diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0226.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0226.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2018-22_ta_all_0226.json.gz.jsonl"
@@ -0,0 +1,384 @@
+{"url": "http://athavannews.com/?p=672009-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-", "date_download": "2018-05-21T12:55:31Z", "digest": "sha1:PFPQYQGQ5Z2O3QON6Z4QGMGKEITIZ77H", "length": 10962, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரான்ஸில் ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்கின்றது", "raw_content": "\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nபிரான்ஸில் ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்கின்றது\nபிரான்ஸ் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கண்டித்து ரயில்வே ஊழியர்கள் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்கின்றது.\nஇந்நிலையில், பிரான்ஸில் ரயில்வே ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) ஒன்பதாம் கட்டமாக பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். இதன்; காரணமாக ரயில் போக்குவரத்துகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் பாரிய சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, எதிர்வரும் ஜுன் 28ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவும் ரயில்வே ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nபிரான்ஸில் புதிய பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடந்த வருடம் முன்வைத்துள்ளார். இந்நிலையில, இச்சீர்திருத்தம் மீதான வாக்கெடுப்பை இந்த வாரம் நடத்த தொழிற்சங்கங்களுக்கு எ.என்.சி.ஃஎப் ரயில்வே நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிரியாவில் பேரழிவு அபாயம் : பிரான்ஸ் எச்சரிக்கை\nபிரான்ஸில் களியாட்ட விழா: பெருந்திரளானோர் கண்டுகளிப்பு\nயுனெஸ்கோவின் புதிய தலைவராக பிரான்ஸின் முன்னாள் அமைச்சர்\nபேஷ்மெர்கா படைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிரான்ஸ் வழங்கும்: பிரான்சுவா\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nபிரபலங்களால் சுத்தமான மும்பை கடற்கரை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nதிரிபுராவில் கடும் மழை: வெள்ளத்தால் இடம் பெயர்ந்த மக்கள்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nநெருக்கடியில் கிளிநொச்சி இளைஞர்கள்: முருகேசு சந்திரகுமார் ஆதங்கம்\nஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார்: ஜெயக்குமார்\nகடந்த அரசாங்கம் பொதுமக்களை படுகொலை செய்தது: விஜயகலா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kalaipoonga.net/archives/category/hot-news/ravana-darbar", "date_download": "2018-05-21T12:47:15Z", "digest": "sha1:22H3TJAGBGFOCSYZCNFMNHLGVPRX5Y7L", "length": 3565, "nlines": 51, "source_domain": "kalaipoonga.net", "title": "Ravana Darbar – Kalaipoonga", "raw_content": "\nகேளிக்கை வரியால் தள்ளாடும் தயாரிப்பாளர்கள்\n தியேட்டர் டிக்கெட் விற்பனையை அரசே நடத்துமா கேளிக்கை வரியால் தள்ளாடும் தயாரிப்பாளர்கள் கேளிக்கை வரியால் தள்ளாடும் தயாரிப்பாளர்கள் சினிமாவில் வெளிப்படைத்தன்மைக்கு வழி ஏற்பட்டால் மட்டுமே சினிமாவில் தலைவிரித்தாடும் கருப்பு பணம் முடிவுக்கு வரும்.gst ஏற்கனவே மல்டிப்ளக்ஸ், மால்கள், சாதாரண திரையரங்குகள் குறிப்பிட்ட அளவுதான் ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும், அது சாமான்யர்களுக்கு தெரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பு, விநியோகம், திரையிடல் ஆகியவை முக்கியமாக கருதப்படுகிறது. படத்தை தயாரித்து அதை விநியோகம் செய்து தியேட்டர் அதிபர்கள் அதை வாங்கி அனைவருக்கும் லாபம் கிடைத்தால் மட்டுமே படம் வெற்றி என்ற இலக்கை கணிக்க முடியும். பெரிய படங்களை பொறுத்த வரை வியாபாரம் எம்.ஜி, அட்வான்ஸ் என விநியோகஸ்தர்களிடமிருந்து தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்களிடமிருந்து வி\n��ர்நாடக முடிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி ரஜினிகாந்த் பேட்டி\nரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velang.blogspot.com/2010/08/blog-post_19.html", "date_download": "2018-05-21T13:11:11Z", "digest": "sha1:6EVAAEAQAEP3Q2DGO3B6EZQHBCBIYP23", "length": 14459, "nlines": 227, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்-போட்டோஷாப் -புகைப்படங்கள் மொத்தமாக பிரிண்ட் செய்ய", "raw_content": "\nவேலன்-போட்டோஷாப் -புகைப்படங்கள் மொத்தமாக பிரிண்ட் செய்ய\nதிருமணம் முதல் இதர நிகழ்ச்சிகள் வரை நாம் புகைப்படங்கள் நிறைய எடுப்போம். அனைத்தையும் பிரிண்ட்போட்டால் அவ்வளவுதான். நமது கஜானா காலியாகிவிடும். பிரிண்ட் போட்டுவிடடு பார்க்கும்போதுதான் அடடா இதை நாம் பிரிண்ட்போடாமலே இருந்திருக்கலாமே என யோசிப்போம். இந்த சங்கடங்களை தவிர்க்க இந்த ஆக்சன் டூல் நமக்கு உதவுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.\nவழக்கப்படி இதனை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்துகொள்ளவும். பின்னர் நீங்கள் எடுத்த முதல் 25 புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளுங்கள். ஆக்சன் டூலில் இந்த ஆக்சனை கிளிக் செய்யுங்கள்.சில நிமிட காத்திருப்புக்கு பின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.\nஅதில் தேவையான புகைப்படததை மார்க்செய்துகொண்டு அதை மட்டும் பிரிண்ட் போடலாம்.போட்டோ ஸடுடியோ வைத்திருப்பவர்கள் இதுபோல் வாடிக்கையாளர்களுக்கு ப்ரிவியு எடுத்துகொடுத்து பின்னர் தேவைப்பட்டதை பிரிண்ட் எடுத்து கொடுக்கலாம்.அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் தங்களிடம் உள்ள புகைப்படத்தை இதுபோல சிறியதாக போட்டு வீட்டில் காண்பித்து தேவையானதை பெரியதாக போட்டுக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.\nஇது ரம்ஸான் ramzon நோன்பு மாதம். இஸ்லாமிய சகோதர - சகோதரிகளுக்காக நான் ஏற்கனவே தொழுகைக்கான நேரம் செட் செய்யும் சாப்ட்வேரை பதிவிட்டிருந்தேன்.இதுவரை அந்த சாப்ட்வேரை சுமார் 1200 பேர் பதிவிறக்கி பயன்படுத்தி உள்ளார்கள். இப்போது புதியதாக பதிவிற்கு வந்துள்ள நண்பர்களுக்கு அந்த பதிவைப்பற்றி தெரியாது்.அந்த பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.\nவேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவழக்கம்போல் அருமையான தகவல் வேலன்.\nதொழுகைக்கான நேரம் செட் செய்யும் சாப்ட்வேர் அருமை. இசுலாமிய சகோதரர்களுக்கு இது போன்ற சாப்ட்வேர் இருந்தால் போடவும்.\nசார், உங்களைப்பார்த்து பதிவுலகத்துக்கு வந்தவன் நான். பத்திரிகைகளில் பிரபலமான என்னால் பதிவுலகில் பிரபமாக முடியவில்லை. நான்கைந்து முறை முறச்சி செய்து தோற்றுப் போய் இப்போது என் நண்பன் சி.பி. செந்தில்குமாரின் தூண்டுதல் பேரில் மீண்டும் பதிவுப் போட வந்துள்ளேன். என் பதிவைப் பார்த்து பிடித்திருந்தால் மேற்கொண்டு நான் என்னென்ன செய்யவேண்டும் என்று அறிவுரைகளைச் சொன்னால் நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டவானாய் இருப்பேன் நன்றி\nவழக்கம்போல் அருமையான தகவல் வேலன்.//\nநன்றி நண்பரே...தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...\nநன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nதொழுகைக்கான நேரம் செட் செய்யும் சாப்ட்வேர் அருமை. இசுலாமிய சகோதரர்களுக்கு இது போன்ற சாப்ட்வேர் இருந்தால் போடவும்.//\nசார், உங்களைப்பார்த்து பதிவுலகத்துக்கு வந்தவன் நான். பத்திரிகைகளில் பிரபலமான என்னால் பதிவுலகில் பிரபமாக முடியவில்லை. நான்கைந்து முறை முறச்சி செய்து தோற்றுப் போய் இப்போது என் நண்பன் சி.பி. செந்தில்குமாரின் தூண்டுதல் பேரில் மீண்டும் பதிவுப் போட வந்துள்ளேன். என் பதிவைப் பார்த்து பிடித்திருந்தால் மேற்கொண்டு நான் என்னென்ன செய்யவேண்டும் என்று அறிவுரைகளைச் சொன்னால் நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டவானாய் இருப்பேன் நன்றி\nபார்த்தேன். நண்பரே...தங்கள் மெயில் முகவரி அனுப்பவும். தகவல்கள் தருகின்றேன். வாழ்க வளமுடன்,\nவேலன்-பிடிஎப்-பைலில் புகைப்படங்களை தனியே பிரிக்க\nவேலன்-போல்டரை லாக் செய்ய-Folder lock\nவேலன்-போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற\nவேலன்-டூப்ளிகேட் பைல் கிளினர் -Duplicate file clea...\nவேலன்-போட்டோவை போஸ்டரில் அச்சிட -Poster Printer\nவேலன்-375 ஆவது பதிவும் -வித்தியாசமான ப்ளேயரும்.\nவேலன்-போட்டோஷாப் பற்றிய பாடங்களின் தொகுப்பு-பாகம் ...\nவேலன்-விரும்பிய நேரத்தில் விரும்பியதை பெற\nவேலன்-போட்டோஷாப் -புகைப்படங்கள் மொத்தமாக பிரிண்ட் ...\nவேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள-spelling made e...\nவேலன்-பேசும் நோட் பேட் -Speaking Notepad\nவேலன்-வங்கி -வட்டி-மாத தவணை சுலபமாக கணக்கிட\nவேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு)\nவேலன்-பலவித டிசைன்களில் போட்டோ ப்ரேம்.\nவேலன்-டீலா ஆர் நோ டீலா\nவேலன்-பைல்க��ின் எக்ஸ்டென்ஷன்கள் அறிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2006/06/blog-post_17.html", "date_download": "2018-05-21T13:10:25Z", "digest": "sha1:ZMU25RMQDDAMKWHI5OHWNMSQRUDUHE7Y", "length": 33725, "nlines": 472, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நியூ ஹொரைசன் மீடியா", "raw_content": "\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநியூ ஹொரைசன் மீடியா (New Horizon Media) என்னும் நிறுவனத்தை நாங்கள் தொடங்கி இரண்டாண்டுகளுக்குமேல் ஆகிறது.\nமுதல் படியாக இந்த நிறுவனம் 'கிழக்கு பதிப்பகம்' எனும் தமிழ் பதிப்பு பிராண்டை உருவாக்கி பொதுவான துறைகளில் அச்சுப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. வாழ்க்கை வரலாறுகள், அரசியல் வரலாறுகள், நாடுகள், நிர்வாகவியல், நிதி, தன்னம்பிக்கை நூல்கள், நாவல்கள், சிறுகதைகள் போன்ற துறைகளில் நூறுக்கும் அதிகமான புத்தகங்களை இதுவரை வெளியிட்டுள்ளோம்.\nஇந்த நிதியாண்டில் அடுத்த கட்ட வளர்ச்சியாக மேலும் மூன்று தமிழ் பதிப்புகளை - imprints - உருவாக்க உள்ளோம். ஒன்று இந்துமதம் சார்ந்த புத்தகங்களுக்காக. இரண்டாவது உடல் நலன், உடலை வருத்தும் நோய்கள், அவற்றை எதிர்கொள்ளும் விதம் (பொதுவாக \"ஆரோக்கியமான வாழ்வு\") தொடர்பானது - இந்த இரண்டிலும் புத்தகங்கள் ஜூலை மாதம் முதல் கடைகளில் கிடைக்கும், நெய்வேலி புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும்.\nமூன்றாவது, குழந்தைகளுக்கான imprint. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வெளியாகும். 3-8 வயதுள்ள குழந்தைகளுக்காக வண்ணப்படங்கள் அடங்கிய புத்தகங்களும், 9-14 வயதானவர்களுக்காக எழுத்தும் படங்களும் சரிசமமாக உள்ள புத்தகங்களும் வெளிவரும்.\nபா.ராகவன் தலைமையிலான ஆசிரியர் குழு இவை அனைத்தையும் கவனித்துக் கொள்ளும்.\nஆங்கிலத்தில் புத்தகங்���ள் வெளியிட ஓர் imprint ஒன்றையும் தொடங்கியுள்ளோம். புத்தகங்கள் வெளிவர 2-3 மாதங்கள் ஆகும். பின்னர் விளக்கமாக எழுதுகிறேன்.\nமேற்கண்ட புத்தகங்கள் தவிர கிழக்கு பதிப்பகம் வழியாக இதுவரை உருவாக்கியுள்ள புத்தகங்கள் விரைவில் மின்புத்தகங்களாகக் கிடைக்கும். அத்துடன் ஒலிப்புத்தகங்கள் உருவாக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளோம். விரைவில் இவை பற்றிய தகவல்களும் வெளியாகும்.\nஇப்போதைக்கு இருக்கும் ஆதங்கம் தமிழில் நல்ல தரத்தில் எளிய அறிவியல் புத்தகங்களைக் கொண்டுவர இயலாமையே. முழுநேர அறிவியல் பதிப்பு ஆசிரியராக விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்.\nசென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் 3,000 சதுர அடி உள்ள முற்றிலும் குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் குடிபுகுந்துள்ளோம். புத்தகங்கள்மீது அக்கறை உள்ள நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் நேரில் வந்து என்னுடன் பேசலாம்.\nமின் புத்தகங்கள் வரும் போது அறிவிப்பு ஒண்ணு போடுங்க..\n//அத்துடன் ஒலிப்புத்தகங்கள் உருவாக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளோம். //\nநல்லதொரு முயற்சி..மிக அத்தியாவசியமானதும் கூட..\nவாழ்த்துகள் பத்ரி, தங்கள் தொழிலும் சேவையும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்....\nவாழ்த்துக்கள் பத்ரிக்கும் மற்றும் கிழக்கு பதிப்பு நண்பர்களுக்கும்.\nஅனைத்து நல்ல தலைப்புகள். வாழ்த்துக்கள். அறிவியல் தொடர்ப்பான புத்தங்களையும் விரைவில் வெளியீடுவதற்கு வாழ்த்துக்கள்.\nஅனைத்து தரப்பினருக்கும் ஏற்றவகையில் புத்தகங்களை பதிப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது(பதிப்பக வலைத்தளம் மூலமாக அறிந்தேன்).\nஎனது தேர்வு : \"ஃபிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம்\"\nமுக்கியமாகக் குழந்தைகளுக்கான பதிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nநல்லெண்ணம் கொண்டவர்களுக்கு நல்ல நிகழ்வுகள்.\nமுயற்சி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nநல்ல முயற்சி. உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.\n//இப்போதைக்கு இருக்கும் ஆதங்கம் தமிழில் நல்ல தரத்தில் எளிய அறிவியல் புத்தகங்களைக் கொண்டுவர இயலாமையே.//\nஉண்மைதான். தமிழில் நல்ல தரமான அறிவியல் நூல்கள் வர வேண்டும். பாரதியின் கனவை நனவாக்குகிறீர்கள். உங்களின் பணி மிகவும் மெச்சத்தக்கது.\n******3-8 வயதுள்ள குழந்தைகளுக்காக வண்ணப்படங்கள் அடங்க��ய புத்தகங்களும், 9-14 வயதானவர்களுக்காக எழுத்தும் படங்களும் சரிசமமாக உள்ள புத்தகங்களும் வெளிவரும்.*******\nபத்ரி தமிழில் நல்ல பதிப்பகங்கள் காலத்தின் தேவை.அண்மைக்காலமாக புத்தகங்களின் மீள் பதிப்புகள்,புதிதாக வெளிவருபவை,மொழிபெயர்ப்புகள் என்று புத்தகங்களின் வருகை அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் ஆனால் அவற்றின் தரம் பற்றிப் பேசினால் ஏமாற்றம்தான் எஞ்சும்.\nகிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் தரம் பாராட்டுக்குரியது.அதேநேரம் உள்ளடக்கத்தில் இன்னும் கொஞ்சம் கூடிய கவனத்தேர்வு வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் அசோகமித்திரன்,எஸ்.ராமகிருஷ்ணன் தொகுப்புகளும் ஆதவனின் வரிசைகளும் வாங்கினேன் அவற்றின் செய்நேர்த்திக்காகப் பாராட்டுக்கள்.\nயேசுராசாஉடன் பேசிக்கொண்டிருக்கையில் ஆதவனின் திரையுலகம் பற்றிய கட்டுரைகள் பற்றிச் சிலாகித்தார் அவற்றைத் தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுள்ளதா\n//ஆதவனின் திரையுலகம் பற்றிய கட்டுரைகள் //\nஈழநாதன் : இன்னும் கொஞ்சம் விவரம் ப்ளீஸ்\nமின் புத்தகம் வரும்போது சொல்லுங்க.\nதங்கள் பதிப்பகங்களின் மூலம் சிறப்பான புத்தகங்கள் வெளிவரவும் அதிலும் குறிப்பாக தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் வெளிவரவும் என் எண்ணங்கள்.\nChildren's Book Trust, குழந்தைகளுக்கு அருமையான தரமான புத்தகங்களை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்கான புத்தகங்களையும் மொழிபெயர்த்து வெளியிடுவதாக இருந்தால் CBT-யின் புத்தகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.\nஉங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.\nபிரகாஸ் யேசுராசா ஈழத்தில் வதியும் கவிஞர் சிறந்த திரை விமர்சகரும் கூட அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது ஆதவனைப் பற்றிக் குறிப்பிட்டார் ஆதவன் டில்லியில் இருந்தபோது எழுதிய திரைப்பட விமர்சனங்கள்,சினிமாக் கோட்பாடு பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை அவற்றை யாராவது பதிப்பித்தால் நல்லது என்றார் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட கட்டுரைகள் அவரது இயற்பெயரான சுந்தரம் என்னும் பெயரிலே எழுதப்பட்டவை என்று கேள்விப்பட்டேன்.\nஆர் வெங்கடேஷ் ஆதவனின் எழுத்து மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் கிழக்கு தொகுக்கும் ஆதவனின் நூல்வரிசைகளுக்கு அவரே தொகுப்பாளராக இருக்கிறார் அவரை���் கேட்டால் மேலதிக விபரம் கிடைக்கக்கூடும்.\n/மூன்றாவது, குழந்தைகளுக்கான imprint. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வெளியாகும். 3-8 வயதுள்ள குழந்தைகளுக்காக வண்ணப்படங்கள் அடங்கிய புத்தகங்களும், 9-14 வயதானவர்களுக்காக எழுத்தும் படங்களும் சரிசமமாக உள்ள புத்தகங்களும் வெளிவரும்./\nநல்ல விடயம். அவசியமானதும் கூட.\nநன்றி ஈழநாதன். நான் வெங்கடேஷைத் தொடர்பு கொண்டு விசாரிக்கிறேம். விவரங்கள் கிடைத்தால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nநேற்று காலை டான் தொலைக்காட்சி சேவையில், சென்னை புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் உங்களது பேட்டினை கண்டேன், உங்களது கிழக்கு பதிப்பகம் பற்றியும் அறிந்து கொண்டேன்.\nசென்னை வரும் போது கட்டாயம் உங்கள் பதிப்பகம் வந்து குழந்தைகளுக்கான புத்தகங்கள் வாங்க இருக்கிறேன்.\nகுழந்தைகளுக்கான நல்ல நல்ல புத்தகங்களை குறைந்த விலையிலும் தரமாகவும் கொடுக்க வேண்டுகிறேன்.\nஅன்புநிறை ஈழநாதன், ஐகாரஸ் பிரகாஷ், நண்பர்களுக்கு,\nஇந்தப் பதிவை தாமதமாகப் படித்தேன்.\nஉண்மை. ஆதவனுக்கு திரைப்படங்களைப் பற்றி நிறைய ஆர்வம் இருந்திருக்கிறது. கணையாழியில் நல்ல திரைப்படங்களைப் பற்றி விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் தில்லியில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்குச் சென்று அதனை முழுமையாக கவர் செய்து கணையாழியில் எழுதியிருக்கிறார். நான் இவற்றையெல்லாம் தொகுத்து வைத்திருக்கிறேன். அத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு \"கண்ணோட்டம்\" என்றொரு பத்தியையும் கணையாழியில எழுதியிருக்கிறார் ஆதவன். இதையும் தொகுத்திருக்கிறேன். ஆதவனின் கட்டுரைகளை முழுமையான ஒரு தொகுதியாக வெளியிட வேண்டும் என்று விருப்பம்.\nஎன் தோடுதல் இன்னும் தொடர்கிறது. சமீபத்தில் ஆதவனின் மேலும் மூன்று சிறுகதைகளைக் கண்டுபிடித்துள்ளேன். ஆதவன் சிறுகதைகள் அடுத்த பதிப்பில் அவை இடம்பெறும்\nஎன் நண்பர் ஒருவர் மிக அருமையாக அறிவியல் விஷயங்களைத் தமிழில் எழுதுகிறார்.... அவர் ஒரு புத்தகம் வெளியிடலாம என யோசனையில் இருக்கிறார்... அறிவியல் புத்தகங்களை வெளியிட எந்த பதிப்பகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியுமா அவரது Blogனை தயவுசெய்து ஒரு முறை விசிட் செய்துப் பாருங்கள்.... அவரது எழுத்தாற்றல் புரி���ும்....\nலக்கிலுக்: உங்களது மின்னஞ்சல் முகவரி என்னிடம் கிடையாது. உங்களது பின்னூட்டம் பார்த்தேன். உங்கள் நண்பர் மின்னஞ்சல் முகவரியை எனக்குக் கொடுத்தால் அறிவியல் புத்தகங்கள் தொடர்பாக நான் அவரிடம் பேசுகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2013/11/blog-post_5.html", "date_download": "2018-05-21T12:57:11Z", "digest": "sha1:HZYB22Y47SQTXTJ72XHQWEFI4BWYZGA4", "length": 13537, "nlines": 246, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.", "raw_content": "\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும் கிடைக்கவில்லை. அன்றைக்கு மட்டும் தமிழ்நாட்டில் 7000 காட்சிகள் நடத்தப்பட்டிருக்கிறது. அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல். கிங் ஆப் ஓப்பனிங் என்பதை மீண்டும் மீண்டும் அஜித் நிருபித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் எஸ்கேப்பில் படம் பார்த்தேன். ஆர்யா - டாப்ஸியின் மொக்கை காதல் கதை படத்தின் ஓட்டத்திற்கு இடையூறு. அங்காங்கே விறுவிறுவென இருந்தாலும், ஆன்லைனில் ஒரு லட்சம் ட்ரான்ஸ்பர் செய்தாலும், ஒரு மில்லியன் ட்ரான்ஸ்பர் செய்தாலும் ஒரே நேரம் தான் ஆகும் என்பது கூட தெரியாமல் படமெடுப்பார்களா போன்ற லாஜிக் கேள்விகளை கேட்காமல் பார்த்தால் நல்லது. அஜித் என்றொரு பிம்பம் மட்டுமில்��ையென்றால்.. ஆரம்பம்.. முதலெழுத்து மிஸ் ஆகியிருக்கும்.\nஅழகுராஜா. ஆல் இன் ஆல் அழகுராஜா. ராஜேஷ், சந்தானம், ஹிட்டுக்காக காத்திருக்கும் கார்த்தி காம்பினேஷன். அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் தகர்த்தெறிந்ததுவிட்டது. ம்ஹும். அடுத்த படத்தில் பார்ப்போம்.\nபாண்டியநாடு. யாரும் எதிர்பாராமல் போட்டியில் குதித்த படம். ஆதலால் காதல் செய்வீரில் எழுந்த சுசீந்திரனின் படம். ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் விஷாலின் மார்கெட்டை நிலை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கும் படம். வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை சொன்ன விதத்தில், கேரக்டர்களை உருவாக்கிய விதத்தில், ஒரு பக்கா பேமிலி எண்டர்டெயினராய் கொண்டு வந்திருக்கிறார்கள். இமானின் இசையில் ரெண்டு பாடல்கள் கேட்கலாம். குறையாய் சில விஷயங்கள் இருந்தாலும், ஒர் சுவாரஸ்ய பொக்கேவாய் பாண்டிய நாடு அமைந்துவிட்டது. வாழ்த்துக்கள் சுசீந்திரன், விஷால்.\nLabels: ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, திரை விமர்சனம், பாண்டிய நாடு\nஆனாலும் வசூலில் ஆரம்பம்தான் 1st\nமுதல் நாள் நைட் ஷோ ஓசூர் மஞ்சுனாத் தியெட்டேறில் பார்த்தேன், பாதி ஸீட் தான் ஃபுல் ஆகி இருந்தது, 7000 தியெட்டெர் லயும் housefull னு சொல்றது கொஞ்சம் ஓவர் பாஸ் ....\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 25/11/13\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nதொட்டால் தொடரும் -குட்டியண்ணன் ஜம்ப்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathavaraj.com/2010/08/blog-post_25.html", "date_download": "2018-05-21T13:07:12Z", "digest": "sha1:XRKK4XR34KG5BXM22J66NCTWQJQBQMXE", "length": 46348, "nlines": 216, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மாயக்கம்பளத்தில் கொஞ்சம் பயணம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , இலக்கியம் , எழுத்தாளர் , கோணங்கி , சமூகம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் � மாயக்கம்பளத்தில் கொஞ்சம் பயணம்\nகார்த்திகைப்பாண்டியன், மாதவராஜ், பாலு, நேசமித்ரன், பாலா,\nநேற்று இரவில் இன்னேரம் பதிவர்கள் நேசமித்ரன், கார்த்திகைப் பாண்டியன், பாலா, காமராஜ், நான், எழுத்தாளர் கோணங்கி, தம்பிகள் பிரியா கார்த்தி, பாலு எல்லோரும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்திருந்தோம். இசையும், மொழியும், சிற்பங்களும், கவிதைகளும், கதைகளும், தொன்மக்குறிப்புகளும் என விரிந்த பிரதேசங்களில் சொற்கள் சிந்திக்கொண்டு இருந்தன. மெல்லிய திரை போல படர்ந்திருந்த மேகங்களுக்குள்ளிருந்து மங்கிய ஓளி திரண்டு அசைந்து போய்க்கொண்டு இருந்தது.\nஉரையாடல்களாலான மிதக்கும் வெளி இப்படி வாய்க்கும்போது அனுபவிக்க முடிந்தாலும், கோணங்கியின் எழுத்துக்கள் காட்சிகளின் வழியே புலப்படுவதில்லை எனக்கு. மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள், கைத்தடி கேட்ட நூறு கேள்விகள் தாண்டி என்னால் செல்ல முடிந்ததில்லை. திருகிப் பிணைந்து, பிளந்து கட்டப்பட்ட வார்த்தைகள் சுவர்கள் போல முன���னெழும்பி மறித்திருக்கின்றன. அதை அவரிடமே சொல்லியிருக்கிறேன். நானும், காமராஜும், தனுஷ்கோடி ராமசாமியும் வைப்பாற்றங்கரையில் உட்கார்ந்து சில இரவுகள் கோணங்கியோடும், எஸ்.ராமகிருஷ்ணனோடும் இருபது வருடங்களுக்கு முன்னால் பெரும் வாக்குவாதம் செய்திருக்கிறோம். இலக்கியம் அறியாதவர்கள், வாசிப்பனுபவம் பெறாதவர்கள் என மிக எளிதாக நகைத்தபடியே அப்போது அவர்கள் இருவரும் சென்றிருக்கின்றனர். இருந்தாலும் பரஸ்பரம் நட்பும், பிரியமும் சிதைந்ததில்லை. கதை சொல்கிறவனுக்கென்று தனி எழுத்துக்களும், தனி மொழியும் இருப்பதை பின்னால் புரிந்துகொள்ள நேர்ந்தபோது, நெருடல்கள் தீர்ந்து போயின. புரிவது, புரியாதது என்று சிக்கிக் கொள்ளாமல் புரிய முயற்சிப்பது அல்லது மெனக்கெடாமல் இருப்பது என்று எளிதாக்கிக்கொள்ள பக்குவம் வாய்த்தது. பார்க்கும்போது, பேசும்போது கோணங்கி என்னும் கதைசொல்லியை நெருக்கமாய் உணரமுடிந்தவனாகவே இருக்கிறேன்.\nஇலக்கியத்தின் தற்சமய நிகழ்வுகள், தன்னை மட்டும் முன்னிறுத்தும் போக்கு, தனிப்பட்ட சர்ச்சைகள் போன்றவை இடையிடையே, அதன் போக்கில் வந்து நின்ற போதெல்லாம் யாராவது அரவமில்லாமல் அவைகளை கடந்து செல்ல முன்வந்து கொண்டேயிருந்தார்கள். உரையாடல்களை நீர்த்துப் போக யாரும் விரும்பவில்லை.\nபுதிய, இளமையான எழுத்துக்களை அறிமுகப்படுத்த வேண்டும், அது தேவை என கோணங்கி சொன்னார். இப்போது எழுத வருகிறவர்களின் பெரும்பாலானோர் எழுத்துக்களில் கழிவிரக்கம், காத்திருப்பு, விரக்தி, எள்ளல், கடந்தவைகளின் மீதான சுகம் என ஒருசில மனப்பிரதிகளே குவிந்து இருக்கின்றன என நேசமித்ரன் சொன்னார். எப்போதும் இல்லாத அளவுக்கு விளிம்பு நிலை மனிதர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவது, இன அழித்தொழிப்பு, மொழிகளை கழுவேற்றுவது, மலைவாழ் மக்கள் வாழ்வு கேள்விக்குறியாக்கப்படுவது என அதிகாரத்தின் கோரப்பற்கள் தீண்டப்படும் நிகழ்வுகள் குறித்து படைப்புலகம் என்ன பதிவு செய்திருக்கிறது என்னும் என் கேள்விக்கு பதில் இல்லாத மௌனம் சில வினாடிகளே இருந்தாலும் சங்கடமாக எல்லோரும் உணர்ந்த தருணமாக தெரிந்தது. கோணங்கியே அதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு பதில் சொன்னார். இலக்கியத்தில் எதுவும் உடனடியாக நிக்ழந்துவிடாது. அப்படி நிதானம் தவறி, வேகம் கொண்டால் அது ���டைப்பு ஆகாது என்றார். நேசமித்ரனுக்கும் அதில் உடன்பாடு இருந்தது. எனக்கு இல்லை. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை கொஞ்ச காலம் முந்தி வரைக்கும் உலகமே அண்ணாந்து பார்த்ததே என்றேன். இப்போது இல்லை என்றார் கோணங்கி. அவர் மார்க்கஸை விட்டு, ரோசாவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்ததைக் குறிப்பிட வேண்டும்.\nநேசமிதரன் கோணங்கியின் புள்ளியிலிருந்து பலசமயம் பேசிக்கொண்டு இருந்தார். நானும், கார்த்திகைப் பாண்டியனும் கிட்டத்தட்ட ஒருமனநிலையிலிருந்து பேசியதாக எனக்குத் தெரிந்தது. இங்கு கார்த்திகைப் பாண்டியனைப் பற்றி சொல்ல வேண்டும். முக்கியமான இலக்கிய நிகழ்வுகளைத் தெரிந்திருக்கிறார். குறிப்படத்தக்க அளவுக்கு வாசிப்பும் கொண்டிருக்கிறார். அமைதியாகவே இருக்கிறார். ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால், அவரது பதிவுகளில் அவர் இன்னும் தன் உலகத்தை முழுமையாக வெளிப்படுத்தாமல் இருக்கிறார் என்பது.\n‘தஸ்தாவஸ்கியின் எழுத்துக்கள் எப்போதும் நிற்கும், டால்ஸ்டாய் எழுத்துக்கள் அத்தனை வீரியமும், நிலைபெறும் தன்மையும் கொண்டவையல்ல’ என்னும் நேசமித்ரனின் உரையாடலில் நான் கொஞ்சம் வேகம் கொண்டே குறுக்கிட்டேன் எனச் சொல்ல வெண்டும். மனிதன் தன்னைத் தானே விசாரித்துக் கொள்வதும், தனது மனசாட்சியை முதன்மைப் படுத்துவதும் டால்ஸ்டாயின் எழுத்துக்களில்தான் மிகத் தெளிவாகத் தெரிவதாக எனக்குப் பட்டதை முன்வைத்தேன். அது, மனித சமூகம் உள்ளவரைக்கும் உரையாடும் திறன் கொண்டது எனச் சொன்னேன். கோணங்கி இதனோடு ஓரளவு உடன்பட்டார்.\nநேசமித்ரன் நிறைய பேசுகிறார். அன்பைக் கொட்டுகிறார். தன்னை, தன் ரசனைகளை, தன் சிந்தனைகளை உடனடியாக அதன் அடர்த்தியோடு பகிர்ந்துகொள்ளமுடியாத ஒரு இடத்தில் அவர் இருக்கிறார் என்பதை அறிய முடிந்தால், அவரது உரையாடல்களின் தாகம் அடைபடும். ‘புத்தகங்களால், வாசிப்புகளால் என் தனிமையை நான் கொல்கிறேன்’ என்னும் அவரது வார்த்தைகள் இன்னும் இரைச்சல் மிக்க அலைகளாய் தரை நோக்கி வருகின்றன.\nதான் எழுதிக்கொண்டு இருக்கும் நாவல் பற்றிய கோணங்கியின் குறிப்புகள் காலத்தை சுழற்றியபடி இருந்தன. பசி வாட்டிய வீதிகளின் வழியே தஸ்தாவஸ்கியும், இராமலிங்க வள்ளலாரும் ஒன்றுபோல் பயணம் செய்திருப்பதை கோணங்கியின் குரல், விரல்களின் வழியே தடம்பார்த்துக் கொண்ட��� இருந்தது. கடலின் பெருமூச்சு, வண்டுகளின் இசைக்குறிப்பு, ராவணனின் கீர்த்தி எல்லாமும் தோடிக்குள் இருக்கின்றன என மேலும் அவர் சொல்லிக்கொண்டு இருந்ததை நேசமித்ரன் ஆமோதித்துக் கொண்டிருந்தார். கோணங்கியின் ‘பாழி’யை வாசித்ததில் கிடைத்த ஒளி போன்ற அனுபவத்தை நேசமித்ரன் முகத்தில் காட்டியபடி பகிர்ந்துகொண்டு இருந்தார். கோனார்க், பூம்புகார், டெல்லி சுல்தான்கள் அரண்மனை, நைஜீரியக் கடற்கரையென அவர் அலைந்து திரிந்து கொண்டு இருந்தார். இருளில் தூரத்துப் புள்ளிகளாய் கிடந்த இருக்கன்குடி ஊரும், சின்னக் காற்றும், சுவீடன் தேசத்து அப்சொலுட் பியர்ஸும் வார்த்தைகளுக்குள் ஊடுருவி அந்த நேரத்தை வசியம் செய்து கொண்டு இருந்தன.\nமொட்டைமாடி, ஒரு மாயக்கம்பளமாய் விரிந்து எங்களை பரவசம் தழுவ அழைத்துச் சென்று கொண்டிருந்தது. நாங்கள் நட்சத்திரவாசிகளானோம். முதலில் பாலா பிரிய மனமில்லாமல் விடைபெற்றார் . இறங்கிக்கொள்கிறேன் என்றான் காமராஜ். கார்த்திகைப் பாண்டியன், பிரியா கார்த்தியின் வாகனத்தில் சென்றார். நான், கோணங்கி, நேசமித்ரன் என ஒருக் கட்டத்தில் மிஞ்சினோம். பிறகு கோணங்கி தூங்க, நேசமிதரனும் நானும் இயக்குனர் மகேந்திரன் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். பிறகு அவரும் தூக்கம் வருவதாகச் சொல்ல, நான் பிசாசு போல இருளின் வெளியில் நின்றேன். விடிகாலை மூன்றரை மணிக்கு எதோ ஒரு பறவையின் கரைதலைக் கேட்டபடி, தனித்திருந்த தெருவை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்று உடலைக் கிடத்தினேன்.\nகாலையில் கோணங்கியையும், நேசமித்ரனையும், அம்மு தந்த டீயோடு எழுப்பினேன். விட்ட இடத்தில் தொடர்ந்தோம். “உங்கள் இடம் இதுவல்ல” என்றார்கள். சிரித்துக்கொண்டேன். கோணங்கியோடு கோவில்பட்டி செல்வதாய் நேசமித்ரன் சொன்னார். அனுப்பி வைத்துவிட்டு, மொட்டை மாடி சென்றேன். தனியாய் ஒரு காகம் கரைந்து கொண்டிருந்தது. வெறுமை கொண்ட அந்தப் பகலின் வெளிச்சத்தில் என்னைப் பார்த்ததும் பறந்தது.\n(புகைப்படங்கள் : பிரியா கார்த்தி )\nTags: அனுபவம் , இலக்கியம் , எழுத்தாளர் , கோணங்கி , சமூகம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம்\nஉங்களின் அற்புதமான பொழுதுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. புகைப்படங்கள் அருமை :)\nரம்மியமான இரவில் அருமையான மொட்டை மாடி சந்திப்பு.\nசந்திப்பை பகிர்ந்து கொண்டது பாராட்டுக்குறியது.\nமாயக்கம்பளத்தில் நானும் பயணித்திருக்கலாம் என்று கொஞ்சம் பொறாமை வந்தது.\nபதிவர்/எழுத்தாளர்கள் சந்திப்பை ரசனையோடு எழுதியிருக்கிறீர்கள்.\nஅப்சொலுட் என்ற வார்த்தை எங்கேயோ தென்பட்டது ஹ்ம்ம்ம், நல்லா இருங்க\nஅருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள். அணைத்து பதிவர்களுக்கும் நன்றி.\nஎனக்கும் செப்டம்பர்/ அக்டோபரில் உங்களை, காமராஜ் ஐ, கோணங்கியை சந்திக்கும் ஆசை உள்ளது.\nபுகைப்படங்கள் எடுத்தது பிரியா கார்த்தி அண்ணனா சார் :)\nஒரு புகைப்படத்தில்,ஒரு மனிதனுடைய உள்ளும் புறமும் வெளிப்படுமா ஆம் என்கிறது கோணங்கி யின் படம்.1979ம் ஆண்டு வாக்கில் மதுரையில் த.மு.எ.ச நாடகப் பட்டறை நடத்தியது.கோவில்பட்டி நண்பர்கள் மகாபாரதத்திலிருந்து ஒரு சிறு துண்டை எடுத்து நடித்தார்கள்.கோணங்கி அர்ஜுனனாகவோ,கர்ணனாகவோ நடித்தார்.அந்தப் பால்வடியும் ராஜகளை அப்படியே புகைப் படத்தில் பதிவாகியுள்ளது.\nபடத்தில் தான் என்ன ஆழம் என்ன செரிவுஒளியும் என்னமாக விளையாடி இருக்கிறது.பிரியா கார்த்திக்கை பாராட்ட என்னிடம் வார்த்தைகளில்லை.....காஸ்யபன்\nசந்திப்பின் தாக்கம் உங்கள் எழுத்தில் தெரிகிறது.......\n//நேசமிதரன் கோணங்கியின் புள்ளியிலிருந்து பலசமயம் பேசிக்கொண்டு இருந்தார்.//\nஇருவர் எழுத்துக்களும் அதேபோல்தான் என்று நினைக்கிறேன்.\nபதிவை வாசிக்கையில் பிரமிப்பாக இருந்தது மாதவ் அண்ணா. இனிமையான இலக்கிய இரவைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.\nஉங்களை சந்தித்த மறுநாளும், அழை பேசி, கதை கதையாய் சொல்லி, கடுப்பேற்றினான் நேசன். :-)\n என்ன அருமையான தலைப்பு மாது\nகோணங்கி சாரை, முகம் பார்க்க வேணும் என்பது வெகுநாள் கனவு மாது.\nஇருளின் பின்னனியில், நட்சத்திரங்களின் ஒளி,\nகார்த்திகைப் பாண்டியன் August 27, 2010 at 12:13 AM\nஅற்புதமான அந்தக் கணங்களில் ஒரு ஓரமாக நானும் இருந்தேன் என்பதில் கொள்ளை மகிழ்ச்சி அண்ணே.. இதை சாத்தியமாக்கிய உங்களுக்கும் நேசனுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள்..:-)))\nஉங்கள் தயவில் நானும் மாயக்கம்பளத்தில் பறந்தேன்.\nகோணங்கியோடும் இதர நண்பர்களோடும் பரிமாறிக்கொண்ட சுவாரஸ்யமான விஷயங்கள் அதே அலைவரிசையில் வாசகர்களுக்கு சொல்லப்பட்டிருப்பது சிறப்புலண்டன் சென்று வரும் ஒவ்வொருவருடனும் ஹைகேட் சென்று மார்க்ஸின் கல்லறையைப் பார்த்திருக்கிறீர்களா என்று க���ட்பது என் வழக்கம் (நான் சென்றதில்லை).பெரும்பாலும் கல்லறை கேட் வரை சென்று முழுமையாகப் பார்க்காமல் திரும்பி வந்தவர் பலர்.ஆனாலும் கோணங்கி சென்று வந்து முழுமையாக கண்டு தரிசித்த அனுபவப்பகிர்வு- சென்னை மெஸ்- என்னால் மறக்க முடியாததுலண்டன் சென்று வரும் ஒவ்வொருவருடனும் ஹைகேட் சென்று மார்க்ஸின் கல்லறையைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்பது என் வழக்கம் (நான் சென்றதில்லை).பெரும்பாலும் கல்லறை கேட் வரை சென்று முழுமையாகப் பார்க்காமல் திரும்பி வந்தவர் பலர்.ஆனாலும் கோணங்கி சென்று வந்து முழுமையாக கண்டு தரிசித்த அனுபவப்பகிர்வு- சென்னை மெஸ்- என்னால் மறக்க முடியாதது அவுட்லுக் இதழ் மூலம் ஐரோப்பா செல்ல கிடைத்த தருணத்தை சரியாக பயன்படுத்தி அனுபவித்த ஊர் சுற்றி கோணங்கி அவுட்லுக் இதழ் மூலம் ஐரோப்பா செல்ல கிடைத்த தருணத்தை சரியாக பயன்படுத்தி அனுபவித்த ஊர் சுற்றி கோணங்கிசில உரையாடல்கள் நம் மனதிற்குள் என்றென்றும் நிரந்தரமாக ஒலித்துக்கொண்டிருக்கும்...\nஎன்ன ஒரு அழகிய பகிர்வு ..நன்றி சார் ...பிரமிப்புடன் ...\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muththumani.com/2017/05/slepingpilot.html", "date_download": "2018-05-21T13:05:19Z", "digest": "sha1:6OWNKY2PWSWYSTKKFUOUVTLUOIH3MHX3", "length": 18896, "nlines": 305, "source_domain": "www.muththumani.com", "title": "நடுவானில் விமானத்தில் தூங்கிய விமானி: புகைப்படத்தை வெளியிட்ட பயணி.... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » நடுவானில் விமானத்தில் தூங்கிய விமானி: புகைப்படத்தை வெளியிட்ட பயணி....\nநடுவானில் விமானத்தில் தூங்கிய விமானி: புகைப்படத்தை வெளியிட்ட பயணி....\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றில் பயிற்சி விமானியிடம் பணியை ஒப்படைத்து விட்டு முதன்மை விமானி இரண்டு மணி நேரம் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Pakistan International Airlines விமானத்தில் Amir Akhtar Hashmi என்பவர் விமானியாகவும் Ali Hassan Yazdani துணை விமானியாகவும் பணியாற்றி வருகின்றனர்.\nதுணை விமானி பயிற்சியில் இருப்பதால் அவரும் விமானிகளின் அறையில் அமர்ந்து விமானத்தை இயக்குவது எப்படி என கவனித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், 304 பயணிகளுடன் சில தினங்களுக்கு முன்னர் இஸ்லாமாபாத்தில் இருந்து லண்டன் நகருக்கு விமானம் புறப்பட்டுள்ளது.\nவிமானம் நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது பயிற்சி விமானியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விமானி முதல் வகுப்பிற்கு சென்றுள்ளார்.\nபின்னர், அங்கிருந்து இருக்கையில் படுத்துக்கொண்ட விமானி சுமார் இரண்டு மணி நேரம் தூங்கியுள்ளார்.\nஇருக்கையில் படுத்து விமானி தூங்கிக்கொண்டு இருந்தபோது பயிற்சி விமானி தான் விமானத்தை இயக்கியுள்ளார்.\nஇந்நிலையில், முதன்மை விமானி தூங்கிக்கொண்டு இருந்ததை பயணி ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்த பிறகு விமானப்பணியாளர்களிடம் புகார் அளித்துள்ளார்.\nஇச்சம்பவத்திற்கு பின்னர், விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியது.\nஇவ்விவகாரம் ஆதாரப்பூர்வமாக தற்போது வெளியாகியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ���ன்...\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஇள நரை வரக் காரணம் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-21T13:09:57Z", "digest": "sha1:XFKGERAZC7JOIH72WB2C3MSDN3CGS6ZJ", "length": 4831, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2013, 18:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-south-africa-live-score-5th-odi/", "date_download": "2018-05-21T12:33:48Z", "digest": "sha1:GG4RNLGOSYEGPVDPC3CDYKU7QO3FVHND", "length": 13201, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியா vs தென்னாப்பிரிக்கா 5வது ஒருநாள் போட்டி Live Cricket Score - India vs South Africa Live Score 5th ODI", "raw_content": "ஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா 5வது ஒருநாள் போட்டி Live Cricket Score\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா 5வது ஒருநாள் போட்டி Live Cricket Score\nஇந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபத்தில் இன்று துவங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.\nஇந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியை மட்டும் வென்றுவிட்டால், முதன்முதலாக தெ���்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்று சரித்திரம் படைக்கலாம்.\nஇந்த நிலையில், இன்று ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.\nஇந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்கா தரப்பில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டர் க்ரிஸ் மோரிசுக்கு பதிலாக ஷ்மசி சேர்க்கப்பட்டுள்ளார்.\nதொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித்தும், தவானும் நிதானமான தொடக்கத்தை ஏற்படுத்தினர். 23 பந்தில் 34 ரன்கள் எடுத்திருந்த போது தவான் ஆட்டமிழந்தார். பிறகு கோலி 36 ரன்னில் ரன் அவுட்டாக, ரஹானேவும் 8 ரன்களில் ரன் அவுட்டானார்.\nஆனால், தொடர்ந்து சொதப்பி வந்த ரோஹித் முதன் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் விளாசி அசத்தியுள்ளார். தனது 17வது ஒருநாள் சதத்தை அவர் இன்று நிறைவு செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது சதம் இது.\nஇப்போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை ietamil-ல் உடனுக்குடன் நீங்கள் கண்டு களிக்கலாம்.\nவைரல் வீடியோ : களத்தில் துள்ளிக் குதித்த ஸிவா… டோனி எனர்ஜி இப்போ புரியுதா\nஐபிஎல் 2018: தோல்விக்கு கோலியை காரணம் ஆக்குவது சரியா\n#RCBvsSRH ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Cricket Score Card\nசிஎஸ்கே வெற்றி பெற வேண்டுமென ராப் பாடல் வெளியிட்ட ‘டிஞ்ஜக் பூஜா’\n”என் முதல் காதலியின் பெயர் இது தான்.. ப்ளீஸ் சாக்ஷி கிட்ட சொல்லிடாதீங்க”..க்யூட் தோனி\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score Card\n தோனியை அன்றே கணித்து சொன்ன ஃபிளமிங்\nவிராட் கோலியை விட நான் அதிக தூரம் சிக்ஸ் அடிக்கும் போது ஏன் அவரைப் போல டயட்டில் இருக்கணும்\nமோடியையும் விட்டு வைக்காத பிரியா பிரகாஷ் ஃபீவர்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது வழக்குப் போடலாமா போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஎன்னுடைய பணத்தையே எடுக்கவிடாமல் தொந்தரவு செய்த வங்கி : சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் வாழ்வில் நடந்த சோகக்கதை\nஇரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 101-வது ரேங்கை பிடித்தவர் தான் சிவகுரு பிரபாகரன். விவசாய குடும்பத்தைன்சேர்ந்த இவர், ஏழ்மையை தாண்டி படித்து, இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நிமிர்ந்து நிற்கிறார். ஆனால், இந்த இடத்தை அவர் பிடிக்க செய்த முயற்சிகள், போட்ட உழைப்புகள், சந்தித்த அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. படித்தால் மட்டும் ஐ.ஏ.எஸ் ஆக முடியும் என்று ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு மாணவர்களும் நினைத்து இருக்கின்றனர். ”அப்படி […]\nயார் இந்த அனுதீப்… இந்திய அளவில் முதலிடம் பிடித்தது எப்படி\nஅம்மா நான் முதலிடம் வந்ததைக் கேட்டவுடன் கண்ணீருடன் என்னை கட்டி அணைத்துக் கொண்டார்கள்.\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nமத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் தெலுங்கு தேசம் : விளைவு என்ன\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nகர்நாடகா காங்கிரஸ் வெற்றிப் பின்னணி : பாஜக.வின் குதிரை பேரத்தை ‘டேப்’ செய்தது எப்படி\nசென்ற வாரம் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, டெட்பூல் 2 படங்களின் வசூல் நிலவரம்\nராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படங்கள்\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் குமாரசாமியின் மனைவி\nவைரல் வீடியோ : களத்தில் துள்ளிக் குதித்த ஸிவா… டோனி எனர்ஜி இப்போ புரியுதா\nவைரலாகும் வீடியோ: மும்பை இந்தியன்ஸ் குறித்து பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட பீர்த்தி ஜிந்தா\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nகர்நாடகா காங்கிரஸ் வெற்றிப் பின்னணி : பாஜக.வின் குதிரை பேரத்தை ‘டேப்’ செய்தது எப்படி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://masjidhulihsaan.blogspot.in/2015/12/blog-post_18.html", "date_download": "2018-05-21T13:14:41Z", "digest": "sha1:2LVW3UBHLJUEOGQAE55EKQFR3VI2YPAQ", "length": 4719, "nlines": 82, "source_domain": "masjidhulihsaan.blogspot.in", "title": "அழைப்புப்பணியின் அவசியம்.!! ~ VOICE OF ISLAM", "raw_content": "\nசிரியா படுகொலைகளும் முஸ்லிம் சமூகமும்..\n4:20 AM ஜுமுஅ உரைகள்\nஇந்திய மற்றும் உலகம் முழுவதிலும் நிகழும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் மற்றும் அதனையொட்டி எல்லோராலும் இஸ்லாமிய சமூகம் புறக்கணிக்கப்பட்டும் பழிக்கப்படும் வருகிறது.\nஇத்தகைய சூழலில், தனி முஸ்லிமுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் மறந்துபோன பணி ஒன்று புறக்கணிக்கப்பட்டு வருகிறது அல்லது மேம்போக்காக செய்யப்பட்டு வருகிறது. எந்த பணியை நேரம், காலம், உணவு, உறக்கம் என்று எதனைக்குறித்தும் கவலைப்படாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் மேற்க்கொண்டார்களோ, அந்தப் பணிதான் அழைப்புப்பணி.\nஇறைவனின் நெருக்கத்தை பிற மக்கள் பெறவும் அவர்களும் சுவனப்பேறு பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் செய்யப்படவேண்டிய அழைப்புப்பணியின் இக்கால தேவை குறித்து விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.\nஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nநாள்: டிசம்பர் 11, 2015\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (35)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.greatestdreams.com/2009/09/1.html", "date_download": "2018-05-21T12:57:37Z", "digest": "sha1:GQFJKQKJYP52XCC2765LR6TF2LABSKZG", "length": 23363, "nlines": 185, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: என்னுடைய ஆசிரியர்கள் - 1", "raw_content": "\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 1\nஅரை வகுப்பு - ஐந்தாம் வகுப்பு வரை.\nதிருமதி. தவமணி, திருமதி. லீலாவதி மற்றும் திருமதி. தனலட்சுமி. இந்த மூன்று ஆசிரியைகளும் எனக்கு அத்தை முறை. இவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள். நன்றாக சொல்லித் தருவார்கள். மற்றபடி குறிப்பிடும்படியாக எதுவும் ஞாபகம் இல்லை. ஆனால் இவர்களுடைய மகன்கள் (என்னை விட வயது மூத்தவர்கள்) எனக்கு நல்ல பழக்கம் என்பதால் இவர்கள் வீடு சென்று சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்ப்பது என பிற்காலங்களில் செய்து இருக்கிறேன். இவர்களை டீச்சர் என அழைப்பதா அத்தை என அழைப்பதா என பல முறை அவர்கள் வீடு சென்றபோது குழம்பியது உண்டு. வணக்கத்திற்��ுரியவர்கள். மூன்றாம் வகுப்பு வரை இவர்கள் தான்.\nநான்காவது வகுப்பில் மல்லாங்கிணர் சீனி வாத்தியார். இவர் பதில் புத்தகம் தந்து வினாக்களுக்கு பதில் எழுத சொன்னதாக எனக்கு ஞாபகம். அடிக்கமாட்டார். சிவப்பாக ஒற்றை இராமம் போட்டு வருவார். சிரித்த முகத்துடனே இருப்பார்.\nஐந்தாவது வகுப்பில் வத்தனாங்குண்டு வாத்தியாருக்கு என் மேல் கொள்ளைப் பிரியம். என்னை எப்பொழுதும் பாராட்டிக் கொண்டே இருப்பார். நுனிப்புல்லில் இவரை மனதில் வைத்து ஒரு ஆசிரியர் குறிப்பிட்டு உள்ளேன். திறமையாக பாடம் நடத்துவார். அடிக்க மாட்டார். நான் எந்த ஆசிரியரிடமும் அடி வாங்கியது இல்லை, ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் இராஜ்ஜியம்தான். ஆறாவது வகுப்புக்கு இந்த பள்ளிவிட்டு வேறு பள்ளி செல்ல நாங்கள் (4 நண்பர்கள்) முடிவெடுத்த போது பள்ளித் தலைமையாசிரியர் முதற்கொண்டு மிகவும் வருத்தப்பட்டார்கள். இப்படி நல்லா படிக்கிறவங்க எல்லாம் எட்டு வரைக்கும் இங்கு படிக்கலாம்தானே என சொன்னது, தலைமை ஆசிரியர் நடராஜன் அறை எனக்கு இன்னமும் நினைவில் வந்து போகும். ஆறாவது வகுப்பு ஆசிரியர் ஏழாவது வகுப்பு ஆசிரியர் எங்களுக்கு அவ்வப்போது பாடம் நடத்துவது உண்டு. ஏழாவது வகுப்பு ஆசிரியரைக் கண்டால் பயப்படுவோம். என்னை செதுக்கியதில் பெரும் பங்கு பெற்றவர்கள்.\nஆறாவது வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை\nஅறிவியல் ஆசிரியை : எனது குரல் வளம் (பாடல் குரல் வளம் அல்ல) கேட்டு எப்படி கணீருன்னு ஒன்று இரண்டு சொல்றான் என பாராட்டியவர். மிகவும் கண்டிப்பானவர். நன்றாக சொல்லித் தருவார். இவரின் மகள் உமா மகேஸ்வரி எங்கள் வகுப்பில்தான் படித்தார். இவர் மாணவ மாணவியர்களை அடிப்பது உண்டு. நானும் வாங்கி இருப்பேன்.\nகணித ஆசிரியை : மென்மையான குரலில் பாடம் எடுப்பார்கள். இவர்கள் நான் எட்டாவது படிக்கும்போது உடல் நல குறைவால் பணியை விட்டுவிட்டார்கள். திறமையான ஆசிரியை.\nதமிழ் ஆசிரியை : எனது தமிழுக்கு வித்திட்டவர். இவரிடம் மதிப்பெண்கள் வாங்குவது கடினம் ஆனால் நான் 85க்கு குறையாமல் வாங்கி விடுவேன். என் மேல் அலாதிப் பிரியம் இவருக்கு. அடித்ததே இல்லை, ஆனால் அதிக கோபம் வரும். பாட்டு போட்டி, கட்டுரை போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்லி ஊக்கம் தந்தவர். தமிழ் அருமையாக சொல்லித்தருவார்.\nபாட்டு ஆசிரியை : எட்டாவது வகுப��பில் பாடச் சொல்லும்போது 'சலங்கையிட்டால் மாது' எனும் பாடலை பாடி கரகோசம் பெற்றேன். இப்பொழுது எனது ஆய்வகத்தில் நானாக பாடிக்கொண்டு இருந்தால் 'terrible voice' என எனது ஆய்வக நண்பர்கள் சொல்லும்போது சிரிப்பாக இருக்கும். கோபம் அதிகமாக வரும் இவருக்கு.\nதொழிற்கல்வி ஆசிரியை : பாடம் எதுவும் எடுத்ததில்லை. பள்ளியில் உள்ள தாவரங்கள் பராமரிப்போம், நன்றாக அடி விழும். யாரும் ஓடியாடி வேலை செய்யமாட்டார்கள்.\nஆங்கில ஆசிரியர்: 'close the door' என ஒருமுறை ஆய்வாளர்கள் வந்த பொழுது என்னை அழைத்துச் சொல்ல திருதிருவென முழித்தேன். அப்பொழுது ஒரு மாணவி எழுந்து சென்று கதவை அடைத்துவிட்டு கைத்தட்டல் பெற்றார். நல்லாவே ஆங்கிலம் கற்று இருக்கிறேன்.\nநன்றாக திட்டுவார். அடியும் விழும்.\nஅறிவியல் ஆசிரியர் : மிகவும் சிரிப்பாக பாடம் நடத்துவார். இவர் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. சேர்ந்ததெல்லாம் சிவலிங்கம், வாய்ச்சதெல்லாம் வைத்தியலிங்கம் என்பார். ஏலே என ஒரு அடி தருவார் சரியாக பதில் சொல்லாவிட்டால்.\nவரலாறு ஆசிரியர் : மாடு மேய்க்கறவனெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வந்துருக்கான் என எங்களை மிரளச் செய்தவர். ஆங்கில பாடமும் ஒன்பதாவதில் இவர் தான். அடி இடியெனெ விழும். முதுகை பதம் பார்ப்பார்.\nகணித ஆசிரியர் : முதலில் சீனிவாசன் ஆசிரியர் பத்தாவதில் பாதியில் இவர் சென்ற பின்னர் மொட்டையாண்டி ஆசிரியர் வந்தார். சீனிவாசன் ஆசிரியரை இழந்த கவலையில் இருக்க தனது அதிரடியால் எங்கள் மனம் கவர்ந்தவர் இவர். சீனிவாசன் ஆசிரியர் எனது பெயரை rathakrishnan என்பதை radhakrishnan என மாற்றியவர், பள்ளியில் முதல் மாணவனாக வருவேன் என ஆருடம் சொன்னவர். 8ம் வகுப்பில் இருந்து நான் தான் பள்ளியில் முதல் மாணவன். காரணம் ஏழாவதில் பள்ளியை விட்டுச் சென்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி. இந்த ஆசிரியர் என்னை ஒருமுறை inland letter வாங்கி வா என சொன்னதும் முதலில் inland letter வாங்கி பின்னர் பாதியிலே மனது மாறியவனாக திரும்பவும் சென்று வேறு கடிதம் வாங்கி தந்து திட்டு வாங்கி ஒழுங்கான கடிதம் கடைசியில் வாங்கி தந்தேன்.\nமொட்டையாண்டி ஆசிரியர் கணிதத்தில் 100/100 வாங்க வேண்டும் என என்னிடம் தலையில் ஓங்கி அடித்து சொல்லியும் என்னால் 98 தான் வாங்க முடிந்தது. இரண்டு மார்க்குல போய்ருச்சே என என்னிடம் மதிப்பெண்கள் வாங்��ிய தினம் அன்று வருத்தப்பட்டார். நான் பள்ளியின் முதல் மாணவனாக வந்தும் எனது மொத்த மதிப்பெண்கள் இவ்வளவு கேவலமாக இருக்கிறதே இதனை இந்த பள்ளியில் எழுதி வைத்து விடுவார்களே என வருத்தத்தில் இருந்தேன் நான் எடுத்த மதிப்பெண்கள் 359. பள்ளியில் பெயர் எழுதப்பட்டதை பெருமையாக படம் பிடித்து வைத்து இருக்கிறேன்.\nஎட்டாவது படிக்கும்போது நான் வேறு ஒரு அறிவியல் ஆசிரியருக்கு பயந்து செயல்முறை பாட வகுப்புக்கு செல்லாமல் இருந்தேன். எனக்கு படம் வரைய வராது. அவர் காலில் அடிப்பார். ஆதலால் நெஞ்சு வலிக்கிறது என ஒரு தோட்டத்தில் அமர்ந்து கண்ணீருடன் வரைவேன் அப்புறம் வீடு சென்று விடுவேன். இப்படி சில தினங்கள் நடந்ததும் என்ன இவனை காணோம் என திருமதி. சுப்புலட்சுமி அறிவியல் ஆசிரியை கண்டுபிடித்து பன்னிரண்டாவது சொல்லித்தரும் தமிழ் ஆசிரியரிடம் சொல்லி காலையில் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் கடவுள் வாழ்த்து பாடும் முன்னர் எனது கன்னத்தை பிடித்து திருகி இப்படியெல்லாம் பண்ணுவியா என என்னை திட்டியதும் , 'நல்லா படிக்கிறவன் ஆனா என்னான்னு தெரியல' என அந்த ஆசிரியை சொன்னதும் என்னால் மறக்க முடியாத நினைவுகள். என்னை புடம் போட்டவர்கள் அந்த இரண்டு ஆசிரியர்களும்.\nஒரு முறை எனது அக்காவின் திருமணத்திற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது மாத தேர்வினை பொருட்படுத்தாமல் மூன்று நாட்கள் சென்ற போது இயற்பியல் ஆசிரியர் (எனது அண்ணனின் நண்பர்) பளார் என அறைந்து படிப்பு முக்கியம்னு தெரியாம எதுக்குடா நீ படிக்க வர என சொன்னது இன்னும் மறக்க முடியாது. பன்னிரண்டாவது வரை இருந்ததால் சிறப்பு பிரிவு ஆசிரியர்கள் அவ்வப்பொழுது வந்து எங்களுக்கு பாடம் எடுப்பது வழக்கம். வேதியியல் ஆசிரியர் இன்னமும் மனதில் நிற்கிறார். சிரித்த முகத்துடன் சொல்லித்தந்த விதம் மறக்க முடியாதது.\nபத்தாம் வகுப்பு முடித்து செல்லும்போது அந்தப் பள்ளியில் கணிதப் பிரிவு இல்லாததால் கணிதப் பிரிவு வேண்டி அருப்புக்கோட்டை எஸ் பி கே செல்ல முடிவு எடுத்து மாற்றுச் சான்றிதழ் வாங்கி செல்லும்போது 'நீ கஷ்டப்பட போற பாரு' என என்னை வாழ்த்தி அனுப்பிய பன்னிரண்டாவது வகுப்புக்கு சொல்லித்தரும் ஒரு தொழிற்கல்வி ஆசிரியர் அதிகமாகவே என்னை பயமுறுத்திவிட்டார்.\n//மாற்றுச் சான்றிதழ் வாங்கி செல்லும்போது 'நீ கஷ்டப்பட போற பாரு' என என்னை வாழ்த்தி அனுப்பிய பன்னிரண்டாவது வகுப்புக்கு சொல்லித்தரும் ஒரு தொழிற்கல்வி ஆசிரியர் அதிகமாகவே என்னை பயமுறுத்திவிட்டார்.//\n//எட்டாவது படிக்கும்போது நான் வேறு ஒரு அறிவியல் ஆசிரியருக்கு பயந்து செயல்முறை பாட வகுப்புக்கு செல்லாமல் இருந்தேன். எனக்கு படம் வரைய வராது. அவர் காலில் அடிப்பார். ஆதலால் நெஞ்சு வலிக்கிறது என ஒரு தோட்டத்தில் அமர்ந்து கண்ணீருடன் வரைவேன் //\n:( என்னவோ போங்க...என்ன சொல்லுறதுன்னு தெரியலை. இவர்களும் மாணவர்கள் தான்...\nநல்ல நினைவுகள் நல்ல எழுத்து நடையில்\n1. ஆசிரியர்களின் கடமை என வரும்போது அவர்கள் மாணவர்களாக இருந்தோம் என்பது நினைவில் வருவது இல்லை. மிக்க நன்றி ஷக்தி அவர்களே.\n2. மிக்க நன்றி வசந்த் அவர்களே.\nஎட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்\nதாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக\nஇறைவனும் இறை உணர்வும் - 3\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 1\n தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெ...\nதேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4\nசிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 4\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 3\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 2\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 1\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3\nசனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikhwanameer.blogspot.com/2015/09/blog-post_7.html", "date_download": "2018-05-21T12:38:01Z", "digest": "sha1:ZU5HGNFKSTOMBXQXK33R3NATYICR6C7G", "length": 21299, "nlines": 201, "source_domain": "ikhwanameer.blogspot.com", "title": "இக்வான் அமீர்: சிறுவர் கதை: 'ஆபத்தில் கலங்காதே!''", "raw_content": "\nசிறுவர் கதை: 'ஆபத்தில் கலங்காதே\nபூங்குழலி ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அம்மா தினமும் அவளுக்கு மதிய உணவு ‘டிபனில்’ கட்டிக் கொடுப்பார்கள். அன்று அம்மா லேட்டாய் எழுந்தார். அதனால், உணவு கட்ட முடியவில்லை.\nபிற்பகல் உணவு இடைவேளை விடப்பட்டது. பூங்குழலி வீட்டுக்கு சாப்பிடச் சென்றாள். உணவு உண்டு வேகமாய் பள்ளிக்கு திரும்பிக் கொண்டிருந்தாள்.\nதனக்குப் பின்னால் யாரோ அழைக்கும் குரல் கேட்டது. தன்னையல்ல என்று நினைத்து நடந்தவளுக்கு மீண்டும், “பாப்பா” – என்று அழைக்கும் சத்தம் கேட்டது. அவள் திரும்பிப் பார்த்தாள். அங்கே, ஒரு பெண் இருந்தாள். நல்ல படி���்தப் பெண் போன்ற தோற்றம். அருகில் வந்தவள், “பாப்பா” – என்று அழைக்கும் சத்தம் கேட்டது. அவள் திரும்பிப் பார்த்தாள். அங்கே, ஒரு பெண் இருந்தாள். நல்ல படித்தப் பெண் போன்ற தோற்றம். அருகில் வந்தவள், “பாப்பா இங்கே பாண்டியன் தெரு எங்கிருக்கு இங்கே பாண்டியன் தெரு எங்கிருக்கு” – என்று விசாரித்தாள்.\n அதோ அந்தப் பக்கமாய் போய் வலது புறம் திரும்பினால் அந்த தெரு வரும்” – என்று பூங்குழலி வழி சொன்னாள்.\nபிற்பகலாதலால் சாலையில் நடமாட்டம் குறைவாய் இருந்தது. பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் கண்ணால் ஏதோ சைகை செய்தாள். அடுத்த நிமிடம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் பூங்குழலி அருகே வந்து நின்றது. கீழிறங்கிய டிரைவர் கதைவைத் திறந்து பூங்குழலியை உள்ளே வீசினான். எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது.\nதிடுக்கிட்டுப் போன பூங்குழலி வேனை நோட்டம் விட்டாள். உள்ளே தன்னைப் போலவே சில சிறுமிகள் இருப்பதைக் கண்டாள். எல்லோர் முகங்களிலும் பயம் குடிகொண்டிருந்தது. அவர்கள் நடுங்கியவாறு உட்கார்ந்திருந்தார்கள்.\n அழகாய் இருக்கிறாள். அவளையும் பிடித்துப் போடு” – டிரைவரிடம் அந்தப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள்.\nவேன் நின்றது. பெண்ணும் இறங்கினாள். சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியிடம் சென்றாள்.\nபூங்குழலிக்கு பயமாக இருந்தது. அவர்கள் குழந்தைகளை கடத்தும் கும்பல் என்றும் புரிந்தது. கை – கால்களை ஊனமாக்கி பிச்சை எடுக்க வைப்பார்களோ பயந்து என்ன லாபம் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.\n பயந்தால் ஆபத்திலிருந்து தப்பவும் முடியாது அந்த நேரத்தில் நிதானமாய் பதட்டமில்லாமல் யோசிக்க வேண்டும். நிச்சயம் வழி பிறக்கும்; ஆபத்திலிருந்தும் தப்பி விடலாம் அந்த நேரத்தில் நிதானமாய் பதட்டமில்லாமல் யோசிக்க வேண்டும். நிச்சயம் வழி பிறக்கும்; ஆபத்திலிருந்தும் தப்பி விடலாம்” - அம்மா சொன்னது காதுகளில் ஒலித்தது.\nகுழந்தைகளை கடத்தும் கும்பலைச் சேர்ந்த பெண் சாலையில் நின்றிருந்தாள்.\n சாலையோரத்தில் ஒரு போலீஸ்காரரும் இருந்தார்.\nவேனிலிருந்து குதித்து பூங்குழலி அவரிடம் ஓடினாள். நடந்ததைச் சொன்னாள்.\nகாவலர் உடனே பக்கத்திலிருந்த நாலைந்து இளைஞர்களை அழைத்தார். குழந்தைகள் கடத்தும் கும்பல் குறித்து சொல்லி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றார்.\nஅதற்குள் ஒருவர் பக்கத்திலிருந்த காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.\nஇச்செயல்கள் அனைத்தும் மட மட வென்று நடந்தன.\nகடைசியில், குழந்தைகள் கடத்தும் கும்பல், கையும் – களவுமாய் பிடிபட்டது.\nபொது மக்கள் அனைவரும் பூங்குழலியின் அறிவையும், துணிச்சலையும் பாராட்டினார்கள். காவல்துறையின் உயரதிகாரி அவளது வீரத்தைப் போற்றி சான்றிதழும் பரிசும் அளித்தார்.\nபத்திரிகைளிலும் பூங்குழலியின் வீரச் செயல் செய்தியாய் வெளியானது.\nபள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அதில் ‘வீரச் சிறுமி’ என்ற பட்டத்தை பூங்குழலிக்கு வழங்கி சிறப்பித்தார். கூடவே ‘வீரச் சிறார்களுக்கான’ ஜனாதிபதி பதக்கத்துக்கும் பரிந்துரை செய்தார்.\nஆபத்து சமயங்களில் கலங்கி நிற்கக் கூடாது. துணிச்சலாய் செயல்பட வேண்டும் அதனால், ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்\nஇது உண்மை ஆனதை பூங்குழலி அனுபவ ரீதியாய் தெரிந்து கொண்டாள். இதை அறிவுறுத்திய அம்மாவை கட்டிப் பிடித்து முத்தமும் கொடுத்தாள்.\n(தீக்கதிர், வண்ணக்கதிர் இணைப்பு - குழந்தைகள் பூங்காவில் 05.10.1997 அன்று பிரசுரமான எனது சிறுவர் கதை)\nLabels: குழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅடியேன் இக்வான் அமீா். தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலை, இதழியலில் முதுநிலை, மனித உரிமைகள் மக்கள் கடமைகள் முதுநிலைப் பட்டதாரி. 1986-லிருந்து எழுத்துலகில் சஞ்சரிக்கும் மூத்த பத்திரிகையாளன். ஒளிப்பதிவாளன். குறும்பட தயாரிப்பாளன். அநேகமாக தமிழகத்தின் தேசிய பத்திரிகைகள் மற்றும் சிறுபத்திரிகைகள் என்று அரசியல், சமயம், அறிவியல், குழந்தை இலக்கியம், சிறுகதை மற்றும் கவிதைகள் என்று பன்முக கோணங்களில் தடம் பதித்தவன். நீதியின் கண் என்ற மாத இதழின் ஆசிரியராகவும், பல்வேறு வாரப் பத்திரிகைகளில் சிறப்பு நிருபராகவும் பணி புரிந்தவன். தற்போது தி இந்து தமிழில் எழுதிவருபவன். சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவன்.\nகுழந்தைகளுக்காக “மழலைப்பிரியன்“ என்னும் புனைப்பெயரில் எழுதிய 13 புத்தகங்கள் மணிமேகலைப் பிரசுரம��, நேஷனல் பப்ளீஷா்ஸ், திண்ணைத் தோழா்கள் மற்றும் ஐஎஃப்டி போன்ற நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சில புத்தகங்கள் அச்சேறும் நிலையில் உள்ளன. என்னுடைய சிறார் புத்தகங்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயா்ப்பாகி உள்ளன என்பது சிறப்புச் செய்தி.\nஅடியில் உள்ளவை தமிழுக்கும், இந்த மனித சமூகத்துக்கும் உலகில் எனது வருகையின் பங்களிப்பாக நான் காணுபவை. உங்களுக்குப் பிடித்தால் நீங்களும் அந்த இணைப்புகள் ஊடே பயணிக்கலாம்.\nதம்பட்டம் அல்ல. வெறும் அறிமுகத்துக்காகவே இதை சொல்ல வேண்டியானது. மன்னிக்கவும்.\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nதிப்பு சுல்தான்: மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி\nஇன்று மாவீரர் திப்பு சுல்தான் பிறந்த தினம் .திப்புவின் மதச்சார்பின்மைக் குறித்து தி இந்து, (தமிழ்) ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. கட...\nவைகறை நினைவுகள் 26: ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்\n1990-களின் ஒரு வெள்ளிக்கிழமை. சென்னை அண்ணாசாலை மக்கா மஸ்ஜித். மக்கா சுடர் இதழ் ஆசிரியரும், மக்கா மஸ்ஜிதின் தலைமை இமாமுமான மௌலான சு...\nமராட்டிய மன்னர் சிவாஜி முஸ்லிம்களுக்கு எதிரானவரா\nஅன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,\nடாக்டர் கபீல் கான் அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு, தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக\nTAKKARU GOPALU : Demonetisation: ரூபாய் நோட்டு விவகாரம் கருப்புப் பணம் ஒ...\nFlowerhorn புளோரான் பகுதி 1\nவைகறை நினைவுகள்: 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் ச...\nசமூகம்: பாவக்கறைகளைப் போக்கும் பயணம்: தியாகத் திர...\nமுக்கிய செய்திகள்: இரு சக்கர வாகனத்துடன் 2 ஹெல்மட்...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 6: அன்று கண்ட பிரேம...\nமுக்கிய செய்திகள்: 'டோல் கட்டணங்கள்': காலனி ஆதிக்க...\nஇஸ்லாம் வாழ்வியல்: எல்லாம் மறுமைக்காக\nஇஸ்லாம் வாழ்வியல்: சவாலை ஏற்ற சிறுவன்\nஅழைப்பது நம் கடமை - 12,'கடைநிலைக் காவலராய் ஒரு ஜனா...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 5: 'ரொட்டித் துண்டு...\nலென்ஸ் கண்ணாலே:009- காமிரா எப்படி இயங்குகிறது\nவைகறை நினைவுகள் - 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு ...\nவைகறை நினைவுகள் 19: அந்த இருபது ரூபாய்\nசிறுவர் கதை: 'ஆபத்தில் கலங்காதே\nஅழைப்பது நம் கடமை-11, ''அடிப்படை ��ிஷயங்களும், அழைப...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 4 : 'கடலில் மிதந்து...\nசாந்திவனத்து கதைகள்: 'எத்தனை காடுகள்\nவைகறை நினைவுகள் 18, மறக்க முடியாத அந்த குட்டிச்சுவ...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 3: 'குட்டி எறும்புகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gsr-gentle.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-05-21T13:10:49Z", "digest": "sha1:KN3ZRWUG4VG2DMZ4KCUWRS4OFIDSICEO", "length": 18863, "nlines": 241, "source_domain": "gsr-gentle.blogspot.com", "title": "நினைவுகளில் வாழும் அப்பா ~ புரியாத கிறுக்கல்கள்", "raw_content": "\nஒரு வரி கருத்து: இருக்கும் வரை தெரியாது இல்லாததின் அருமை.\nஎல்லோருக்கும் போலதான் எனக்கும் அப்பா ஆனால் நான் அவர்மேல் அன்பு வச்சிருந்தேன் ஆனால் எனக்கு வெளிக்காட்ட தெரியல ஆனால் அப்பா இறந்த பின் தான் அவரின் அருமை புரிந்தது. நண்பர்களே நம் அப்பா,அம்மா தான் நம் நிகழ்கால தெய்வங்கள் இருக்கும் போது காட்டாத பாசம் மரித்த பின் சொல்லி அழுவதில் பயனில்லை. இந்த பதிவு பல மாதங்களுக்கு முன்னர் எழுதியது நம் தளத்தை தினம் வாசிப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.\nமன நிலை புரிந்துகொள்வார் - அப்பா\nஎதிர் வாதம் செய்யும் நான்\nஅப்பாவின் முகம் வாடும் போது\nநான் தவிக்கின்ற போது பதறாமல் இறுக்கிறார்\nநான் யாரென்று எனக்கும் தெரியவில்லை\nஅனைத்து கொள்ள ஆதரவும் இல்லை\nஅவர் மீது - என்\nஇதையும் பாருங்களேன் : கவிதை\nஇந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்\nநான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr\n12 Responses to “நினைவுகளில் வாழும் அப்பா”\nஅவர் மீது - என்\nபாசத்தை வெளிக்காட்டியதேயில்லை... எண்களின் அப்பா பாசத்தை வெளிக்காட்டியதேயில்லை .... மனதில் போட்டு பூட்டி தான் வைத்திருப்பர்...நான் மிலிட்டரி ட்ரைனிங் போகும் பொழுது ...ஒன்றும் சொல்லாமல் வீட்டின் பின்னால் நின்று... கண்ணிற் வடித்து கொண்டு இருக்கிறார்...அன்று தான் அப்பாவின் பாசத்தை உணர்ந்தேன் ...மிடுக்குடன் ஹீராவை போல் வாழ்ந்து மறைந்த அப்பாவை நினைக்க வைத்து விட்டீர்கள்..���ன்றி ...உங்கள் கண்ணன்\nஇந்த அப்பாக்களே இப்படித்தான் கண்களில் கோபத்தை காட்டி மனதினுள் அன்பை பூட்டியே வைத்திருப்பார்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அப்பாதான் நிஜமான ஹீரோ\n@mohanசந்தோஷம் நண்பரே என் பதிவு தங்களுக்கு பயனுள்ளதென்றால் எனக்கும் மகிழ்ச்சியே, ஆனால் என் பதிவு பயனுள்ளதென்றால் பதிவில் வாக்கும் பதிவை பற்றிய கருத்துரையும் எழுதலாமே உங்களை போல படித்து பயன்பெறுபவர்கள் நீங்கள் கற்றுக்கொண்டதோடு இருந்துவிட்டால் நான் எழுதிய பதிவு எப்படி நிறைய நபருக்கு உதவும் இதை உங்களிடம் மட்டுமல்ல என் பதிவை படித்து பயன்பெற்றதாய் நினைக்கும் ஒவ்வொருவரிடமும் கேட்க நினைக்கும் கேள்வி\nசெந்தில் குமார் தங்கவேல் said...\nஅண்ணன் GSR க்கு,அன்னையொடு அறுசுவைபோம், தந்தையோடு கல்விபோம் என சொல்வழக்கு உண்டு. உங்களின் அப்பா பற்றிய நினைவுகள் படித்தபொழுது 40 நாட்களுக்கு முன்னால் இறந்த என் அம்மாவின் நினைவுகளில் இருந்து மீளமுடியாமல் இருக்கும் எனக்கு , கவிதையாய் ஒரு அஞசலி செலுத்தியதுபோல் இருந்தது.\nநானும் என் அம்மாவிற்க்காக ஒரு கவிதஞலை எழுத வேண்டும் எனும் ஆசையில் உள்ளேன். உங்கள் கவிதை எனக்கு உட்வேகம் தருகிறது.\nஅம்மாவி இறப்பிற்க்கு பின் இன்னும் அவர் வாழ்ந்த , நடந்த , அமர்ந்த இடங்களின் வெறுமை என்னை எல்லாம் இருந்தும்\nஅனாதையாய் வெறுமையில், தவிப்பில் நிறுத்துகிறது.\n@செந்தில் குமார் தங்கவேல்தங்களுக்கு இந்த பதிலில் ஆறுதல் எப்படி சொல்வதென்று புரியவில்லை என்ன செய்ய இயற்கையின் நியதியில் பிறப்பென்று இருக்கும் போது இறப்பும் நிச்சியக்கபடுகிறது , அம்மாவின் ஆத்மா அமைதிக்காக நானும் உங்களோடு இறைவனை பிராத்திக்கிறேன்\n.இந்த பதிவை படித்துவிட்டு, கருத்துரை எப்படி எழுதுவது என, தெரியவில்லை \n.என்னை, கேட்டால், தாய் மற்றும் அல்ல, தந்தையும், நடமாடும் தெய்வம் தான் \n@சிகப்பு மனிதன்உண்மை தான் நண்பரே தாயும் தந்தையும் நடமாடும் தெய்வம் தான்\nஅப்பா இருக்கும்போது அதன் அர்த்தம் தெரியவில்லை\nஅப்போது தெரிகின்ற வயதும் இல்லை\nஇப்போது தெரிந்தபின் என் அப்பா\nசாய்வு மற்றும் போல்டு: ஜிஎஸ்ஆர்\nமுந்தைய முப்பது நாள் பிரபல பதிவுகள்\nபிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து\nநியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்\nதமிழில் குழந்தை மருத்துவம், குழந்தை வளர்ப்பு புத்தகம்\nகைரேகை ஜோதிடம் ஒரு பார்வை\nஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்\nவிமான டிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி\nதங்கத்தின் தரமும், செய்கூலி சேதார கொள்ளையும்\nபதிவு திருட்டுக்கு எதிராக உங்கள் உதவி தேவை\nபிளாக்கரின் கமெண்ட்டில் HTML பயன்படுத்தலாம்\nபிளாக்கர் கருத்துரை பெட்டியில் தமிழ் யுனிகோட் வசதி...\nஎந்த தள பதிவுத் தகவலையும் காப்பி எடுக்கலாம்\nகணினி சம்பந்த சுருக்கப் பெயர்கள்\nதிரைக் காப்பும் கடவுச் சொல்லும் (Screen Saver & Pa...\nநிறுவல் முன்னிருப்பு இடம் மாற்றலாம் (Default Insta...\nஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு\nகருத்துரைகள் 0-0 -ல் உள்ள 0. இந்த தளத்தில் 0 பதிவுகள் இருக்கிறது. Go to #\nAll Rights Reserved புரியாத கிறுக்கல்கள்\nநெட்ஒர்க் தளத்தில் பின் தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://inaiyakavi.blogspot.com/2016/09/blog-post_22.html", "date_download": "2018-05-21T12:28:14Z", "digest": "sha1:H6OTUCVPYOWEXELW4UB2SLHK7ISAB7DQ", "length": 10260, "nlines": 158, "source_domain": "inaiyakavi.blogspot.com", "title": "இணையகவி: உண்மை எனும் கானல் நீர்", "raw_content": "\nஉண்மை எனும் கானல் நீர்\nபணம் செல்வாக்கு பதவி கொண்டு மறைக்கப்படுவது..\nவெளிப்பட வேண்டி காத்திருக்க வைப்பது.. வெளிவந்துவிடுமோ என பயப்பட வைப்பது..\nஆக,கூர்ந்து நோக்கினால் ,நம் மனம் எல்லா பொழுதிலும் உண்மையை வேண்டுவதில்லை என்பதே கசப்பான உண்மை..\nஆகவே தான், ரகசியங்கள்,கடவுள்கள் போற்றப்படுகின்றன.\nஉடைக்கப்பட்ட உண்மைகள் சுவாரஸ்யத்தை இழக்கின்றன.\nஉண்மையை மறைக்க ஆயிரம் பொய் அவசியமாகிறது..\nபொய்களைத் தவிர்க்க ஒரு உண்மை போதுமானதாகிறது☺☺\nவகை - எனது- படைப்புகள், கட்டுரை, தத்துவம் பதிப்பு Er.Rajkumar P.P\nபடித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்\n\"நடைமுறை உண்மைகள் நம்ப வைக்கப்பட்ட பொய்கள் உண்மை எது என நாம்தான் உணர வேண்டும்\" என்ற எண்ணத்தில்,கண்ணுக்குத் தெரியும் மனிதனை மதித்து, பகுத்தறிவைப் போற்றி, தமிழை வாழ வைக்க வாழும் ஒரு சாதாரண தமிழன்\nநீங்கள் பதிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பினால், பதிவின் தலைப்பை சொடுக்கவும்.\nதோன்றும் புதிய பக்கத்தில் அதற்கான வசதி உள்ளது.\nசின்னதாய் ஒரு காதல் கதை\nஉண்மை எனும் கானல் நீர்\nஉன் வாழ்க்கை உன் கையில்\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n* அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். * மனது பு���்படும்படி பேசக்கூடாது. * கோபப்படக்கூடாது. * சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாத...\n - கமலஹாசன் கவிதை \" முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து , வெட்கத்தில் புன்னகைத்து , கடற...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு , சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும் . அது...\nஇந்தத் தலைப்பு வெறும் வசனமாக எனக்குத் தோன்றவில்லை.நமது முன்னோர்கள் அந்த வார்த்தையை உண்மையாக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாட்டவர் ஒருபக்கம...\nசில அரிய சுவையான தகவல்கள்\nதெரிந்து கொள்ள வேண்டிய 09: புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொ...\nசினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன்\nஆனந்த விகடன் - 19.9.99 எ னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது....\nஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை\nநீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது ...\nமென்பொருள் வல்லுனர்கள் வேலை தான் என்ன\n \"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட...\nபடித்ததில் பிடித்தது 6 - குட்டிக்கதைகள்\n போதை போன்ற தீய பழக்கங்களை உடனே விட்டொழிக்க சொன்னார் ஆசிரியர். மாணவர்கள்,\" நாங்கள் ...\nநேற்று 11-09-11 பாட்டுத்தலைவன் பாரதியின் நினைவுநாள். இந்த நாளில் அவரைப்பற்றி சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://krishnakaandhamalar.blogspot.com/", "date_download": "2018-05-21T13:03:02Z", "digest": "sha1:6AS6OHOCSUMJTKZ3YLS5MHFZZINIB6WR", "length": 95200, "nlines": 1225, "source_domain": "krishnakaandhamalar.blogspot.com", "title": "கிருஸ்ணகாந்த மலர்.", "raw_content": "\n நாடிடும் மனங்களோடு நற்பண்புடன் இனிய தேடல்\nவெள்ளி, 2 அக்டோபர், 2009\nஇதயம் எழுதும் மடல் (21)\nஇன்ப மடல் இன்றும் உனக்காக விரிகிறது\nகனிப்பாவை நீ வந்து தை\nஇனிப்பாக நீ வந்து தேன்\nதை விரிப்பாய் விழி மலர்ந்தேன்\n\"தைப் பொங்கல் இன்று உங்கள்\nஇதய மன்னவனின் சுணக்கம் ஏன்\n\"இதழ்கள் விரிகின்ற அழகின் சுகநிலை\nஇதழ்களின் விருப்பினில் வளர்கின்ற அகநிலை\nஇதழ்களில் வடித்திட வடித்திட வளருமே\nகளிநடம் புரிகின்ற தோகைமயில் விரிப்பு\nஇதயம் இருக்கும் இடம் பார்த்து\nஉதயம் தரும் கிழக்கு வெளுப்பாய்....\nமதுதான் இதழ்கள் சுரக்கும் மதுதான்'என்று....\nமதுவாய் மாது நீ மகிழ்ந்திருக்க\nதிடல்கள் தேன்இதழ்கள் நாடிக்களித்த நாளதுவாய்....\nமலர்ந்ததுபோல் தைப்பாவை நீ மலர்ந்திருந்தாய்\nமீண்டும் மறுமடலோடு இதமாய் வருடும்வரை...\nPosted by ஆதித்ததாஸன். at பிற்பகல் 10:00 1 கருத்து:\nஇதயம் எழுதும் மடல் (20)\nகிழக்கில் இருந்து இன்றும் ஒருமடல் உனக்காய்.....\nசின்னதாய் ஒரு கிறுக்கல் சிந்தனையில்....\nவிரிகிற விழிகள் பதில் சொல்லுமே மண்டு...\n\" என்று இதழ் முணுமுணுப்பா...\n சிரிக்கின்ற அழகே அது தனிக்கனி\nவிரிகின்ற இதழ்கள் வடிக்கின்ற தேன்கள்\nமரிக்கின்ற போதும் வேண்டுமடி மண்டு...\nசிரிக்கின்ற அழகைப்படம் பிடித்தால் மடல்\nஎரிக்கின்ற காற்றும் குளிர் சேர்த்திடுமே\nஆடிநிற்கும் பம்பரமாய் இதயம் சுழன்றடித்துநிற்கும்\n\"வாடி\" என்று சொல்லிசைக்கும் முன்பாக இதயம்\nமுன்னழகும் பின்னழகும் முன்னூறு படம்பிடிக்கும்\nஇதழ்களின் சிவப்பும் விழிகளின் சிவப்பும்\nஓவியமாய் ஒரு பாடல் பார்\nபாங்குடன் கவிகண்ணதாஸன் பாடல் அது\nதேன் இதழ் படித்துச் சுவைப்பாயடி\nPosted by ஆதித்ததாஸன். at பிற்பகல் 9:47 கருத்துகள் இல்லை:\nஇதயம் எழுதும் மடல் (19)\nஇதமாய் இழுத்தணைக்கும் மடல் உனக்காக...\nசிவந்த நிற மேனி மேலும்\n\"உடல் இணைந்திருக்கும் கணங்கள் இதழ்\nஇன்று நினைத்தாலும் இனிக்குதடி என்னவளே...\nமீண்டும் மறுமடலில் இதமாய் உனைத்தீண்டும்வரை...\nPosted by ஆதித்ததாஸன். at பிற்பகல் 9:40 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 22 செப்டம்பர், 2009\nவந்து நின்றாய் நீ எழிலரசி\nவிந்தை நிறைத்துவிட்ட முல்லைத்தேன் வடிப்புகள்\nபந்தியை விரித்து பரிமாறிய விந்தைகள்.....\nஇதயத்து மேத்தாவை இனிமையுடன் இணைத்தாய்\nஇதயத்தை இணைத்து வைத்த விந்தையாளரல்லவா\nதென்றல் தனிமை நீக்கம் செய்தவன்\nஎன்றும் நம்மனங்களில் புதிய வீச்சுக்கள் தந்தவன்\nகண்ணீர்க் கவிதைகளை மண்ணில் விதைத்தவன்\nபண்பாடு\" என்றாலும் அவன் கவிகள் கோடுகாட்டுமே\n நம் கவிஞனுக்கு \"சாகித்திய அக்கடமி\" விருது\nவார்த்து விட்ட சேதி அது\nஒன்றாய் ஓராயிரம் விடயங்கள் பேசினோம்\nஇல்லை...இல்லை.. நீ பேசி என்னைப்பேசவைத்தாய்\nஎண்ணமெலாம் நிறைந்தவனைக் கலந்து சென்றாய்\nஇதயமடல் இன்றும் நினைவுகளை மீட்டிவிட்ட...\nஇதயநிறை நினைவ���டு மீண்டும் மறு\nஇதயமடல் வரும் வரை தென்றலாய் உனைவருடி....\nPosted by ஆதித்ததாஸன். at முற்பகல் 11:16 கருத்துகள் இல்லை:\nஇதயம் எழுதும் மடல் (17)\nஎண்ணமெலாம் ஆண்டாளாய்... கவிதை படிப்பவளே\nஇன்றைய அதிகாலை உன் தரிசனம்\nஅள்ளிவரும் ஆசையோடு அழகாக நோக்கினாய்\nஇரு இதழோடு இதழ் வைத்து இணைத்தாய்\nநன்று நான் கண்ணுறங்கி விட்டேன்\nதென்றல் தழுவல் ஒன்று கதவு\nதிறந்து மெல்ல சுகமாக வருடியது\nதிறந்து மெல்ல சுகராகம் பாடியது\n\"ஏக்கங்கள் தீர்வதற்கு நாள் வரட்டும்\" என்றாய்\n\"மடிமீது கவிபடிக்கப் புதுராகம் பிறக்கும்\" என்றேன்\nகவிதை நீ தராமல் கவிதை எப்படி வரும்\nவார்த்தெடுத்துக் கொடுக்கும் நாளும் வரும்\" என்றாய்\n\"இன்று ஒரு வழி பார்ப்பதாக உத்தேசமோ\nஎன்று இழுத்து எழுப்பி விட்டாய்\n\"ஏன் தலைப்புக்கு என்ன குறைச்சல்\nஇந்தத் தலைப்புக்கென்ன குறைச்சலைக் கண்டீர்கள்\nசந்தக் கவிக்கும் குறைச்சல் இல்லை\nமீண்டும் மறுமடலோடு இணையும் வரை.....\nPosted by ஆதித்ததாஸன். at முற்பகல் 11:08 கருத்துகள் இல்லை:\nபுதன், 9 செப்டம்பர், 2009\nநன்று என் மடியில் தவழ்ந்திருந்தாய்\nகன்றிவிடும் கன்னங்கள் பழமை நாணம்\nஒன்றிவிட்ட நிலையில் உணர்வுகளின் தாகம்\nகொட்டிவிடத் துடிக்கின்ற இதழ்களாய் படர்ந்திருக்க...\n\" என்று சொல்ல மனம்வருமா...\"இன்னும்\n\"இன்றுதான் புதிதாய் காதல் பிறந்ததுவோ..\"\nஎன்று நீ செல்லமாய் சிணுங்கலுடன் நிறைந்திருக்க\nஇன்று மட்டும் அல்ல காதலர்தினமே\nஎன்றவென் வாய்மொழியில் தேன்மொழி நீ\nவருடும் இதயம் எழுதும் மடல் இன்று\nகாலை மாலைக் கனவுகளில் இதயச்\nஎதிலும் எதுவும் நீயாகி இதய\nவனத்தில் கவியாய் கவிதையாய் நீயடி\nஇன்று பார்க்கும் கவிக்கோலம் உனை\nPosted by ஆதித்ததாஸன். at பிற்பகல் 9:50 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2009\nஇதயம் எழுதும் மடல் (15)\nஇதயத்தில் மணம் வீசும் அதிகாலை மலரே\nஉதயத்துச்சூரியனின் இதயம் எழுதும் மடல்\nமலர்ந்திருக்கும் இதய நந்தவனத்தில் உதயமாகும்.......\nஎன் எண்ணமலர்கள் என் இனியவண்ணமலருக்கு......\nபாமாலையாய் நேர்த்தியாகத் தொடுத்துவிடும் நேரம் இது\nநேர்த்தியாகச் சேர்த்தெடுத்து மடிமீது சேர்த்தெடுத்து.........\nநேரங்களை மறந்திருந்து சுதிராகம் மீட்டுகின்ற இன்பநேரம் இது\nமனக்கணக்கில் பதித்து சற்று சிந்தனைக்கு\nவேலைகொடுத்து படுக்கையில் வந்து புரண்டபோது.......\n\"உங்கள் இதயபாரத்தை என்னிடம் இறக்கிவிடக்கூடாதா\nதயங்காமல் கூறுதற்கு என்ன தடை\nஉன் அன்புவடப்பிடிப்புக்குள் அடங்கிவிட நான் துடித்தேன்\nஉன் மயிலிறகு விரல்களினால் வருடிவிட்டாய்\nவருத்தம் தந்த மனத்தின் அழுத்தம் என்ன கூறுங்கள்\nஎன்எதிர்வழி நின்று ஏதேதோ கதைபேசியது\nஎன்னோடு பேசிவிடத்துடிக்கிறது போன்றதொரு உணர்வு\n'புரிந்தும் புரியாத புதிர்போல் சதிராடுகிறாய்\n\"குழந்தைமனம் உங்களுக்கும் இதயமதில் பாரமா\nஇந்த மதுவுண்ணும் வண்டுக்கு வேளையிதுவன்றோ\nஇப்போது உறக்கம் என்னடி உறக்கம்\nநாதம் இசைத்துவிட விரல்கள் துடிக்கிறதே\nஅந்தக் குறிப்பறியாத முட்டாளா இவன்\nமனந்தரும் சுகந்தமதை மனத்தோடு இணைத்துவிடும்.....\nமயக்கம் தரும்முற்றத்து மல்லிகை நீ\nஉனக்காக ஒர் இராகம் பாடிவிடத்துடிக்கிறது\nஇன் இதயத்து உதய நிலவுக்கு....\nஉங்கள் நித்திரைக்கு எமனாய் வந்து\nதொந்தரவு செய்த அந்தச்சக்களத்தி யார்\" என்று எனைக்கேட்கிறாயா\nஏனென்றால் எனக்கே அவள் யாரென்று தெரியவில்லை\nதெரிந்திருந்தால் இந்த அதிகாலை வேளையில்....\nநீ மனம் விட்டு இம்மடல்பார்த்துச்சிரிப்பதற்காக..........\nஇப்படித்தான்\" என்று உன் இதயம் பேசுவது எனக்குக் கேட்கிறதடி\nஅதுதான் வைரமுத்துவே சொல்லிவிட்டாரே..\"ஆண்களில் இராமன் கிடையாது\"......என்று\nநேரம் கிடைக்கிறபோது உன்கூட மடல்மூலம் பகிர்ந்துகொள்கிறேனே.....\nஇன்னும் கொஞ்சநேரம் பாக்கி இருக்கிறது\nவாருங்கள் சற்று சங்கீதம் பாடுவோம்\" என்று\nமனத்தினால் நீ கூடுவது உணர்வலைகளில் புரிகிறது\nசுதிராகம் பாடும் இதயம் சுகமான நேரம்\nமதிகாலை வேளை மயக்கங்கள் நாடும்\nதென்றலாய் மறுமடலோடு உன்னை வருடும்வரை....\nPosted by ஆதித்ததாஸன். at பிற்பகல் 11:47 கருத்துகள் இல்லை:\nஇதயம் எழுதும் மடல் (14)\nஉன் உதய இதய ஆதியின் அன்புமடல்\nஇணைந்துவரும் இதய ஆத்மார்த்த இதழ்முத்தங்களுடன்....\nஅன்றைய நினைவுகள் இதமாகத் தாலாட்ட....\nஇன்றைய மடல் மனதில் இனம்புரியா\nஇதய மன்றுதனில் மனம் துள்ளிக்குதிக்க.....\nவிரல்கள் நர்த்தனத்தில் விசைப்பலகை துள்ளியெழுகிறது....\nவெள்ளித்தட்டில் அறுசுவை விருந்துபோல் உன்அழகு.....\nஆயிரம் தந்தி என்விரல்கள் சேர்த்திழுத்து மீட்டவைக்க....\nஎன் மனதை சாட்டையில்லாப் பம்பரம்போல்\nநம் முந்தை நினைவுகளை மீட்டிவிட....\nஎன்விரல்கள் உனை வீணையாக மீட்டிய.....\nஅன்றை நாள் நினைவு ஆட்டிப்படைக்குதடி\nமுல்���ையும் மல்லிகையும் சேர்த்தெடுத்து கார்மேகக்கூந்தலுக்கு.....\nகல்வாழை மூக்குத்தி கண்களுக்குள் மயக்கந்தர.....\nஅன்றைய நாள்...... இன்று ஆட்டிப்படைக்குதடி...\n\"நேரம்தான் போகிறதே அத்தான்\" என்பாய்....\nஇடம்பிடித்த உன்மனம் வடம்பிடித்து இழுக்கிறதே....\nதெரியமுடியாது உன் புன்னகையலைகள் மயக்கிறதே\nஉன் சிந்தைகவர்ந்திழுக்க இன்னும் என்ன...\nநீவிவிட்டு நீவிவிட்டு கைவிரல்கள் வலிக்காது.....\nஉன் நாணவிழிச்சிரிப்புக்கு அர்த்தங்கள் சொல்கிறதே...\nமொத்தமாய் ஆசுகவி அள்ளியெடுத்த கொடுத்த முத்தங்கள்...\nசித்திரமாய் கணக்கெழுதாக் காவியத் தேன்துளிகள்...\nஅத்தனையும் மறந்துவிட்டு மகிழ்ந்து நாணித்திருப்பேன்\"...என்று\nவாடிவிடும் மனம்கூட வசந்தம் கண்டுவிடும்\nஇணைத்திருக்கும் நிசத்தில் நீ பேரழகு\nபேரழகாய் நீ பெருவிருந்து படைத்திருக்க...\nமனம் மகிழ் உறைவிடமாய் உணர்வலையாய் இனிப்பவளே....\nஅன்றைய நினைவுகளில் மனமது சதிராட\nஇன்றைய மடல்தன்னில் இன்பமனமது சுதிபாட\nதென்றலாய் வருடல்களை மீட்டிய சுகவரவோடு\nஅன்றிலதாய் இதயம் மீட்டிய இனிமை நிறைவோடு\nமீண்டும் தென்றலாய் உனைவருடும் இனியமடலோடு சந்திக்கும்வரை...\nPosted by ஆதித்ததாஸன். at பிற்பகல் 11:44 கருத்துகள் இல்லை:\nஇதயம் எழுதும் மடல் (13)\nபுதிய உதயங்களின் சங்கீத இலயங்கள்...\nசந்தம் இசைத்துவிடும் சங்கத்தமிழ்த் தையாள்\nசேர்த்துவைத்த ஆசைகளின் நாத்துக்கள் துளிர்விட....\nஉனக்காக.. இவன் இதயம் எழுதும் கடல்\nகடலில் என்மனக்கடலில் மலர்ந்துவரும் மடல்கள்.....\nஎனக்கான உனக்காக விரிந்துவரும் மடல்கள் தாராளம்\nஇசைந்துவரும் விரல்கள் சுருதிபிசகாது இசைத்துவிடும்\nவருகின்ற விடியல்கள் பலர்வாழ்வுக்கு வரவுவைக்கும்....\nதொல்லைகளை நீக்குகையில் கிடைக்கின்ற இன்பம்.....\nநடந்துவரும் நாட்கள் நம் முயற்சியின் வேகங்கள்\nமனதோடு பின்னிப்பிணைந்த அநுபவ ஞானங்கள்\n\"விடியும்\" என்ற நம்பிக்கை எழுச்சியுடன் நடைபயில்வோம்\nமீண்டும் மறுமடலில் உனைத்தென்றலாய் வருடும்வரை..\nPosted by ஆதித்ததாஸன். at பிற்பகல் 11:40 கருத்துகள் இல்லை:\nஇதயம் எழுதும் மடல் (12)\nஅதிசய இதயம் தவழ் என் இளந்தென்றலே\nஅதிசயமாய் மலரும் சுகராகங்கள் பாடிட....\n உனை மருவும் மடல் இது\nபண்பும் பயனும் அது\" என்றான் வள்ளுவன்....\nஅன்பும் சிறக்க ஆனந்தம் அள்ளித்தரும்.....\nஎத்தனை சுகங்களில் எத்துணை ஆண்டுகள்...\n��த்தமாய் சங்கீதம்...சத்தம் இல்லாத சாரீரம்...\nபத்தரை மாற்று உன்னால்...எத்தனை சுகங்களடி\nஇத்தரை மீதில் உன்னால் எத்தனை சுகங்களடி\nகொட்டும் மழைசுகம் கொடுத்து நிற்பாய்\nகொடுத்துவிடும் சுகங்கள் கொடுத்து விடும் நிஜங்கள்\nஎடுத்துவர புகழ்நிறைத்துவர அடுத்துவரும் தினங்கள்\nகொடுத்து விடும் மனங்கள் தொடுத்துவிடும் மலர்மாலைகளாய்.......\nகலைக்கும் நினைவுகள் அலைக்கழிக்கவைக்கும் போதினில்...\nநீ கவிதை சொல்லும் பேரழகு...\nமலைக்கும் மகிழ்வினில் நான் எனைமறந்து போகிறேனே.....\nதினத்தை வரவுவைக்க தினகரானாய் திகள் ஒளிர் கொடுக்க....\nபுதுஉதயங்கள் நான்காண நான்வடிக்கின்ற கவிமலர்க்கு....\nமதுமலர் மலர்க்கலசத்தில் தேன்மதுவுண்ட கிறக்கத்தில்....\nபுதுமலர் செந்தேன்மொழியுனக்கு சமர்ப்பிக்கும் புதுவருடல் இது...\nவருகின்ற சுகங்களை வரவில் வைப்போம்\nவருகின்ற மடல்களில் மனம் நிறைப்போம்\nஇளந் தென்றலாய் உனை வருடும்வரை...\nPosted by ஆதித்ததாஸன். at பிற்பகல் 11:38 கருத்துகள் இல்லை:\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆயிரம் கைகள் மறைத்திட்ட போதும் ஆதவன் மறைவதில்லை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதயம் எழுதும் மடல் (21)\nஇதயம் எழுதும் மடல் (20)\nஇதயம் எழுதும் மடல் (19)\nஇந்த இடம் உங்கள் சொந்த இடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://podian.blogspot.com/2008/03/blog-post_26.html", "date_download": "2018-05-21T13:16:05Z", "digest": "sha1:DYYNFDYYAPIGVZPXTAG4GFWOXM4TFM7D", "length": 14354, "nlines": 197, "source_domain": "podian.blogspot.com", "title": "ICQ: போலி கால் செண்டர்களும் சபாஷ் பாலாஜியும்!", "raw_content": "\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nபோலி கால் செண்டர்களும் சபாஷ் பாலாஜியும்\nLables FM, அறிவிப்பு, விமர்சனம்\nபண்பலைவரிசை ரேடியோக்களை பலரும் குறை சொன்னாலும் அதில் பல நல்ல விஷயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தினமும் காலை 7 முதல் 8 வரை FM கேட்கும் பழக்கம் உண்டு. அனைத்து FM ரேடியோக்களிலுமே பல நல்ல சுவரஷ்யாமான தகவல்களை பறிமாறிக்கொள்கிறார்கள். நேயர்களுக்கு பல வகையான போட்டிகளையும் நடத்துகிறார்கள்.குறிப்பாக ரேடியோ மிர்ச்சியில் நடத்தும் போட்டிகள் ரொம்ப சுவாரஷ்யமா இருக்கும். சமீபத்திய சுவாரஷ்யமான போட்டி.... ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடத்தினார்கள். நகரின் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப் பட்ட சில வண்ணங்களை அவர்கள் தரும் குறிப்புகளை கொண்டு கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு முதல் பரிசாக 15000 ரூபாய் கொடுத்தார்கள்.( இது அதிர்ஷ்ட போட்டி அல்ல.. அதை நான் எப்போதும் ஆதரிப்பது இல்லை) எதற்கு பரிசுத் தொகையை குறிப்பிடுகிறேன் என்றால்.. அதே நாளில் திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற மதுரையை சேர்ந்த அணிக்கு 4000 ரூபாய் முதல் பரிசாக கொடுத்திருந்தார்கள். என்ன கொடுமை பாலாஜி இது :P.... சில நாட்களுக்கு முன்பு சில குழுக்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 5000 ரூபாய் கொடுத்து யார் அதிக பொருட்களை வாங்கி வருகிறார்களோ அவர்களுக்கு பரிசு என்று ஒரு போட்டி நடத்தினார்கள்.\nஅதெல்லாம் சரி... இப்போ எதுக்கு பாலாஜிக்கு சபாஷ்...\nகடந்த செவ்வாய்க் கிழமை காலை நிகழ்ச்சியில் , டுபாக்கூர் கால் செண்டர்களில் பணிபுரிந்து ஏமாந்து போகும் பணியாளர்கள் பற்றிய செய்தியை சொல்லி, அது போன்று ஏமாந்தவர்கள் தனக்கு மெயில் அனுப்பினால் அதை பற்றி நிகழ்ச்சியில் செய்தியாக சொல்லப் படும் என்று சொல்லி இருந்தார். அதற்க்கு நல்ல வரவேற்பு போல... அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப் பட்ட 2 கால் செண்டர் பணியாளர்கள்( சுமார் 30 பணியாளர்களின் சார்பில்) பேசி இருக்கிறார்கள். அவர்களுக்கு 8 மாதங்களாக சரியாக சம்பளம் கொடுக்கவில்லை என்றும் கடைசி 3 மாதங்கள் முழு சம்பளமுமே கொடுக்காமல் தங்களை வெளியேற்றி விட்டதாகவும் கூறி இருக்கிறார்கள். அன்று மாலையில் அந்த கால் செண்டரின் உரிமையாளரும் பேசி இருப்பார் போல. இது காவல் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டதன் விளைவாக அந்த கால் செண்டர் உரிமையாளர் முழு பணத்தயும் அளிப்பதாக கூறி இருக்கிறார். அதன் படி நேற்று நிலுவை தொகையில் பாதி கொடுத்திருக்கிறார். மீதியை இன்று தருவதாக சொல்லி வர சொல்லி இருக்கிறாராம். ச்ச.. செம மேட்டர் இல்ல... அவர்களுக்கு மீதி தொகையும் இன்று கிடைக்க வாழ்த்துக்கள். ஸோ ஹாட்ஸ் ஆஃப் யூ டியர் பாலாஜி.\n4 கணினிகளை மட்டும் வைத்துக் கொண்டு கால் செண்டர் நடத்துவதாக கூறி பணிக்கு ஆட்கள் அமர்த்தி அவர்களுக்கு சரியாக சம்பளம் குடுக்காமல் ஏமாற்றி வெளியேற்றும் மோசடி கால் செண்டர்கள் பற்றிய தகவல்கள் அளித்தால் , அது ரேடியோ மிர்ச்சியின் ஹலோ கோயம்புத்தூர் நிகழ்ச்சியில் வெளியிடப் படும் என்று பாலாஜி கூறி இருக்கிறார். இனியும் இது போன்ற நிறுவனங்களில் வே���ைக்கு சேர்ந்து ஏமாறாமல் இருக்க இது ஒரு நல்ல முயற்சி. தகவல் அனுப்ப வேண்டிய இமெயில் முகவர் : balaji983@radiomirchi.com\nசூர்யன் எப்.எம் வருது. இதுல அப்பிடி எல்லாம் ப்ரயோசனமா எதும் வரமாதிரி தெரியலை. ப்ளேடு நம்பர் 1 ன்னு ஒரு ப்ரொக்ராம் கடி கடின்னு கடிக்கிறாய்ங்க :(\nரேடியோ மிர்ச்சி எப்பவுமே செம ஹாட்டு\nஇது போன்ற மக்களுக்கு நல்லது செய்யும் நிகழ்ச்சிகளுக்கு நம்ம அரசு பண்பலையில் சுதந்திரம் இல்லாம தவிக்கிறோம்.\n...... எல்லோரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :).......\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nசென்னை - சிங்கை சுற்றுலா போட்டி\nநானும் உங்களைப் போல தான்..\nபுரியலை தயவுசெய்து (தமிழ்மணம்) விளக்கவும்\nபெண்களிடம் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதா\nபோலி கால் செண்டர்களும் சபாஷ் பாலாஜியும்\nஇந்த ஆண்ண்ண்ண்ண்டு.. ஸ்ட்ரைக் ஆண்ண்ண்ண்ண்ண்டு..\nமுதல்கட்ட சூறாவளி சுற்றுப்பயணம் இனிதே நிறைவுற்றது....\nமார்ச் மாத PIT போட்டிக்கு\nஇந்த ஒடம்பு எவ்ளோ அடிதாங்கும்னு தெரிஞ்சி அடிங்கப்பு (1)\nஇந்த முத்தி போன கேசுங்களுக்கும் முக்தி கிடைகுமா\nஇவனுக்கெல்லாம் வந்த வாழ்வை பாருங்கய்யா (1)\nசிங்கை சுற்றுலா போட்டி (1)\nநீங்களே லேபிள் ஒட்டிக்கோங்க (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pirapanjakkudil.blogspot.com/2017/04/part1.html", "date_download": "2018-05-21T12:42:46Z", "digest": "sha1:W5TC32E6F6IWP4KARLPVDEBBO32PPHP4", "length": 16726, "nlines": 138, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: இஸ்லாமியக் கலையின் செய்தி - part1", "raw_content": "\nஇஸ்லாமியக் கலையின் செய்தி - part1\n(22 ஏப்ரல் 1982 அன்று ஜெனீவாவின் இஸ்லாமிய மையத்தில் ஃபிரெஞ்சு இஸ்லாமிய அறிஞர் ழீன் லூயி மிஷான் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்)\n”ஓதுக: படைத்த நும் ரட்சகனின் நாமத்தால்\nமனிதனைப் படைத்தான் ’அலக்’கில் இருந்து\nஓதுக, நும் ரட்சகன் மகா கொடையாளி\nமனிதனுக்கு அவன் அறியாதவற்றைக் கற்பித்தான்”\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன், ஹிஜ்ரிக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன், கி.பி.612-ல் இந்த அழைப்புக்களை, வானவர் தலைவர் ஜிப்ரீல் அவர்களின் வழியே இறைத்தூதர் முஹம்மதுக்கு இடப்பட்ட கட்டளையைக் கொண்டே குர்ஆன் வெளிப்பாடு ஆரம்பமாயிற்று. உரக்க வாசிக்கும்படி, இறைச்செய்தியைப் பறைசாற்றும்படி முஹம்மதைத் தூண்டிய இந்த அழைப்புக்கள் ‘இஸ்லாமியக் கலை’ என்னும் பொருண்��ை குறித்துப் பேசுவதற்கு மிகவும் பொருந்துவதாகக் கருதுகிறேன்.\nஇது, இஸ்லாத்தின் மகத்தான பணியைத் தொடங்கி வைக்க இந்த வசனங்கள்தான் முதன் முதலில் அருளப்பட்டவை என்பதற்காக மட்டுமல்ல, அதற்குச் சற்றும் குறையாத பிற துல்லியமான காரணங்களாலும்தான். ஏனெனில், புனித நூலின் இந்த முதல் வார்த்தைகளில், அவை சொல்லும் செய்தியிலும் சொல்லப்பட்டுள்ள வடிவத்திலும், இஸ்லாத்தின் கலை என்பது முன்னதாகவே அமைந்திருக்கின்றது.\nஇந்த வார்த்தைகள், அரபி மொழியில், மிகத் துல்லியமான ஒலியதிர்வு கொண்டுள்ளன. அந்த ஒலியதிர்வு பின்வரும் மூன்றெழுத்து வேர்கள் மற்றும் அவற்றின் மோனைகளும் வரிசை மாற்றங்களும் தரும் அர்த்தபாவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. (மொ.பெ.குறிப்பு: அரபி அமைந்த மூன்றெழுத்து வேர்ச்சொற்களை இங்கே மூலக்கட்டுரையில் மிஷான் தரும்படிக்கே ஆங்கிலத்தில் தருகிறேன். அவற்றைத் தமிழில் மாற்றினால் தற்சமயம் குழப்பமே தரும்.) : Kh-L-Q (படைக்க) மற்றும் ‘-L’Q (ரத்தக்கட்டி); Q-R-‘ (படிக்க / வாசிக்க / ஓத) மற்றும் Q-L-M (எழுதுகோல் / பேனா); ‘-L-M (அறிய / கண்டுகொள்ள) மற்றும் மீண்டும் Q-L-M (எழுதுகோல் / பேனா).\nசுருக்கமாக, குர்ஆன், அதனுடைய அரபிப் பெயர் சுட்டுவதுபோல், படித்தல், ஈடு இணையற்ற ஓதுதல், கேட்கப்படுவது, மனனம் செய்யப்பட்டு மீண்டும் ஓதப்படுவது என்பதாக அமைந்து தன்னில் இஸ்லாத்தின் முதல் கலையான ’அரபியில் குர்ஆன் ஓதுதல்’ என்பதன் வேர்களைக் கொண்டிருக்கிறது. வெளிப்பாட்டின் சொற்கள் ஒரு நூல் வடிவில் தொகுப்புறும், அது எழுத்துக்களால் ஆகியிருக்கும் என்பதில் இஸ்லாத்தின் இரண்டாம் கலையான கலையெழுத்து (Calligraphy) என்பதன் கரு இதில் இருக்கிறது. இக்கலையும்கூட ஒருவகையில் வெளிப்பாட்டின் தொடக்கத்திலிருந்தே மனிதன் தன்னில் கொண்டிருப்பதுதான். ஏனெனில் “இறைவன் மனிதனுக்கு எழுதுகோல் கொண்டு கற்பித்தான்”. பேனா அல்லது எழுதுநாணல் என்பது முதலறிவின் குறியீடு. அஃது, இறைப் பேரறிவின் மைக்குள் தோய்க்கப்பட்டு மனிதகுலத்திற்கு அறிவூட்டும் புனித அடையாளங்களை எல்லாம் எழுதிச் செல்கிறது.\nமறையோதல் என்பது குர்ஆனின் அரபி மொழி வசனங்களின் ஒலியையும் அதன் ஏற்றயிறக்கங்களையும் காலத்தில் வெளிப்படுத்தும் கலையாகும். கலையெழுத்து என்பது மறையோதலின் ஓசைகளை காட்சிப்படுத்தி அவற்றை இடத்தில் பதிக��கும் கலையாகும். இவ்விரு புலப்பாடுகளில் நாம் முஸ்லிம்களுடைய கலையின் ஊற்றுக்கண்ணைக் கண்டடைகிறோம். இந்த ஊற்றுக்கண்ணிலிருந்து இஸ்லாத்தின் கலைஞர்கள் பல நூற்றாண்டுகளாகத் தமக்கு அகத்தூண்டலைப் பெற்றுக்கொள்ளத் தவறவில்லை.\nஇஸ்லாமியக் கலையின் விற்பன்னர்கள் தமது பொருண்மையைக் காலக்கிரமமும் இடக்குறிப்பும் ஒருங்கேயுள்ள கோணத்திலிருந்தே அணுகுகின்றனர். அவர்கள் அதன் காலப் பரிணாம வளர்ச்சியை விளக்குகின்றனர்; பெறுதல்களையும் வழங்குதல்களையும் அலசுகின்றனர்; இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளில், கட்டடவியல் இசை தொழிலகம் மற்றும் வனப்புக்கலைகள் முதலிய பல்வேறு துறைகளில், பல்வேறு காலகட்டங்களில் உருவான வேலைப்பாடுகளின் தனித்தன்மைகளைச் சுட்டுகின்றனர். இச்சுருக்கமான கட்டுரையில் அத்தகு அணுகுமுறை பொருத்தமாய் இராது. செய்யின், இடங்கள் கலைப்பொருட்கள் மற்றும் புரவலர்களின் நீளமான பட்டியல்களே மிஞ்சும். மேலும், இஸ்லாமியக் கலைகளை எவ்வெக்காலங்களிலும் நிஜமாகத் தொடரச் செய்து அதற்கொரு அசல் தன்மையை வழங்கிவரும் அதன் நிலையான பண்புகளையும் மதிப்புக்களையும் அத்தகைய பகுப்பாய்வு அணுகுமுறை வெளிக்காட்டாது.\nஎனவேதான் நான் இஸ்லாமியக் கலையை முற்றிலும் வேறு கோணத்தில் அணுகுவது மிகவும் அவசியம் என்று கருதுகின்றேன். அது வரலாற்று அணுகுமுறையும் அல்ல, பகுப்பாய்வு அணுகுமுறையும் அல்ல. மாறாக அது இஸ்லாத்தின் ”ஆன்மிகப் பிரபஞ்சம்” என்றொருவர் சொல்லத் தகுவதாகும். இப்பிரபஞ்சம் கலைஞர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல என்பதில் ஐயமில்லை. வெளிப்படுத்தப்பட்ட செய்தி என்பதால் அது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரியது. ஆனால், கலைஞர் இடை நுழைந்தவுடன் சிந்தனைகள் பருவடிவுக்கு மாற்றப்பட்டு அவை சமூகத்தின் பொதுச் சொத்தாகிவிடுகிறது. எனவே, சிந்தனைகளை பருவடிவாக மாற்றும் ’கலைமொழி’யை வாசிக்கவும் விளங்கிக்கொள்ளவும் முதலில் ஒருவர் அந்தச் சிந்தனைகளின் அர்த்தங்களை அறிவது அவசியமாகிறது.\nதூர கிழக்கிலும் தூர மேற்கிலும் மரபான கலைஞர்களுடன் நான் நிகழ்த்திய அதிகமான சந்திப்புக்களின் நினைவுகளால் விளக்குநர்கள் வழி இஸ்லாமியக் கலையை அணுகும் பணி எனக்கு எளிதாயிற்று. எங்கும், அக்கலைஞர்களை நான் ஒரே மாதிரிதான் பார்த்தேன்: பணிவும் நேர்மையும், நுண்ண��ிவும் ஒழுக்கமும் கொண்டவர்களாக, எத்தகைய விழுமியங்களுக்கு, பெரும்பாலும் பொருந்தாச் சூழல்களில் கூட அவற்றின் வாழ்வு நீட்டிப்பிற்குத் தாம் பொறுப்பாளராய் இருக்கிறோம் என்னும் பிரக்ஞை உள்ளவர்களாக, எனவே நான் முதலில் அவர்களின் பேரார்வத்தையும், அதன் பின் அவர்கள் பயன்படுத்திய வெளிப்பாட்டு முறைகளையும், இறுதியாக அவர்களின் கலைப்படைப்புக்கள் சிலவற்றையும் பற்றிப் பேசப்போகிறேன்.\nஇடுகையிட்டது rameez4l நேரம் 12:59 AM\nநான் விளக்கைப் படைத்தேன் - part 2\nநான் விளக்கைப் படைத்தேன் - part 1\nசூஃபித்துவத்தின் மூன்று பரிமாணங்கள் - part 2\nசூஃபித்துவத்தின் மூன்று பரிமாணங்கள் - part 1\nஇஸ்லாமிய ஆன்மிகம் - part 3\nஇஸ்லாமிய ஆன்மிகம் - part 2\nஇஸ்லாமியக் கலையின் செய்தி - part 4\nஇஸ்லாமியக் கலையின் செய்தி- part 3\nஇஸ்லாமியக் கலையின் செய்தி - part 2\nஇஸ்லாமியக் கலையின் செய்தி - part1\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 4\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 3\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 2\nஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-05-21T12:26:01Z", "digest": "sha1:NV5VECANYXSJ3WJQ23Y5YCKJTNUL4T2G", "length": 43441, "nlines": 332, "source_domain": "www.tntj.net", "title": "சேலம் பொதுக்குழு – முழு விபரம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திசேலம் பொதுக்குழு – முழு விபரம்\nசேலம் பொதுக்குழு – முழு விபரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழு கடந்த 30-01-11 ஞாயிறன்று சேலத்தில் உள்ள நேரு கலையரங்கத்தில் கூடியது. காலை 10.30 மணிக்கு பொதுக்குழு ஆரம்பமாகும் என்று அறிவித்திருந்த நிலையில் 9மணிக்கெல்லாம் பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு நடைபெற இருந்த அரங்கை நிறைத்தனர். குறிப்பிட்டது போல் சரியாக காலை 10.30 மணிக்கு பொதுக்குழு ஆரம்பமானது. பொதுக்குழுவிற்கு மாநில மேலாண்மைக் குழு தலைவர் சம்சுல்லுஹா அவர்கள் தலைமையேற்று முதலில் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். அதைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் “மார���க்க அறிவுரை” வழங்கினார்.\nஅவர் தனது உரையில் ஷைத்தான் எப்படியெல்லாம் நம்மை வழி கெடுப்பானோ அங்கெல்லாம் எந்த அளவிற்கு கவனமாக நாம் நடக்க வேண்டும் என்ற உபதேசத்தைச் சொல்லிக் காட்டுகின்றது. அந்த அடிப்படையில், பொறுப்பாளர்களாக இருக்கக் கூடியவர்களுக்கு, பொறுப்பு வகித்துவிட்டு அந்தப் பொறுப்பிலிருந்து இறங்கும் போது ஷைத்தான் வழி கெடுக்கின்றான். அப்படிபட்ட நிலைமை ஏகத்துவப் பணியை மேற்கொள்ளும் நமது நிர்வாகிகளிடம் வந்துவிடக் கூடாது. அது போன்று உறவுகளை அரவணைக்கின்றோம் என்ற பெயரில் மர்க்கத்துக்கு முக்கியத்துவம் தராமல் மார்க்கத்தை மீறி நடக்கக் கூடிய வைபவங்களில் கலந்து கொண்டு அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த வழிமுறைகளை சிலர் மீறுகின்றனர். அந்த நிலையும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு மார்க்க விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களது உறவினர்களுக்கு மத்தியில் நடந்து கொண்டார்கள் என்ற செய்திகளைப் பட்டியலிட்டார்.\nஅதைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்தின் வீரியமான தாவா பணிகளின் காரணமாக வளர்ச்சியடைந்த கிளைகள் மற்றும் ஜும்மா மர்கஸ்களுடைய பட்டியல் உள்ளிட்ட ஏகத்துவ மற்றும் சமுதாய பணிகளை ஆண்டறிக்கையில் சமர்ப்பிக்க பொதுக்குழு உறுப்பினர்கள் தக்பீர் முழங்கி அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தினர்.\nஅதைத் தொடர்ந்து மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா அவர்கள் முஸ்லிம்களின் 3.5% இடஒதுக்கீட்டில் ஏற்படும் குளறுபடிகளைச் சரி செய்யவும், இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு முடிவு காணவும் இடஒதுக்கீடு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என கடந்த இரண்டு வருடங்களாக கோரிக்கை வைத்திருந்த நிலையில் இறைவனது மாபெரும் கிருபையால் அந்தக் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது என்ற செய்தியையும் பதிய வைத்தார்.\nமேலும், “அலகாபாத்தின் அநியாயத் தீர்ப்புக்கு எதிராக நீங்கள் எடுத்திருக்கும் உறுதியான போராட்ட நிலைபாடுகளை உங்களைத் தவிர வேறு எவரும் எடுக்க முடியாது. இந்த துணிச்சலும் தைரியமும் உங்களுக்குத்தான் உண்டு” என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களே ஆச்சரியத்துடன் நம்மைப் பார்த்து கேட்கிறா���்கள் என்றும், ”இறைவனுக்கு தவிர வேறு எவனுக்கும் பயப்பட மாட்டோம்” என்ற கொள்கை உறுதி தான் நம்மை இவ்வாறு உறுதியோடு நிற்க வைத்துள்ளது என்பதை அவர் பாதிவு செய்தார்.\nஒளிவு மறைவில்லாத கணக்கு வழக்குகள்:\nஅதைத் தொடர்ந்து மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்கள் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். ஜூலை 4 மாநாடு கணக்கு வரவு- செலவு, ஜனவரி 27 போராட்ட வரவு – செலவு, ஜகாத், பித்ரா, உள்ளிட்ட அனைத்து வரவு-செலவு விபரங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் தாக்கல் செய்ய “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்” என்ற இந்த மக்கள் இயக்கம் எப்போதுமே திறந்த புத்தகம் தான் என்பதும், இது ஒரு அப்பழுக்கற்ற அற்புத இயக்கம் என்பது மற்றொருமுறை நிரூபணமானாது. அலஹம்துலில்லாஹ்….\nTNTJ ன் தேர்தல் நிலைபாடு:\nஅதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து, மேலாண்மைக்குழு உறுப்பினர் பீ.ஜைனுல் ஆபிதீன் பொதுக்குழு உறுப்பினர்களிடத்தில் விளக்கினார்.\nஆரம்பம் முதலே அதிமுக தரப்பு நமது ஜமாஅத்தை அணுகி ஆதரவு கேட்டதையும், கடந்த 22-01-11 சனிக்கிழமையன்று மீண்டும் நம்மை நமது அலுவலகத்தில் வந்து சந்தித்ததையும் விளக்கினார். அப்போது அதிமுக தலைவரிடம் கொடுப்பதற்காக ஜமாஅத் சார்பில் அதிமுக பிரதிநிதிகள் மூலம் கடிதம் கொடுத்து அனுப்பியதையும் விளக்கி விட்டு அந்தக் கடிதத்தை முழுமையாக வாசித்துக் காட்டினார்.\nஅதைத் தொடர்ந்து, திமுக தரப்பு நம்மை அணுக, ஒரு இயக்கமாக உங்களை ஆதரிப்பது பற்றி முடிவெடுப்பதாக இருந்தால் உங்களை எதிர்த்து வேலை செய்வதாகத் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், நீங்கள் எங்களுக்கு செய்யக் கூடிய அநியாயங்களை நாங்கள் போராட்டங்களின் வாயிலாக எதிர் கொள்கின்றோம். இனிவரும் காலங்களிலும் போராடியே பெற்றுக் கொள்வோம். ஆனால் சமுதாய மக்களுக்கு நீங்கள் நல்லது செய்ய வேண்டும். எங்கெளுக்கென்ற தனிப்பட்ட முறையில் எங்கள் நலனுக்காக நாங்கள் எதையும் ஒரு போதும் கேட்பதில்லை என்று விளக்கி கீழ்க்கண்ட இரண்டு கோரிக்கைகள் மட்டும் வைக்கப்பட்டன.\n1.முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தமிழகத்தில் போதிய அளவாக இல்லை. அதனை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.\n2.முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட துரோகத்தைச் சரி செய்யவும், எங���களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு சரியாக சென்றடைகின்றதா என்பதைக் கண்காணிக்கவும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.\nகையில் காசு – வாயில் தோசை:\nதற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வராத நிலையில் அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற நிலையில் 5% இடஒதுக்கீட்டை நீங்கள் உடனே அறிவித்து விட வேண்டும். நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால் தருவோம் என்று சொல்லக் கூடாது.\nகடந்த தேர்தலின் போதே இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட துரோகங்களைச் சரி செய்வோம் என்று நீங்கள் எழுதித் தந்தும் அதைச் சரி செய்யவில்லை. எனவே, அப்படி சொன்னால் முஸ்லிம்கள் அதை ஏற்க மாட்டார்கள். மேலும், ரங்கநாத் மிஸ்ரா தனது அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அதனால் நீங்கள் வழங்கும் 5% என்பது அவரது பரிந்துரையின் அடிப்படையில் பார்த்தால் மிகக் குறைவு தான். எனவே உடனடியாக நாங்கள் அதை சட்டமாக்க முடியாது என்றும் நீங்கள் சொல்ல முடியாது என்று சுட்டிக் காட்டப்பட்டதையும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.\nம.ம.கவின் மானம் கெட்ட அரசியல்:\nமேலும், கண்காணிப்புக் குழு தேவை என்று நாம் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதையும் சுட்டிக் காட்டினார். மேலும், இதைப் பற்றி மூச்சுவிடாத தங்களை வளப்படுத்துவைதையே குறிக்கோளாகக் கொண்ட ம.ம.கட்சியினர் கண்காணிக்குப்புக் குழு அமைக்கப்பட்டு விட்டதாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பை தொலைக்காட்சி செய்தியில் பார்த்துவிட்டு, அவசர அவசரமாக தங்களது பொதுக்குழு தீர்மானத்தில் சேர்த்துவிட்டு, தற்போது நாங்கள் இந்தக் கோரிக்கை வைத்ததனால் தான் தமிழக அரசு இந்த கண்காணிப்புக்குழு அமைத்துள்ளது என்று காமெடி பண்ணுவதையும் சுட்டிக்காட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டுமானாலும் அதற்கான அதிகாரிகளைத் தேர்வு செய்தல் அவர்களின் பணிகளை வரையறுத்தல் போன்ற அடிப்படை காரியங்களைச் செய்து முடிக்க எவ்வளவு சுறுச்றுப்பான அரசாக இருந்தாலும் குறைந்தது இரண்டு நாட்களாவது தேவைப்படும். ஆனால் இவர்களோ காலையில் தீர்மானம் நிறைவேற்றியதாக தங்கள் இணைய தளத்தில் அவசரமாக வெளியிட்டு காலையில் த���ர்மானம் நிறைவேற்றினோம்; இரண்டு மணி நேரத்தில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு விட்டது எனக் கூறி தங்கள் இயக்கத்தினரை மூடர்களாக்கியுள்ளனர். மேலும் தீர்மானங்கள் நிகழ்சியின் இறுதியில் தான் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் இவர்களோ காலையிலேயே தீர்மானம் நிறைவேற்றி விட்டதாக கதை கட்டியுள்ளதையும் விளக்கினார். சன் டீவியில் கண்காணிப்புக் குழு பற்றிய செய்தி வாசிக்கப்பட்டவுடன் அதைக் கோரிக்கையாக வைத்து அதிசய தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது போன்ற கயமைத் தனத்தை நாம் எந்த இயக்கத்திலும் கண்டதில்லை.\nநிலைமை சீராகாவிட்டால் செயற்குழுவில் முடிவு:\nஎனவே வரக்கூடிய தேர்தலில், முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது, திமுக முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டைச் சாட்டமாக்காமல், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதியளித்தால் அவர்களை ஆதரிப்பது என்றும், தற்போது நிலைமை இன்னும் தெளிவாகாத காரணத்தால் தேர்தல் நெருக்கத்தில் மாநில செயற்குழுவைக் கூட்டி அதில் யாருக்கு ஆதரவு என்ற முடிவை எடுப்பதற்கு மாநில செய்ற்குழுவிற்கு இந்த பொதுக்குழு அங்கீகாரம் வழங்குகின்றதா என ஒப்புதல் கேட்க அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தக்பீர் முழங்கி அதை ஆமோதித்தனர்.\nஏகத்துவக் கொள்கையை அழிப்பதையே கொள்கையாகக் கொண்ட ம.ம.கட்சி எந்த அணியில் நின்று போட்டியிட்டாலும் அவர்களைப் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றும், மற்ற கட்சிகளுக்கான நிலைப்பாடு குறித்து மாநில செயற்குழுவில் முடிவெடுப்பது என்றும் பொதுக்குழு ஏகமனதாகத் தீர்மானித்தது.\nதாவா பணிகள் மற்றும் சமுதாயப் பணிகளை அதிகமாகச் செய்ததோடு மட்டுமில்லாமல், அவற்றை உடனுக்குடனேயே தலைமைக்கு அனுப்பியது, உணர்வு இதழ் மற்றும் டிஎன்டிஜே இணையதளத்திற்கு அனுப்பியது ஆகிய பணிகளை செவ்வனே செய்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாவட்டங்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.\nமுதலிடம் – நெல்லை மாவட்டம்\nஇரண்டாம் இடம் ¬– ராமநாதபுராம் மாவட்டம்\nமூன்றாம் இடம் – தஞ்சை வடக்கு\nமுதலிடம் – ரியாத் மண்டலம்\nஇரண்டாம் இடம் – குவைத் மண்டலம்\nமூன்றாம் இடம் – அபுதாபி\nநிர்வாக ரீதியான செயல்பாடுகள் மற்றும் நிர்வாக அமைப்பு சார்ந்த விஷயங்களை சிஸ்டமேடிக்காக வைத்து செயல்படும் முதல் மூன்று மாவட்டங்கள்:\nஅவசர இரத்த தான சேவையில்……\nபரிசு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்தலுக்கு முன்பாக, பழைய நிர்வாகிகள் நிர்வாகம் செய்த போது ஏதேனும் மனக் குறைகள் இருந்தாலோ, மனிதன் என்ற அடிப்படையில் நாங்கள் ஏதேனும் தவறுகள் செய்திருந்தாலோ அதை அல்லாஹ்வுக்காக மன்னிக்கும்படி அனைத்து நிர்வாகிகளின் சார்பில் மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.\nஅதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்தின் அமைப்பு நிர்ணய சட்டவிதிப்படி மேலாண்மைக்குழு பரிந்துரை செய்தது.\nமாநிலத் தலைவராக சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களை மேலாண்மைக்குழு பரிந்துரை செய்ய, அதற்கு மறுப்புத் தெரிவித்த சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இந்த ஜமா-அத்தை முழுவதுமாக முன்னின்று வழிநடத்தி செல்ல வேண்டிய பொறுப்பும், அனுபவமும் சகோதரர் பீ.ஜே அவர்களுக்குத் தான் உண்டு. இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுடைய கருத்தும், உள்ளத்தேட்டமும் இது தான் என்று தனது கருத்தை தெரிவிக்க அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக அது தான் தங்களது கருத்தும் என்று தக்பீர் முழங்கி சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களது கருத்தை வழிமொழிய சகோதரர் பீ.ஜே அவர்களை ஏகமனதாக மாநிலத் தலைவர் பொறுப்பிற்கு பொதுக்குழு தேர்ந்தெடுத்தது.\nமேலாண்மைக் குழுவின் பரிந்துரையும் தாண்டி பொதுக்குழுவில் மக்கள் தேர்ந்தெடுப்பது தான் இறுதியான முடிவு என்ற நிலை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் ஒரு ஜனநாயகப் பேரியக்கம் என்பதை நிலைநாட்டியது. பொதுக்குழுவின் முடிவை மதித்து அது வரை பொறுப்பிற்கு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த சகோதரர் பீ.ஜே அவர்களும் வேறுவழியின்றி அமைதியாகி விட்டார். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.\nஅதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட நிர்வாகிகளை கீழ்க்கண்ட பொறுப்பிற்கு மேலாண்மைக்குழு பரிந்துரை செய்ய சில நிர்வாகிகளை ஏகமனதாகவும், சில நிர்வாகிகளை கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையின் அடிப்படையிலும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.\nதுணைத் தலைவர்: கோவை அப்துர் ரஹீம்\nதுணைப் பொதுச் செயலாளர��: சையது இப்ராஹீம்\nஅதைத் தொடர்ந்து ஐக்கிய அமீரக ஒருங்கிணைப்பாளர் ஹாமீம் அவர்கள் நிர்வாகத்தை எவ்வாறு திறம்படச் செய்வது என்பது குறித்து, “நிர்வாகவியல்” என்ற தலைப்பில் பயனுள்ள பல விஷயங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துவைத்தார்.\nஅதைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் சகோதரர் பீ.ஜே அவர்கள், நம்முடைய முக்கிய இலக்கு அழைப்புப் பணி தான். அழைப்பு பணிக்குத் தான் நாம் முதலிடம் தர வேண்டுமேயல்லாமல், சமுதாயப் பணிகள் மற்றும் தேர்தல்நிலைபடு போன்றவைகளெல்லாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் தான் நாம் வைக்க வேண்டும் என்பதையும், நாம் இருக்கக் கூடிய பகுதியில் கபுரு வழிபாடு நடத்தும் ஒருவர் இருந்தாலும் கூட நம்முடைய தாவா பணி நிறைவடையவில்லை. அவரையும் ஏகத்துவத்தின் பக்கம் கொண்டுவர வேண்டும் என்பது தான் ஒவ்வொருவருடைய லட்சியமாக இருக்க வேண்டும் என்பதையும், நாம் எப்படி நரகப் படுகுழியிலிருந்து மீண்டு சுவனப்பாதையை நோக்கி சென்று சுவனத்தை அடைய வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதைப் போல கப்ரு வழிபாடு, மத்ஹபு போன்ற வழிகேடுகளில் இருப்பவர்களும், இன்னபிற தவறான கொள்கையில் இருக்கும் மாற்றுமத நண்பர்களையும் ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பதே நமது பிரதான, உயிர்மூச்சான கொள்கை என்பதையும் நாம் விளாங்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்தார். தமிழகத்திலேயே அதிகமான பிரச்சாரகர்களைக் கொண்ட பேரியக்கமாக நமது ஜமா-அத் திகழ்ந்து வரும் இவ்வேளையில், கிளைகளுடைய எண்ணிக்கை அதிகமாவதற்கு ஏற்ப பிரச்சாரகர்களுடைய எண்ணிக்கை அதிகமாகவில்லை. எனவே, இந்த அழைப்புப் பணியை மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு பிரச்சாரகர்களாக தங்களை அர்ப்பணித்து தியாகம் செய்ய பொதுக்குழு உறுப்பினர்கள் முன்வர வேண்டுமென்றும், ஒவ்வொரு ஊரிலிருந்தும் குறைந்தது ஒரு நபரையாவது நீங்கள் மதரஸாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்.\nஇறுதியாக, மாநில மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல்லுஹா அவர்கள் நன்றியுரை நிகழ்த்த மாநில பொதுக்குழு செவ்வனே நிறைவுற்றது.\nதிருவிதாம்கோட்டில் விடியல் வெள்ளியின் அராஜகம்\n” – சேலம் போஸ்டர்\nபஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு – போஸ்டர் மாடல்\nஇந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வ��ண்டிய அவசியம் இல்லை: – ஹஜ் மானியம் ரத்து குறித்து மத்திய அரசிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-21T13:13:18Z", "digest": "sha1:QJC2OBLRGO2JXT3LUMASAPRZ4VQATIP5", "length": 10172, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "வழக்கறிஞர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n19 ஆம் நூற்றாண்டின் வழக்கறிஞர்கள் ஓவியம்.\nவழக்கறிஞர், சட்ட வல்லுனர், சட்ட ஆலோசகர், சொலிசிட்டர் , வக்கீல்.\nசட்ட ஆராய்ச்சி மற்றும் சட்ட எழுதுவதில் தேர்ச்சி\nநீதிமன்றம், அரசாங்கம், தனியார் துறை, அரசு சார்பற்ற அமைப்பு, சட்ட உதவி\nநீதிபதி, அரசு வழக்கறிஞர், சட்டம் எழுத்தர், சட்ட பேராசிரியர்\nஒரு வழக்கறிஞர் அல்லது வக்கீல் அல்லது வழக்குரைஞர் என்பவர் பிளாகின் சட்ட அகராதியின் படி, \"சட்டம் கற்றுக்கொண்ட ஒரு நபர்; ஒரு சட்ட வல்லுனராக, வழக்கறிஞராக அல்லது சட்ட ஆலோசகராக; சட்ட பயிற்சி பெற்ற ஒரு நபர்.\" [1].\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநிர்வாகச் சட்டம் · அரசியலமைப்புச் சட்டம் · ஒப்பந்தம் · குற்றவியல் சட்டம் · குடிமையியல் சட்டம் · சான்றுரை · Law of obligations · சொத்துரிமைச் சட்டம் · Public international law · பொதுச் சட்டம் · Restitution · தீங்கியல் சட்டம் · Trust law\nAdmiralty law · Aviation law · Banking law · திவாலா நிலை · வணிகம் · Competition law · Conflict of laws · நுகர்வோர் உரிமைகள் · தொழில் நிறுவனங்கள் · Environmental law · குடும்பச் சட்டம் · மனித உரிமைகள் · Immigration law · அறிவுசார் சொத்துரிமை · அனைத்துலக் குற்றவியல் சட்டம் · தொழிலாளர் சட்டம் · Media law · Military law · Procedure (உரிமையியல் · குற்றவியல்) · Product liability · Space law · Sports law · வரிச் சட்டம் · Unjust enrichment · உயில் · மேல் முறையீடு\nஅதிகாரத்துவம் · இந்திய வழக்குரைஞர் கழகம் · செயலாட்சியர் · நீதித்துறை · வழக்கறிஞர் · சட்டத் தொழில் · சட்டவாக்க அவை · படைத்துறை · காவல்துறை · தேர்தல் மேலாண்மையமைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2016, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilgod.org/gizmos", "date_download": "2018-05-21T12:44:46Z", "digest": "sha1:6ONQN6QCS45DJPL6V5GPNMHAZHAEDDUW", "length": 15664, "nlines": 189, "source_domain": "www.tamilgod.org", "title": " Gear, gadgets, Gizmos | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடச் புரஜெக்டர் : சோனியின் எக்ஸ்பிரியா டச் Sony Xperia Touch புரஜெக்டர்\nசாம்சங் HDR மற்றும் 4K ஆதரவு கொண்ட புதிய சினிமா தியேட்டர் திரையினை வெளியிடுகின்றது\nநீங்கள் ஷாப்பிங் செய்த பொருளை இனி சுமந்து வரத் தேவையில்லை. இந்த ரோபோ செய்துவிடும்.\nHD ஆடியோவை கேட்க வைக்கும் EGGO வயர்லெஸ் மொட்டுகள்\nஆப்பிளின் வாட்ச் 3 பெரிய மேம்படுத்தலுடன் வரும் நிதியாண்டின் 3 ஆம் காலாண்டில் அறிமுகம்.\nடச் புரஜெக்டர் : சோனியின் எக்ஸ்பிரியா டச் Sony Xperia Touch புரஜெக்டர்\nசோனியால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்பீரியா டச் எந்த ஒரு தட்டையான பரப்பையும் 23 அங்குலம் அகலமான தொடுதிரையாக...\nசாம்சங் HDR மற்றும் 4K ஆதரவு கொண்ட புதிய சினிமா தியேட்டர் திரையினை வெளியிடுகின்றது\nசிறந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கென அறியப்படும் சாம்சங் நிறுவனத்தின்...\nநீங்கள் ஷாப்பிங் செய்த பொருளை இனி சுமந்து வரத் தேவையில்லை. இந்த ரோபோ செய்துவிடும்.\nநீங்கள் ஷாப்பிங் செய்த பொருளையோ அல்லது உங்களுக்குத் தேவையான பொருட்களையோ இனி சுமந்து வரத் தேவையில்லை....\nHD ஆடியோவை கேட்க வைக்கும் EGGO வயர்லெஸ் மொட்டுகள்\nகாலங்கள் செல்ல செல்ல புதுப்புது தலைமுறைகளைக் கொண்ட யுகங்களை நாம் சந்திக்க நேரிடுகின்றது. இன்று...\nஆப்பிளின் வாட்ச் 3 பெரிய மேம்படுத்தலுடன் வரும் நிதியாண்டின் 3 ஆம் காலாண்டில் அறிமுகம்.\nஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் 2 (Apple Watch 2 / ஸ்மார்ட் கைகடிகாரம் 2) இனை கடந்த வருடம்...\nஅமேசானின் கிண்டில் இப்போது இந்தி, தமிழ், மராத்தி, குஜராத்தி மற்றும் மலையாளம் மொழிகளை ஆதரிக்கும்\nஅமேசான் நிறுவனம், இந்தி, தமிழ், மராத்தி, இந்தியாவில் குஜராத்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு ஆதரவு...\nமலிவு விலையில் லேப்டாப் : $ 89க்கு லினக்ஸ் லேப்டாப்\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nஆப்பிளின் ஐபேட் (Apple iPad-like) போன்று செயல்படும் முகம் பார்க்கும் கண்ணாடியை (Mirror) ராஃபேல் டீமெக் (Created by...\nஆப்பிளின் மிகை-யதார்த்த கண்ணாடிகள் : Apple AR Glasses\nஆப்பிள் உங்களது ஐபோன்களை இணைத்து படங்கள், தகவல்கள் மற்றும் இணைப்பு நிஜமாக்க பொருட்களை காண்பிக்கும் டிஜிட்டல்...\nஆப்பிளின் ஃபிளெக்ஸீ ஐபோன்; காப்புரிமம் பெற்றது\nஆப்பிள் நிறுவனம் தனது வளையும் தன்மை கொண்ட ஐபோனுக்கு காப்புரிமை (patent Application for apple's flexible iphone)...\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nஹாரி பாட்டர் திரைப்படங்களில் காண்பதைப்போல் மந்திரவாதமான, தானாகவே காய்களை நகர்த்துகின்ற அற்புதமான செஸ் போர்டு -...\nநிண்டெண்டோ ஸ்விட்ச், வீடியோ கேம் பிரியர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஆர்வத்தை தூண்டும்\n[adsense:320x100:9098313064] நிண்டெண்டோ ஸ்விட்ச் (Nintendo Switch), வீடியோ கேம் பிரியர்களுக்கு மட்டுமல்ல...\nகூகுள் பிக்ஸல் போன் : சிறப்பு தகவல்கள் \nகூகுள் தயாரித்த முதல் போன் (Google made first phone) கூகுள் நிறுவனம் முதன்முதலாக தானாகவே வடிவமைத்து, தயாரித்த...\nகூகிளின் டே டிரீம் வி.ஆர் வியூவர் இப்போது முன்பதிவு செய்யலாம்\n[adsense:320x100:9098313064] கூகுளின் குறைந்த கட்டண அட்டையிலான வி.ஆர் வியூவரின் (Cardboard VR viewer) வெற்றியைத்...\nவளைந்துகொடுத்து இசையினை உருவாக்கும் நெகிழ்தன்மையுள்ள புதிய கைபேசி\n[adsense:320x100:9098313064] நெகிழ்தன்மையுள்ள கைபேசிகள் (Flexible display smart phones) ஒன்றும் புதிதல்ல. ஏனெனில்...\nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் மியூசிக்கை அறிமுகப்படுத்துவதாக YouTube அறிவித்துள்ளது (Youtube Music streaming...\n200 அப்பிளிக்கேஷன்களை முடக்கியது ஃபேஸ்புக்\nஃபேஸ்புக், அதன் பயனர்களின் தகவல்களை (Facebook users’ data) திருடியதாகக் கருதப்படும்...\nயூடியூப் பார்ப்பதனை நிறுத்த நினைவூட்டும் புது அம்சம் : யூட்டியூபில் அறிமுகம்\nகூஃகிள் (Google), டிஜிட்டல் நன்மையினை கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்த���ல் ஏற்படும் கவனச்...\nஜிமெயிலின் ஐஓஎஸ் ஏப் (Gmail’s iOS app) வழி நீங்கள் இப்போது பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்\nஜிமெயிலின் ஐஓஎஸ் ஏப்பில் (Gmail’s iOS app) கூஃகிள் பே (Via Google Pay) வழி நீங்கள்...\nகாற்று மாசுபாட்டை அகற்ற புது வழி, தேன்-கூடு போன்ற 3D பொருள் உருவாக்கம்\nவிஞ்ஞானிகள் நெகிழ்வான, துவாரங்களுடைய 3D பொருள் ஒன்றை (flexible, 3D porous material)...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/other-news/69003/cinema/otherlanguage/Malayalam-actor-Kalasala-babu-pasess-away.htm", "date_download": "2018-05-21T12:59:14Z", "digest": "sha1:OLLA2YTVAZQTQBEBMQR3GWGWTM632PNQ", "length": 8469, "nlines": 121, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மலையாள வில்லன் நடிகர் கலாசால பாபு மரணம் - Malayalam actor Kalasala babu pasess away", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்... | ஒரே படத்தில் அனைத்தையும் இழந்த சர்வானந்த் | 'இரும்புத்திரை' - விஷாலின் பெரிய வசூல் படம் | பாடலாசிரியர் ஆக மதன் கார்க்கியின் 10 ஆண்டுகள் | கர்நாடகம் காவிமயம் ஆகவில்லை : பிரகாஷ்ராஜ் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கொரில்லா | பரியேறும் பெருமாள் படத்தில் சம்படி ஆட்டம் | அதர்வாவின் பெருந்தன்மை | ராஜா ராணியிலிருந்து விலகிய வைஷாலி, பவித்ரா | எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்திற்கு கமல் ஆறுதல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமலையாள வில்லன் நடிகர் கலாசால பாபு மரணம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக நடித்து வந்த சீனியர் நடிகர் கலாசால பாபு என்பவர் நேற்றிரவு காலமானார். 63 வயதான இவர் சமீப நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. சுமார் நாற்பது வருடங்களாக மலையாள சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.\nஅதுமட்டுமல்ல டிவி சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வந்த இவர் நாடகங்களில் நடிப்பதையும் தொடர்ந்து வந்தார். ஆரம்பத்தில் நாடக குழுக்களில் பங்கேற்று நடித்து வந்த இவர், தனியாக கலாசால என்கிற நாடக அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார்.. அதனாலேயே இவரது பெயர் கலாசால பாபு என மாறியது.\nசர்வானந்துடன் டூயட் பாடும் காஜல் ... நிவின்பாலியின் மூத்தோன் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஒரே படத்தில் அனைத்தையும் இழந்த சர்வானந்த்\nதெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி\n3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா\nநாக சைதன்யாவுடன் மீண்டும் இணையும் ரகுல் பிரீத் சிங்\nஎன்டிஆர் படத்தில் வித்யா பாலன் \n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eezhathamilan.blogspot.com/2012/09/8.html", "date_download": "2018-05-21T12:27:23Z", "digest": "sha1:DXZZTND4R3ZYCJC3VMW2SF2DNHGJOZ7W", "length": 16017, "nlines": 72, "source_domain": "eezhathamilan.blogspot.com", "title": "ஈழத்தமிழனின் இதயத்திலிருந்து…..: விண்டோஸ் 8ன் சிறப்பம்சங்கள்...!!!", "raw_content": "\nசெவ்வாய், செப்டம்பர் 18, 2012\nமைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 இன் முதல் சோதனை பதிப்பை சமீபத்தில் வெளியிட்டது நினைவிருக்கலாம்.\nஇதனை பலர் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள் நானும் இப்பொழுதுதான் எனது கணினியில் நிறுவியுள்ளேன். இருந்தாலும் இணையத்தில் கிடைத்த சில விடயங்களை வைத்து விண்டோஸ் 8 இன் சிறப்பம்சங்களை பற்றி இந்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.\nஇந்த இயங்குதளத்தில் பிரபலமான WP7 Metro பயனர் இடைமுகம் பயன்படுத்தப்படுகிறது.\nமேலும் இதில் மற்றொரு முக்கிய விஷயம் இதில் start menu(ஸ்டார்ட் மெனுவிற்கு) பதிலாக ஸ்டார்ட் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரை முழுவதும் குறுக்கு விசை ஐகான்களால் நிறைந்திருக்கும், நீங்கள் அதில் உள்ள ஐகான்களை நீக்கவோ சேர்க்கவோ மேலும் அவற்றின் அளவை மாற்றவோ முடியும்.\nமேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பயனர் இடைமுகத்தினால் இது மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்த எளிமையாய் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் இந்த பயனர் இடைமுகம் தொடுதிரை(touch screen) சாதனங்களில் இயங்குவதற்கு மிகவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த இயங்குதளத்தில் கோப்புகளை தேடும் வசதி மிகவும் விரைவாக இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது, விண்டோஸின் முந்தைய பதிப்புகளை போல அல்லாமல் இந்த தேடுதல் முறையில் நீங்கள் ஒரு கோப்பின் பெயர் மட்டுமல்லாமல் அதன் உள்ளே உள்ள ஏதேனும் ஒரு விஷயத்தை கொடுத்தும் தேடலை மேற்கொள்ளலாம். அதாவது ஒரு Ms-Word கோப்பின் உள்ளே சேமிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வார்த்தையை தேடினால் கூட இந்த கோப்பு காண்பிக்கப்படும்.\n3)குறைவான துவக்க நேரம்(Less Start up time)\nஇதில் கூறப்பட்டுள்ள மற்றொரு வசதியானது அதன் பூட்டிங் நேரம் குறைவானது என்பதுதான், மைக்ரோசாப்ட் 5 விநாடிகளில் ஸ்டார்ட் ஆகி பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று அறிவித்திருந்தது ஆனால் அதைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது, விண்டோஸின் முந்தைய பதிப்புகளை விட இந்த துவக்க நேரம் குறைவானதுதான், மேலும் விண்டோஸ் 7ல் இயங்கிய அனைத்து மென்பொருட்களும் அதைவிட வேகமாக விண்டோஸ் 8 இல் இயங்குகின்றன. நான் பயன்படுத்திப் பார்த்ததில் வித்தியாசத்தை வெகுவாக உணர முடிந்தது.\nஇதில் உள்ள மிக மிக முக்கியமான விஷயம் இதில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007ல் பயன்படுத்தப்பட்டுள்ளதை போன்ற ரிப்பன் மெனு பட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ரிப்பன் மெனுவானது நீங்கள் தெரிவு செய்துள்ள கோப்பின் வகையை பொறுத்து தானாக மாறிக்கொள்கிறது, நீங்கள் mp3 கோப்பை தெரிவு செய்தால் ப்ளே வித் தெரிவும் மற்ற தெரிவுகளும் , நீங்கள் ZIP கோப்பை தெரிவு செய்தால் Extract ஆப்ஷனும் தானாகவே மாறிக்கொள்கிறது.\n5)இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10(IE 10)\nஇந்த இயங்குதளத்தில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 பதிப்பு இணைக்கப்பட்டுள்ளது, இதில் CSS3 மற்றும் HTML5னை இயக்கும் திறன் உள்ளது, எனவே ஃப்ளாஷ்(flash) இல்லாமலேயே வீடியோக்களை பார்த்தல் மற்றும் பல வேலைகளை செய்யலாம்.\nவிண்டோஸ் 8 பதிப்பின் வெளியீட்டுடன் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மென்பொருட்களுக்கு உள்ளதைப் போன்ற மார்க்கெட் ஸ்டோர் ஒன்றினை அறிமுகப்படுத்தும் திட்டமும் மைக்ரோசாப்டிடம் உள்ளது, இது இன்னும் முழுமையாக முடிவடையாததால் இப்போது முன்னோட்டமாக ஒரு சில மென்பொருட்கள் கிடைக்கின்றன.\nஇதில் உள்ள மேலும் ஒரு முக்கிய வசதி நமது டேட்டாக்களை நேரடியாக சின்க்ரனைஸ்(Synchronise) செய்ய இயலும், உங்களின் விண்டோஸ் லைவ் ஐடியை பயன்படுத்தி நீங்கள் உள்நுழைந்தால் உங்கள் கோப்புகள், அமைவுகள் அனைத்தும் சின்க் செய்யப்பட்டு விடும்.\nபின்னர் நீங்கள் எந்த கணினியிலும் உங்கள் ஐடியினை பயன்படுத்தி அந்த கோப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் மைக்ரோசாப்டானது கூகுள் க்ரோம் இயங்குதளத்தின் போட்டியை சமாளிக்க ஒரு அடி எடுத்து வைத்துவிட்டது, நாம் இந்த சிங்க் மற்றும் கூகுள் க்ரோம் இயங்குதளத்தை பயன்படுத்தும் அளவிற்கு தேவையான இணைய வேகத்தை இன்னும் அடையவில்லை என்றே கருதுகிறேன், மற்ற நாடுகளுக்கு இந்த வசதி ஒரு அரிய வரப்பிரசாதம்.\nஇவ்வளவையும் படித்தபிறகு உங்களுக்கு விண்டோஸ் 8 பயன்படுத்தி பார்க்க எண்ணம் வரலாம்,சோதனை பதிப்பிற்கான தரவிறக்க சுட்டிக்கு இங்கே அழுத்தவும்.\nஇடுகையிட்டது Rajkanth Ramachandran நேரம் 11:03 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனைவராலும் பயன்படுத்தப்பபடும் ஸ்கைப் மென்பொருளை எளிமையான தமிழில் பயன்படுத்த விரும்புகிறீர்களா ஸ்கைப்பினை நான் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்....\nஆண்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பிரெட் எதிர் ஆண்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விச்\nசெப்டம்பர் 23, 2008, அண்ட்ராய்டு 1.0, அண்ட்ராய்டின் முதல் வணிக பதிப்பு வெளியிடப்பட்டது. சுமார் 3 வருடங்கள் கழித்து, அக்டோபர் 19, 201...\nஅண்ட்ராய்டு இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பு ஆண்ட்ராய்டு 4.0 (ஐஸ் கிரீம் சாண்ட்விச்) தொலைபேசிகள், டப்லெட்கள், மற்றும் பல கருவிகளில் இயங்கு...\nமுஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளல்ல. ஆனால் மோசமான மறுக்க முடியாத உண்மை என்னவெனில் உலகின் கொடிய பயங்கரவாதிகளின் கூட்டமானது தாம் அல்லாவின்ப...\nGmail மூலம் உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பவும்\nஉங்கள் Gmail கணக்கிலிருந்து நேரடியாக உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக செய்திகளை (SMS) அனுப்பலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா\nமைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 இன் முதல் சோதனை பதிப்பை சமீபத்தில் வெளியிட்டது நினைவிருக்கலாம். இதனை பலர் பயன்படுத்தியிருக்க மாட்ட...\nஉங்கள் லினக்ஸ் டெஸ்க்டாப்பில் புதிய ஃபயர்பாக்ஸ் OS முயற்சி பண்ணி பார்க்க தயாரா\n'Boot 2 Gecko' என குறியீட்டு பெயரிடப்பட்ட ஃபயர்பாக்ஸ் OS, மோசில்லா வின் ஒரு முழுமையான இணைய அடிப்படையிலான திறந்த மூல மொபைல...\nகூகிள் பிளஸ் Avatar ஆன்லைனில் வடிவமைப்பது எப்படி\nகூகிள்+ இல், பல ப���னர்கள் தங்கள் சுயவிவரத்தை படங்கள் அமைப்பதற்கு அவதாரங்களை உருவாக்க வேண்டும் நினைக்கின்றனர். கிராபிக்ஸ் மென்பொருள்களில...\nYouTube அறிமுகப்படுத்தும் புதிய பயனுள்ள வசதி Face-Blurring Tool\nபுதுமைகள் என்றால் அது கூகிள். அதிலும் பல படங்களை பார்க்க அவர்கள் அறிமுகப்படுத்திய சேவை youtube அல்ல. கூகிள் வீடியோ தான் அது. தொழிநுட்ப ...\nஉங்கள் லினக்ஸ் டெஸ்க்டாப்பில் புதிய ஃபயர்பாக்ஸ் OS...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஈழத்தமிழன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/31645-2016-10-14-00-33-42", "date_download": "2018-05-21T12:53:07Z", "digest": "sha1:PX4HEK3UCN2FHBTPSEKPXVKGUBLZABFZ", "length": 9458, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "வருமொழிகள் வலிமிகும் நிலைமொழிகள் சில", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 14 அக்டோபர் 2016\nவருமொழிகள் வலிமிகும் நிலைமொழிகள் சில\n(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)\nமிக அருமை, இது போன்று இலக்கண சுத்தமாக தமிழ் மொழி பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும். தமிழ் மொழியின் பண்டைய தமிழனின் அறிவுத்திறனையும ் செந்தமிழ் இலக்கியங்களையும ் கற்று கொடுக்க வேண்டும். சுமார் 1700 வருடமாக வடமொழியின் ஆதிக்கமும் , அறிவுக்கு சிறுத்தும் ஒவ்வாத புராணங்களை பரப்புரை செய்து தமிழனின் உண்மை வரலாறும் , மொழியின் சிறப்பும் தெரியாமல் செய்துவிட்டாரக் ள். தமிழன் புராண கதை தெரிந்த அளவுக்கு \"பதினெண் கீழ்க்கணக்கு\" நூல்கள் பற்றியோ அல்லது தொல்காப்பியம் தமிழின் இலக்கண நூல் என்ற அடிப்படை அறிவும் இல்லாமல் தமிழன் என்று சொல்லிக்கொண்டு வாழ்வதில் பயன் இல்லை. மேலை நாட்டவர்கள் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த அளவுக்கோ அல்லது தமிழ் மொழி நீச மொழி என்று சொல்லும் சுயநல கும்பலுக்கு தமிழ் சிறப்பு பற்றி தெரிந்தது அளவுக்கு உண்மை தமிழனுக்கு தமிழ் மொழியின், தமிழனின் நாகரீகமும், தமிழனின் வரலாறும் தெரி வில்லை.\nமுனைவர் மணிமேகலை அவர்களுக்கு பாராட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8289&sid=1d6354722274eea162982f597a308ed3", "date_download": "2018-05-21T12:44:04Z", "digest": "sha1:X3XBV4REMK25WJY5LDXD4BP7S2P4Y2VJ", "length": 30242, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்���ுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இ��்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilarasial.com/2018/01/page/30/", "date_download": "2018-05-21T13:15:29Z", "digest": "sha1:CBP3C3QQZ65BCNXPIQ3SVYF3PVZTYQ25", "length": 5418, "nlines": 60, "source_domain": "tamilarasial.com", "title": "January 2018 – Page 30", "raw_content": "\n[ May 19, 2018 ] நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே ராஜிநாமா செய்தார் எடியூரப்பா\n[ May 19, 2018 ] எடியூரப்பா வாக்கெடுப்புக்கு முன்பே ராஜிநாமாவா\n[ May 19, 2018 ] தமிழிசை ராஜிநாமா: பாஜகவுக்கு புதிய தலைவர்\n[ May 18, 2018 ] மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் :ஸ்டாலின் வேண்டுகோள்\n[ May 17, 2018 ] கோவா-பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி\nரஜினி அரசியல் :அமைச்சர் கமெண்ட்..\nஅரசியல் பிரவேசம் செய்துள்ள ���டிகர் ரஜினி காந்த், அவரது அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் […]\nஅவமானப்பட்டுள்ள நிதின் படேல் எங்களுடன் இணைய வேண்டும் :ஹ்ருதிக் படேல்\nதினகரனுக்கு எதிராக திமுக தீர்மானம்.. வருங்காலம் எங்களை விடுவிக்கும்:உதயகுமாரன் “ஆவரேஜ் வாழ்க்கையைக்கூட வாழ […]\nரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கவுள்ளதாக நேற்று அறிவிப்பை வெளியிட்டார். அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் […]\nபாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது: சுஷ்மா ஸ்வராஜ்\nபாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் அந்நாட்டுடன் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது […]\nஜெயலலிதா ஆட்சியை அமைப்போம்: டிடிவி தினகரன்\nஆர்.கே. நகர் தேர்தலின் வெற்றி மற்றும் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி மன்னார்குடி அருகே […]\nவிஜய் 62: படப்பிடிப்பு துவக்கம்\n‘மெர்சல்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய், ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். ‘விஜய் 62’ […]\nசிம்பு இசையில் ஓவியா பாடிய பாடல் (#Video)\nதமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிம்பு, ‘சக்க போடு போடு ராஜா’ […]\nரஜினிகாந்த்: புத்தாண்டு வாழ்த்தும், அரசியல் பிரவேசமும்\nசென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்தித்து […]\nதலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video\n“அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-4\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்\nபா.ரஞ்சித் மீது ஏன் இத்தனை வன்மம்\n#Big boss- ஒரு மெல்லிய பார்வை: வெண்பா கீதாயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilscreen.com/kalidass-movie-title-launch-news/", "date_download": "2018-05-21T12:49:37Z", "digest": "sha1:ZVUXOFCOD2C2MJY5OMA4OBS2A4UJV57G", "length": 5012, "nlines": 59, "source_domain": "tamilscreen.com", "title": "‘தீரன்‘ வெளியிட்ட ‘காளிதாஸ்‘ - Tamilscreen", "raw_content": "\nபரத் நடிப்பில், ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் உருவாகும் ‘காளிதாஸ்’ போலீஸ் திரில்லர் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை, இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ஒளிப்பாதிவாளர் வேல்ராஜ்யுடன் “தீரன்” கார்த்தி இணைந்து வெளியிட்டார்.\nசமீப ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குநர்கள் புதிய சிந்தனைகளுடன் புதிய அலை படங்களை உருவாக்கி வெற்றி பெற்றுவருகிறார்கள்.\nஇதற்கு அடிப்படையாக அமைந்த நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் கிரியேட்டி��் ஹெட் இயக்குநர் சிவநேசன் தயாரிப்பில் மற்றுமொரு குறும்பட இயக்குனர் ஸ்ரீசெந்திலின் புதிய முயற்சியாக நடிகர் பரத்தின் முற்றிலும் புதிய தோற்றதில் இன்வெஸ்ட்கேசன் திரில்லராக ‘காளிதாஸ்’ திரைப்படம் பெறும் எதிர்ப்பார்ப்புடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.