும் கண்டுக்கொள்ளவில்லை.\nஆனால், அடுத்தடுத்த நாள் படத்தின் விமர்சனம் நன்றாக வர, படமும் பி���்கப் ஆனது, வசூலும் எகிற தொடங்கியது.\nஇந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இதுநாள் வரை சுமார் ரூ 13 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாம்.\nஉலகம் முழுவதும் இப்படத்தின் வசூல் ரூ 20 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது, கண்டிப்பாக துல்கர் திரைப்பயணத்தில் தமிழில் இது ஒரு மைல் கல் படம் தான்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/CCTV%20Footage", "date_download": "2020-10-29T17:26:01Z", "digest": "sha1:CZFN66XTW7ZOWQL4SGSXFHBXEEYU5DEE", "length": 8315, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for CCTV Footage - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nசூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய பாஜக நிர்வாகிகள்-சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nசென்னை - ஆயிரம் விளக்கு சூப்பர் மார்க்கெட்டில் பாஜக நிர்வாகிகள், அத்து மீறி நுழைந்து கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பான சிசி டிவி காட்சி வெளி யாகி உள்ளது. \"தி ஆர்ஜின்\" என்ற சூப்பர் மார்க்கெட் உரிமையா...\nபட்டப்பகலில் எம்எல்ஏ அலுவலகத்துக்குள் புகுந்து அதிமுக பிரமுகர் கடத்தல்\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்குள் பட்டப்பகலில் புகுந்து அதிமுக பிரமுகரை காரில் கடத்தி சென்ற 4 நபர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். ...\nசென்னையில் ஒரே நாளில் 3 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட ஒரே கும்பல்\nசென்னையில் ஒரே நாளில் 3 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட ஒரே கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரத...\nஅதிவேகமாக வந்த கார் மோதிய விபத���தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்\nதுருக்கியில் அதிவேகமாக வந்த கார் கடைக்குள் புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 2 சிறுமிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தென்கிழக்கு மாகாணமான காஸியான்டப் என்ற இடத்தில் சக்கர வண்டியில் ஒரு குழந்தையை அமர...\nமுன்விரோதத்தால் டீக்கடை உரிமையாளர் கல்லால் அடித்து கொலை 2 பேர் கைது\nசேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தில் டீக்கடை உரிமையாளர் அடித்து கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. டீக்கடைகாரரான அகமது பாஷா அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷின் தாயாரை இருசக்க...\nலாரியின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்\nசென்னை ஒரகடத்தில் எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஒரகடம் ஏ.கே.நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயது விக்னேஷ், 15 வயது ச...\nநடந்து சென்ற பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர். ஆதனூர் சாலை பகுதியைச் பிரதிபன் என்பவருடைய மன...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}