\nதானா சேர்ந்த கூட்டத்தை அடுத்து சுரேஷ் மேனன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇப்படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை அன் ஷீத்தல் அறிமுகம் ஆகிறார்.\nஇவர்களுடன் மற்றுமொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் கண்ணாதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளார்.\nஇசை விஷால் சந்திரசேகர், எடிட்டிங்- புவன் ஸ்ரீனிவாசன், ஒளிப்பதிவு- சுரேஷ் பாலா\nதயாரிப்பு- தினகரன்.எம் சிவனேசன்.எம்.எஸ்., LEAPING HORSE\nஆண்டாள் சர்ச்சை… வாய் திறந்தார் வைரமுத்து.\nஅந்த முன்னணி நடிகர் செய்த காரியம்… அடச்சீ………\nபாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, செயல் – விமர்சனம்\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம் – வசூலில் எது நம்பர் ஒன்\nசென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி\nஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன்…\nஆண்டாள் சர்ச்சை… வாய் திறந்தார் வைரமுத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venkatnagaraj.blogspot.com/2015/10/blog-post_18.html", "date_download": "2018-05-21T13:02:47Z", "digest": "sha1:7NX3PZS467HETXWEHZF52RQ4B2C2EP75", "length": 41645, "nlines": 447, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கணபதி பப்பா மோரியா....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஎல்லோருக்கும் பிடித்த ஒரு தெய்வம் பிள்ளையார். ஒரு சிலருக்கு பிள்ளையார் சிலைகளை சேர்த்து வைக்கப் பிடிக்கும் என்றால், சிலருக்கு விதம் விதமான பிள்ளையார் சிலைகளை படம் எடுத்துக்கொள்ள பிடிக்கும். சகோ தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் தளத்தில் இப்படி நிறைய பிள்ளையார் பொம்மைகள்/சிலைகள் என படம் எடுத்து பகிர்ந்து கொள்வார்கள்.\nஎனக்கும் இப்படி படம் எடுக்கும் வழக்கம் உண்டு. அப்படி எடுத்த பிள்ளையார் படங்களை முன்னர் என் பதிவில் வெளியிட்டதும் உண்டு. அவற்றின் சுட்டி கீழே...\nஇன்று வேறு சில பிள்ளையார் படங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்\nநாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை....\nஇந்தப் பிள்ளையாருக்குத் தான் எத்தனை கோடி வடிவங்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.\nஅருமை. எங்கள் குடும்ப நண்பர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் திருவண்ணாமலையில் இருக்கிறார். அரவிந்தன் என்று பெயர். அவர் வகை வகையாக, விதம் விதமாக வெவ்வேறு அளவுகளில் விநாயகர் உருவங்கள் கலெக்ஷன் வைத்திருக்கிறார். கட்டி விரல் சைஸ் முதல் பெரிய அளவு வரை. சமீபத்தில் தினமணி கதிரிலும் அவர் பற்றி ஆர்டிக்கில் வந்திருந்தது.\nஎன்னுடைய நண்பர் சென்குப்தா என்பவரும் இப்படித்தான் - நிறைய பிள்ளையார் பொம்மைகளை சேர்த்து வருகிறார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதஞ்சத் தருள் ஷன்முகனுக்கருள் சேர்\nஎந்தப் பில்லையாண்டானுமே இன்னிக்கு நம்ம கண்டுக்காத அன்னிக்கு,\nகடைசியிலே இருக்கிற இந்த பிள்ளையாரோ நின்று எழுந்து நின்று\nஎன்று இந்த சுப்பு தாத்தாவை வா உட்காரு ஒரு வாய் நீர் தரேன் சாப்பிடு எனச்\nகைக்கூப்பி நிற்கும் விநாயகன் எனக்கும் ரொம்பவே பிடித்திருந்தது நானாக அப்படத்தை கடைசியில் சேர்க்க நினைக்காவிட்டாலும் அதுவாகவே கடைசியாக அமைந்து விட்டது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.\nஅனைத்து பிள்ளையார்களும் சிறப்பு ஜி\nமுகப்பு கப்பல் புகைப்படம் அருமை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர் ஜி\nவிதம்விதமான பிள்ளையார் படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிரா��ிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது\nஇரு மாநில பயணம் – பகுதி – 41 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்ப...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போத��, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் ��றுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 150 – சிக்கல் – ஒரு வானவில் போலே -...\nபேட் த்வாரகா – ருக்மணியின் கிருஷ்ணர்\nபேட் த்வாரகா – ஒரு படகுப் பயணம்\nநவராத்திரி – துர்கா பூஜா சில படங்கள்\nஃப்ரூட் சாலட் – 149 – DuggAmar - பெண்களுக்கு சக்தி...\nகவிதைப் போட்டி-2015 மற்றும் ஒரு போட்டியும்\nஃப்ரூட் சாலட் – 148 – ரயில் டிக்கெட் – தீக்குச்சி ...\n[DH]தாருகா மற்றும் [DH]தாருகி - நாகேஷ்வர்\nவிதம் விதமாய் வாங்கலாம் வாங்க\nஃப்ரூட் சாலட் – 147 – சரவணபவனில் விருந்து – பலம் –...\nராஜ விருந்தும் மற்ற உபசாரங்களும்\nபூனைக்குட்டி பாட்டு - சில காணொளிகள்....\nநள்ளிரவுப் பிரசங்கமும் தொலைந்த தூக்கமும்.....\nத்வாரகாநாதன் – கண்டேன் கிருஷ்ணரை\nபூக்கள் அலங்காரம் – சில சாலைக்காட்சிகள்.....\nஃப்ரூட் சாலட் – 146 – உயிர் காத்த பகடி – பெண்கள் ஜ...\nஓஹோ ஹோ கிக்கு ஏறுதே\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.greatestdreams.com/2009/06/2.html", "date_download": "2018-05-21T12:32:25Z", "digest": "sha1:DMGWIJJM2MHBKSKILD2JFHIEH2VLWS3T", "length": 13538, "nlines": 147, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: வேத நூல் - 2", "raw_content": "\nவேத நூல் - 2\n''என்ன யோசனை'' என்றான் சாங்கோ. மிபலோ தான் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாகக் கூறினான். சாங்கோ சிரித்தான். ''உன் ஆழ்ந்த சிந்தனைக்கு வழி செய்கிறேன்'' என சொல்லிவிட்டு தான் ஒரு வார்த்தைச் சொல்லி அதற்கான எழுத்தை வரைந்தான் சாங்கோ. குவ்விலான் அதே போல மணலில் எழுதிக் காட்டினான். மிபலோவை எழுதச் சொன்னபோது அதிலெல்லாம் ஆர்வமில்லாதவன் போல சிந்தனையிலேயே அமர்ந்து இருந்தான்.\nஇப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்த்தையில் உள்ள எழுத்துக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தான் சாங்கோ. ஒரு எழுத்துக்கு ஒரு வடிவம் என்பதிலே கவனமாக இருந்தான். இப்படியாக தினமும் இவர்கள் இவ்வாறு செய்ய சாங்கோவின் தந்தை சாங்கோவின் எண்ணம் அறிந்து பாராட்டினார். சில எழுத்துக்கள் உருவாக்கிய பின்னர் அந்த எழுத்தை வைத்தே சிரகமெராவுக்கு ஒரு கவிதை எழுதினான் சாங்கோ.\n''காதல் மனதோடு களிக்கும்'' என அர்த்தம் தந்தது அந்த மூன்று வார்த்தை கவிதை. சாங்கோ அதை குவ்விலானிடம் வாசித்துக் காட்ட குவ்விலான் ''காதல் கண் காண்பதில்லை'' என எழுதினான். அதில் வந்த ஒரு எழுத்தைப் புரியாத சாங்கோ என்ன எனக் கேட்டான். ''புது எழுத்து'' என எழுதினான் குவ்விலான். சாங்கோ கோபம் கொண்டான். ''நான் உருவாக்குவது மட்டுமே எழுத்து, நீயாக உருவாக்குவது எனில் நீயே செய்து கொள், ஏன் நான் உருவாக்கவேண்டும்'' என கோபத்துடன் கூறினான். பக்கம் பக்கமாக எழுத இயலாமலேயே இருந்தது. மிஞ்சிப் போனால் பத்து வார்த்தைகளையே எழுத முடிந்தது.\nசாங்கோவும் குவ்வில்லானும் எழுத்து வடிவத்தை பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். வயதும் ஆகிக் கொண்டிருந்தது. தனது கவிதை என சிரகமெராவிடம் சாங்கோ ஒருமுறை சொல்ல சிரகமெரா தனது கண்களை மூடியும் திறந்து காட்டிவிட்டு ''கண் பேசாதோ காதல்கவிதை'' என சொல்லிவிட்டு ஓடினாள். சாங்கோ துள்ளினான். குவ்விலானிடம் ''காதல் கண் காண்பதில்லை, கண் காதல் பேசும்'' என சொன்னதும் குவ்வில்லான் கைதட்டி ஆரவாரம் செய்தான். ஆனால் மிபலோ சீரிய சிந்தனையிலேயே அமர்ந்து இருந்தான். பதினைந்து வயது ஆகி இருந்தது. ஓரளவுக்கு எல்லா எழுத்துக்கும் வடிவம் கொடுத்து வைத்தான் சாங்கோ. அத்தனையும் பத்திரமாக சேமித்தான். குவ்விலான் சாங்கோ சொன்னதிலிருந்து எழுத்தை உருவாக்கவில்லை, ஏனெனில் என்ன எழுதுகிறோம் என புரியாது என விட்டுவிட்டான்.\nஒருநாள் மிபலோ ''எழுத்துக்கள் தயாரா என் எண்ணங்கள் தயார்'' என சொன்னான். ''கொஞ்சம் நாளாகட்டும்'' என்றான் சாங்கோ. குவ்விலான் தனது மனதில் தோன்றுவதை ஒவ்வொருமுறை எழுதிக் காட்டினான். ஒருமுறை ''சிரகமெரா எனக்குப் பிடித்தமானவள்'' என குவ்விலான் எழுதி வைக்க சாங்கோ கோபத்தின் உச்சத்திற்கேப் போனான். ''உன்னை வேட்டையாடி விடுவேன் அவள் எனக்கானவள்'' என்றான் சாங்கோ. குவ்விலான் ''நான் அவ்வாறு அர்த்தம் கொள்ளவில்லை'' என எழுதிவிட்டு அன்றிலிருந்து எழுதுவதையே விட்டுவிட்டான். சாங்கோ தினமும் கடும்பயிற்சி மேற்கொண்டான். குவ்விலான் எழுத்து வடிவம் மறக்க ஆரம்பித்தான்.\nகுவ்விலானிடம் சாங்கோ மன்னிக்குமாறு கூறியவன் எழுத்து வடிவம் கற்றுக்கொண்டு மனதில் உள்ளதை எழுது என சொன்னான் சாங்கோ. குவ்விலான் அதன்பின்னர் எழுத்து வடிவம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். சிரகமெராவிடம் குவ்விலான் எழுதியதை ஒருநாள் சாங்கோ விளையாட்டாக சொல்ல சிரகமெரா குவ்விலான் மேல் பரிவு கொண்டாள். தினங்கள் நகர பதினெட்டு வயதை அடைந்தார்கள். மிபலோ பொறுமையிழக்காது இருந்தான். சாங்கோ ஆச்சரியமாக மிபலோவிடம் கேட்டான் ''உனக்குப் பொறுமை போகவில்லையா'' மிபலோ சொன்னான், ''நீ தயாராக இருந்தால்தானே என் எண்ணங்கள் சொல்ல முடியும், உன்னை அவசரப்படுத்த எனக்கு விருப்பமில்லை, என் சிந்தனைகள் மேலும் மெருகேறும்'' என்றான் மிபலோ. அப்போது குவ்விலான் ''நான் எழுதுகிறேன், நீ சொல்'' என்றான். இதுதான் தருணம��� என நினைத்த சாங்கோ ''நாம் இருவரும் எழுதலாம்'' என்றான்.\nஎட்டு வருடத்தில் எழுத்தை எழுத பலவிதமாக முயன்று எழுதுகோலும், மையும் உருவாக்கி இருந்தார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என யாருமே கண்டுகொள்ளவில்லை. யாருக்கும் அக்கறை இல்லை. சிரகமெரா குவ்விலான் எழுத்தைப் போற்ற ஆரம்பித்து இருந்தது சாங்கோவுக்கு எரிச்சல் தர ஆரம்பித்து இருந்தது, ஆனால் தனது மனதில் கொண்ட திட்டம் நிறைவேற சாங்கோ வெளிக்காட்டாது அமைதியாக குவ்விலான் என்ன எழுதினானோ அதையே சிரகமெராவுக்கும் மிபலோவுக்கும் வாசித்துக் காட்டினான். குவ்விலான் எழுத்து வடிவம் அழகாக இருந்தது.\nமிபலோ முதல் வார்த்தை சொன்னான். ''கடவுள்'' மிபலோ சொன்னதும் குவ்விலான் ''கடவுள்'' என எழுதினான். சாங்கோ ''சாத்தான்'' என எழுதி வைத்தான்.\nவேத நூல் - 3\nவேத நூல் - 2\nவேத நூல் - 1\nகலையாத கனவும் விளங்காத இயல்பும்\nஒரு நாவல் என்ன செய்துவிட முடியும்\nகதை எழுதுவது எப்படி எனத் தெரியாமலே\nபழங்காலச் சுவடுகள் - 11 (நிறைவுப் பகுதி)\nபழங்காலச் சுவடுகள் - 10\nபழங்காலச் சுவடுகள் - 9\nபழங்காலச் சுவடுகள் - 8\nபழங்காலச் சுவடுகள் - 7\nஇறைவனும் இறை உணர்வும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/humour/p145.html", "date_download": "2018-05-21T13:09:35Z", "digest": "sha1:PTWMCKQSK25SIP5G3P3Y2ZAXIEZKV3BG", "length": 18314, "nlines": 204, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com /Humour - சிரிக்க சிரிக்க Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 24\nகடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.\nதமிழ்நாட்டின் மதுபானக் கடைகளில் இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறதே... அந்த மதுபானத்தில் அப்படியென்னதான் சுவை இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் தன்னைச் சாதாரண மனிதனைப் போல் மாற்றிக் கொண்டு அங்கிருந்த மது அருந்தும் கூடத்திற்குச் சென்று அமர்ந்தார்.\nஅங்கிருந்த பணியாளர���, “என்ன வேண்டும்\nஇவர் அருகிலிருந்த மேசையில் ஒருவர் குடித்துக் கொண்டிருந்த பாட்டிலைக் காண்பித்து, அது போல் தனக்கும் ஒன்றைக் கொண்டு வரும்படி கூறினார்.\nஅந்தப்பணியாளரும் அது போன்ற பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்தார்.\nஅந்தப் பாட்டில் முழுவதையும் குடித்து விட்டு, “அப்படி ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லையே...” என்றார்.\nபணியாளர், “இது போதை குறைவானது. இந்தப் பாட்டிலைக் குடித்துப் பாருங்கள்...” என்று வேறு ஒரு நிறுவனத் தயாரிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார்.\nஅதிலும் அவருக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.\nபணியாளர் அடுத்து மிகவும் போதை தரும் பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்தார்.\nஅதையும் குடித்த கடவுளுக்குள் புதிய மாற்றம் ஏதும் தெரியாததால் அவர் அந்தப் பணியாளரைப் பார்த்து வேறு பாட்டிலைக் கொண்டு வரும்படி கேட்டார்.\n இவ்வளவு குடிச்சும் உனக்குப் போதை ஏறலயா... மறுபடியும் கேட்கிறே..\nஅதற்கு கடவுள், “நான் தான் உங்களை ஆளும் கடவுள் எனக்கு இந்தப் போதை ஒன்றும் செய்யாது\" என்றார்.\n இவன் கடவுளாமில்ல... இவனுக்கு இப்போதுதான் போதை ஏறத் தொடங்கியிருக்கு...” என்றபடி அங்கிருந்து நகர்ந்தான்.\nகடவுள் இப்போதும் ஒன்றும் புரியாமல் விழித்தார்.\n- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.\nசிரிக்க சிரிக்க | கணேஷ் அரவிந்த் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikhwanameer.blogspot.com/2015/08/11_14.html", "date_download": "2018-05-21T12:32:55Z", "digest": "sha1:6BP4NL4PQMITGXNM4BTI4UAOYGOPHJVK", "length": 36110, "nlines": 247, "source_domain": "ikhwanameer.blogspot.com", "title": "இக்வான் அமீர்: வைகறை நினைவுகள் – 12, அதோ என் இப்ராஹீமா..!", "raw_content": "\nவைகறை நினைவுகள் – 12, அதோ என் இப்ராஹீமா..\nஇரண்டு நாட்களுக்கு முன் நோன்பு துறப்பதற்கான ஒரு நிகழ்ச்சிக்காக அழைப்பு வந்திருந்தது. 27.06.2015 அன்று மாலை சென்னை எண்ணூர் க���மராஜர் நகர் வியாபாரிகள் சங்க மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி அது.\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எண்ணூர் பெண்கள் வட்டம் சார்ப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சகோதரி ஏ. சபீனா. துவக்க உரையாற்றியது எஸ். சாஜிதா. சிறப்புரையாற்ற மானுட வசந்தம் தயாரிப்பாளர் வி.எஸ். முஹம்மது அமீன் வந்திருந்தார். நிகழ்ச்சியின் துவக்கமாக சகோதரி எஸ்.சூரத்பானு அரபியில் திருக்குர்ஆன் வாசிக்க, அதன் தமிழ் மொழியாக்கத்தை சகோதரி என். ஃபாத்திமா வாசித்தார்.\nஆண்டுதோறும் நடைபெற்று வரும் பெண்களுக்கான இந்த நிகழ்ச்சிக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு வருவார்கள். அதை ஆவணப்படுத்த நான் சென்றிருந்தேன்.\nமூச்சைப் பிடித்துக் கொண்டு நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிக் கொண்டிருந்த எஸ். சாஜிதா… முழு புர்கா தரித்து சரளமாய் பேசிக் கொண்டிருந்த சாஜிதா மறைந்து போய் இப்ராஹீமா உயிர் பெற்றாள்.\nஆம்.. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் குட்டைப் பாவாடை அணிந்து நவநாகரீக இளைஞியாக எஸ்.ஐ.ஈ.டி கல்லூரி மாணவியாக அறிமுகமானவள்தான் இப்ராஹீமா.\nஇறைத்தூதர் நபிகளாரின்ள கொள்கை வழி வாரிசுகள் என்ற ரீதியில் அன்னாரின் இயக்கத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்புணர்வு இஸ்லாத்தைத் தழுவியவுடனேயே என்னைத் தொற்றிக் கொண்டது.\nஒருநாளின் பெரும் பகுதியை பணியிடம் ஆக்கிரமித்துக் கொண்டது. அதன்பின், மாலையிலிருந்த இரவு உறங்கும்வரையிலான மற்ற நேரமோ வீடு மற்றும் வாழும் பகுதி மக்களுக்கு என்று நேரத்தைப் பகுத்து பணியாற்றிக் கொண்டிருந்த காலம்.\nஇறைவனின் பிரதிநிதி ‘கலீஃபா’ என்ற அந்தஸ்தில் அந்த பொறுப்புணர்வை சீரும், சிறப்புமாக செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வந்த நேரம்.\nஅசோக் லேண்ட் நிறுவனம், மற்றும் வாழும் பகுதி ஆகியவற்றில் முதல் முதலாவதாக செய்த பணி ஒரு நூலகம் ஆரம்பித்தது. சமூகத்தாரிடையே வாசிக்கும் திறனை அதிகரித்தது. மற்றும் அவர்களுக்கு அறிவூட்டியது. அதற்கு இணையாக திருக்குர்ஆனை வாசிக்க சிறுவர் முதல் முதியவர்வரை மதரஸா - பாடசாலை மற்றும் முதியோர் கல்விக்கான திட்டம் தீட்டியது.\nபெரும் கூச்ச சுவாபி நான்; இப்போதும்தான்\nஅப்படிப்பட்ட நான், அதுவரையிலும் கற்றுக் கொண்டிருந்தவற்றை கற்பிக்க தேர்வு செய்தது சிறார், சிறுமிகளை\nஅது ஒரு அழகிய சுழற்சி. கற்றுக் கொண்டே கற்பிப்பது ஒரு உன்னத அனுபவம். அது இதுவரையிலும் என்னுள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.\nஅறிவு உங்களின் காணாமல் போன சொத்து அது எங்கிருந்தாலும் தேடிக் கொள்ளுங்கள் அது எங்கிருந்தாலும் தேடிக் கொள்ளுங்கள்” – என்ற அன்பு நபிகளாரின் பொன்னுரையை சிரமேற்கொண்டேன். “அறிவைப் பெற்று அதைப் பரப்புபவரே உங்களில் சிறந்தவர்” – என்ற அன்பு நபிகளாரின் பொன்னுரையை சிரமேற்கொண்டேன். “அறிவைப் பெற்று அதைப் பரப்புபவரே உங்களில் சிறந்தவர்” - என்ற அண்ணல் நபியின் கண்ணல் மொழியை கண்ணில் ஒற்றிக் கொண்டேன். அதுவே சிறப்புக்குரியதானது\nஎஸ்.ஐ,ஓ அமைப்பின் பாலர் வட்டமாக பிள்ளைகள் ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களின் அறிவு மற்றும் ஒழுக்கப் பயிற்சிக்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன. அந்நிலையில்தான் சாஜிதா.. மன்னிக்கவும் இப்ராஹீமா என்று அழைப்பதிலேயே ஜீவனிருக்கிறது. அதனால், நான் அந்த பெயரையே குறிப்பிடுகிறேன்.\nபாலர் வட்டத்தின் பகுதிவாரி கேந்திரமாக இப்ராஹீமாவின் வீடும் அமைந்தது. உஸ்தாத் என்ற அந்தஸ்து பெருமளவு மதிப்பைத் தேடி தரவல்லது. அதனால், எல்லா இஸங்களையும் தூக்கி வீசிவிட்டு இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வாருங்கள் என்ற அழைப்பை அவர்கள் தட்ட முடியாமல் தவித்தார்கள். மாலை நேரத்தில் அரபி பாடசாலை, வாரந்தோறும் பெண்களுக்கான சிறப்புரைகள் என்று கடந்தது காலம்.\nநான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்: இஸ்லாத்தின் செய்தியை மௌன மொழியில் நடத்தையில் செயல்படுத்திக் காட்ட முடியும் என்று\nபெரும் ஈடுபாட்டுடன் சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டிய பணி அது. தன்னை அடுத்தவருக்குள் பார்க்கும் முயற்சி.\nஇத்தகைய ஒரு தொடர் முயற்சியில்தான் இஸ்லாத்தின் உறுப்பினராக தன்னை மாற்றிக் கொண்டாள் இப்ராஹீமா. இறைவனின் பேரருள் அது. இந்த மாற்றங்களுடனேயே அவளது கல்லூரி வாழ்க்கைத் தொடர்ந்தது.\nஎண்ணூரிலிருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கமாகவும், அங்கிருந்து பேருந்து வழியிலுமாய் அவளது கல்லூரி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த ஒரு நாள்.\nஅழுதுகொண்டே வந்த இப்ராஹீமா தன்னால் இனியும் கல்லூரிக்கு போகமுடியாது என்று முரண்டு பிடித்தாள். அக்கறையோடு விசாரித்தபோதுதான் உண்மை வெளிப்பட்டது.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ��ில கல்லூரி மாணவர்கள் தினமும் அவளைப் பின்தொடர்ந்து வந்து, பேய், பிசாசு (புர்கா அணிவதால்) தொல்லைத் தருவது தெரிந்தது.\nஇப்ராஹீமாவின் தந்தையார் வெட்டு, குத்து என்று குதித்து, இனி கல்லூரிக்கு போக வேண்டாம் என்று கட்டளையிட்டுவிட்டார். இதைக் கேள்விப்பட்ட நான், அந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு அவர் கவலைப்படாமலிருக்கும்படி அறிவுறுத்தினேன்.\nமுயற்சிகளின் முதலாவது வழிமுறையாக கூடுமானவரை எதிர்வினை எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தளவு சாத்வீக வழிமுறைகளை கையாளுவதுதான் இதன் இலக்கு.\nஅதன்படியே ஓரிரு நாட்களிலேயே நிறுவனத்தில் அரைநாள் விடுப்பு எடுத்துவிட்டு தனி ஆளாகவே சென்ட்ரல் நிலையம் சென்றேன்.\nஎன் வருகை இப்ராஹீமாவுக்கும் தெரியும். அவள் ஆட்களை அடையாளம் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதே அவளிடம் ஒப்படைக்கப்ட்ட பொறுப்பு.\nஅதன்படியே கல்லூரியிலிருந்து திரும்பிவந்த இப்ராஹீமா தனக்கு தினமும் தொல்லைத் தரும் நபர்களை சைகையால் அடையாளம் காட்டிவிட்டு பெண்கள் பெட்டியில் ஏறிக் கொண்டாள்.\nஒரு இளைஞர் பட்டாளம் எல்லோரும் கல்லூரி மாணவர்களாகவே இருக்க வேண்டும்.\nஅவர்களில் தனியாக இருந்த ஒரு மாணவனின் தோளில் கையைப் போட்டவாறு அப்படியே முன்னழைத்துச் சென்றேன்.\nஅந்த குறுகிய தொலைவிலேயே நான் இப்ராஹீமாவின் அண்ணன் என்று பரிச்சயம் செய்து கொண்டேன்.\nபயந்து போன அந்த இளைஞன் என்னிடமிருந்து விடுவித்துக் கொள்ளவும், நான் அவனை ஏதும் செய்துவிடுவேனோ என்ற பயத்திலும் தனது நண்பர்களை சத்தம் போட்டு அழைக்கலானான்.\nநிலைமை எனக்கு பாதகமாக திரும்பி விடுவதற்குள் எனது அழுத்தமான அறிமுகமாக பத்திரிகையாளன் என்று அடையாளப்படுத்திக் கொண்டேன். அப்போது நான் சமசரம், தினமணி மற்றும் மணிச்சுடரில் சுதந்திர இதழியலாளராக பணியாற்றி வந்தேன் என்பது குறிப்பிட்டத்தக்கது. அந்த சொல்லாடல் அவர்களை அச்சுறுத்தி மதிப்பச்சத்தோடு என்னிடம் உரையாற்ற வைத்தது.\nநான் யோசித்து வைத்திருந்தவாறே சொன்னேன்: “தம்பிங்களா, உங்க எல்லோரையும் இதோ இப்பவே போலீஸீலே பிடிச்சுக் குடுத்திட என்னால் முடியும். ஆனால், உங்க எதிர்காலத்து மேலே எனக்கிருக்கிற அக்கறையாலே அதை செய்ய மனம் வரவில்லை.\nஎங்க சமுதாயத்திலே படிச்ச பெண்கள் மிகவும் க��றைவு. அதிலேயும் கஷ்டப்பட்டு வர்ர பெண்களும் உங்களைப் போன்றவர்கள் தருகின்ற தொந்திரவால் பாதியிலேயே படிப்பை விட்டுடுறாங்க\nஇந்த விஷயம் எங்கப்பாவுக்கு தெரிஞ்சா என் தங்கையை கல்லூரியை விட்டு நிறுத்திடுவார். என்ன சொல்றீங்க கல்லூரியை விட்டு நிறுத்திடவா\nபதறிப்போன அந்த மாணவர்கள், “அய்யய்யோ சார்.. அப்படியெல்லாம் செஞ்சிடாதீங்க. இனி உங்க தங்கை எங்க தங்கை மாதிரி. நாங்க அவருக்கு முழு பாதுகாப்பா இருப்போம் சார்.. அப்படியெல்லாம் செஞ்சிடாதீங்க. இனி உங்க தங்கை எங்க தங்கை மாதிரி. நாங்க அவருக்கு முழு பாதுகாப்பா இருப்போம்” – என்று பதறி நின்றார்கள்.\n“ரொம்பவும் சந்தோஷம். உங்க பாதுகாப்பு எதுவும் எங்களுக்கு வேண்டாம். நீங்க தொல்லைத் தராமல் இருந்தாலே போதும்” என்றவாறு விடைப் பெற்றுக் கொண்டேன்.\nஇப்படி தாயாகவும், தந்தையாகவும் நிழலிட்டு வளர்ந்தவள்தான் இப்ராஹீமா. எனது பிரத்யேமான சிஷ்யை. எழுத, படிக்க. பேச என்று அனைத்து விஷயங்களின் அறிவும் ஊட்டி வளர்க்கப்பட்டவள்.\nஇந்த பணியை எனது வீட்டார் கிண்டலாக இப்போதும் சொல்வார்கள். அதிலும் எனது இரண்டாவது மகள் மர்யம், ‘அம்மா அப்பா ஊரெல்லாம் தயார் செய்தாருமா.. நம்மை கண்டுக்காம விட்டுட்டாரும்மா அப்பா ஊரெல்லாம் தயார் செய்தாருமா.. நம்மை கண்டுக்காம விட்டுட்டாரும்மா\nஇறைவழியில் துவக்கி வைத்த இப்ராஹீமாவின் பயணம் திருமணம் என்ற பந்தத்தால் தடைப்பட்டு போகக் கூடாதென்று அவளுக்கு வரன் பார்க்கும் உறவினராய் மாறி எனது தம்பியையே கணவனாக்கினேன். அதனால் இதுரையிலும் எனது சித்தி மற்றும் அவரது (எனது அம்மாவின் உடன்பிறந்த தங்கை) குடும்பத்தார்க்கு நானும், எனது குடும்பத்தாரும் தீராத பகையாளிகளாக ஆனதும் பின்கதை.\nஇறைவனின் பெரும் கிருபையால் இன்று ஜமாஅத் பெண்கள் வட்டத்து இளம் தலைவியாக உருவெடுத்து வருகிறாள் இப்ராஹீமா.\nஇதோ மேடையில் என்னமாய் பேசுகிறாள் பாருங்கள் என் இப்ராஹீமா\nஇறைவன் நாடினால்… வைகறை நினைவுகள் நினைவில் எழும்..\nவைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:\nவைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக: - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html\nவைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html\nவைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html\nவைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html\nவைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html\nவைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html\nவைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html\nவைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html\nவைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா குரங்கின் சந்ததியா\nவைகறை நினைவுகள் பகுதி 11:நான் தொலைந்து போனது இங்குதான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅடியேன் இக்வான் அமீா். தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலை, இதழியலில் முதுநிலை, மனித உரிமைகள் மக்கள் கடமைகள் முதுநிலைப் பட்டதாரி. 1986-லிருந்து எழுத்துலகில் சஞ்சரிக்கும் மூத்த பத்திரிகையாளன். ஒளிப்பதிவாளன். குறும்பட தயாரிப்பாளன். அநேகமாக தமிழகத்தின் தேசிய பத்திரிகைகள் மற்றும் சிறுபத்திரிகைகள் என்று அரசியல், சமயம், அறிவியல், குழந்தை இலக்கியம், சிறுகதை மற்றும் கவிதைகள் என்று பன்முக கோணங்களில் தடம் பதித்தவன். நீதியின் கண் என்ற மாத இதழின் ஆசிரியராகவும், பல்வேறு வாரப் பத்திரிகைகளில் சிறப்பு நிருபராகவும் பணி புரிந்தவன். தற்போது தி இந்து தமிழில் எழுதிவருபவன். சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவன்.\nகுழந்தைகளுக்காக “மழலைப்பிரியன்“ என்னும் புனைப்பெயரில் எழுதிய 13 புத்தகங்கள் மணிமேகலைப் பிரசுரம், நேஷனல் பப்ளீஷா்ஸ், திண்ணைத் தோழா்கள் மற்றும் ஐஎஃப்டி போன்ற நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சில புத்தகங்கள் அச்சேறும் நிலையில் உள்ளன. என்னுடைய சிறார் புத்தகங்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயா்ப்பாகி உள்ளன என்பது சிறப்புச் செய்தி.\nஅடியில் உள்ளவை தமிழுக்கும், இந்த மனித சமூகத்துக்கும் உலகில் எனது வருகையின் பங்களிப்பாக நான் காணுபவை. உங்களுக்குப் பிடித்தால் நீங்களும் அந்த இணைப்புகள் ஊடே பயணிக்கலாம்.\nதம்பட்டம் அல்ல. வெறும் அறிமுகத்துக்காகவே இதை சொல���ல வேண்டியானது. மன்னிக்கவும்.\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nதிப்பு சுல்தான்: மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி\nஇன்று மாவீரர் திப்பு சுல்தான் பிறந்த தினம் .திப்புவின் மதச்சார்பின்மைக் குறித்து தி இந்து, (தமிழ்) ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. கட...\nவைகறை நினைவுகள் 26: ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்\n1990-களின் ஒரு வெள்ளிக்கிழமை. சென்னை அண்ணாசாலை மக்கா மஸ்ஜித். மக்கா சுடர் இதழ் ஆசிரியரும், மக்கா மஸ்ஜிதின் தலைமை இமாமுமான மௌலான சு...\nமராட்டிய மன்னர் சிவாஜி முஸ்லிம்களுக்கு எதிரானவரா\nஅன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,\nடாக்டர் கபீல் கான் அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு, தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக\nTAKKARU GOPALU : Demonetisation: ரூபாய் நோட்டு விவகாரம் கருப்புப் பணம் ஒ...\nFlowerhorn புளோரான் பகுதி 1\nலென்ஸ் கண்ணாலே:008, புகைப்படக் கலையின் கதை\nவைகறை நினைவுகள் 17: பாகல் கொடி\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 2: நற்குணங்களை நிறை...\nலென்ஸ் கண்ணாலே: கிறக்கத்தில் வண்ணத்துபூச்சி\nஉடல் நலம்:தூதுவளை: ஒரு முட் செடியின் மகத்துவம்.\nசிறுவர் கதை: 'காட்பரீஸ் சாக்லெட்'\nலென்ஸ் கண்ணாலே சங்கதி சொல்வோமே: கோழிக்கொண்டையில் வ...\nவைகறை நினைவுகள் 16: கதைச் சொல்லியாய் மழலைப் பிரியன...\nசிறுவர் கதை: 'பண்புகள் தந்த பாடம்'\nஅழைப்பது நம் கடமை : 10, ''ஊடகங்களின் இரண்டு அளவுகோ...\nவைகறை நினைவுகள்: 15, வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்...\nஅழைப்பது நம் கடமை - 9 - அழைப்பாளர்களின் இலக்கு\nஎனது கவிதை:'கனவுகளைத் தொலைத்துவிட்ட குழந்தையின் அழ...\nஇஸ்லாம் வாழ்வியல்: இரவில் ஒலித்த அழுகுரல்\nஉடல் நலம்: 'இனி முகம் சிவக்க.. கண் கலங்க வேண்டாம்\nலென்ஸ் கண்ணாலே – 007: ‘பிளாஷை’ பயன்படுத்துவது எப்ப...\nசிறுவர் கதை: 'வீணாக்கலாகாது பாப்பா\nஅழைப்பது நம் கடமை - 8: அந்த நாள் வரும்முன்..\nமியான்மர்: பௌத்த பயங்கரவாதம் ஒரு கட்டுக்கதை அல்ல.....\nவைகறை நினைவுகள் – 14, ஒரே டேக்கில் ஓகே\nஅழைப்பது நம் கடமை - 7, 'கடல் பிளந்தது\nவைகறை நினைவுகள் – 13, ஒரு கேள்விக்கு விடை தேடி நான...\nகாலப்பெட்டகம்: \"பகலில் வரலாற்றை உருவாக்குகின்றேன்\nஅழைப்பது நம் கடமை: 6, சான்று வழங்குதல் என்பது என்ன...\nவைகறை நினைவுக��் – 12, அதோ என் இப்ராஹீமா..\nவைகறை நினைவுகள் - 11, ‘நான்’ தொலைந்து போனது இங்குத...\nஅழைப்பது நமது கடமை - 5, 'சகல லோகங்களின் இறைவன்'\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை: அண்ணல் நபி\nலென்ஸ் கண்ணாலே – 006. என்கவுண்டர் செய்யாதீர்கள்\nமுஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரணம் என்ன\nவைகறை நினைவுகள் - 10: மாஸ்டர் அண்ணாமலை\nஅழைப்பது நம் கடமை - 4, அழைக்க வேண்டும். ஏன்\nஅழைப்பது நம் கடமை: 3, படிப்பினை மிக்க அந்த இறைத்தூ...\nவைகறை நினைவுகள்: 9: இறைவனின் பிரதிநிதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vadakaraivelan.wordpress.com/2017/04/", "date_download": "2018-05-21T12:56:04Z", "digest": "sha1:PUDNZIJI7VYS7CFMYGGHXS37NZDVQIKV", "length": 33735, "nlines": 119, "source_domain": "vadakaraivelan.wordpress.com", "title": "April | 2017 | வடகரை வேலன்", "raw_content": "\nஜெயமாலன், மகிழ்வாக இருக்கிறது குழந்தைகள் அரும்புவதைப் பார்க்கையில். உன்னுடைய இளவயதில் உனக்குக் கிட்டாத பலவற்றையும் அவர்களுக்குப் பெற்றுத் தரவேண்டும் என நீ ஓய்வு ஒழிச்சலில்லாமல் பாடுபடுவதைக் காண்கின்றேன். எதிர்காலம் குறித்துத் திட்டமிட்டுச் சேமித்தலும் அவசியம்.\nகுழந்தைகள் இருவரையும் சுயசிந்தனையும், தற்சார்பும் உடையவர்களாக வளர்த்துவா. நான் அப்படித்தான் செய்தேன். எனக்கு மாரடைப்பு வந்த அந்த ராத்திரியில் சின்ன மகள் எந்தப் பதட்டமும் கொள்ளாமல் மருத்துவரிடம் பேசி செய்ய வேண்டியவைகளைச் செய்து, அம்மாவைப் பயமுறுத்தாவண்ணம் தகவல் சொல்லி, கால்டாக்ஸி ஏற்பாடு செய்து, இரவு முழுவதும் விழித்திருந்து, காலை என் அலுவலத்திற்குத் தகவல் சொல்லி, அவசரத்திற்கு முன்பணமும் ஏற்பாடு செய்து என அவளது செயல்பாடுகள் அபாரமானவை.\nகுழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடு, அமர்ந்து பேசு, அவர்களைப் புரிந்து கொள், அவர்கள் உலகில் நீ நுழை, எண்ண ஓட்டத்தை அறிந்துகொள். ஒருபோதும் நேரடியான அறிவுரைகளைக் கூறாதே. ஒரு செயலினால் விளையக்கூடிய சாதக பாதகங்களைச் சொல்லி, செய்வதா வேண்டாமா என்ற முடிவுகளை அவர்களை எடுக்கச் செய். நீ சொல்லிச் செய்வதைக் காட்டிலும் அவர்களாக முடிவெடுத்தால் அதில் ஈடுபாடு அதிகமாகும், விட்டு விலக மாட்டார்கள்.\nஉன் வரவு செலவு எல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். வரவுக்குத் தக்கன ஆசைப்படுவதும், வரவறிந்து செலவு செய்யவும் கைவசமாகும். காசுபணம்தான் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் என்பது பொய்யான கருத்துரை. செல்வந்தர் வீட்டில் குழந்தைகள் படிக்காதது குறித்து விசனப்படுதலும், சரியான நட்பு அமையாமல் துன்புறுதலும் நடக்கிறது என்பதை நீயும் அறிவாய்.\nவிடுமுறை நாட்களை அவர்களுக்காகவே ஒப்புக் கொடுத்துவிடு. எங்காவது அழைத்துப் போ, கோவில், சுற்றுலாத்தலம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என. முக்கிய நோக்கம், பிற மனிதர்களப் பார்த்துக் கற்றுக் கொள்வதும், தயக்கமின்றி உறவாடுவதும், வீட்டுக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதை உணரச் செய்தலுமே.\nபோலவே, மேல்படிப்பில் அவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மாணிக்கட்டும். நீ அழுத்தம் கொடுக்காதே. வழக்கமான பெற்றோர் போல என்ஜினியரிங்தான் படிக்கணும் என்றெல்லாம் இப்பொழுதே யோசிக்காதே. அவர்கள் வளர்ந்து வரும் காலத்தில் இதைவிட நல்ல பட்ட/பட்டயப் படிப்புகள் வரக்கூடும். அவர்களது ஆர்வம், வேலை வாய்ப்பு/சொந்தத் தொழில் செய்ய வாய்ப்பு இரண்டையும் கொண்டு முடிவெடு.\nபச்சைமுத்து என்றுதான் எனக்கு முதலில் பெயரிடப்பட்டிருந்தார்கள். அம்மா வழித் தாத்தாவின் பெயர். அப்போதெல்லாம் பெயர் வைப்பது எளிது. தாத்தா பாட்டிகளின் பெயர் வைத்து முடிந்ததும் குலதெய்வப் பெயர் இன்னும் குழந்தைகள் பிறந்தால் இஷ்ட தெய்வத்தின் பெயர்.\nவசதிப்பட்டவாறு விளிப்பர் என்னை; “முத்து”, “பச்சை”, “பச்சமுத்தா” என்றெல்லாம். ஐந்தரை வயது ஆகும்வரை அந்தப் பெயரே நிலைத்திருந்தது. பள்ளியில் சேர்க்கும்போதுதான் ஆசிரியர்கள், “என்னங்க இது பழைய பேரா இருக்கே கொஞ்சம் மாடர்னா வச்சாத்தான் நல்லா இருக்கும்” என்க, அப்பாவும் சரி என்றுவிட்டார். அப்பா இலக்கிய மன்றத் தலைவர் என்பதால், இளஞ்சேட்சென்னி, நன்மாறன், இளமாறன் என யோசிக்க, ஆசிரியர் ராமச்சந்திரன் உடனே மறுத்து, ராஜேந்திரன் எனப் பெயரிட்டுப் பதிவும் செய்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த இருவருள் ஒருவர் பெயர் அது.\nநானும் பெயருக்கு உண்மையுள்ளவனாக இந்தி கற்றுக் கொள்ளாமல்தான் இருந்தேன், 50 வயது வரை. பணி நிமித்தம் வெளி மாநிலங்களில் அலைந்து திரிந்ததால் ஓரளவு பேசக் கற்றுக் கொண்டேன். சொல்ல வந்தது அதுவல்ல.\nஎன் மனைவி அரசுப் பள்ளி ஆசிரியர். முழுஆண்டு விடுமுறைக்கு முன், பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தகள், அடு���்த கல்வியாண்டில் சேர்க்கைக்குத் தயாராக இருக்கும் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பில், எழுத்துப் பணியில் அவருக்கு உதவினேன். வீதியின் பெயர், வீட்டு என், அப்பா பெயர், குழந்தைகளின் பெயர் மற்றும் வயது ஆகியன பதியப்பட வேண்டும்.\nவரிசையாக வாசித்துக்கொண்டே வந்த போது, ஒரு குடும்பத்தில் அக்காவுக்கும் தம்பிக்கும் இட்ட பெயர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அக்காளின் பெயர் திரவுபதி, தம்பியின் பெயர் அர்ஜுன். என்ன எண்ணத்தில் இப்படிப் பெயர் வைத்தார்கள் எனத் தெரியவில்லை. குழந்தைகள் வளர்ந்து பருவவயதை எட்டும்போது சிக்கல்தான்.\nதிராவிடக் கட்சிகள் தலையெடுத்ததும் நல்ல தமிழ்ப் பெயர்களைத் தங்கள் குழந்தைக்கு வைத்தார்கள். அரசு, இளங்கோ, புத்தொளி, புதுமலர், இளஞ்செழியன், நெடுஞ்செழியன், தமிழரசு, தமிழ்ச்செல்வன் என்றெல்லாம். கூடவே வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தியும் நம்மைப் படுத்தினார்கள், ஜீவானந்தன் உயிரன்பன் ஆனதைப்போல.\nமுன்பெல்லாம் ஊர்ப்பெயரை முன்னொட்டாக வைப்பது வழக்கம். “மாயுரம் வேதநாயகம்பிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம், காருக்குறிச்சி அருனாசலம்”. பின்னாட்களில் ஊர்ப்பெயரே நிலைத்துவிட்ட ஆட்களும் உண்டு, “ஆர்க்காட்டார், பொங்கலூரார்”\nகேரளாவில், “ஆற்றூர் ரவிவர்மா, வைக்கம் முகமது பஷீர், வயலார் ரவி” என்பது மட்டுமல்லாமல், தரவாடு எனப்படும் குடும்ப்பபெயரையும் வைத்துக் கொள்வார்கள், “வலியவீட்டில் ராமச்சந்திரன், படிக்கல் வேனுகோபாலன்” என.\n என்ன பெயர் வைத்தாலும், பப்பிம்மா, புஜ்ஜிக் குட்டி எனச்செல்லமாக ஏதோவொன்றால்தான் அழைக்கப் போகிறோம், நமது குழந்தைகளை.\nகொங்கு வட்டார வழக்கில் எழுதுவதில் பெருமாள் முருகன், மணல்வீடு ஹரிகிருஷ்ணன் வரிசையில் வைத்துப் பாராட்டத் தக்கவர் என்.ஸ்ரீராம்.\nகொங்கு வட்டார வழக்கு என்றாலும் கோவைப் பகுதியில் பேசுவதும், ஈரோட்டுப் பக்கம் பேசுவதும் சற்று வித்தியாசமாக இருக்கும். இவர் தாராபுரத்துக்காரர் என்பதால், அந்தப் பகுதி கொங்கு வட்டார வழக்கு இவரது கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.\n14 கதைகள் கொண்ட இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் அனைத்தும் கணையாழி, தீராநதி, படித்துறை போன்ற சிற்றிழிதழ்களில் ஏற்கனவே வெளியானவை. அதில் சில பரிசு பெற்ற கதைகள்.\nதலைப்புக் கதையான வெளிவாங்கும் கதை, தன் அப்பாவிற்கெதிராக மகன் எடுக்கவிழையும் ஆயுதம் பற்றியது. நம் எல்லோருக்குள்ளும் அத்தகைய வெறுப்பு அப்பா மீதிருந்ததும் பின்பு அது நீர்த்துப் போனதையும் வெளிக்காட்டும் கதை.\nஎன்றாலும் எனக்குப் பிடித்த கதை நெட்டுக்கட்டு வீடுதான். வேலைக்காரர்களிடம் நாம் வரம்பற்று, நம்மை மீறிப் பேசிவிடுவதும் அதன் பின்விளைவும். செல்லியக் கவுண்டர்களையும், ராமையாக் கம்மாளனையும் நம் தினவாழ்வில் எதிர்கொள்கிறோம், வேறுவேறு விதங்களில்.\nகோழி திருடுபவன் பற்றிய “ஆதாயவாதிகள்” சிறுகதை என் பால்யவயதில் நான் பார்த்துப் பிரமித்த பண்டாரப் பெரியப்பாவை ஞாபகமூட்டியது. தலையாரி வேலை பார்த்தவர். என்றாலும், கோழி திருடுவது அவரது பிறவிக் குணம். ஈரச்சாக்கைப் போட்டுத் தொழுவத்தில் இருக்கும் கோழியைச் சத்தமில்லாமல் லவட்டுவதில் சூரர்.\nகவுண்டர்களுக்கும் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும் இடையே காலகாலமாக ஓடிக் கொண்டிருக்கும் பகை, சிறுகதைகளின் அடிநாதமாக வெளிப்படுகிறது. ”என்னைக்கும் எரும மேல ஏறினா சவாரி, எஜமாங்க மேல ஏறின ஒப்பாரி, இனிமேலவது புரிஞ்சு நடந்துங்கடா” என்ற வரிகளில் தெறிக்கும் வன்மமும் குரோதமும் விவரிக்க இயலாதது. உன்மையில், இந்த ஏற்றத் தாழ்வுகளில் இருந்து அவர்களை விடுவிக்காதவரை சமஉரிம, சமூகநீதி என்பதெல்லாம் வெறுமனே பெயரளவில்தான்.\nநகரவாழ்வின் தினசரி நெருக்கடிகளிலிருந்து, ஓய்வெட்டுத்து ஆசுவாசப்படுத்த சொந்த ஊருக்குப் போவது போன்ற அனுபவத்தைத் தருகிறது இக்கதைகள். அந்த மண்ணும் மக்களும் அச்சு அசலாய் நம் கண்முன்னே. தாமரை நாச்சி, சிவபாலக் கவுண்டர், தரகுக்காரன், முனி போன்றவர்களையும் தாராபுரம் மண்ணையும் தரிசித்து வரலாம்.\nமுகிலினி – பாய்ந்தோடும் கசப்பு\n70களின் இறுதியில் தென்னக நூற்பாலைகள், போனஸ் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. பழநியிலுள்ள விஜயகுமார் மில்ஸ் மட்டும் தொடர்ந்து இயங்கியது. “டேய், சைமால எவ்வளவு சதவீதம் முடிவாகுதோ அதைவிட 2% அதிகமா போனஸ் தர்றேண்டா, போய் வேலையைப் பாருங்க” என ஆலை முதலாளி உறுதியளித்ததால். சைமாவில் 35% என முடிவாகியதால்; 37% கொடுத்தார். தீபாவளிக்கு 25% என்றும் பொங்கலுக்கு 12% என்றும்.\nவெகுநாட்களுக்கு இதைப் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தேன், 83ல் டிப்ளமோ படிக்க, கோவை பிஎஸ்ஜிக்கு வர��ம் வரை. ஒருமுறை வகுப்புத் தோழன் அய்யாசாமி சொன்னான், “இதெல்லாம் என்ன போனசு, எங்க விஸ்கோஸ்ல குடுப்பாங்க 55% . ஒரு சூட்கேஸ்ல பணத்தை அடுக்கி சூட்கேசோட கொடுத்திருவாங்க”. வெகு ஆண்டுகளுக்கு அந்தப் பிரமிப்பு விலகாமல் இருந்தது. அதன் பிறகு விஸ்கோசில் நடந்ததெல்லாம் ஒரு துன்பவியல் சரிதம். இரா.முருகவேளின் “முகிலினி” நாவல் அதை விரிவாக அலசுகிறது.\nநாவலின் மையச்சரடு பவாணி ஆறுதான். நதிக்கரையில் தோன்றிய விஸ்கோஸ் ஆலை நதியைச் சார்ந்தியங்கிய மக்கள், அவர்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல், வாழ்வு முறை, உறவுகள் ஆகியவற்றில் ஏற்படுத்திய பாதிப்புகளை, மூன்று தலைமுறைக்காலம் நீண்டிருக்கும் நாவல் பேசுகிறது.\nபாக்கிஸ்தான் பிரிவினையில் ஏற்பட்ட பெரும்சேதங்களில் வெளியே தெரியாத ஒன்று, இந்தியாவில் இருந்த நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சு விளைவிக்கும் நிலப்பகுதியில் பெரும்பான்மை பாக்கிஸ்தான் பக்கம் போய்விட்டதுதான். பஞ்சுத் தட்டுப்பாட்டைப் போக்க என்ன வழி என யோசிக்கும், கோவையின் மிகப் பெரிய நூற்பாலையின் முதலாளி கஸ்தூரிசாமியும் அவரது மனைவி சௌதாமினியும் எடுக்கும் முடிவுதான் செயற்கை நூலிழையை உற்பத்தி செய்வது.\nசெயற்கை நுலிழையை பெட்ரோலியப் பொருட்கள் மூலமாகவோ அல்லது மரக்கூழ் மூலமாகவோ தயாரிக்கலாம். இவர்கள் இரண்டாம் முறையைத் தேர்வு செய்கிறார்கள். இத்தாலியிலுள்ள விஸ்கோஸா ஆலையுடன் பங்கு ஒப்பந்தம் செய்துகொண்டு, தேவையான எந்திரங்களையும், மூலப்பொருட்களையும் அவரகளிடமிருந்தே பெற்று, உற்பத்தியை ஆரம்பிக்கிறார்கள்.\nஆலை, சார்ந்தோர் வாழ்வில் ஏற்படுத்தும் நேரிடையான மற்றும் மறைமுகமான ஏற்றம் அலசப்படுகிறது; ஊழியர் ராஜு மூலம். அடிப்படையில் தமிழார்வமும் திராவிடக் கட்சியின் மீது அபிமனமும் கொண்ட அவர் பின்னாட்களில் அரசியல் செயல்பாடுகள் குறித்து விரக்தியுறுவது, நிதர்சனமாக் வெளியாகிறது. அதே நேரம் கோவையிலிருக்கும் மற்ற மில்கள் செயலிழந்து மூடப்படுவதும், பெரிய ஆலைகள் நிரந்தர ஊழியர்களை வீட்டுக்கனுப்பி ஒப்பந்த அடிப்படையில் பெண்பிள்ளைகளைக் கொண்டு இயங்குவதும், அதன் மூலம் வீழ்ச்சியுறும் வாழ்வை ஆரான் மூலமும் சொல்லியிருக்கிறார். கோவை நுற்பாலைகளில் “சுமங்கலி திட்டம்” என்றால் என்ன என்று விசாரித்தறிய���ங்கள் நாம் உடை அணியும் ஒவ்வொரு முறையும் கூசிப்போய்விடுவோம்.\nஇயற்கை விவசாயத்தின் மீது காதல் கொண்டிருக்கும் திருநாவுக்கரசின் செயல்பாடுகள் மூலமாக, ஆர்கானிக் பொருட்கள் என்ற பெயரில் நடக்கும் வியாபாரச் சீரழிவுகளையும், அது மக்கள் மனதில் ஏற்படுத்தி இருக்கும் மாயையும் தெளிவாக்குகிறார்.\nஇந்த நாவலை பல நாவல்களாக பி(வி)ரித்தெழுதியிருக்கலாம் முருகவேள், அத்தனை அடர்த்தி. உண்மையான மனிதர்கள் வேறு பெயர்களில் உலவுவதும், சற்றே முலாம் பூசிய உன்மைச் சம்பவங்களும், குறைந்த சதவீதம் புனைவு கலந்ததுமான நல்லதொரு நாவல்.\nகாங்கிரஸ், ஜனதா, கம்யூனிச, திராவிட அரசியலை விவரிக்க முருகவேள் எடுத்திருக்கும் முயற்சியும், அதன் பின்னுள்ள உழைப்பும் அபாரம். நாவலில் இழையோடும் கருப்பையும் அதனால் வந்த கசப்பையும் குறிக்கும் விதமாக, நாவலின் அட்டைப்படம் கருப்பு வண்ணத்தில் அமைந்திருப்பது சிறப்பு.\n“அஞ்சல் வழியில் இளங்கலை வணிகவியல் படிக்கப் போகிறேன்” என அப்பா சொன்னபோது, அவருக்கு வயது 47.\nஅப்பா அப்படித்தான். கோ ஆப்பரேட்டிவ் டிப்ளோமா முடித்துவிட்டு, நூற்பாலை ஒன்றின் பண்டகசாலையில் விற்பனையாளராக இருந்தவர். தனது மேலாளர் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவார், அந்த இடத்துக்குத் தன்னைத் தகுதி உள்ளவனாக ஆக்கிக் கொள்ளும் முயற்சி அது. சொன்னது போலவே, தேர்வில் வெற்றி பெற்று மேலாளராக ஆகிவிட்டார்.\n“பிஞ்சு போன செருப்பை அதைத் தைப்பவரிடம் கொடுத்துவிட்டு அவரைக் கூர்ந்து கவனிச்சிருக்கியா அதைத் தைப்பதில்தான் தன் முழு வாழ்க்கையுமே இருக்கிறது என்பதுபோல் ஈடுபாட்டுடன் இருப்பார். தைத்து முடித்ததும் செருப்பின் பிற வார்களையும் சோதிப்பார். அதன் பிறகு உன்னுடைய இன்னொரு கால் செருப்பையும் வாங்கி சோதிப்பார். உன்னிடம் கொடுத்துப் போடச்சொல்லி, உன் கால்களில் அது சரியாகப் பொருந்துகிறதா என்பதைக் கவனிப்பார். சட்டென உன் முகத்தையும் பார்ப்பார் பாத்திருக்கியா அதைத் தைப்பதில்தான் தன் முழு வாழ்க்கையுமே இருக்கிறது என்பதுபோல் ஈடுபாட்டுடன் இருப்பார். தைத்து முடித்ததும் செருப்பின் பிற வார்களையும் சோதிப்பார். அதன் பிறகு உன்னுடைய இன்னொரு கால் செருப்பையும் வாங்கி சோதிப்பார். உன்னிடம் கொடுத்துப் போடச்சொல்லி, உன் கால்களில் அது சரியாகப் ���ொருந்துகிறதா என்பதைக் கவனிப்பார். சட்டென உன் முகத்தையும் பார்ப்பார் பாத்திருக்கியா அதுதான் செய் நேர்த்தி, தான் செய்த வேலை மீதான நம்பிக்கை.”\n“அது மாதிரித்தான் நம்ம வேலாயுதமும், முடி வெட்டிமுடித்ததும், நாம காசைக் கொடுக்கும்போது, மீண்டும் ஒரு முறை இருபக்கமும் பார்ப்பார். கிருதா ஒரு ரோமக்கணம்தான் வித்தியாசம் இருக்கும், அதையும் சரி பண்ணித் திருப்தியாகிக் கொள்வார். இந்த செய்நேர்த்தி கைகூடினாப் போதும் மற்றெதெல்லாம் உனக்கு சுலபமாக் கைசேரும்.”\nசொல்லுவதோடு நில்லாமல். செய்தும் காட்டினார். அவர் மேலாளராகி, ஓய்வு பெறும்வரை, திண்டுக்கல் மாவட்டத்திலேயே சிறந்த கூட்டுறவு பண்டகசாலை என்ற விருதைத் தொடர்ந்து பெற்றார்.\nஇன்று அப்பாவின் 16ஆவது நினைவு நாள்.\nமுதல் சமூக நீதிப் போராளி\nகிஸ்மத் – மலையாளத் திரைப்படம்\nலூசியா – கன்னடத் திரைப்படம்\nவடகரை வேலன் on உருவு கண்டு எள்ளாமை\ncgbalu on உருவு கண்டு எள்ளாமை\nGopal Kannan on யாம் துஞ்சலமே\nமுரளிகண்ணன் (@murali… on கோபிசெட்டிபாளையம்\n100/100 L R G Govt Arts Uncategorized அனுபவம் அனுபவம். நகைச்சுவை எழுத்தோவியம் கதம்பம் கதை கவிதை குசும்பு சமூகம் சாதனை சினிமா சிறுகதை சிறுகதைகள் ஜோக் தமிழ் தமிழ் வழிக் கல்வி தொடர் நகைச்சுவை நக்கல் நட்சத்திரப் பதிவு நாவல் நையாண்டி பதிவர் வட்டம் மொக்கை லொள்ளு வலை வாசிப்பு விமர்சனம்\nஒரு வேளை ஏதாவது ஒரு தோழர் நான் புர்ச்சின்னு சொன்னதுல காண்டாயிட்டாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kannimai.blogspot.com/2009/09/blog-post_4093.html", "date_download": "2018-05-21T12:39:35Z", "digest": "sha1:3WJPPBIRWLI7SR3VLHUNXLFV5LMEYNLU", "length": 14289, "nlines": 95, "source_domain": "kannimai.blogspot.com", "title": "கண்ணிமை: ஊழல்: கிளைகளை வெட்டினால் போதுமா?", "raw_content": "\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பேசிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே\nஊழல்: கிளைகளை வெட்டினால் போதுமா\nதேர்தல்கள் மூலம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசில் ஆள்வோருக்கும், அதிகாரிகளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து வருபவை ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் என்றால் அது மிகையல்ல.\nஊழல்வாதிகள் மீது துணிச்சலான நடவடிக்கை எடுக்க இயலாத, பலகீனமான தலைமையை நாடு பெற்றிருப்பது துரதிருஷ்டவசமானது.\nஇந்திய ஜனநாயகத்தை செல்லரிக்க வைத்துக் கொண்டிர��ப்பதே ஊழல் அரசியல்வாதிகள்தான்.\nவலுவற்ற சட்டங்களால் 94 சதவீதம் பேர், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பி விடுவதாகக் கூறப்படுகிறது.\nசட்டம் என்பது சாமானியர்களைத் தண்டிக்க மட்டும் அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு.\n\"பொறியில் மாட்டிக் கொண்ட எலி, தப்பிக்கும் வாய்ப்பை கடைசிவரை நழுவ விடாது...'\nஅதேபோல, லட்சக்கணக்கில் ஊழல்செய்து மாட்டிக் கொள்ளும் அதிகாரிகள், நெஞ்சுவலியை () காரணம் காட்டி ஜாமீனில் வெளிவருகின்றனர்.\nஅதன்பிறகு, அவர்களது முதல் பணி, ஊழல் வழக்கிலிருந்து விடுபட என்னென்ன வழிகள் உண்டோ அத்தனை சாத்தியக் கூறுகளையும் கையாள்வது.\nபதவிக்காலத்தில் அரசியல்வாதிகளுக்குச் செல்லப் பிள்ளைகளாக நடந்துகொண்டு, முறைகேடுகளுக்குத் துணைபோகும் அதிகாரிகள், ஊழல் வழக்குகளில் சிக்கினாலும், சிறிது காலத்தில், அதிலிருந்து லாவகமாக வெளிவந்து, மீண்டும் பதவிகளைப் பெற்றுவிடுவதை நடுநிலையாளர்கள் கவலையோடு பார்க்கின்றனர்.\nஉதாரணமாக மணல் குவாரிகளில் நடக்கும் முறைகேடுகளைச் சொல்லலாம்.\nஆறுகளில் 3 அடிக்கு கீழே, மணல் அள்ளக்கூடாது என்பது விதி. அதனை வலியுறுத்தி, குவாரிகளில் ஒப்புக்குப் பதாகை வைக்கப்பட்டிருக்கும்.\nஆனால், குவாரிகளில் 20 அடிக்கும் குறையாமல் மணல் அள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டால், இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதால் எத்தனை அடிகள் அள்ளுகின்றனர் என்பதைக் கணக்கிட இயலவில்லை எனச் சாதாரணமாக பதில் அளிக்கின்றனராம்.\n3 அடி ஆழத்துக்கும், 20 அடி ஆழத்துக்கும் வித்தியாசம் தெரியாதா\nதற்போது ஊழல் நோய் முற்றி, அனைத்துத் துறைகளிலும் புரையோடி விட்டதால், 50 ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த அரசுகள், திடீரென விழித்துக் கொண்டு ஊழலை ஒழித்து, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கப் போவதாக அறிவித்து, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தன.\nஆனால், அச் சட்டத்தின் பல ஷரத்துகள் சாமானிய மனிதர்களைச் சென்றடையும் வகையில், முழுமையாக இல்லை என்பதே நிதர்சன உண்மை.\nஊழலுக்கு எதிரான சட்டங்கள் பலமாக இல்லாததே, அதில் ஊறித் திளைப்போருக்கு சாதகமாக உள்ளது என்கிற அடிப்படை உண்மை கூடவா அரசுக்குத் தெரியாமல் போனது\nமுறைகேடுகளுக்குத் துணைபோகாத, சிபாரிசுகளை ஏற்காத நேர்மையான அதிகாரிகளின் துறைகளை மாற்றிப் பந்தாடுவதும், லாயக்கற்றவர்களை, தமக்கு வேண்டியவர்களை உயர் பதவிகளில் அமரவைத்து, காரியம் சாதித்துக் கொள்வதும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது.\nதிட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, வேறெங்கும் பதுக்கப்படாமல், முழுமையாகச் செலவிட்டாலே போதும் நாடு வல்லரசாகும்... சுவிஸ் வங்கிகள் திவாலாகும்\nஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா வெகுவேகமாக பின்னேறிச் செல்வதற்கு முக்கியக் காரணம், கூட்டுவைத்துக் கொள்ளை அடிக்கும் மனோபாவம்தான்.\nதேர்தலின்போது அணிமாறும் அரசியல் கூட்டணியை விட, இக்கூட்டணி ஆபத்தானது.\nசில நேர்மையான அலுவலர்களையும் டிரான்ஸ்பர், டம்மி போஸ்ட் என இக்கூட்டணி நோகடிக்கச் செய்கிறது.\nஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில், இந்தியா தற்போது 74-வது இடத்தில் உள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.\nஊழலின் வேர்களை அழிக்காமல், கிளைகளை மட்டும் வெட்டிக் கொண்டே இருந்தால், இப் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nஎது தர்மமோ அதுவே என் பாதை.................>\nஉலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்\nவாய்தா என்பதே வேலையாகி விட்டது\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்\nஇலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திச...\nமக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் ...\nஅரசு உருவாக்கும் புதிய இனம்\nஇந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் நாட்டு வங்கிக...\nஊழல்: கிளைகளை வெட்டினால் போதுமா\nதேசிய முதியோர் அவமானத் திட்டம்\nநான் இவர்களை தொடர்பவன் .. நீங்களும் பாருங்கள்\nசத்ரபதி 21 - சாம்பாஜியுடன் சிவாஜி ராஜவீதியில் சென்று கொண்டிருக்கையில் தான் அக்காட்சியைப் பார்த்தான். ஒரு பசுவை வெட்ட கசாப்புக்காரன் ஆயத்தமாகி இருந்தான். சாம்பாஜி தன் பா...\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue - மிகுந்த பதற்றத்துடன் என் மருத்துவ மனைக்கு வந்திருந்தாள். முதல் பார்வையிலேயே அவளது வலது கண் சிவந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வெளிச்சத்தை பார்க்க முடியாது ...\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம் - நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்டுமே. இது ஒரு வரல...\nமார்��ினல் மேன் வாங்குங்க - அன்பு நண்பர்களே, http://charuonline.com/blog/p=6474 இன்றைக்கு எனது தானைத் தலைவன், குட்டிகளின் கனவுக்காதலன் சாரு நிவேதிதாவின் இணையத்தினைப் பார்த்தேன். மா...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rssairam.blogspot.com/2013/12/blog-post_7.html", "date_download": "2018-05-21T12:57:29Z", "digest": "sha1:NC3S6DMOBRJ5PT6TIHHTMYBMV55MD722", "length": 10094, "nlines": 75, "source_domain": "rssairam.blogspot.com", "title": "இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஇவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்\nதென் ஆப்பிரிக்காவின் \"காந்தி' மண்டேலா\nதென் ஆப்பிரிக்க நிறவெறிக் கொள்கைகளுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற நெல்சன் மண்டேலா, இந்திய நாட்டின் தந்தை மகாத்மா காந்தியை தனது \"அரசியல் குரு' என போற்றி வந்தார்.\nகாந்தியின் அஹிம்சை, சத்யாகிரக கொள்கைகளை பின்பற்றி வந்த மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் காந்தி என்றும் அழைக்கப்பட்டார். நிறவெறிக்கு எதிராக மண்டேலாவும், இந்திய விடுதலைக்காக மகாத்மா காந்தியும் பலமுறை சிறைக்கு சென்று வந்தது இருவரிடம் காணப்படும் ஒற்றுமை.\nஇதை எடுத்துகாட்டும் வகையில் 27 ஆண்டுகாலம் சிறை வாழ்க்கைக்கு பின்னர் வெளியே வந்ததும் மண்டேலா 1993ஆம் ஆண்டு காந்தியின் சிலையை தென் ஆப்பிரிக்காவில் திறந்து வைத்தார்.\nஅப்போது, \"இந்தியா காந்தியின் பிறப்பு நாடு என்றால், தென்ஆப்பிரிக்கா காந்தியை தத்தெடுத்த நாடு. அவர் இரண்டு நாடுகளின் குடிமகன்' என்று மண்டேலா குறிப்பிட்டார்.\nஇந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மண்டேலாவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு இந்தியாவின் உயரிய விருது வழங்கப்படுவது இந்திய வரலாற்றில் முதல் முறையாகும்.\n1995ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த நெல்சன் மண்டேலா குஜராத் மாநிலம் ஆமதாபாதில் காந்தி அமைத்த சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்.\n\"தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி போராட்டத்தில் மகாத்மா காந்தியின் ப���்களிப்பும் உள்ளது. ஆகையால் இந்தியர்களுக்கு மதிப்பு அளித்து வருகிறோம்.\nஏழைகள் மீது காந்தி வைத்திருந்த அன்பும், எளிமைத்தன்மை, வாழ்வில் அவர் கடைப்பிடித்த நன்னடத்தை நெறிமுறைகள் அளவுக்கு தாம் எப்போதும் அடைய முடியாது' என்று மண்டேலா குறிப்பிட்டார்.\nசட்டப்படிப்பை முடித்துவிட்டு தென்ஆப்பிரிக்காவில் வழக்குரைஞராக 1893ஆம் ஆண்டு முதல் 1914ஆம் ஆண்டு வரை காந்தி பணியாற்றிய போது இந்தியர்களுக்கான நாளிதழ் ஒன்றை நடத்தி வந்தார்.\nஅதில் \"எனது கருத்துகளை தென் ஆப்பிரிக்காவில் யாராவது நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்' என்று ஒருமுறை மகாத்மா காந்தி குறிப்பிட்டிருந்தார். அந்த வரலாற்று குறிப்பை பின்பற்றியதாகவே மண்டேலாவின் வாழ்க்கை குறிப்பும் அமைந்துள்ளது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.okynews.com/2013/04/blog-post_4908.html", "date_download": "2018-05-21T12:53:28Z", "digest": "sha1:I52BEEK3265VZ7EJWKP3VHUMTQMST3YH", "length": 27191, "nlines": 293, "source_domain": "tamil.okynews.com", "title": "கையடக்க தொலைபேசியால் நோய்கள் வர வாய்ப்புள்ளதா? - Tamil News கையடக்க தொலைபேசியால் நோய்கள் வர வாய்ப்புள்ளதா? - Tamil News", "raw_content": "\nHome » Health » கையடக்க தொலைபேசியால் நோய்கள் வர வாய்ப்புள்ளதா\nகையடக்க தொலைபேசியால் நோய்கள் வர வாய்ப்புள்ளதா\nஇன்று கையடக்க தொலைபேசியால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும் முறைகளைகளை பற்றிய தகவல்.\nஅன்றாட வாழ்வில் மொபைல் போன் பயன்பாடு இன்றியமையாததாக மாறிவிட்டது. மொபைல் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்கக் கூட யாரும் தயாராக இல்லை.\nஅதன் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் தேவை. இல்லையென்றால் பல வித பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். மொபைலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும் முறைகளையும் காண்போம்.\nகைபேசி திரை, கண்களை பாதிக்கிறது. இதனால் கம்ப்ய+ட்டர் வி'ன் சிண்ட்ரோம் (சி.வி.எஸ்.,) எனும் நோய் தாக்குகிறது.\n* அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் மொபைல் திரையை பார்க்கிறார்.\n* கண்கள் வறண்டு போதல்: சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 16-20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் கைபேசிகளை பார்க்கும் போது 6-8 முறைதான் சிமிட்டுகி றோம்.\n* கழுத்தை சாய்த்து வைத்துக் கொண்டு, கண்களை வருத்தி கைபேசி திரைகளை பார்ப்பதால் தலைவலி ஏற்படும்.\n* தொடர்ந்து திரைகளை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பார்வை மங்கலாகும். பின் அதுவே நிரந்தரமாகும்.\n* கையடக்கத் தொலைபேசி திரையினால், கிட்டப் பார்வை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\n* குறைபாடை சரி செய்ய கண்ணாடி அணிதல், கான்டாக்ட் லென்ஸ் பொருத்துதல், லேசர் அறுவை சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.\n* 2 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கொன்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர்.\n* ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் அமெரிக்கர்கள், லேசர் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.\n* அடிக்கடி கண் சிமிட்டுங்கள்\n* பாதுகாப்புக்காக சன் கிளாஸ் அணியுங்கள்\n* விழிகளை சுத்தம் செய்யும் மருந்துகளை பயன்படுத்துங்கள்\n* தொடர்ந்து கைபேசியில் பேசும் 37 சதவீதம் பேருக்கு காதிரைச்சல் நோய் ஏற்படுகிறது. கைபேசி பேசாத நேரங்களிலும் காதில் முணுமுணப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.\n* கைபேசியில் பத்து நிமிடத்திற்கு மேலாக தொடர்ந்து பேசுவோருக்கு காதிரைச்சல் ஏற்பட 71 சதவ��தம் வாய்ப்புகள் உள்ளன.\n* காதிரைச்சல் நோயை சரி செய்யவது கடினம்.\n* அதிகப்படியான ஒலியைக் கேட்கக் கூடாது. உப்பு, கோப்பியின் அளவை குறைக்க வேண்டும். புகைக்கக் கூடாது. வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வை தவிர்க்க வேண்டும்.\n* எளிய உடற்பயிற்சி செய்யவும். ரத்த அழுத்தத்தை சீராகவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும்.\n* 40, 50 வயதில் வரும் பிரச்னைகள், தற்போது 15 வயதிலே ஏற்படுகிறது. இதற்கு கம்ய+ட்டர், கைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதும் முக்கிய காரணம்.\n* கைபேசியில் \"டைப்' செய்யும் போது 91 சதவீதம் பேர் அளவுக்கு அதிகமாக கழுத்தை சாய்க்கின்றனர். இதனால் கழுத்துவலி ஏற்படுகிறது.\n* 10-20 சதவீதம் பேர், மொபைல், கம்ப்ய+ட்டரை அதிக நேரம் பயன்படுத்துவதால், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.\n* தினமும் உடற்பயிற்சி செய்யவும்\n* அதிகம் நீர் அருந்தவும்\n* கைபேசியை உபயோகிப்போருக்கு தூக்கம் வர 6 நிமிடம் தாமதமாகிறது. ஆழ்ந்த தூக்கத்தையும் பல நிமிடங்கள் மொபைல் போன் தடுக்கிறது.\n* பத்து ஆண்டுகளுக்கும் மேல் மொபைல் உபயோகிப்போருக்கு, அதி லிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளைக் கட்டிகள் ஏற்பட 50 சதவீத வாய்ப்பு உண்டு.\n* ஒரு வகை நரம்பு புற்றுநோய், மூளைப்புற்று நோய் ஆகியவை வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் என கண்டறிப்பட்டுள்ளது.\n* அதிகப்படியான வேலைப்பளுவை குறைக்கவும்.\n* படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே, மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.\n* முடிந்தவரை \"ஹெட் போனை' பயன்படுத்தவும்.\n* தூங்கும் போது மொபைலை தலையி லிருந்து குறைந்தது 98 இன்ச் தள்ளி வைக்கவும். கவனத்தை சிதற வைக்கும் கைபேசி\n* போதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் பாதிப்பை விட, மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டும் போது, நான்கு மடங்கு அதிகமாக விபத்து ஏற்படும்.\n* மொபைலில் \"டைப்' செய்து கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு 23 மடங்குக்கும் அதிகமாக விபத்து ஏற்படும்.\n* வாகனத்தை ஓட்டும் போது அவசியமாக பேசியாக வேண்டிய கட்டாயத்தில் \"ஹாண்ட்ஸ் பிரீயை' பயன்படுத்தலாம்.\n* வாகனம் ஓட்டும்போது மொபைலை அதிர்வில் வைக்கவும். மொபைல் போன் தகவல் தொடர்பை எளிதாக மாற்றியுள்ளது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால், இழப்புகளை தவிர்த்து பயன் பெறலாம்........\nமனச்சோர்வு ஒரு பாரிய நோயா\nவைத்தியர்களுக்கும் இரண்���ாம் மொழி முக்கியமானது\nஅமெரிக்காவில் உளவுப்பிரிவின் இயக்குனராக பெண் ஒருவ...\nவடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையில் முறுகல் ந...\nபாகிஸ்தான் முன்னால் ஜனாதிபதி முஸாரப் எதிர்வரும் தே...\nஒலிம்பிக் நடைபெறவுள்ள மைதானம் தற்காலிமாக மூடப்படு...\nபல வைத்தியர்கள் (20) வைத்தியம் செய்து பிறந்த அதிசய...\nகணனி வைரஸ் தாக்குதலினால் இலங்கையில் பாதிப்பு ஏற்பட...\nவடகொரியாவின் தாக்குதலை சந்திக்க தயாராகவுள்ள அமெரிக...\nசூரிய சக்தியில் இயங்கும் விமானம் கண்டுபிடிப்பு\nபாலியலுக்கான பாதுகாப்பு பெண்களுக்கு நவீன உள்ளாடை\nஇந்தியாவில் இலகுரக விமான வெள்ளோட்டம் வெற்றியடைந்து...\nபுற்று நோயைத் தடுக்க தாய்ப்பால் கொடுங்கள் தாய்மார்...\nஇன்டர்நெட் வசதியை கட்டுப்படுத்த சவுதி அரசாங்கம் தீ...\nஉலகை கலக்கிய இரும்புச் சீமாட்டி சாவோடு சங்கமம்\nகல்முனையில் கடற்கரைப்பள்ளிவாசல் கொடியேற்ற விழா\nகோமாளியான குரங்கு அரசனின் கதை\nநாஸா புதிய விண்கலத்தை அனுப்புகிறது வேற்று கிரகத்தி...\nஅமெரிக்காவின் பல இராணுவ இரகசியங்களை விக்கலிக்ஸ் வெ...\nதொழிற்திறன், கல்வி தொடர்பான பொருட்காட்சியின் முக்க...\nவிநோதமான முறையில் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்...\nதேனீர் குடித்து முடிந்ததும் அப்படியே கோப்பையையும் ...\nவித்தியாசமான எலுமிச்சை, சிறுநீர கல்லை கரைக்க உதவும...\nஆண், பெண் வேறுபாடு கருவிலிருந்து கண்டுபிடிக்கப்படு...\nகையடக்க தொலைபேசியால் நோய்கள் வர வாய்ப்புள்ளதா\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nதனது இளம் வயதில் கணனி புரோகிறாம் எழுதினார் பில்கேட...\nபெண்கள் கர்ப்பம் தரிக்காதற்கு காரணம் பெண்களா\nவட மாகாணத்தில் உள்ள மாங்குளத்தில் விஷ சந்துக்களின்...\nதமிழ் பேசும் உலகிற்கு விபுலானந்த அடிகளாரின் கலை, இ...\nகலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸிசும் அவரது சமூகத்திற்கு ஆற்றி...\nஉப்பில்லாப் பண்டம் குப்பையிலே, ஆனால் அதனால் கேடு வ...\nசித்தவதை செய்யும் உயர் இரத்த அழுத்தம் ஒரு நோயா\nசமூக துடிப்புக்களைக் காடடும் கதைப்பாட்டுகள்\nஇரட்டை வால் குருவி - நாட்டுப்புறக் கதை\nதிசையில்லாத ஆயுத வர்த்தகம் எந்த வகையான தாக்கத்தை ஏ...\nஆண், பெண் இருவரும் பால் மாற்று சிகிச்சை பெற்று திர...\nஇந்தியாவின் சுதந்திர தியாகி நேர்தாஜி\nஆபத்தை ஏற்படுத்தும் மலேரியாவை நோயை தடுப்பது எப்படி...\nகூச்சம் நமது எதிரியா அல்லது நண்பனா\nஇறப்பிற்கு முன்னே தனக்கு இரங்கல் பா எழுதிய கவியரசு...\nதமிழ் மொழி என் தாய்மொழி அதன் பெயர் அமுதமொழி\nசவூதி அரபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக ...\nஆரம்ப கால விண்வெளிப்பயணங்கள் சாதனைகளா\nஈரூடக வாழ்வியலும் அதன் பல்வகைத்தன்மையும்\nநீயும் பொம்பை நானும் பொம்மை 48 வருடங்களின் பின் மீ...\nநாம் காணும் கனவுகள் என்ன பேசுகின்றன\nபெண்களுக்கு உங்களைப் பிடிக்க வேண்டுமென்றால் அவளின்...\nதெங்கு உற்பத்தியில் இலங்கையின் பங்களிப்பு என்ன\nகை வைத்தியம் -ஆஸ்துமா நோய்க்கு\nஉமர் ரலி கூற மறுத்த இரகசியம்\nஇறுதிப் பயணம் ஹஜ் என்ன விடயத்தை நமக்கு கூறுகிறது\nநபிகள் பற்றி ஏனைய மதத்தவர்கள் சொல்வது என்ன\nபாவத்திலிருந்த எங்களை பாதுகாக்க நாவை பாதுகாப்போம்\nசவூதி அரபியாவிற்கு வேலைக்கு செல்ல முன்னர் அங்கு ந...\nஇருப்புச் சீமாட்டியின் உடல் இன்று மண்னோடி மடிந்து ...\nநீதியின் பலத்தை அவர்களின் முட்டாள்தனத்தோடு முட்டிப...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nசெத்த மனித உடலை கழுகளுக்கு இரையாக்கும் சீனர்கள் (ப...\nகண்ணிமைகளை நீளமாக வளர்த்து உலக சாதனை\n97 வயது மூதாட்டி 30 அடி உயரத்தில் இருந்து தப்பிய அ...\nதனது ஆத்திரத்தை ஆணுறுப்பில் காட்டிய முன்னால் காதலி...\nபாலைவனங்களே நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி\nதனது 50வது கோல் அடித்தார் ரொனால்டோ\nபரிசுத்தொகை அதிகரிப்பினால் பிரெஞ்சு பகிரங்க டென்னி...\nஇலங்கையில் எலிக்காய்ச்சலால் 20 பேர் உயிரழப்பு\nமர்ம கற்கள் காட்டும் மாய வித்தைகள் என்ன\nஉடற்பயி்ற்சியின் ஊடாக விந்தணுக்கள் அதிகரிக்க வாய்ப...\nபோலி ஹஜ் முகவர்களை நம்பி ஏமாறாதீர்கள்\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபா...\nதங்கத்தின் விலை வீழ்ச்சி என்ன காரணம்\nபொஸ்டன் குண்டு வெடிப்பு சூத்தரதாரிகள் யார என அமெரி...\nஇளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் சாதனையை எட்டிய கா...\nமின்சாரத்தை சிக்கமாகப் பயன்படுத்த சில வழிகள்\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பக���தி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilchristianmessages.com/righteous/", "date_download": "2018-05-21T12:34:02Z", "digest": "sha1:IBKL2CP3QEG3I3D4O2EJQJRREROPGRQK", "length": 8470, "nlines": 173, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்(New) - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஏப்ரல் 13 நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும் வெளி 22:1-21\nபரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்”(வெளி 22:11).\n உலக மனிதனைப் பார்த்து ஒருக்காலும், ஒரு மெய்க் கிறிஸ்தவன் வாழக்கூடாது. தேவனை அறியாத மக்கள��� நாம் நோக்கிப் பார்ப்போமானால், நம்முடைய விசுவாச வாழ்க்கைக்கு அது உதவாது. சங்கீத புஸ்தகத்தில் “ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள்”(சங் 82:11) என்று தேவன் கூறுகிறார். நம்முடைய இருதயத்தின் கடினத்திற்கு கர்த்தர் நம்மை விட்டுவிடுவாரானால், அது எவ்வளவு பயங்கரமான காரியம். தங்களுடைய யோசனைகளின்படி அவர்கள் நடந்தார்கள் என்று சொல்லுவது ஒருக்காலும் நமக்கு பொருந்தாதக் காரியம்.\nகர்த்தருடைய யோசனையை தேடி, அதன்படி நாம் நடக்க வேண்டும் என்பதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆகவேதான் பவுல் கொலோசெயர்க்கு எழுதின நிரூபத்தில் “நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்” (கொலோ 1:22) என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம். நாம் கேட்கும் சத்தியத்தின் நம்பிக்கையை ஒருக்காலும் விட்டுவிடக்கூடாது.\nமேலும் யூதா 1:22 –ல் “வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர்” என்று வேதம் சொல்லுகிறது.கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் போதுமானவர். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் நாம் இன்னும் நீதியை தேட வேண்டும். இன்னும் பரிசுத்தத்தை நாட வேண்டும். நம்முடைய வாழ்க்கையினுடைய பரிசுத்த அளவுகள் மிகக் குறைவாக இருக்கிறது. அதை எண்ணிக் கர்த்தருக்கு முன்பாக நாம் மனந்திரும்ப வேண்டும். அப்பொழுது கர்த்தர் நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் பெரிய காரியங்களை கட்டளையிடுவார். யோபுவின் சங்கீதத்தில் “நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்” (யோபு 17:9) என்று சொல்லுவதைப் பார்க்கிறோம். நீதிமான் ஆண்டவருடைய வழிகளை உறுதியாய் பிடித்துக் கொள்ளுகிறவன். இது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிக அவசியமானது.\nNext story இலவசமாய் வாங்கிச் சாப்பிடுங்கள்(New)\nPrevious story விசுவாசமுள்ளவர்களோவென்று சோதித்துப் பாருங்கள் (New)\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.omnibusonline.in/2012/11/blog-post_26.html", "date_download": "2018-05-21T13:03:20Z", "digest": "sha1:UW37MKHAT7EHLLWBVFSUXKBP5XLGAVRS", "length": 24849, "nlines": 204, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: ஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\n“பெரும்பாலான இலக்கியங்கள் வாசகனுக்கு மனச் சிதைவையே தருகின்றன”\nநிம்மதி என்கிற விஷயம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அதுபோலத்தான் மகிழ்ச்சியும் துக்கமும் இன்னபிற உணர்வுகளும். ஆனால் எல்லா உணர்வுகளும் நிம்மதியோடு தொடர்புடையவையாகத்தான் இருக்கிறது. மகிழ்ச்சி என்ற உணர்வே மனதின் நிம்மதியின் வெளிப்பாடுதான். போலவே, நிம்மதியற்றுக் கிடக்கும் இதயம் துக்கத்தில் அல்லாடுகிறது. ஒவ்வொருவரும் இதுதான் தங்களுக்கு மகிழ்ச்சி என அவர்களாகவே முடிவு செய்து வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் நிரந்தரமான ஒன்றை அடைவது இவர்களுக்கு மகிழ்ச்சி தரவல்லதாகிறது. ஒரு பொருளின், ஒருவரின் நிரந்தரப் பிரிவு சோகத்தைக் கொடுக்கிறது. இவை தாண்டியும் சந்தோஷப்படவும் துக்கப்படவும் பல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன ஒவ்வொருவருக்கும்.\nநாகரிக மாற்றத்தினால் வேகம் என்பது குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கும் நகர வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு எல்லா உணர்வுகளும் ஏறக்குறைய ஒன்றுதான், காரணம் நேரமின்மை. ஆனால் கிராமத்தில் வாழும் மக்கள் அப்படி அல்ல. மாடு கன்றை ஈன்றால் மகிழ்ச்சி. கிராமமே கொண்டாடும். ஆனால், வீட்டில் வளர்க்கும் நாய் இறந்து போனால் ஒருவரும் சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பார்கள். இப்படியாக கிராம மக்களின் உணர்வுகளைப் பார்த்தவர், உணர்வுகளினிடையே வாழ்ந்தவர், அந்த உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டவர் அதை சரியாக பிரயோகித்திருப்பதே இந்தப் புத்தகம். பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களின் சோகம் பற்றி பேசுகிறது இப்புத்தகம்.\nவெகு இயல்பான கதைகள். பெரும்பாலும் அப்படி ஒரு நிலையை நாம் கடந்து வந்திருக்கக் கூடும் அல்லது பார்த்திருக்கக் கூடும். இருந்தாலும் இவர் கதை சொல்லும்போது அந்த சோகம் நம்மையும் ஆட்கொள்கிறது. உயிர்ச்சுனை என்ற கதை அப்படியான ஒன்றுதான். கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுக்கு நீர் ஆதாரம் மிக அவசியமானது. வறட்சியான காலத்தில் மிதமிஞ்சிய உறிஞ்சுதலின் காரணம் கிணறுகள் வற்றி விட போர் போட்டுக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறார் ஒரு பெரியவர். அவருக்கு இரு மகள்கள். மூத்தவள், பள்ளி ஆசிரியை. அவளுக்கு திருமணமாகி நிதின் என்றொரு மகன். இளையவளுக்கு திருமண செய்ய வேண்டித்தான் போர் போட முடிவெடுக்கிறார் பெரியவர். மூத்தவளிடம் காசு வாங்கி போர் போடுகிறார். காசும் வீணாகி, தண்ணீரும் வராமல் வீட்டிற்கு பெருங்கஷ்டம் ஏற்படுகிறது. அந்த சோகம் நம்மையும் தாக்குகிறது.\nஇந்தக் கதையில் முக்கியமான அம்சமே பேரன் நிதினை முக்கியமான பாத்திரமாக சித்தரிப்பது தான். குழந்தைகள் கஷ்டப்படுவது யாருக்கும் பிடிக்காத ஒரு விஷயம். கதையின் இறுதியில் காரணம் தெரியாமல் நிதின் அழும்போது வாசிப்பவனின் மனநிலை நிதினோடு ஒன்றி விடுகிறது. இயலாமை வந்து மனம் முழுவதும் அப்பிக் கொள்கிறது. பாத்திரங்கள், கரு, சொல்லப்பட்ட விதம் இவையனைத்துமே வாசகனை வீழ்த்தி விடுகிறது.\nவலி, பிரிவு, இயலாமை, ஆற்றாமை, தனிமை, மரணம் என சோகத்தின் காரணிகள் அதிகமிங்கே. இக்காரணிகள் ஒவ்வொன்றையும் ஒரு சிறுகதையாக்கி இருக்கிறார். கிராமத்தின் பின்னணியில் கதையைச் சுற்றி வரும் புனைவு கதைகளின் தாக்கத்தை ஆழமாக்குகிறது. கதாபாத்திரங்களின் ஆக்கம் உண்மைத் தன்மையை அதிகர்க்கிறது. இறுதியில் ஒருதுளி துயரம் எனுமொரு கதை மனித உறவுகளைக் கொண்டாடி வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. திருமண ஆசையற்று இருக்கும் ஒரு கால் ஊனமான பெண். அவளை நேசித்து ஒருவன் மணக்கிறான். திருமணத்தில் வரும் மொய் பணத்தை நண்பன் ஒருவன் அபகரிக்கிறான். அவனுக்கு கொடுக்க வேண்டிய பணம் தான் என்றாலும், திருமணத்திற்காக பலரிடம் கைமாற்றலாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாத படியால் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். கணவனை இழந்தவள் அவன் நண்பனிடத்தே சென்று வாதிடுகிறாள். அவனோ இன்னும் பாக்கி இருபதாயிரம் எனக் கூறி பேச்சை முடிக்கிறான். கணவனை இழந்தவள், அவன் இறப்புக்கு காரணமான ந���்பனுக்கு மீதியைத் தந்திருக்கத் தேவை இல்லைதான். இருந்தாலும் சில மாதங்களுக்குப் பிறகு கணவனுக்கு அவப்பெயர் கூடாதென மீதியைத் தந்து வெளியேறுவதாய் கதை முடிகிறது.\nபுத்தகம் நெடுக சோகம்தான் என்றாலும், அதை ஒவ்வொருவரும் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் அம்மாதிரியான மக்களின் வாழ்வியலையும் உணர்த்துகிறது.\nசிறுகதைத் தொகுப்பு | சு.வேணுகோபால் | ரூ. 60 | தமிழினி பதிப்பகம்\nஇணையத்தில் வாங்க : கிழக்கு\nPosted by மல்லிகார்ஜுனன் at 10:29\nLabels: சிறுகதைத் தொகுப்பு, சு. வேணுகோபால், தமிழினி, வேதாளம்\nதிண்டுக்கல் தனபாலன் 26 November 2012 at 16:20\nசுருக்கமான விமர்சனம் மூலம் புத்தகத்தின் மதிப்பு புரிகிறது... சோகம் என்றாலும் அனுபவம் மூலம் இருந்திருக்கலாம்...\nசித்திரவீதிக்காரன் 30 November 2012 at 21:13\nஉயிர்ச்சுனை கதை நான் வாசித்திருக்கிறேன். சு.வேணுகோபாலின் வெண்ணிலை' சிறுகதைத்தொகுப்பு படித்திருக்கிறேன். ஒவ்வொரு கதையையும் இவர் சொல்லும் விதமே நம்மை கதைக்குள் இழுத்து செல்கிறது. பகிர்விற்கு நன்றி.\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபட்டினத்தார் - ஒரு பார்வை by பழ.கருப்பையா\nஎல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை\nவேலைக்காரி - அறிஞர் அண்ணா\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nவிட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்ம...\n108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிர...\nஇரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' - காணாமல் போகும் குழந்த...\nஆழ்வார்கள். ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\nஅவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - லதா ரஜினி\nஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்\nஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு\nகுமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்\nவேடந்தாங்கல் - ”இலக்கியவீதி” இனியவன்\nபறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி\nஇராமன் எத்தனை இராமனடி – அ.கா.பெருமாள்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்��ப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/12/blog-post_50.html", "date_download": "2018-05-21T13:08:31Z", "digest": "sha1:OO6YP4EPDUQWIV6HOPH5P4W43INU34CJ", "length": 4431, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "பிறமத தாவா | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / பிறமத தாவா / முத்துப்பேட்டை 2 / பிறமத தாவா\nTNTJ MEDIA TVR 15:46 பிறமத தாவா , முத்துப்பேட்டை 2 Edit\nமுத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 12.11.2017 அன்று பிறமத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://koshasrini.blogspot.com/2017/10/great-thanks.html", "date_download": "2018-05-21T12:43:28Z", "digest": "sha1:VBU55MWTAGZJRG3ZKWLTTHVWDB6PORQR", "length": 7753, "nlines": 86, "source_domain": "koshasrini.blogspot.com", "title": "KOSHASRINI: Great Thanks ... மிகமிக்க நன்றி", "raw_content": "\nGreat Thanks ... மிகமிக்க நன்றி\n2010 வருஷம் முதல் நான் வலைப்பூவில் எழுதிக்கொண்டு வருகிறேன்.\nஇந்த வலைப்பூ எழுதும் பழக்கத்தை என்னிடம் தூண்டியவர், ஊக்குவித்தவர் எனது பிரத்யோக குடும்பத்தில் முதல்முறையாக வசந்தத்தையும் புத்துணர்ச்சியையும் கொண்டுவந்த முதல் பெண் குழந்தை. அந்த அழகான அறிவுமிக்க குழந்தை இப்பொழது என் குடும்பத்தில் இல்லை. ஆனால் என் இருதயத்தில் இன்றும் வசந்தமாக இருந்துகொண்டு இருக்கிறாள்.\nஇந்நாள் வரைக்கும் 370 கட்டுரைகள் எழுதியுள்ளேன். இதில் 2011 & 2016 வருஷங்களில் ஒரு கட்டுரை கூட எழுதவில்லை. எனக்கு அதிசயத்தக்க ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் என்னுடைய ஒவ்வொவுறு கட்டுரையும் சராசரியாக 750 வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளது.\nஎட்டு கட்டுரைகள் 5000த்திற்கும் மேற்பட்ட வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டுரை 10000த்திற்கும் மேற்பட்ட வாசகர்களாலும், இன்னுரு கட்டுரை 21952 வாசகர்களாலும்\nவாசிக்கப்பட்டுள்ளது. மிகமிக்க சந்தோஷம் என்னவென்றால் ஒரு கட்டுரை 48513 வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளது; இன்னுரு கட்டுரை 40919 வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளது. நம்பமுடியவில்லை.\nஎனது கட்டுரைகளை வாசித்த, வாசிக்கும் ஒவ்வொரும் வாசகருக்கும் என்னுடைய இதயபூர்வமான மிகமிக்க நன்றி. நீங்கள் அனைவரும் உங்களுடைய மதிப்புமிக்க மணித்துளிகளை எனக்காக செலவழித்து கட்டுரைகளை வாசித்துள்ளீர்கள். ஒரு சிலர் உங்களுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்.\nஎன்னுடைய முகத்தில் புன்னகையும், மனதில் சந்தோஷமும் இருக்க காரணம் வாசகர்களாகிய நீங்கள்தான்.\n... என்றும் உங்களுடைய ஸுப்ரஹ்மண்யம் ஸ்ரீநிவாசன்\nசிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி\nவேத உபநிஷத் மற்றும் பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை, அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும், பார்த்தும், படித்தும், உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து\nஎன் நினைவுக்கு வந்தவை .....\n( என் அனுபவங்கள் இல்லை )\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு.\nஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதி\nGreat Thanks ... மிகமிக்க நன்றி\nஶிவனின் பத்தாயிரம் நாமங்கள் .. தொடர்கிறது\nஸ்ரீ தக்ஷின காளிகா அபராத க்ஷமாபண ஸ்தோத்திரம்\nகர்மவினைகளை அடியோடு நீக்கும் கிரிவல விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T13:13:45Z", "digest": "sha1:C5QI4D2AKEYOLVEAG7RPZ6CO22SOVXMI", "length": 12055, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுபஞ்சமூலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகளவழி நாற்பது கார் நாற்பது\nஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது\nஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது\nதமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்\nசங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்\nசங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்\nசங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்\nசங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர்.\nபஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும்,மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து, இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது.காரியாசான் என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இந்நூலில் 97 செய்யுள்கள் அமைந்துள்ளன.\nதமிழிணையப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தின், சுவடியகப்பிரிவில் 'சிறுபஞ்சமூலம் ' உள்ளது.இதன் முழு மின்நூல், மதுரைத் திட்டத்தில் கிடைக்கிறது. மொத்த 153 ஓலைகளில், இது 20 மற்றும் 21வதாவது ஒலைகளிலுள்ள, பிரித்தெடுக்கப் பட்ட 37வது பாடல் பகுதி பிரித்தெடுக்கப் பட்டுள்ளது. அந்த ஒலை நறுக்குகளில், 'மயிர்வனப்பும் ...' என்ற 37வது பாடல் மட்டும் இருக்கிறது.\nஅந்த 37வது பாடலும், அதற்கு பின்புலமாக மூல ஓலையின் பகுதிகளும் அமைந்துள்ளது.\nஇப்பாடல்,'மனிதன் சாதரணமாக மயங்கும் அழகுகளை வர்ணித்து, பின் அவற்றை விட நூலுக்கேற்ற சொல்லழகே சிறந்தது' என்கிறது.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nதமிழிணையப் பல்கலைக் கழக நூலகம் மூல ஓலைகள் மற்றும் நூல்கள் உள்ளது.\nமதுரைத்திட்ட இணையத்தளம்(ஒருங்குறிப் பட்டியலில் இதன் முழுநூலை பதிவிறக்கலாம்)\nசென்னை நூலகம் இணையத் தளம் இதன் உரையைக் காணலாம்.\nஇது நூல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 16:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-05-21T13:15:04Z", "digest": "sha1:U3BQV4PZBYSVSDNERVOETGHZZ6FMZ3AI", "length": 16053, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "தன்னின உயிருண்ணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதன்னின உயிருண்ணி (கானிபாலிசம்) இச்சொல் ஸ்பானிய மொழியிலிருந்து வந்த சொல் ஆகும். ஒரு இனத்தை சேர்ந்த உயிரினம் அதே இன்த்தைச் சேர்ந்த இன்னொரு உயிரியை கொன்று உண்டு வாழ்பனவைகளை தன்னின உயிர் உண்ணி என் அமைக்கப்படுகின்றது. இச்சொல் விலங்கியல் அறிவியல் சொல்லாகப்பயன்படுத்தப்படுகின்றது.\n(உ.தா இராசநாகம் என்ற பாம்பினம் தன் இனத்தைச் சேர்ந்த பிற பாம்பினங்களையே பொரும்பாலும் உண்டு வாழ்கின்றது இதை தன்னின உயிர் உண்ணி (கானிபாலிசம்) என்று அழைக்கின்றனர், குறிப்பு;-விலங்கியல் வகையில் உணவுக்காக தன்னினம் சார்ந்த உயிர்களை கொல்லுபவை (ஒப்பியோப்பேகி))\n(கானிபாலிசம் என்ற ஆங்கில வார்த்தை விலங்கியலைத்தவிர பிற இடங்களிலும் வேறு பொருள் கொண்டவைகாளாகப் பயன்படுத்தப் படுகின்றது- உ.தா விமானக் கட்டுமானத்தளங்களில்)\n1 மனிதர்களில் தன்னின உயிருண்ணிகள்\n2 மனிதன் தன்னின உயிருண்ணிகளாக வாழ்ந்த இடங்கள்\n3 மனிதர்கள் தன்னின உயிருண்ணிகளாக வாழக் காரணங்கள்\n4 இந்தியாவின் சமீபத்திய தன்னின உயிருண்ணி\nமனித தன்னின உயிருண்ணிகள் 1557 லில் பிரேசிலில் வாழ்ந்த்தாகக் கூறப்படும் ஹேன்ஸ் ஸ்டேடன் இன் வரலாற்றுத் தகவல் மற்றும் வரைபடத் தொகுப்பிலிருந்து\nமுற்காலங்களில் மனிதர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தக் காலத்தில் இம்மாதிரி மனிதர்களை வேட்டையாடி மனிதர்களே உண்ணும் வழக்கம் இருந்து வந்த்து இவர்களை (நரமாமிச) மனித ஊனுண்ணி அ நரமாமிச பட்சிணி (ஆங்-ஆன்ந்த்ரோபோப்பேகி-(கானிபால்)) என்று அழைத்தனர்.\nதன் பிரிவைச்சார்ந்த மனிதர்களை உண்பவர்கள் (என்டோகானிபாலிசம்)\nவெளிப்பிரிவைச் சார்ந்த மனிதர்களை உண்பவர்கள் (எக்டோ கானிபாலிசம்)\nமேலும் இவர்கள் இரண்டுப் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றனர்\nஉணவுக்காக ஒரு உயிருள்ள மனிதனைக் கொள்வர்களை மனிதக் கொலை தன்னின உயிர் உண்ணி. (ஹோமிசைட் கானிபாலிசம்)\nமுன்பே இறந்தவரின் உடலை உண்பவர்களை உணவுக்காண இறந்த மனிதனை உண்ணும் தன் இன உயிர் உண்ணி (நெக்ரோ கானிபாலிசம்)\nமனிதன் தன்னின உயிருண்ணிகளாக வாழ்ந்த இடங்கள்[தொகு]\nமனித தன்னின உயிர் உண்ணிகளாக முற்காலங்களில் ஐரோப்பிய நாடுகள்,[1][2] ஆப்பிரிக்கா[3], தென் அமெரிக்கா[4],சீனா[5], இந்தியா[6],ஆஸ்திரேலியா,வட அமெரிக்கா[7], சாலமன் தீவுகள், நியூசிலாந்து[8] ,புதிய கலிடோனியா, புதிய கென்யா, சுமத்ரா மற்றும் பிஜூத் தீவுகளில் மதசம்பிராதாயங்களுக்காகவும், காட்டுவாசிகளின் போர் புரியும் தன்மைகளுக்காவும் தன்னின உயிருண்ணிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். பிஜூத் தீவுகளில் இவ்வின மக்கள் வாழ்ந்த்தாக சான்றுகள் உள்ளன.\nதற்பொழுதும் இம்மாதிரி உண்ணும் முறைகள் குற்ற செயல்களாக செய்யப்படுகின்றன. மனிதர்களில் சிலர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இம்மாதிரி உணவுமுறைகளை கையாள்கின்றனர். சட்டத்தின்படி தடைசெய்யபட்டாலும் இம்மாதிரி செயல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமனிதர்கள் தன்னின உயிருண்ணிகளாக வாழக் காரணங்கள்[தொகு]\nமனிதர்கள் தன்னின உயிருண்ணிகளாக முற்காலங்களில் வாழக்காரணங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டவை.\nஅவர்களாகவை வகுத்துக்கொண்ட கலாச்சார விதிமுறைகளுக்காவும்,\nஉணவு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் வேறு வழி செய்வதியறியா நிலையினாலும்,\nமனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தன்னிலை மறந்த நிலையிலும்,\nமனிதர்கள் இம்மூன்று காரணங்களுக்காவும்தான் இவ்வுணவு முறையை கையாண்டிருப்பர் எனக் கூறப்படுகின்றது.\nஇந்தியாவின் சமீபத்திய தன்னின உயிருண்ணி[தொகு]\nஇது 2006, 2007[9],ஆண்டுக்குமிடையே நடந்த ஒரு குற்ற நிகழ்வாகும் உத்திரபிரதேச மாநிலத்தில் தில்லி புற நகர் பகுதியான நொய்டாவில்[9] உள்ள நிதாரி கிராமத்தில் உள்ள தொழிலதிபர் மொகிந்தர் சிங்[9] மற்றும் அவருடைய காவலாளி மற்றும் பணியாளாரன மணிந்தர் சிங் இருவரும் சேர்ந்து சுமார் 30 சிறுமியர்கள் மற்றும் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியபின் அவர்களின் உடல் உறுப்புகளை தின்றதாக வாக்குமூலத்தில் குற்றவாளிகளே உறுதி[9] செய்த அதிர்ச்சி நிகழ்வு, இந்தியாவின் தன்னின உயிருண்ணிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.\n↑ சுசில், பி: போரின் துவக்கம் மதிப்பாய்வு: வன்முறைகளின் முற்கால வரலாறு\", ஜின் கல்லைன் மற்றும் ஜின் ஜம்மித்\n↑ தன்னின உயிருண்ணி - நேசிப்பதை தெரிந்துகொள் 1911\n↑ ஹேன்ஸ் ஸ்டேடன் டுப்பிநம்பாஸ் பற்றியவைகள்\n↑ ஒகாடா ஹைட்ஐரோ, சூகோக்கு இகெய்சி, டோக்கியோ: ஷின்ஷோகன், 1997, பக்கங்கள். 130-143\n↑ இந்து தன்னின உயிருண்ணிகள் என்ற இந்திய ஆவணத்தை உற்றுநோக்குகையில்\n↑ இந்திய பழங்கால தன்னின உயிருண்ணிகளின் ஆய்வகச் சோதனை முடிவுகளின்படி\n↑ தன்னின உயிருண்ணி, அ மனித ஊனுண்ணி (நரமாமிசம் பட்சிணி) -- பிரிட்டானிகா இணையத்தளம் தகவற்களஞ்சியம்\n↑ 9.0 9.1 9.2 9.3 யாழ் தமிழ் கருத்துக்களம் மொகிந்தரின் தொடர் கொலைகள்செய்தி 04.01.2007,\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 13:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vadakaraivelan.wordpress.com/2008/05/", "date_download": "2018-05-21T12:48:34Z", "digest": "sha1:KE7NYWTAWKLVPFB4KHVDXRS7L7RQ676F", "length": 20064, "nlines": 164, "source_domain": "vadakaraivelan.wordpress.com", "title": "May | 2008 | வடகரை வேலன்", "raw_content": "\nகள்ளி – வா மு கோமு\nகள்ளிச் செடின்னாலே நமக்கு அதிலிருக்கும் முள்ளுதான் ஞாபகம் வரும்.\nஆனா கள்ளிப் பழச்சுவை பழகினவங்களுக்கு அது தனி சுகம்.\nமுள்ளுப் படாம பழத்தை எடுக்கிற வித்தை கைகூடியவர்கள் வெகு சிலரே.\nபழம் சாப்பிட்ட பின் வாயெல்லாம் லிப்ஸ்டிக் போட்டது போல் ஒரே சிவப்பாக இருக்கும், இளம் பெண்களின் உதடு போல்.\nசமீபத்தில் படித்த நாவல் – கள்ளி. ஆசிரியர் – வா மு கோமு (கோமகன்). உயிர்மை வெளியீடு.\nவா.மு.கோமுவின் எழுத்துக்கள் குதூகலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வும் மதீப்பீடுகளும் கனவுகளும் வெகு இயல்பாக தோற்றம் கொள்கின்றன.மத்தியதர கலாச்சார மதீப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, வா.மு.கோமு தமிழ் வாழ்வின் அறியப்படாத யதார்த்தம் ஒன்றினை இந்நாவலில் சித்தரிக்கிறார்.இந்த யதார்த்தம் சிலநேரம் அதிர்ச்சி அளிப்பது.சில நேரம் நம் அந்தரங்க முகத்தை திறந்து காட்டுவது;\nஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது.\nபடித்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் கருத்துக்களை.\nகள்ளி – வா மு கோமு\nகள்ளிச் செடின்னாலே நமக்கு அதிலிருக்கும் முள்ளுதான் ஞாபகம் வரும்.\nஆனா கள்ளிப் பழச்சுவை பழகினவங்களுக்கு அது தனி சுகம்.\nமுள்ளுப் படாம பழத்தை எடுக்கிற வித்தை கைகூடியவர்கள் வெகு சிலரே.\nபழம் சாப்பிட்ட பின் வாயெல்லாம் லிப்ஸ்டிக் போட்டது போல் ஒரே சிவப்பாக இருக்கும், இளம் பெண்களின் உதடு போல்.\nசமீபத்தில் படித்த நாவல் – கள்ளி. ஆசிரியர் – வா மு கோமு (க��மகன்). உயிர்மை வெளியீடு.\nவா.மு.கோமுவின் எழுத்துக்கள் குதூகலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வும் மதீப்பீடுகளும் கனவுகளும் வெகு இயல்பாக தோற்றம் கொள்கின்றன.மத்தியதர கலாச்சார மதீப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, வா.மு.கோமு தமிழ் வாழ்வின் அறியப்படாத யதார்த்தம் ஒன்றினை இந்நாவலில் சித்தரிக்கிறார்.இந்த யதார்த்தம் சிலநேரம் அதிர்ச்சி அளிப்பது.சில நேரம் நம் அந்தரங்க முகத்தை திறந்து காட்டுவது;\nஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது.\nபடித்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் கருத்துக்களை.\nகள்ளி – வா மு கோமு\nகள்ளிச் செடின்னாலே நமக்கு அதிலிருக்கும் முள்ளுதான் ஞாபகம் வரும்.\nஆனா கள்ளிப் பழச்சுவை பழகினவங்களுக்கு அது தனி சுகம்.\nமுள்ளுப் படாம பழத்தை எடுக்கிற வித்தை கைகூடியவர்கள் வெகு சிலரே.\nபழம் சாப்பிட்ட பின் வாயெல்லாம் லிப்ஸ்டிக் போட்டது போல் ஒரே சிவப்பாக இருக்கும், இளம் பெண்களின் உதடு போல்.\nசமீபத்தில் படித்த நாவல் – கள்ளி. ஆசிரியர் – வா மு கோமு (கோமகன்). உயிர்மை வெளியீடு.\nவா.மு.கோமுவின் எழுத்துக்கள் குதூகலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வும் மதீப்பீடுகளும் கனவுகளும் வெகு இயல்பாக தோற்றம் கொள்கின்றன.மத்தியதர கலாச்சார மதீப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, வா.மு.கோமு தமிழ் வாழ்வின் அறியப்படாத யதார்த்தம் ஒன்றினை இந்நாவலில் சித்தரிக்கிறார்.இந்த யதார்த்தம் சிலநேரம் அதிர்ச்சி அளிப்பது.சில நேரம் நம் அந்தரங்க முகத்தை திறந்து காட்டுவது;\nஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது.\nபடித்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் கருத்துக்களை.\nநண்பர் சரவணக்குமரன் பதிவில் சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கு பயப்படாமல் லிஃப்ட் தரும் பெண்கள் குறித்த விளம்பரம் பற்றி பதிந்திருக்கிறார்.\nவீடியோவை இணைத்திருந்தால் நாமும் பார்த்திருக்கலாம்.\nமேலே உள்ள விளம்பரமும் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் வகை.\nபடத்தின் மேல் க்ளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்\nநண்பர் சர��ணக்குமரன் பதிவில் சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கு பயப்படாமல் லிஃப்ட் தரும் பெண்கள் குறித்த விளம்பரம் பற்றி பதிந்திருக்கிறார்.\nவீடியோவை இணைத்திருந்தால் நாமும் பார்த்திருக்கலாம்.\nமேலே உள்ள விளம்பரமும் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் வகை.\nபடத்தின் மேல் க்ளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்\nநண்பர் சரவணக்குமரன் பதிவில் சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கு பயப்படாமல் லிஃப்ட் தரும் பெண்கள் குறித்த விளம்பரம் பற்றி பதிந்திருக்கிறார்.\nவீடியோவை இணைத்திருந்தால் நாமும் பார்த்திருக்கலாம்.\nமேலே உள்ள விளம்பரமும் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் வகை.\nபடத்தின் மேல் க்ளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்\nPSG -ல் படிக்கும் போது இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து திரும்பும் போது, குறிப்பிட்ட சில (பர்ஸ்ட் டெஸ்க் படிப்ஸ்) அறைக் கதவுகளை மட்டும் டமடமவெனத் தட்டுவோம்.\nஅறைக்காரன் கதவைத்திறந்தபடியே “என்னடா வேனும்”\n சாரிடா, ரியலி சாரி, தூங்கு, குட் நைட்”\nஅதுக்கப்புறம் அவனுக்கு தூக்கமாவது வர்ரதாவது. ஆனா நாங்க நல்லா தூங்குவோம்.\nமட்டன் சாப்டுட்டு மலைக்குப் போனவனும் கூடப் போனவனும்.\nஒரு ஞாயிறன்று முருகேசனும், வெங்கடேசனும் மலைக்குப் போவதாக முதல் நாளே ப்ளான்.\nஆனா முருகேசன் வீட்டில் மட்டன் சாப்பிட்டதால, மறுநாள் போகலாம்னு வெங்கடேசங்கிட்ட சொன்னா, அவங் கேக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறான்.\nமுருகேசனும், வேற வழியில்லாமல் தன்னத்தானே சமாதானப்படுத்திக்கிட்டு (கிடா வெட்டி பொஙக வைக்கறதில்லையா\nரெண்டு பேரும் சாமி கும்புட்டுட்டு கீழ இறங்கும் போது வெங்கடேசங் கேட்டான்\n“ஏண்டா மட்டன் சாப்டுட்டு வந்தியே சாமி கும்பிடும் போது குறுகுறுனு இல்லியா\n“அடப் பாவி அதை நா எப்பவோ மறந்துட்டு திருப்தியா சாமி கும்பிட்டேன், நீ இன்னும் அதத்தான் யோசிச்சிட்டிருந்தியா\nசில சமயங்களில்விளம்பர வாசகங்களை, ஆங்கிலத்திலிருந்தோ அல்லது இந்தியிலிருந்தோ வார்த்தைக்கு வார்த்தை அப்படியே தமிழ் படுத்துகிறார்கள். அதோடு நம்மையும் படுத்துகிறார்கள்.\n1. இப்பொழுது வாழ்க்கை ஆகிவிட்டது ஜிங்கலாலா.\n2. இதை விட மலிவாகவும் சிறப்பாகவும் வேறு இடத்தில் கிடைத்தால், மாறுபாடன இரட்டிப்பு பணம் வாபஸ்.\nPSG -ல் படிக்கும் போது இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து திர��ம்பும் போது, குறிப்பிட்ட சில (பர்ஸ்ட் டெஸ்க் படிப்ஸ்) அறைக் கதவுகளை மட்டும் டமடமவெனத் தட்டுவோம்.\nஅறைக்காரன் கதவைத்திறந்தபடியே “என்னடா வேனும்”\n சாரிடா, ரியலி சாரி, தூங்கு, குட் நைட்”\nஅதுக்கப்புறம் அவனுக்கு தூக்கமாவது வர்ரதாவது. ஆனா நாங்க நல்லா தூங்குவோம்.\nமுதல் சமூக நீதிப் போராளி\nகிஸ்மத் – மலையாளத் திரைப்படம்\nலூசியா – கன்னடத் திரைப்படம்\nவடகரை வேலன் on உருவு கண்டு எள்ளாமை\ncgbalu on உருவு கண்டு எள்ளாமை\nGopal Kannan on யாம் துஞ்சலமே\nமுரளிகண்ணன் (@murali… on கோபிசெட்டிபாளையம்\n100/100 L R G Govt Arts Uncategorized அனுபவம் அனுபவம். நகைச்சுவை எழுத்தோவியம் கதம்பம் கதை கவிதை குசும்பு சமூகம் சாதனை சினிமா சிறுகதை சிறுகதைகள் ஜோக் தமிழ் தமிழ் வழிக் கல்வி தொடர் நகைச்சுவை நக்கல் நட்சத்திரப் பதிவு நாவல் நையாண்டி பதிவர் வட்டம் மொக்கை லொள்ளு வலை வாசிப்பு விமர்சனம்\nஒரு வேளை ஏதாவது ஒரு தோழர் நான் புர்ச்சின்னு சொன்னதுல காண்டாயிட்டாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.60secondsnow.com/ta/lifestyle/7-best-remedies-for-itchy-gums-020886.html", "date_download": "2018-05-21T12:54:41Z", "digest": "sha1:TE5TLXNW3LSIIYV2JI7OBHR3XFNST5PV", "length": 5818, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "பல் தேய்த்ததும் ஈறுகளில் எரிச்சல் இருக்கிறதா?... அப்போ உடனே இத பண்ணுங்க... | 60SecondsNow", "raw_content": "\nபல் தேய்த்ததும் ஈறுகளில் எரிச்சல் இருக்கிறதா... அப்போ உடனே இத பண்ணுங்க...\nலைஃப் ஸ்டைல் - 3 days ago\nபற்களின் உள்ளே ஏற்படும் கிருமி பாதிப்பு அல்லது வாய் வழி சுகாதாரத்தை பாதுகாக்காமல் விடுவது போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும். பற்களை சுத்தம் செய்யும் போதும், கடினமான பொருட்களை கடிக்கும்போதும் பற்களில் இரத்தம் வடிவது இயற்கயான ஒரு நிகழ்வாகும்.பல் தேய்த்ததும் ஈறுகளில் எரிச்சல் இருக்கிறதா... அப்போ உடனே இத பண்ணுங்க...\nமேலும் படிக்க : Tamil Boldsky\nஇந்த வாரம் குபேரனை வழிபட்டு கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nலைஃப் ஸ்டைல் - 14 min ago\n12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப்\nபிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையான வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம்.\nமேலும் படிக்க : Tamil Boldsky\nரஜினி வரும் தேர்தலில் 'CM' நெக்ஸ்ட் 'PM' என புகழ்ந்த நடிகர்\nசின்னத்திரையின் மூலம் பிரபலமாக தற்போது வெள்ளித்திரைக்கு வந்துள்ளவர் நடிகர் ஜீவா. இவர் நடிகர் ரஜினியின் ஆதரவாளராகவும் உள்ளார். இந்நிலையில், இவர் ரஜினி குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், வரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்த தேர்தலில் அவர் இந்தியப் பிரதமர் என கூறியுள்ளார்.\nமாயனத்தை மீட்க கோரி ஆட்சியரிடம் நடனமாடிய பழங்குடியினர்\nமயான இடத்தை ஆக்கிரமித்து, தொடர்ந்து மலைவாழ் மக்கள் வாழும் இடத்தையும் ஆக்கிரமித்து வருவதாக கோவையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் புகார் அளித்தனர். புகார் அளிக்கும் போது இசை கருவிகள் வாசித்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடி நூதன முறையில் மனு அளித்தனர். மேலும், இதுகுறித்துபுகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் அப்போது குற்றஞ்சாட்டினர்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarl.com/forum3/topic/208446-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-05-21T13:06:44Z", "digest": "sha1:AGD6T3JGWIXBO7ETQKGVBPBFNCI7PGVD", "length": 13575, "nlines": 150, "source_domain": "www.yarl.com", "title": "அவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஅவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை\nஅவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை\nBy நவீனன், February 12 in விளையாட்டுத் திடல்\nஅவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை\nஇங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு அவுஸ்திரேலிய அணி இன்னும் தயாராகவில்லை என அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டாரென் லீமான் (Australian coach Darren Leeman) தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவுஸ்திரேலியா, அண்மைக்காலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பின்தங்கி வருகின்றது. கடைசியாக விளையாடிய 15 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.\nஇந்நிலையில் அடுத்த வருடம் ���டைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் ஆக்ரோஷமான அணுகுமுறை தேவை என டாரென் லீமான் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே தாங்கள் டெஸ்ட் போட்டி மீதுதான் கவனம் செலுத்தினோம் எனவும் இதனால் ; ஒருநாள் போட்டிக்கான அணியை தயார் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பைக்கு ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள்; சமரசமற்ற ஆக்ரோஷம்: டேரன் லீ மேன் திட்டம்\nஆஸி. கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டேரன் லீ மேன். - படம். | ஏ.எஃப்.பி.\nஒருநாள் போட்டிகளில் கடந்த 12 மாதங்களாக மோசமாக ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் புத்துணர்வுடன் கூடிய இளம் ரத்தங்களை அணிக்குள் கொண்டு வருவது மற்றும் ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் கூடிய தயாரிப்பில் ஈடுபடும் என்று ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன் தெரிவித்தார்.\nஅதாவது உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. தற்போது முத்தரப்பு டி20 தொடரில் ஆடும் இளம் ஆஸ்திரேலிய வீரர்கள் டேரன் லீ மேன் கவனத்தை ஈர்த்துள்ளனர், இதனையடுத்து 2019 இங்கிலாந்து உலகக்கோப்பைக்கு இளம் ரத்தங்கள், ஆக்ரோஷமான அதிரடி அணுகுமுறை ஆகியவற்றை உடைய ஒரு அணி வேண்டும் என்று டேரன் லீ மேன் தெரிவித்துள்ளார்.\nதற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இளம் வீரர்கள் பலர் தங்கள் ஆக்ரோஷமான அணுகுமுறையை வெளிப்படுத்தி வருவதையடுத்து ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணியிலும், அணுகுமுறையிலும் புத்துணர்விலும் ஆக்ரோஷம் காட்டக்கூடிய சில மாற்றங்கள் ஏற்படும் என்று டேரன் லீ மேன் தெரிவித்துள்ளார்.\n2019 உலகக்கோப்பைக்கு முன் இன்னும் ஆஸ்திரேலியாவுக்கு 20-25 போட்டிகளே உள்ளன. எனவே இப்போதே 2019 உலகக்கோப்பைக்கான அணி குறித்த விவாதங்கள் நடைபெற்று வருவதாகக் கூறுகிறார் டேரன் லீ மேன்.\nஇது குறித்து டேரன் லீ மேன் கூறியதாவது:\nமுடிவுகள் என்பது எங்களுக்கு திட்டங்களை செயல்படுத்துவது என்பதில்தான் உள்ளது. டெஸ்டில் என்ன நடக்கிறது என்பதையும், டெஸ்ட் அல்லாத வடிவத்துக்குத் திரும்பும் போதும் சிலரை நீக்கி, ஆக்ரோஷமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தியதால் ஒருநாள் போட்டிகளி���் நிலையான ஒரு அணி அமையாமல் போனது.\nஎனவே அடுத்த 6 மாதங்களுக்கு நிலையான ஒரு அணி ஆடுவதைப் பார்க்க விரும்புகிறேன். இதில் எப்படி ஆடுகிறோம், ஆட்டத்தின் முடிவுகள் எவ்விதம் அமைகின்றன ஆகியவற்றைப் பார்க்க விரும்புகிறேன்.\nஅணியின் அணுகுமுறை மாறும், இங்கிலாந்து பிட்ச்கள் மட்டையாளர்களுக்கு சாதகமாக உள்ளன, அதே வேளையில் ஸ்விங் பந்து வீச்சுக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஒரு நிச்சயமான அணுகுமுறை தேவைதான் ஆனால் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறிக் கொள்ளவும் வேண்டும்.\nஒவ்வொரு ஆஷஸ் தொடர் முடியும் போதும் ஒருநாள் தொடரின் போது வீரர்கள் களைப்படைந்து விடுகின்றனர், நாங்கள் எப்போதும் ஒரு 30-40 ரன்களைக் கூடுதலாக எடுப்பது, எதிரணியினரின் தொடக்க விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்துவது என்பதைச் செய்து வந்திருக்கிறோம், ஆனால் ஆஷஸ் தொடருக்குப் பிறகு சமீப காலங்களில் இந்த ஒருநாள் தொடர்களில் இது நடப்பதில்லை, இதனால் தோல்விகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.\nடி20-யில் மேம்பாடடைந்த ஆட்டம் சில புதிய எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது. புதிய வீரர்கள் உள்ளே வரும்போது பயிற்சியாளராக எனக்கும் என் குழுவுக்கும் உற்சாகமாக உள்ளது.\nதென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்தவுடன் நாங்கள் அமர்ந்து சில முடிவுகளை எடுக்கவிருக்கிறோம். உலகக்கோப்பை விரைவில் வந்து விடும். அதற்கு முன் 22 ஒருநாள் போட்டிகள்தான் உள்ளன. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அதிக ரன்கள் குவிக்கும் ஒரு தொடராகவே அமைய வாய்ப்புள்ளது. எனவே இதற்குத் தக்கவாறு அணியை உருவாக்கித் தயார்படுத்த வேண்டும்.\nஇவ்வாறு கூறியுள்ளார் டேரன் லீ மேன்.\nடி ஆர்க்கி, கிறிஸ் லின் உட்பட ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணியில் சில அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nGo To Topic Listing விளையாட்டுத் திடல்\nஅவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/9923/2018/04/sooriyan-gossip.html", "date_download": "2018-05-21T12:51:41Z", "digest": "sha1:5SUECWTQGZR2SNSOREKWSOT5HSLICGXI", "length": 13947, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சாய் பல்லவியின் அடுத்தடுத்த திரைப்பட திட்டம் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசாய் பல்லவியின் அடுத்தடுத்த திரைப்பட திட்டம்\nநடிகை சாய் பல்லவியை நமக்கு தெரியாமல் ��ருக்க முடியாது.ப்ரேமம் எனும் திரைப்படத்தில் மலர் டீச்சராக அனைவரது மனதையும் கவர்ந்திழுத்த அழகிய நடிகை\nஇப்போது ஏப்ரல் 27-ஆம் திகதி\nசாய் பல்லவி நடிப்பில் `தியா' படம் ரிலீசாக இருக்கும் நிலையில், தொடர்ந்து சாய் பல்லவி மாரி-2 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதோடு தற்போது தனுஷின் `மாரி-2' படப்பிடிப்பில் பிசியாகி இருக்கிறார். அதுமட்டுமல்லாது அடுத்த மாதம் சூர்யா படப்பிடிப்பில் என்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய்பல்லவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் ரகுல் ப்ரீத்தி சிங் அவரது டுவிட்டர் பக்கத்தில் என்ஜிகே படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிவிட்டதாகவும், சூர்யாவுடன் தானும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.அத்துடன் ரகுல் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்த பிறகு சாய் பல்லவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுதவிர சர்வானந்த் ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவும் சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார்..\nயூத இனப்படுகொலையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்\nபிரபுதேவாவை திருமணம் செய்யத் தயார் - பிரபல நடிகை.\nவெட்டுவான் கோவிலின் சோக வரலாறு\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\n''வருஷம் எல்லாம் வசந்தம் '' திரைப்பட நடிகையின் கருத்தால் மீண்டும் குழப்பம்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nஇலங்கையில் மட்டும் ஆண்டொன்றுக்கு இத்தனை கருக்கலைப்பா\nதலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்\nவியாபாரத்தில் ஏற்றம் பெற வேண்டுமா\nமீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் என்ன நடக்கும் தெரியுமா\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ரா��ன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nதனுஷ் IN மாரி இது வேற மாரி IN M.G.R \nகெளதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து \n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nஇளவரசர் திருமணத்திற்காக வைக்கப்பட்ட ரோயல் கேக்கின் விலை இவ்வளவா\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nநிர்வாணமாக உறங்கினால் பல நன்மைகள்... புதிய ஆய்வு\n190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்\nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nநிர்வாணமாக உறங்கினால் பல நன்மைகள்... புதிய ஆய்வு\n190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/33777-2017-09-02-06-00-13", "date_download": "2018-05-21T13:10:02Z", "digest": "sha1:BUNSMJNWHQ22EUTWXNNINOBJMCYTQTNM", "length": 33832, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்", "raw_content": "\nபண்டைய தமிழ��ச் சமூகத்தில் மீவியல்பு ஆற்றல்களும் மாந்தர்களும்\nதொல்காப்பியர் காட்டும் தமிழா் பண்பாடு\nதிணைக் கோட்பாடு - ஆய்வு அறம்\nசங்க இலக்கியச் சூழலியல் விழுமியங்களும் இன்றைய தமிழகத்து நிலவெளியும்\nபண்டைய இசைத் தமிழ் - 3\nபண்டைய இசைத் தமிழ் - 4\nசங்கச் சொல் அறிவோம் - சிறகின் நிழல்\nசமூக, இலக்கிய மானுடவியல் அடிப்படையில் திருமணங்கள்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2017\nதொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்\nதொடக்க காலத்தில் இயற்கையின் அச்சந் தரும் செயல்களே மனிதனை கடவுள் நெறிக்கு இட்டுச் சென்றது என்பது மானிடவியலாளர் சிலரின் கருத்தாகும். மனிதன் தன் ஆற்றல் ஓர் வரம்புக்குட்பட்டது என்பதை உணர ஆரம்பித்த நிலையில், கடவுள் கோட்பாடு உருவாகியது என்பர். தன் அறிவுக்கும், ஆற்றலுக்கும் முறையே புலப்படாத உட்படாதவற்றின் மீதான அச்சம் காரணமாக மனிதன் முதலில் இயற்கையை வழிபடத் தொடங்கி பின்னர் கடவுள் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினான். அவை வழிபாட்டு மரபாய் மாறியது.\nஅவ்வடிப்படையில் பண்டைய தொல்காப்பிய காலத் தமிழ்ச்சமூக தெய்வக் கோட்பாடுகள் ஐநில மக்கள் வாழ்வியலுக்கேற்ப உருவாகி இருக்கின்றன. அவை இன்றைய மத நிறுவனங்கள், பெரும் சடங்குகள் அடிப்படையிலான இறைவழிபாடுகளைப் போல அன்று இருந்திருக்கவில்லை.\n“மாயோன் மேய காடுறை உலகமும்\nசேயோன் மேய மைவரை உலகமும்\nவேந்தன் மேய தீம்புனல் உலகமும்\nவருணன் மேய பெருமணல் உலகமும்\nமுல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்\nசொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல். நூ. 951)\nஐந்திணைகளாகப் பகுக்கப்பட்டிருந்த பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சிக்குச் ‘சேயோன்’ என்ற முருகனும், முல்லைக்கு ‘மாயோன்’ என்ற திருமாலும், மருதத்திற்கு ‘வேந்தன்’ என்று குறிப்பிடப்படுகின்ற இந்திரனும், நெய்தலுக்கு வருணன் (வாரணன் என்று அழைப்பர்) என்ற தெய்வமுமாக நானிலக் கடவுளைத் தொல்காப்பியர் வெளிப்படுத்துகின்றார்.\nபாலை நிலத்திற்குக் கொற்றவையும் (காளி என்றும் அழைப்பர்) தெய்வமாய் இருந்துள்ளது. வேறு கடவுளைப் பற்றியோ, மத நிறுவனத்தைப் பற்றியோ குறிப்புகள் இல்லை.\nபோர் மரபில் வழிபாடுகளும், நம்பிக்��ைகளும்\nபண்டைய காலப் போர்மரபில் வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்ந்துள்ளதைத் தொல்காப்பியம் உறுதி செய்கிறது.\n“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்\nசீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று\nஇருமூன்று வகையிற் கல்லொடு புணர|| (தொல். நூ. 1006)\nஎன்று தொல்காப்பியம், போர்க்களத்தில் இறந்துபட்ட வீரரை நினைத்து நடுகல் நட்டு வழிபட்ட முறையை குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியங்களிலும் இத்தகு நடுகல் வழிபாட்டு முறையைக் காண முடிகின்றது. குறிப்பாக குறிஞ்சித் திணையில், மலையும் மலை சார்ந்த வாழ்வில் ஆநிரை கவர்தல், மீட்டலில் ஈடுபட்டு, வீரமரணம் அடைந்தவர்களுக்கே ‘நடுகல்’ நட்டு வழிவழியாக வழிபாடு நிகழ்ந்திருக்கின்றது.\nநடுகல் வழிபாட்டு முறை பல்வேறு இடங்களில் காணப்பட்டுள்ளது. “இறந்தவனது ஆன்மாவை சில சடங்குகள் மூலம் ஓர் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கலாம். அங்குள்ள ஒரு பொருளில் நுழைந்து கொள்ளச் செய்யலாம் என்ற நம்பிக்கை உலகமெங்கும் பண்டைய மக்களின் பண்பாட்டில் காணப்படுகிறது” என்பர். புறநானூற்றிலும் (பா. 265, 264, 232, 329) சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கல்லெடுத்து வந்து வழிபட்ட செய்தியைக் காண முடிகிறது. சிலம்பில் வஞ்சிக் காண்டத்தில் விஞ்சி நிற்கும் வழிபாட்டுச் செய்திகளும் காதைகளின் பெயர்களும், நடுகல் வழிபாட்டு மரபை உணர்த்தும். மேலும்,\n“வெற்றி சிறப்பின் வெவ்வாய் வேலன்” (தொல். நூ. 1004) என்ற அடிகள் போருக்கு செல்லும் போது வெற்றி கருதி சிவந்த வாயினையுடைய வேலனை வழிபட்டதையும், “மாயோன் மேய மன்பெறு சிறப்பின்” (தொல். நூ. 1006: 9) மாயோனைத் தெய்வமாகக் கொண்ட மண்ணின் சிறப்பினை எண்ணியும் கரந்தை வீரர்கள் போருக்குச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, “உடல்வேந் தடுக்கிய உன்னநிலையும்” (தொல். நூ. 1006:8) போருக்குச் செல்லும் போது நல் நிமித்தம் பார்ப்பதையும் கரந்தை வீரர்கள் கொண்டிருந்தனர் என்பார் தொல்காப்பியர். “உன்னமென்பது ஒரு மரம். நல்லதாயின் தளிர்த்தும் தீயதாயின் உலறியும் அது நிமித்தங் காட்டு மெனலால், அதைக் கண்டு அதனொடு சார்த்தி நிமித்தம் பார்க்கும் குறிப்பு நுவலப்பட்டது” (தி.சு.பாலசுந்தரம் உரை. பக் 265) என்பர். மேலும், தாம் வழிபடுகின்ற தெய்வம் ஊரைக் காக்கும் என்ற நம்பிக்கை தொல்காப்பியர் கால மக்களின் நம்பிக்கையாக இருந்ததை, “வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப” (தொல். நூ. 1367) என்ற நூற்பாவின் அடிகள் உணர்த்துகின்றன.\nதொல்காப்பியர் காலத்தே மக்களிடத்தே பேய்கள் பற்றிய நம்பிக்கை இருந்திருக்கிறது. “பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்” (தொல். நூ. 1025) பேஎத்த மனைவி ஆஞ்சியானும்” (தொல். நூ. 1025) என்ற அடிகளின் வழியாக, போரில் இறந்துவிட்ட அல்லது விழுப்புண்பட்ட வீரர்களை பேய்கள் நின்று பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும், பழந்தமிழக மக்களின் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் ஃ துறந்த ஒழுக்கங் கிழவோற் இல்லை” (தொல்.நூ.1081) என்ற நூற்பாவில் ‘ஓரை’ என்ற சொல்லிற்கு பல பொருட்களை குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, நாழிகை, விளையாட்டு, முகூர்த்தம், ராசி என்று குறிப்பிடுகின்றனர். “நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” (தொல்.1060) என்ற நூற்பாவில் ‘புள்’ என்ற சொல்லிற்கு முன்னர் பறவை யென்றும், பிற்காலத்தே சகுனம் என்றும் குறிப்பிடுவர். இதன் வழி, பொதுவாக பண்டைய மக்களிடம் ‘நிமித்தம்’ பார்க்கும் வழக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. பண்டைய காலத்தில் ‘நிலையாமை’ கருத்துக்களும், ஊழ்வினை நம்பிக்கையும் இருந்துள்ளதையும் அறிய முடிகிறது.\n“காமப்பகுதி கடவுளும் வரையார்” (தொல். நூ. 1029) என்ற நூற்பாவில் காமக் குறிப்பை வைத்து இலக்கியம் பாடுகின்ற பொழுது தேவரிடத்தும் மக்களிடத்தும் வரையார் என்று உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர். மேலும்,\n“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற\nவடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றுங் (தொல். நூ. 1034)\nகடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். நூ. 1034) என்று கொடிநிலை, கந்தழி, வள்ளி-மூன்று துறையும் கடவுள் வாழ்த்தோடே பொருந்தி வரும் என்றும், “அமரர்கண் முடியும் அறுவகை யானும்” (தொல். நூ. 1027) என்று, தேவர் நிலைமையில் வைத்து வாழ்த்துதற்குரிய அறுவகை நிலையான சான்றோர், புலவர், வேந்தர், ஆன், மழை, உலகம் என அறுவகையில் வாழ்த்துதல் மரபெனவும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். இவை கடவுளை வாழ்த்தும் வகைப் பற்றிய குறிப்பாகும். இதன் வழி கடவுளை பாடும் மரபை பண்டையோர் கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது.\nதிணைத் தெய்வங்கள் வழிவழி வணங்கப்பெற்று, காலவோட்டத்தில் தமிழர் வழிபாட்டு மரபில் மாற்றங்கள் நிகழ்ந்து புறச்சமயங்கள் வந்து கலந்து கலப்பு வழிபாட்���ு மரபு தோன்றிவிட்டது. ‘தெய்வம்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் ஒன்பது இடங்களில் இடம்பெற்றுள்ளன. ‘இறை’, ‘இறைவன்’ என்ற சொற்கள் பண்டைய காலத்தில் தலைவனை குறிக்கும் சொல்லாகவும் காணப்படுகிறது.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழிலக்கியங்களில் ‘சமயம்’ என்ற சொல்லே இல்லை. அதற்குப் பிற்பட்ட நூல்களில் தான் சமயம், மதம் என்ற சொற்கள் காணப்படுகின்றன. எனவே, சங்க காலத்தில் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பினும் அவர் சிவன், திருமால் போன்ற கடவுளர்களை வழிபட்டாலும் சைவ சமயம், வைணவ சமயம் போன்ற சமயப்பற்று வேறூன்றவில்லை என்பது தெரிகின்றது.\n‘தெய்வம்’ என்பது கருப்பொருளிலேயே கூறப்பட்டுள்ளது. கருப்பொருளானது நிலத்தில் காலத்தால் கருக்கொள்ளும் பொருளாகும். இவை தோன்றி நின்று மறைவனவே யாகும். இதன் மூலம் ‘தெய்வம்’ என்று குறிப்பிடப்படுவது இறந்த முன்னோர்களே எனக் கருதவும் இடமுண்டு. தெய்வ வழிபாடே அன்றி நிலையான ‘கடவுள்’ என்ற கொள்கைப் பற்றி தொல்காப்பியத்தில் எங்கும் சுட்டப்பெறவில்லை என்பது ஆராயத்தக்கதாகும்.\nஐந்திணைத் தெய்வம் பற்றி பலர் விளக்கம் தந்திடினும் தேவநேயப்பாவாணர் தெளிவுறச் சுட்டுகின்றார்.\n‘குறிஞ்சி நிலத்து மக்கள் தம் தெய்வத்தை தீயின் கூறாகக் கொண்டதால் சேந்தன் (சிவந்தவன்) சேயோன் என்று பெயரிட்டு அழைத்தனர். முல்லைநிலத்து மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக முதற்கண் மழையே இருந்ததால் முகிலையே தெய்வமாகக் கொண்டு ‘மால்’ என்று தம் தெய்வத்திற்கு பெயரிட்டு வழிபட்டனர். மருத நிலத்து மக்கள் இவ்வுலகில் தீவினையை விட்டு நல்வினை செய்து வாழும் கொள்கை கொண்டோராக, இம்மையில் வேந்தனாக அறவாழ்க்கை நடத்தினால், மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்ற கொள்கை கொண்டு தேவர்கோனைத் தேவர் ‘வேந்தன்’ என்றனர். மேலும், உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மழையானது விண்ணிலிருந்து பொழிகிறது. இவ்விண்ணுலக வேந்தனே ‘இந்திரன்’ ஆயினான். நெய்தல் நிலத்து மக்கள் கடலை நம்பியே வாழ்க்கை நடத்தியதால் தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு அதற்கு ‘வாரணன்’ அல்லது ‘வருணன்’ என்று பெயரிட்டு வணங்கினர். பாலை நிலத்து மக்களின் வாழ்வு வறட்சியும், போர்க்களங்களும், பிணங்களும், பிணந்திண்ணிப் பேய்களும் கொண்டதால் பேய்களுக்குத் தலைவியாகிய ‘காளி’யை தெய்வமாகக் கொண்டனர். இத்தகைய ஐந்நிலத்து மக்களும் தம் வாழ்வியலோடு ஒன்றி வந்த இயற்கையை பொருத்தி தெய்வத்தை தோற்றுவித்தனர். மேற்கூறிய கருத்தை தேவநேயர் தமிழர் மதம் நூலில் தெளிவுற குறிப்பிடுகின்றார்.\nமேலும், பண்டைய தமிழரின் தெய்வ வழிபாட்டு முறைகளுக்குக் காரணமாக 1. அச்சம், 2. முற்காப்பு, 3. நன்றியறிவு, 4. பாராட்டு, 5. அன்பு, 6. கருதுகோள், 7. அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இறை வழிபாடு தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.\n‘தீயும், இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்புபோலும் நச்சுயிரிக்கும், இறந்தோராவிகட்கும், பேய்கட்கும் அஞ்சிய அச்சத்தால் தெய்வ வணக்கம் முதற்கண்ணாகத் தோன்றியது. கொள்ளை நோய், பஞ்சம், இயற்கை சீற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குமாக முற்காப்பு அடிப்படையில் அச்சம் தோன்றியது. இவை தெய்வங்களின் சீற்றத்தால் நேர்பவையென எண்ணி அச்சம் கொண்டனர். மேலும், உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கதிரவன், மதி, மரம், ஆ, இன்ன பிறவற்றையும் தெய்வமாக நன்றியறிவின் பொருட்டு வணங்கினான். மறவனையும், மழை வரவழைத்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரினை எரித்தும், உடன்கட்டை ஏறியும், கடுங்கற்பைக் காத்தப் பத்தினிப் பெண்டிற்கும்; கல்நட்டு விழாவெடுத்தது பாராட்டே ஆகும். இவ்வடிப்படையிலும் தெய்வம் தோற்றம் பெற்றது. அரசன் இறந்த பின்னர் அன்பு மிகுதியால் அவனை வழிபட்டதும், கண்ணால் காணும் இயற்கைக் கூறுகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் தெய்வங்கள் கருதுகோளின் அடிப்படையிலும் தோற்றம் பெற்றன. அதுமட்டுமன்று அறிவு வளர்ச்சி பெற்ற பின்னர் மறுமையும், கடவுள் உண்மையும் கண்டு நம்பிக்கையின் அடிப்படையிலும் ‘தெய்வம்’ தோன்றிற்று என்று தேவநேயப்பாவாணர் அவர்கள் பழந்தமிழரிடம் உருவாகிய ‘தெய்வம்’ பற்றிய சிந்தனையை பற்றி விளக்குவதைக் காண முடிகிறது. இத்தகைய வழிபாட்டு முறையே பழந்தமிழரின் வழிபாட்டு முறையாம். மேற்கூறப்பட்டவையே தொல்காப்பியம் குறிப்பிடும் வழிபாட்டு முறையாம்.\nஇதன் வழியாக, தொல்காப்பிய காலப் பழந்தமிழகத்தில் நில அடிப்படையில் கடவுள் கோட்பாடுகள் தோன்றியிருப்பினும் நிலைத்த மதமோ, சமயமோ தொல்காப்பியத்தில் காணப்படவேயில்லை. இடைக்காலச் சூழலே மதங்கள் தோன்றுவதற்குரிய காலமாக இருந்துள்ளன எனலாம். இதன் வழி நிலத்திற்கு ஏற்ப உருவ வழிபாடு, இயற்கை வழிபாடு ஆகிய இரண்டும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளன என்பதும் போர் மரபில் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தோன்றியிருக்கின்றன என்பதும் தொல்காப்பியத்தில் காணும் வழிபாட்டு மரபு கோட்பாடுகளாம்.\n1. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, திசு.பாலசுந்தரம் உரை.\n2. தமிழர் மதம், தேவநேயப்பாவாணர்.\n3. நடுகற்களும் நம்பிக்கைகளும், நா. வானமாமலை (ஆராய்ச்சி மலர்)\n- பா.பிரபு, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=91020949fa44cf53347a3af44f5d0d6d", "date_download": "2018-05-21T13:13:46Z", "digest": "sha1:DDTQLZ3VLZEHS44FHTEZ55JA3GTQI5DQ", "length": 34571, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்���ோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துய���ல் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவித��\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilarasial.com/2018/01/31/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-4500-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-05-21T13:16:17Z", "digest": "sha1:2BGMAJRJSUHLTGUSPDZJIQ6VBCFEP2HG", "length": 5888, "nlines": 49, "source_domain": "tamilarasial.com", "title": "சசிகலாவின் 4,500 கோடி சொத்து: வருமானவரித்துறை கையகப்படுத்த திட்டம்", "raw_content": "\n[ May 19, 2018 ] நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே ராஜிநாமா செய்தார் எடியூரப்பா\n[ May 19, 2018 ] எடியூரப்பா வாக்கெடுப்புக்கு முன்பே ராஜிநாமாவா\n[ May 19, 2018 ] தமிழிசை ராஜிநாமா: பாஜகவுக்கு புதிய தலைவர்\n[ May 18, 2018 ] மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் :ஸ்டாலின் வேண்டுகோள்\n[ May 17, 2018 ] கோவா-பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி\nசசிகலாவின் 4,500 கோடி சொத்து: வருமானவரித்துறை கையகப்படுத்த திட்டம்\nசசிகலா சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. ஐடி ரெய்டில் சசிகலா அறையில் இருந்து பென் டிரைவ், லேப்டாப் கைப்பற்றப்பட்டது. சசிக்கு ரூ.4500 கோடி மதிப்புக்க�� பினாமி சொத்து உள்ளது பென் டிரைவ் மூலம் அம்பலம் ஆகியுள்ளது. ரூ.4500 கோடி சொத்து குறித்து 3 மாதத்தில் விளக்கம் தர வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சரியான விளக்கம் அளிக்காவிட்டால் பினாமி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.\nமுறைகேடாக சொத்து சேர்த்தது நிரூபணமானால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா, தினகரன் ஆகியோரது உறவினர் வீடுகளில் சில மாதங்களுக்கு முன் 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nபோப்பை சந்திக்க டிரஸ் கோட் உண்டு தெரியுமா\nமுதன்முறையாக போப் பிரான்சிஸ் அவர்களை அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் டிரம்ப் சந்தித்த பொழுது, […]\nமூலதன எதிர்ப்பு ரஜினிக்கு கிடைக்குமா\nஇந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பண்பாட்டுக்கூறுகளும் அரசியல் போக்குகளும் வேறுபட்டு காணப்படுகிறது. […]\nகுமுதம் ஜெயலலிதாவுக்கு செய்த நன்றிக்கடன் இதுதான்\nஜவஹர் பழனியப்பனின் குமுதம் இதழை அபகரித்து தன் சொத்தாக்க முயன்ற வரதராஜனை கடந்த […]\nதலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video\n“அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-4\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்\nபா.ரஞ்சித் மீது ஏன் இத்தனை வன்மம்\n#Big boss- ஒரு மெல்லிய பார்வை: வெண்பா கீதாயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/news.php?cat=29", "date_download": "2018-05-21T13:00:16Z", "digest": "sha1:I4B6ZEPOMBZCPXO2WOJZMATE5VN4ZMXB", "length": 12794, "nlines": 171, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுது���ை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nமுதல் பக்கம் » ஏழுமலையான்\nபாரதத்தில் நைமிசாரண்யம் என்ற காடு இருக்கிறது. நமது தேசத்தின் கிழக்குப்பகுதியில் கோல்கட்டாவுக்கும், ... மேலும்\nஒருவன் பசியால் மயக்கமடைந்து விட்டால், உடனே என்ன செய்வோம் ஒரு உருண்டை சோறை எடுத்து அவன் வாயில் ... மேலும்\nபிருகு முனிவர் சத்யலோகம் சென்ற போது, அங்கே அன்னை சரஸ்வதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் பிரம்மா. ... மேலும்\nஆம்... பகவானின் மார்பில் எட்டி உதைத்தார் பிருகு. மகாலட்சுமி எங்கிருக்கிறாள் பெருமாளின் மார்பிலே ... மேலும்\nலட்சுமி ஒரு இடத்தில் இருக்கும் வரை தான் யாருக்குமே மதிப்பு... நம் வீட்டிலேயே எடுத்துக் கொள்வோமே\nதன் கணவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை போக்குவதற்காக லட்சுமி மகேஸ் வரனிடம் சென்றாள். தங்களுக்குள் ஏற்பட்ட ... மேலும்\nபசு மேய்ப்பவன், அதை அடிக்கப் பாயவும், மரப் பொந்துக்குள் இருந்த ஸ்ரீமன் நாராயணன் அதைக் கவனித்து ... மேலும்\nதலையில் ரத்தம் தொடர்ந்து வழிந்து கொண்டிருந்தது. காயம் அதிகமாக வலித்தது. அதை சகித்துக் கொண்டு, ... மேலும்\nஅந்தப் பெண் இப்படி பதறிப் போவதற்கு காரணம் இருக்கிறது. ஏனெனில். கடந்த யுகத்தில் அவளே ஆயர்குலத்தில் ... மேலும்\n நான் கலியுகத்தில் மக்கள் படும் கஷ்டங்களை துடைப்பதற்காக பூமிக்கு வந்தவன். நானும் நீங்களும் ... மேலும்\nமாசுலுங்கி அவனது பிடியில் இருந்து தப்பி ஓடினாள். நமக்கு ஆபத்து வரும் காலத்தில் ஹரி ஹரி ஹரி ஹரி என்று ... மேலும்\nஒரு கட்டத்தில், நாககன்னிகை குழந்தையை சுதர்மனிடம��� ஒப்படைத்து விட்டு தனது லோகத்துக்கு போய்விட்டாள். ... மேலும்\nநாரத முனிவரைப் பணிவுடன் வரவேற்றாள் பத்மாவதி.அப்போது அவளுக்கு பதினைந்து வயது. பருவத்துக்கு ... மேலும்\nசீனிவாசன் காட்டுக்குள் சென்று சிங்கம், புலி முதலானவற்றைக் கொன்று குவித்தார். யானைகளை ... மேலும்\nசீனிவாசன் அவளது பேச்சைக் கண்டுகொள்ளவே இல்லை. சற்றும் தயங்காமல் அவளை நெருங்கி காதல் மொழி பேசினார். ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2006/05/blog-post_11.html", "date_download": "2018-05-21T12:53:16Z", "digest": "sha1:3GYMFE3IBVNJ2JUA6LSKZENRTFJPSU45", "length": 21202, "nlines": 380, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழகத்தில் புதிய ஆட்சி", "raw_content": "\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த முதல்வராக திமுக தலைவர் கருணாநிதி, ஐந்தாவது முறையாக, பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.\nதிமுக அமைச்சரவையில் காங்கிரஸ் (ஐ), பாமக இரண்டும் சேருமா என்பது அடுத்த கேள்வி. திமுக வட்டாரத்தில் இதற்கு ஆதரவு இருக்கும். பாமக ஆனால் சேர விரும்பாது என்று தோன்றுகிறது. காங்கிரஸ் சேர ஆசைப்படும். தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ரேடியோவில் பேசியபோது வழவழ என்று எதையோ சொன்னார். ஆனால் திமுக - சோனியா காந்தி பேச்சுவார்த்தையில் என்ன நடக்கிறது என்பதைப் பொருத்தே இது தீர்மானிக்கப்படும்.\nபாண்டிச்சேரியில் காங்கிரசுக்கு திமுகவின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே பாண்டிச்சேரி, தமிழகம் இரண்டிலும் திமுக+காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்று இப்பொழுதைக்குத் தோன்றுகிறது.\nகருணாநிதிக்கு வாழ்த்துகள். கஜானாவைக் காலி செய்யாமல் நல்லாட்சி தருமாறு வேண்டிக்கொள்வோம்.\nசில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.\n1. அரிசி கிலோ இரண்டு ரூபாய். இது உடனடியாக செயல்படுத்தப்படும், ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் இதன் விளைவுகள் என்ன என்று நாம் பார்க்கவேண்டும். இதைத் தொடர்ச்சியாக நிகழ்த்த முடியுமா என்பது சந்தேகமே.\n2. இலவச கலர் டிவி. ஒப்புக்கு இது நடந்தேறும். கிட்டத்தட்ட 90 லட்சம் குடும்பங்கள் கலர் டிவி இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஞாநி ரேடியோவில் பேசும்போது சொன்னார். ஒரு லட்சம் கலர் டிவிக்களாகவது அடுத்த ஐந்தாண்டுகளில் வழங்கப்படலாம். அத்துடன் நிறுத்திக்கொண்டால் நல்லது\n3. டாஸ்மாக் கடைகள். இதை யாரும் பெரிய தேர்தல் விஷயமாக ஆக்கவில்லை. ஆனால் பாமக இதைப் பற்றி பேசியுள்ளது. கருணாநிதிதான் முதலில் மதுவிலக்கை விலக்கியவர். இப்பொழுது லாபம் கொழிக்கும் டாஸ்மாக்கை என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க வேண்டும். இழுத்து மூடி\n(ஆ) மீண்டும் தனியார் வசம் மதுக்கடைகள் ஒப்படைக்கப்படுமா\n(இ) இல்லை; டாஸ்மாக் வருமானம்தான் கலர் டிவிக்களாக மாறப்போகிறதா\n4. நிலச்சீர்திருத்தம் - தரிசு நிலங்கள் ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி. இதை கம்யூனிஸ்டுகள் வரவேற்கிறார்கள். இது எந்த அளவுக்குச் செயல்படுத்தப்படும் என்று கவனமாகப் பார்க்கவேண்டும். தொண்டு நிறுவனங்கள் ஏதாவது social audit செய்து என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.\nஇன்னமும் நிறைய வாக்குறுதிகள் உள்ளன. அவற்றைப் பற்றி வரும் நாள்களில் கவனிப்போம்.\n(ஆ) மீண்டும் தனியார் வசம் மதுக்கடைகள் ஒப்படைக்கப்படுமா\n(இ) இல்லை; டாஸ்மாக் வருமானம்தான் கலர் டிவிக்களாக மாறப்போகிறதா\nமீண்டும் தனியார் வசம் மதுக்கடைகள் ஒப்படைக்கப்படும் என்பதுதான் பெரும்பாலோனோர் எண்ணமாக இருக்கிறது.\nஎன்னைப் பொருத்தவரை முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தும் எண்ணம் இல்லாவிட்டால் அரசே நடத்துவது மிகுந்த லாபத்தை கொடுக்கும் என்று நினைக்கிறேன். அதன்மூலம் பல திட்டங்களை செயல்படுத்தலாம்.\n//கஜானாவைக் காலி செய்யாமல் நல்லாட்சி தருமாறு வேண்டிக்கொள்வோம்.//\nஅனைத்து கட்சி ஆதரவுடன் நல்லாட்சி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n��ொது நூலகங்களின் பட்ஜெட் அதிகரிப்பு\nஇட ஒதுக்கீடு தொடர்பான சில செய்திகள்\nஇட ஒதுக்கீட்டுக்கான முதலீடு ரூ. 10,000 கோடி\n'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு\nஇட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்\nசென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nஅஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.greatestdreams.com/2009/08/blog-post_06.html", "date_download": "2018-05-21T12:36:22Z", "digest": "sha1:ITJLZSWYHNHNRGRBCE3FRJ56JWNUUCVF", "length": 10154, "nlines": 215, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: சொல் எனும் சொல்", "raw_content": "\nஇரகசியம் ஒன்றை அறிந்த நீயும்\nஇரகசியம் தேடும் அவசியத்தில் நானும்\nஉனக்கு மட்டும் தெரிந்திருக்க அவசியமாய்\nஎனக்கு ஏனோ புரியாதிருக்க அதிசயமாய்\nஆவலின் உச்சத்தில் என்உள்ளம் கொதிக்க\nஅறிந்த அமைதியில் உள்மனம் உன்மனம்\nசொல்வாய் மனதின் இரகசியம் என்றுணர்ந்தே\nஉனது சொல்லை கேட்கும் யாசகனாய்\nசிறப்பை வாசித்திடும் நல்ல வாச(க)னாய்\nதினமும் உனக்கல்லா வீடதில் வெளிர்பார்வையுடன்\nசினமும் கொண்ட மனமமதை அடக்கியே\nபசியில்லா உன்பசி போக்கிட அமுதமும்\nதேவையில்லா உதவியெனினும் நான் புரிவதும்\nஅர்த்தம் அறிந்து கொண்டவனாய் நீ\nஎன்னை அருகில் அமரச் சொன்னவுடன்\nஎண்ணமது இரகசியத்தில் குறிகொண்டு நிலைத்திருக்க\nமெல்லியதாய் சொல்வது போல் சொன்னாய்\nஅடங்காத வார்த்தையது பொருள் வலிமையாய்\nசொல் என சொல் அதில்\nமனமது மயங்கியே சொல்லுக்கு ஆட்பட்டால்\nஇரகசியம் அது எக்காலத்திலும் இரகசியமாகாது\nஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்க இரகசியமாவது\nஉண்மையதை புரிந்து கொண்டவனாய் நான்\nஎவர்க்கும் தெரியாத இரகசியம் கண்டவனாய்\nஎனக்குள் அறிந்து கொண்ட ஆச்சரியம்\nஎவர்க்கும் சொல்ல மாட்டேன் நிச்சயம்\nஎன்னைத் தேடி பலரும் வருவார்\nஎன்ன சொல்வேன் என்றே நிற்பார்\nசொல் எனும் சொல்லுக்கு ஆட்படாமல்\nதெரியாது எனினும் தெரிந்தது போல்\nஇரகசியமது தொடரும் எவரும் அறியாமல்.\nநல்ல கவிதை - நல்ல கருத்து நல்வாழ்த்துகள்\nஇறைவன் பற்றிய இரகசியத்தை எவருக்கும் எவரும் சொல்லிவிட முடியாது என்கிற விதத்தில் எழுதப்பட்ட கவிதை இது. மிக்க நன்றி ஐயா.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nம���்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-05-21T12:47:09Z", "digest": "sha1:KCWTJMB72QPDXZBLK5H2QXA35NXKZQAB", "length": 10304, "nlines": 261, "source_domain": "www.tntj.net", "title": "பரங்கிப்பேட்டை கிளை அலுவலகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்பரங்கிப்பேட்டை கிளை அலுவலகம்\nதமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை நகர “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம்” கடந்த 11-2-11 அன்று பெரிய தெரு முனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகம்சாபள்ளி முனிச்சாலை கிளையில் ரூபாய் 6 ஆயிரம் மருத்துவ உதவி\n“” சமுதாயப் பணி – நெல்லிக்குப்பம்.\n“குர்ஆன் விளக்கம்.(பஜ்ருக்கு பிறகு)” சொற்பொழிவு நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vaasipu.wordpress.com/2017/06/05/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-05-21T12:33:44Z", "digest": "sha1:K7M7LQ54QEERYSSZVBYNSJ2F6JHWQBJE", "length": 8255, "nlines": 44, "source_domain": "vaasipu.wordpress.com", "title": "ஆதி யோகி | வாசிப்பு", "raw_content": "\nஆதி யோகி விவகாரத்தில் ஜெயமோகன் கூறிய கருத்துக்களுக்கு(http://www.jeyamohan.in/95868#.WTT7TOuGOM9) எதிரான எனது எண்ணத்தை பதிவு செய்வதாக கூறி இருந்தேன்(1/3/17) .அம்முயற்சியின் முதல் பகுதியாக அவரது இறுதி பதிவில் உள்ள விஷயங்களை குறித்து மிகசுருக்கமாக பதிலுரைக்கிறேன் .\n1. மைய அமைப்பு : பாரம்பரிய மடங்கள் மைய அமைப்புகளாக இருந்ததை ஜெயமோகன் சுட்டி காட்டுகிறார் .அவையே தொடர வேண்டும் என்பது எனது விருப்பம் .//ஆகவேதான் இந்துமதத்திற்குள் இருந்து ‘எதுவும்’ கிளைத்துவர அனுமதிக்கப்படவேண்டும் என்கிறேன். இஸ்லாமியப் பண்பாட்டுக் கலப்புள்ள ஷிர்டி சாயிபாபா வழிபாடு, மெய்வழிச்சாலை ஆண்டவர் அமைப்பு போன்றவைகூட. அவை விவாதிக்கப்படவேண்டும். மறுதரப்பால் மறுக்கப்படவேண்டும். ஆனால் தடைசெய்யப்படக்கூடாது. எல்லா வகை மீறல்களுக்கும் இதற்குள் இடமிருக்கவேண்டும். ஏனென்றால் ஞானத்தின் பாதை கட்டற்றது.// .யாரும் தடைசெய்யவில்லை .அவர் இது தான் ஹிந்து மதம் என்று கூறுவதை தான் எதிர்க்கிறோம் .Crude ஆன ஒரு உதாரணம் :யார் வேண்டுமானாலும் அல்வா விற்கலாம் .ஆனால் ஆள் ஆளுக்கு ஒரிஜினல் இருட்டுக்கடை அல்வா என்று கடை விரிப்பது மோசடி .மெய்வழி ஆண்டவரை போல ஜக்கியம் என்று அவர் ஒரு மதத்தை தொடங்கி 1500 cc மோட்டார் பைக்கின் மேல் அமர்ந்திருக்கும் அவரது உருவத்தையே பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தாலும் OK .\n2.சைவத்தை மாற்றி அமைத்தல் ://அந்தப்போக்குக்கு எப்போதுமே அனுமதியுண்டு இந்துமரபில். அதைத்தான் சொல்கிறேன். மரபான சைவர்கள் அதை மறுக்கலாம், சைவசித்தாந்திகள் எதிர்த்துவிவாதிக்கலாம். அது நிகழவேண்டும் என்கிறேன்.// .மரபானவர்கள் மறுக்கிறார்கள் .அது ஹிந்து மத துரோகமாக கருதப்படுகிறது .fatwa இடும் வல்லமை எல்லாம் ஈஷாவிற்கு வராவிட்டாலும் அது ஒரு மத குறுங்குழுவாக (cult ) மாறி விட்டது அல்லது மாறும் என்பது சரிதானே \n3.இஷ்டப்படி சிலைகள் : சாந்தானந்தர் ஆகம/தந்த்ர விரோத சிலைகள் எவற்றையும் ஸ்தாபிக்கவில்லை .பஞ்சமுக ஆஞ்சநேயரை குறித்து ,அவரை வழிபடும் மார்கத்தை குறித்து பாஞ்சராத்ர நூற்களிலும் ,தந்த்ர நூற்களிலும் ஏராளமான குறிப்புகள் உண்டு .ஸ்வர்ணாகர்ஷண பைரவரின் விஷயமும் அவ்வண்ணமே .இத்தனையும் ஆதி யோகி என்னும் கருத்தாக்கத்தையும் ஒப்பிடவே முடியாது .\n4./கார்ப்பரேட் சாமியார்கள்தான் இனிமேல் எதிர்காலமா/ -அல்ல என்னும் அவரது பதில் மகிழ்ச்சி தருகிறது .சிலருக்கு கார்ப்பரேட் சாமியார்கள் தேவையாக இருக்கலாம் .ஆனால் அவர் அனைவருக்குமான குரு என்ற வசனங்கள் தான் எரிச்சலடைய வைக்கிறது .\n5.நித்தி Vs ஜக்கி : //நித்யானந்தா செய்வது நோய்குணப்படுத்துதல். டிஜிஎஸ் தினகரன் , சாது அப்பாத்துரை, மோகன் சி லாசரஸ் செய்வதுபோல. அவர் தன்னை கடவுள் என்கிறார். அது மோசடி. ஆகவே எதிர்த்தேன்//.நோய் குணப்படுத்துதல் எல்லாம் ஞானாசிரியர்களும் செய்த விஷயம் தானே சரி விடுங்கள் ,அதற்காக தான் நித்தியை எதிர்த்தீர்கள் என்றால் நீங்கள் அதற்காக ஜக்கியையும் எதிர்க்க தான் வேண்டும் .நோய் குணபடுத்துதல் ஈஷாவிலும் உண்டு .நித்தி அளவிற்கு ஆற்றல் (சரி விடுங்கள் ,அதற்காக தான் நித்தியை எதிர்த்தீர்கள் என்றால் நீங்கள் அதற்காக ஜக்கியையும் எதிர்க்க தான் வேண்டும் .நோய் குணபடுத்துதல் ஈஷாவிலும் உண்டு .நித்தி அளவிற்கு ஆற்றல் () இல்லையோ என்னமோ ,இங்கு குறைந்த அளவில் அது நடக்கிறது .\n6.//ஜக்கி மீதான எதிர்ப்பை இந்துமதம் மீதான எதிர்ப்பாக ஆக்குகிறேனா//– இதற்கான பதில் எனக்கும் சம்மதமே\n← ராமச்சந்திரன் உஷாவின் “கோனாரக் மகாலஷ்மி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/03152111/Coach-Ravi-Shastri-Calls-Suresh-Raina-Fearless-Cricketer.vpf", "date_download": "2018-05-21T13:01:34Z", "digest": "sha1:N7QSQISXFBOR6SRQPSMTU2SZFSKNHBKB", "length": 11272, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coach Ravi Shastri Calls Suresh Raina 'Fearless' Cricketer || சுரேஷ் ரெய்னா துணிச்சலாக அடித்து ஆடக்கூடியவர்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் ஜூலை 5-ம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு | கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன- கேரள அமைச்சர் ஷைலேஜா | டெல்லியில் மாயாவதியுடன் குமாரசாமி சந்திப்பு |\nசுரேஷ் ரெய்னா துணிச்சலாக அடித்து ஆடக்கூடியவர்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம் + \"||\" + Coach Ravi Shastri Calls Suresh Raina 'Fearless' Cricketer\nசுரேஷ் ரெய்னா துணிச்சலாக அடித்து ஆடக்கூடியவர்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம்\nசுரேஷ் ரெய்னா துணிச்சலாக அடித்து ஆடக்கூடியவர் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். # RaviShastri #SureshRaina\nஇந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா (வயது 31). மிகச்சிறந்த பீல்டரும் பகுதி நேர பந்து வீச்சாளருமான சுரேஷ் ரெய்னா, ஒரு வருடத்திற்கு பிறகு அண்மையில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணியில் இடம் பெற்றார்.\nதனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட சுரேஷ் ரெய்னா, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் அபார பேட்டிங் மற்றும் பந்து வீச்சு திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதனால், இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடும் அணியில் ரெய்னாவுக்கு மீண்டும் கிடைத்தது.\nஇந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும், சுரேஷ் ரெய்னாவை வெகுவாக புகழ்ந்துள்ளார். இது குறித்து ரவிசாஸ்திரி கூறும் போது, “ சுரேஷ் ரெய்னா நல்ல அனுபவம் கொண்டவர். அனுபவத்தால் என்ன செய்ய முடியும் என்பதை சுரேஷ் ரெய்னா விளையாடி காட்டினார்.\nசுரேஷ் ரெய்னாவிடம் எனக்கு அதிகம் பிடித்தது அவரது அச்சமற்ற அணுகுமுறைதான். பொதுவாக, ஒருவர் நீண்ட காலம் கழித்து அணிக்கு திரும்பினால், கிடைத்த இடத்த தக்க வைக்கும் நோக்கிலேயே அவர் விளையாடுவார். இவ்வாறு விளையாடுவதே கூடுதல் அழுத்தத்தை அளிக்கும். ஆனால், சுரேஷ் ரெய்னா, ஒருபோதும் இவ்வாறு விளையாடவில்லை. சுரேஷ் ரெய்னா விளையாட்டை பார்ப்பது சிறப்பாக இருந்தது” இவ்வாறு தெரிவித்தார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செ��்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப்பின் கனவை தகர்க்கும் முனைப்பில் சென்னை\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\n5. மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2018/01/blog-post_18.html", "date_download": "2018-05-21T13:11:43Z", "digest": "sha1:DV67VFQBBB5UHLBRU5LVWMG7IKHVZTR6", "length": 157659, "nlines": 809, "source_domain": "engalblog.blogspot.com", "title": "நெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள் – கேட்கமாட்டோம்னு சந்தேகம் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு அட்வைஸ்? | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nநெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள் – கேட்கமாட்டோம்னு சந்தேகம் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு அட்வைஸ்\nவியாழன் பதிவு ‘உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள்”., நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அனுப்பியிருக்கிறேன்..\nஉங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள் – கேட்கமாட்டோம்னு சந்தேகம் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு அட்வைஸ்.\nமதுரைத்தமிழன் ஆரம்பித்துவைத்தது இது. பிறகு அதிரா அவர்கள், எனக்கு பிளாக் கிடையாது என்று தெரிந்தும், என்னைத் தொடரச் சொன்னார். அதற்கேற்றவாறு எங்கள் பிளாக் ஸ்ரீராம், நான் எழுதி அனுப்பினால் வெளியிடுகிறேன் என்று சொன்னார். அதனால் எனக்குத் தோன்றியதை எழுதியிருக்கிறேன். எழுத வைத்த அனைவருக்கும் என் நன்றி.\nஅட்வைஸ் என்பது அதுவாக வரும்போது மிகவும் கசக்கும். .யாருக்கும் அதை கேட்கப் பிடிக்காது. ஆனா, நாமே ‘ஆலோசனை’ என்ற பெயரில் தேடும்போது, கேட்டுக்கொள்ளத் தோன்றும். அதனை நாம் கடைபிடிக்கிறோமோ இல்லையோ, நாம் ஆலோசனைக்காக பிறரை அணுகும்போது பிடிக்காத ஆலோசனையையும் நாம் பொறுமையாகக் கேட்டுக்கொள்வோம்.\nஎங்க ஆபீசுல எனக்குக் கீழ் வேலைபார்ப்பவர் (கல்யாணமாகாதவர்), இன்னொரு டிபார்ட்மென்ட் திருமணமான பெண்ணுடன் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ இருந்தார். ஆபீஸ் நேரத்துல ரெண்டுபேருக்கும் வாட்சப் லவ் ஸ்டோரி போய்க்கிட்டிருந்தது. எனக்கு இந்த மாதிரி ���ிஷயங்களே நெர்வஸ் உண்டாக்கிடும். I wont be comfortable. என் Bossகிட்ட நான் இதைப் பற்றிப் பேசினேன். அவர் சொன்னார், ஆபீஸ் நேரம் தவிர்த்து எவன் என்ன செய்யறான் என்று தெரிஞ்சுக்கறது, நம்ம வேலை இல்லை, மத்தவங்களைத் திருத்தறதும் நம்ம வேலை கிடையாது. ஆபீஸ்ல வேலை பாதித்தால் மட்டும் நீ action எடு என்றார். இது, நாம ஆலோசனை கேட்டுப் போகிற விஷயம். இந்த மாதிரி ஆலோசனைனால நமக்கு உபயோகம் இருக்கும். ஆனா, யாரேனும் நம்மைக் கூப்பிட்டு அட்வைஸ் கொடுத்தால், அதுல நமக்கு இன்டெரெஸ்ட் இருக்காது. நம்ம மனசுல உடனே, ‘இவன் பெரிய ஒழுங்கோ, நமக்குச் சொல்ல வந்துட்டான்’ என்றுதான் தோன்றும்.\nநம்முடைய குழந்தைகளுக்கு நாம் அட்வைஸ் என்ற பெயரில் அள்ளித்தெளிப்பதே தவறான அணுகுமுறை. நாம் கடைபிடிக்காத எதையும் அவங்களுக்கு ஆலோசனை கூறக்கூடாது. நாம் செய்வதைப் பார்த்து அவங்க கத்துப்பாங்க. இன்னைக்கு இல்லாவிட்டாலும், அவங்க அந்த மெச்சூரிட்டி லெவலை அடையும்போது தானே கடைபிடிக்க ஆரம்பித்துவிடுவாங்க.\nஎங்க அப்பா எனக்கு அட்வைஸுன்னு உட்கார்த்திவைத்து எதுவும் சொன்ன மாதிரி எனக்கு ஞாபகம் இல்லை. இதுக்குக் காரணம் அவர் ஆசிரியப் பணில ரொம்ப வருஷமா இருந்ததுனால இருக்கும். அவருக்கு மற்றவர்களின் அனுபவத்தைத் தெரிந்துகொள்வதில் ரொம்ப இஷ்டம். எல்லாத்தையும் கேட்டுப்பார். அவைகள் அவருக்கு வாழ்க்கையில் உபயோகமா இருந்திருக்கும்னு நினைக்கறேன். எங்க அப்பா, சின்னச் சின்ன விஷயங்களில் எப்படி நடந்துக்கறாங்கன்னு நான் பார்த்திருந்தேன். அதில் நான் தவறா நினைக்கறதை விலக்க முயற்சிக்கிறேன். நல்லதை தொடர நினைக்கிறேன்.\nWORD கொடுத்துட்டா அதைக் கடைபிடிக்கணும் (நேரம் தவறாமையும் இதுல வரும்), யாரையும் ஏமாற்றி அல்லது பிறரின் தவறால் நமக்கு காசு சேரக்கூடாது. இது இரண்டுதான் எனக்கு எங்க அப்பா சொன்னதில்/செஞ்சதில் ஞாபகம் இருக்கும் விஷயம். என் மனைவியின் அப்பா, என் ப்ரொஃபசராக இருந்தவர், எங்கள் குடும்ப நண்பர். நான் துபாயிலிருந்து formalஆ பெண் பார்ப்பதற்கு (அதுக்கு முன்னாலேயே திருமணம் நிச்சயம் ஆயிடுத்து) போனேன்.\nநாங்க கிளம்பறதுக்கு 15 நிமிஷம் தாமதமாயிடுத்து. எங்க அப்பாவுக்கு அவ்வளவு கோபம். சொன்ன நேரத்துக்கு அங்க போகவேண்டாமா, நேரமாயிடுத்துன்னா அவங்களுக்கு tensionஆகாதா என்று. நேரம் தவறக்கூடாதுன்னு எங்க அ���்பா எப்போவும் சொல்லுவாங்க.\nபெங்களூரில் நான் இருந்தபோது, எங்க அப்பாகிட்ட, நான் ஒண்ணு உங்ககிட்ட கேட்கணும், தருவேன்னு சொன்னீங்கன்னாத்தான் என்ன என்று சொல்லுவேன் என்றேன். (நான் கேட்க நினைத்தது, அவர் இன்னும் இரண்டு நாட்கள் என்னோட அங்கு இருக்கணும். நான் துபாய் செல்லும் அன்று அவர் சென்னை போய்க்கலாம் என்று). அவர் சொன்னார், விஷயம் இன்னதுன்னு தெரியாமல் நான் வாக்கு கொடுக்கமாட்டேன்.\nஇதுபோல, நான் 4வது படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள், தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது வீட்டு முன்பு கிடந்த பாக்கெட்டை (1974) எடுத்து, எங்க அப்பாகிட்ட கொடுத்தேன். அதில் 27 ரூபாய் இருந்தது. எங்க அப்பா, வாசல்லயே என்னை உட்காரவைத்து, நிச்சயம் யாரேனும் தேடி வருவாங்க, அப்போ சொல்லு, இந்தப் பணத்தைக் கொடுக்கணும்னு சொன்னார். (எங்க அப்பா, ஐந்து பைசாவுக்கும் கணக்கு பார்ப்பார், கணக்கை எழுதிவைப்பார். அதைப் பற்றிய கதை பிறகு) எங்க அப்பா, எங்க பெரியப்பால்லாம் எப்போதும் சொல்வது, அடுத்தவங்க காசு நம்மகிட்ட இருந்தா அது, ‘தீயை மடியில் கட்டிக்கறமாதிரி’ன்னு.\nஎங்கப்பா, தான் கேள்விப்பட்ட கதைகளை (பிறரின் அனுபவங்கள்) அப்போ அப்போ பகிர்ந்துப்பாங்க. அதுல நமக்கு ஏதேனும் ஒரு செய்தி இருக்கும்.\n‘செய் நன்றி’ கொல்லக்கூடாதுன்னு சொல்லுவாங்க. நான், என் ப்ரொஃபஷனுக்கு காரணகர்த்தராக இருந்த ‘சார்’, என்னை அவருடைய சிறிய நிறுவனத்துக்குக் கூப்பிட்டார் என்பதற்காக, நான் வேலைபார்த்துக்கொண்டிருந்த பெரிய கம்பெனி வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டேன். எங்க அப்பாவுக்கு அதுல மனத்தளவுல சந்தோஷம் (இப்படி பெரிய வேலையை விட்டுட்டானே என்ற வருத்தம் இருந்தாலும்). எங்கிட்ட சொன்னாங்க, ‘செய் நன்றி மறக்கலைடா நீ’. எல்லோரும் இள வயதில் செய்யும் தவறையும் செய்தேன் (வேலை பார்க்க ஆரம்பித்த புதிதில் என் நண்பனிடமிருந்து எடுத்த ‘புத்தகத்தை’ வீட்டு ஷெல்ஃபில் வைத்துவிட்டேன்.\nஎங்க அப்பா அந்தப் புத்தகத்தைப் பார்த்துவிட்டார்). என்னிடம் எதுவும் சொல்லவில்லை, ஆனால் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘அந்த மாதிரி புத்தகங்கள் வாழ்க்கைக்கு நல்லதில்லை’ என்று. கடன் கொடுப்பதைப் பற்றியும் எங்கிட்ட அவர் சொல்லியிருக்கார். கடன் கொடுக்கற வழக்கம் வச்சுக்காதே. வேற வழியில்லைனா, திரும்பி வராதுன்னு ந��னைச்சுக்கிட்டு கடன் கொடு என்றார்.\nநான் படிக்கற காலத்துல, இரவு வெகு நேரம் படிப்பேன். (சமயத்துல 2 மணி வரை படிப்பேன்) எங்க அப்பாட்ட, என்னை 4 ½ மணிக்கு எழுப்புங்கோன்னு சொன்னேன்னா, நான் எத்தனை மணி வரையில் இரவு படித்தேன் என்று எங்க அப்பா கருத்தில் வைக்கமாட்டார். 4 ½ க்கு எழுப்பிடுவார். நாம Excuse கேட்டாலும் விடமாட்டார். இதுவே எங்க அம்மாட்ட சொன்னேன்னா, அந்த நேரத்துக்கு எழுப்பமாட்டா. ஏன் எழுப்பலைன்னு கேட்டா, நீ ரொம்ப நேரம் இரவு படிச்சுட்டிருந்த, உடம்பைப் பார்த்துக்கவேண்டாமா என்று சொல்லிவிடுவாள். நான் இதை எப்படிப் பார்க்கிறேன்னா, Businessல No Sentiment. இதைத்தான் நானும் கடைபிடிக்கிறேன். என் பையனோ பெண்ணோ 6 மணிக்கு எழுப்பணும்னு சொன்னாங்கன்னா, தண்ணியைத் தெளித்தாவது எழுப்பிடுவேன். அவங்க 10 நிமிஷம் கேட்டாலும் கொடுக்கமாட்டேன்.\nஅட்வைஸ் என்பது பொதுவா நம்ம யாருக்குமே தேவையில்லை. நமக்கே எது சரி எது தவறுன்னு தெரியும். எனக்கும் என் பசங்களுக்கும் அறிவில் பெரிய வித்தியாசம் கிடையாது. சொல்லப்போனா, அவங்க என்னைவிட புத்திசாலிகளாத்தான் இருப்பாங்க (அடுத்த தலைமுறை என்பதனால்). ஆனா, என்னிடம் இருக்கும் அனுபவம் அவங்கள்ட கிடையாது. அதனால் நான் அவங்களுக்கு அப்போ அப்போ ஆலோசனை சொல்லலாம், அட்வைஸ் அல்ல. (Advise, Suggestion இரண்டும் வேறு வேறு). நான் என் பசங்கள்ட சொல்றது, Gambling கூடாது (Shareம் என்னைப் பொறுத்தவரைல gamblingலதான் சேரும்), கடன் எந்தக் காரணத்தைக் கொண்டும் வாங்கக்கூடாது (There is no certain future. பிற்காலத்துல சம்பாதிப்போம்னு நினைச்சுக்கிட்டு, இன்னைக்கு லோன் வாங்கி செலவழிக்கக்கூடாது). Shareஐப் பற்றிச் சொல்லும்போது, அது என் அனுபவம், அதனால சொல்றேன்னு அவங்களுக்குத் தெரியும். நான் எப்போதும் லோன் வாங்கமாட்டேன் என்றும் என்னிடம் எப்போதும் கிரெடிட் கார்ட் இருந்ததில்லை என்றும் அவங்களுக்குத் தெரியும்.\nஇப்போ சமீபத்துல இங்க பசங்க, ஹஸ்பண்ட் வந்திருந்தாங்க. நான் என் பெண்கிட்ட, என்ன எப்பப்பாத்தாலும் வாட்சப், வேற வேலையில்லையா என்று ‘கடுகடு’ முகத்தைக் காண்பித்தேன். அவ உடனே, நீங்க என்ன பண்ணறீங்கன்னு கேட்டா. Then I realized, I was doing the same thing. அதே சமயம், படுக்கை அறைக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் மொபைல் போனைக் கொண்டுவரக்கூடாதுன்னு சொன்னேன். நான் இரவு 8.30 மணி ஆயிடுத்துன்னா, ஹாலில் மொபைலை வச்சுட்ட�� பெட் ரூம் போயிடுவேன். அதைப் பார்த்ததனால், அவளும் அதைக் கடைபிடித்தாள். நாம செய்யாத எதையும் அடுத்தவங்களுக்கு அட்வைஸா கொடுத்துப் பிரயோசனமில்லை.\nஆனா வாழ்க்கைல சில விஷயங்கள் உத்வேகமா இருக்கும். அதுக்கும் அட்வைஸுக்கும் சம்பந்தமில்லை. இரண்டுக்கும் வித்யாசம் சொல்றேன். கவிஞர் வாலி, பல வருடங்களாக திரையுலகில் ஒரு வாய்ப்புக்குக் கஷ்டப்பட்டு 5 வருடங்களில் ஓரிரு பாடல்களைத் தவிர வேறு வாய்ப்பே கிடைக்கவில்லை. சாப்பாட்டுக்கும் பெரும்பாலும் பிறரை நம்பியிருந்த காலம். இனி சென்னையில் இருந்தால் ஒன்றும் சரிப்படாது, ஸ்ரீரங்கத்துக்கே சென்றுவிடுவோம் என்று நினைத்தாராம்.. மறுநாள் மூட்டை முடிச்சுடன் கிளம்புவதாகத் தீர்மானம். அன்று இரவு, பி.பி.ஸ்ரீனிவாஸ் வாலியின் அறைக்கு வந்தார்.\nவாலி, அவரிடம், இப்போ சமீபத்தில் பாடிய பாடல் ஒன்றைப் பாடுமையா என்றதும், ‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா’ என்ற பாடலைப் பாடினாராம். பாடலை முழுவதுமாக உள்வாங்கிய வாலி, அதனால் உத்வேகம் பெற்று, வெற்றிபெறாமல் திரும்பக்கூடாது என்று இன்னும் முயற்சி செய்தேன் என்று எழுதியிருக்கிறார். இந்த உத்வேகம் அவருக்கு முன்னேற்றத்தைக் கொடுத்தது. ஆனால் அவருக்கு அந்த ஐந்து வருட காலத்தில் கிடைத்த ‘அட்வைஸ்’ என்ன தெரியுமா மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவனாதன், வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த வாலியுடைய கவிதை நோட்டைப் படித்துப் பார்த்து, ‘இதெல்லாம் சரிப்படாது, நீங்கள் வேறு வேலை பார்க்கப் போங்கள்’ என்று சொன்னதுதான். (இவையெல்லாம் ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற புத்தகத்தில் வாலி எழுதியிருப்பது)\nஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்...\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்\nநெல்லைத் தமிழனின் தந்தையார் போற்றுதலுக்கு உரியவர்\nஎல்லாம் சரி. அந்த பர்ஸ், மற்றும் 27 ரூபாய் என்ன ஆச்சு\nஎன் தந்தையும் சித்தப்பாவும் கண் முன்னே வந்தார்கள்..\nதேவையுள்ள புத்திமதிகள். அருமையான அனுபவங்கள். அனைவருக்கும் பாடங்கள்.\nபடித்து விட்டேன் கணினியில் வருகிறேன்.\nCreditCard முழுமையான கடன் அல்ல .தற்கால டிஜிட்டல் உலகில் தேவையான் கருவி. பில் வந்த பின் EMIகோராமல் பணம் கட்டி விட்டால் அது ஏறத்தாழ ரொக்கத்தில் செய்யும் செலவு போலத்தான்.USA போன்ற இடங்களில் கிரெடிட் கார்ட் இல்லாமல் வாழ முடியாது\n///அட்வைஸ் என்பது பொதுவா நம்ம யாருக்குமே தேவையில்லை. நமக்கே எது சரி எது தவறுன்னு தெரியும்.///\nஇப்படி சொல்லி விட்டு கொடுத்தீங்க.... பாருங்க அட்வைஸ் ஸூப்பர் இருப்பினும் இதுதான் உண்மை ஆம் எதற்கு அட்லைஸ் இறைவன் கொடுத்த மூளையை வைத்து பகுத்தறிய வேண்டும்.\n///எங்க அப்பா, எங்க பெரியப்பால்லாம் எப்போதும் சொல்வது, அடுத்தவங்க காசு நம்ம கிட்ட இருந்தா அது, ‘தீயை மடியில் கட்டிக்கற மாதிரி’ன்னு.///\nஅருமை எனது கொள்கையும் இதுவே... இன்றுவரை ஒரு அமைப்பின் பணம் (அமைப்பை விட்டு நான் தொலைவாகி இருந்தும்) என்னிடம் இருக்கிறது காரணம் நான் நம்பிக்கையானவனாம் அமைப்பின் தீர்மானம் ஆனால் எனக்கு உங்கள் பெரியப்பா சொன்ன நிலையில்தான் வாழ்கிறேன். ஏனெனில் திடீரென இறந்து விட்டால் பணம் என்னிடமே இருந்து எனது பிள்ளைகளுக்கு சேர்ந்து விடுமே... பிறகு நான் உண்மையாக உழைத்து பிள்ளைகளுக்கு சேர்த்த பணமும் அந்தப்பணமாகி விடுமே என்ற பயம் இருப்பினும் எழுதி வைத்து இருக்கிறேன் நம்பிக்கையான சில நண்பர்களுக்கு வாய்மொழி சொல்லி வைத்தும், ஆதாரத்துக்காக வாட்ஸ்-அப்பில் அனுப்பியும் இருக்கிறேன்..\nஅட்வைஸ் சொல்பவன் மனிதன், அதை ஏற்றுக்கொள்பவன் மாமனிதன்\nஇதில் இருவருக்குமே அகவை வறப்பு கிடையாது அனுபவமே அறிவு இன்றைய நிலையில் படிப்பதால் அறிவு வளர்கிறது என்பதில் எனக்கு உடன்பாடு மலிந்து வருகிறது காரணம் இன்றைய கல்லூரி மாணவ மாணவிய.ர் 90 சதவீதம் பெற்றோர் சொல் கேட்டு நடப்பதில்லை.\nஅதிராவின் அங்கிள் சிவாஸ் ரீகல் சிவசம்போ போன்றவர்கள் கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காக தலைப்பை பக்குவமாக மாற்றி விட்டீர்களே.....\nஎனது அப்பாவின் அட்வைஸ் கடன் கொடுத்து விரோதியாவதைவிட கடன் கொடுக்காமல் விரோதியாவது நல்லது பணமாவது மிஞ்சும்.\nஎனக்கு கடன் பெறுவது பிடிக்காத விடயம் இருப்பினும் சூழலால் வாங்கி இருக்கிறேன் இன்று கடன் இல்லாமல் வாழ்கிறேன் இதுவே பெருஞ்செல்வம் கடனை திருப்பி கொடுக்கும்வரை உறங்கவே மாட்டேன் இது எனது வியாதி.\nஅனுபவங்களே பாடம்... அறிவுரை இன்றைய தலைமுறைக்கு தேவையில்லை...\nசில அறிவுரைகள் சொல்லிப் புரிவதில்லை பிறர் ( தாய் தந்தையாகவுமிருக்கலாம்) வாழ்வதைக் கண்டு அறியப்படுகிறது தலைப்பில் இள நீல எழுத்துகள் யாருடையது\nஆகா இன்று நெல்லைத் தமிழனின் அட்வைஸ் போஸ்ட��டோ.... அவ்வ்வ்வ் சத்து இருங்கோ கொஞ்ச நேரத்தில் வந்திடுவேன்....\nஇன்று சகோதரர் நெல்லைத் தமிழனின் நல்லதொரு பதிவு கண்டேன்.\nஅப்பாவின் ஆலோசனை நல்ல அனுபவமாய்\nஎப்போதும் உள்ளத் திலேற்றியே - இப்போதும்\n வாழ்வில் நானும் இன்னும் சேகரிக்க\nநல்ல பல பயன் தரும் உங்கள் அனுபவங்கள் இவை.\nமனக்குறிப்புப் பக்கத்தில் சேர்த்துக்கொண்டேன் சகோதரரே\nஇனிய பகிர்விற்கு உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள்\nபதிவிட்ட சகோ ஶ்ரீராமிற்கும் நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்\nநெ.த. அந்த 27 ரூபாய் யாரோடதாக்கும் நல்லா ஆலோசனைகள் சொல்லி இருக்கீங்க நாங்களும் க்ரெடிட் கார்டெல்லாம் பயன்படுத்துவது இல்லை. டெபிட் கார்ட் உண்டு, பணம் நிறையக் கையில் எடுத்துச் செல்லக் கூடாது என்பதால். அயோத்தி செல்கையில் நிறையப் பணம் எடுத்துச் சென்று பின்னர் பட்ட அவதியால் டெபிட் கார்ட் வைச்சுக்கறோம். :))))\nஇங்கே எங்க புக்ககத்தில் குழந்தைகளிடம் கண்டிப்புக் காட்டினால் பிடிக்காது அப்படியும் நான் கண்டிப்புக் காட்டியதால் அவங்களுக்கு என்னிடம் கோபம் வரும் அப்படியும் நான் கண்டிப்புக் காட்டியதால் அவங்களுக்கு என்னிடம் கோபம் வரும் அவங்களைச் சொல்ல முடியாமல் குழந்தைகளிடம் காட்டுகிறாய் என்பார்கள் அவங்களைச் சொல்ல முடியாமல் குழந்தைகளிடம் காட்டுகிறாய் என்பார்கள் அதுவே எங்க வீட்டில் என்னை ரொம்பச் செல்லம் கொடுத்துக் கெடுக்கிறே குழந்தைகளை என்பார்கள் அதுவே எங்க வீட்டில் என்னை ரொம்பச் செல்லம் கொடுத்துக் கெடுக்கிறே குழந்தைகளை என்பார்கள் மத்தளத்துக்கு இருபக்கமும் அடி :))))))))))))))) இப்போல்லாம் அவங்க எங்களுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாச்சு\nஇன்று என்னாச்சோ.. இங்கு போட்டிருக்கும் ஒரு படம்கூடத்தெரியவில்லை.. மொபைலிலும்..\nஅத்தோடு லிங் இருப்பதாலேயே வோட் போட முடியுது, மேலே தமிழ்மணம் சப்மிட் பண்ணு எனக் காட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இன்னும் டமில்மணத்தில் இணைக்கப்படவில்லையாம் எனத் தெளிவாச் சொல்லுதே ஹா ஹா ஹா..\nஇன்றைய தலைப்பே அபுதாபியில் இருந்து அந்தாட்டிக்கா வரை நீளுது..:) அப்போ அட்வைஸ் உம் அப்படித்தான் இருக்குமென நினைச்சு உள்ளே நுழைகிறேன்:)..\n//உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள் – கேட்கமாட்டோம்னு சந்தேகம் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு அட்வைஸ்.///\nஹா ஹா ஹா சில��ுக்கு அட்வைஸ் சொல்வதை நிறுத்தவே முடியாது:).. சொல்லிக்கொண்டே இருப்பதில்தான் ஒரு திருப்தி..\n///பிறகு அதிரா அவர்கள், எனக்கு பிளாக் கிடையாது என்று தெரிந்தும், என்னைத் தொடரச் சொன்னார். ///\nஹா ஹா ஹா இல்ல எப்படியும் எங்கள் புளொக்கில் போட இடம் கிடைக்கும் எனும் தைரியம்தான்.. சரி ஆகவும் போனால்.. நானாவது வாங்கி வெளியிடுவேன்... அதனாலேயே துணிந்து அழைத்தேன்.\nஉங்கள் ஒபிஸ் அட்வைஸ் மிகவும் அருமையானது... உண்மைதானே, நமக்கென ஒரு லிமிட் இருக்குது.. மற்றும்படி தேவையில்லாமல் எதுவும் சொல்லப்போனாஅல்.. இதைவிட இன்னும் மனதை சங்கடப்படுத்தி விடுவார்கள்.\nஒரு சம்பவம் நினைவுக்கு வருது...\nஅப்பாவின் ஒபிஸ் குவாட்டேர்ஸ் இல் இருந்தபோது.... நாம் கோல் எடுப்பதாயின் அல்லது நமக்கு கோல் குவாட்டேர்ஸ் க்கு வருவதாயின்.. முதலில் கொம்பனி எக்சேஞ் க்கு வரும் பின்பு ஒப்பரேட்டர் மூலம் நமக்கு கனெக்ட் ஆகும்... வெளிக் கோல்கள். அப்பாவுக்கு எனில் நேரே எடுக்கலாம்.\nஅப்போ ஒருநாள் நான் எக்சேஞ் க்கு கோல் பண்ணினேன்.. எனக்கு ஒரு கோல் எடுத்து தரும்படி.. அப்போ அந்த அங்கிள் உடனே ஓகே என்றிட்டு ஃபோனை வச்சிட்டார்.... அவர் கொனெக்ட் பண்ணி விட்டிருக்கிறார்.. ஆனா என்னாச்சோ ஏதாச்சொ தெரியவில்லை... அது தப்பான கொனெக்ஷன் ஆகி... எனக்கு லைன் போகவில்லை.... அங்கே ஏதோ ஒபிச்களில் வேர்க் பண்ணும் இருவர் லவ் பண்ணுவது எனக்கு கொனெக்ட் ஆச்சு....\nஅவர் சொல்கிறார் தனக்கு தலை இடிக்குது ஏழியா வீட்டுக்கு போகப்போறேன் என.. அவ சொல்றா.. எதுக்கு ஏன் என:)... இப்படி இன்னும்... எனக்கு அடியும் புரியல்ல நுனியும் புரியல்ல... கொஞ்ச நேரத்திலதான் புரிஞ்சு என் லைனை கட் பண்ணிட்டேன் ஹையோ ஹையோ... இப்போ மொபைல் என்பதால் எல்லோருக்கும் எவ்ளோ பிறைவசி:)...\n///நாம் கடைபிடிக்காத எதையும் அவங்களுக்கு ஆலோசனை கூறக்கூடாது. நாம் செய்வதைப் பார்த்து அவங்க கத்துப்பாங்க. ///\nஇதில் இரண்டாவது வசனம் 100 வீதம் உண்மை.. நாம் செய்வது நடப்பதைப் பார்த்துத்தான் பிள்ளைகள் தொடர்வார்கள்.. அதை சொல்லிக் குடுக்கவே தேவை இல்லை...\nஆனா இங்கு முதலாவது வசனம்.... சற்று மாறி யோசிக்கிறேன்.. நம்மால் கடைப்பிடிக்க முடியாமல் போன நல்ல விசயங்களை அவர்களையாவது கடைப்பிடியுங்கோ எனச் சொல்லிக் கொடுக்கலாமெல்லோ... ஏனெனில் நாம் அனுபவப்பட்ட பின் தானே அவர்களுக்குச் சொல்லிக் க��டுக்கிறோம்.\nகண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்... இதைச் செய்.. இதைச் செய்யாதே என அட்வைஸ் சொல்லும் தகுதி எனக்கிருக்கு, ஏனெனில், நான் தவறுகள் பல செய்திருப்பதால்.. அது தவறு அதை நீ செய்திடாதே எனச் சொல்லும் தகுதி எனக்கிருக்கு என்று.\n///WORD கொடுத்துட்டா அதைக் கடைபிடிக்கணும் (நேரம் தவறாமையும் இதுல வரும்)///\nஹா ஹா ஹா என் கொள்கையும் இதுதான், ஒரு வார்த்தை சொல்லிட்டால் அதை நிறைவேற்றியே தீருவேன் 99 வீதமும்.. ஒரு வேளை நிறைவேற்ற முடியாமல் போனால் காரணம் சொல்லி மன்னிப்புக் கேட்டிடுவேன்... சொன்ன வார்த்தையை மீறுவது பிடிக்காது, அதனாலேயே எடுத்தோம் கவிழ்த்தோம் என ஓம் சொல்ல்லிட மாட்டேன் பல விசயங்களுக்கு.\nஇந்த நேரம் தவறாமை உண்மைதான்... எங்கள் அப்பாவுக்கும் பிடிக்காது.. அதைவிட என் கணவர் இதில் வலு கவனம்... சொன்னால் சொன்ன நேரத்துக்கு நிற்கோணும் என்பார்... அதிலிருந்து எனக்கும் பழக்கமாகி விட்டது... இப்போ பிள்ளைகளுக்கும் அதை சொல்லியே வருகிறோம்.. நேரம் தவறிடக்கூடாது அதைக் கடைப்பிடிக்கோணும் என.\nஇங்கு அடிக்கடி விருந்துகள் நடக்கும் நண்பர் வீடுகளில், அப்போ நேரம் சொல்லுவினம்.. 1 க்கு வாங்கோ என்றால்.. தூர இடமெனில் கொஞ்சம் ஏழியா வெளிக்கிட்டுப் போயிடுவோம், ஆனா வீட்டுக்குள் போகாமல் இடையில் நேரம் வரும்வரை காரை எங்காவது நிறுத்தி விட்டுப், பேசிக்கொண்டிருந்து விட்டு ரைம் க்குப் போவோம்ம்.. ஹா ஹா ஹா...\n///நான் துபாயிலிருந்து formalஆ பெண் பார்ப்பதற்கு (அதுக்கு முன்னாலேயே திருமணம் நிச்சயம் ஆயிடுத்து) போனேன்.\nநாங்க கிளம்பறதுக்கு 15 நிமிஷம் தாமதமாயிடுத்து.///\nஹா ஹா ஹா இது வேணுமெண்டே தாமதப்படுத்திப் பந்தாக் காட்டியிருக்கிறீங்க:) அதாவது.. எனக்கொண்டும் பொம்பிளையைப் பார்க்கும் அவசரமெல்லாம் இல்லை என்பது போல ஹா ஹா ஹா:))..\n///அவர் சொன்னார், விஷயம் இன்னதுன்னு தெரியாமல் நான் வாக்கு கொடுக்கமாட்டேன். ///\nஹா ஹா ஹா உண்மை மிகவும் கரெக்ட்டான அட்வைஸ்..\n////இதுபோல, நான் 4வது படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள், தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது வீட்டு முன்பு கிடந்த பாக்கெட்டை (1974)///\nஆவ்வ்வ்வ்வ் எல்லோரும் டயறி எடுத்துக் கொண்டு ஓடிவாங்கோ:))... கரெக்ட்டாக் கண்டு பிடிச்சிட்டோம்ம்:) டபிள் புரொமோசன் ஏதும் இடையில் கிடைக்கல்லதானே.. 1இலிருந்து 3 க்கு அப்படி:) ஹா ஹா ஹா..\nஇல்ல உண்மையில் ஆரம்பம் உங்களோடு பேசத்தொடங்கியபோது, உங்கள் எழுத்தின் வடிவம்.. அனுபவம் இப்படிப் பார்த்து நான் நினைச்சேன் நீங்க வயதானவர் என்று:) ஹா ஹா ஹா முறைக்காதீங்க.. வலை உலகைப் பொறுத்தவரை.. எழுத்தை வைத்துத்தானே ஒருவரின் உருவம்... குணம் இவற்றை ஓரளவுக்கு ஊகிக்கிறொம்.. அது தப்போ...\n//எங்க அப்பா, எங்க பெரியப்பால்லாம் எப்போதும் சொல்வது, அடுத்தவங்க காசு நம்மகிட்ட இருந்தா அது, ‘தீயை மடியில் கட்டிக்கறமாதிரி’ன்னு.///\nஇதுவும் பெரும்பாலும் நம்மூரில் எல்லோரும் சொல்வதுதான்... எங்கள் வீட்டில் காசை மிதிக்கக்க்கூடாது.. அவமதிக்கக்கூடாது.. அதே நேரம் ரோட்டில் அல்லது எங்காவது வெளியில் இருந்து பணம் எடுத்தால், அதை நாம் வைத்திருந்தால் அது நமக்கு கூடாது ஏதும் கெட்டது வந்திடும் என்பதுபோல சொல்வார்கள் அப்பா அம்மா... அதனால கண்ணில் காசைக் கண்டிட்டு அவமரியாதையா ஒதுங்கிப் போகவும் மனம் வராது, எடுத்து கையில் வச்சிருக்கவும் பயம்.. எங்காவது தேடி கோயில் உண்டியலில் போட்டிடுவோம்.\nதொட்டில் பழக்கம், சமீபத்தில் எங்கள் சூப்பமார்கட்டில் சனம் குறைவான நேரம்.. மடித்தபடி 10 பவுண்ட் நோட் விழுந்து கிடந்தது.. அதை டக்கென எடுத்து கையில் ஏதோ சுடுதண்ணி பட்டதுபோல பிலிங்கோடு அதை உடனேயே ஒப்படைச்சிடோணும் என கஸ்டமர் சேர்விஸ் க்கு ஓடினேன், அங்கு மனேஜர் இருந்தார் பக்கெனக் குடுத்தேன்... நான் நினைச்சது அவர் ஆரையவது விசாரிச்சுக் குடுப்பார் என... ஆனா அவர் பேசாமல் வாங்கிப்போய் உள் மேசையில் வச்சுப்போட்டு வெளியே வந்தார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒருவேளை நான் எடுக்காமலே விட்டிருந்தால், போட்டவர் தேடி எடுத்திருப்பாரோ என என்னில எனக்கு கோபம் வந்துது:(..\nஇந்தக் கடன் பற்றி நிறையப்பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன் அதுவும் அதிகமாக இந்திய நண்பர்கள்.. சொல்லியிருக்கினம்... கடன் வாங்கவும் கூடாது, குடுக்கவும் கூடாது என.\nஆனா இதில வாங்கக்கூடாது என்பது மிகச் சரி.. முடிந்தவரை வரவுக்குள் செலவு செய்யப் பழகோணும்...ஆனா கொடுப்பது என்பது “உதவி” என்பதுக்குள்தானே அடங்கும்.... நம் நெருங்கிய உறவினரோ அல்லது நெருக்கமானவர்களோ மிகக் கஸ்டப்பட்டால் கடன் கேட்டால் வச்சுக்கொண்டே எப்படி இல்லை என்பது அது பாவமில்லையா எனக்கு மனமே கேட்காது... என் கணவர் சிலநேரம் ஆராவது கேட்டு இப்போ தருவ���ு கஸ்டம் என்பதுபோல பேசினால்கூட, நான் அவரின் மனதை மாற்றி இல்லை குடுப்போம் பாவமாக இருக்கு.. எனக் குடுக்க வச்சிருக்கிறேன்...\nநம் நெருக்கமானவர் ஒருவர் மிகக் கஸ்டத்தில் இருக்கிறார் எனில் அவரின் முன்னேற்றத்துக்காக கடன் கொடுத்து உதவுவது நல்ல விசயம் தானே... ஆன சிலர் அதை வாங்கிப்பொட்டு நன்றி மறப்போரும் உண்டுதான்... கேவலமாக பேசிவிட்டுக் கடனடைப்போரையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆன அப்படியானோரை தெய்வம் கேட்கும் என நினைப்பேன்...\nநான் சொல்வது சரியா தவறா தெரியவில்லை.. என்னைப்பற்றிச் சொன்னேன்.\nகிரடிட் கார்ட் விசயம்... அது கடன் கார்ட் என்றாலும் எனைப்பொறுத்து கடன்படுதல் என்பதுக்குள் அடங்காது.. அது வெளிநாட்டில் இருப்போருக்கு அத்தியாவசியம்.. ஏனெனில் பல வேலைகள் ஒன்லைனிலேயே செய்கிறோம்.. பிள்ளைகளில் ஸ்கூல் கண்டீனில் அவர்கள் லஞ்ச் வாங்குவதுக்கு கூட பேரண்ட் பே என ஓன்லைன் வசதி இருக்கு... அத்தோடு பல நேரம் ஒன்லைன் ஷொப்பிங், ரெயின், பிளேன் ரிக்கெட்.. இப்படி எதுவாயினும் கிரடிட் கார்ட் தான் சேஃப்...\nஇங்கே பெற்றொல் செட்.. மற்றும் பல சுப்பமார்கட்டுகளில்கூட கிரடிட் கார்ட் பாவிப்பார்கள்.. ஏனெனில் செலவைக் கட்டுப் படுத்தவாம், மாதம் முடிய, டெபிட் டிலிருந்து கிரடிட்டுக்கு பணத்தை மாத்தினல்.. கணக்குத்தெரியும் எனவும்.. அடுத்து சேஃப்டிக்காகவும் பலர் கிரடிட் கார்ட்டையே பயன்படுத்த விரும்புகின்றனர்.\nஇன்று நெல்லைத்தமிழனின் போஸ்ட்டை விட என் கொமெண்ட் நீளுது:) எனக்கு ஒரே ஷை ஷையா வருது:) இருப்பினும் முன்னே வச்ச காலைப் பின்னே வைக்க மாட்டேன்:).. எங்கட வீட்டு தாரக மந்திரம் :) “நோ வெயிக்கம்.. நோ ரோஷம்”.. ஹா ஹா ஹா:)) அதனால தொடர்கிறேன்... நெல்லைத்தமிழன் என் கொமெண்ட்ஸ் பார்த்து மயங்கி விழுந்திடாதீங்கோ எப்பூடி நான் பதில் கொடுப்பேன் என:)) படியுங்கோ போதும் பதில் போடோணும் என இன்று மட்டும் :)) மீ எதிர்பார்க்காமல்:) பெரிய மனசு பண்ணி விட்டிடுறேன்:)) ஹா ஹா ஹா:)..\n///என் பையனோ பெண்ணோ 6 மணிக்கு எழுப்பணும்னு சொன்னாங்கன்னா, தண்ணியைத் தெளித்தாவது எழுப்பிடுவேன். அவங்க 10 நிமிஷம் கேட்டாலும் கொடுக்கமாட்டேன்.//\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இனிமேலும் என்னிடம் எழுப்பி விடுங்கோ எனச் சொல்லுவீங்களோ\nஇல்ல நான் இந்த விசயத்தில், சொன்ன நேரத்துக்கு எழுப்புவேன், ஏனெனில் எதுக்காக சொன்னார்கள் எனத் தெரியாதெல்லோ.. பின்பு சொன்னேனே எல்லாம் போச்சு ஏன் எழுப்பவில்லை எனக் கேட்டாலும் கேட்பினம் எனும் பயத்தில்.... எழுப்பிச் சொல்லுவேன் .. எழுப்பச்சொன்னீங்களே ரைம் ஆகிட்டுது எழும்புங்கோ என.. இல்லை அம்மா அவசரமில்லை கொஞ்சத்தால எழும்புறேன் என்றால் விட்டு விடுவேன்...\nவாலி அவர்களின் கதை... உண்மைதான் சில நேரங்களில் கடவுளே சில வடிவமாக, பாட்டக, கதையாக இப்படி வந்து மறைமுக அட்வைஸ் கூறி நம்மைக் காப்பாற்றி விடுவார்ர்..\nஇன்று அனைத்தும் இன்றஸ்றிங்கான , ஒவ்வொன்றும் மனதில் பதியக்கூடியபடி சொல்லியிருக்கிறீங்க.. வாழ்த்துறதோ வணங்குறதோ:) ஹா ஹா ஹா...\nமிக அருமை. படங்கள் ஏன் ஒன்றுமே தெரியவில்லை.\nபாடம் நடந்துகிட்டு இருக்க சொல்ல\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஸ்ரீராம் - நீங்க தாமதமாக்கக்கூடாதுன்னு சொன்னதுனால உடனே எழுதி அனுப்பினேன். சொன்ன மாதிரி வெளியிட்டுட்டீங்க. நன்னி ஹை (யாரையோ காப்பி அடிக்கற மாதிரி இருக்கா\nதுரை செல்வராஜு சார்... தங்கள் தந்தையையும் சித்தப்பாவையும் நினைவுகூறவைத்ததில் மகிழ்ச்சி.\nகரந்தை ஜெயக்குமார் சார்... கருத்துக்கு நன்றி. தந்தைதானே நம் எல்லோரின் நல் வாழ்வுக்கும் அடித்தளம்.\nகாலை வணக்கத்திற்கு நன்றி பானுமதி வெங்கடேசுவரன், வல்லிம்மா. உங்கள் கருத்தை எதிர்பார்த்திருப்பேன்.\nபாபு - உங்களை முதன் முதல் பார்க்கிறேனோ உங்கள் கருத்திற்கு நன்றி. சரியா உபயோகப்படுத்தத் தெரிந்தவர்களிடம், 'கத்தி' இருந்தாலும் பயமில்லை என்பதாக உங்கள் கருத்தைப் புரிந்துகொள்கிறேன்.\nகேஜிஜி சார்... நீங்க கேட்பது, 'கிடக்கிறது கிடக்கட்டும். கிழவியைத் தூக்கி மணையில் வை' என்பதுபோல் இருக்கிறது.\nஅது, ஏழைப் பெண் ஒருத்தி தன் புடவையில் முடிந்துவைத்திருந்ததைத் தவறவிட்டுவிட்டாள், திரும்ப வந்தபோது அதை எங்க அப்பா எடுத்துக்கொடுத்த ஞாபகம் (மறுநாள், விஷயம் கேள்விப்பட்டு). பொதுவா எங்க அப்பா, இந்த மாதிரி கிடைப்பவைகளை, சேர்ப்பிக்க முடியலைனா, கோவில் உண்டியலில் சேர்ப்பார் எனச் சொல்லியிருக்கிறார்.\nநன்றி மிடில்கிளாஸ் மாதவி. Family tradition என்பதும் வழி வழி வருவதுதானே. சொல்லிக்கொடுத்தும், நாம் பார்த்தும்.\nநன்றி ஜம்புலிங்கம் சார். 'புத்திமதி'ன்னு மனசு நினைச்சா ஏத்துக்காது, இல்லையா\nகில்லர்ஜி.. உங்கள் நெடிய பின்னூட்டத்துக்கு நன்றி. நீங்க DEVA கணக்கெல்லாம் ஒப்படைத்துவிட்டேன் என்று சொன்னீங்களே.. இன்னும் நீங்கள்தான் பொருளாளரா இருக்கீங்களா, அல்லது இது வேறையா உங்கள் கருத்துதான் என்னுடைய கொள்கையும். அடுத்தவங்களுக்குச் சேரவேண்டிய பணம் நம் பணத்துடன் கலந்துவிடக்கூடாது.\nபெரும்பாலும், இப்போதைய இளைஞர்கள், தங்களுக்கு எல்லாம் தெரியும் (Smart Phone, Google, Net இருப்பதால்) என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை அனுபவம் அனைத்தையும் புரியவைக்கும். நாம் சொல்லுவதால் அவர்கள் உடனே மாறப்போவதில்லை.\nவாங்க புலவர் இராமானுசம் ஐயா.\nவாங்க பரிவை குமார். எல்லாத்தையும் அனுபவித்தே அறிந்துகொள்வோம்னு விட்டுட முடியாதில்லையா\nவாங்க ஜி.எம்.பி சார்.. இள நீல எழுத்தும் நான் எழுதியதுதான்.\nவருகைக்கும் வெண்பாவுக்கும் மிக்க நன்றி இளமதி அவர்கள். நானும் சில சமயங்களில், தமிழ்ப்பாக்களில் ஆழ்ந்துவிடுவேன். அது ஒரு தனி உலகம். நம் தினப்படி பிரச்சனைகள் தொந்தரவு தராத, நம் மன அமைதிக்கு உகந்த உலகம். கருத்துக்கும் நன்றி.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா சாம்பசிவம் மேடம். அயோத்தியில், பணத்தினால் என்ன பிரச்சனை வந்தது நாங்கள் சென்றிருந்தபோது பணம் மட்டும்தான் எடுத்துச்சென்றிருந்தேன் (12 நாட்கள், முக்தினாத் வரை 2008ல் சென்றபோது)\n'கண்டிப்பு' பற்றி உங்கள் கருத்தை ஏற்கனவே படித்திருக்கிறேன். சொல்றவங்க, அது குளிர் காலத்தில் மூட்டிய நெருப்பு மாதிரி, ரொம்பத் தள்ளிப் போனா, அதனால் பிரயோசனமிருக்காது (EFFECT). ரொம்பப் பக்கத்துல போனா, நம்மையே சுட்டுடும்னு. ஆனா, வாழ்க்கைல Balanced ஆக கண்டிப்பு காண்பிப்பது சுலபமல்ல. நான், பசங்க சின்ன வயசுல, ரொம்ப கண்டிப்பு காண்பித்திருக்கேன். (இந்தத் தடவை பையன் வந்தபோது, ஹாலில், சோபாவின் பின்பு இருந்த நெடிய Markஐக் காண்பித்து, அது சின்ன வயதில் அவங்க என்ன செய்ததால் வந்தது என்று சொன்னான். இப்போ கேட்கும்போது சிரிப்புதான் வந்தது. இதையே அவன், 7 வயதில் சொல்லியிருந்தான்னா, எனக்கு கோபம்தான் வந்திருக்கும். இந்தத் தடவை சொன்னாங்க, எப்படி நான்தான் ஆபீசிலிருந்து வருகிறேன் என்பதைக் கண்டுபிடிப்பாங்க, எப்படி உடனே அலெர்ட் ஆவாங்க என்பதெல்லாம்.)\nஅதிரா... உங்கள் வருகைக்கும், எல்லாப் பின்னூட்டங்களுக்கும் நன்றி. நான் எல்லாவற்றையும் வாசித்தேன்.\nஇன்று காலையிலிருந்து தளத்தில் பிரச்சனை என்று நினைக்கிறேன். படங்கள் தெரியவில்லை. காலையில் நான் வாக்களித்தேன். பிறகு, 'தமிழ் மணத்தில்' இன்னும் சப்மிட் பண்ணாததுபோல் காண்பிக்கிறது.\nதமிழ்மணம் என்னாச்சு பதிவு அருமை பாராட்டுகள்\nஅழகான அட்வைஸ் .. சூப்பரா எழுதியிருக்கீங்க நெல்லைத்தமிழன் .உங்க அப்பா போலத்தான் எங்க அப்பாவும் 5 மணிக்கு ஒரு இடத்தில இருக்கணும்னா 4:30 கு அங்கே இருப்பார் :)\nஎக்ஸாம் நேரமெல்லாம் அவர் வீட்ல இருந்தார்னா அவரே காஃபி போட்டு எழுப்பிடுவார் .அம்மா சுத்தம் :) கொஞ்சம் அசந்தாப்பல படுத்தோம்னா பாவம் குழந்தைன்னு விட்டுடுவாங்க இப்படி .p g படிக்கும்போது ஒரு எக்ஸாமுக்கு ஈவ்னிங் வந்து படிச்சிட்டு அப்படியே தூங்கிட்டேன் அடுத்த நாள் காலைல தான் நானே எழும்பி ஓடினேன் .அதனால் நான் இப்போல்லாம் மகளுக்கு ஜெசியை அவ ரூமுக்கு அனுப்பி விட்ருவேன் தண்ணிலாம் அடிக்க மாட்டேன் :) ஜெசி போதும் wake up alarm :)\nபணம் விஷயத்திலும் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ரோட்டில் கிடந்தாலோ இல்லை கடையில் அதிகமா கிடைச்சி வீட்டில் வந்து கவனிச்சாலோ அதை சர்ச் சேரிட்டி அல்லது myton pdsa இப்படி எதுக்காவது கொடுத்திடுவேன் .\nமிகவும் சுவாரஸ்யமான பதிவு நெல்லைத்தமிழன்\nசிலருக்கு அட்வைஸ் சொல்வதை நிறுத்தவே முடியாது - இல்லை அதிரா. கொஞ்சம் வயதானால், இந்தப் பழக்கம் அதிகமாகிவிடும்னு நினைக்கிறேன். எங்க அம்மா (80+), இன்னும் அவங்களைப் பார்க்கப்போனா அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருப்பாங்க, என் பசங்களுக்கும் ஏதேனும் சொல்லிக்கிட்டிருப்பாங்க. ஆனா 'ஹஸ்பண்டோட பெற்றோர்' அப்படி அட்வைஸ் பண்ணமாட்டாங்க. நான் அம்மாட்ட, நீ ஏம்மா கவலைப் படுற... எல்லாம் நாங்க பாத்துக்கறோம்னு சொல்லிடுவேன். இன்னொரு வெகு வயதான உறவினரைப் பார்க்கப் போயிருந்தேன். அங்க போறதுக்கு முன்னாலேயே, பசங்கள்ட சொல்லிட்டேன், 'அவங்க வயசானவங்க.. கொஞ்சம் அட்வைஸ் அது இது என்று சொல்லுவாங்க. பொறுமையா கேட்டுக்கோங்க'ன்னு. ஏன்னா, முகத்தை சலிச்சமாதிரி காமிச்சிக்கக் கூடாதில்லையா\nஒபிஸ் அட்வைஸ் - சில சமயம் எனக்கே சிலர் செய்வது பிடிக்காது. (அவனே கஷ்டப்படுவான். இதுல அளவுக்கு மீறி செலவு செய்வது போன்று செய்வாங்க). நான் யாரிடமும் உணவு சம்பந்தமானது இலவசமா வாங்கிக்கமாட்டேன். இதை ரொம்ப கண்டிப்பா கடைபிடிக்கிறேன், எங்க ஸ்டாஃப் எல்லோருக்க���ம் இது தெரியும். சில சமயம், மனசுல தோணும், பணத்தை வேஸ்ட் பண்ணாதேன்னு சொல்லலாமான்னு.\nநீங்க டெலெபோன்ல, அடுத்தவங்க பேசறது உங்களுக்குக் கேட்டதைப் பற்றி எழுதியிருக்கீங்க. இது வேற ஒண்ணை எனக்கு ஞாபகப்படுத்துது. நான் 6வது படித்தபோது எங்க அப்பா அந்த ஸ்கூல்ல ஹெட்மாஸ்டரா இருந்தாங்க. அங்க 3 பெண் ஆசிரியர்களும் உண்டு. (1975ல்). எங்க அப்பா கைல ஒரு பிரம்பு உண்டு (4 அடிக்கும் மேல் நீளம்). பெண் ஆசிரியை ஒன்றை Explain செய்ய முனைந்தபோது (அவர் அறையில்), பிரம்பை நீட்டி, 'அதுக்கு அந்தப்பக்கம் இருந்துக்கிட்டே சொல்லுங்க' என்று சொன்னார். அவர் Ladiesஉடன் deal செய்வதில் அவ்வளவு careful. இதை எழுதும்போது எனக்கு அப்படியே அது காட்சியா விரியுது. நானும் இதுல ரொம்ப கேர்ஃபுல். (இதைப் பற்றி பிறகு ஒரு சமயம்)\nநாம கடைபிடிக்க முடியாம போன விஷயங்களை - நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி. நான் என் பசங்கட்ட சொல்றது, அப்பாக்குன்னு (பெற்றோருக்கு) ஏதேனும் செய்யணும்னு நினைச்சா, அதை முடிந்தவரை உடனே செஞ்சுடணும். பின்னால, இன்னும் சம்பாதித்தபிறகு செய்யலாம்னு நினைக்ககூடாது. நான் அப்படி நினைத்துத்தான் எங்க அப்பாவை வெளிநாட்டுக்குக் கூட்டிட்டு வரலை. அடுத்த வருஷம் பார்க்கலாம்னு தேவையில்லாம தள்ளிப்போட்டு, நான் 'கண்டிப்பா வரணும்'னு சொன்னபோது, டாக்டர், உங்க அப்பா, அவ்வளவு நேரம் விமானப் பயணம் செய்யமுடியாதுன்னு சொல்லிட்டார். இது எனக்கு எப்போதும் மிகுந்த வருத்தத்தைத் தரும் சம்பவம். என் அம்மாவை மட்டும் பலமுறை கூட்டிவந்தேன். இந்த மாதிரி விஷயங்களை பசங்கள்ட சொல்றதுல அர்த்தம் இருக்கும். நான் காலைல 5 மணிக்கு எழுந்துக்காம, பசங்களை மட்டும், 'அதிகாலையில் எழுந்துக்கறது நல்லது' என்று அறிவுரை சொல்லி என்ன பயன்\nஉங்கள் கணவர் சொல்வதுபோல, 'நேரம் தவறாமை' என்பது அருமையான பழக்கம்.\nபொம்பிளையைப் பார்க்கும் அவசரமெல்லாம் இல்லை என்பது போல - இப்போ யோசித்துப் பார்க்கிறேன். இருந்திருக்கலாம். 4 மணிக்குக் கிளம்பணும்னு சொன்னீங்க, நான் 3.50க்கே ரெடியாயிட்டேன் என்று இந்த விஷயத்துக்குச் சொல்ல தயக்கமா இருந்திருக்கலாமில்லையா\n10 பவுண்ட் நோட் - இது எனக்கு வேறு ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்தியது. பாரிசில், லிண்ட் சூப்பர்மார்க்கெட்டில், 50 யூரோ நோட்டு கவுன்டரில் கொடுத்தேன். அப்போ ரொம்ப கூட்டம். கேஷியர், 20 யூரோவுக்கு மட்டும் பேலன்ஸ் கொடுத்தாள். கேட்டா, நான் 20 யூரோதான் கொடுத்தேன் என்று ஃபிரெஞ்சில் பேச ஆரம்பித்துவிட்டாள். அப்புறம் மறு நாள் சூப்பர் மார்கெட் மேனேஜரைப் பார்த்தும், எப்படி அதைக் கண்டுபிடிப்பது என்று சொல்லியும் யாரும் உதவவில்லை. கம்பிளெயின்ட் செய்தும் இழந்த பணம் இழந்ததுதான்.\nஉறவினர் கடன் கேட்டால் - யாருக்குமே உதவவேண்டும் அதிரா. ஆனால், 'கடன்' என்று கொடுத்தால் அது கடைசியில் மனக் கஷ்டத்தில்தான் கொண்டுவிடும். பணத்தைக் கொடுப்போம், வந்தால் வரவு, இல்லைனா அது தானம் என்று நினைத்துகொள்வோம் என்ற மன'நிலை இருந்தால்தான் நல்லது.\nஉங்கள் பல பின்னூட்டங்களையும் படித்தேன். பகிர்ந்துகொண்டதற்கு நன்றி அதிரா.\nஇப்போதான் கம்ப்யூட்டர் கொஞ்சம் வொர்க் பண்ணுது.ஸோ எங்கள் கருத்து. துளசி படித்துவிட்டார். கீதா இப்போதுதான்...இருவரின் கருத்துகளும் கிட்டத்தட்ட ஸேம் ஸோ...\n//நம்முடைய குழந்தைகளுக்கு நாம் அட்வைஸ் என்ற பெயரில் அள்ளித்தெளிப்பதே தவறான அணுகுமுறை. நாம் கடைபிடிக்காத எதையும் அவங்களுக்கு ஆலோசனை கூறக்கூடாது. நாம் செய்வதைப் பார்த்து அவங்க கத்துப்பாங்க. இன்னைக்கு இல்லாவிட்டாலும், அவங்க அந்த மெச்சூரிட்டி லெவலை அடையும்போது தானே கடைபிடிக்க ஆரம்பித்துவிடுவாங்க.//\n ஒரு சில விஷயங்களைத் தவிர அட்வைஸ் இல்லை அது கூட நீங்கள் சொல்லியிருக்கு சஜஷன் போல....என்று கொள்ளலாம்...\nவாங்க ஏஞ்சலின். 'அட்வைஸ்' என்பதைவிட அப்பாவைப் பற்றிய பதிவாகப் போய்விட்டது. பசங்களுக்கு, ரோல் மாடல் பெரும்பாலும் அவங்க அப்பாதானே.\nஇப்பத்தான் புரியுது அந்த 27 ரூபாய் கதை இப்பத்தானே நான் வாசிச்சேன்..ஹா ஹா ஹா ஹா....\nசரி இனி அடுத்து எங்களின் கருத்துக்குப் போகிறோம்.\nபடங்கள் எதுவும் தெரியலை.....கமென்டும் வழத்தை விட நிறைய டைம் எடுக்குது போக...\nவருகைக்கு நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\nமற்றொன்று ஷெர் இன்வெஸ்ட்மென்ட்...எஸ் உங்கள் கருத்தே எங்கள் இருவரதும்...\nநெல்லை என் அப்பா ஹையோ டைம் பெர்ஃபெக்ட் எப்போதும் வாச் பார்க்கும் வழக்கம் அல்லது டைம் பீஸ். உணவு முதற்கொண்டு...எல்லாமே எப்போதும் வாச் பார்க்கும் வழக்கம் அல்லது டைம் பீஸ். உணவு முதற்கொண்டு...எல்லாமே ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் உங்கள் அப்பா மாதிரியேதான். அப்புறம் ட்ரெயின் ஏறவும் அப்படியேதான். அப���பழக்கம் எனக்கும் வந்து விட்டது. ஒருவரிடம் டைம் சொல்லிவிட்டேன் என்றால் அந்த நேரத்திற்குச் சென்று விடுவேன்..கொஞ்சம் முன்னாடி போனாலும் போவேன் அல்லாமம் லேட்டாகப் போக மாட்டேன். ஒரு வேளை தாமதித்தால் அதற்கு ஏதேனும் நம்மை மீறிய காரணங்களாக இருக்கும். என் அப்பா பெயரே ரெடி ஐயங்கார் என்றுதான் என் அம்மாவின் வீட்டில் கேலி செய்வார்கள். என் அப்பாவின் செயல்களை வைத்து நேரம் கூடப் பார்க்க வேண்டாம் நேரம் அறிந்து கொண்டுவிடலாம். அந்த அளவிற்கு. ஆனால், நான் ஒரே ஒரு விஷயத்தில் அவரிடம் இப்போதும் சொல்லுவது. அந்த நேரம் தவறும் போது அவர் ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆவார்.....டென்ஷன் ஆவார். அதை மட்டும் மாற்றிக் கொள்ளச் சொல்வேன். ஏனென்றால் அதனால் வீட்டில் ரொம்பப் பிரச்சனைகள் வந்ததுண்டு. நான் யார் பக்கம் சாய்வேன் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் உங்கள் அப்பா மாதிரியேதான். அப்புறம் ட்ரெயின் ஏறவும் அப்படியேதான். அப்பழக்கம் எனக்கும் வந்து விட்டது. ஒருவரிடம் டைம் சொல்லிவிட்டேன் என்றால் அந்த நேரத்திற்குச் சென்று விடுவேன்..கொஞ்சம் முன்னாடி போனாலும் போவேன் அல்லாமம் லேட்டாகப் போக மாட்டேன். ஒரு வேளை தாமதித்தால் அதற்கு ஏதேனும் நம்மை மீறிய காரணங்களாக இருக்கும். என் அப்பா பெயரே ரெடி ஐயங்கார் என்றுதான் என் அம்மாவின் வீட்டில் கேலி செய்வார்கள். என் அப்பாவின் செயல்களை வைத்து நேரம் கூடப் பார்க்க வேண்டாம் நேரம் அறிந்து கொண்டுவிடலாம். அந்த அளவிற்கு. ஆனால், நான் ஒரே ஒரு விஷயத்தில் அவரிடம் இப்போதும் சொல்லுவது. அந்த நேரம் தவறும் போது அவர் ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆவார்.....டென்ஷன் ஆவார். அதை மட்டும் மாற்றிக் கொள்ளச் சொல்வேன். ஏனென்றால் அதனால் வீட்டில் ரொம்பப் பிரச்சனைகள் வந்ததுண்டு. நான் யார் பக்கம் சாய்வேன் எனக்கு என் அப்பா அப்படி பிரச்சனைக்குள்ளாவது மனது கேட்காது. யாரிடம் சொல்ல முடியுமோ அவரிடம் தானே சொல்ல முடியும். ஐ ஆம் கம்ஃபர்டபில் ஒன்லி வித் மை ஃபாதர் ஸோ. அவரிடம் தான் சொல்ல முடியும்...அதனால் அவரிடம் தனியாகச் சொல்வதுண்டு...\n//வாங்க ஏஞ்சலின். 'அட்வைஸ்' என்பதைவிட அப்பாவைப் பற்றிய பதிவாகப் போய்விட்டது. பசங்களுக்கு, ரோல் மாடல் பெரும்பாலும் அவங்க அப்பாதானே.//\nஅதேதான் நெல்லைத்தமிழன் அப்பாக்கள் எப்பவும் நல்லதை தான் செய்திருக்காங்க ப��ள்ளைங்களுக்கு .எங்கப்பா எனக்கு செய்தது எல்லாம் கண் முன்னே காட்சியா விரியுது .அப்பாக்கள் பற்றி சொல்வதில் தவரில்லை இங்கே பகிரும்போது இன்னும் புரிதல் இல்லாத ஒரு சில அப்பாக்கள் மற்றும் இனிமே அப்பா ஆக போறவங்கன்னு பலரும் இதை வாசிக்க கூடும் அவங்களுக்கு இது ஒரு உதாரணமா அமையட்டும் .\nஉங்க ஹஸ்பெண்ட் சரியான அட்வைஸை உங்களுக்கு தந்திருக்காங்க அந்த அலுவலக ஊழியர்களின் clandestine affair விஷயத்தில் .அது நம்மை நம் வேலையை பாதிக்காத வரை நமக்கு அனாவசியமே .அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பமனு ஒதுங்கி இருப்பதே மேல் .க்ரெடிட் கார்ட் ஓவர் டிராஃப்ட் இதெல்லாம் வச்சிக்கறதில்லை நாங்களும் இந்த விஷயத்தில் கட்டுப்பாடு போட்டது நான்தான் எங்கள் வீட்டில் :) என் மகளுக்கு எதை சொல்கிறேனோ அதை நானா செய்வேன் அப்போதான் அவள் எதிர்கேள்வி கேக்க சான்ஸ் இருக்காது :) அதுவும் இந்த கால பிள்ளைகள் ரொம்ப விவரம் .ஆனால் சில நேரம் அம்மா நீங்க இதைப்பற்றி என்ன நினைக்கறீங்கனு என்று கேட்பாள் அதெல்லாம் அந்த கேள்விலாம் ரொம்ப கவனமா பதில் சொல்லணும் .\nயெஸ் அடுத்தவங்க காசு நம்மிடம் இருப்பது பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை டிட்டோ செய்கிறோம்...நாங்கள்\nதுளசி: கடன் கொடுக்கும் பழக்கம் இல்லை. வாங்கியது என்றால் ஒரு சில அத்தியாய விஷயங்களுக்கு பேங்கில் ஆனால் சரியாக அடைத்துவிடும் பழக்கம். பணக்கஷ்டமும் கிடையாது.....\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தில்லையகத்து துளசிதரன் மற்றும் கீதா ரங்கன். (துளசிதரன்-பாலக்காட்டு விசிட் பாக்கி இருக்கு. அங்க ரெண்டு நாள் ஹஸ்பண்டோட தங்கணும்னு. ஏற்கனவே ஒரு தடவை அவங்களோட வந்திருக்கேன், ஹரிஹரன்ல சாப்பிடணும், கூட ஒரு நாள் தங்கணும்னு நினைத்திருக்கோம். போனதடவை சேவை, just missed).\nகீதா ரங்கன் - நேரப்படி செய்வதில் முந்தைய தலைமுறை அப்படித்தான் ஸ்டிரிக்டா இருப்பாங்க. நானே, பயணத்துக்குப் போகணும்னா, முந்தைய நாளே எல்லாம் பெர்ஃபெக்டா எடுத்துவச்சு, பெட்டியை லாக் பண்ணிடுவேன், 3/4-1 மணி நேரம் முன்னாலயே பஸ் ஸ்டாண்டுக்கோ, இரயில் நிலையத்துக்கோ போய்ச் சேரணும்னு கட்டாயப்படுத்துவேன், விமான நிலையம்னா 2 1/2 மணிக்கு குறைவில்லாமல் முன்னமே போயிடணும்னு சொல்லுவேன். கடைசி நேரத்துல அவசர அவசரமா புறப்படறது எனக்கு சுத்தமா பிடிக்காது. (அதனால நான் இருக்கும்போத�� மட்டும் இதெல்லாம் என் வீட்டுல ஃபாலோ பண்ணுவாங்க)\nகடைசி நேரத்தில் அவசர அவசரமா புறப்படறவங்க, நிறைய மிஸ்டேக் பண்ணுவாங்க (கதவைப் பூட்டினேனா, கேஸ் ஸ்டாப் பண்ணினேனா என்று எல்லாம் சந்தேகம் வந்துடும்). எதிர்பாராதது வழியில் நிகழ்ந்து, ஆட்டோ/டாக்சி நேரமாச்சுன்னா அவ்வளவுதான். சில சமயம் டிரெயினைத் தவறவிடறதெல்லாம் நடக்கும். நான் மற்றவங்க கமென்டை கொஞ்சம்கூட, இதிலெல்லாம் காதுல வாங்கிக்கமாட்டேன்.\nகீதா: யாரையேனும் அதுவும் அட்வைஸ் பொழிபவர்களிடம் என் மகனிடம் சொல்லிக் கூட்டிச் செல்ல வேண்டுமோ என்று நினைத்து ஒரு முறை ஒருவரது வீட்டிற்குச் சொல்லாமல் கூட்டிச் சென்றுவிட்டேன். ஆனால் அவனோ...நான் அவனிடம் அடுத்த முறை சொல்லும்படி வைக்கவில்லை... என் மகனிடம் இயற்கையாகவே ஒரு குணம் என்னிடம் இருந்து தொற்றிக் கொண்டதாக இருக்கும். அது வீட்டிலுள்ள பெரியவராக இருந்தாலும் சரி, வெளியோரானாலும் சரி. நாங்கள் இருவருமே யாராவது அட்வைஸ் தேவையில்லாமல் சொன்னாலும் சரி, முகத்தை புன்சிப்புடனேயே வைத்திருப்போம். கேட்கவும் செய்வோம். போரடிப்பது போல் எங்கள் பாடி லேங்க்வேஜும் இருக்காது. ...ஓகே ..யா...ஷ்யூர் கண்டிப்பா....என்று...இது போலித்தனத்திற்காக என்றோ எங்களைத் தவறாகச் நினைக்கக் கூடாது என்றோ இல்லை...அவர்களின் மனம் புண்படக் கூடாது என்று.அவர்களைத்..தவறாகவும் நினைப்பதில்லை. அதற்காக அவரை அடுத்த முறை பார்க்காமல் இருப்பதும் இல்லை....இது என் தம்பி (அத்தைப் பையன்) அவனிடமும் உண்டு.... எப்படியோ எங்கள் இருவருக்கும் இந்தப் பழக்கம்...எப்படி வந்தது என்று நானும் யோசித்துப் பார்க்கிறேன்....புலப்படவில்லை...\nமீள் வருகைக்கு நன்றி. நான் 'பாஸ்' என்றது என் அலுவலக பாஸ். என் ஹஸ்பண்ட் இல்லை.\nபொதுவா பெண் குழந்தைகள் ரொம்ப மெச்சூர்ட். பசங்க மாதிரி இல்லை.\n@நெல்லைத்தமிழன் :)) ஹாஹ்ஹ்ஹா :) ok ok :)\nஹா ஹா ஹா அஞ்சு நீங்க ஸ்ரீராமின் பொஸ் ஐ நினைச்சுக் கொயம்பிட்டீங்க கர்ர்ர்ர்:)... அதைப்பார்த்து .... நான் தவறா படிச்சிட்டேனோ என நான் கொயம்பினேனே :)... ஹா ஹா ஹா ... இங்கின கொமெண்ட்ஸ் போடவே படிச்சிட்டு வரோணும் போல இருக்கு:)... நானும் இனி என் வைf எனப் பேசப்போறேன்ன்ன்:).... ஹா ஹா ஹா ... இதைப்படிச்சு உலகமே குழம்பட்டும்:)...\n//ஹா ஹா ஹா அஞ்சு நீங்க ஸ்ரீராமின் பொஸ் ஐ நினைச்சுக் கொயம்பிட்டீங்க கர்ர்ர்ர்:).//\nஎன்ர ப���ஸ் வேற... நெல்லை சொல்ற பாஸ் வேற...\nஹா ஹா ஹா என்னால முடியல்ல வைரவா:) ...\nநண்பர் திரு. நெ.த. அவர்களுக்கு...\nDEVA கணக்கு எல்லாம் ஒப்படைக்கப்பட்டாலும் மீண்டும் பணம் எனது வசம் இருக்கட்டும் என்ற தீர்மானத்தால் இப்பொழுது என் வசமே (மனச்சுமையுடன்) இருக்கிறது.\nஇதை இந்த பரந்த வெளியில் சொல்வதுகூட அனைத்து தேவகோட்டையர்களுக்கும் தெரியட்டும் என்றுதான்.\nஹாஹ்ஹ்ஹா :) இல்லை நான் தான் ஒரு வாரமா அ ஆ அ :) எபக்ட்டில் என்று பல குழப்பங்களில் இருக்கேன் அதான் boss :)) ஸ்ரீராம் சொல்வாரே அப்படின்னு நினைச்சிட்டேன் .\nஅருமையான பதிவு. மனம் திறந்த வார்த்தைகள்.\nஎங்க அப்பா அட்வைஸ் சொல்வதை நிறுத்தவே மாட்டார். எல்லாம் சேர்ந்து தான் என்னைப் பக்குவப் படுத்தின. உங்கள் அப்பாவாய்ன் பிரம்படி தூரம் மிகப் பிடித்தது.\nதாத்தா அதையே முழம் போட்டுப் பேசு என்பார். அப்போதெல்லாம் கை கட்டி வாய் பொத்திதான் கேட்போம்.\nகுழந்தைகள் படிப்பு விஷயத்தில் என் கணவர் தலையிட மாட்டார்.\nஅவர்கள் தங்களுக்குள் வைத்து இருக்கும் Control படி நடந்து கொள்வார்கள். எனக்கு அவர்களிடம் நம்பிக்கை இருக்கிறது என்பார்.\nஅம்மா தான் நடந்து காண்பித்தே என்னை வழிப் படுத்தினார். ஒரு தப்பு வார்த்தையும் அவர் வாயில் வராது.\nகடன் வாங்குவது அப்பாவுக்குப் பிடிக்காது. நாங்கள் என்றும் எளிய வாழ்வே வாழ்ந்தோம். குறை என்றுமே இருந்ததில்லை..\nபயன் படப் போகும் அறிவுரைகள்.\nஎன்றும் நலமுடன் வாழ்க நெல்லைத்தமிழன்.\nஎன்றது எங்கள் ப்ளாக் ..\nஇதுதான் என்னுடைய பகலனுபவம். இரவு வந்தது. எபி-யின் கதவும் திறந்தது.\nநெல்லையின் அனுபவங்களைப் படித்து, அதிராவின் சூப்பர் அனுபவங்களையும் படியோபடியென படித்து, மேலும் மேலும் அனுபவித்து.. இப்போது என்னதான் எழுதுவது எனத் தெரியாமல் விழிக்கிறேன்..\n:) யாம் இருக்கிறோம் செவி மடிப்போம்ம்ம்ம்ம்:) ஹா ஹா ஹா:)....\n///ர் சொல் கேட்டு நடப்பதில்லை.\nஅதிராவின் அங்கிள் சிவாஸ் ரீகல் சிவசம்போ போன்றவர்கள் கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காக தலைப்பை பக்குவமாக மாற்றி விட்டீர்களே.....///\nHaa ஹா ஹா மின்னி முழக்கியதில், இதைக் கவனிக்காம விட்டிட்டேன்:)\nநெல்லைத்தமிழன் சுருக்கமாகவும் மிகவும் தெளிவான பார்வையில் அட்வைஸ் சொல்லியிருக்கின்றார் கைபேசியை கட்டில் வரை கொண்டு போகக்கூடாது என்பது மிகவும் அருமை.\nநேற்று நான��� பார்க்கவே இல்லை. இந்தக்காலத்து அனுபவத்தை அப்படியே கரெக்டா எழுதி இருக்கிறீர்கள். நல்ல அப்பா என்றால் ஒன்றும் சொல்லாதிருப்பவர்களைத்தான் குழந்தைகள் சொல்லுவார்கள். யாவற்றையும் சேர்த்து வைத்து அம்மாமார்கள் அட்வைஸும் கொடுத்துவிட்டு பசங்களுக்கு நல்லது கெட்டது கூட சொல்லாத மனிதர். டோஸ் வாங்குவது யாரு அப்பாக்களில்லையா என் அபூர்வ கண்டு பிடிப்பைப் பாருங்கள்.\nஅப்பாக்களும் ஏதாவது சொன்னால்தான் அழகாயிருக்கும். நீங்களெல்லாம் எழுதுவது மிக்க அழகாக இருக்கு. அன்புடன்\nநீங்கள் எழுதி இருப்பதை படிப்பதிலிருந்து உங்கள் அப்பா பெரும்பாலான அந்தக் கால மனிதர்களைப் போல,'Simple living, great thinking' ஆக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. அப்படிப்பட்டவர்களோடு வாழ்வது ஒரு கொடுப்பினை.\n//என் பையனோ பெண்ணோ 6 மணிக்கு எழுப்பணும்னு சொன்னாங்கன்னா, தண்ணியைத் தெளித்தாவது எழுப்பிடுவேன். அவங்க 10 நிமிஷம் கேட்டாலும் கொடுக்கமாட்டேன்.//\nஅசந்து தூங்கி கொண்டிருக்கும் பொழுது முகத்தில் திடீரென்று தண்ணீர் தெளிப்பது நல்லதல்ல. தலைவலியை உண்டாக்கும். வேண்டுமென்றால் உங்கள் கைகளை அலம்பி விட்டு ஈர கையால் கண்களை மெதுவாக துடையுங்கள்.\nஎல்லாம் சரி, நெல்லை, அந்தப் பர்ஸ், அப்புறமா அந்த 27 ரூபாய் அது பத்திச் சொல்லவே இல்லையே அது பத்திச் சொல்லவே இல்லையே\nநெல்லை, அயோத்தி பயணக்கட்டுரையில் பணத்தைக் கட்டிக் கொண்டு அலைந்தது பற்றிப் படிக்க இங்கே செல்லவும். நன்றி.ஹிஹிஹி நன்னி ஹை\nதாமத்திற்கு மன்னிக்கவும். இப்போது இரவு நேரத்தில் இணையத்திற்கு வருவது கொஞ்சம் குறைந்துவிட்டது அதனால்தான் பல பதிவுகளை உடனடியாக படிக்க முடியவில்லை மேலும் நானும் பதிவுகள் இடுவது குறைந்துவிட்டது\nநாம் கடைபிடிக்காத எதையும் குழந்தைகளுக்கு சொல்லி கடைபிடிக்க சொல்லக்கூடாதும் மிகவும் சரிதான்\nஅது போல நாம் கடைப்பிடிப்பதால் அதையும் நம் குழந்தைகளை கடைபிடிக்க சொல்லதும் தவறுதான். எது நல்லதோ அதை செய்ய சொல்வதுதான் சரி\nஅந்த பணத்தை தொலைத்தது அதிராவாக இருக்குமோ\nநெல்லை தமிழன் உங்கள் அப்பா மிகவும் நல்லவர் நீங்கள் பொண்ணு பார்ப்பதற்கு லேட்டாக போனதற்கு திட்டினார் . ஆனால் இங்க பாருங்க நான் எந்த பொண்ணையாவது பார்க்க்ப் போனால் என் மனைவி என்னை திட்டுறாங்கோ\nகில்லர்ஜி.. மீள் வருகைக்கு நன்றி. ந��்பர்கள் உங்கள்மீது வைத்துள்ள நல்லெண்ணத்தை அது காட்டுகிறது. பாராட்டுகள்.\nவல்லி சிம்ஹன் அம்மா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எங்க அப்பா, அந்தப் பிரம்பை பின்னால் பிடித்துக்கொண்டு கையை பின்னால் கட்டிக்கொண்டு ஸ்கூல் வாசலில் நிற்பார். லேட்டாக வருபவர்களை பிரம்பு கொண்டு மிரட்ட (அடிக்க மாட்டார், ஓங்குவார்). எனக்கு நிஜமாவே ஓரிரு முறை அடி கொடுத்திருக்கிறார் (லேட்டா உள்ள நுழைந்ததுக்காக)\nஇன்னொண்ணு சொல்ல விட்டுப்போச்சு வல்லி சிம்ஹன் அம்மா. எக்சாம் எழுதற வரைல ரொம்ப கண்டிப்பா எங்க அப்பா இருப்பார். படிக்கணும், வேற எதுலயும் கவனம் போகக்கூடாது என்பதில். எக்சாம் எழுதிமுடித்ததும் அதுக்கு அப்புறம் ரொம்ப ஜாலியா இருப்பார். எழுதின எக்சாம் பற்றி எதுவும் கேட்கமாட்டார். எழுதினபிறகு அதைப்பற்றி ஏன் நினைக்கணும் என்று சொல்வார்.\nஎன்ன ஏகாந்தன் சார்... லேட்டா வந்தாலும் நீங்கள் உங்கள் அனுபவங்களை எழுதுவீங்கன்னு நினைத்தேன்... நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனிமரம்.\nகாமாட்சிம்மா... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n\"நல்ல அப்பா என்றால் ஒன்றும் சொல்லாதிருப்பவர்களைத்தான் \" - அது எப்படி நாம சொல்லித்தராம, கண்டிப்பு காட்டாம, பசங்க அவங்களாவே தெரிஞ்சுக்குவாங்கன்னு எப்படி விடறது நாம சொல்லித்தராம, கண்டிப்பு காட்டாம, பசங்க அவங்களாவே தெரிஞ்சுக்குவாங்கன்னு எப்படி விடறது ரொம்ப கண்டித்தால், பிற்காலத்துல நம்மீது வெறுப்படைவாங்க. கண்டிக்கவே இல்லைனா, 'நீ கண்டித்திருந்தால் நான் இன்னும் நல்லவனாயிருப்பேன், நல்லாயிருந்திருப்பேன்'னு சொல்லமாட்டாங்களா\nவருகைக்கு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன். சின்னப் பசங்களா இருந்தபோது, சும்மா தண்ணி தெளிப்பேன்னு பயமுறுத்துவேன். அப்படியே எப்படி தண்ணியை அவங்க முகத்துல தெளிக்கமுடியும்\nமீள் வருகைக்கு நன்றி கீசா மேடம்... அந்த பர்ஸ் விஷயம்தான் சொல்லிட்டேனே.\nஉங்கள் தளத்தில் உங்களுடைய அயோத்தி பயணத்தைப் பற்றி வாசித்தேன். இடையிலேயே, 14 நவம்பர் 2013ல் எழுதியிருந்த இடுகையையும் வாசித்து மனம் வல்லி சிம்ஹன் அவர்களுக்காக வருத்தப்பட்டது.\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நாம் செய்யும் செயல்களில் தவறு இருந்தால் அதையும் நான் வெளிப்படையாக பசங்கள்ட சொல்லிடுவேன்.\n\"நான் எந்த பொண்ணையாவது பார்க்க்ப் போனால் என் மனைவி என்னை திட்டுறாங்கோ\" - அந்தப் பெண்களின்மேல்தான் உங்கள் மனைவிக்கு எவ்வளவு கருணை. தான் பெற்ற 'துன்பம்' (:-)) அவங்களும் படக்கூடாதுன்னு நினைக்கறாங்க போலிருக்கிறது.\nநெல்லை.. இதனைத் தொடர்வதற்கு நீங்கள் மூன்று பேர்களைக் கூப்பிட மறந்து விட்டீர்களே... (நானும் சொல்ல, நினைவுபடுத்த மறந்துவிட்டேன்)\nஸ்ரீராம் - நான் நீங்கள்தான் கூப்பிடணும்னு நினைத்தேன். இதை இனிமேலும் படிப்பார்கள் என்று (இந்த இடுகையையும் என் கமென்டையும்) தோன்றினால், நான் கீழ்க்கண்டவர்களை அழைக்கிறேன்.\nஇவர்கள்தான், தங்கள் அனுபவங்களின்மூலம் எழுதி கௌரவப்படுத்தமுடியும்.\n//\"நல்ல அப்பா என்றால் ஒன்றும் சொல்லாதிருப்பவர்களைத்தான் \" - அது எப்படி நாம சொல்லித்தராம, கண்டிப்பு காட்டாம, பசங்க அவங்களாவே தெரிஞ்சுக்குவாங்கன்னு எப்படி விடறது நாம சொல்லித்தராம, கண்டிப்பு காட்டாம, பசங்க அவங்களாவே தெரிஞ்சுக்குவாங்கன்னு எப்படி விடறது//என்னோட புக்ககத்தில் அப்படித் தான்//என்னோட புக்ககத்தில் அப்படித் தான் எதுவுமே சொல்லித் தரக் கூடாது எதுவுமே சொல்லித் தரக் கூடாது தானாத் தெரியும்னு சொல்லிடுவாங்க அதனால் அவங்களுக்கு அவங்க செய்யும் தப்பை நாம் சுட்டிக் காட்டினாலே கோபம் பயங்கரமாக வரும் வயசிலே சின்னவங்களுக்குக் கூட எதுவுமே சொல்லித் தரக்கூடாது வயசிலே சின்னவங்களுக்குக் கூட எதுவுமே சொல்லித் தரக்கூடாது தப்புச் செய்தாலும் கண்டிக்கவோ, அதைச் சுட்டிக் காட்டவோ கூடாது\nகீசா மேடம் - இரண்டு முறைகளிலும் வளர்க்கலாம். ஆனா, பசங்க, அவங்களாகவே கத்துக்குவாங்க என்று விடுவது, என்னைப் பொறுத்தவரையில் தங்கள் பொறுப்பைக் கைகழுவி விடுவது போல. நாம கண்டிக்கும்போதோ அல்லது புத்திமதி சொல்லும்போதோ, நம் அனுபவங்களின் வாயிலாகச் சொல்லுவோம். அதில் தவறுகள் வர நேரிடலாம். ஆனால், கண்டிக்காமல் இருக்கும் பெற்றோரை, குழந்தைகளோ (அவர்கள் வளர்ந்தபிறகு) அல்லது அயலவர்களோ விரும்பமாட்டார்கள்.\nசில சத் சங்கங்களுக்குப் போகும்போது, பயங்கர வால்களை, பசங்க என்ற ஹோதாவில் சில பெற்றோர் அழைத்துக்கொண்டுவந்துவிடுவார்கள். பசங்களை கன்ட்'ரோல் பண்ணவும் மாட்டாங்க. அப்படி இருக்கறவங்களை அழைக்கும்போது 'பசங்களைத் தவிர்த்துவிடவும்' என���று சொல்லித்தான் அழைப்பாங்க. சில குழந்தைகள், இடது கையால் சாப்பிடும். அதனையும் சிலர் சரி செய்வதில்லை. நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதனைச் சொல்லித்தான் குழந்தைகளை வளர்க்கணும் என்பது என் கட்சி.\nகடன் கொடுக்கும் செயல் உதவி என்பது சரியே என்னை பொருத்த வரையில்\nஉங்கள் வருகைக்கு நன்றி ஆதி. 'கடன் கொடுப்பது உதவி'தான், அதனால் நமக்கு மனஸ்தாபமோ, சங்கடமோ, நட்புக்குக் குந்தகமோ ஏற்படாத வரையில். பொதுவா, எதையும் எதிர்பார்க்காம உதவி செய்வது மிக நல்ல செயல்தான்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்பா மனசு - ரிஷபன்\nதிங்கக்கிழமை 180129 : இஞ்சி மொரபா - பானுமதி வெ...\nஞாயிறு 180128 : மலைப்பாதையில் பாஹுபலி யானை\nவெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... க...\nஊடக ஊழலும், கிசுகிசுக்களும் - வெட்டி அரட்டை\nகேட்டு வாங்கிப்போடும் கதை - சொக்கன் - சீனு\n\"திங்க\"க்கிழமை 171113 - மாங்காய் ஊறுகாய் - நெல்லைத...\nஞாயிறு 180121 : \"....... ஷாப்\" - படிக்க முடிக...\nபடிக்காததால் நேர்ந்த அவமானங்கள் ....\nவெள்ளி வீடியோ 180119 : உந்தன் பேர்கூட சங்கீதம் ...\nநெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : வண்டிக்கார ராமையா : ...\nதிங்கக்கிழமை : கோக்கோ ஸ்வீட் - நெல்லைத்தமிழன் ரெஸி...\nவெள்ளி வீடியோ : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்...\nஉங்களிடம் சில வார்த்தைகள் - கேட்டால் கேளுங்கள் - ம...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தனிக்குடித்தனம் 201...\n'திங்க'க்கிழமை : பாகற்காய் உப்பு சார் - கீதா ரெங...\nவெள்ளி வீடியோ 180105 : ஆயிரம் மின்னல் ஓருருவாகி ...\n180103 : வார வம்பு - வாக்காளரே... உங்கள் விலை ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : \"வீட்டில ஆருமே இல்லை...\n\"திங்க\"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சா��்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது - *இரு மாநில பயணம் – பகுதி – 41* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu ...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nபாரதிராஜா ரஜினியை திட்டாதீர் - நட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல் தமிழ்நாட்டை தமிழன்தான...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா எச்சரிக்கை - சிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்கள். இப்படிப்பட்ட இரண...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nகிறுக்கல்கள் - 206 - \"என்ன மனுஷன் இவன்\" என்று அலுத்துக்கொண்டார் ஒரு விருந்தாளி. \"இவரிடம் என்ன ஒரிஜனலா இருக்கு மத்தவங்க சொன்னதை எல்லாமும் கதைகளையும் பழமொழிகளையும் அவியலா சொல்லி...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://masjidhulihsaan.blogspot.in/2017/01/blog-post_77.html", "date_download": "2018-05-21T13:10:11Z", "digest": "sha1:D6OGETPXNCUJQACAQX5JKO5O7RCTXCPY", "length": 3277, "nlines": 81, "source_domain": "masjidhulihsaan.blogspot.in", "title": "பன்மை சமூகத்தில் முஸ்லிம்கள்..!! ~ VOICE OF ISLAM", "raw_content": "\nசிரியா படுகொலைகளும் முஸ்லிம் சமூகமும்..\n6:06 AM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video), வீடியோ தொகுப்புகள்\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்\n28-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: பன்மை சமூகத்தில் முஸ்லிம்க���்..\nஉரை: பேராசிரியர். ஹாஜா கனி\nஇந்த உரையை கானொளியில் (YouTube) காண கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (35)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://poetthuraivan.blogspot.com/2015/09/blog-post_23.html", "date_download": "2018-05-21T12:32:30Z", "digest": "sha1:UQYINGWS44E6QAXLUY5OHGJXXAT3VOPX", "length": 10781, "nlines": 179, "source_domain": "poetthuraivan.blogspot.com", "title": "கவிஞர் ந.க.துறைவன்: காலம்...!!", "raw_content": "\nHaiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (18) கலை (1) கவிதை (331) கவிதை. (7) கவிதைகள். (6) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதைகள் (10) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (64) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (35) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (50) ஹைபுன் (48)\nஆதாரம் : ஒளிச்சிறை - இரா. தமிழரசி – கவிதைநூல் – பக்கம். 66\n. புதுமனை புகுவிழா. உறவினர்களெல்லாம் இரவே வந்து விட்டார்கள். விடியற்காலை வாஸ்து,பூசை.பால்காய்ச்சுதல், புதுத் துணிக் கொடுத்தல், அன்ப...\n* கொழுப்புச் சத்து நோய்க்கு வித்து. * அதிக ஆயில் குறைந்த ஆயுள் *\n ( முல்லா கதை )\n* காபி கடையில் தெரியாத ஒருவர் கூறிய ஒரு நீண்ட கதையை முல்லா நஸ்ருதீன் மிகவும் கவனமாகக் கேட்டார். ஆனால் அந்த மனிதர் தெளிவில்லாமல் மிகவும...\nதனிமையின் இன்பம் உணர்ந்து அறிய அறிய அனுபவ விழிப்பு நிலை. *\n* பொய்களை நம்பாதீர்கள் புதிய நோட்டுகள் தாராளமாக கிடைக்கிறது. பொய்களை நம்பாதீர்கள் யாரும் க்யூவில் நிற்பதில்லை யாரும் மயங்க...\nமகாகவி – பிப்ரவரி – 2017 ஹைக்கூ நூற்றாண்டு சிறப்பிதழில் “ மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை “ ( ஹைக்கூத் தொகுப்பு – தமிழ் – ஆங்கிலம் ...\nநவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகா��ச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன...\n தைப் பொங்கல் பிறந்தது மகிழ்ச்சி பொங்கி வழிந்து புதிய ஆடைகள் வந்தது குழந்தைகள் குலுங்கி சிரித்தது ப...\n* அதிகாலை வேளைத் தவிர மற்ற பொழுதுகளில் கொதிப்பேற்றும் வெயிலில் பாதையோரச் செடிகளில் காய்ந்து கருகி வாடுகிறது மலர்கள் மனிதன்...\n* 1. பணமதிப்பு நீக்கம், ஜெ.மறைவு, புயல் ஆகிய காரணங்களால், அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் முடங்கியது கட்டுமானத் தொழி்ல். ரூ.20, 0...\nபறக்க ஒரு சிறகு கொடு...\nஹைக்கூ சித்திரம்...‘‘ [ ஹைக்கூ ]\nஅப்பா...‘‘ [ ஹைக்கூ ]\nமுகமற்ற ச - முகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://velang.blogspot.com/2010/06/blog-post_11.html", "date_download": "2018-05-21T13:13:42Z", "digest": "sha1:S3FBXIC5VZ7NR66TBQS6AW7FETEP2WUA", "length": 23811, "nlines": 335, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்-புகைப்படத்தை கொஞ்சம் அழகாக காண்பிக்க", "raw_content": "\nவேலன்-புகைப்படத்தை கொஞ்சம் அழகாக காண்பிக்க\nசென்ற பதிவில் சகோதரி பத்மா கூறியது...\nரொம்ப நல்லா இருக்குங்க வேலன் .\nகொஞ்சம் அழகா காமிக்க எதாவது software இருக்கா\nசகோதரியின் வேண்டுகோளை ஏற்று கொஞ்சம் அழகாக மாற்றும் சாப்ட்வேர் இங்கு பதிவிடுகின்றேன். இந்த சாப்ட்வேர் மூலம் போட்டோக்களைதான் அழகாக்க முடியும். உண்மையான உருவங்ளை அழகாக்க முடியாது. இனி இந்த சாப்ட்வேர்பற்றி பார்க்கலாம். இதனை பயன்படுத்த போட்டோஷாப் தேவையில்லை.இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.2 எம்.பி.கொள்ளளவு கொண்டது இந்த சாப்ட்வேர்.இதை டவுண்லோடு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஓ.கே.தாருங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதி்ல் Input image என்பதில் கிளிக் செய்து உங்கள் ஹார்ட்டிரைவில் இருந்து புகைப்படம் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.\nநான் இந்த புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.\nநீங்கள் Input Image கொடுத்ததும் புகைப்படம் இதுபோல் வந்து அமரந்துகொள்ளும்.\nஇப்போது அடுத்த டேபில் உள்ள Device Noise Profile கிளிக் செய்யுங்கள். கலர் மாற்றங்கள் வேண்டுமானால் செய்துகொள்ளலாம்.இப்போது Auto Profile கிளிக் செய்யுங்கள்.\nஇப்போது மூன்றாவதாக உள்ள டேபில் Noise Filter Settings கிளிக் செய்யுங்கள்.இதில் வலதுபுறம் உள்ள Noise Reduction Amount -ல் உள்ள Luminance Channel அளவினை 60% என அமைத்துக்கொள்ளுங்கள் அதனை அதிகமாக வைத்துக்கொண்டால் படத்தை மெழுகில் தோய்துஎடுத்ததுபோல் இருக்கும்.\nஇப்ப���து கடைசியாக Out Put image வாருங்கள். அதில உங்கள் படத்தை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்து Apply Image கொடுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nநீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் படமானது அழகாக காட்சியளிக்கும். முகம் மட்டும் குளோசப்பில் எடுக்கும் சமயம் இந்த சாபட்வேரை பயன்படுத்தலாம்.இரண்டு படங்களை அருகருகே வைத்துப்பார்க்கும் சமயம் வித்தியாசத்தை நீங்கள் எளிதில உணரலாம். பதிவின் நீளம் கருதி இததுடன் முடித்துக்கொள்கின்றேன். பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஅருமையான மென்பொருளை பதிவிட்டு அழகாகவும் விளக்கிவிட்டீர்கள்...\nஇனிமேல் நாங்களும் அழகாத்தானட இருக்கோம்னு சொல்லுவோம்ல...\nமுகம் மட்டும் குளோசப்பில் எடுக்கும் சமயம் இந்த சாபட்வேரை பயன்படுத்தலாம்.இரண்டு படங்களை அருகருகே வைத்துப்பார்க்கும் சமயம் வித்தியாசத்தை நீங்கள் எளிதில உணரலாம்.\nஆனால் இயற்க்கை காட்சிகள் சரியாக வரவில்லை.\n//உண்மையான உருவங்ளை அழகாக்க முடியாது//\nமிக்க நன்றிங்க வேலன். இந்தமாதிரி ஒரு மென்பொருளத்தான் நான் தேடிகிட்டிருந்தேன்...\n{அழகைப்பற்றி சொன்னவுடன் ஜோக் ஒன்று ஞாபகம் வந்தது}\nகாலேஜ் படிக்கும் பையனும் பொன்னும் பேசிக்கொள்கிறார்கள்...\nபையன்: பொன்னுங்க உங்களுக்கு மட்டும் ஏன் அதிகமாக அழகுசாதனபொருட்கள்,மேக்கப் பொருட்கள் இருக்கு, பையன்களுக்கு இல்லை ஏன் தெரியுமா\nபையன்: ஏன்னா நாங்களலெல்லாம் இயற்கையிலெயே அழகானவர்கள்...\n இதே போல் நானும் சமையல் போட்டோகளை செய்யலாம் தானே சகோ\nரொம்ப நல்லாயிருக்கு. ஆன்ன சிலது தான் சரியா வரலை. ஆனாலும் ஒரு நல்ல மென்பொருள் தான்.நன்றி.\n//நண்பா, ஏற்கனவே என்னைபோல அழகா இருக்கருவங்களுக்கு இதெல்லாம் வேண்டாம் னு தோனுதோஓஓஓஓ.//\nஹா ஹா ஹா..... இது கூட நல்லாத் தான் இருக்கு.\nஅருமையான மென்பொருளை பதிவிட்டு அழகாகவும் விளக்கிவிட்டீர்கள்...\nநன்றி சிம்பு சார்..வாழ்க வளமுடன்,வேலன்.\nஇனிமேல் நாங்களும் அழகாத்தானட இருக்கோம்னு சொல்லுவோம்ல...//\nஅட இதுவேறா....ரைட் ரைட்...வாழ்க வளமுடன்,வேலன்.\nமுகம் மட்டும் குளோசப்பில் எடுக்கும் சமயம் இந்த சாபட்வேரை பயன்படுத்தலாம்.இரண்டு படங்களை அருகருகே வைத்துப்பார்க்கும் சமயம் வித்தியாச���்தை நீங்கள் எளிதில உணரலாம்.\n...... Miss இந்தியா vs Missed இந்தியா ........ நல்ல வார்த்தை ஜாலம் சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.\nகக்கு - மாணிக்கம் கூறியது...\nமாப்ஸ், ஏற்கனவே என்னைபோல அழகா இருக்கருவங்களுக்கு இதெல்லாம் வேண்டாம் மாப்ஸ்.\nஎன்னா ஆளையே நம்ப பக்கம் காணாம்\nஇந்த சாப்ட்வேர் மூலம் முதலிலேயே உங்களை அழகாக்கிகொண்டு இந்தமாதிரி கமெண்ட் வேறா..\nஆனால் இயற்க்கை காட்சிகள் சரியாக வரவில்லை//\nஇது முகத்திற்கு மட்டும் குறிப்பாக தயாரிக்கப்பட்டது...இயற்கை காட்சி இய்ற்கையாகவே இருக்கட்டும். தங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.\n//உண்மையான உருவங்ளை அழகாக்க முடியாது//\nமிக்க நன்றிங்க வேலன். இந்தமாதிரி ஒரு மென்பொருளத்தான் நான் தேடிகிட்டிருந்தேன்...//\nநன்றி ஈரோடு பாலாசி சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.\n{அழகைப்பற்றி சொன்னவுடன் ஜோக் ஒன்று ஞாபகம் வந்தது}\nகாலேஜ் படிக்கும் பையனும் பொன்னும் பேசிக்கொள்கிறார்கள்...\nபையன்: பொன்னுங்க உங்களுக்கு மட்டும் ஏன் அதிகமாக அழகுசாதனபொருட்கள்,மேக்கப் பொருட்கள் இருக்கு, பையன்களுக்கு இல்லை ஏன் தெரியுமா\nபையன்: ஏன்னா நாங்களலெல்லாம் இயற்கையிலெயே அழகானவர்கள்...//\nவாங்க சார.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.\n இதே போல் நானும் சமையல் போட்டோகளை செய்யலாம் தானே சகோ\nதாராளமாக செய்யலாம் சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.\nரொம்ப நல்லாயிருக்கு. ஆன்ன சிலது தான் சரியா வரலை. ஆனாலும் ஒரு நல்ல மென்பொருள் தான்.நன்றி.\n//நண்பா, ஏற்கனவே என்னைபோல அழகா இருக்கருவங்களுக்கு இதெல்லாம் வேண்டாம் னு தோனுதோஓஓஓஓ.//\nஹா ஹா ஹா..... இது கூட நல்லாத் தான் இருக்கு.//\nநன்றி நண்பா..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.\nஉங்கள் போட்டோஷாப் படங்கள் நன்றாக உள்ளன. நான் இதுவரை சுமார் 1000 ( ஆமாம் ஆயிரம்) டியுட்டோரியல் படித்து இருக்கிறேன். விடியோ பாடங்களையும் பார்த்து இருக்கிறேன். MASKING பற்றி முழுமையாக புரிந்துகொள்ள முடிவில்லை அது பற்றி விளக்குங்களேன்.\nநான் தான் லேட் .மிக்க நன்றி ட்ரை பண்றேன் நிச்சயமா.\nமிக்க நன்றிங்க வேலன்... முயற்ச்சித்து பார்க்கின்றேன்\nஅன்பரே கடந்த சில நாட்களுக்கு முன்பு உங்கள் படைப்புகளை பார்த்தேன் நன்றாக இருந்தது பயனுள்ளதாகவும் இருந்தது தற்போது உங்கள் மூலமாக போடோஷாப் பயின்று வருகிறேன். என்னிடமுள்ள AGE CALCULATION என்ற படைப்பை அனுப்பி வைக்கிறேன் இதை பயனாளர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி..காரை ஹமீது\nவேலன்-பிளாக்கில் Search Box -ஐ இணைக்க\nவேலன்-பைல்களை நொடியில் பிடிஎப்பாக மாற்ற\nவேலன்-பிளாக்கில் புகைப்படத்திலிருந்து லிங்க் கொடுக...\nவேலன்-போட்டோஷாப்-பேட்டர்ன் ஸ்டாம்ப் டூல் உபயோகிக்க...\nவேலன்-பிடிஎப்பில் வாட்டர் மார்க் வரவழைக்க\nவேலன்:-கூகுள் குரோம் -புக்மார்க்கை சேமிக்க\nவேலன்:-PDFபைலை EXE பைலாக மாற்ற\nவேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப.\nவேலன்:-உலக மொழிகளில் உச்சரிப்பை அறிந்துகொள்ள\nவேலன்-புகைப்படத்தை கொஞ்சம் அழகாக காண்பிக்க\nவேலன்-மாயக்கண்ணாடியும் - நான்கு மேஜிக்குகளும்.\nவேலன்:-மின்சாரம் - ஜோக் - ஷாக் - சேமிப்பு.\nவேலன்-போட்டோஷாப்- பிலிம்ரோலில் புகைப்படம் கொண்டுவர...\nவேலன்:-Auto Save -தானே தகவல்களை சேமிக்கும் சாப்ட்...\nவேலன்-ப்ரிண்ட் பிரிவியுவில் எடிட் செய்திட\nவேலன்:- நவீன வசதிகளுடன் உள்ள வீடியோ-ப்ளேயர்.\nவேலன்-பெரிய எம.பி.3 பாடல்களை சிறியதாக மாற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2004/05/1.html", "date_download": "2018-05-21T13:14:47Z", "digest": "sha1:ZWL6RCHZYSKDKJVYEFBLN72TVKKINEHG", "length": 15827, "nlines": 313, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எஸ்.பொவின் தமிழ்த்தேசியம் - 1", "raw_content": "\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஎஸ்.பொவின் தமிழ்த்தேசியம் - 1\nஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ \"தமிழர் தேசியம்: வரலாற்றுத் தேடல்\" என்ற தலைப்பில் படித்துறை என்னும் சிற்றிதழின் (சித்திரை 2004) முதல் இதழில் ஒரு கட���டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் முக்கியப் பகுதி இலங்கை என்னும் இன்றைய நாட்டின் நிலப்பரப்பில் தமிழர் தேசியக் கோட்பாட்டின் வரலாறு மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர் தேசியம் எவ்வாறு தடம்புரண்டுள்ளது ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது.\nஎன் பதிவுகளைப் பொறுத்தமட்டில் நான் வரிசையை சிறிது மாற்றியமைத்துள்ளேன். முதலில் எஸ்.பொ தேசியத்தையும், (ஈழத்)தமிழ்த் தேசியத்தையும் எவ்வாறு வரையறுக்கிறார் என்று அவரது வார்த்தைகளிலேயே காண்போம்.\n 'தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா' என்று தொண்டை வரளக் கோஷிப்பது அல்ல தேசியம். அலங்கார மேடைப் பேச்சுகளினாலே, தமிழ்த் தேசியத்தை வனைந்தெடுக்க முடியாது. அடிப்படையில், அது நிபந்தனையற்ற தமிழர் சுயாதீனத்தை வலியுறுத்துவது. தமிழ்மொழி மூலம் தமிழருடைய வாழ்வையும், வளத்தையும் அரண் செய்வது; அணி செய்வது. கலை-இலக்கிய வாழ்க்கையிலே தமிழ்ப்படைப்புகள் மூலம் சுகம் பெறுவது. தமிழின் வளத்தையும் ஞானத்தையும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல உதவும் அந்த மகத்தான உந்துதலுக்கும் உணர்ச்சிக்கும் பெயர்தான் தமிழ்த்தேசியம். அது தமிழர் சமூகத்தை ஊழல்களிலிருந்து மீட்கும் மந்திர சக்தி பெற்றது. அது தமிழர் சமூகத்திற்கு உயிர்த்துவம் அளித்து, புதிய பொற்பங்கள் சாதிக்கப் புதிய திசையும் திறனும் அருளுவது. பிறரைக் காலில் விழுந்து வணங்காத வீரத்தை அளிப்பது. தமிழ் விரோதச் செயல்களை வேருடன் அறுக்கும் மறத்தை அருள்வது. அதுவே வாழ்வின் அனைத்து அறங்களின் ஊற்றாய் நிற்பது.\nஇந்தத் தமிழ்த் தேசிய உணர்வு ஈழத்தமிழர் நிகழ்த்தும் விடுதலைப் போருடன் இணைக்கப் பட்டதினால், பூரண அர்த்தச் செறிவும் பெறலாயிற்று. ஓர் இனம் தன் அடையாளத்தினை எவ்வாறு முதன்மைப்படுத்த விரும்புகிறதோ அதுதான் அந்த இனத்தின் தேசியம். ஈழத் தமிழர்கள் இன்று தங்களை தமிழ்மொழி பேசும் ஓர் இனம் என்றே அடையாளப்படுகிறார்கள். அந்தத் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்திற்கு இறைமை உள்ள ஓர் அரசை நிறுவப் போராடுகிறார்கள். போரின் பல்வேறு பட்ட இழப்புகளினாலும் இத்தேசியம் தனித்துவமான மூர்க்கம் பெற்றுள்ளது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவெளியுறவு விஷயங்கள் - இலங்கை தொடர்பானது\nதமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்\nஆதிச்சநல்லூர் அகழ்வுகள் பற்றி ஐராவதம் மகாதேவன்\nபுதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்\nபுது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு\nஎஸ்.பொவின் தமிழ்த் தேசியம் - 2\nபெண்ணியவாதிகள் பற்றி வெங்கட் சாமிநாதன்\nகிரிக்கெட் அக்கப்போர் - முரளிதரன்\nகர்நாடகத் தேர்தல் - யாருக்கு எத்தனை\nதமிழகத் தேர்தலில் சில புள்ளி விவரங்கள்\nதேர்தல் 2004 - சோனியாதான் அடுத்த பிரதமராவார்\nஎஸ்.பொவின் தமிழ்த்தேசியம் - 1\nயாக்கை திரி காதல் சுடர்\nகாங்கிரஸ் கட்சி மேலிடம் + ஆந்திராவின் கடன் சுமை\nதேர்தலில் முதல் பலி சந்திரபாபு நாயுடு\nநதிநீர் இணைப்புத் திட்டக்குழு பதில்\nபெண் பாத்திரச் சித்தரிப்பு பற்றி வெங்கடேஷ்\nஅயலுறவு அலர்ட்: சிக்கிம் விஷயம் + இலங்கை பற்றி வைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.gurugulam.com/2015/11/blog-post_46.html", "date_download": "2018-05-21T12:50:47Z", "digest": "sha1:6R7XTVYJA3RG4HGSY5PBQPR5Y3IOWWST", "length": 20450, "nlines": 168, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: மதுக்கடைக்குப் பூட்டு! அதற்கே எங்கள் ஓட்டு!", "raw_content": "\nமேலோட்டமாக யோசித்தால் அப்படித்தான் தோன்றும்.\nஅரசே மதுபான ஆலை நடத்தி, அரசே மதுவை தயாரித்து,\nசெய்திருந்தால் அரசுக்கு லாபம் என்பது சரிதான். ஆனால் நடப்பது அப்படியல்லவே. மதுபான ஆலை தனியாரிடம், மது கொள்முதலும், விற்பனையும் மட்டும் அரசைச் சார்ந்தது. அப்படியானால் அரசுக்கு \"லாபம் என்பது ஒரு பாட்டிலின் விற்பனை விலையில் இருந்து கொள்முதல் செய்ததைக் (அடக்கவிலை) கழித்தது போக மீதிதான் அரசைச்சேர்கிறது அல்லவா\" இப்போது சொல்லுங்கள் யாருக்கு லாபம்\nவரும் லாபத்தை மட்டும் வைத்து மீண்டும் கொள்முதல் செய்கிறார்கள். அப்படியானால் அரசின் கஜானாவுக்கு செல்வது எவ்வளவு\nஉதாரணமாக 20000 கோடி மது விற்பனை ஆகிறது என்று வைத்துக் கொண்டால் கொள்முதல் 15000 கோடி போக அரசுக்கு செல்வது 5000 கோடி மட்டும்தான்.\nஅதாவது \"மதுவினால் அரசுக்கு லாபம் என்பது போன்ற மாயையை உருவாக்கி அதன் மூலம் மதுபான ஆலை முதலாளிகளுக்கு அதிகப்படியான பணத்தை கொண்டு செல்லும் வழியே இந்த டாஸ்மாக் \"\nமனிதனால் முதலில் மது சுவைக்கப்பட்ட காலம் முதல் இதுவரை மதுஇல்லாத காலமென்று நாம் எதையு��் குறிப்பிட இயலாது. இருப்பினும் ஏன் மதுவிலக்கு நம் கோரிக்கையாகிறது உடன்கட்டை ஏறலும், மனித நரபலியும் நிறுத்தப்பட்டது எப்படி அறிவுசார் சமூகத்தில் சாத்தியமோ உடன்கட்டை ஏறலும், மனித நரபலியும் நிறுத்தப்பட்டது எப்படி அறிவுசார் சமூகத்தில் சாத்தியமோ அவ்வாறே மதுஓழிப்பும் கருதப்பட வேண்டும். எனவே மதுவிலக்கு ஒன்றே நமது இறுதியான உறுதியான கோரிக்கை.\nஇருந்தாலும் படிப்படியாக அதை நோக்கி செல்லும் செயல்திட்டமோ, செயல்பாடோ இவ்வரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக தாலுகாவிற்கு 2 எலைட் கடைகள் என்ற அறிவிப்பே கிடைக்கிறது.\nமதுவால் ஏற்படும் கொடுமைகளுக்கு இணையாக மதுவை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களும் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். 'ஜாமீனில் வெளிவர நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல' என்று உறுதியுடன் புழல் சிறை கண்ட சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், மனஉறுதியோடு போராடும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, விடாமுயற்சியோடு சட்டப் பஞ்சாயத்து இயக்கம், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட கோவன், அனைத்திற்கும் மேலாக மது எதிர்ப்புக்காக வாழ்நாள் முழுவதும் போராடி, மது எதிர்ப்பு போராட்டத்திலேயே தன் இன்னுயிரை விட்ட காந்தியவாதி சசிபெருமாள் ஐயா என்று மதுவை எதிர்ப்பவர்கள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் கொடுமைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது நல்லதா\nவரும் தேர்தலில் மதுவிலக்கு மட்டுமே பிரதான கோரிக்கையாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவைக் கொடுத்து ஓட்டு கேட்ட தேர்தல் போய் இப்போது மதுவை விடுத்து ஓட்டு கேட்கும் தேர்தலாக இது அமைய வேண்டும். மதுவிலக்கு பற்றி தேர்தல் வாக்குறுதி தராத கட்சிகளைப் புறக்கணியுங்கள். அதேசமயம் மதுபான ஆலையை நடத்திக்கொண்டே, மதுபான ஆலை நடத்துபவர்களை தங்கள் கட்சியில் முக்கியமான பொறுப்புகளில் வைத்துக் கொண்டே மதுவிலக்கு பற்றி வாக்குறுதி தரும் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். மதுவிலக்கு இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதும் இல்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு கோஷத்தை முன்வைத்தே தேர்தலை சந்திக்கும். இப்போது நம்முறை நாம் ஒரு கோஷத்தை முன்மொழிவோம். அதை வழிமொழிந்து உறுதிமொழி தரும் கட்சிக்கே வாக்களிப்போம். இதோ நம் முழக்கம்\n1. வாச���ர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\ndownload மு. வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் நாடக இலக்கியம் என்ற பிாிவில் எடுக்கப்பட்ட சில வினா விடைகள். இது முதுகலை...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற���றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarionline.com/view/31_158342/20180511111243.html", "date_download": "2018-05-21T12:56:27Z", "digest": "sha1:56FY2HM3DJAADNRJBU6PJCUU4ZH7EY5F", "length": 8795, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "சின்னமுட்டத்தில் மீனவர்கள் இடையே திடீர் மோதல்: வீடுகள் மீது கற்கள் வீச்சு - போலீஸ் குவிப்பு", "raw_content": "சின்னமுட்டத்தில் மீனவர்கள் இடையே திடீர் மோதல்: வீடுகள் மீது கற்கள் வீச்சு - போலீஸ் குவிப்பு\nதிங்கள் 21, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nசின்னமுட்டத்தில் மீனவர்கள் இடையே திடீர் மோதல்: வீடுகள் மீது கற்கள் வீச்சு - போலீஸ் குவிப்பு\nசின்னமுட்டத்தில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 12பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.\nகன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரை பகுதியாகும். அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு பேரவைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதுதொடர்பாக இருதரப்பு மீனவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த இருதரப்பு மீனவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 2 கோஷ்டியினரும் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.\nவீடுகள் மீதும் கற்களை வீசினர். இதனால் சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். அந்த இடமே திடீர் போர்க்களமாகி பரபரப்பு நிலவியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோதலில் ஈடுபட்ட 2 கோஷ்டியினரையும் தடுத்தனர். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமோதல் தொடர்பாக சிலரை மடக்கி பிடித்த போலீசார், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். எனினும் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இருதரப்பினரிடையே மோதல் தொடர்பாக கன்னியாகுமரி காவல்நிலையத்தில் கஸ்பின் என்பவர் கொடுத்த ப���காரில் 6 பிரிவுகளில் 50 பேர் மீது வழக்குபதிவு. ஜேசுபுத்திரன் என்பவரது புகாரின் பேரில் 8 பிரிவுகளில் 20 பேர் மீது வழக்குபதி செய்த போலீசார் இருதரப்பிலிருந்தும் 12 பேரை கைது செய்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளம்பெண் கொலையில் நடவடிக்கை வேண்டும் : கன்னியாகுமரி ஆட்சியரிடம் மனு\nநிபா வைரஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் : கன்னியாகுமரி ஆட்சியர் வேண்டுகோள்\nநாகர்கோவிலில் ராஜீவ் சிலைக்கு காங்.,மரியாதை\nமழையால் ராஜாக்கமங்கலத்தில் குடியிருப்புக்குள் நீர்\nநாகர்கோவில் பகுதிகளில் விடிய விடிய கனமழை\nகன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidurseasons.blogspot.com/2011/09/helping-under-privileged-agaram.html", "date_download": "2018-05-21T12:30:12Z", "digest": "sha1:BEPTN63UFJ6WBEZWDU3FD64BABAVKBOV", "length": 8501, "nlines": 190, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: உங்கள் கல்வி தொடர உதவி நாட அகரம் பௌன்டேசன் -'helping the under-privileged' - Agaram Foundation", "raw_content": "\nஉதவி செய்ய தயாராக இருக்கும் நடிகர் சூர்யா. நமது வாழ்த்துகள் அகரம் பௌன்டேசனுக்கும் நடிகர் சூர்யாஅவர்களுக்கும் .\nவாழ்க .வளர்க உங்கள் தொண்டு .\nஉங்கள் கல்வி தொடர உதவி நாட அகரம் பௌன்டேசன்\nதேவையென்றால் தயங்காமல் அனுகுங்கள். www.agaram.in\nஅகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண் 9841091000.\nகணினி பயனர்களுக்கான பணிச்சூழலியல் உதவிக்குறிப்புகள...\nவளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்...\nபுனிதமான மெக்கா சொகுசு விடுதிகள் நிரம்பி கஹ்பாவின...\n' - துபாய்க்கு பயணம்போயி...\nமின்னல் இடையால் ...காணாமல் போய் விட்டாள்\nஉங்கள் கல்வி தொடர உதவி நாட அகரம் பௌன்டேசன் -'helpi...\nதலைப்பு இல்லை என்ற தலைப்பில் பேசிய அறிஞர் அண்ணா\nதங்கமான தங்கம் கிளியனூர் இஸ்மத் தங்கத்தைப் பற்றி\nதிருக்குறள் இசைத்தமிழ் - இச���க் குறுவட்டுகள்- இலவமா...\n\"அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் \"\nதேவையான படங்கள், ஆவணகள், கையடக்க ஆவண வடிவமைப்புகள்...\nமுதுவை ஹிதாயத் - பிரபலங்கள் வரிசையில் ஓர் சிறந்த ...\n\"அன்பின் முகவரி அப்துல் ரஹ்மான்\"\nஇண்டர்நெட் நேற்றும் மற்றும் இன்றும் [விளக்கப்படம்]...\nசவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...\nஉலகம் சுற்றும் விமானியாக குழந்தை பிறக்க வேண்டிய மா...\n'வாருங்கள் மச்சான்' என்ற காலம் போய் விடாமல் பார்த்...\nபடுக்கை அறை இன்பமயமாகும் மகத்துவம் \nஅல்லாஹ் அவன் ஒருவனே - லா இலாஹ இல்லல்லாஹ்\nதினம் இரவினில் நாம் தூங்கிடும் நேரம் ..\nHassane Marecan. ஹச்சனே மறைகான்\nஅன்னையிடம் அன்பு காட்டு - Love Your Mother [HQ]\nமரண தண்டனை பற்றி - சுபவீ Vs சுப்ரமணியம் சுவாமி\nஊழல்,சாதி,பெண்ணியம்,தமிழீழம் கச்சத் தீவு பற்றி மீன...\nஉங்கள் தேடுதலை எளிமையாக்க இங்கே சில இணைப்புகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://tamilarasial.com/2017/12/05/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2018-05-21T12:58:44Z", "digest": "sha1:ZUIZ4DDF4ZN4JBL5VBBTQE7EAGBLQZ77", "length": 7576, "nlines": 61, "source_domain": "tamilarasial.com", "title": "மோகன் பகவத் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா? ஒவைசி கேள்வி ..", "raw_content": "\n[ May 19, 2018 ] நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே ராஜிநாமா செய்தார் எடியூரப்பா\n[ May 19, 2018 ] எடியூரப்பா வாக்கெடுப்புக்கு முன்பே ராஜிநாமாவா\n[ May 19, 2018 ] தமிழிசை ராஜிநாமா: பாஜகவுக்கு புதிய தலைவர்\n[ May 18, 2018 ] மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் :ஸ்டாலின் வேண்டுகோள்\n[ May 17, 2018 ] கோவா-பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி\nமோகன் பகவத் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா\nஒரே நாளில் 110 பேர் வேட்புமனு தாக்கல்..\nநான் அரசியல்வாதி அல்ல :விஷால்\nமருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்: வருமான வரித்துறை தகவல்\nபாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா\nநீதிமன்றத்திற்கு வெளியே பாபர் மசூதி, ராமர்கோவில் விவகாரத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், இந்துச் சாமியார்கள் அனைவருமே ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக பேசி வருகிறார்கள். வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் இது தொடர்பாக பேசி வரும் நிலையில். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் “அயோத்தியில் ராமர் கோவில் க���்டப்படும்” என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு இஸ்லாமிய தலைவர்களுள் ஒருவருன் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒவைசி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.\nஇது தொடர்பாக :- “ பாபர் மஸ்ஜித் இடித்த இடத்தில் கட்டப்படும் என்று ஆர்எஸ்எஸ் இந்துத்துவா தலைவன் மோகன பக்கவாதம் சர்சைக்குறிய கருத்தை சொல்லமுடிந்தது என்றும் ,அவர் என்ன உச்ச நீதிமன்ற நீதிபதியா எனவும் அப்படி என்றால் இப்படி தான் தீர்ப்பு வருமென முன் கூட்டியே சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதா அப்படி என்றால் இப்படி தான் தீர்ப்பு வருமென முன் கூட்டியே சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதா \nஅரவிந்த் கெஜ்ரிவால் – அப்துல் கலாம்: விஷால் அரசியல் உத்வேகம்\nபாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..\nஎதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..\nஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக\nஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2\nசெவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்\nமிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…\nஅமைச்சர்கள் அறையில் பழனிசாமியின் புகைப்படம்\nதலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படம் வைக்கப்பட்டுள்ளது. […]\nடிஜிட்டல்வாசி: “மதியானம் மழ பேஞ்சா நைட்டு நல்லா தூங்கலாம்”\nவெயில் அடிக்கிறதனால ஏற்படுற வெறிய எல்லாம் கொண்டு வந்து ஃபேஸ்புக்ல யார் மேலயாவது […]\nதலித் மாணவர் அட்மிஷனுக்கு லஞ்சம்:வித்யாலயா முதல்வர் கைது\nஹாங்காங்கில் நிரவ் மோடி:இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் குழந்தைகள் நட்ட மரத்தை பிடுங்கி […]\nதலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video\n“அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-4\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்\nபா.ரஞ்சித் மீது ஏன் இத்தனை வன்மம்\n#Big boss- ஒரு மெல்லிய பார்வை: வெண்பா கீதாயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/sabarimala/detail.php?id=75967", "date_download": "2018-05-21T12:36:33Z", "digest": "sha1:U25TBZ2L6TIIV4OSOFNDNEOVGMV5HMAP", "length": 5398, "nlines": 51, "source_domain": "temple.dinamalar.com", "title": "சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு | Ayyappan Tharisanam | Iyappan Temple | Ayyappan Photos | Lord Ayyappan | Swamiye Saranam Ayyappa - About God Iyyappa Swami", "raw_content": "\nசபரிமலையில் நடைபெறும் பூஜை முறைகள்\nசபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,18) நெய்யபிஷேகமும், நாளை தரிசனமும் நிறைவு பெறுகிறது. சபரிமலையில் டிச.30-ம் தேதி மாலையில் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. 31-ம் தேதி அதிகாலையில் தொடங்கிய நெய்யபிஷேகம் இன்று (ஜன.,18) காலை 10:30 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் நெய்யபிஷேகம் கிடையாது. தொடர்ந்து தேவசம்போர்டு சார்பில் களபாபிஷேகம் நடைபெறும். ஜன.19-ம் தேதிஅதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். இரவு 10:00மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டதும் பக்தர்களுக்கான மகரவிளக்கு கால தரிசனம் நிறைவு பெறும். 20-ம் தேதி காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 7:00 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படும். அதன் பின் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.,12-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.\nசபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: இன்று குருதி பூஜை\nசபரிமலை: சபரிமலையில் நெய்யபிஷேகம் நேற்று காலை நிறைவு ...\nசபரிமலையில் 20ம் தேதி காலை நடை அடைப்பு\nசபரிமலை: பந்தளத்தில் இருந்து திருவாபரணத்துடன் ...\nசபரிமலை, சபரிமலையில் மகரவிளக்கு விழா நிறைவு ...\nசபரிமலையில் மகரஜோதி: பக்தர்கள் பரவசம்\nசபரிமலை : சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர ...\nபந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்பட்டது : நாளை மதியம் மகர சங்கரம பூஜை\nசபரிமலை: மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் ...\nசபரிமலை எருமேலியில் பேட்டை துள்ளல் நிறைவு: 14ல் மகரவிளக்கு\nசபரிமலை: மகரவிளக்குக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற ...\nசபரிமலையில் 56 வகை வழிபாடுகள்\nநடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamizhoviya.blogspot.com/2011/12/blog-post_03.html", "date_download": "2018-05-21T12:44:31Z", "digest": "sha1:UIIGBGIU6LJVQKPI3G4QKG2ODEL4DSWJ", "length": 57932, "nlines": 324, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பல்லக்கில் பார்ப்பனரை சுமக்கவேண்டுமா?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்ட��� விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத���தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nகடவுளுக்குமேல் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்பவர்கள் கருதுபவர்கள் இந்தப் பார்ப்பனர்கள். பிர்மா இந்த உலகத்தைப் படைத்ததே பிராமணர்களுக்குத் தான் என்கிறது மனுதர்மம்.\nஇதனை நடைமுறைப்படுத்தி உறுதிப்படுத்தும் பல வேலைகளைப் பக்தியின் பெயரால் ஏற்பாடு செய்தும் வைத்துள்ளனர். கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் மட்டும்தான் அர்ச்சகராகப் பணியாற்ற முடியும். பார்ப்பனர்களின் மொழியான சமஸ்கிருதம் தான் தெய்வமொழி - அதனால் மட்டுமே வழிபாடுகள் நடைபெற வேண்டும். கோவிலில் விழாக்களில் உற்சவமூர்த்தியினை (மூலக் கடவுளின் பிரதி) ஊர்வலமாகப் பல்லக்கில் தூக்கிச் செல்லும்போது பார்ப்பனப் புரோகிதரையும் தூக்கிச் சுமக்கும் ஏற்பாடும் இந்த வகைகளைச் சார்ந்ததே\nகருவறைக்குள்ளிருக்கும் கடவுளும் சாமி என்றால் பார்ப்பனர்களும் சாமி என்று அழைக்கப்படும் ஒரு நிலை நாட்டில் இருப்பதைப் புரிந்து கொண்டால், இந்த சூழ்ச்சியின் வேர் எப்படி எல்லாம் பதிந்துள்ளது என்பது எளிதில் விளங்கும். பார்ப்பன சங்கராச்சாரியார்கள் முதல் பண்டார சன்னதிகள் வரை பல்லக்கில் தூக்கிச் செல்லுவதைக் கண்டித்தது - எதிர்த்தது - போராடியது தந்தை பெரியார் கண்ட திராவிடர் கழகமாகும். மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மேனாவில் (பல்லக்கில்) தூக்கிச் சென்றனர். தந்தை பெரியார் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தபோது அந்த வழியாகச் சங்கராச்சாரியார் மூடு பல்லாக்கு சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து தந்தை பெரியார் பொதுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார். மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல சொகுசாக உட்கார்ந்து கொண்டு போகிறாரே - இவரெல்லாம் ஒரு துறவியா மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது த��றவி என்றால் எல்லா சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரை துறவி என்று எப்படி ஒத்துக் கொள்ள முடியும் என்று பெரியார் முழங்க, அதனைக் காதில் வாங்கிய சங்கராச்சாரியார் அன்று முதல் பல்லக்கில் செல்வதை விட்டு விட்டார் என்று காஞ்சி சங்கராச்சாரியாரோடு 40 ஆண்டு காலம் உடனிருந்து சேவை செய்த லட்சுமி நாராயணன் எனும் பார்ப்பனர் கூறியுள்ளார் (சக்திவிகடன்).\nதிருவாவடுதுறை சந்நிதானம் பல்லக்கில் தூக்கிச் செல்லப்பட்ட போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்பட்டது. அதன் காரணமாக பட்டணபிரவேசம் என்பது ஒழிக்கப்பட்டு விட்டது. சிறீரங்கம் ரங்கநாதன் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு பிரம்மரத முறை ஒன்றைக் கடைபிடித்து வருகின்றனர். ரெங்கநாதர் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகப் பார்ப்பனர்களான அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசர், பராசரபட்டர் ஆகியோரை கோவில் உள் பிரகாரத்திலிருந்து அவர்களின் வீடு வரை பல்லக்கில் சுமந்துவரும் பழக்கம் இருந்து வந்தது. இதுகுறித்து சிறீரங்கத்தில் திராவிடர் எழுச்சி மண்டல மாநாட்டில் (8.11.2010) உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், மனிதனை மனிதன் சுமக்கும் இந்த மனித உரிமைக்கு எதிரான செயல் நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிறுத்தாவிடின் திராவிடர் கழகம் களத்தில் இறங்கி மறியலில் ஈடுபடும் என்று அறிவித்தார். திராவிடர் கழகத்தின் இந்த அறிவிப்புக்குப் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. பார்ப்பனர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். நீதிமன்றம் அவர்களின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் இவ்வாண்டு, மறுபடியும் பார்ப்பனர்களை பல்லக்கில் சுமந்து செல்லும் பிரம்மரத முறையை செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. அகில பாரத இந்து மகாசபை, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து வெறி அமைப்புகள் இதன் பின்னணியில் உள்ளன. சிறீரங்கம் முழுவதும் பிரம்ம ரத முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளையொட்டியுள்ளனர். மனித உரிமைக்கு எதிராகவும் உயர்நீதிமன்ற ஆணைக்கு மாறாகவும், இந்து மத வெறி அமைப்புகளின் பின்னணியோடு பல்லக்கில் பார்ப்பனர்களை வைத்துத் தூக்கிச் செல்லும் கேவலம் அரங்கேறுமானால், திராவிடர் கழகம் அதனை முறியடிக்கும் - மறியல் செய்யும் என்று சீறிரங்க மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட எச்சரிக்கையை மீண்டும் நினைவூட்டுகிறோம், செயல்படுத்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த 21ஆம் நூற்றாண்டின் தொடக்கக் கால கட்டத்திலும்கூட பார்ப்பனர்களின் உணர்வு எத்தகைய தாக இருக்கிறது என்பதைத் தமிழர்களே புரிந்து கொள்வீர். மீண்டும் நினைவூட்டுகிறோம்.\nபாம்புப் புற்றில் கைவைக்கும் பார்ப்பனர்கள்\nபார்ப்பனர்கள் திமிர் முறித்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது. வரும் 7ஆம் தேதியன்று கைசிக ஏகாத சியை முன்னிட்டு, சிறீ ரங்கம் ரங்கநாதர் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்களைப் பல்லக்கில் தூக்கப் போகி றார்களாம்.\nகடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி சிறீரங்கத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தமிழர் தலைவர் மானமிகு. கி.வீரமணி அவர்கள் எச்சரிக்கை கொடுத்தார்.\nஇவ்வாண்டு முதல் அனு மதிக்க மாட்டோம். மீறி பார்ப் பனர்கள் பல்லக்கில் ஏறினால் மறியல் செய்வோம் என்றார். அதன்\nகாரணமாக கடந்த ஆண்டு கைவிடப்பட்டது. உயர் நீதிமன்றம் வரை சென்று பார்ப் பனர்கள் முட்டிப் பார்த்தனர். நீதிமன்றமும் மூக்கறுத்து ஆணை பிறப்பித்தது.\nஆட்சி மாற்றம் காரணமாக இவ் வாண்டு வரும் 7 ஆம் தி மீண்டும் பல்லக்கில் ஏறிடப் பார்ப்பனர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். இந்து முன்னணி வகையறாக்கள் நகர் முழுவதும் சுவரொட்டி அச்சடித்து ஒட்டியுள்ளனர்.\nதமிழக அரசே, ஸ்ரீமத் ராமானு ஜரால் ஏற்படுத்தப்பட்டு ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வந்த நடை முறைகளை மாற்றி, நாத் திகக் கும்பலுக்குத் துணை போகும் திருவரங்க கோயில் இணை ஆணை யரை மாற்று என சுவ ரொட்டியில் வாசகங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.\nதிராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்று பொது மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.\nகடந்த ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் எச்சரித்தபடி கழகம் களத்தில் இறங்கும் என்பதுதான் இதற்குப் பதிலடி\nசிறீரங்கத்தில் அர்ச்சகப் பார்ப்பனர்களைத் தூக்கிச் செல்ல மீண்டும் முயற்சியா\nதிராவிடர் கழகம் களம் இறங்கிப் போராடும்\nதமிழர் தலைவரின் எச்சரிக்கை - அறிக்கை\nசிறீரங்கத்தில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்களைப் ���ல்லக்கில் வைத்துத் தூக்கும் மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கை மீண்டும் தொடர்ந்தால், திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:\nசிறீரங்கத்தில் பிரம்ம ரதம் என்ற பெயரில் ஆண்டுக்கு மூன்று முறை, பார்ப்பன அர்ச்சர்களைப் பல்லக்கில் சூத்திரத் திராவிடர்கள் - தமிழர்கள் மற்றும் அய்யங்கார்கள் தூக்கி பவனி வரும் வழக்கம் நடைபெற்று வந்தது. நமது எதிர்ப்பாலும், மான உணர்ச்சியும், நியாய உணர்ச்சியும் உள்ள திராவிடப் பக்தர்களின் பேராதரவினாலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலமும் இம்முறை நிறுத்தப்பட்டு - அதாவது மனிதர்களை மனிதர்களே சுமக்கும் இழி கொடுமை கைவிடப்பட்டது.\nபார்ப்பன அர்ச்சகர்களைத் தூக்கும் கொடுமை\n1. வைசீக புராணம் படிப்பவரை (அய்யங்கார்த் திருமேனியை) சாத்தார வைஸ்யரும், சேர்ந்து தூக்கி, கோயிலிலிருந்து வீதிக்கு வந்து வீதி வழியாக அவர் வீட்டில் கொண்டு விடுதல்.\n2. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து, இராப்பத்து, முடிவு நாள் அன்று வேதம் ஓதும் அய்யங்காரைத் தூக்கி சுமத்தல்.\n3. இராப்பத்துக்கு அடுத்த நாளும் தூக்கி சுமக்கும் வழக்கம்.\nஇவை கைவிடப்பட்ட நிலையில், இவ்வாண்டு நாளை (7ஆம் தேதி) மீண்டும் நடத்திட (அதாவது மனிதர்களை மனிதர்களே தூக்கி சுமக்கும் கொடுமை) முயற்சிப்பதாக கேள்விப்படுகிறோம். இதுபற்றி விடுதலையில் சில நாள்கள்முன் எழுதப்பட்டுள்ளது.\nதிருச்சி மாவட்ட கழகத் தலைவர் மு.சேகரும், மாவட்டப் பொறுப்பாளர்களும் சிறீரங்கம் திராவிடர் கழகத் தோழர்களும் சிறீரங்கம் காவல் நிலைய அதிகாரிகளைச் சந்தித்து தங்களது இயக்கத் தலைமையின் ஆணைப்படி, இம்முறை சட்ட விரோதமாக மீண்டும் தொடர்ந்தால் எதிர்த்து அறப்போர் நடத்தத் தயங்கமாட்டோம் என்று கூறியவுடன், அந்த அதிகாரி சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியுள்ளார்; அப்படி ஏதும் நடக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் என்றாலும், மீறி நடந்தால் நமது கழகத் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை தமிழக அரசின் காவல்துறையினருக்குத் தெரிவிப்பது நமது மனித உரிமை காப்பு அடிப்படையில் அவசர - அவசியமாகிறது.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபூணூல் - என்பது இடுப்புக் கோவணம்\nஎங்களுக்குப் பார்ப்பனர் மீதோ, கடவுள்கள் மீதோ கோபமா...\nகடவுள் சக்தி - தந்தை பெரியார்\nஅன்னா ஹசாரே குழுவினரை நோக்கி சில வினாக்கள்\nகூடங்குளம் பிரச்சினை பற்றி - கி.வீரமணி\nகீதை ஒரு கொலை நூல்தான்\nபகுத்தறிவைப் பரப்புவது சாதாரண காரியமல்ல - பெரியார்...\nவீரமணி அவர்கள் சிறையில் அனுபவித்த சித்ரவதை\nபெரியார் கொள்கையை உலகமெல்லாம் பரப்பிட வீரமணி வாழ வ...\nமுல்லைப் பெரியாறும் - தமிழக அரசு தீர்மானமும்\nஉச்சநீதிமன்றம் கேரளஅரசின் காதைத் திருகியிருந்தால்....\nஈரோடு மாநகராட்சியில் பெரியார் படம் அகற்றப்படுவதா\nமுல்லைப் பெரியாறும் அய்யப்ப பக்தர்களும்\nமடப்பசங்களுக்கு ஸ்ட்ராங் என்ன, லேசு என்ன\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகையின் தாத்பரியம் என்ன\nடாக்டர் அம்பேத்கர் மறைவு : பின்னணி என்ன\nமூடக் கொள்கைகளை ஒழித்தாலே முன்னேற முடியும்\nகழுத்தில் அணிந்திருந்த மாலைகளைக் கழற்றி எறிந்த அய்...\nகடவுள் சங்கதி - பெரியார்\nகொள்கையில் சமரசம் காணாத சமூகப் போராளி வீரமணி\nசில்லறை வர்த்தகப் பிரச்சினை ஒருபார்வை\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக��குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venkatnagaraj.blogspot.com/2016/01/blog-post_26.html", "date_download": "2018-05-21T12:58:24Z", "digest": "sha1:OVKETV4QN5LGV6TQ75BUY44IZCALUOIN", "length": 76035, "nlines": 658, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: புதுக்கோட்டையில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு.....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nபுதுக்கோட்டையில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு.....\nதென்னையும் சூரியனும் விளையாடிய கண்ணாமூச்சி....\nசென்ற வருடம் புதுக்கோட்டையில் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சூழ்நிலைக் கைதியாக இருந்ததால் கலந்து கொள்ள இயலவில்லை. அதன் பிறகு தீபாவளி சமயத்தில் தமிழகம் வரும்போது புதுக்கோட்டை வருகிறேன் என்று புதுக்கோட்டை நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். அவர்களும் நிச்சயம் சந்திக்கலாம் வாருங்கள் என்று பதில் தந்தார்கள். அதே சூழல் தீபாவளி சமயத்திலும் என்னை தமிழகம் வர விடவில்லை ஏதோ அன்னிய நாட்டு சூழ்ச்சியோ என்று கூடத் தோன்றியது.\nஇரை தேடும் மயில் - வீட்டின் அருகே இருக்கும் பல மயில்களில் ஒன்று\nஅதன் பிறகு பொங்கல் சமயத்தில் தமிழகம் வருவது முடிவானதும் நண்பர் கஸ்தூரி ரெங்கனின் ஃபேஸ்புக் உள்டப்பியில் 17-ஆம் தேதி புதுக்கோட்டை வந்தால் நண்பர்களைச் சந்திக்க இயலுமா என்று 13-ஆம் தேதி கேட்டிருந்தேன். 15-ஆம் தேதி காலை வரை தகவல் இல்லாததால், கஸ்தூரி பணிச்சுமையில் பார்த்திருக்க மாட்டாரோ என்று யோசித்தேன். என்னிடமும் அவர்களைத் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் இல்லாததால் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை\nசாலை ஓரப் பூ ஒன்று - பூவா [அ] காயா\nஆனால் 15-ஆம் தேதியே அலைபேசியில் ஏதோ தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு. பேசியது கஸ்தூரி ரெங்கன். 17-ஆம் தேதி சந்திக்க முடியுமா என்பதை முத்துநிலவன் ஐயாவிடம் பேசிய பிறகு சொல்கிறேன் என்று சொல்லி இருந்தார். சிறிது நேரத்திலேயே சகோதரி கீதா 17-ஆம் தேதிக்கு பதில் 24-ஆம் தேதி புதுகை வர இயலுமா எனக் கேட்க, 24-ஆம் தேதியே வருகிறேன் எனச் சொல்லி விட்டேன். அதற்குப் பிறகு அவர்கள் சொன்னது தான் கொஞ்சம் உதறல் எடுக்க வைத்தது வேறொன்றுமில்லை, ”வீதி” கலை இலக்கியக் களம் 24-ஆம் தேதி நடத்தப்போகும் 23-ஆவது இலக்கியக் கூட்டத்தில் அடியேன் “சிறப்பு விருந்தினர்” என்று சொல்லி விட்டார்.\nஅதன் பிறகு நடுநடுவே அலைபேசியில் அழைத்தும், மின்னஞ்சல் மூலம் கூட்டத்திற்கான அழைப்பிதழும் அனுப்பி தொடர்பில் இருந்தார். முத்துநிலவன் ஐயாவும், நண்பர் கஸ்தூரி ரெங்கனும் அலைபேசி மூலம் தொடர்பில் இருந்தார்கள். 24-ஆம் தேதி காலையில் திருவரங்கத்திலிருந்து டவுன்பஸ் மூலம் மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கே தயாராக இருந்த புதுக்கோடை பேருந்தில் [One to One] அமர்ந்து கொண்டேன். 09.30 மணிக்கு தான் கூட்டம் ஆரம்பிக்கும் என்றாலும், கூட்டம் ஆரம்பிக்கும் முன்னரே சென்று சேர்ந்து விடவேண்டும் என்ற காரணத்தினால் முன்னரே புறப்பட்டேன்.\nசிறப்பான பணியில் ஈடுபட்டிருக்கும் விதைக்கலாம் குழுவினர்...... ஆலங்குடியில் மரம் நடு விழா....\nமத்தியப் பேருந்து நிலையத்தில் புறப்பட்ட பேருந்து TVS Toll Gate-ல் சிலரை ஏற்றிக் கொண்ட பிறகு வேறு எங்கும் நிறுத்தாது நேரே புதுக்கோட்டையில் தான் நிறுத்தினார்கள் – காலை 08.30 மணிக்கே புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தள்ளி விட்டார்கள் கஸ்தூரி தான் பாவம் – ஆலங்குடியில் ”விதைக்கலாம்” குழுவினரோடு மரம் நடும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததால் என்னை பேருந்து நிலையத்தில் வந்து அழைத்துச் செல்ல முடியவில்லையே என்று தவித்தார். கவலை வேண்டாம், உங்கள் சீரிய பணியை முடித்து பொறுமையாக வாருங்கள், எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது எனச் சொல்லி, அபிராமி உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டேன். பூரி-மசாலா மற்றும் ஒரு காபி கஸ்தூரி தான் பாவம் – ஆலங்குடியில் ”விதைக்கலாம்” குழுவினரோடு மரம் நடும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததால் என்னை பேருந்து நிலையத்தில் வந்து அழைத்துச் செல்ல முடியவில்லையே என்று தவித்தார். கவலை வேண்டாம், உங்கள் சீரிய பணியை முடித்து பொறுமையாக வாருங்கள், எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது எனச் சொல��லி, அபிராமி உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டேன். பூரி-மசாலா மற்றும் ஒரு காபி\nபேருந்து நிலையத்தில் நானும் தமிழ் இளங்கோ ஐயாவும்.....\nபுதுகை புதிய பேருந்து நிலையத்தின் மேலே இருக்கும் ஆக்ஸ்ஃபோர்டு சமையற் கலைக் கல்லூரியில் தான் அன்றைய நிகழ்வு என்பதால், அங்கே செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு மீண்டும் வந்தேன். கல்லூரி பேருந்து நிலையத்தின் முதல் மாடியில் என்பதால் அங்கே வர, கீழேயே காத்திருக்க போடப்பட்டிருக்கும் இருக்கை ஒன்றில் திருச்சி வலைப்பதிவர் தமிழ் இளங்கோ ஐயா அமர்ந்திருந்தார். முன்னரே அவரைச் சந்தித்து இருப்பதால் நேரடியாக அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. அங்கே எதிரே அமர்ந்திருந்த ஒரு இளைஞரிடம் தனது கேமராவினைக் கொடுத்து எங்கள் இருவரையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொடுக்கச் சொல்லி அந்த நினைவையும் சேமித்துக் கொண்டோம்.\nசகோதரி கவிஞர் மு. கீதா....\nவரும் கால இலக்கியவாதி - ஜெய்குட்டி - கவிஞர் வைகறையின் வாரிசு....\n09.30 மணிக்கு சகோதரி கீதா அவர்கள் வந்து சேர, அவருடன் நிகழ்வு நடக்கும் முதல் மாடிக்குச் சென்று சேர்ந்தோம். இந்த மாதக் கூட்டத்தினை சகோதரி கீதாவுடன் சேர்ந்து நடத்த இருக்கும் கவிஞர் வைகறை குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். ஒவ்வொருவராக வந்து சேர “படித்ததில் பிடித்தது” என்ற தலைப்பில் வந்திருந்த ஒவ்வொருவரும் தங்களது வாசிப்பனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்கள். அதன் பிறகு வீதி கலை இலக்கியக் களத்தின் 23-வது கூட்டம் சகோதரி கீதா அவர்களின் வரவேற்புரையோடு துவங்கியது.\nதலைமை தாங்கிய திருமிகு குருநாத சுந்தரம் அவர்கள்.....\nபடித்ததில் பிடித்தது - வாசிப்பனுபவம் பகிர்ந்து கொண்ட திரு நடராஜ்...\nபடித்ததில் பிடித்தது - வாசிப்பனுபவம் பகிர்ந்து கொண்ட திரு தமிழ் இளங்கோ அவர்கள்...\nகவிஞர் சோலச்சியின் பாடல், கவிஞர் நிலாபாரதி அவர்கள் “வீணா போன வேட்டி” மற்றும் ”சடுகுடு” என்ற தலைப்பில் வாசித்த கவிதைகள், புதுகை செல்வா அவர்கள் எழுதிப் படித்த தலைப்பிடப்படாத கதை, மாணவர் சாம்ராஜ் அவர்கள் வாசித்த அவரது எட்டாவது கவிதை, திரு செல்வகுமார் அவர்கள் பகிர்ந்து கொண்ட “கர்ப்பம் யாதெனில்” மற்றும் ”புகை படிந்த போதிமரங்கள்” கவிதைகள், திரு கிருஷ்ண வரதராஜன் அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், திரு நசிகேதன் அவர்கள் பகிர்ந்து கொண்ட “உப்பு வேலி” நூல் அறிமுகம், நண்பர் கஸ்தூரி ரெங்கன் அவர்கள் பகிர்ந்து கொண்ட இலக்கியவாதி Thomas Hardy அவர்களின் அறிமுகம் என ஒவ்வொரு நிகழ்வினையும் மேடையில் அமர்ந்து ரசித்தேன்.\nபுத்தகங்கள் - நினைவுப் பரிசாக - முத்துநிலவன் ஐயாவிடமிருந்து.....\nபூங்கொத்து - நண்பர் செல்வக்குமார் அவர்களிடமிருந்து.....\nமற்றுமோர் அன்புப் பரிசு - நண்பர் கஸ்தூரி ரெங்கன், சகோ மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்கள் தந்தது - புத்தக ஆசிரியர் தில்லி நண்பர் ஷாஜஹான்....\nஅதன் பிறகு முத்துநிலவன் ஐயா, “சிறப்பு விருந்தினர்” பற்றிய அறிமுகம் செய்து, அட அதாங்க.. என்னைப் பற்றிய ஒரு அறிமுகம் செய்து சில புத்தகங்களையும் [கொடுத்த புத்தகங்கள் படத்தில்] கொடுத்து என்னை திக்குமுக்காடச் செய்தார். நண்பர் செல்வகுமார் ஒரு அழகிய பூங்கொத்து தர, நண்பர் கஸ்தூரிரெங்கனும் அவரது துணைவி மைதிலியும் தில்லி நண்பர் ஷாஜஹான் அவர்கள் எழுதிய “சக்கரக்காலன் அல்லது பயணக் காதலன்” புத்தகத்தினை பரிசளித்தார்கள்.\nசுவைமிகு வாழைப்பூ வடை..... படம் இணையத்திலிருந்து....\nநிகழ்வின் போது நடுவே கவிஞர் நீலா ஆலங்குடியில் துவங்கி உள்ள இயற்கை உணவகத்திலிருந்து காய்கறி சூப், நவதானிய சுண்டல்,வாழைப்பூ வடை, வரகரசி பாயாசம் ஆகிய இயற்கை உணவுகளை ருசிக்கத் தந்தார்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகு நானும் தமிழ் இளங்கோ ஐயாவும் திருச்சி திரும்ப தயாரான போது, ‘மதிய உணவினை’ முடித்த பிறகு தான் அனுப்புவோம் என அன்புக் கட்டளையோடு அபிராமி உணவகத்தில் சுவையான மதிய உணவினையும் முடித்துக்கொண்டபிறகு தான் எங்களை வழியனுப்பினார்கள்.\nநிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருடனும் ஒரு புகைப்புடம் - நினைவுக்காக....\nதமிழ் இளங்கோ ஐயாவும் நானும் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் வரை சேர்ந்து வந்து அதன் பிறகு அவரவர் வழி பயணித்தோம். பேருந்தில் பயணித்த போது கிடைத்த அனுபவங்கள் பிறிதொரு சமயத்தில் பதிவாக வந்தாலும் வரும்\nநாள் முழுவதும் மிகச் சிறப்பாக அமைந்து, கலந்து கொண்ட அனைவரையும் மகிழ்வித்தது என்று சொன்னால் மிகையாகாது. நண்பர்களுடன் இன்னும் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருக்கலாம் என ஆசைப்பட்டாலும் ஒவ்வொருவரும் வீடு திரும்பி அடுத்த வேல��களைக் கவனிக்க வேண்டுமே என்ற நினைவோடு நானும் புறப்பட்டேன். இந்த நாளை இனிய நாளாக்கித் தந்த புதுகை நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி...... இந்த நாள் என்றும் மறக்க முடியாததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை\nஇச்சந்திப்பினைப் பற்றி நண்பர்கள் ஏற்கனவே எழுதிய பதிவுகளின் சுட்டிகள் ஒரு தொகுப்பாக, சேமிப்புக்காக இங்கேயும்.....\nவீதி கலை இலக்கியக்களம் கூட்டம்-23\nவெங்கட் அவர்களுக்கு “வீதி“ யில் வரவேற்புப் பூங்கொத்து\nபுதுக்கோட்டை – வீதி கலை இலக்கியக் களம்.23\nLabels: அனுபவம், நினைவுகள், பதிவர் சந்திப்பு, பொது\n அருமையான சந்திப்பு. அதுவும் மேடையில் வெங்கட்ஜி ஆஹா பதிவர் விழா போலவே இருக்கிறதே புதுக்கோட்டைக்காரர்களே \"புது\" \"கோட்டைக்காரர்கள்\"தான். அசத்திவிடுவார்கள் புதுக்கோட்டைக்காரர்களே \"புது\" \"கோட்டைக்காரர்கள்\"தான். அசத்திவிடுவார்கள் பிற பதிவுகள் இனிதான் பார்க்க வேண்டும்...அசத்தலான அழகான விதத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\n - எனக்கே அதிர்ச்சி தான் அது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nஅருமையான பகிர்வு. நல்ல பொக்கிஷங்கள் கிடைத்துள்ளன. வாழ்த்துகள். சந்திப்பு இனிமையாக முடிந்ததில் மகிழ்ச்சி. நேத்தும் பதிவர் சந்திப்புப் போல\nநேற்றும் பதிவர் சந்திப்பு - உண்மை தான் :) பதிவர் சந்திப்புகள் தொடர்கின்றன\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....\nஇனிய சந்திப்பினைப் பகிர்ந்த விதம் அழகு..\nஉங்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nதிரு தி.தமிழ் இளங்கோ அவர்கள் புதுக்கோட்டையில் நடந்த வீதி கலை இலக்கிய களத்தின் 23 ஆவது இலக்கிய கூட்டத்தின் தாங்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது பற்றி ஏற்கனவே பதிவிட்டிருந்தார். மிக்க மகிழ்ச்சி. பலர் அறியாத அரிய தகவல்களை சுவையாய் பதிவிடுவோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு தான். வழக்கம்போல் படங்களும் தகவல்களும் அருமை. பாராட்டுக்கள்\nகுடியரசு நாள் நாள் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nதங்களைப் போன்றோர் தரும் அனுபவ ��கிர்வுகள் எம்மை வளர்த்தெடுக்கின்றன...\nதங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்.\nஇனிமையான சந்திப்பு... அனைவருக்கும் வாழ்த்துகள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஅருமையாக இருக்கின்றது வெங்கட் சார்.இதயங்களை இணைய வைக்கும் இணையம் என சொல்லும் படி உங்கள் நெகிழ்ச்சிக்கட்டுரை இருக்கின்றது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.\nபடிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது ஐயா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஇனிமையான சந்திப்புகள். மகிழ்நிறை தளத்தில் சுருக்கமாகப் படித்தேன். இங்கு விளக்கமாக\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nபுதுக்கோட்டையில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு – தலைப்பு சரிதான். அன்று அங்கு இலக்கிய வீதிக்கு வந்திருந்தோரில் பெரும்பாலானோர் வலைப்பதிவர்கள்தான். உங்களுக்கே உரிய பயணநடையில் சுவையான பதிவு. முன்பு ஒருமுறை திருச்சியில் உங்களைச் சந்தித்த போது சரியாகப் பேச முடியாமல் போயிற்று. புதுக்கோட்டையில் நிறையவே உங்களிடம் பேசி விட்டேன்.\nமுதல் சந்திப்பில் அத்தனை பேச முடியவில்லை எனும் வருத்தம் எனக்கும் உண்டு..... இச்சந்திப்பில் கொஞ்சம் பேசினோம். மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.\nசக பதிவர்கள் உங்களை அசத்தி விட்டார்கள் போலிருக்கே :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nமிகவும் அருமையான சந்திப்பினை அழகான படங்களுடன் நவதானிய சுண்டல் + வாழைப்பூ வடை போல ருசியாகவும், வரகரசி பாயாசம் போல இனிமையாகவும் தந்துள்ளீர்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\n//”வீதி” கலை இலக்கியக் களம் 24-ஆம் தேதி நடத்தப்போகும் 23-ஆவது இலக்கியக் கூட்டத்தில் அடியேன் “சிறப்பு விருந்தினர்”//\nஉயர்ந்த மனிதருக்கான, மிக உயர்ந்த, பொருத்தமான சிறப்பான தேர்வுதான் இது. தேர்வுக்குழுவினருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி வ��.கோ. ஜி\n//புத்தகங்கள் - நினைவுப் பரிசாக - முத்துநிலவன் ஐயாவிடமிருந்து.....//\n//பூங்கொத்து - நண்பர் செல்வக்குமார் அவர்களிடமிருந்து.....//\nதிருச்சி முதல் தலைநகர் டெல்லி வரை அனைவருக்கும் இதில் பெருமையோ பெருமைதான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nதென்னையும் சூரியனும் விளையாடிய கண்ணாமூச்சி....\nஎன்ற முதல் படமும் .....\nஇரை தேடும் மயில் - வீட்டின் அருகே இருக்கும் பல மயில்களில் ஒன்று\nஎன்ற இரண்டாம் படமும் மிக அருமையாக உள்ளன.\nதங்களுக்கு என் இனிய குடியரசுதின நல்வாழ்த்துகள்.\nபதிவுக்கும் பகிர்வுக்கும் மகிழ்ச்சியளிக்கும் படங்களுக்கும் பாராட்டுகள் + நன்றிகள், ஜி.\nபடங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி வை.கோ. ஜி\nநெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சி நண்பர் வெங்கட் அவர்களே உங்கள் படங்களும், பதிவும் பார்த்து மகிழ்ந்தேன். பதிவுகளில் “வீணாப் போன வேட்டி” எனும் தனது கவிதையோடும் சில படங்களோடும் பதிவிட்டுள்ள சகோதரி நிலாபாரதியின் பதிவையும் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன் - http://muthubharathi13.blogspot.com/2016/01/blog-post_25.html\nகவிஞர் நிலாபாரதி அவர்களது பதிவினையும் இப்போது சேர்த்து விட்டேன். தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.\nதங்களது மீள் வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா\nபுதுகைப் பதிவர்களின் விருந்தோம்பல் எப்போதுமே சிறப்புதான் வீதி இலக்கிய அமைப்பும் மாதம் தோறும் கூட்டங்கள் நடத்தி சிறப்பாக செயல்படுகின்றது. சிறப்பான அனுபவங்களை சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nவாழ்த்துகள் ஜி தாங்கள் தீபாவளிக்கு ஊருக்கு செல்லாததற்க்கு காரணம் எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதிதான் ஜி\nஎதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி..... ஹாஹா :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 26, 2016 at 10:12 PM\nபுதுக்கோட்டை நண்பர்களின் விருந்தோம்பலுக்கு ஈடுஇணை இல்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nதாங்கள் நண்பர்கள் அனைவரையும் சந்தித்தில் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. பகிர்வு அருமை. வா��்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.\nவழக்கமான பதிவுகளைப் போலவே தங்களது புதுக்கோட்டைப்பதிவு அருமையான படங்களுடனும் நுட்பமான செய்திகளுடனும் இருந்தது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 27, 2016 at 7:13 AM\nஇனிமையான சந்திப்பைச் சொல்லும் அருமையான பதிவு புதுக்கோட்டையும் புதுதில்லியும் சங்கமம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.\nவாழ்த்துக்கள் வெங்கட். நாங்கள் நேரில் கலந்து கொண்டு ரசித்தது போல உணர்வினை தந்தது பகிர்வு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி\nஉங்கள் பதிவுகளுக்கும் படைப்புகளுக்கும் கிடைத்த அங்கீகாரம் குறித்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் பல.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி......\nசாலையோரப் பூ ஒன்று. அதன் பெயர் 'துத்தி'. Piles- க்கு அதன் இலை அருமையான மருந்து. உடனே அனுபவமான்னு கேட்காதீங்க. கேள்வி ஞானம்தான்.\nபூ பற்றிய மேலதிகத் தகவலுக்கு நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nவீதி கலை இலக்கிய அமைப்பின் சார்பாக நடந்த நிகழ்வில் தங்கள் சிறப்பான முறையில் கௌரவிக்கப்பட்டதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். புதுக்கோட்டை வலைப்பதிவர்களின் கோட்டைதான்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மணவை ஜேம்ஸ் ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது\nஇரு மாநில பயணம் – பகுதி – 41 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்ப...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனம��ம்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 156 – நம்பிக்கை – தமிழில் பேசு... ...\nசக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் – ஷாஜஹான்\nவண்ணத்துப்பூச்சி பூங்கா – திருச்சி\nபுதுக்கோட்டையில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு.......\nபொங்கலும் பேருந்து பகல் கொள்ளையும்\nதிருவரங்கம் தைத் தேர் – 2016\nஃப்ரூட் சாலட் – 155 – சீட் பெல்ட் – மின் புத்தகம் ...\nஎதிர்பாரா பதிவர் சந்திப்பு – பட்டு மோகம் மற்றும் ச...\nஓங்கி அடிச்சா ஒன்���ரை டன் வெயிட்\nடாகோர் – தங்க கோபுரமும் துலாபாரமும்\nஆதலினால் பயணம் செய்வீர் – தொடர்பதிவு\nதில்லி புத்தகத் திருவிழா – 2016\nமத்தியப் பிரதேசம் அழைக்கிறது – இரண்டாவது மின்னூல்\nமுதுகுச் சுமையோடு ஒரு பயணம்......\nப[b]தா[dh]ய் நடனம் – பு[b]ந்தேல்கண்டிலிருந்து....\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.blog.beingmohandoss.com/2010/10/2_31.html", "date_download": "2018-05-21T12:30:45Z", "digest": "sha1:AQBOQCAFLUXK2GJB4AUOESOHGQOUFRA3", "length": 38624, "nlines": 147, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "தேவதையின் காதலன் - 2 - Being Mohandoss", "raw_content": "\nதேவதையின் காதலன் - 2\nநான் டிபன்பாக்ஸை திரும்பக் கொடுக்கும் சாக்கில், கழுவிவிட்டு உள்ளே லவ்லெட்டர் வைத்துக் கொடுத்தேன். பெரும்பாலும் இது மாதிரியான லெட்டர்கள் கிழித்துப் போடப்படும், இல்லை கூப்பிட்டு திட்டுவிழும், ஆனால் இந்த முறை லெட்டர் பிரின்ஸியிடம் சென்றது. விஷயம் சொல்லிமுடித்ததும் அவளை வெளியே அனுப்பிவிட்டார். நாங்கள் மூன்று பேரும் தலையைக் குனிந்தபடியே உள்ளே நின்றோம். பிரின்ஸிபால் ஜூலியன் ஒரு தமிழ்ப் பேராசிரியர்.\n\"யார் எழுதினா இந்த லெட்டர்\nநான், \"சார், எழுதினது நான்தான்; அந்தப்பொண்ணு தப்பா இவங்களையும் இழுத்துவிட்டுருச்சு.\" சொல்லி விட்டு தலைகுனிந்து நின்றேன். பிரின்ஸிபால் அவர்கள் இருவரையும் பார்த்தார். இருவரும் ஒன்றும் தெரியாத பிள்ளைகளைப் போல் பாவனை காட்டிக்கொண்டிருந்தார்கள்.\n\"ஏண்டா உங்களுக்கெல்லாம் எவ்வளவு திமிரிருந்தா, முதல் நாளே லவ்லெட்டர் கொடுப்பீங்க, உங்களுக்கெல்லாம் யார்றா சீட் கொடுத்தா காலேஜில. சரி நீங்க இரண்டு பேரும் வெளியே நில்லுங்க\" சொல்லி அவர்களை வெளியே அனுப்பினார்.\nஎன்னை மேலும் கீழும் பார்த்தவர், \"சொல்லுங்க சார் உங்கப்பா அம்மா என்ன பண்ணுறாங்க உங்கப்பா அம்மா என்ன பண்ணுறாங்க\n\"சார், ரெண்டு பேரும் டீச்சர்.\"\nஅவர் முகத்தில் சட்டென்று ஒரு வித்தியாசம் தொடங்கி மறைந்தது, \"டீச்சர் பையனா நீ, உன்னையெல்லாம் என்ன பண்ணினா தகும்\" என்ன இருந்தாலும் ஆசிரியர் பையன் தன் பையன் போலத்தான் என்ற எண்ணம் வந்திருக்குமாயிருக்கும்.\n\"இல்லை சார், தெரியாமல் எழுதிட்டேன் சார். இனிமேல் இப்படி பண்ணமாட்டேன் சார்.\" தடவி தடவி சொன்னேன்.\nஒரு மணிநேரம் பாட்டுவிழுந்தது, ஆசிர��யர் புள்ளைகள் முன்மாதிரியா நிக்கணும் இந்த மாதிரி தலைகுனிந்து நிற்கக்கூடாது என்றெல்லாம் சொல்லி.\n\"இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங், இதுக்கு மேல உன்பேர்ல யாராவது தப்பு சொன்னாங்கன்னா அவ்வளவுதான் நீ மேடத்தைப் பார்க்க வேண்டிவரும். அப்புறமென்னா டிசிதான். சரி அவனுங்களையும் கூப்பிட்டு ஒரு அப்பாலஜி லெட்டர் கொடுத்துட்டு ஒழுங்கா வகுப்புக்குப் போங்க.\"\n\"சார் அவங்க வேணாம் சார். நான் வேணா எழுதித்தரேன் சார். நான்தான் சார் பண்ணினது. அவங்க பாவம் சார்.\"\nநான் சொன்னவுடன் சிறிது நேரம் உற்றுப் பார்த்தவர், \"சரி எழுதிக் கொடுத்துட்டு போ.\"\nநான் எழுதிகொடுத்துவிட்டு வெளியே வந்து அவர்களைப் பார்த்து பாவமாய்ச் சிரித்தேன். அவர்களும் நானும் சிறிது தூரம் அங்கிருந்து நகர்ந்ததும்...\n\"மாமு, அப்ப கௌசல்யா எங்களுக்கு தங்கச்சி, அதானே\" சொல்லிவிட்டு ராஜேஷ் சிரித்தான்.\n\"மாப்ள, முத நாளே அப்பாலஜி லெட்டர்டா, அரசியல்ல இதெல்லாம் சகஜம்னாலும் இது கொஞ்சம் ஓவர் மச்சி, தமிழ் மீடியம்னதுமே நினைச்சேன். சரியாப் போச்சு. இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு கவிதை தோணுது சொல்லவா\" இருவரும் தலையிலடித்துக் கொண்டனர்.\n\"கேட்காட்டி விடவா போற சொல்லித்தொலை\" பிரபு.\n\"மாம்ஸ் உண்மையைச் சொல்லு, நீ அவள உண்மையிலேயே காதலிக்கிறியா, நம்ம ஸ்கூல்ல பார்க்காத ஃபிகரா, இவள்லாம் என்னடா பம்மாத்து. இதெல்லாம் சரியாத் தெரியலை மவனே, டாடி போட்டு வாங்கிடுவாரு ஞாபகம் இருக்கில்லை.\" அவன் சொன்னதும் எங்க அப்பா வேறு மனதில் வந்து போனார், நான் ஒரு முறை தலையை வழுக்க ஆட்டி அந்த நினைவை நீக்கினேன்.\n\"அப்படியெல்லாம் இல்லடா, ஏதோ சுமாரா இருக்காளேன்னு லெட்டர் கொடுத்தா. இப்பிடிச் செய்வான்னா நினைச்சேன். சரி சரி, பார்த்துப்போம். இன்னும் மூணுவருஷம் இருக்குள்ள, நம்ம பழக்கவழக்கத்தை மாத்திக்க வேண்டாம். அப்பிடியே இருப்போம். ஸ்கூல் மாதிரியில்லாம இங்க அடிக்க மாட்டாங்ய, அதனால் ப்ராப்ளம் கிடையாது. ஆனா மாப்ள என்னமோ மனசுல இதுவரைக்கும் இல்லாத ஒரு லேசா உறுத்தல் வருதுடா, தப்பு பண்ணிட்டமோன்னு\"\n\"மாம்ஸ், ரொம்ப ஃபீல் பண்ணுற. இதெல்லாம் நமக்கு சரிவராதுடா. அவளுக்கு ஒருநாள் நிச்சயம் தெரியவரும் நாம யாருன்னு. அதுவரைக்கும் வெயிட் அண்ட் சீ தான்.\" இந்த மாதிரி விஷயங்களில் ராஜேஷ் நன்றாக பேசுவான், ஆனால் பிரபு வாயை ம��டிக்கிட்டு இருப்பான். ஆனா உதவின்னு வந்துட்டா முதல் ஆளா பிரபுதான் இருப்பான்.\nநாங்கள் படித்த ஆங்கில மீடியம் பள்ளிகளில் லெட்டர் கொடுப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை, பெண்கள்தான் எங்களைக் கலாய்ப்பார்கள், 'தோடா, லெட்டர் கொடுக்கிறான் மொத நாளே'ன்னு. நான் அதைத்தான் அவளிடம் இருந்து எதிர்பார்த்தேன். ஆனால் நிச்சயமாய் பிரின்ஸிபால் ரூம் விசிட் நாங்கள் எதிர்பாராதது. சொல்லப்போனால் நாங்கள் மூன்று பேரும் சிறிது பயந்துதானிருந்தோம்.\nநாங்கள் கல்லூரி நேரம் முடிந்து எல்லோரும் வீட்டிற்குச் சென்ற பிறகு, வகுப்பிற்கு சென்று பேசிக்கொண்டிருந்தோம், அப்பொழுது அங்கே எதையோ மறந்துவிட்டுப் போனதை எடுக்க வந்த கூடப்படிக்கும் ஒரு பெண், நாங்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து நேராய் எங்களிடம் வந்தாள்.\n\"வணக்கம், என் பேரு சிவசங்கரி, ம்ம்ம் வந்த முதல் நாளே லவ் லெட்டரா, ஜமாய்ங்க, என்ன சொன்னாரு பிரின்ஸி\n\"என்னங்க ஜமாய்க்கிறது, முதல் நாளே அப்பாலஜி லெட்டர் கொடுத்தாச்சு. ஆனாலும் உங்க ஃபிரெண்ட் ரொம்ப மோசங்க, இதுக்கு கூப்பிட்டுவச்சு கன்னத்தில அறைஞ்சிருக்கலாம்.\" நான் புலம்பினேன்.\n\"அவ என் ப்ரெண்டெல்லாம் கிடையாது, இருந்தாலும் நீங்க செஞ்சது மட்டும் சரியா, முதல்நாளே லவ்லெட்டர் எல்லாம் ரொம்ப ஓவர்.\" அவளிடம் கோபமிருந்தது.\n\"நான் உண்மையிலே இவ்வளவு சீரியஸா ஆகும்னு நினைக்கலை, பார்த்துட்டு கூப்பிட்டு திட்டுவாங்கன்னு நினைச்சேன். சரி போகுது விடுங்க. காலையிலே நீங்க சொன்னதைக் கேட்கலை, நீங்க எந்த ஊரு\" றகு நாங்கள் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்; கிளம்பும் தருவாயில், \"நான் உங்களையெல்லாம் அண்ணான்னு கூப்பிடலாமா\" றகு நாங்கள் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்; கிளம்பும் தருவாயில், \"நான் உங்களையெல்லாம் அண்ணான்னு கூப்பிடலாமா\nஅதற்கு நான் \"என்னை நிச்சயமா கூப்பிடலாம், ராஜேஷையும் கூப்பிடலாம், ஏன்னா அவன் ஸ்கூல் டிக்கெட் ஒன்னை சைட் அடிக்கிறான்; அவளும்தான். ஆனா பிரபுவைப்பத்தி என்னால சொல்லமுடியாது. நீங்க அவனை வேணும்னா பிரபுன்னே கூப்பிடுங்களேன்.\" சொல்லிவிட்டுச் சிரித்தேன்.\nஅவளும் சிரித்துவிட்டு, \"சரி அப்பிடியே கூப்பிட்டுருவோம். நான் வரேன்.\" சொல்லிவிட்டு நகர்ந்ததும். நாங்கள் சிரித்துக்கொண்டோம்.\nஅடுத்த நாள் நாங்கள் சீக்கிரமே வந்து சிவசங்கரியின் சீட்டின் மீது உட்கார்ந்து கொண்டு அவளுடன் பேசிக் கொண்டிருந்தோம். பொதுவாய் காலேஜ் பஸ்ஸில் வராதவர்கள் முன்னமே வந்துவிடுவார்கள். காலேஜ் பஸ்ஸில் வந்த கௌசல்யா, எங்களைக் கண்டுகொள்ளாமல் சிவசங்கரியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். நாங்களும் எதற்கு பிரச்சனையென்று சங்கரியிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்து எங்கள் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டோம்.\nநாங்கள் இங்கே வந்ததும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, ஆனால் சிறிது நேரத்தில் சரியாகி விட்டது.\nவகுப்பு தொடங்கியது, லெக்சரர்ஸ் வந்து சிலபஸ் கொடுத்துவிட்டு, முன்னுரையைத் தொடங்கினர். நாங்கள் ஏதோ வேற்று கிரகத்து மனிதர்கள் போல் உட்கார்ந்திருந்தோம். டீ பிரேக்கின் போது நாங்கள் வெளியே செல்லவில்லை; உட்கார்ந்திருப்பதைப் பார்த்த சிவசங்கரி எங்களிடம் வந்தாள்.\n\"இல்லைம்மா போகலை, சரி என்ன சொல்றா உன் ஃபிரண்ட்\" அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள இப்பொழுது எனக்கிருந்த ஒரே வாய்ப்பு சங்கரி தான்.\n\"நான் உங்ககூட பேசறது பிடிக்கலைன்னு சொன்னாள்.\"\nநான் எதிர்பார்த்தது தான், \"அதுக்கு நீயென்ன சொன்ன\n\"மைண்ட் யுவர் ஓன் பிஸினெஸ்னு சொன்னேன், அவளுக்கு கோபம் வந்திருச்சு, ஆனா சிறிது நேரத்தில் அந்த விஷயத்தை விட்டுட்டா மற்ற விஷயங்களை பேசத் தொடங்கிட்டா.\" சொல்லிவிட்டு சிரித்தாள்.\nநான் \"ரொம்ப பசிக்குது, டிபன்பாக்ஸ் இருக்கா\" கேட்டேன்.\nஅவள் அதற்கு பயந்ததைப் போல் நடித்து, \"அய்யோ, உங்களுக்கு டிபன்பாக்ஸ் கொடுத்தால் திரும்பி சும்மா வராதே, உள்ளே பெரிய பாமோடல்ல வரும்.\" சொன்னவள் நேராய் போய் டிபன்பாக்ஸ் எடுத்துவந்து கொடுத்தாள்.\n\"அண்ணே எதுவும் சொல்றதுன்னா நேர்லயே சொல்லுங்க லெட்டர் எல்லாம் வேண்டாம்\" சொல்லிவிட்டுச் சிரித்தாள். நாங்கள் அவசரமாய் அவளுடைய டிபன் பாக்ஸ் தோசைகளை சாப்பிட்டு முடித்து, \"சிவா நாங்க கழுவி கொடுத்துருறோம்\" சொல்லி ராஜேஷிடம் டிபன்பாக்ஸை கொடுத்தேன். இதையெல்லாம் அவள் கவனித்துக் கொண்டிருந்தாள்.\n\"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பரவாயில்லை, தோசை எப்படி இருந்தது.\"\n\"பரவாயில்லை, சாப்பிடுறமாதிரிதான் இருந்தது. ஆனால் காரம் பத்தலை.\" நான் சொன்னதும்.\n\"ஆனால் இந்த மூஞ்சு மட்டும் ஏன் குரங்காட்டம் முளிக்குது.\" அவள் பிரபுவைத்தான் சொன்னாள்.\n\"���வன் மூஞ்சே அப்படித்தான், அதுசரி ஏன் நீ அவனை மட்டும் தனியா கவனிக்குற, இது சரியாத் தெரியலையே\nபக்கத்தில் வந்து என் தலையில் கொட்டிவிட்டு, \"ஆரம்பிச்சிட்டீங்களா, இந்த வம்புக்கு நான் வரலை. என்னை விட்டுருங்க.\" சொல்லிவிட்டு நகர்ந்தாள்.\nபிரபு என்னிடம், \"மாம்ஸ் என் மூஞ்சு குரங்காட்டமா இருக்கு\nநான் ராஜேஷிடம் திரும்பி, \"புதுசா ஒரு கதை ஆரம்பிக்குதுடா மாப்ள.\" சொல்லிச் சிரித்தேன். ஆனால் நான் இங்கே பேசி, சிரித்துக் கொண்டிருந்தாலும் என் மனம் முழக்க கௌசியிடம் தான் இருந்தது. அவள் இங்கு நடந்த அத்துனை நிகழ்ச்சிகளையும் கவனிக்காதது போல் இருந்தாள். நான் என் நோட்டையெடுத்து கவிதையெழுதத் தொடங்கினேன்.\nமதியம் சிவசங்கரியின் சாப்பாட்டுக்கு, ஒரு குஸ்காவும் வடையும் வாங்கிக் கொடுத்தோம். இப்படியே ஒரு வாரம் ஓடியது. நாங்கள் வகுப்பில் எல்லா லெக்சரர்ஸையும் ஓட்டிக்கொண்டிருந்தோம். இங்கே கல்லூரியில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது பிடித்திருந்தது. இப்படித்தான் ஒருநாள், பழனிவேல் C எடுத்துக்கொண்டிருந்தார். எடுத்துக்கொண்டிருந்தார் என்றால் மனப்பாடம் செய்ததை ஒப்பித்துக்கொண்டிருந்தார்.\nநாங்கள் வேண்டுமென்றே சிரித்துக்கொண்டிருந்ததால், என்னையும் ராஜேஷையும் எழுந்து நிற்க வைத்தார். அவர் ஒரு ஃபார் லூப்பை விவரித்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால் தடுமாறிக்கொண்டிருந்தார். அரைமணிநேரம் ஆகிவிட்ட பின்னர் கூட அவரால் முடியவில்லை. இதையெல்லாம் மிகவும் பொறுமையாய் பார்த்துக்கொண்டிருந்த பிரபுவால் அதற்கு மேல் தாங்கமுடியவில்லை. அவன் முகம் இன்னும் விகாரமானது. நாங்கள் தடுத்துப் பார்த்தோம் முடியவில்லை.\nவகுப்பே திரும்பி எங்களைப் பார்த்தது, அவளைத்தவிர. நானும் ராஜேஷும் குனிந்து சிரித்துக் கொண்டிருந்தோம். பழனிவேல் கோபமாகிவிட்டார். ஆனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை, அவர் முகமெல்லாம் சிவந்துவிட்டது.\n\"இன்னிக்கு கொஞ்சம் சரியாவரலை, எங்கையோ தப்பாகுது வேறயாராவது வந்து கிளியர் பண்ணறதுன்னா பண்ணுங்க.\" சொல்லிவிட்டு சேரில் உட்கார்ந்துவிட்டார்; கையை அசைத்து எங்களையும் உட்கார சொன்னார். பிரபுவால் அவனை கன்ட்ரோல் பண்ணவே முடியவில்லை, எழுந்துபோய் சொல்வதற்குத் தயாரானான். நானும் ராஜேஷும் அவன் தோளைப் பிடித்து அமுக்கி உட்காரவைத்தோம்.\nஅடுத்த அரைமணிநேரம் யாரும் பேசாமல் அமைதியாகவே கழிந்தது, அவர் போனதும் கௌசல்யா நேராக எங்களிடம் வந்தாள்.\n\"ஹலோ நீங்கள்லாம் எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியாது, நானெல்லாம் படிக்க வந்திருக்கேன். நீங்க பண்ணறதால நாங்களும்தான் பாதிக்கப்படுறோம். இதையெல்லாம் நிறுத்திடுங்க...\" அவளை முடிக்ககூடவிடாமல் ராஜேஷ் தொடர்ந்தான்.\n\"ஹலோ நீங்க நிறுத்துறீங்களா, எங்களைப் பார்த்தா பொறுக்கீங்க மாதிரியா தெரியுது நாங்களும் படிக்கத்தான் வந்திருக்கோம். அந்தாளு மனப்பாடம் செய்துட்டு வந்து ஒப்பிக்கிறான். அதைக்கேட்டா என்னவோ பருப்பு மாதிரி பேசுறீங்களே, போங்கம்மா போய் கடம் தட்டுற வேலையைப் பாருங்க. இந்த அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் வேற யார்க்கிட்டயாவது வைச்சுக்கோங்க நாங்களும் படிக்கத்தான் வந்திருக்கோம். அந்தாளு மனப்பாடம் செய்துட்டு வந்து ஒப்பிக்கிறான். அதைக்கேட்டா என்னவோ பருப்பு மாதிரி பேசுறீங்களே, போங்கம்மா போய் கடம் தட்டுற வேலையைப் பாருங்க. இந்த அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் வேற யார்க்கிட்டயாவது வைச்சுக்கோங்க\" பிரபுவும் மிகவும் கோபமாக இருந்தான்.\n\"கடம் தட்டறதுன்னு சொல்றதெல்லாம் சரியில்லை, என்னவோ பண்ணி மார்க் வாங்க்குறோம் இல்லை, உங்களை மாதிரியா படிக்கிற பிள்ளைங்களா நீங்கள்லாம், முதல் நாளே லவ் லெட்டர் கொடுத்துக்கிட்டு, லெக்சரர்ஸ் பாடம் நடத்த விடாம பண்ணிக்கிட்டு, நீங்கள்லாம் நிச்சயமா படிக்க வரலை, இதுல தப்பு சொன்னா கோபம் வருதாக்கும் கோபம்.\"\nஅவள் இப்படிச் சொன்னதும் பிரபு எங்களைப்பற்றிய ஒரு விஷயத்தை உளறிவிட்டான், நாங்கள் எதை மறைக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதைச் சொல்லிவிட்டான்.\n\"லவ் லெட்டர் கொடுத்ததுக்கு பிரின்ஸிபால் கிட்ட போட்டுக்குடுத்துட்டல்ல, அதுக்கப்புறம் அதப்பத்தி நீ பேசக்கூடாது, என்னாடி பெரிய மார்க் வாங்கியிருக்க, உன்னைவிட நாங்க மூணுபேருமே +2 ல மார்க் கூட, போதுமா, போய் உட்கார்ந்துக்க. வந்துட்டாளுங்க, அங்கேயிருந்து கடம் அடிக்கிறதுக்கு.\" இது பிரபு.\nஅவளால் நம்ப முடியவில்லை, எங்களாலும்தான்; எங்கள் வழக்கமே அப்படித்தான். நாங்கள் எங்கள் உண்மையான மார்க்கை சொல்லி தனியே பிரிந்து போகவிரும்பவில்லை, அதுமட்டுமில்லாமல் நிறைய மதிப்பெண் வாங்கிவிட்டும் இந்தக் காலேஜில் சேர்ந்ததால், உண்மையான மதிப்பெண் சொன்னால் நிறைய கேள்விகளை சந்திக்க வேண்டியிருக்கும், அதனால் நாங்கள் வாங்கிய மார்க்கில் பாதியைச் சொன்னோம். ஆனால் இந்த ஓட்டவாய் சொல்லுவான்னு நாங்க நினைக்கவேயி ல்லை, அவள் அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் போய் அவள் சீட்டில் உட்கார்ந்துவிட்டாள். சிவசங்கரி எங்களிடம் வந்தாள்.\n\"அண்ணே பிரபு சொல்றது உண்மையா\n\"இதையேன் நீங்க எங்ககிட்ட மறைச்சீங்க\n\"எங்களுக்கு மார்க்கை சொல்லிக்காட்ட விரும்பலை அதான் வேணாம்னு மறைச்சோம். மற்றபடிக்கு ஒன்னுமில்லை.\"\n\"ஆனாலும் இப்பத்தான் நீங்க பண்ணினது சரியில்லை, அப்ப உங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரியுமில்ல, அதான் நீங்க பாடம் நடத்தவிடாம பண்றீங்க. இனிமே இப்பிடி பண்ணாதீங்க. சரியா ஆமாம் ஏன் நீங்க இன்ஜினேரிங் படிக்கலை ஆமாம் ஏன் நீங்க இன்ஜினேரிங் படிக்கலை\n\"இந்தக் கேள்விக்காகத்தான் நாங்க மார்க்கைச் சொல்லாம மறைச்சது, குடும்ப பிரச்சனைன்னு வச்சுக்கோயேன்.\" நான் சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.\n\"ஆனா உங்களையெல்லாம் பார்த்தா படிக்கிற பசங்க மாதிரியே தெரியலை, ரௌடிங்க மாதிரி தான் இருக்கீங்க, அதுவும் இந்த மூஞ்சியைப் பார்த்தா சொல்ல வேண்டியதேயில்லை.\" அவள் பிரபுவைத்தான் சொன்னாள்.\nநான் சொல்லத்தொடங்கும் முன், \"வேணாம் ஒன்னும் சொல்லவேணாம், நான் இதைப்பத்தி பேசவேணாம்னு நினைச்சாலும் முடியலை. சரி இனிமே பிரபுவைப்பத்தி பேசலை, நீங்க வேற எதையும் நினைச்சுக்காதீங்க.\" சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு நகர்ந்தாள்.\nஅடுத்த வாரங்களில் கௌசல்யா நடந்துகொள்ளும் முறையில் சிறிது வித்தியாசம் தெரிந்தது. வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது நாங்கள் ஜோக் அடித்தாள் திரும்பி பார்த்து சிரித்தாள். லேப்பில் ஒருநாள் ஒரு ப்ரோக்கிராம் வொர்க் ஆகவில்லையென சொல்லி சிவசங்கரி மூலம் பிரபுவை கூப்பிட்டனுப்பினாள். அவன் வேண்டுமென்றே அங்கேபோய் தெரியாதது போல் நடித்து, என்னைக் கூப்பிட்டான் அவள் சிறிது தூரம் நகர்ந்து செல்ல, நான் எரர்ரை சரிசெய்துகொடுத்துத் திரும்பினேன். ராஜேஷும் பிரபுவும் நக்கலடிக்கத் தொடங்கியிருந்தார்கள்.\n\"என்ன மாம்ஸ், காத்து உன் பக்கம் வீசுது போலிருக்கு\n\"தம்பி தெரியுமில்ல, அடுத்தது செகரட்டரி ரூமும் டிசியும் தான். அதனால பெட்டர் இதப்பத்தி பேசாம இருக்குறதுதான்.\"\n\"Its not fair\" நான் ஆரம்பித���தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nபொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இர...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-21T13:11:36Z", "digest": "sha1:FGMXEI3AIEFZTEAZQPC4QDQRVJPJZ5D3", "length": 13162, "nlines": 103, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பூண்டு – பசுமைகுடில்", "raw_content": "\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட, டாக்டரிடம் போக அவசியமே ஏற்படாது என்பார்கள்.\nபூண்டு மிகச் சிறந்தது, உடல் ஆரோக்கியத்திற்கு. உடம்பில் கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் தினமும் இரவில் படுக்கும் முன்பு ஒரு பூண்டுப் பல் பச்சையாகவே கடித்து மென்று சாப்பிட கொழுப்பு போயே போய் விடும் தினமும் தவறாது நாட்கணக்காக, மாதக்கணக்காகச் சாப்பிட வேண்டும்.\nஅதுவும் பச்சையாக மென்றுச் சாப்பிட பூண்டின் வாசனை அதிகமாகவே இருக்கும். பூண்டு சாப்பிடுபவர்களின் வியர்வையில் கூட வாசனை நன்கு தெரியும். ஆனால் அநேக வியாதிகளை விரட்ட பூண்டு ஒரு சிறந்த மருந்து.\n# தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்ற��� பிரச்னைகள் எதுவும் வராது.\n# பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.\n# உணவில் சேர்த்தால் நல்லது தான்; ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.\n கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள்.\n# சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.\n# ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.\n# பூண்டில், அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\n# கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.\n# அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும்.\n# பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.\n# பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும்.\n# பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.\n# பால்+பூண்டு+தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.\n# காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும்.\n# இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு பாலை ந��றுத்திவிட வேண்டும்.\n# ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.\n# பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள்சுலபமாக வெளியேறிவிடும்.\n# வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும்.\n# நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.\n# இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும்.\n# கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.\n# நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்.\n# ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.\n# நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.\nNext Post:நேர்மைக்கு கிடைத்த விருது தொகையை ஏழைகளுக்கு செலவிட்ட ஐஎப்எஸ் அதிகாரி\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntj.net/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2018-05-21T12:50:35Z", "digest": "sha1:3LLQIZPUXA6IOWO2VID7LUAVEKC4J5MI", "length": 10392, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "உடுமலைபேட்டை கிளையில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்மருத்துவ உதவிஉடுமலைபேட்டை கிளையில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி\nஉடுமலைபேட்டை கிளையில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை கிளையின் சார்பாக கடந்த 25.01.2011 அன்று உடுமலைபேட்டைஐ சார்ந்த ஏழை சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.\nஇராஜகிரி – பண்டாரவாடை கிளையில் இரத்த தான முகாம்\nசங்கு நகர் கிளையில் பெண்கள் பயான்\nதஃப்சீர் வகுப்பு – தாராபுரம்\nதஃப்சீர் வகுப்பு – யாசின் பாபு நகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/101988-kaaka-muttai-boys-are-back.html", "date_download": "2018-05-21T12:49:24Z", "digest": "sha1:TP4KHLJJ3IXYH4HOPDX6Z3AOEFNTBOVF", "length": 19694, "nlines": 373, "source_domain": "cinema.vikatan.com", "title": "’காக்கா முட்டை’ பாய்ஸ் ஆர் பேக்..! | Kaaka muttai boys are back", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n’காக்கா முட்டை’ பாய்ஸ் ஆர் பேக்..\nமணிகண்டன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'காக்கா முட்டை'. இந்தப் படத்தில் பெரிய காக்கா முட்டை கதாபாத்திரத்தில் விக்னேஷ் நடித்திருப்பார். பெரிய ஹீரோக்கள் யாரும் இல்லாத இந்தப் படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டினார்கள். இந்தப் படத்துக்கு பிறகு விக்னேஷ், 'அப்பா' படத்தில் சமுத்திரக்கனியின் பையனாக நடித்திருப்பார். தற்போது கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ' அறம்' படத்தில் நடித்திருக்கும் விக்னேஷிடம் பேசினோம்.\n''காக்கா முட்டை படத்திற்குப் பிறகு 'அறம்' படத்தில் நானும் சின்ன காக்கா முட்டை ரமேஷூம் மீண்டும் சேர்ந்து நடித்திருக்கோம். அவனுக்கு இந்தப் படத்தில் நல்ல ரோல். இந்தப் படத்திலும் நாங்க அண்ணன் - தம்பியாகத்தான் நடித்திருக்கோம். இதற்கு அடுத்து 'கத்திரிக்காய் வெண்டைக்காய்' படத்திலும் நாங்க சேர்ந்து நடிக்கிறோம்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n``யாருக்கும் அடங்காத ஆஃபிஸர் அரவிந்த் சாமி'' - 'வணங்காமுடி' படத்த���ன் ஒன்லைன் சொல்கிறார் இயக்குநர் செல்வா\n'தனி ஒருவன்' படத்தின் மூலம் தனது ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டவர், போகன் படத்துக்குப் பிறகு இயக்குநர் செல்வாவுடன் 'வணங்காமுடி' படத்தில் நடித்து வருகிறார்... Director Selva explains the one line of his upcoming film 'Vanangamudi'\nஅறம் படத்தில் நயன்தாராவை பார்த்தவுடன் ஷாக் ஆகிட்டேன். நயன்தாராவின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரிடம் இதுவரை பேசவில்லை. அதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா இருந்தாலே கூட்டத்தில் ஒரு ஆளாக நின்று அவரை பார்த்துக்கொண்டிருப்பேன். அவருடன் இந்தப் படத்தில் நடித்தது ரொம்ப ஹாப்பி’’ என்றார் விக்னேஷ்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே'' - கமலிடம் சொன்ன ரஜினி\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.yourstory.com/read/1648a69227/ambikapathi-made-money-by-selling-the-house-the-first-leg-of-chennai-taxi-39-fast-track-39-", "date_download": "2018-05-21T12:51:50Z", "digest": "sha1:BMAEEQBRNYIUAMN2I5QCMDYNRS6OALZE", "length": 20523, "nlines": 109, "source_domain": "tamil.yourstory.com", "title": "வீட்டை விற்று முதலீடு செய்த அம்பிகாபதி: சென்னையின் முதல் கால் டாக்சி 'ஃபாஸ்ட் ட்ராக்' இன் வியத்தகு பயணம்!", "raw_content": "\nவீட்டை விற்று முதலீடு செய்த அம்பிகாபதி: சென்னையின் முதல் கால் டாக்சி 'ஃபாஸ்ட் ட்ராக்' இன் வியத்தகு பயணம்\nஉபெர், ஓலா, மேரு என இப்போது பல நிறுவனங்கள் கால்டாக்சி சந்தையை சென்னையில் பிரித்துக் கொண்டாலும், சென்னையில் முதன் முதலில் கால்டாக்சி தொழிலை ஆரம்பித்தவர்கள் ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனமே. இன்றும் தனது நிரந்தர வாடிக்கையாளர்களால் அசைக்க முடியாத சந்தையை வைத்துள்ளது. அதற்குக் காரணம் அந்த நிறுவனத்தின் ஆரம்ப கால செயல்பாடுகள். 2000 ஆம் ஆண்டில், ஃபாஸ்ட் ட்ராக் கால் டாக்சி நிறுவனத்தை ஆரம்பித்தவர் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ரெட்சன்.சி.அம்பிகாபதி.\nஇப்போது நூறு கோ���ிக்கும் அதிகமான சந்தை மதிப்பை வைத்துள்ளது ஃபாஸ்ட் ட்ராக். ஆனால் தொடக்க முதலீட்டுக்கு தனது வீட்டை அடமானம் வைத்தேன் என்கிறார் அம்பிகாபதி. டாக்சி சந்தையில் தாங்கள் நிலையான இடத்தை பிடித்தது எப்படி போட்டிகளை சமாளிக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பன பல விஷயங்களை தமிழ் யுவர்ஸ்டோரியுடன் நடத்திய நேர்காணலில் அம்பிகாபதி பகிர்ந்து கொண்டார்.\n\"இந்தத் துறை எதிர்காலத்தில் வளரும் என்கிற நம்பிக்கை இருந்தது. சென்னையில் பிறந்து வளர்ந்தவன் நான். கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே சுய தொழில் முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். அதில் ஓரளவு வருமானம் கிடைக்கும். அதைக் கொண்டுதான் எனது கல்லூரி செலவுகளை சமாளிப்பேன்,\"\nஎன்று தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.\nஃபாஸ்ட் ட்ராக் நிறுவனர் அம்பிகாபதி\nஃபாஸ்ட் ட்ராக் நிறுவனர் அம்பிகாபதி\nஎனது தொழில் முயற்சிகளில் எனக்கு அடையாளமாக நின்றது வீடியோ கேசட்டுகள் விற்பனை கடைதான். பரவலாக எல்லோரது வீடுகளிலும் டிவி வந்த காலத்தில் வீடியோ டெக் கேசட்டுகள்தான் ஒரே பொழுதுபோக்கு. வீடியோ டெக் வாங்க வசதி இருந்தாலும், ஒவ்வொரு படத்துக்கும் கேசட்டுகள் வாங்கி அடுக்க முடியாதே.. இதனால் வாடகை கேசட்டுகள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றன. கல்லூரி படிக்கும்போதே ஆரம்பித்த தொழில் என்பதால் கல்லூரி முடித்ததும், வாடகை இடத்தில் சிறிய அளவில் 'ரெட்சன்' என்கிற பெயரில் வீடியோ கேசட் வாடகை கடை தொடங்கினேன். ரெட்சன் என்கிற எனது கடை பெயரே எனது அடையாளமானதும் இப்படித்தான்.\nஅடுத்த சில வருடங்களில் வீடியோ டெக் வழக்கொழிந்து கேபிள் டிவி தொழில்நுட்பம் வளரத்தொடங்கியது. வீடியோ கேசட் வாடகைக்கு எடுத்து வந்தவர்கள் கேபிள் டிவிக்கு மாறியதால் நானும் தொழில் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் கேபிள் டிவி தொடங்க முதலீடு கிடையாது. இதற்கு வங்கியில் கடனும் கிடைக்காது. கேபிள் டிவி கருவிகள், ஒயர்கள் என பெரிய தொகை முதலீடு தேவைப்பட்டது. இதனால் எனது கடையின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் முதலீடு திரட்டலாம் என்கிற யோசனை வந்தது. வாடிக்கையாளர்களிடம் திரட்டப்படும் முதலீட்டை வைத்து கேபிள் டிவி தொடங்குவது. மாதா மாதம் கேபிள் கட்டணத்தில் கழித்துக் கொள்வது. இந்த எனது யோசனையை பல வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொண்டு முன்பணம் கொடுத்து உற்சாகப் படுத்தினர். இப்படி திரட்டிய முதலீட்டைக் கொண்டு நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதிகளில் கேபிள் டிவி தொழிலில் இறங்கினேன்.\nகால்டாக்சி தொழிலில் இறங்குவதற்கு முன்புவரை கேபிள் டிவியில் முழுமையாக கவனம் செலுத்தினேன்.\nகால் டாக்சி தொழில் தொடங்கும் எண்ணம்\n2000 ஆண்டு வாக்கில் பெங்களூருக்கு ஒரு வேலையாக சென்றிருந்தேன். அப்போதுதான் அங்கு கால்டாக்சி தொழிலை சிலர் மேற்கொண்டிருந்த விவரம் தெரிந்தது. அதுபோல ஏன் சென்னையில் நாம் தொடங்கக்கூடாது என்று யோசனை எழுந்தது. டிராவல்ஸ் நிறுவனங்கள் பல இருந்தாலும் அங்கு நான் பார்த்த டாக்சி தொழில் புதுமையாக இருந்தது. சென்னை திரும்பியதும் நண்பர்களிடன் இது பற்றி பேசினேன். அவர்களும் உற்சாகம் கொடுத்தனர். ஆனால் முதலீட்டுக்கு என்ன செய்வது.\nசென்னை போன்ற பெரிய நகரத்தில் போன் செய்தால் டாக்சி வரும் என்று கூறுகிறோம் என்றால் அதிகமான டாக்சி கையில் இருக்க வேண்டும். அதற்கு அதிக முதலீடு தேவைப்படும். இதற்காக நுங்கம்பாக்கத்தில் இருந்த எங்களது பூர்வீக வீட்டை விற்று முதலீட்டை எடுக்க முடிவு செய்தேன். ரிஸ்க் எடுக்கிறேன் என்று தெரிந்தும் எனது பாகத்தை விற்க வீட்டில் அனுமதி கொடுத்தனர்.\nகிடைத்த தொகையை வைத்துக் கொண்டு முதற்கட்டமாக 50 கார்களை வங்கிக் கடன் மூலம் வாங்கினேன். நிறுவனத்துக்கு 'ஃபாஸ்ட் ட்ராக்' (Fast Track) என்று பெயர் வைத்தேன். டிவியில் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு வசதியில்லை. இதனால் போஸ்டர்கள் துண்டு சீட்டுகள் மூலம் ஒவ்வொரு வீடாகச் சென்று விளக்கி போன் நம்பர் கொடுப்போம். இப்படித்தான் சென்னையில் எங்களது மார்கெட்டிங் முயற்சி இருந்தது. ஆனால் ஆறு மாதங்களில் மிகப் பெரிய நஷ்டம். எதிர்பார்த்த அளவுக்கு சவாரி இல்லை, வாகனங்களுக்கு தவணை கட்ட முடியவில்லை. நிர்வாக செலவுகள் என பல நெருக்கடிகள். பண நஷ்டத்திலிருந்து மீள முடியவில்லை என்றால் வேறு எந்த தொழிலும் பண்ண முடியாது என்கிற நிலைமையில், நிர்வாகத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாகனங்களை ஓட்டுநர்கள் பொறுப்பில் விடலாம் என திட்டமிட்டேன்.\nஅதாவது வாகனத்தை ஓட்டுநர்களுக்கு சொந்தமாக்கி விடுவது. மாதா மாதம் தவணையை அவர்களே கட்டுவது. தவணை முடிந்ததும் வாகனம் அவருக்கு சொந்தமாகி விடும். அவர்கள் எந்தெந்த ஏரியாவில் இருக்கிறார்களோ அங்கிருந்தே சவாரி ஏற்றிக் கொள்வது. இதற்கேற்ப வாடிக்கையாளர் எந்த ஏரியாவிலிருந்து போன் செய்தாலும், அந்த ஏரியாவில் டிரைவர் இருப்பார். இந்த திட்டம் நல்ல பலனை தந்தது. ஓட்டுநர்கள் அவர்களே அடுத்தடுத்து கார்களை வாங்கி எங்களுடன் இணைத்துக் கொண்டனர். ஒரு வாகனம் வைத்துள்ளவர் தனியாக தொழில் செய்ய முடியாது.\nஎங்களுடன் இணைத்துக் கொண்டால் நாங்கள் சவாரி தருகிறோம். இதற்கு எங்களுக்கு புக்கிங் கட்டணம் மட்டும் கொடுத்தால் போதும் என அடுத்த திட்டத்தையும் அறிவித்தேன். இதன் மூலம் இரண்டாண்டுகளில் சுமார் 600 வாகனங்கள் எங்கள் நிறுவனத்தில் இணைந்தது. அதற்கடுத்து வாகன உரிமையாளர்கள் வாகனத்தை எங்களது நிறுவனத்தில் இணைத்தால் நாங்களே டிரைவர் நியமித்து ஓட்டுகிறோம் என்று அறிவித்தேன். இதுவும் நல்ல பலன் கொடுத்தது. இந்த திட்டத்தின் மூலம் ஓட்டுநர்களுக்கு மிகப் பெரிய வேலை வாய்ப்பை உருவாக்க முடிந்தது.\nஇப்படியாக சென்னையில் கால்டாக்சி என்றால் ஃபாஸ்ட் ட்ராக்தான் என்கிற மிகப் பெரிய நெட்வொர்க்கை விரிவாக்க முடிந்தது. ஒவ்வொரு வீடாக துண்டு பிரசுரம், போன் நம்பர் என விநியோகித்து உருவாக்கிய சந்தை. சென்னைக்கு அடுத்து கோவை, மதுரை திருச்சி, திருநெல்வேலி, வேலூர் என தமிழ்நாட்டிலும், பெங்களூர், ஹைதராபாத், விசாகப்பட்டினம் என தென்னிந்தியாவிலும் விரிவாக்கம் செய்துள்ளோம்.\nஇப்போது இந்த மார்க்கெட்டை பகிர்ந்து கொள்ள பல நிறுவனங்கள் போட்டி போட்டாலும், இந்த சந்தையை சென்னையில் நாங்கள்தான் முதலில் உருவாக்கினோம் என்பதில் பெருமிதப்படுகிறோம். வாடிக்கையாளர்களுக்கு ஓட்டுநர்களுக்கும் தேவையில்லாத கவர்ச்சி வாக்குறுதிகளை கொடுத்து குழப்புவதில்லை. இப்போதும் சரிபாதி சந்தையை கையில் வைத்துள்ளோம் என்றால் அதற்குக் காரணம் ஓட்டுநர்களை உரிமையாளர்கள் என்கிற நிலைக்கு உயர்த்தும் எங்களது திட்டங்கள்தான். ஆரம்பத்தில் ஒரு கார் வைத்து ஓட்டிய ஓட்டுநர்கள் பலரும் இப்போது பத்து கார்களுக்கு உரிமையாளர்களாக வளர்ந்துள்ளனர். இது போன்ற ஓட்டுநர்கள்தான் எனது பலம். அவர்களையும் சேர்த்துதான் எனது வெற்றி அடங்கியுள்ளது என்கிறார்.\nசென்னையின் வாகன அடையாளங்களின் ஒன்றாக ஃபாஸ்ட் ட்ராக் வளர்ந்துள்ளதற்கு பின்னே சென்னை மைந்தர்களின் உழைப்பு உள்ளது. இதை உணர வேண்டும் என்பதுதான் எனது ஆவல் என்று நமக்கு விடைக் கொடுத்தார் ரெட்சன்.சி.அம்பிகாபதி.\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nபாரம்பரிய சத்துணவு வகைகளை 'மன்னா' மூலம் உயிரூட்டிய ஐசக் நாசர்\nகுக்கிராமத்தில் இருந்து ஆசிய புகழ் நோக்கிய 'பாரத் ஸ்கேன்ஸ்' நிறுவனர் இம்மானுவேலின் வெற்றிப் பயணம்\n'ஹாட்சிப்ஸ்' வாசுதேவன்- கல்லூரி பேராசிரியர் தொழில்முனைவர் ஆன வெற்றிக் கதை\nகிளாஸ் பெயிண்டிங்கில் புதுமைகள் செய்யும் 'கிரியேட்டிவ் கிளாஸ் கார்த்திக்'\nசமையலறையில் புரட்சி படைத்த ’செளபாக்கியா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://veeduthirumbal.blogspot.com/2011/10/blog-post_04.html", "date_download": "2018-05-21T12:49:04Z", "digest": "sha1:BIMRYDTPO3HRWGWTNBUK4BJCQJTIBOGZ", "length": 29092, "nlines": 333, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: வானவில்: எங்கேயும் எப்போதும்: வேலாயுதம் பாட்டு", "raw_content": "\nவானவில்: எங்கேயும் எப்போதும்: வேலாயுதம் பாட்டு\nபார்த்த படம்: எங்கேயும் எப்போதும்\nபலரும் பாராட்டி விட்டாலும் என் கருத்தை சுருக்கமாகவாவது பதிவு செய்ய வேண்டும்.\nஇந்த படம் ரொம்பவும் பிடிக்க முக்கிய காரணம் இதன் ஒரிஜினாலிட்டி. தெய்வ திருமகள், முரண் என திருடி படமெடுக்கும் இயக்குனர்களுக்கு நடுவில், நம் நாட்டில், வாழ்வில் அடிக்கடி நடக்கும் விஷயத்திலிருந்தே கதை அமைத்தமைக்கு இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nவிபத்து என்பதை குறித்தே எல்லோரும் பேசுகிறார்கள். படத்தை முதல் இரு நாட்களுக்குள் பார்க்க நினைத்த நான் கூட அதனை தள்ளி போட காரணம் ஒரே அழுகையாய் இருக்குமோ என்று தான். ஆனால் அந்த கடைசி காட்சிகள் தவிர மற்றவற்றில் சோகம் இல்லை. செம செம சுவாரஸ்யமாக ரசிக்கும் படி உள்ளது படம்.\nபடத்தில் எனக்கு மிக பிடித்த கேரக்டர் ஜெய்யுடையது தான். அவர் உறுப்பு தானம் செய்கிறார் என்பதால் அல்ல. நிஜத்தில் இப்படி எத்தனையோ ஆண்கள் பெண்களுக்கு அடங்கி போகிறார்கள். (.க்கும்...) இதனை சுவாரஸ்யமாக\nகாட்சிப்படுத்தியதால் தான் அந்த கேரக்டர் மிக பிடித்தது.\nஹீரோயின்கள் அஞ்சலி மற்றும் அனன்யா: அழகிலும் சரி சொந்த குரலில் பேசி நடிப்பதிலும் சரி.. அட்டகாசம் \nபுது இசை அமைப்பாளர் மூன்று பாட்டுகள் அற்புதமாக போட்டுள்ளார். பின்னணி இசையும் கூட அருமை. நிச்சயம் நல்வரவு.\nஇந்த வருடத்தின் சிறந்த தமிழ் படங்களில் முதல் சில இடங்களுக்குள்.. எங்கேயும்.. எப்போதும்.\nஆண்களுக்கு சில நேரம் எந்த இடத்தில் என்ன பேசுவதென்றே தெரிவதில்லை. சமீபத்தில் நண்பரொருவர் வீட்டு க்ரகப்ரவேசம் சென்றேன். அவரது இன்னொரு நண்பர் மனைவி, கை குழந்தையுடன் உள்ளே வந்தார். அவரை பார்த்ததும் நம் நண்பர் சொன்னது: \"வாடா; ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நீ வந்தது. நான் பத்திரிக்கையும் அனுப்பலை. போனும் பண்ணி பேசலை. மெயில் மட்டும் தான் அனுப்ப முடிஞ்சுது. ஆனா நீ கரக்டா வந்துட்ட\" இதை கேட்கும் போது புது நண்பர் மனைவியின் முகத்தை பாக்கணுமே \" யோவ். .பத்திரிகை வராத பங்க்ஷனுக்கு தான் என்னையும், கை குழந்தையும் இழுத்துட்டு வந்தியா\" யோவ். .பத்திரிகை வராத பங்க்ஷனுக்கு தான் என்னையும், கை குழந்தையும் இழுத்துட்டு வந்தியா \" என்பது போல் இருந்தது. நண்பரிடம் தனியா சொன்னால் பரவாயில்லை \" என்பது போல் இருந்தது. நண்பரிடம் தனியா சொன்னால் பரவாயில்லை அவர் மனைவி முன்பா சொல்லணும் அவர் மனைவி முன்பா சொல்லணும் இதில் இன்னொரு பியூட்டி. இப்படி சொன்னதை அவர் மனைவியும் கேட்டுட்டு தான் இருந்தார் \"ஏன் தான் இப்படி விவஸ்தை இல்லாம பேசுறீங்களோ இதில் இன்னொரு பியூட்டி. இப்படி சொன்னதை அவர் மனைவியும் கேட்டுட்டு தான் இருந்தார் \"ஏன் தான் இப்படி விவஸ்தை இல்லாம பேசுறீங்களோ\" என அவருக்கும் அப்புறம் மொத்து விழுந்திருக்கும் \" என அவருக்கும் அப்புறம் மொத்து விழுந்திருக்கும் இப்ப இந்த பாராவின் முதல் வரியை படிங்க. கரக்டு தானே\nஒரு நாள் அனைவருக்கும் தும்மல் ஆக உள்ளதே..நாட்டி உடலில் இருந்து பறக்கும் இறகுகளால் இருக்குமோ என ஹாலில் இருந்து வேறு அறைக்கு மாற்றினோம். அங்கு மாற்றியதும், ஆட்கள் இல்லையே என கூண்டை விட்டும், அந்த அறையை விட்டும் வெளியே வந்து விட்டது. பொதுவாய் நாட்டி தரையில் நடந்து பார்க்காத எங்களுக்கு செம வேடிக்கையாக இருந்தது. அதோடு நாட்டி எங்களை தேடுவதை அறிந்தும் ஆச்சரியம் தான் மெதுவாய் எங்களை நோக்கி நடந்து வந்தது. அருகில் அமர்ந்து பார்த்தது. படுத்திருந்தவர் மேல் ஏறி நடந்தது. ஹால் முழுக்க நடந்து அதன் கூண்டு வழக்கமாய் இருக்கும் இடங்களை போய் போய் பார்த்தது. கூண்டை மறுபடி ஹாலுக்கே கொண்டு வந்த���ம் கூட இரவு தூங்கும் போது தான் கூண்டுக்குள் சென்றது \nவேலாயுதம் : ரத்தத்தின் ரத்தமே பாட்டு\nவேலாயுதம் படத்தின் ரத்தத்தின் ரத்தமே பாடல் ஆரம்பத்தில் கேட்கும் போதெல்லாம் \"வழக்கமான விஜய் ஸ்டைல் பாட்டு\" என்று சற்று பிடிக்காமல் இருந்தது. ஆனால் அப்புறம் அந்த பாட்டுக்கு வேறு ஒரு கோணம் புரிந்தது. ஆரம்பத்தில் உள்ள சில வரிகளை ஒதுக்கி விட்டு பார்த்தால், அது தந்தை- மகள் உறவுக்கு கூட பொருந்துகிற பாடல் தான் இந்த கோணத்தில் கேட்க ஆரம்பித்த பிறகு, அந்த பாடல் பிடிக்க ஆரம்பித்து விட்டது. இது தவிர இப்போது வேலாயுதத்தில் ஓரளவு பிடிக்கிற பாட்டு, டிபிக்கல் விஜய் பாட்டு என்றாலும் \"சில்லாக்ஸ் ..சில்லாக்ஸ்\" தான் இந்த கோணத்தில் கேட்க ஆரம்பித்த பிறகு, அந்த பாடல் பிடிக்க ஆரம்பித்து விட்டது. இது தவிர இப்போது வேலாயுதத்தில் ஓரளவு பிடிக்கிற பாட்டு, டிபிக்கல் விஜய் பாட்டு என்றாலும் \"சில்லாக்ஸ் ..சில்லாக்ஸ்\" தான் மற்றவை கேட்க கேட்க ஒரு வேளை பிடிக்கலாம்\nஒரு ரூபாய்க்கு கடைகளில் விற்கும் தேன்குழல் சாப்பிட்டிருக்கிறீர்களா ரோஸ் கலரில் உருண்டையாக, உப்பலாக இருக்கும். எடுத்து வாய்க்குள் போட்டால் சாறு இனிப்பாக உள்ளிறங்கும். \"ஒரு ரூபாய்க்கு என்ன குவாலிட்டியா இருக்கும் ரோஸ் கலரில் உருண்டையாக, உப்பலாக இருக்கும். எடுத்து வாய்க்குள் போட்டால் சாறு இனிப்பாக உள்ளிறங்கும். \"ஒரு ரூபாய்க்கு என்ன குவாலிட்டியா இருக்கும் பொண்ணுக்கு ஒத்துக்காது \" என்ற லாஜிக்கில் அநேகமா வீட்டுக்கு தேன்குழல் வாங்க மாட்டார் அய்யாசாமி பொண்ணுக்கு ஒத்துக்காது \" என்ற லாஜிக்கில் அநேகமா வீட்டுக்கு தேன்குழல் வாங்க மாட்டார் அய்யாசாமி ஆனாலும் ஒவ்வொரு முறை வீட்டுக்கருகிலுள்ள கடைக்கு செல்லும் போதும் தவறாமல் நடக்கும் சம்பவத்தை சொல்கிறேன்.\nகடைக்காரர் பொருட்களை எடுத்து கொண்டிருப்பார். அய்யாசாமியோ அந்த நேரம் தேன்குழல் இருக்கும் பெரிய பாட்டிலினுள் நன்கு உற்று பார்த்து பெரிய தேன் குழலாக தேடி எடுப்பார். மேலே தூக்கி போட்டு வாய்க்குள் கேட்ச் பிடித்து, நின்று நிதானமாய் மென்று சாப்பிடுவார். \"என்னய்யா இந்த ஆளு சின்ன புள்ள மாதிரி இருக்கானே\" என கடைக்காரர் நினைப்பாரே என அய்யாசாமி கவலைப்படுவதேயில்லை. :))\nஅமைதி அப்பா 8:03:00 AM\nஇதில் பல விஷயங்கள் ரொம்ப யதார்த்தத���தோடு எழுதப்பட்டுள்ளது.\nவிஜய் பாட்டு வரும்போதெல்லாம் ஓரிரு முறை கேட்டுவிட்டு நல்லாஇல்லைன்னு சொல்வாங்க.. திரையில் விஜயோடு பார்த்து ஹிட் ஆனபின் நல்லா தான் இருக்குன்னு சொல்வாங்க. இதத்தான் நானும் ரொம்ப நாளா சொல்ரேன் :))\nஇந்த படத்துல நீங்க சொன்ன 2 பாட்ட விட மாயம் செய்தாயோ தான் டாப் ஹிட் ஆகும்ன்னு நான் ஃபீல் பண்றேன்.. பார்ப்போம் :)\n\\\\நிஜத்தில் இப்படி எத்தனையோ ஆண்கள் பெண்களுக்கு அடங்கி போகிறார்கள்\\\\\nஅடங்கி எல்லாம் போகவில்லை. அஞ்சலி சொல்லும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறார் என்றுதான் நான் இதைப் பார்க்கிறேன். யாருப்பா அது கீழே விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்னு சொல்றது:-))\n\\\\புது இசை அமைப்பாளர் மூன்று பாட்டுகள் அற்புதமாக போட்டுள்ளார். பின்னணி இசையும் கூட அருமை. நிச்சயம் நல்வரவு.\\\\\nஒரு பாட்டும் பாடி இருக்காரே (மாசமா). அதையும் சொல்லுங்க:-)\nஉன் பேரே தெரியாது பாடல் வரிகளும், படமாக்கப்ட்ட விதமும் கூட எனக்கு நிறையப் பிடித்திருந்தன.\n\\\\இந்த வருடத்தின் சிறந்த தமிழ் படங்களில் முதல் சில இடங்களுக்குள்.. எங்கேயும்.. எப்போதும்.\\\\\nஇந்தப் படத்துக்கும் ஆடுகளத்திற்கும் தான் போட்டி பலமாக இருக்கும்.\nநாங்களும் தேன் மிட்டாய்னுதான் சொல்வோம்:-)\n//ஆண்களுக்கு சில நேரம் எந்த இடத்தில் என்ன பேசுவதென்றே தெரிவதில்லை//\n”சில நேரம்” மட்டுமே என்று கூறுவதைத்தான்.... :-))))\n//ஆண்களுக்கு சில நேரம் எந்த இடத்தில் என்ன பேசுவதென்றே தெரிவதில்லை.//\nநான் அங்கு இருந்திருந்தால் பத்திரிக்கை மேட்டரை மேலும் பற்ற வைத்து ஆக்கபூர்வமாக எதையாவது செய்திருப்பேன்.\nவெங்கட் நாகராஜ் 8:08:00 PM\n// \"என்னய்யா இந்த ஆளு சின்ன புள்ள மாதிரி இருக்கானே\" என கடைக்காரர் நினைப்பாரே என அய்யாசாமி கவலைப்படுவதேயில்லை. :)) //\nஅவ்வப்போது பால்யம் திரும்பி வருவது இயல்புதானே.... :)\nஆதி மனிதன் 10:27:00 PM\nஎனக்கும் \"எங்கேயும் எப்போதும்...\" பிடித்திருந்தது. மிக எளிமையாக, எதார்த்தமாக செல்கிறது கதை. மெகா ஸ்டார்கள் இல்லாததால் மிகவும் இயல்பாகவும் இருந்தது.\n//நிஜத்தில் இப்படி எத்தனையோ ஆண்கள் பெண்களுக்கு அடங்கி போகிறார்கள். (.க்கும்...) //\n-எத்தனையோ ஆண்கள் அல்ல - திருத்திக்கொள்ளுங்கள். \"அத்தனை ஆண்களும்\" பெண்களுக்கு அடங்கி போகிறார்கள்.\nஎங்கேயும் எப்போதும்..எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது. நீங்க���் சொன்னது போல் இவ்வருடத்தின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.\n// நிஜத்தில் இப்படி எத்தனையோ ஆண்கள் பெண்களுக்கு அடங்கி போகிறார்கள். (.க்கும்...) //\nஹாஹ்ஹா, ரசித்து வாசித்தேன் :))\nபட விமர்சனம் அருமை.எஸ்.எம் எஸ். கார்னர் வரிகள் கலக்கலாக இருக்கு.\nஆதி மனிதன் 10:19:00 AM\nமுதலில் என்னவென்று தெரியாமல் முழித்தேன். பிறகு அது \"தேன் மிட்டாய்\" ஆகத்தான் இருக்கும் என தோன்றியது. தேன் மிட்டாயை விரும்பாத சிறு குழந்தைகள் யாரும் இருக்க முடியுமா\nதேன் மிட்டாய் என்றவுடன் என் பள்ளித்தோழன் ஒருவனின் நியாபகம் வருகிறது. ஆம், அவன் தினமும் லஞ்ச முடிந்த பிறகு டிபன் பாக்ஸ் முழுவதும் தேன் மிட்டாய்களை நிரப்பி வாங்கி வந்து மாலை வரை காலி செய்து கொண்டிருப்பான்.\nஆமா இப்ப தே. மி. ஒரு ரூபாயா நான் ஐந்து காசுக்கு வாங்கி இருக்கிறேன்.\nமனோ சாமிநாதன் 4:24:00 PM\nஅந்த எஸ்.எம்.எஸ் வாசகம் ரொம்பவும் அருமை\nமோகன் குமார் 9:49:00 PM\nநண்பர்களே, ஒரு வாரம் வெளியூர் சென்றதால் அனைவருக்கும் தனித்தனியே பதில்/ நன்றி சொல்ல வில்லை. அனைவருக்கும் நன்றி \nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில்: விப்ரோ பிரேம்ஜியும் நிலா ரசிகனும்\nசென்னை தீபாவளி: புது ரிலீஸ்: டிவி நிகழ்ச்சிகள்- வி...\nவானவில்: வந்தான் வென்றான்:செல்மா கவிதை: தீபாவளி\nவானவில்: வாகை சூடவா - புரட்டாசி - ஷ்ரேயா கோஷல்\nநாகூர், வேளாங்கண்ணி : பயண கட்டுரை\nஉள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க போவது யார்\nவானவில்: ஹன்சிகா-வீட்டு வரி-ஜஸ்ட் டயல்\nசில்க் ஸ்மிதா - வண்டி சக்கரம் மீண்டும் சுழலுகிறது\nவானவில்: எங்கேயும் எப்போதும்: வேலாயுதம் பாட்டு\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nஉடல் எடை குறைக்க செய்யும் ஹெர்பாலைப் - ஒரு நேரடி அனுபவம்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18031650/Dharmadhi-to-the-northwest-of-young-people-who-kidnapped.vpf", "date_download": "2018-05-21T13:10:25Z", "digest": "sha1:3H2VGDJXJKZWYDLITCXXAB3XN5QFLD2O", "length": 11574, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dharmadhi to the northwest of young people who kidnapped the child || குழந்தையை கடத்த வந்ததாகக்கூறி வடமாநில வாலிபருக்கு தர்மஅடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் ஜூலை 5-ம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு\nகுழந்தையை கடத்த வந்ததாகக்கூறி வடமாநில வாலிபருக்கு தர்மஅடி\nசேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாகக்கூறி வடமாநில வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசேலம் மாவட்டம் கருப்பூர் பேரூராட்சி கொல்லத்தெரு பகுதியில் நேற்று மதியம் 5 பேர் கொண்ட கும்பல் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அங்கு வசித்து வரும் சிலர் கவனித்து, அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் 5 பேரும் அங்கிருந்து நைசாக தப்பித்து வேறு இடத்திற்கு சென்றனர். பின்னர், இரவு 8 மணியளவில் கருப்பூர் மேல் வீதியில் நின்று கொண்டிந்த 6 வயது குழந்தையை, அந்த கும்பலை சேர்ந்தவர்கள், நைசாக பேசி கடத்த முயன்றதாக தகவல் வெளியானது. இதுபற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அங்கு திரண்டு வந்தனர். அப்போது பொதுமக்கள் வருவதை அறிந்த 4 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார்.\nஇதனால் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் எனக்கூறி பொதுமக்கள் அவரை தர்மஅடி கொடுத்து சரமாரியாக தாக்கினர். மேலும், அந்த நபரின் கைகளை கட்டி வைத்தனர். அவருக்கு வயது 30 இருக்கும் என தெரிகிறது.\nஇதுபற்றி கருப்பூர் புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் தமிழ் மொழியில் பேசாமல் இந்தியில் பேசியதால் போலீசாருக்கும், அங்கிருந்த மக்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. இதையடுத்து அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.\nபோலீசார் நடத்திய விசாரணையில், அவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. ஆனால் அவரது பெயர் தெரியவில்லை. அவருடன் வந்த 4 பேர் யார் இவர்கள் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களா இவர்கள் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களா அல்லது வட மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு கூலிவேலை செய்ய வந்தார்களா அல்லது வட மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு கூலிவேலை செய்ய வந்தார்களா என்பது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாகக்கூறி வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் கருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொன்ற பெண் கைது\n3. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\n4. மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி பெண் கொலை கள்ளக்காதலன் கைது\n5. சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penniyam.com/2015/11/blog-post_19.html", "date_download": "2018-05-21T13:11:44Z", "digest": "sha1:CXSWPQQV6JQ6KG4CNOG3VVJRIVZGX77T", "length": 30668, "nlines": 244, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஸ்வப்பநேஸ்வரி நடத்திய 'தமிழ்மாது' - பொ. ராஜா", "raw_content": "\nஸ்வப்பநேஸ்வரி நடத்திய 'தமிழ்மாது' - பொ. ராஜா\nதமிழ்ச் சமூகத்தில் காலனியம் மூலம் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ��டுபொருளாக இருந்தவை அச்சுக் கருவியும் ஐரோப்பிய நவீனக்கல்வி முறையுமே ஆகும். இந்த அச்சுப்பரவலாக்கத்தின் அடுத்த பரிமாணமாக தனிநபர்களாலும் நிறுவனங்களாலும் இதழ்கள் தொடங்கப்பெற்றன. இவற்றில் சாதி சார்ந்த இதழ்களும் அடங்கும். பொதுவாக அன்றைக்கு இதழ்கள் யாவும் ஆண்களாலேயே நடத்தப்பட்டிருப்பதில் வியப்பில்லை. பிறகு மெல்ல மெல்லச் சில இதழ்களில் மட்டும் பெண்களுக்கான தனி பகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றை ‘ஸ்திரீகளின் பகுதி’, ‘பெண்கள் பகுதி’ என்று பெயரிட்டு அதில் பெண்களும் ஆண்களும் எழுதிவந்தனர். இவற்றிலும் கூட பெண்களைக் காட்டிலும் அதிகமாக ஆண்களே எழுதிவந்துள்ளமையைக் காணமுடிகிறது. இப்பத்திகள் பெரும்பான்மையும் பெண்கல்வி குறித்த பாடல், கும்மி, உரையாடல், நாடகம் என்ற வடிவங்களில் எழுதப்பட்டன. இந்நிலையில் பெண்கள் தலைமையில் வெகுசில இதழ்களே அத்திப் பூத்தாற்போன்று வெளியாயின. அந்த வகையில் கோ. ஸ்வப்பநேஸ்வரி நடத்திய ‘தமிழ் மாது’ இதழ் குறிப்பிடத்தக்கது. 1905ஆம் ஆண்டு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழ் 24 பக்கங்களில் (Registered, No. M - 508 ) என்ற பதிவெண்ணில் சென்னை கோமளீஸ்வரன் பேட்டையிலிருந்து (K.P.Press, Triplicane) வெளிவந்துள்ளது. இவ்விதழின் 1905,1906,1907 ஆகிய மூன்றாண்டுத் தொகுப்புகள் பார்வைக்கு முதன்முறையாகக் கிடைத்துள்ளன.\nபீ.ஏ. முருகேசம் பிள்ளை (பரங்கிமலை) என்பவர் ‘தமிழ் மாது அபிவிருத்தி’ எனும் தலைப்பில் இவ்விதழின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி 17-12-1907இல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் “சுதேச பாஷைப்” பத்திரிகாபிமானச் செல்வர்காள் நமது நாடு தமிழ்நாடு. இந்நாட்டிற்குரியது தமிழ்ப்பாஷையேயாகும். இதைப் போன்று இனிதும் சிறந்ததுமாகிய பாஷை வேறொன்று மிராதெனல் திண்ணம். இத்தகைய பாஷைப் புருடர் படிப்பது போன்று பெண்களும் படித்து நல்லறிவுபெற்று விளங்கவேண்டிய நல்லெண்ணம்கொண்டு எழும்பியுள்ள ‘தமிழ் மாது’ எனும் பெரிய பத்திரிக்கை மாதமொரு முறையாகக் கனம். கோ. ஸ்வப்பநேஸ்வரியம்மையார்களால் வெளிகிளம்பி ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் இகபரஞானங்களை நன்கு விளக்கச் செய்து வருகிறது.” என்கிறார். இப்பாராட்டுரையே அக்காலச்சூழலில் இவ்விதழ் பெற்ற சிறப்பிடத்தைக் கூறுகிறது.\n‘தமிழ் மாது’ இதழின் பெயரை ஆங்கிலத்தில் Tamil Women என்று மொழிபெயர்க்க முடியும். அவ���விதழ்பற்றி இதுவரை கூடுதல் தகவலேதும் கிடைத்திராத நிலையில் இதழியல் ஆய்வாளர்கள் சிலர் Tamil Women என்பதை ‘தமிழ் பெண்’ என்று நேரடியாக மொழியாக்கம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இப்பெயரைக் குறிப்பிடநேரும் பலரும் தங்கள் கட்டுரைகளில் இவ்வாறே கையாண்டு வருகிறார்கள். குறிப்பாக தலித் இதழ்களின் பட்டியலில் இவ்விதழின் பெயர் ‘தமிழ்ப்பெண்’ என்றே இடம் பெற்றுவருகிறது. ஆனால் அது தமிழ்ப்பெண் அல்ல, ‘தமிழ் மாது’ என்று எழுதுவதே சரியானதாகும். அதேபோல தலித் இதழ்கள்பற்றி இதுவரை எழுதப்பட்ட எல்லா பதிவுகளிலும் இவ்விதழ் தொடங்கப்பட்ட ஆண்டு 1907 என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் ‘தமிழ்மாது’ இதழ் 1905ஆம் ஆண்டு தொடங்கப்பட்டிருக்கிறது.\nதமிழ் மாது இதழில் அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வெவ்வேறு வகையான இதழ்கள், நூல்கள் பற்றிய அறிமுகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘சுதேசி’ ஸ்ரீமத் சங்கரலிங்கம் பிள்ளை B.A, FL, (சென்னை), ‘ஸர்வஜன மித்திரன்’ ஸ்ரீ வேதமூர்த்தி முதலியார் (பாளையங் கோட்டை), ‘சிங்கை ஜனகமித்திரன்’ சரவணமுத்துபிள்ளை (சிங்கப்பூர்) என்கிற வரிசையில் 1905 டிசம்பர் இதழில் சுப்பிரமணிய பாரதியார் நடத்திய ‘சக்கிரவர்த்தினி’ இதழ் பற்றியும் (தொகுதி-1, பகுதி-9), 1907 ஜூன் இதழில் அயோத்திதாசர் நடத்திய ‘ஒருபைசா தமிழன்’ இதழ் பற்றியும் (தொகுதி-3, பகுதி- 3) விளம்பரம் வந்துள்ளது. ‘தமிழ் மாது’விற்கு (1905) பிறகு 1907ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘ஒருபைசா தமிழன்’ இதழில் ஸ்வப்பநேஸ்வரி பெண்கல்வி குறித்தும், ஒடுக்கப்பட்டோர் குறித்தும் தொடர்ந்து எழுதினார். ‘தமிழ் மாது’ இதழுக்கும் ‘தமிழன்’ இதழுக்கும் பரஸ்பரம் நட்பு இருந்ததை அறியமுடிகிறது. அவர் இதழில் எழுதிய பகுதிக்குப் பெயர் Ladies Column என்பதாகும். ‘தமிழன்’ இதழில் எழுதிய பெண் இவர் ஒருவராகத்தான் இருக்கிறார். இதழில் இவரின் பெயர் சகோதரி, ஸ்வப்பநேஸ்வரி என்று மாறிமாறி இடம்பெற்று வந்தது. ஸ்வப்பநேஸ்வரி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரென்றும், தாழ்த்தப்பட்டோரை ஆதரித்த வேறு வகுப்பினர் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. இதனைத் ‘தமிழ் மாது’ இதழின் வழி தெளிவுபடுத்த முடியவில்லை. அயோத்திதாசர் நடத்திய பௌத்தக் கூட்டங்களிலும் இவர் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அயோத்திதாசரின் பௌத்தமதக் கருத்துக்களோடு இணைந்து செயல்பட்ட இவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவராகவே இருக்கலாம் என்று அனுமானிக்கத் தோன்றுகிறது; எனினும் இது மேலாய்வுக்குரியது.\n‘தமிழ்மாது’ 1905ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1907ஆம் ஆண்டுவரை மாதமொருமுறையாக வெளிவந்துகொண்டிருக்கையில் அதில் நடைபெற இருக்கும் சிறுமாற்றம்பற்றிய அறிவிப்பொன்றைப் பார்க்கமுடிகிறது. 1907 டிசம்பர் மாத முதல், இவ்விதழ் ‘சுதேசபோஷினி’ எனும் புதுப்பெயரில் வெளிவரப்போகிறது என்று அந்த அறிவிப்பு சொன்னது. ‘சுதேசபோஷினி’ பத்திரிக்கை இருமுறையாக பிரசுரிக்கப்படும் என்றும் தமிழ் மாதுவின் பத்திராதிபரே இவ்விதழின் ஆசிரியர் என்றும் அறிவிப்பு வெளியானது. இப்பத்திரிக்கை 1907ஆம் வருட டிசம்பர் 15 முதல் இதழ் வெளிவரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இப்பத்திரிகையினுள் ஆங்கிலபாஷாபிமானிகள் மற்றும் ஆடவர்களுக்கு வேண்டிய விஷயங்கள், இல்வாழ்க்கைக்குரிய விஷயங்கள், பெண்கல்வியின் பயன், தேசாபிமானத்தை விளக்கும் சாதனம் போன்றவை பெண்களுக்காக வெளியிடப்படயிருப்பதால் ஆடவ மடந்தையர் இருதரப்பினருமே இப்பத்திரிக்கையை ஆதரிக்க வேண்டி பத்திரிகாபிமானிகளாவார் என்றும் அறிவிப்பு செய்துள்ளனர். பத்திரிக்கைக்கு முன்பணம் அனுப்புகிறவர்களுக்கு இலவசமாக பல பரிசுப் பொருட்கள் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டன. கம்பளி நூலினால் செய்யப்பட்ட படம், கழுத்துப்பட்டை, குழந்தைகளுக்கான குல்லா மற்றும் சித்திரம் வரைந்த கைக்குட்டை ஆகியவை இலவசமாகக் கொடுக்கப்படும் என்றும் அறிவிப்பு செய்தனர். எனினும் இவ்விதழ்பற்றி ‘தமிழ் மாது’ இதழின் இத்தகைய அறிவிப்பும் விளம்பரமும் கிடைக்கிறதே தவிர சுதேசபோஷினி இதழே நேரடியாகக் கிடைக்கப்பெறவில்லை. சுதேசபோஷினி இதழும் கிடைக்குமானால் பெண்களுக்காக இரண்டு இதழ்களை ஸ்வப்பநேஸ்வரி நடத்தினார் என்றும் கூறமுடியும்.\nபெண்கள் கல்வியறிவு பெற்று குடும்ப வாழ்க்கை சார்ந்த அறக் கருத்துக்களைப் பெறவேண்டும் என்பதை எடுத்துக்கூறும் விதமாகவே தமிழ் மாதுவின் பெரும்பாலான கட்டுரைகள் அமைந்துள்ளன. பெண்கல்வி, விதவைத்திருமணம், குழந்தைமண எதிர்ப்பு, இந்து விதவைகளுக்கோர் அறிக்கை, மணம் புரிந்துள்ள மங்கையர்க்கு நற்போதனை, பெண்கல்வியின் பெருமையும் அஃதில்லாச் சிறுமையும், பிள்ளை வளர்ப்பு, கற்பாபரணம் என்ற தலைப்புகளே இவ���விதழின் உள்ளடக்கத்தைக் காட்டுகின்றன. அது மட்டும் அல்லாமல் அறசாட்சி, ஓர்விவாஹம், நாணம், ஒரு காதலியின் கல்வி, உலகப்பற்று, காலட்சேபம், சிறுவர்களுக்குபயோகமாகும் சம்பாஷனை பலவித அபிப்பிராயம், ஜீவியத்தில் நித்தியானந்தம், நளாயினி (கற்புடைமை), பார்ஸிநாடகம், சீவகாருணியம், பௌத்த பூகோள சாஸ்திரச்சுருக்கம், சுதேசியம் போன்ற பல்வேறு தலைப்புகளிலான கட்டுரைகளைப் பலரும் எழுதிவந்துள்ளனர். எம். நல்லையா அருளானந்தம், ராதா, T.N.S. இராகவாச்சாரி, வி. கோபாலகிருஷ்ணய்யர், எஸ். வைத்திலிங்கம் பிள்ளை, வே. முத்துமாலை மூர்த்தி P.V.N.S. சிலோன் ச. சிவஞானகந்தரன் (யாழ்ப்பாணம்), கா. சிவசங்கரனார், வி. சாமிநாதன், பால்யசிவம் போன்றோர் இதழில் எழுதிய கட்டுரை ஆசிரியர்களாவர்.\nஸ்வப்பநேஸ்வரி, ஸர்வஜன சகோதரி என்று இருபெயர்களில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவ்விசயங்களைப் பார்க்கும்போது இவ்விருவரும் ஒருவரே என்ற அனுமானம் தோன்றலாகிறது. ஸ்வப்பநேஸ்வரியே அப்புனைப்பெயரில் எழுதியிருக்கலாம் என்று கருதத்தோன்றுகிறது. இவ்விதழில் தொண்ணூறு சதவிகிதப் பதிவுகள் பெண்கல்வி குறித்தே பேசுகின்றன. பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் பட்டுப் பாவாடைகள், நகை ஆபரணங்கள் போட்டு அழகு காண்கிறார்கள். அதைப் போல் பெற்றோர்கள் அவளைக் கற்கவைத்து அவள் பேசும் கல்வியின் அழகையும் கண்டு ரசிக்க வேண்டும். கல்வி கற்றபின்னர்தான் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும். கல்வி கற்காமல் அவளுக்கு திருமணம் நடத்தி வைக்கக்கூடாது என்று ஓரிடத்தில் எழுதுகிறார் ஸ்வப்பநேஸ்வரி.\nபெண்கல்வி குறித்து பெயரில்லாத கும்மிப்பாடலொன்று இதழில் தொடராக வெளிவந்துள்ளது. அதிலுள்ள சிலவரிகளை மட்டும் உதாரணத்திற்கு இங்கு காண்போம்.\nஅன்னம்படைத்த ஒருவனுக்கே - தினம்\nசொர்னம் படைத்தபெண் கல்விக்கும்மி சொலத்\nதுதித்துக் கும்மியடியுங்கடி - நீங்கள்\nசீதைசிறந்ததுங் கல்வியினால் - நளன்\nகல்வியறிவு இருந்தால்தான் இவ்வையகத்தில் பெண்ணொருத்தி சிறந்து விளங்குவாள் என்பதற்கு சீதை, நளாயினி போன்ற புராணமாந்தர்களை எடுத்துக்காட்டுகின்றார்.\nபெண்கள் தனித்தோ அல்லது குழுவாகவோ சேர்ந்து இதழ்கள் நடத்துவதென்பது அன்றைய காலத்தில் ஒரு பெரும் விஷயம். அக்கால அரசியலையும் சமூக அமைப்பையும் புரிந்து���ொண்டு, கல்வி மற்றும் பகுத்தறிவு துணைவுடனும் பொருளாதார வசதிகளுடனும் இதழ்கள் நடத்தியிருப்பது அசாத்தியமான ஒன்று. அதனை தமிழ்மாதுவின் ஆசிரியர் கோ. ஸ்வப்பநேஸ்வரி செய்திருப்பது அளப்பரியது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்களுக்கு எதிரான வன்முறை கலந்துரையாடல்\nமாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் ச...\nபார்வை: பெண்கள் பாதுகாப்பே நாடடின் முனனேற்றம் - தன...\nஒரு பாட்டியின் புலம்பல் - உமா சங்கரி\nமாற்றுத் திறனாளிகள் பற்றிய ஒரு சிறந்த காணொளி\n - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி...\nபெண்கள் பாதுகாப்பே நாட்டின் முன்னேற்றம்\nபெண்நோக்கு - சொல்லாத கதை - சே. பிருந்தா\n'இனி எனது முறை' - கீதா சுகுமாரன்\nஸ்வப்பநேஸ்வரி நடத்திய 'தமிழ்மாது' - பொ. ராஜா\nஅஞ்சலி: மனோரமா (1937 - 2015) : 'ஆச்சி' என்ற அபூர்வ...\nஎம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த யூசப்சாய் மலாலா\nநாமெல்லோருமே பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும் - சீம...\nசிறப்புப் பகுதி - பெண் மெய்: கட்டுரை தமிழில் பெண்ண...\nபசு, தாய்மை, இந்து தேசியம் - பெருந்தேவி\nசுதந்திரத்தின் விலை: உடல் - உடை - அரசியல் - ஸர்...\nஉண்மைகள் - புனைவுகள்- எஸ்.வி. ஷாலினி\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண...\nபெண் நூலகம்: தோட்டாக்களைத் துளைத்த இதயம்\nநான் ஏன் விருதினை திருப்பித் தருகிறேன்\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்ணின் அனுபவங்கள்\nகுற்றம் கடிதல் - திரை விமர்சனம்\nமார்பகத்தால் உயிழக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://esseshadri.blogspot.com/2013/04/blog-post_29.html", "date_download": "2018-05-21T13:13:25Z", "digest": "sha1:FCS2UJNTN3CB24UVA62INBOVO6JKVVYK", "length": 6181, "nlines": 135, "source_domain": "esseshadri.blogspot.com", "title": "காரஞ்சன் சிந்தனைகள்: தேர்தல்!-காரஞ்சன்(சேஷ்)", "raw_content": "\nதிங்கள், 29 ஏப்ரல், 2013\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் பிற்பகல் 7:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 29 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:39\nஅருமை... அவை தான் கைகுலுக்கிக் கொள்ள வாய்ப்புண்டு...\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா\nவெங்கட் நாகராஜ் 29 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:20\nஎதிரெதிர் அணிகளாக இருந்தாலும் நாளை ஒரே பக்கம் இருக்கவும் வாய்ப்பு உண்டு எனச் சொல்லாமல் சொல்கிறதோ கொடிகள்....\nஅரசன் சே 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:32\nவை.கோபாலகிருஷ்ணன் 1 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 12:52\nதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிரு VGK அவர்களுக்கு நன்றி\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muththumani.com/2017/03/kambodiyaa.html", "date_download": "2018-05-21T12:55:29Z", "digest": "sha1:VEVXQ5FGI6KEXVEK7RCM5F45UOPS4OOB", "length": 19187, "nlines": 304, "source_domain": "www.muththumani.com", "title": "இளம் பெண்ணின் சதையை திண்ணும் கொடிய நோய்: உயிருக்கு போராடி வரும் பரிதாபம்! - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » ஏன் தெரியுமா » இளம் பெண்ணின் சதையை திண்ணும் கொடிய நோய்: உயிருக்கு போராடி வரும் பரிதாபம்\nஇளம் பெண்ணின் சதையை திண்ணும் கொடிய நோய்: உயிருக்கு போராடி வரும் பரிதாபம்\nகம்போடியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மோசமான பாக்டீரியாவின் தாக்குதலால் முகத்தின் பாதிபக்கத்தை இழந்து தவிக்கும் துயரச் சம்பவம் நடந்துள்ளது.\nகம்போடியாவைச் சேர்ந்தவர் Suth Ret (18). இவர் உடைந்த பல்லை நீக்குவதற்காக பல் மருத்துவரிடம் சென்றுள்ளார். அதற்கான சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சுத்ரெட்க்கு முகத்தில் ஒரு அறிகுறி தோன்றியுள்ளது. அதன் பின்பு அவரது தொண்டையில் பாக்ட���ரியா தன்னுடைய தாக்குதலை ஆரம்பித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து அது இரத்ததில் கலந்து முகம் முழுவதிலும் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் சுத்ரெட்யின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துள்ளது. அதாவது அந்த பாக்டீரியா முகத்தில் இருந்த சதைகளை கொஞ்சம் கொஞ்சமாக திண்ணத்துவங்கியுள்ளது.\nஇந்த பாக்டீரியா ஒரு சிறுவெட்டுக்காயம் இருந்தால் கூட உடனடியாக பரவுக்குடிய கொடிய நோய் என்று கூறப்படுகிறது.\nஇந்த நோயின் தாக்கத்தால் அவரால் சரிவர சாப்பிட முடியவில்லை என்றும் தற்போது முற்றிலும் எடை குறைந்து மிகவும் பரிதாப நிலையில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக சுத்ரெட்ற்கு சிகிச்சை அளிப்பதற்கு 40 வருடம் அனுபவம் உள்ள ஜெர்மன் மருத்துவர்கள் உள்ளார்கள் என்றும் ஆனால் சிகிச்சை அளிப்பதற்கு போதிய அளவு பணம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் யாரேனும் உதவியை நம்பியுள்ளனர்.\nஇந்த அரிய வகை நோய் வந்தால் ஐந்தில் இரண்டு பேர் உயிரிழந்துவிடுவர் என்றும் கூறப்படுகிறது. இதனால் சுத்ரெட்டி தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.\nசுத்ரெட்ற்கு வந்த இதை பாக்டீரியா தாக்குதலை சைனஸ் இன்பெக்சன் என்று கூறுகின்றனர்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilbible.org/01-genesis-06/", "date_download": "2018-05-21T13:07:34Z", "digest": "sha1:KTAZFKQV7ENDJEBOMETLHZMSOFGOMJ2I", "length": 8949, "nlines": 37, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 6 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 6\n1 மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்கு குமாரத்திகள் பிறந்தபோது:\n2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.\n3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.\n4 அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.\n5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,\n6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.\n7 அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.\n8 நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.\n9 நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.\n10 நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.\n11 பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.\n12 தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.\n13 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிற��ந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன்.\n14 நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு.\n15 நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும் அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.\n16 நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத்தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்.\n17 வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.\n18 ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.\n19 சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்.\n20 ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது.\n21 உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார்.\n22 நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.\nஆதியாகமம் – அதிகாரம் 5\nஆதியாகமம் – அதிகாரம் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-21T12:29:43Z", "digest": "sha1:F7BHYXLLUMISMD3J2OHHM6N7ZIFRL2XB", "length": 14888, "nlines": 169, "source_domain": "ta.wikisource.org", "title": "விக்கிமூலம்:தம��ழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்/அந்நூல்களின் விவரப்பட்டியல் - விக்கிமூலம்", "raw_content": "விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்/அந்நூல்களின் விவரப்பட்டியல்\n< விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nமூலப்பக்கம்: தமிழக அரசால் நாட்டுடைமையாக அறிவிக்கப்பட்டு, தமிழ் இணையக் கல்விக் கழகம் வெளியிட்ட, தமிழறிஞர்களின் நூற் பட்டியல்\nநூல் விவரங்கள் (91 ஆசிரியர்களின், 2217 நூல்கள்)[தொகு]\n2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவை இங்கு விக்கியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் பெயரை அடுத்துள்ள எண், அந்த ஆசிரியர் குறித்துத் தரப்பட்ட மின்னூல்களின் எண்ணிக்கை ஆகும். நாட்டுடைமை நூல்களில், மீதமுள்ள ஏறத்தாழ 2000 மின்னூல்கள், மேலும் தரப்பட உள்ளன.\nபண்டிதர் க. அயோத்திதாசர் - 6 நூல்கள்\nஅவ்வை தி. க. சண்முகம் - 6 நூல்கள்\nடாக்டர் மா. இராசமாணிக்கனார் - 20 நூல்கள்\nஇராய சொக்கலிங்கம் - 4 நூல்கள்\nகோவை இளஞ்சேரன் - 17 நூல்கள்\nபாலூர் கண்ணப்பமுதலியார் - 33 நூல்கள்\nஜலகண்டபுரம் ப. கண்ணன் - 12 நூல்கள்\nஎஸ். எம். கமால் - 15 நூல்கள்\nகவிஞர் கருணானந்தம் - 6 நூல்கள்\nஎன். வி. கலைமணி - 39 நூல்கள்\nகாழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை - 3 நூல்கள்.\nபேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் - 13 நூல்கள்\nகவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி - 7 நூல்கள்\nபுலவர் குலாம் காதிறு நாவலர் - 3 நூல்கள்\nகுன்றக்குடி அடிகளார் - 28 நூல்கள்\nபுலவர் கா. கோவிந்தன் - 61 நூல்கள்\nபுலவர் த. கோவேந்தன் - 41 நூல்கள்\nசக்திதாசன் சுப்பிரமணியன் - 12 நூல்கள்\nடாக்டர் ந. சஞ்சீவி - 20 நூல்கள்\nசதாவதானி செய்குதம்பிப் பாவலர் - 3 நூல்கள்\nபம்மல் சம்பந்த முதலியார் - 59 நூல்கள்\nசு. சமுத்திரம் - 33 நூல்கள்\nசரோஜா ராமமூர்த்தி - 6 நூல்கள்\nஅ. சிதம்பரநாதன் செட்டியார் - 10 நூல்கள்\nசி. பி. சிற்றரசு - 12 நூல்கள்\nசின்ன அண்ணாமலை - 1நூல்\nடாக்டர் கு. சீநிவாசன் - 3 நூல்கள்\nபாரதி அ. சீனிவாசன் - 21 நூல்கள்\nடாக்டர் சி. சீனிவாசன் - 6 நூல்கள்\nபேரா. டாக்டர். ரா. சீனிவாசன் - 34 நூல்கள்\nபேரா. சுந்தரசண்முகனார் - 71 நூல்கள்\nகவிஞர் எஸ். டி. சுந்தரம் - 5 நூல்கள்\nடாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு - 14 நூல்கள்\nபேராசிரியர் ந. சுப்புரெட்டியார் - 96 நூல்கள்\nஉவமைக்கவிஞர் சுரதா - 25 நூல்கள்\nகவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் - 36 நூல்கள்\nதணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை - 26 நூல்கள்\nடாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை - 8 நூல்கள்\nபேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் - 40 நூல்கள்\nகவிஞாயிறு தாராபாரதி - 1நூல்\nபொ. திருகூடசுந்தரம் - 15 நூல்கள்\nபேரா. அ. திருமலைமுத்துசாமி - 28 நூல்கள்\nஔவை. சு. துரைசாமிப் பிள்ளை - 10 நூல்கள்\nவடுவூர் துரைசாமி அய்யங்கார் - 20 நூல்கள்\nஎஸ். எஸ். தென்னரசு - 6 நூல்கள்\nஅ. க. நவநீதகிருட்டிணன் - 19 நூல்கள்\nடாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - 101 நூல்கள்\nபாவலர் நாரா. நாச்சியப்பன் - 42 நூல்கள்\nநாரண துரைக்கண்ணன் - 5 நூல்கள்\nஉடுமலை நாராயண கவி - 1நூல்\nகே. பி. நீலமணி - 12 நூல்கள்\nஅ. மு. பரமசிவானந்தம் - 69 நூல்கள்\n(வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி)- 13 நூல்கள்\nநா. பார்த்தசாரதி - 51 நூல்கள்\nமுனைவர் சி. பாலசுப்பிரமணியன் - 38 நூல்கள்\nதொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் - 15 நூல்கள்\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் - 21 நூல்கள்\nபுலியூர்க் கேசிகன் - 19 நூல்கள்\nபூவை. எஸ். ஆறுமுகம் - 74 நூல்கள்\nகவிஞர் பெரியசாமித்தூரன் - 66 நூல்கள்\nமணவை முஸ்தபா - 29 நூல்கள்\nமயிலை சிவ முத்து - 13 நூல்கள்\nகவிஞர் அ. மருதகாசி - 1நூல்\nடாக்டர் வ. சுப. மாணிக்கம் - 7 நூல்கள்\nகவிஞர் மீரா - 14 நூல்கள்\nபுலவர் முகமது நயினார் மரைக்காயர் - 2 நூல்கள்\nகவியரசு முடியரசன் - 32 நூல்கள்\nகவிஞர் முருகு சுந்தரம் - 26 நூல்கள்\nமுல்லை முத்தையா - 21 நூல்கள்\nதிருக்குறளார் முனுசாமி - 9 நூல்கள்\nபேரா. அ. கி. மூர்த்தி - 22 நூல்கள்\nதொ. மு. சி. ரகுநாதன் - 28 நூல்கள்\nஜே. ஆர். ரங்கராஜு - 3 நூல்கள்\nமகாவித்வான் ரா. ராகவையங்கார் - 19 நூல்கள்\nதியாகி ப. ராமசாமி - 28 நூல்கள்\nலா. ச. ராமாமிர்தம் - 24 நூல்கள்\nராஜம் கிருஷ்ணன் - 11 நூல்கள்\nகவிஞர் தஞ்சை ராமையா தாஸ் - 1நூல்\nகவிஞர் வயலூர் சண்முகம் - 9 நூல்கள்\nவல்லிக்கண்ணன் - 86 நூல்கள்\nகுழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா - 38 நூல்கள்\nகவிஞர் வாணிதாசன் - 19 நூல்கள்\nநா. வானமாமலை - 22 நூல்கள்\nகி. ஆ. பெ. விசுவநாதம் - 23 நூல்கள்\nவிந்தன் - 23 நூல்கள்\nசா. விஸ்வநாதன் (சாவி)- 20 நூல்கள்\nகவிஞர் வெள்ளியங்காட்டன் - 14 நூல்கள்\nபேராசிரியர் க. வெள்ளைவாரணனார் - 26 நூல்கள்\nபேரா. கா. ம. வேங்கடராமையா - 18 நூல்கள்\nஏ. கே. வேலன் - 7 நூல்கள��\nகி. வா. ஜகந்நாதன் - 141 நூல்கள்\nவிக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்\nவிக்கிமூலம்:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம்\nவிக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சரிபார்க்கும் திட்டம்\nவிக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்\nவிக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 மே 2018, 02:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://annakannan.blogspot.com/2009/10/blog-post_06.html", "date_download": "2018-05-21T12:36:45Z", "digest": "sha1:LKHPI77R7TF5K2GND5FBQ7SCQ4HJAV7O", "length": 17758, "nlines": 220, "source_domain": "annakannan.blogspot.com", "title": "!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> முத்தத்தை ஏன் போட வேண்டும்? ~ அண்ணாகண்ணன் வெளி", "raw_content": "\nஅதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு\nமுத்தத்தை ஏன் போட வேண்டும்\nதமிழ்த் திரைப் பாடல்கள், எங்கெங்கும் ஒலிக்கின்றன. தொலைக்காட்சிகளில், பண்பலை வானொலிகளில், தெருவோரத் தேநீர்க் கடைகளில், திருமண மண்டபங்களில்.... எனப் பல இடங்களிலும் இவற்றை நாம் கேட்கலாம்.\nசில பாடல்களைக் கேட்கையில் அவ்வப்போது எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஆணும் பெண்ணும் காதலுடன் பாடுகையில் 'முத்தம் போடு', 'முத்தம் போடவா' என்றெல்லாம் கேட்கிறார்கள்.\nசில படங்களின் பாடல் வரிகளைப் பாருங்கள்:\nஅட kiss என்றால் உதடுகள் பிரியும்\nதமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்\nதகராறு ஏது.. தமிழ் முத்தம் போடு\nபல்லவி: பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு.\nமுத்தம் போடும் போது மூடும் இளங்கொடி\nகன்னிப்பூவும் உன்னை பின்னிக்கொள்ள வேண்டும்\nமுத்தம் போடும் போது எண்ணிக்கொள்ள வேண்டும்\nபல்லவி: ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது\nஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட\nஒரே தொடுதல் மனம் வேண்டுதே\nமுத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது\nநித்தம் வேண்டும் என்று வேண்டுதே\nபல்லவி: எங்கே எனது கவிதை....\nமுத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை\nபூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை\nபல்லவி: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே\nநீ சிக்கனத்த���ல் முத்தம் தரும் லக்கனத்தில் பொறந்தவனா\nமோகம் தீர்க்க இவன் முத்தம் போடும் மெஷினா காம வைத்தியனா\nநீ மேடு பள்ளம் கோடு போடும் ஓவியனா\nபல்லவி: மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லப்போற\nஆராரோ பாட ஆசைதான்.... அங்கங்கே குத்தும் மீசை தான்........ முத்தங்கள் போடும் ஓசை தான்.......மனதை மயக்கும்.....\nபல்லவி: முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்..........\nபூமுத்துப் போல் தேன் முத்தம் ஒன்று\nநாணத்தாலே கன்னம் மின்ன மின்ன\nகாதலால் கால்கள் பின்னப் பின்ன\nஇவை தவிர நிறைய பேரும் முத்தங்களைப் போட்டிருக்கலாம். என் கண்ணில் பட்டவை, காதில் விழுந்தவை இவையே.\nதாராளமாக முத்தம் கொடுக்கட்டும். என் கேள்வியே, ஏன் இவர்கள் முத்தத்தைப் போட வேண்டும்\nமுத்தம் இடலாம்; தரலாம்; கொடுக்கலாம்; பொழியலாம்; முத்தலாம்; தேடினால், இன்னும் நிறைய சொற்களும் கிட்டலாம். சந்தத்திற்காக எனில், முத்தம் பாடலாம்; நாடலாம்; கூடலாம்; ஏந்தலாம்; ஊறலாம்; சேரலாம்... எப்படியே நெடில் சொற்களும் நிறைய தோன்றலாம்.\nஆனால், முத்தம் போடுதல் என்பது அவ்வளவு உயர்வாக இல்லையே. மேலிருந்து ஒன்றைக் கீழே போடுவதையே போடு எனச் சொல்வது பெருவழக்கு. 'தேங்காயை மேலிருந்து வெட்டிப் போடு' எனலாம். அங்கிருந்து கீழே விழுந்தாலும் அதற்கு ஒன்றும் ஆகாது. மென்மையான பொருள்கள் என்றால் வைப்பதே நல்லது. போட்டால் உடைந்துவிடும். முத்தம் போன்ற மலரினும் மெல்லிய செயலைப் போடு, போடு என்றால் பொருந்துமா\nகுப்பைத் தொட்டியில் தூக்கிப் போடு, கேரம் பலகையின் துளையில் காயைப் போடு... எனச் சில இடங்களில் போடு எனப் பயன்படுத்துவது பொருந்தும். ஆனால், இந்தக் காலத்தில் எல்லாச் சொற்களுடனும் போடு என்ற சொல் சேர்ந்துகொள்கிறது.\nஓட்டுப் போடு, திட்டம் போடு, சண்டை போடு, மொக்கை போடு, மருந்து போடு, கையெழுத்துப் போடு, கண்டிஷன் போடு, வழக்குப் போடு, ஊசி போடு, ஆட்டம் போடு, கூறு போடு, அசை போடு............ என எல்லாச் சொற்களுடனும் போடு சேர்ந்துகொள்கிறது. போட்டுத் தாக்கு என்றும் அப்படிப் போடு போடு போடு என்றும் பாடல்களே வந்துவிட்டன.\nவாக்கு அளி, திட்டம் இடு, நிபந்தனை விதி, மருந்தினைச் செலுத்து என ஒவ்வொரு செயலுக்கும் தனித் தனியே சொற்கள் நம்மிடம் உண்டு.\nமொழியாளுகையில் நாம் மிக மேலோட்டமான நிலையில் இருக்கிறோம். எந்தச�� சொல்லையும் எதனோடும் சேர்க்கும் ஒரு வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளோம். நீண்ட கால நோக்கில் இது ஆபத்தானது.\nஒவ்வொரு சொல்லுக்கும் இருக்கும் அழகினை உணர்ந்து பயன்படுத்தினால், மொழி இன்னும் கூர்மை அடையும். அந்தத் திசையில் நடை போடாமல், நடை பழகுவோம். முத்தத்தைப் போட்டது போது. இனி இடுவோம்; அதில் புதிய பயிர் நடுவோம்.\n'முத்தமிழே, முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன' என ஒரு பாடல் கேட்டேன். அடடா முத்தச் சந்தம் என்பதே அழகான பதமாக இருக்கிறதே முத்தச் சந்தம் என்பதே அழகான பதமாக இருக்கிறதே ஓசை தொடர்ந்து வரும்போதுதான் இசை ஆகிறது. தொடர்ச்சியான ஒத்த இசையே சந்தம். 'முத்தச் சந்தம்' என்பது தரும் பொருளழகைப் போற்றுகிறேன்.\nபடத்திற்கு நன்றி: சென்னை ஆன்லைன்\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:25 PM\nLabels: திரைப்படப் பாடல்கள், திரையுலகம்\nநல்ல ரொமாண்டிக் பதிவுன்னு நெனைச்சேன். இப்படி கேள்வி தூக்கிப் போட்டுட்டீங்களே\nஅதெல்லாம் தெரியாதுங்க... நானும் முத்தம் போட்டிருக்கேன் வேனா போய் பாருங்க....\nஆனா உங்க கேள்வி மிக நியாயமானதுங்க.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nதோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும்...\nஉறவுகள் வளர்க்கும் உன்னத இணையம்\nயோசனை 6 - நடக்க நடக்க மின்சாரம்\nஇணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்\nபிறந்த நாள் கொண்டாடுவது எப்படி\nவிபேகேஷ்: இணையவழி வர்த்தகத்தில் ஒரு புதிய முயற்சி\nபுகைப்படங்களுக்குப் பெயர் இடும்போது கவனிக்க வேண்ட...\nயோசனை 5 - உயர்ந்த கட்டடங்களின் வெளிப்புறங்களைத் தூ...\nயோசனை 4 - கண்ணாடி ஜன்னலில், சூரியத் தகடுகள்\nஒருங்குறியில் கல்கி, மங்கையர் மலர்\nபாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு\nசிரிப்பான்கள்: இணையத்தின் புதிய மொழி\nபுள்ளிக் கவிதைகள் - பகுதி 8\nயோசனை 3 - வேட்டியில் சில திருத்தங்கள்\nஇக்காலத் தமிழின் தேவைகள் என்னென்ன\nவேதியியல் நோபல் பரிசு: தமிழர் இராமகிருஷ்ணன் சாதனை\nயோசனை 2 - தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க\nகாமேஷ் - யாங் திருமண வைபவம்\nமுத்தத்தை ஏன் போட வேண்டும்\nயோசனை 1 - மழிதகடுகளை என்ன செய்வது\nஉங்கள் பழைய உடைகளைத் தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://balakrishnam.blogspot.com/2006/", "date_download": "2018-05-21T12:58:59Z", "digest": "sha1:7ZS2UEPQAFT4QJVGTDKEE3K7OW2ZYGFF", "length": 17886, "nlines": 241, "source_domain": "balakrishnam.blogspot.com", "title": "Blabberings of Bala: 2006", "raw_content": "\nஏன்டா கோனி கோனி போறே\nஅப்பாதான் கோணி சாக்கு வாங்கிட்டு வர சொன்னார்\nஏன்டா ஆநந்த் - என்னடா உங்க தாத்தா இல்லன்னு சொன்னே - உன்ன மாதிரியே ஒல்லியா ஒருத்தர் நறைச்ச முடியோட இன்னக்கு காலையிலே எங்க வீட்டுக்கு வந்து இருந்தாராமே\nடேய் - என்ன கொழுப்பா - அது நான் தான் - ஷாம்பூ போட்டு குளிச்சுட்டு நேரா உங்க வீட்டுக்கு வந்தேனா அதான்\nகிராமவாசி ஒருவர் திருவானை கோயில் வாசலில் கடைக்காரரிடம்\n\"ஏன்டா தம்பி - எனக்கு என்னா படிக்க தெரியாடுன்னு நெனைச்சியா - நான் பத்து ரூவா குடுத்து தன்னி பாட்டில்\nவாங்கியிருக்கேன் - அதுல FREE ணு போட்டு இருக்கு - கொடுக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்\nகிராமத்தான்னா படிக்காதவன்னு முடிவு பன்னிட்டியா\n\"பெருசு - அதெல்லாம் குடுக்க முடியாது - நீ போ - வியாபார நேரத்துல உயிர வாங்காதே\"\nபெரியவர் பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் சொல்லி ஏட்டு மாமாவை அழைத்து வருகிறார்\nஏட்டு - \"டேய் - அவருக்கு அந்த FREE GIFT குடுத்து அனுப்புடா - எப் ஐ ஆர் போட சொல்றார் \"\nகடை காரர் - \"ஸார் - வணக்கம் - நீங்களே பாருங்க - அதெல்லாம் குடுக்க முடியாது - புரியாம கேக்கரார் - நீஙலே பாருங்க\"\nபாட்டிலில் \"bacteria FREE bottled water\" என்று எழுதி இருக்கிறது\nஎன்ன மாப்பிள்ளை ரொம்ப கோவமா இருகறாப்ல இருக்கு\nஉங்க பொண்ணு தான் எனக்கு குணமில்லைன்னு சொன்னாலே -\nகோவம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்னு காலென்டர்ல போட்டு இருக்கான் அதான்\nஏன்டா தலைவர் பாதியிலேயே மேடையை விட்டு போயிட்டார்\nவரவேற்பு பேசறவரு \"மகா கனம் பொருந்திய..\" ந்னு சொன்னது தான் குன்டா இருக்கறத தான் கேலி பன்றார்ன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு வெளியே போயிட்டார்.\nஎதுக்குடா அந்த புது எம் எல் ஏ space walk போகனும்னு பேசறார்\nதலைவர் \"வெளி நடப்பு\" செய்ய சொன்னத தப்பா புரிஞ்சுட்டார்\nமன்னன் மாரினில் தூங்கும் ஸ்ரீவத்ஸம்\nகன்னன் ம��ர்பில் தவழும் ஸ்ரீவத்ஸம்\nசீதை அன்று ஆபரனங்களை கீழெ விட்டு எறிந்தவாரு சென்றாள் - ராமனுக்கு தான் செல்லும் வழி காட்ட அதை பின்பற்றிய ராமனும் அவள் சேர்ந்த இடம் அறிந்தான்.\nபின்னர் ராவன வதம் முடிந்து திரும்பும்போது\nபுஷ்பக விமானத்திலே சீதைக்கு அந்த இடமெல்லாம் கான்பித்தானாம். அப்போது ஆங்காங்கே இருந்து கை கூப்பிய மக்களுக்கு சீதையும் ராமனும் மீண்டும் நகைகளை அள்ளி போட்டனர். நகைகள் தீர்ந்ததும் - புஷ்பக விமானத்தில் இருந்த அழகு மனிகளையும் கிள்ளி எடுத்து போட்டனர்.\nஅப்படி ஒரு மிக அழகிய ஸ்ரீவத்ஸம் விழுந்தது. அதன் அழகில் மயங்கிய விபீஷனன் அதை எடுக்கவே அருகில் இருந்த அந்தன சிறுவனாம் ஆணை முகத்தானை அழைத்தானாம்\nஅந்த ஸ்ரீவத்ஸம் வெகு காலங்களுக்கு பின் இப்போது கலி யுகத்திலே வீடாக உயர்ந்து உள்ளது.\nபுஷ்பக விமானத்திலிருந்து வீழ்ந்ததால் புஷ்பக நகரம் என்று அந்த இடம் அமைந்தது.\nபல காலம் திரு சிர புரியிலும் சிற்சில காலம் மாயுரத்திலும், \"கபில ஆரன்யம்\" என்று க்ருத யுகதில் சொல்லபட்ட கலிபோர்னியாவிலும்,\nபின்னர் கச்தினாபுரம் என்று சொல்லப்பட்ட தில்லியிலும்\nபங்கயர்வல்லி என்று முழங்கபட்ட பங்களூரிலும்\nஅஸ்த்ர ஆலயம் என்ரு முன்னர் சொல்லி வந்த ஆச்த்ரலியாவிலும்\nசென்று பாடசாலையில் பயின்றும், கும்பித்தவமாம் சம்பள வேலையும் செய்த பாலாக்ருஷ்ணனின் தவ மகிமையை மெச்சி\n1200 சதுர அடி மனை வாங்கி அதில் பத்து சதுரம் கட்ட - அங்கே உனக்கு ஸ்ரீவத்ஸம் கிட்டும் என்று பகவான் பனித்தார்,\nஅவரே மேலும் சொல்லுவார் - இந்த க்ருகப்ரவேசத்திற்க்கு வருவோர் அனைவர்க்கும் இந்த விழாவை சிறப்பிப்போர்க்கும் முன்னின்று நடத்துவோர்க்கும்\nஇக சௌக்கியங்களாம் வீடு, வாகனம், வசதி, வழுக்கை, சொத்து, நித்ய போஜனம், சம்ருத்தி அனைத்தும் கிடைக்கும்\nதாய் தந்தை யானால் தனயர் காப்பர், பனிந்து நடப்பர்\nசேயானாள் பெற்றோர் காப்பர், கேட்டதை தருவர்\nஇளைஞன் ஆனால் இருப்பு மிகும், இடம் வலம் ஆகும்\nகண்ணி ஆனால் கட்டழகன் வருவான் கைத்தலம் பிடிப்பான்\nகோலோச்சும் கிழமை மிகுத்தவர்கேல்லாம் கிருபை மிகும்\nசிருவர் சிருமியர்க்கோ சீருடன் விடுமுறையும் கிட்டும்\nஸ்ரீவத்ஸம் புது குடி புகு நன்னாளில் வந்தவர்க்கே\nஏன்டா கோனி கோனி போறே அப்பாதான் கோணி சாக்கு வாங்கி...\nஆழி சூழ் அரங்கனுக்கும், ஏழுமலை தலைவனுக்கும் உன்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://gmpinfo.blogspot.com/2010/04/blog-post_13.html", "date_download": "2018-05-21T13:03:09Z", "digest": "sha1:WUMGJ7DTP53DGQN2XREOG3S3L74L2TQY", "length": 16718, "nlines": 103, "source_domain": "gmpinfo.blogspot.com", "title": "சிகரங்களைநோக்கி...: காதல் அன்றும்-இன்றும்......", "raw_content": "\n\"இலக்கியம் என்பது வாழ்க்கையை எதிரொலிக்கும் கண்ணாடி\" என்பார்கள். அவர்கள் அன்று வழ்ந்ததைத்தான் எழுதிவைத்துள்ளனர் என்பது அவர்களின் படைப்புகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த இலக்கியம் அவர்களின் வாழ்க்கை பிம்பத்தை அவர்களிடம் மட்டும் கட்டாமல் இத்துனை ஆண்டுகள் கழிந்தும் நமக்கும் காட்டுகிறது. அந்த பிம்பங்களில் ஒன்று உங்கள் பார்வைக்கு அல்ல அல்ல அறிவுக்கு.\nநமது பண்பாடு, கலாச்சாரம், பண்பாடு இவை எல்லாம் இன்று இல்லை எல்லாம் நம் தாத்தா காலத்தோடு ஒழிந்து விட்டது என்று புலம்புபவரா நீங்கள்\nஇது ஒரு சின்ன சாம்பிள் தான். இலக்கியத்திலிருந்து எனக்கு தெரிந்த ஒரு பகுதி. இது அன்றும் இன்றும் என்றும் இருந்துகொண்டு இருப்பது, இருக்கப்போவது. என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்குது ஆனா ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறானே... என்றுதானே யோசிக்கிறீங்க சொல்லிடறேன்.\nகாதல் தான் அன்று முதல் இன்று வரை எந்த மாறுபாடும் அடையாம இன்னும் அப்படியே இருக்கு. அதன் வடிவமும், காதலர்களின் மன நிலையும் வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால் காதல் மாறவில்லை, மாறப்போவதும் இல்லை. காதல்'ல இன்னிக்கு நாம என்னென்ன எல்லாம் செய்கிறோமோ அதையெல்லாம் நம் முன்னோர்களும் செய்திருக்கிறார்கள். செய்ஞ்சது மட்டுமில்லாம அதுக்கெல்லாம் ஒவ்வொரு பேரு வச்சி தெளிவா எழுதி வச்சுட்டு போயிட்டாங்க. அதை இப்போ நான் உங்களுக்கு ஒவ்வொரு ஸ்டெப்பா தெள்ளத்தெளிவா சொல்லப்போறேன்....\n\"love at first sight\" அப்படின்னு ஷேக்ஸ்பியர் சொல்லியிருக்கிறாருல்ல அதுதான் இது. தலைவனும் தலைவியும் எதிர்பாராமல் நடக்கிற சந்திப்பினால காதல் வலையில் விழுவது.[மாட்டிக்கிறது என்னவோ பசங்கதான்]. இன்றைக்கும் நம்ம மாடர்ன் தலைவர்களும், தலைவிகளும் எத்தனையோ பேர் தினமும் காதலில் விழுந்தேன்'ன்னு பாடிக்கிட்டேதான் இருக்கிறாங்க.\nஇது ரெண்டாவது ஸ்டேஜ் நேத்து வந்த இடத்துக்கு இன்னிக்கும் வருவாங்க இல்ல அப்படீன்னு தலைவனும் தலைவியும் ஒருத்தரை ஒருத்தர் எதிர்பார்த்து முதல் நாள் பார்த்த இடத்துக்கே வர்றது. இன்னிக்கு நம்ம ஆளுங்க என்ன என்ன வித விதமா டிரஸ் பண்ணிட்டு \"மச்சி என் ஆளைப் பாக்கப்போறேண்டா\" என்று போறாங்க.\nபாங்கர் கூட்டம், பாங்கியர் கூட்டம்:\nஇது நம்ம சினிமால வர்ற காமெடியன்ஸ் மாதிரி பிரண்ட்ஸ் லவ்'க்கு ஹெல்ப் பண்ற பசங்க.அந்த காலத்துல தலைவிக்கு தோழி, தலைவனுக்கு தோழன். இவுங்க மூலமாத்தான் செய்தி பரிமாற்றம் நிகழும். ஆனா இன்னிக்கி செல் போன் வந்துடுச்சி மக்த்ததேல்லாம் உங்களுக்கே தெரியும்.\nஇது திருடுறது இல்லங்க. தலைவனும் தலைவியும் பெற்றோர்களுக்கும், ஊராருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்து பேசிக்கொள்வது. இன்னிக்கும் இது நடக்குது பீச்ல, பார்க்ல, ரோட்டல தலையில துப்பட்டாவை மூடிக்கிட்டு பைக்ல போறது, இந்த மாதிரி நிறைய.\n\"பல நாள் களவு ஒருநாள் மாட்டிக்கும்\" இல்லைங்களா இப்படி தனியாக சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் தலைவனையும் தலைவியையும் யாரவது பாத்துட்டு வீட்டுல போய் போட்டு கொடுத்துடுறது. அப்புறம் ஊர் மக்கள் எல்லோரும் இதைப்பத்திதான் பேசுவாங்க. இன்னிக்கும் \"உங்க பொண்ண ஒரு பையன் கூட பஸ் ஸ்டாப்ல பாத்தேன். பார்த்து உஷாரா இருந்துக்குங்க.\" அப்படின்னு யாரோட அப்பவுக்காவது மெசேஜ் போய்க்கிட்டுதான் இருக்கு. சரிதானே இப்படி தனியாக சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் தலைவனையும் தலைவியையும் யாரவது பாத்துட்டு வீட்டுல போய் போட்டு கொடுத்துடுறது. அப்புறம் ஊர் மக்கள் எல்லோரும் இதைப்பத்திதான் பேசுவாங்க. இன்னிக்கும் \"உங்க பொண்ண ஒரு பையன் கூட பஸ் ஸ்டாப்ல பாத்தேன். பார்த்து உஷாரா இருந்துக்குங்க.\" அப்படின்னு யாரோட அப்பவுக்காவது மெசேஜ் போய்க்கிட்டுதான் இருக்கு. சரிதானே\n தலைவியை அவுங்க வீட்ல எல்லோரும் புடிச்சி அடிச்சி, இனிமேலே வெளியேவே போகக்கூடாதுன்னு அடைத்து வைப்பது. \"ஹவுஸ் அர்ரெஸ்ட்.\" இன்னிக்கும் எத்தனையோ பொண்ணுங்களை \"நீ இனிமேலே காலேஜ்'க்கு போகவேண்டாம்\"னு சொல்லிடறாங்க.\nஇது என்னன்னா...தலைவியின் வீட்டில் வேறு மணமகன் பார்த்து, அவர்களை பெண் பார்க்க தங்கள் வீட்டிற்கு வரவைப்பது. இப்பல்லாம் பொண்ணு ஒருத்தனை காதலிக்கிறான்னு தெரிஞ்ச உடனே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அடுத்த ரெண்டாவது மாசம் அந்த பொண்ணுக்கு கல்யாணம். அந்த பையானுக்கு \"கல்த்தா\".\nதோழி வந்து தலைவனிடம் \"அவளுக்கு வேறு திருமண ஏற்ப்பாடு செய்கிறார்கள் அதற்குள் அவளை திருமணம் செய்து கொள்ள ஏதாவது முயற்சி செய்யுங்கள்.\"என்று சொல்வது. \"நீங்க மட்டும் தான் ப்ளான் போடுவீங்களா நாங்க போடமட்டோமா\" அப்புடீன்னு தலைவியும், தலைவனும் தோழி மூலமாக ரகசியமா திட்டம் தீட்டுவாங்க.\nகடாதல்--வலியுறுத்துதல். திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்துதல்.\nஅதாங்க ஓடிப்போறது. இப்போ தலைவனும் தலைவியும் போட்ட திட்டப்படி ஒரு நல்ல நேரமா பாத்து ஓடிப்போறது. சாரி, இப்பெல்லாம் பஸ்சிலயோ ரயில்லயோ\nஇது வந்து என்னான்னா... கல்யாணத்துக்கு அப்புறம் தம்பதிகள் இருவரும் சேர்ந்து வாழ்வது.\nஅவ்வளவுதாங்க காதல்ல இது ஒரு சின்ன துளிதான். தமிழில் இதுக்காக \"அகத்துரைகள்\" அப்படின்னு ஒரு தலைப்பு கொடுத்து, நிறைய எழுதி வச்சிருக்காங்க.\nமணிகண்டன் உன்னை நினைத்தால் மிகவும் பெருயாகவுள்ளது. கணினி அறிவியல் துறை சார்ந்து நீ இருந்தாலும் தமிழ் மீது நீ கொண்ட ஆர்வம் பாராட்டத்தக்கது..\nஅகத்துறைகளை இக்கால வாழ்வியலோடு அருமையாக ஒப்பிட்டுள்ளாய்..\nதமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளில் உனது இடுகைகளை இணைக்கவும்..\nஇன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான். இங்கு உலக நாடுகள் என்ப...\nமம்மி'க்களின் மறுபக்கம் என்றால் அவற்றை குப்புறப்போட்டு, அவற்றின் முதுகுப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதில்லை. மும்மி...\n\"இந்த வழக்கின் சாட்சிகளையும், ஆதாரங்களையும் தீர விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தான் குற்றத்தை செய்தார் என்று சந்தேகத்து...\nசக நிகழ்வுகளின் கோர்வை தான் உலக சரித்திரம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு சரித்திரம் உண்டு. யார் ஒருவர் மிக அதிகமான தனிமனிதர்கள் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு சரித்திரத்தை கொண்டுள்ளாரோ அவரே வெற்றியடைந்த மனிதராக அறியப்படுகிறார். உருவாக்குங்கள் உங்கள் சரித்திரத்தை................... gmpperiyar@gmail.com\nகாதல் ஒன்றும் குற்றம் இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newsparktamil.com/author/new-spark-in-media/page/409/", "date_download": "2018-05-21T12:56:18Z", "digest": "sha1:6GF3U6NDJ4BHFYUXVUQKY5E7OGZ5WNEJ", "length": 4109, "nlines": 125, "source_domain": "newsparktamil.com", "title": "New Spark Tamil, Author at NewSparkTamil (NST) - Page 409 of 410", "raw_content": "\nபப்ளிசிட்டி ஆசைபிடித��தவர்கள் மதுவை எதிர்த்து போராடுவதாக முதல்வர் பழனிசாமி பேச்சு\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது: விராட் கோலி\nஇலங்கை சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி\nஃபிளிப்கார்ட் இணையதளத்தில் #ASUSZenfoneAR சிறப்பு அறிமுகம்\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் 3000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு\nஜிஎஸ்டி பதிவு செய்ய வந்தாச்சு புதிய மென்பொருள்…\nஏர் இந்தியா விற்பனை: கொள்கை ரீதியாக மத்திய அரசு ஒப்புதல்\nமுகேஷ் அம்பானியின் சம்பளம் எவ்ளோ தெரியுமா\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நம்புகிறோம்: முதல்வர் பழனிசாமி\nமுள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி: மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://nidurseasons.blogspot.com/2012/06/blog-post_3919.html", "date_download": "2018-05-21T13:05:12Z", "digest": "sha1:UFHLO2G25NIVZZGROD5PY2YCYNXEYROZ", "length": 8764, "nlines": 202, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: போட்டியில்லை : கலாம் அறிவிப்பு!", "raw_content": "\nபோட்டியில்லை : கலாம் அறிவிப்பு\nபோட்டியில்லை : கலாம் அறிவிப்பு\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.\nமுஸ்லிம் உலகமும் மற்றும் சினிமாவும்\nஇசை - ஓர் இஸ்லாமியப் பார்வை \nதேரிழந்தூர் தாஜுதீன் \"நம்மோடு தாஜ் \" பாகம் -4\nஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்\nஇலவசமாக mozRank சரிபார்க்கவும்.மற்றும் இணைய தள அதி...\nகலைகளை கண்டு களிப்பது ஒரு கலை\nஇடம் அறிந்து ஆள் அறிந்து பேசுவது உத்தமம்\nநான் ஒரு தமிழ்ப்பற்றாளன், ஆனால் வெறியன் அல்ல\nகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' நிலைதான்\nஎன்னை மன்னித்து - அஹ்மத் புக்ஹதிர் (ஆங்கிலம் வரிக...\nசமூகம் குறித்த அப்பாவின் மதிப்பீடும், அக்கறையும் அ...\nஉங்கள் அப்பா வாழ்ந்த காலம் அப்படி \nஇசை எவ்வாறு கல்வியைக் கற்பதற்கும் உதவுகின்றது\nஇசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 7\nஎனது பிங்க் நிறமுடைய இதயத்தை திரும்ப பெற விழைகின்ற...\nபோட்டியில்லை : கலாம் அறிவிப்பு\nமனச்சோர்வுக்கு ஆளாக்கப் படும் குழந்தைகள்\nநாம் ஏன் மகிழ்வாக இல்லை\n மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .\nமனித நேயத்துடன் அமைந்த இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள்.\nபள்ளிக்கு செல்லும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி...\nபன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்\nஇசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 6\nஇசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 2\nகணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க ...\nஇசையைப் பற்றியும் பாடல் பற்றியும் இஸ்லாம் சொல்வதனை...\nஇசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 1\nசெலவின்றி பார்க்க சமையல் செய்முறை புத்தகம்\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் ஹுஸைனம்மா\nஉங்கள் பையன் எங்கே படிக்கிறான் \nபடித்து பட்டம் வாங்குவது ஒரு பாஸ்போர்ட் மாதிரிதான்...\nசுவாரஸ்யமான ஒரு கால அட்டவணை (காலண்டர்)\nஉங்கள் பையன்(குழந்தை) என்ன படிக்கிறான்\nஅராபியர்கள் கண்டுபிடித்த கருத்தடை சாதனம்\nநீங்கள் என்னை விட்டு போய் விடாதீர்கள்\n\"நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக்...\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் முன்னெச்சரிக்கை தேவை\nஇயற்கைக்கு மாறாக நெடுநாள் வாழ விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://ohoproduction.blogspot.com/2012/08/blog-post_3.html", "date_download": "2018-05-21T12:58:53Z", "digest": "sha1:PDEWZQSI67TVIQNTA7YHS5BHBSE35JHP", "length": 24892, "nlines": 190, "source_domain": "ohoproduction.blogspot.com", "title": "___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: விமர்சனம் ‘மிரட்டல்’ – ஜனங்களை தியேட்டரை விட்டு விரட்டல்", "raw_content": "\nவிமர்சனம் ‘மிரட்டல்’ – ஜனங்களை தியேட்டரை விட்டு விரட்டல்\nபத்திரிகையாளர்களை இதுவரை தனித்தனியாய் ‘மிரட்டிக்கொண்டிருந்த மாதேஷ், நேற்று மொத்தமாய் பிரசாத் லேப் தியேட்டருக்கு வரவழைத்து மிரட்டினார்.\nபடம் துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு திரைக்கு முன்னால், கோணல்மாணலாக நின்ற மாதேஷ், ‘’தயவு மனசுல எதிர்பார்ப்பு மாதிரி எதுவும் வச்சிக்கிட்டு படம் பாக்காதீங்க. படம் சுமாராதான் இருக்கும். சும்மா ஜாலியா பொழுதுபோகணுமேன்னு எடுத்தது. [பாஸ் பொழுதுபோகனும்ங்குறது உங்களுக்கா, எங்களுக்கான்னு சொல்லலையே] மத்தபடி தமிழ்சினிமாவை புரட்டிப்போடனும்ங்கிற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை’’ என்று ஒரு முன்னோட்டம் தந்தார்.\nவிஜயகாந்த், அஜீத், விஜய் போன்றவர்களுக்கெல்லாம் தமிழ் அகராதியிலேயே பிடிக்காத கெட்ட வார்த்தைகள் இருப்பது மாதிரி, எனக்கு தமிழ் சினிமா டைட்டில் கார்டுகளிலேயே பிடிக்காத கெட்ட வார்த்தைகள் ‘கதை, திரைக்கதை.\n‘இல்லாததை இருப்பது போல் காட்டும் உனக்குத்தான் எத்தனை வீறாப்பு’ என்று ஒரு பிரா’பலக் கவிஞர் எழுதியது போல, பெரும்பாலான படங���களில் அப்படி என்று ஒன்றே இல்லாதபோது, கதை இலாகா, கதை விவாதக்குழுக்கள் இடம்பெற்று, கடைசியில் டைரக்டர் பெயர் போடும்போது சற்றும் மனசாட்சியை சட்டை செய்யாது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று போட்டுக்கொள்வதால், தமிழ் சினிமா டைட்டில் கார்டுகளிலேயே எனக்குப் பிடிக்காத கெட்டவார்த்தைகள் கதை, திரைக்கதை.\nஇதுகுறித்து விவாதிக்க எங்கேயோ போவானேன் நம்ம இயக்குனர் மாதேஷின் ‘மிரட்டல்’ க்கே வருவோம்.\n‘உங்கள் தங்கம் உங்கள் உரிமை’ என்று மிரட்டுகிற போதே, நம் வீட்டுக்குழந்தைகளை பக்கத்து வீடுகளுக்கு ஓடிப்போய் பம்ம வைக்கிற பிரபு, ஒரு பிரபல தாதா. வில்லன் பிரதீப் ராவத் இன்னொரு ஏரியா தாதா.\nசாதா மனிதர்களுக்கென்று தொழில் தர்மம் ஏதாவது இருக்கிறதோ இல்லையோ, இந்த தாதா மனிதர்களுக்கு தொழில் தர்மம் முக்கியம். ஏரியா விட்டு ஏரியா வந்து பிசினஸ் பண்ணினால் இவர்களுக்கு பிடிப்பதில்லை.\nஅப்படி ஏரியா விட்டு யூரியா விற்க வந்த பிரபுவின் அடியாளை பிரதீப்பின் மகன் போட்டுத்தள்ள, உடனே சூட்டோடு சூடாக பிரதீப்பின் மகனை பிரபு போட்டுத்தள்ளுகிறார்.\nபாச மகனைப்பறிகொடுத்து ஆ வேச நிலைக்கு ஆளாகும் ராவத், பிரபுவைப் பழிக்குப் பழி வாங்க அவரது செல்ல தங்கையைப்போட ஸாரி போட்டுத்தள்ள நினைக்கிறார்.\nஎன்னதான் சமூகத்துக்கு வில்லனாக இருந்தாலும், சொந்தத் தங்கையின் மீது உயிரை வைக்கவேண்டிய தமிழ்சினிமா இலக்கணப்படி, தங்கை ஷர்மிளா மீது உயிரையே வைத்திருக்கும் பிரபு, ஒரு அண்ணனின் கடமையாக தங்கையைக் காக்கும் பொறுப்பை தனது அடியாளான விநய்யிடம் ஒப்படைக்க, டைரக்டரின் திரைக்கதை உத்தியால் அது மாமா வேலைபோல் மாற, விநய்யும், ஷர்மிளாவும் பிரபுசெய்த ஏற்பாட்டாலேயே காதல் வசப்படுகிறார்கள்.\nஅப்புறம் என்ன, சீனுக்கு சீன் பூச்சுற்றல் அதிகமாகி, ஓவர் வாசனை உடம்புக்கு ஆகாமல் போகிறது.\nமேற்படி கதையில்’ ‘கதை’ என்ற ஒன்று எங்கே இருந்தது என்ற கேள்வியுடன் படத்தின் கதைச்சுருக்கத்தை முடித்துவிட்டு மற்ற சமாச்சாரங்களுக்குப் போவோம்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு பிறபு, தோற்றத்தில் மிடுக்காக இருந்தாலும், தாதா என்ற போர்வையில், விநயிடமும், தங்கை ஊர்மிளாவிடமும் அநியாயத்துக்கு ஏமாறும் பரிதாதாவாக இருக்கிறார்.\n‘உன்னாலே உன்னாலே’ மாதிரி மென்மையான காதல் கதைகளில் நடித்து த���்னாலே வளர்ந்திருக்கவேண்டிய விநய், இதுபோன்ற மொன்னையான ஆக்ஷன் படங்களில் நடித்ததற்கு மார்க்கெட் டல்லான பின்னாலே யோசிக்கவேண்டியது வரும்.\nஅறிமுக நாயகி ஊர்மிளா, விநய்க்கு அக்கா மாதிரியே இருக்கிறார். அவ்வப்போது சில ஃப்ரேம்களில் அவர் அழகாக தெரிகிறபோது அவரது ஒப்பணையாளர்கள் கற்பனையில் வந்துபோகிறார்கள்.\nபடம் முழுக்க காமெடியில் கலக்குகிறார் என்று சொல்லப்பட்ட சந்தானம், சாரி என்ற கேரக்டரில் ரொம்பவும் ஸாரி பண்ணுகிறார். இன்னொரு பக்கம் கஞ்சா கருப்பு செமகடுப்பு.\nபடத்தின் அத்தனை பாடல்களும் தம்மடிக்க எழுந்து ஓடல்கள் என்ற நிலையில் இருக்க, பின்னணி இசையில் பிரித்துமேய்ந்து விட்டார் பிரவீண் மணி என்று எழுத ஆசையாக இருக்கிறது. நிறைய ரீ-ரெகார்டிங் சி.டி. மார்க்கெட்ல மலிவு விலைக்கு கிடைக்குது. ப்ளீஸ் எதாவது ஒரு படத்துலயாவது ட்ரை பண்ணுங்க மணி.\nபடத்தின் ஒரே ஆறுதல் டி. கண்ணனின் ரம்மியமான ஒளிப்பதிவு. எவன் எக்கேடுகெட்டா எனக்கென்ன என்று நினைத்து தன் வேலையை செவ்வனே செய்திருக்கிறார்.\nபடத்தில் மிகவும் ஹைலைட்டான ஒரு விஷயம், கதைப்படி முரட்டுப்பிடிதாதாக்காரரான பிரபு, ஏதாவது ஒரு பிரச்சைனையில் ‘ஃபைனல்’ என்ற ஒரு வார்தையை சொல்லிவிட்டால், அடுத்து அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாராம். கைவசம் கோலிசோடா வைத்துக்கொண்டு பார்க்கவேண்டிய ரணகள காமெடி.\nஅப்படியே டைரக்டர் மாதேஷைப் பார்த்து, ‘’ தம்பி நீ இதுவரைக்கும் நாலு படம் இயக்கியாச்சி. இனியும் நாடு தாங்காது. ஆகவே இது உனக்கு ’ஃபைனல்’ என்று பிரபு சொன்னால் ஜனங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்\n‘மிரட்டல்’ ஜனங்களை திரையரங்கை விட்டு விரட்டல்.\nPosted by ஓஹோ புரொடக்சன்ஸ் at 2:46 PM\nவிமர்சனமே ரொம்ப மிரட்டலா இருக்கே...\nகோவை நேரம் சொன்னது போல மிரட்டலான விமர்சனம்\nமிரட்டல்’ முயற்சியில ஒப்பிடுறப்ப மாதேஷ் முன்னால நமக்கு தோல்விதான்.\n//பத்திரிகையாளர்களை ... நேற்று மொத்தமாய் பிரசாத் லேப் தியேட்டருக்கு வரவழைத்து ...//\nவேலியில போற ஓணானை எடுத்து அடிமடியில கட்டிக்கிறது மாதிரி அப்டிம்பாங்களே ... அப்டின்னா என்னாங்க\nஓணானுங்க பாவம் விட்டுருங்க. நம்மாளுங்க எல்லாம் டயனோசருங்க... என்னைத்தவிர......\nஅண்ணே... ஹீரோயினி பெயரை தப்பு தப்பா எழுதினா மட்டும் எனக்கு நெம்ப கோவம் வரும்... அந்த புள்ள பேரு ஷர்மிளா மந்த்ரே...\nஅந்தப்பொண்ணு நம்ம ரோவுல உக்காந்துதான் படம் பாத்தா. பதட்டத்துல மிஸ்டேக் பண்ணிட்டேன். நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிடலாம்.\nஆடி போய் ஆவனி வந்தா படத்த டாப்பா தூக்கி வெளிய வீசிடுவாய்ங்க தியேட்டர்க்காரங்க இத நம்பி பில்லா2வ தூக்குன ஈரோடு அபிராமி தியேட்டர கண்டு நான் வியக்கேன்..\nகீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆகிறவரைக்கும் இப்படி விரட்டிகிட்டே இருப்பாங்க.\n‘இல்லாததை இருப்பது போல் காட்டும் உனக்குத்தான் எத்தனை வீறாப்பு’ என்று ஒரு பிரா’பலக் கவிஞர் எழுதியது போல, பெரும்பாலான படங்களில் அப்படி என்று ஒன்றே இல்லாதபோது, கதை இலாகா, கதை விவாதக்குழுக்கள் இடம்பெற்று, கடைசியில் டைரக்டர் பெயர் போடும்போது சற்றும் மனசாட்சியை சட்டை செய்யாது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று போட்டுக்கொள்வதால், தமிழ் சினிமா டைட்டில் கார்டுகளிலேயே எனக்குப் பிடிக்காத கெட்டவார்த்தைகள் கதை, திரைக்கதை.\nரசித்தேன். இதை திருடி படத்தில் பஞ்ச் டயலாக் வைக்காமல் இருந்தால் நல்லது.\nSubscribe to: ஓஹோ புரொடக்சன்ஸ்\nகதாசிரியரைப்பத்தி படம் எடுத்தாக்கூட [ சந்தமாமா ] நம்ம ஆளுங்க கதையே இல்லாம படம் எடுக்குறாங்க . அதனால பாவம் ஜனங்க , எப்பவாவது ஒர...\nநானும் நக்கீரன் தான் ஆனால் பழைய நக்கீரன் -என் கதை\nஎன் கதையை ஒரு ஆர்டரில் எழுத முடியாமல், எவ்வளவோ சதிகள் நடக்கின்றன. இன்றைய சதி காலையிலிருந்து ‘நக்கீரன்’ தலைப்புச் செய்திகளில் ’அடிபட்...\nகோடம்பாக்கத்தில் குதிக்கப்போகும் ஹாலிவுட் டைரக்டர்ஸ்\n’ சுவாமி ரெண்டுமூனு வாரத்துக்கு முந்தி கமல்ஹாசன் , அடுத்ததா ஹாலிவுட் படத்தை இயக்கப்போறேன்னு அறிவிச்சப்பவே எங்கள்ல பாதிப்பேருக்கு கைகா...\n’அது ஒரு கோபக்கார பயபுள்ள...’ கரு.பழனியப்பன்\nஒருவழியாக, சிலமணி நேரங்களே மிச்சமிருக்கும், வருடக் கடைசிக்கு வந்தாச்சி. தொடர்ந்து பல டெர்ரர்களையும், எர்ரர்களையும் மட்டுமே அன்றாடம் சந்...\n’மாற்றான்’ பிரதர்ஸும் ‘சாருலதா’ சிஸ்டர்ஸும் லவ் பண்ண ஆரம்’பிச்சுட்டாங்க’\nஎப்போ ஒரே மாதிரியான ரெட்டையர்கள் கதைய எடுக்க ஆரம்பிச்சாங்களோ அப்ப இருந்தே ‘மாற்றான்’ பிரதர்ஸுக்கும்’ சாருலதா’ சிஸ்டர்ஸுக்கும் ...\nசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் நடந்த குழறுபடிகளைப் பற்றி நேற்றே எழுதியிருந்தேன்..சுகாசினியின் சினிமா கமிட்டி ‘தென்மேற்கு பருவக்காற்று’ ப...\n'ங்கொய்யால இவனும் டைரக்டராயிட்டானா, இனிமே தமிழ் சினிமே உருப்பட்ட மாதிரிதான்\nபடங்கள் திரையிடப்படுவதற்கு முன்பு வருகிற சிகரெட் எச்சரிக்கை விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம் , அந்த வாசகங்கள் , பரிதாபத்து...\n’பழைய்ய போட்டோ அனுப்புனீங்க பிச்சுப்புடுவேன் பிச்சி...’\n’ஒரு பதிவு எழுதுகிறாயா அல்லது நூறு தோப்புக்கரணம் போடுகிறாயா’ என்று கேட்டால் ‘இருநூறு தோப்புக்கரணம் கூட போடுகிறேன். ஆளைவிடுங்க சாமி’ என...\nஒரு சில படக்குழுவினரின் தன்னம்பிக்கை நம்மை புல்லரிக்க வைக்கும் . பிரஸ்ஸுக்கு படத்தை சீக்கிரமே போட்டா செ ’ மை ’ யா எழுதுவாங்க . அதுவே நம்ம ...\nவிமரிசனம் ‘முரட்டுக்காளை’ முட்டித்தூக்குறாய்ங்க தியேட்டருக்கு வர்ற ஆளை\nரேஸில் பெரிய காளைகள் எதுவும் கலந்துகொள்ளாதிருக்க, சவலை மாடான சுந்தர்.சி.யின் ‘மசாலா கபே@ கலகலப்பு’ வசூலில் சற்றே சலசப்பு ஏற...\nஇந்த 'லின்க்' ரொம்ப சுவாரஸ்யம்.\nசார் எங்க ஓடுறீங்க. கமல் சார் இன்னும் பேசவே ஆரம்பி...\nவிமர்சனம் ‘நான்’ – நான் என்பது நான் இல்லையே தேவதேவ...\nவிமர்சனம் ‘அட்டகத்தி’ –கெழவியால கொட்டப்பாக்கை மெல்...\n’பரதேசி’ வாழ்க்கையே பரமானந்தமானது’ - பரிகாசம் செய...\nவிமர்சனம் ‘மதுபானக்கடை’ – அட பக்கிங்களா, சரக்கடிச்...\nவிமர்சனம் ‘மிரட்டல்’ – ஜனங்களை தியேட்டரை விட்டு வி...\nபத்திரிக்கைகளில் வராத, சினிமா செய்திகள் இந்த லிங்கில்\nதமிழன் திரைப்பட நிறுவனம் (4)\n’ஓஹோ' ஸ்வாகா ஆகாம இருக்க இங்க ஒரு க்ளிக் ப்ளீஸ்’\nகொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஹலோ தமிழ் சினிமா. காம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velang.blogspot.com/2009_03_01_archive.html", "date_download": "2018-05-21T13:07:40Z", "digest": "sha1:LXY7M6RT2NM4PRJDTGQDMOXVIAKZUTWH", "length": 37611, "nlines": 497, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: March 2009", "raw_content": "\nகம்யூட்டர் திரையில் ஆன் கீ-போர்ட் உபயோகிப்பது எப்படி\nகம்யூட்டர் திரையில் ஆன் கீ-போர்ட்\nநாம் தட்டச்சு செய்யும் சமயம் கீ-போர்ட் நமது\nகம்யூட்டரின் ஸ்கிரீனில் இருந்தால் நன்றாக\nஇருக்கும் என எண்ணுவோம். குறிப்பாக புதிதாக\nதட்டச்சு செய்பவர்களும்- தமிழில் முதன்முதலில்\nதட்டச்சு செய்பவரகளுக்கும் இதை யோசிப்பார்கள்.\nஇந்த வசதியை பெற நான் எந்த சாப்ட் வேரையும்\nபதிவிறக்கம் செய்ய வேண்டாம். நமது கணிணியிலே\nயே அந்த வசதி உள்ளது. அதை எப்படி பெறுவது\nமுதலில் நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டிய வேர்ட்,\nநோட்பேட், வோர்ட் பேட் எதுவானாலும் திறந்து\nவரியில் இருக்கும்) வரிசையாக தேர்ந்தேடுக்கவும்.\nஅதில் உள்ள On-Screen Keyboard -ஐ கிளிக் செய்யவும்.\nஇப்போது உங்களுக்கு இந்த கீ-போர்ட் உங்கள்\nகம்யூட்டர் ஸ்கீரினில் வந்து அமர்ந்து கொள்ளும்.\nஇதில் நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய\nவிரும்பினால் இதில் உள்ள Settings கிளிக்\nஅதில் நீங்கள் Font -ஐ தேர்வு செய்யுங்கள்.\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஉங்களுக்கு பிடித்த ஆங்கில பாண்ட் வகையை\nஎழுத்துரு அளவையும் தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.\nநீங்கள் தேர்வு செய்ததும் உங்களுடைய கணிணி\nதிரையில் உள்ள On-Screen KeyBoard ஆனது\nநீங்கள் தேர்வுசெய்ததற்கு ஏற்ப மாறிவிடும்.\nஇதில் நீங்கள் இரண்டு வகைகளில் தட்டச்சு செய்யலாம்.\nமுதல்வகையானது நீங்கள் கணிணிக்கு புதியவராக இருந்தால்\nஉங்களுடைய மவுஸ் கர்சரை on screen Keyboard -ல்\nநீங்கள் தட்டச்சு செய்ய வேண்டிய எழுத்தின்மீது\nவைத்து நேரடியாக கிளிக் செய்தால் எழுத்தானது\nகணிணிதிரையில் பதிவாகும். அடுத்த வழிமுறை\nயானது நீங்கள் உங்கள் கைகளை கீ-போர்டில்\nதிரையில் உள்ள எழுத்தைபார்த்து டைப் அடிப்பது.\nநான் மேற்கண்ட படத்தில் Hello என டைப் அடித்து\nஉள்ளதை பாருங்கள். நாம் ஆங்கிலத்தில்\nடைப் அடிப்பதை பார்த்தோம். அதுபோல் தமிழில்\nதட்டச்சு செய்வதை இப் போது பார்ப்போம்.\nமுன்பு கூறியபடி Font தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஉங்களுக்கான Font க்கான சாரளம் ஒப்பன் ஆகும்.\nஅதில் தமிழுக்கான எழுத்துருவை தேர்வு செய்யுங்கள்.\nநான் பாமினி எழுத்துருவை தேர்வு செய்துள்ளேன்.\nநீங்கள் விரும்பும் எழுத்துரு, அதன் அளவு, மற்றும் அமைப்பு\n(Font -Font Style - Font Size ) தேர்ந்தேடுத்து ஓகே கொடுங்கள்.\nஉங்கள் On-Screen Keyboard ஆனது தமிழுக்கு மாறி விட்டதை\nபாருங்கள். இனி நீங்கள் தமிழுக்கு எந்தெந்த எழுத்து எங்கு\nஉள்ளது என தேட வேண்டாம். ஸ்கிரீனை பார்த்தே\nதட்டச்சு செய்து கொள்ளலாம். இதில் உள்ள Caps Lock Key\nஅழுத்தினால் உங்களுக்கு கணிணியில் திரை மாறுவதை\nஇதில் நான் பாமினி பாண்ட் மூலம் தட்டச்சு செய்ததை\nகீழே உள்ள படத்தில் காணுங்கள்.\nநீங்கள் டைப்-ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமல் தட்டச்சு\nபழக விரும்பினால் இதுபற்றி நான் ஏற்கனவே\nபதிவிட்டுள்ளேன்.இந்த தளம் சென்று பாருங்கள்\nபதிவை பாருங்கள் - பிடித��திருந்தால் ஓட்டுப்\nஇன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ\nஎல்லாவகை கணிணியின் மதர்போர்டில்உள்ளசிறிய புரோகிராம் பயாஸ் எனப்படும்.Hard Disc,Scree, Key Board ஆகியசாதனங்களை கட்டுப்படுத்தி அவைகள் சரியாக இருந்தால் மட்டுமே கணிணி இயங்க அனுமதியளிக்கும் சிறந்த கேட்கீப்பர் ஆகும்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nபிறந்தநாள் முதல் இன்றுவரை உங்கள் வயதை அறிய-Easy way to Calculate your Age\nபிறந்தநாள் முதல் இன்றுவரை உங்கள் வயதை அறிய\nநண்பர் ஒருவர் நம்மைபார்க்க வருகிறார்.\nநாம்:- நலம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்\nஇப்படி ஆரம்பித்த பேச்சின் நடுவே நமது நண்பர்\nநண்பர்:- ஆமாம் உங்கள் வயது என்ன\nநாம்:- அது ஆவுது மூன்று கழுதை வயது\nநண்பர்:- அட ஒருகழுதைக்கு என்ன வயது -\nநண்பர்:- சரி அதை விடு. உனக்கு திருமணமாகி\nநாம்:- அட நீ வேறே...அதையெல்லாம் ஞாபகப்படுத்தி\nநண்பர் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு விடைபெறுகிறார்.\nசரி நமது வயது தான் என்ன, \nநாள் ஆகின்றது. நமது குழந்தைகளின் வயது என்ன\nநண்பர் சென்றதும் நாம் யோசிக்கின்றோம். நமது வயதை\nதோராயமாக கணக்கிடலாம். ஆனால் வருடம்-மாதம்-\nதேதி கணக்கிட என்ன செய்வது.\nExcel உள்ளதே..அதில் வயதின் கணக்கு எப்படி போடுவது\nமுதலில் Excel ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இதன்\nகீழ்புறம் பார்தால் உங்களுக்கு இந்த மாதிரி பக்க எண்\nஅதில் உள்ள முதல் Sheet 1 மீது கர்சர்வைத்து ரைட்\nகிளிக் செய்தால் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன்\nஅதில் Rename என்பதை தேர்வு செய்து தமிழிலோ -\nஆங்கிலத்திலோ உங்கள் பெயரை தட்டச்சு\nசெய்யுங்கள். அதுபோல் இதர Sheet 2,Sheet 3,Sheet 4,\nஆகியவற்றில் உங்கள் மனைவிபெயர், மகள்,\nமகன் பெயர்களை தட்டச்சு செய்யுங்கள். இறுதியாக\nஉள்ள Sheet-ல் உங்கள் திருமண நாள் தட்டச்சு\nசரி . அடுத்து இப்போது தேதிக்கு வருவோம் . முதலில் உள்ள\nA1 காலத்தில் உள்ள செல்லைதேர்ந்தேடுங்கள். பின்\nஉங்களுடைய பிறந்த தேதியை அதில் பதிவிடுங்கள்.\nஅடுத்து உள்ள A2 செல்லில் அன்றைய தேதியை\nபதிவிடுங்கள். உங்களுக்கு தொடர்ந்து உங்களுடைய\nவயதை தெரிந்துகொள்ள விரும்பினால் A2 செல்லில்\n=now( ) என பதிவிடுங்கள்.\nஇப்போது நீங்கள் Enter தட்டினால் உங்களுக்கு அன்றைய\nதேதி வரும்(உங்கள் கம்யூட்டரில் என்ன தேதி உள்ளதோ\nசரி வயதை கணக்கிட என்ன செய்வது\nஅடுத்து கர்சரை ஏதாவது ஒரு செல்லில் வைத்து\nகீழ்கண்ட பார்முலாவை தவறில்லாமல் தட்டச்சு\nமீண்டும் ENTER தட்டவும். உங்களுக்கு கீழ்கண்டவாறு\nஇப்போது உங்கள் வயது - மாதம் - நாட்கள் வந்து விட்டதா\nஇதில் A2 செல்லில் நீங்கள் தேதியை குறிப்பிட்டால் அந்த\nதேதிவரை விடையும் =now( ) என பதிவிட்டால் நாட்கள்\nதினம்தினம் கூடிக்கொண்டே செல்வதை காணலாம்.\nஉங்கள் குடும்பத்தினர் அனைவரது பெயரையும் ஒரு\nExcel Work Book-ல் பதிவிட்டு அந்த புத்தகத்துக்கு\nபெயர் ஒன்று வைத்து உங்கள் டெக்ஸ்டாப்பில்\nவைத்துவிடலாம். தேவைபடும் சமயம் அதை\nகிளிக் செய்து நாட்களை பார்த்துக்கொள்ளலாம்.\nஜனனகாலம் முதல் இன்று வரை உள்ள உங்கள்\nவயதை தெரிந்துகொண்டீர்கள். உங்கள் மரண\nதேதியை அறிய ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.\n(புதியவர்கள் அங்கு சென்று பார்த்துக்கொள்ளவும்.)\nமரண தேதியை அறிய கிளிக் செய்யவும்\nபதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டுப் போடுங்கள்.\nஇன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ\nஉங்கள் செல்போனில் நீங்கள் சென்றஇடத்தில் டவர் இல்லையா நீங்கள் 112 டயல்செய்தால் அருகில்உள்ள பிற நிறுவனத்தின் டவரில்இருந்து உங்களுடைய செல்போனுக்கு சிக்னல் கிடைக்கும்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஇதுவரை போட்டோஷாப் பாடங்கள் 3 வரை\nபார்த் தோம் . இதுவரை முன் பாடங்களை\nஇதை தொடரவும். முன்பதிவை படிக்கா\nமாறுதல்செய்வதற்கு முன் அதை பிரதி\nயிருந்தேன். நண்பர் ஒருவர் DUBLICATE\nஎப்படி எடுப்பது என கேட்டிருந்தார்.\nஅதனால் DUBLICATE எப்படி எடுப்பது என\nநான் இந்த பிரம்மா படத்தை தேர்வு\nஇப்போது மேல் புறம் பார்த்தால் உங்களுக்கு\nவரிசையாக இருப்பதில் IMMAGE -ஐ\nகீழ்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.\nஅதில் Dublicate என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுக்கு படத்தின் மீது கீழ்கண்டவாறு\nஅதில் உங்களுடைய புகைப்படத்தின் பெயரோ - அல்லது\nபுகைப்பட எண்ணோ தோன்றும். அல்லது நீங்கள் விரும்பும்\nபெயரையும் அதில் தட்டச்சு செய்யலாம். அடுத்து OK\nகொடுங்கள்.உங்களுக்கு இந்த மாதிரி படம் இரண்டு\nஇதில் ஒன்று நிஜம். மற்றது அதன் நிழல். நீங்கள் நிஜத்தை\nமூடிவைத்துவிட்டு காப்பி யில்( நிஜத்தின் நிழலில்)\nஉங்களுக்கு பிடித்திருந்தால் அதை சேமியுங்கள்.\nசெய்துவிட்டு முன்பு கூறியபடி மீண்டும் ஒரு படத்தை\nபிரதி எடுப்பதில் நன்கு பயிற்சிபெற நான்கு -ஐந்துமுறை\nமுயற்சிசெய்து பாருங்கள். சரியாக வரும்.\nஇனி பாடத்திற்கு வருவோம். சென்ற பதிவுகளில்\nமார்க்யூ டூல் பற்றி பார்த்தோம். அதில் உள்ள\nபிற வசதிகளையும் இப்போது பார்ப்போம்.\nஇதில் முன்வகுப்புகளில் Deselect,Select Inverse,\nFeather... பற்றி பார்த்தோம். இதில் அடுத்துஉள்ளது\nSave Selection..இதன் உபயோகம் நமக்கு இப்போது\nதேவைபடாது . அதனால் அதை பின்பு பார்ப்போம்.\nஅடுத்து உள்ளது Make Work Path. இதை தேர்வு\nசெய்யுங்கள். நீங்கள் மார்க்யூ டூலால் தேர்வுசெய்த\nபகுதியில் கர்சரைவைத்து கிளிக் செய்தால் வரும்\nபகுதியில் Make Work Path செலக்ட்செய்யவும்.\nஇதில் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன்\nஆகும். அதில் டாலரன்ஸ் 5 என வைத்து ஓகே கொடுக்கவும்.\nநான் கீழ்கண்ட படத்தில் அதை தேர்வு செய்துள்ளேன்.\nஇது படத்தை சுற்றி ஒரு கேர்டு போட்டவாறு நமக்கு\nபடம் கிடைக்கும். கும்பலாக உள்ள நபர்களின் படங்களில்\nநமக்கு தேவையானவரை மட்டும் வட்டம் போட்டு,\nகட்டம் கட்டி காண்பிக்க இது பயன்படுகிறது. பிரபல\nமானவர்களின் கும்பலாக உள்ள புகைப்படத்தில்\nஅவரைமட்டும் காண்பிக்க வட்டம் - கட்டம் கட்டி\nயுள்ளதை பார்த்திரு்ப்பீர்கள். அதை இதன் மூலம்\nஅடுத்து நாம் பார்ப்பது லேயர் வழி காப்பி. சரி லேயர்\nஉயிர் நாடியே லேயர் எனலாம். அதுபற்றி\nபார்க்கலாம். சரி லேயர் எப்படி வரவழைப்பது\nமிகவும் சுலபம். உங்கள்கீ-போர்டில் F7 கீயை\nஒரு முறை அழுத்துங்கள் . உங்களுக்குக்கான\nசரி பாடத்திற்கு வருவோம். மார்க்யூ டூலால்\nதேர்வு செய்து வரும் விண்டோவில் அடுத்து\nவருவது layer via copy . இதை கிளிக் செய்தவுடன்\nநீங்கள் தேர்வு செய்த படம் ஆனது லேயரில்\nசென்று அமர்ந்துகொள்ளும். படத்தை பாருங்கள்.\nஅதைப்போலவே லேயர் வழி கட்.(Layer via Cut)\nஇதை தேர்வு செய்தாலும் உங்களுக்கு முன்பு\nசொன்னவாறே லேயரில் படம் தேர்வாகும்.\nஅடுத்து உள்ளது New Layer. ,இதை கிளிக் செய்தால்\nஉங்களுக்கு புதிய லேயர் ஒன்று உருவாகும்.\nஅதில் உள்ள New Layer கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு புதிய விண்டோ திறக்கும் . அதில் மாற்றம்\nஏதும் செய்யாமல் ஓகெ கொடுக்கவும். புதிய லேயர்\nலேயர்பற்றிய பாடத்தில் இதைபற்றி விரிவாக\nபார்க்கலாம். அதுபோல் அடுத்த பாடத்தில்\nFree Transform பற்றி பார்க்கலாம். பதிவின்\nநீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.\nஇங்குள்ள கோயிலின் சிற்பங்கள் தேரில்\nஇன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ\nசென்ற பதிவுகளில் Pixel & Resulation பற்றி பார்த் தோம்.\nஇன்று குறைந்த ரேசுலேசன் மற்றும் அதிக ரேசுலேசன்\nLow Resolution:- Pixel குறைவாக இருக்கும். படத்தில் தெளிவு\nஇருக்காது. ஆனால் பைலில் குறைந்த இடத்தைப்பிடிக்கும்.\n(KB அளவு குறைவாக இருக்கும்)\nHigh Resolution:-Pixel அதிகமாக இருக்கும். படம் அருமையாக\nஇருக்கும். ஆனால் பைலில் அதிக இடம் பிடிக்கும்.\n(KB அளவு அதிகமாக இருக்கும்).\nஉதாரணமாக ஒரு படத்தை நாம் 4inx6in தேர்வுசெய்து அதன்\n=9,60,000 Pixel - அதாவது மொத்தம் 9லட்சத்து அறுபதாயிரம்\nபுள்ளிகள் அந்த படத்தில் இருக்கும்.(தலை சுற்றுகிறதா).\nமிகப்பெரிய படத்தை பிரிண்ட் செய்யும் போது அதிக\nResolution வைத்தால் படம் அழகாக இருக்கும்.குறைவாக\nவைத்தால் படம் புள்ளிபுள்ளியாக தெரியும்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஅனைத்து இணையதள முகவரிகளையும் மொத்தமாக பார்க்க\nநாம் நமக்கு பிடித்ததை புக்மார்க் செய்து\nவைப்போம். அதுபோல் நமது நண்பர்களும்\nஅவர்களுக்கு பிடித்ததை புக்மார்க் செய்து\nபிடித்த புக்மார்க் தளத்தை வாங்கிக்\nவசம் இருக்கும் பிடித்த தளங்களை அனைத்தும்\nமொத்தமாக இருந்தால் எப்படி இருக்கும்.\nஇந்த இணையதளம் அந்த குறையை\nநிவர்த்தி செய்கின்றது. இதில் HOME,\nதலைப்புகளில் மொத்தம் 1500 இணைய\nதளங்களின் முகவரி உள்ளது. இதில்\nநமக்கு வேண்டிய தளத்தை நேரடியாக\nHOME:- இதில் மொத்தம் 49 தலைப்புகளில்\nசுமார் 490 முகவரி தளங்கள் உள்ளன.\nஅடுத்ததாக உள்ளது ENTERTAINMENT. இதில்\n18 தலைப்புகளில் சுமார் 180 முகவரிதளங்கள்\nஅடுத்ததாக GAMES. இதில் 25 தலைப்புகளில்\nசுமார் 250 விளையாட்டுகள் உள்ளது.\nஅடுத்து குழந்தைகளுக்கான தளம். இதில் 15 தலைப்புகளில்\nசுமார் 150 ம்கும் மேற்பட்ட முகவரிதளங்கள் உள்ளது.\nஅடுத்து SHOPPING தளம் இதில் 11 தலைப்புகளில்\nஅடுத்து உள்ளது TRAVEL. இதில் 15 தலைப்புகளில்\nமொத்தம் 150 முகவரி தளங்கள் உள்ளது.\nஇறுதியாக உள்ளது WEEKLY FLAVES -இதில் 12 தலைப்பு\nகளில் மொத்தம் 120 முகவரிதளங்கள் உள்ளது.\nஇந்த இணைய தளங்களை மொத்தமாக\nபார்க்க - பதிவிறக்கம் செய்ய -\nதளத்தை பாருங்கள் . பிடித்திருந்தால்\nஒரு சின்ன எச்சரிக்கை:- இப்பொழுது\nகுழந்தைகளுக்கான தேர்வு நேரம். இதில்\nஉள்ள தளங்களை மறந்தும் குழந்தைகளுக்கு\nதேர்வில் கவனம் சிதறும். தேர்வுகள்\nகீ - போர்ட்டில் ஒரு செயலை செய்து மீண்டும்\nஅதே செயலை மாற்றம் செய்ய உதவும் கீ -களை\nடாக்கில் கீ என்று அழைப்பார்கள்.\nபி.டி.எப்.கோப���பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nகம்யூட்டர் திரையில் ஆன் கீ-போர்ட் உபயோகிப்பது எப்ப...\nபிறந்தநாள் முதல் இன்றுவரை உங்கள் வயதை அறிய-Easy wa...\nஅனைத்து இணையதள முகவரிகளையும் மொத்தமாக பார்க்க\nஇணையத்தில் அலாரம் செட் செய்ய\nநமது புகைப்படத்தை போஸ்டரில் அச்சிட\nவேலன்-குயிக் டைம் -இலவச பிளேயர்.\nஆபிஸ் டாக்குமென்டுகளை பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்க...\nபோட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2.\nபழுதடைந்த ஜிப் பைல்களில் இருந்து தகவல்களை மீட்டெடு...\nகீ-போர்ட் கீ கள் பாடம் -1\nடெலிட் செய்த பைலை ரீ-ஸ்டோர் செய்வது எப்படி\nபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1\nDVD கட்டர் உபயோகிப்பது எப்படி\nM.S.OFFICE-ல் லெட்டர் பேட் அடிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venkatnagaraj.blogspot.com/2015/11/blog-post_24.html", "date_download": "2018-05-21T12:57:04Z", "digest": "sha1:OI62QAI7YKH5CRR5QGZALHDIBOJ53BR6", "length": 52005, "nlines": 529, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சாப்பிட வாங்க: டேகுவா", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nடேகுவா – பெயரைப் பார்த்தவுடன் ஏதோ சைனீஸ் உணவு வகை போல என நினைக்க வேண்டாம் நண்பர்களே.... இதுவும் ஒரு இந்திய உணவு வகை தான்.\nசென்ற வாரத்தில் பீஹார் மாநிலத்தவர்களின் முக்கிய பண்டிகையான ச்சட் பூஜா சமயத்தில் செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் உணவு வகையான லிட்டி [ch]சோக்கா பற்றிய குறிப்புகளைப் பார்த்தோம். இந்த வாரமும் அதே சமயத்தில் அவர்கள் செய்யும் ஒரு இனிப்பு வகையைத் தான் பார்க்கப் போகிறோம். அந்த இனிப்பிற்கு டேகுவா [Thekua] என்று பெயர். லிட்டி [ch]சோக்கா போல இதைச் செய்வது கடினமான விஷயம் அல்ல\nகோதுமை மாவு [300 கிராம்], வெல்லம் [150 கிராம்], துருவிய தேங்காய் [50 கிராம்], நெய் [2 ஸ்பூன்], ஏலக்காய் [5] மற்றும் பொரிப்பதற்கு எண்ணெய்.\nஒரு கப் தண்ணீல் வெல்லம் சேர்த்து அதைச் சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். சூடாக இருக்கும் அதில் ஏலக்காய் [தோல் நீக்கியது] பொடி செய்து போடவும். அதன் மேல் இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். கரைசல் சூடாக இருப்பதால் நெய் சுலபமாகக் கரைந்து விடும். கரைசலை கொஞ்சம் ஆறவிடவும்.\nகோதுமை மாவில் துருவிய தேங்காயைச் சேர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாக வெல்லக் கரைசலைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சப்பாத்திக்கு மாவு பிசைவது போலவே தான். அதிகமான வெல்லக் கரைசல் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். மிதமான தீயில் வைத்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்துக் கொண்டு கொஞ்சம் தட்டையாக தட்டிக் கொள்ளவும். பீஹார் மாநிலத்தில் இதற்கு சாஞ்சா எனும் மர அச்சு கிடைக்கிறது. மாவு உருண்டையை சாஞ்சாவில் அமுக்கி எடுத்தால் ஒரு வித design/pattern அதில் கிடைக்கிறது. இது இல்லாவிட்டால், எதாவது ஒரு பிளாஸ்டிக் மூடி வைத்தும் அழுத்தி, செய்து கொள்ளலாம்\nசாஞ்சா எனும் மர அச்சு - படம் இணையத்திலிருந்து....\nஇதைச் செய்து முடிப்பதற்குள் எண்ணெயும் மிதமான சூடாகி இருக்கும். செய்து வைத்த டேகுவா-க்களை ஒவ்வொன்றாக எண்ணையில் பொரிக்க வேண்டும். பொன்னிறமாக ஆகும் வரை பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடாறியதும், சாப்பிடலாம் ஒரு மாதம் வரை இந்த டேகுவா கெட்டுப் போகாது.\nஇந்த செய்முறை மட்டும் போதாது, காணொளியாகவும் பார்க்கணும்னு நினைக்கிறவங்க இணையத்தில் Thekua Recipe என்று தேடிப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்\nஅலுவலகத்தில் நான்கு-ஐந்து பீஹார் மாநிலத்தவர்கள் உண்டு. அதனால் ச்சட் பூஜா சமயத்தில், வாரம் முழுவதும் யார் வீட்டிலிருந்தாவது இந்த டேகுவா கொண்டு வந்துவிடுவார்கள் என்பதால் வருடா வருடம் இதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கடிப்பதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன் – பல் ஆட்டம் இருந்தால் பார்த்து பொறுமையாக சாப்பிடுவது நல்லது\nமேலே கூறியது தவிர மாவுடன் முந்திரிப்பருப்பு, பாதாம் அல்லது பிஸ்தா போன்ற பருப்புகளையும் சிறிய துண்டுகளாக்கி சேர்த்தும் செய்து கொள்வது உங்கள் விருப்பம். இவை எதுவும் சேர்க்காத டேகுவா கூட நன்றாகவே இருக்கும்\nநாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....\nLabels: அனுபவம், சமையல், தில்லி, பொது\nடேகுவா சாப்பிட்டே ஆகவேண்டும்போல் இருக்கிறது ஐயா\nசாப்பிட்டு பாருங்கள்.... நன்றாகவே இருக்கும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஎளிமையாகத் தான் இருக்கின்றது - டேகுவா செய்முறை..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nநிச்சயம் செய்து பார்த்து உங்களுக்கும் பார்சல் அனுப்பி வைக்கின்றேன் சார்\nடிசம்பரில் கிறிஸ்மஸ் பலகாரத்தில் இதையும் சேர்த்து விட்டால் போச்சு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநல்ல செயல் முறை விளக்கம்,\nபல்லு நல்லா ஸ்டாங்கா இருக்கறவங்களுக்குன்னு சொல்லுங்க சகோ,\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்வரி பாலச்சந்திரன் ஜி\nசுலபமாக இருக்கிறது. நான் சிறு வயதில் படிக்கும் காலத்தில் அம்மா தூங்கும்போது இது போல மைதா மாவை வைத்து (தேங்காய் போடா மாட்டேன்) செய்து, தாளிக்கும் கரண்டியில் பொரித்து எடுத்துக் கொண்டு கொரிப்பேன். நான் இப்படி விஷமம் செய்வது அப்போதே வாசனை மூலமாகத் தெரியும் என்றாலும் அம்மா தூங்குவது போலவே இருந்து பின்னர் சிரிப்பார்\nஆஹா... சிறு வயதிலேயே சமையலறைக்குள் புகுந்து கலக்கி இருக்கிறீர்கள் போல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nபுதிய இடங்கள்,அங்குள்ள பிரபல உணவுகள் என்று பலவற்றை அறிமுகப்படுத்துகிறீர்கள்.அருமை வெங்கய்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.\nநல்ல சுவையான பதிவு ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nநம்ம ஊரு பிஸ்கட் மாதிரி இருக்குது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.\nநல்ல ரெசிப்பி தேங்க்ஸ் அண்ணா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா...\nஅற்புத விளக்கமும் சுவையான உணவு பற்றிய விளக்கமும் சிறப்பு..ஐயா.த.ம 8\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nபல இடங்களுக்கு அழைத்துச்செல்வதோடு விதவிதமான பலகாரங்களை அறிமுகப்படுத்தும் தங்களுக்கு சுவையான நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nபடத்தைப் பார்த்ததும் பிஸ்கட்/குக்கீஸ் என்று நினைத்தால்..அட அழகான ஒரு பதார்த்தத்தின் குறிப்பு. இதுவும் புதிதுதான்..குறித்துக் கொண்டாயிற்று....ஜி..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nஅம்மா கோதுமை இனிப்பு சீடை இப்படித்தான் செய்வார்கள்.பல் வலுவாய் இருக்கும் போது சாப்பிடவேண்டிய பண்டம். சம்பா கோதுமையை வறுத்து பொடி செய்த மாவில் வெல்லம் சேர்த்து சிறு பூரிகளாய் செய்து பூரி மீது முள் கரண்டியால் குத்தி அதை பொரித்து எடுத்தால் வலுவாய் இருக்காது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nடேகுவா சுலபமான செய்முறையா இருக்கே அண்ணா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nஇது படிச்சேன், ஆனால் கருத்துச் சொல்லலை போல தேங்காய் போட்டுச் சர்க்கரை போட்டு அவனில் இது போல் நிறையச் செய்திருக்கேன் தேங்காய் போட்டுச் சர்க்கரை போட்டு அவனில் இது போல் நிறையச் செய்திருக்கேன் :) அதெல்லாம் ஒரு கனாக்காலம் :) அதெல்லாம் ஒரு கனாக்காலம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nபார்க்க நம்ம குட்-டே பிஸ்கட் போலவே உள்ளது. செய்முறை விளக்கங்களும், காட்டியுள்ள படங்களும் ஜோர் ஜோர்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி ப���ம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது\nஇரு மாநில பயணம் – பகுதி – 41 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்ப...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக���ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோ���ில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரி��ள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வர���ாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஐஸ்க்ரீம் வேணும் – அடம் பிடித்த பெரியவர் – வீட்டு ...\nமாலினி அவஸ்தி – கிராமியப் பாடலும் நடனமும்\nநடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்\nமயூர் நிருத்ய – மயில் நடனம் – மதுராவிலிருந்து\nபடமும் ‘ப”வில் வரும் பெயர்களும்\nஃப்ரூட் சாலட் – 153 – கோபம் – எதையும் தாங்கும்\nநாத்துவாரா மேலும் சில இடங்கள் – பிச்ச்வாய் ஓவியங்க...\nசாப்பிட வாங்க: லிட்டி [ch]சோக்கா\nஸ்ரீநாத்ஜி தரிசனம் - நாத்துவாரா\nஃப்ரூட் சாலட் – 152 – நடுத்தெரு மின்சாரம் – எலியும...\nஇடர் எனும் கிராமம் – 18 ரூபாய்க்கு தேநீர் – ராஜஸ்த...\nசாப்பிட வாங்க: பஞ்சீரி லட்டு.....\nமாத்ரு கயா - பிரச்சனையில்லா சிலை – புளி போட்ட பாயச...\nஃப்ரூட் சாலட் – 151 – திருநங்கை ப்ரித்திகா யாஷினி ...\nமகன் மட்டும் என்ன ஸ்பெஷல்\nருக்கு ருக்கு ருக்கு...... ருக்மிணி\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/india-news/trichy-pregnant-women-killed-by-police", "date_download": "2018-05-21T12:44:48Z", "digest": "sha1:4EVJVSMZFIQRYCVK3OVL7DZBJU2YJTV6", "length": 8963, "nlines": 82, "source_domain": "tamil.stage3.in", "title": "திருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்", "raw_content": "\nதிருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்\nதிருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : Mar 07, 2018 23:24 IST\nதிருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்\nஇன்று காலை காவல் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட நிலையில் மற்ற ஒரு கொலை. திருச்சியில் வாகனத்தில் சென்ற கணவன் மனைவியை துரத்தி சென்று வாகனத்தை உதைத்ததில் கர்ப்பணி பெண் சம்பவ இடத்தில் உயிர் துறந்தார். சற்றும் தாங்கிகொள்ள முடியாத இந்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nசம்பவ இடத்தில் விரைந்த ஆம்புலன்ஸ் அருகில் உள்ள அரசு மருத்துவமணைக்கு எடுத்து சென்றனர். இறந்த அவரை பிரேத பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சற்றுமுன் குழுவை சேர்ந்தவர்கள் அனுப்பிய கணவரும் அவர்களது உறவினர்களும் கதறி அழுகும் வீடியோ தற்போது வெளியாகி மக்கள் மனதை பெரிதளவு பாதிப்பு அடைய வைத்து இருக்கிறது.\nஒருபக்கம் காவல் அதிகாரி தற்கொலை, மற்ற ஒருபக்கம் காவல் அதிகாரி துரத்தியதில் கர்ப்பிணி பெண் பலி.\nமணிபர்சில் இருந்து காண்பிக்க பட்ட தம்பதியின் புகைபடம்\nஅரசு மருத்துவமணைக்கு முன் மக்கள் கூட்டம்.\nதிருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்\nதிருச்சி கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்\nவாகனத்தில் சென்ற தம்பதியை எட்டி உதைத்த போலீஸ்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி ���ூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nடீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை\nமோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://veeduthirumbal.blogspot.com/2013/03/blog-post_15.html", "date_download": "2018-05-21T12:51:39Z", "digest": "sha1:TBDEFK27UYG3ZLTANOVZZO2JNTF6HJMX", "length": 29370, "nlines": 363, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: உணவகம் அறிமுகம் - வசந்தபவன் திருநெல்வேலி", "raw_content": "\nஉணவகம் அறிமுகம் - வசந்தபவன் திருநெல்வேலி\nதிருநெல்வேலி சென்று நாங்கள் இறங்கும் போது மணி மதியம் மூன்று. நாகர்கோவிலில் இருந்து கிளம்பும் போது மதியம் ஒண்ணரை. அப்போதே சாப்பிட்டு விட்டு பஸ் ஏறலாம் என்றால், \" சாப்பிட்டு விட்டு பஸ்ஸில் ஏறினால் நல்லாருக்காது ; அங்கு போய் சாப்பிடலாம்\" என மனைவி மற்றும் மகள் கூறி விட்டனர்\nதிருநெல்வேலியில் நண்பன் வேங்கடப்பன் வந்து காரில் அழைத்து கொள்வதாக சொல்லியிருந்தான். சாப்பிட வில்லை என்றால் வீட்டில் சமைப்பார்கள் என்பதால், சாப்பிட்டு விட்டு ஏறியதாக அவனிடம் பொய் சொல்லியாச்சு. திருநெல்வேலி வந்த இறங்கியதும் பசி வயிற்றை கிள்ளியது\nகன்யாகுமரியில் சாப்பிட்டு மோசமான அனுபவம் இருந்தமையால் பஸ்ஸில் வரும்போதே அருகில் விசாரித்து வைத்திருந்தோம் \" பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் வசந்த பவன் செல்லுங்கள்\" என கூறியிருந்தனர். இறங்கியதும் நல்ல ஹோட்டல் என மறுபடி விசாரித்த போதும் அதே ஹோட்டல் பெயரே சொல்லப்பட்டது.\nநல்லவேளையாக சாப்பாடு காலியாகமல் இருந்தது. நாங்கள் சாப்பாடு சாப்பிட, பெண் மட்டும் டிபன் சாப்பிட்டாள் (அவள் பரோட்டா சாப்பிடும் போது மட்டும் பாதி பிடுங்கி விட்டேன் ).\nபஸ் ஸ்டாண்ட் உள்ளே மற்றும் அதன் அருகே இருக்கும் ஹோட்டல்கள் தரத்தில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. முக்கிய காரணம் அவர்களுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் வர போவதில்லை. எல்லாமே எப��போதோ ஒரு முறை வருவோர் தான். ஆனால் அதனை மீறி இங்கு சாப்பாடு அட்டகாசமாய் இருந்தது\n50 ரூபாய்க்கு - அற்புதமான சாம்பார் (ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித்யாசம் இருக்கு; இங்கே உள்ள சாம்பார் தனி ருசி ), இரண்டாம் முறை கேட்டு வாங்கி சாப்பிடும் அளவில் மோர் குழம்பு, ரசம், ருசித்து சாப்பிட காய்கறிகள் என அட்டகாசமாய் இருந்தது. கொடுத்த 50 ரூபாய்க்கு செம வொர்த் \nநிற்க. மகள் சாப்பிட்ட பரோட்டாவிற்கு வருகிறேன். மதிய நேரம் அங்கிருந்த பலரும் ஒன்று லஞ்ச் அல்லது பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தனர். அதற்கான குருமா ஸ்மெல் \" வா வா \" என்று அழைத்தது. பெண்ணிடமிருந்து பாதி பரோட்டா கேட்டு வாங்கி நிறைய குருமா ஊற்றி சாப்பிட்டு பார்த்தேன்.. அடடா டேஸ்ட் .. ஏ ஒன் டேஸ்ட் .. ஏ ஒன் பாதி பரோட்டா தர பெண் அழுது தீர்த்தாள் . ரெண்டும் அவளே சாப்பிடணுமாம் \nசில இடத்தில் மட்டும் தான் சாப்பிட்டு முடித்து விட்டு பில் தந்து விட்டு வரும்போது மிக நிறைவாய் கொடுத்த காசு வொர்த் என்ற எண்ணம் வரும்.. அது திருநெல்வேலி வசந்த பவனில் வந்தது \nஉணவகம் பெயர்: வசந்த பவன்\nஇடம்: பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி\nஸ்பெஷல்: மதிய உணவு மற்றும் பரோட்டா\nLabels: உணவகம் அறிமுகம், சமையல், திருநெல்வேலி\nதிண்டுக்கல் தனபாலன் 9:11:00 AM\nமோகன் குமார் 3:10:00 PM\n//அவள் பரோட்டா சாப்பிடும் போது மட்டும் பாதி பிடுங்கி விட்டேன் //\nநடிகர் சூரிக்கு நீங்கதான் டஃப் ஃபைட் குடுப்பீங்கன்னு நினைக்கிறேன் :))\nமோகன் குமார் 3:10:00 PM\nஅவ்வளவு தூரம் போயிட்டு, புரோட்டா ஸ்பெசல் வைரமாளிகைல சாப்பிடாம வந்துட்டீங்களே :)\nசென்னைல அவங்க ப்ராஞ்ச் ஒன்னு இருந்துச்சு. ரஷ்யன் கல்ட்ரல் செண்டர்க்குள்ள.. இப்போ இருக்கான்னுத் தெரில.. ட்ரை பண்ணிப் பாருங்க\nமோகன் குமார் 3:11:00 PM\nஅடடா இதெல்லாம் முதல்லேயே சொல்றதில்லியா ees\nசென்னையில் முயற்சி செஞ்சுடலாம் :)\nவசந்த பவனில் சாப்பிட்டு மகிழ்ந்த காலம்\nமோகன் குமார் 3:11:00 PM\nமுன்னொரு பதிவில் உங்களுக்கு புரோட்டா பிடிக்கும் என்று சொன்ன ஞாபகம். அப்படீன்னா மகள் கிட்டேருந்து நீங்க பிடுங்காட்டித்தான் ஆச்சரியப்படணும் :-))\nநெல்லையப்பர் கோயில் எதிரிலும் ஒரு ஹோட்டல் இருக்குது. சரவணபவன்னு நினைக்கிறேன்.\nமோகன் குமார் 3:12:00 PM\n//மகள் கிட்டேருந்து நீங்க பிடுங்காட்டித்தான் ஆச்சரியப்படணும் //\nஆஹா அமைதி சாரல் நீங்க ரொம்�� நல்லவங்க\nவெங்கட் நாகராஜ் 10:06:00 PM\n”இல்ல உனக்கு கணக்கு வரல திரும்பி முதல்லேருந்து ஆரம்பி” அப்படின்னு சொல்லலியா திரும்பி முதல்லேருந்து ஆரம்பி” அப்படின்னு சொல்லலியா\nசில வருடங்களுக்கு முன் அங்கே சாப்பிட்டு இருக்கிறேன்\nமோகன் குமார் 3:12:00 PM\nஹா ஹா அப்படியா ரைட்டு வெங்கட்\nSay No To Parotta - இனி பராத்தா சாப்பிட மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள்.\nநண்பர்களே இன்று தமிழகம் முழுவதும் ஒரு அத்தியாவசிய பொருள் போன்றே நிலை கொண்டுவிட்ட பராத்தா மனிதர்கள் உண்பதற்கான உணவுப் பொருளே அல்ல. தெரிந்தே நாம் நமது உடலுக்கு தீங்கிழைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றோடு இந்த பராத்தாவை உண்ண மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள். பராத்தா எப்படி தயாரிக்கப்படுகிறது அதன் தீங்கு என்ன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்...\nதமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது பரோட்டா கடை, அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே :-)\nபரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.\nமைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.\nஇப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,நம் பிறந்த நாளை கொண்டாட வாங்கும் கேக் உட்பட .\nநன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை benzoyl peroxide என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள்,அதுவே மைதா.\nBenzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம் .இந்த ரசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரிழிவுக்கு காரணியாய் அமைகிறது .\nஇத��� தவிர Alloxan என்னும் ரசாயானம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .\nஇதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது , ஆக பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரிழிவு வர துணை புரிகிறது .\nமேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சீரான ஜீரண சக்தியை குறைத்து விடும்.\nஇதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிரப்பது நல்லது.\nEurope union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன.\nமைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு . நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர்..மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.\nமோகன் குமார் 3:13:00 PM\nமாசத்துக்கு ரெண்டு நாள் பரோட்டா சாப்பிட்ட பெருசு சார்; பரோட்டா சாப்பிடாட்டி ரொம்ப கஷ்டம்.. பதிவேழுதவும் தான் :)\nஇடம்: பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி என்று போட்டு இருக்கீங்க,\nஆனால் புதிய பேருந்து நிலையமா பழைய பேருந்து நிலையமா என்று போடலியே\nமோகன் குமார் 3:14:00 PM\nநெல்லை நமக்கு அம்புட்டு தூரம் தெரியாதுங்க\nநாகர் கோவிலில் இருந்து பஸ்ஸில் வந்தோம்; பஸ் கடைசியாய் இங்கு தான் நின்றது. அப்ப எது எந்த பஸ் ஸ்டாண்ட்\nமதுரை சரவணன் 1:13:00 PM\nசெல்லும் இடத்தில் உணவு குறித்து எச்சரிக்கை அவசியம். நல்ல இடத்தை தேர்வு செய்வது மிகவும் அவசியம். நல்ல பதிவு.\nமோகன் குமார் 3:14:00 PM\nதிருச்சியிலும் வசந்த பவனில் நன்றாக இருக்கும்.\nநிஜம் தான். திருநெல்வேலி வசந்த பவன் - பஸ் ஸ்டாண்டில் உள்ளது - சாப்பாடு அருமையாக, தரமாக இருக்கும்.\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nஉணவகம் அறிமுகம்: திருநெல்வேலி ஆர்யாஸ்.\nகேடி பில்லா கில்லாடி ரங்கா -விமர்சனம்\nசென்னையில் ஒரு நாள் -- விமர்சனம்\nவத்திக்குச்சி ...இது படமல்ல, பாடம் \nவானவில் - இலியானா- கம்யூனிஸ்ட்- ���ேவி- ஸ்நேகிதனே .....\nதிருவண்ணாமலை கிரிவலம் - அறியாத தகவல்கள் - நேரடி அன...\nதொல்லை காட்சி - ராதிகா சரத்குமார் - ஆசை- விசு -தகே...\nஇந்தியா ஆஸியை 4-0 என ஜெயிக்க யார் காரணம்\nஉணவகம் அறிமுகம் திருநெல்வேலி : A -1 ஹோட்டல்\nபத்து ரூபாயில் திருமணம் முடித்த அரசியல் தலைவர் -ஆத...\nகுளிச்சா திப்ப்ப்பரப்பு - ஜாலி குளியல் அனுபவம்\nவானவில் - கருணாஸ் பேச்சு - தேசிய விருது - தமன்னா\nஈழ பிரச்சனை- கலைஞர் நிலை - விகடன் கட்டுரை\nதொல்லை காட்சி- நீயா நானா - பரதேசி படகுழு - ஷீக்கர்...\nஎதிர்நீச்சல்- By அனிருத் பாடல்கள் எப்படி ..\nபரதேசி- தமிழில் ஒரு உலக படம் -சல்யூட் பாலா \nஉணவகம் அறிமுகம் - வசந்தபவன் திருநெல்வேலி\nதோழர் ஜீவா - ஏறினால் ரயில்... இறங்கினால் ஜெயில் \nவானவில்- சென்னை சிக்னல் -கருத்து கந்தசாமி - என்னோட...\nஆதி பகவனும், லைப் ஆப் பையும்\nதொல்லைகாட்சி -சுருளி ராஜன்- வாணி ஜெயராம்- சூப்பர் ...\nபாலாவின் பரதேசி பாடல்கள்- எப்படி\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் - ஒரு பார்வை\nவேலைக்கு செல்லும் பெண்கள் - சில பிரச்சனைகள்- சில த...\nஹரிதாஸ் - விகடன் தந்த 45 மார்க் சரியா\nவானவில்- சில்லுன்னு 1 சந்திப்பு- லக்ஷ்மி மேனன்- பு...\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லைகாட்சி- கிச்சன் சூப்பர் ஸ்டார்-சரவணன் மீனாட்...\nBarfi படமும், தி. ஜானகி ராமனின் மரப்பசுவும்\nநாகர்கோவில் - தொட்டி பாலமும், உதயகிரி கோட்டையும் -...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nஉடல் எடை குறைக்க செய்யும் ஹெர்பாலைப் - ஒரு நேரடி அனுபவம்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/11020743/Tamil-Nadu-farmers-The-BJP-the-Congress-betrayed.vpf", "date_download": "2018-05-21T12:52:52Z", "digest": "sha1:7U5FGFIILH6Z5XLREGQXDTBJIBORZ2FE", "length": 14565, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Nadu farmers The BJP, the Congress betrayed || காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் துரோகம் செய்கின்றன ஜி.கே.வாசன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் ஜூலை 5-ம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு | கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன- கேரள அமைச்சர் ஷைலேஜா | டெல்லியில் மாயாவதியுடன் குமாரசாமி சந்திப்பு |\nகாவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் துரோகம் செய்கின்றன ஜி.கே.வாசன் + \"||\" + Tamil Nadu farmers The BJP, the Congress betrayed\nகாவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் துரோகம் செய்கின்றன ஜி.கே.வாசன்\nகாவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் துரோகம் செய்கின்றன என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் அணி சார்பில் வணிகர் தினவிழாவையொட்டி சாதனையாளர்கள் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.\nவர்த்தகர் அணி மாநில தலைவர் ஆர்.எஸ்.முத்து முன்னிலை வகித்தார். மூத்த துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத்தலைவர் கோவைதங்கம், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில இணைச்செயலாளர் மால்மருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் ஜெயம் ஜெ.கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதில் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கிய நடிகர் ரமேஷ்கண்ணா(கலைத்துறை), கே.ராஜா(வணிகத்துறை), தேவானந்த்(கல்வித்துறை), கே.கே.பில்டர்ஸ் (கட்டிடத்துறை), சங்கர்ராஜ்(உணவுத்துறை), டாக���டர் காமராஜ்(மருத்துவத்துறை) உள்பட 9 பேருக்கு ஜி.கே.வாசன் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இதையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-\n* சென்னை விமானநிலையம் காமராஜ் உள்நாட்டு முனையம் என்று இருந்ததை, அதில் உள்ள காமராஜ் பெயரை நீக்க இருக்கின்றனர். அதை நீக்கக்கூடாது. காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் இருக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.\n* தமிழக அரசு வணிக நல வாரியத்தை சீரமைத்து அதில் வணிக பிரதிநிதிகளை வாரிய உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.\n* ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லரை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மருந்து பொருட்கள் கூட ஆன்லைனில் விற்கும் நிலை இருக்கிறது. அதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅதைத்தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்கும் என்று ஏங்கிக்கொண்டு இருந்த விவசாயிகளுக்கு மத்திய பா.ஜ.க.வும், கர்நாடக காங்கிரசும் துரோகத்தையும், அநீதியையும் இழைத்து இருக்கின்றன. தொடர்ந்து இந்த 2 கட்சிகளும் தேர்தல் தான் முக்கியம் என்றும், தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்றும் உறுதியாக இருக்கிறார்கள்.\nஇந்த கட்சிகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அறிக்கை வழங்க வேண்டும். சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து கர்நாடக அரசு 4 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும்.\nத.மா.கா. தனித்தன்மையோடு இயக்கத்தை பலப்படுத்துகிறது. பெரிய கட்சிகளோ, சின்ன கட்சிகளோ இப்போதுள்ள சூழ்நிலையில் கூட்டணி அவசியம். தேர்தல் வரும்போது, த.மா.கா. சார்பில் கூட்டணி குறித்து ஆலோசிப்போம்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. க��்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. கர்நாடக முடிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி ரஜினிகாந்த் பேட்டி\n2. எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து - ரஜினிகாந்த்\n3. மணல் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்- மனைவிக்கு அரசு வேலை\n4. தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை ரூ.30 செலுத்தி விவரங்களை மாற்றலாம்\n5. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறைகளை உருவாக்குவதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://esseshadri.blogspot.com/2013/11/blog-post_12.html", "date_download": "2018-05-21T13:15:33Z", "digest": "sha1:GHILVGJVBQADOV7WUA6VAVYEN2JRLP2H", "length": 17509, "nlines": 274, "source_domain": "esseshadri.blogspot.com", "title": "காரஞ்சன் சிந்தனைகள்: நீங்காத எண்ணம் ஒன்று.... -காரஞ்சன்(சேஷ்)", "raw_content": "\nசெவ்வாய், 12 நவம்பர், 2013\nநீங்காத எண்ணம் ஒன்று.... -காரஞ்சன்(சேஷ்)\nஎங்கள் வீட்டுத் தோட்ட மலர்கள்\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் பிற்பகல் 10:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 12 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:41\nபாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.\nதங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா\nஇராஜராஜேஸ்வரி 12 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:49\nநினைவுகளும் படங்களும் மனதை நிறைத்தன,,பாராட்டுக்கள்..\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nSeeni 13 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:43\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதி.தமிழ் இளங்கோ 13 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:10\nஉண்மைதான். கவிதை முழுக்க பிறந்த வீட்டின் பெருமை. எலி வளை ஆனாலும் தனி வளை என்பது இன்னும் மகிழ்ச்சி\nகவிஞர் காரஞ்சன் (சேஷ்) அவர்களுக்கு பாராட்டுக்கள்\n கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா\nகரந்தை ஜெயக்குமார் 13 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:17\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா\nதி.தமிழ் இளங்கோ 13 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:16\n“ ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள் ( http://2008rupan.wordpress.com/2013/11/13/ரூபனின்-தீபாவளிச்-சிறப்-2\nவரிசையில் தங்களுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது . மிக்க மகிழ்ச்சி\nகவிதைதலைப்பு-நாம் சிரிக்கும் நாளே திருநாள்\n தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா இத்தருணத்தில் இப்போட்டியை ஏற்பாடு செய்த திரு ரூபன் அவர்களுக்கும், நடுவர்கள் மூவருக்கும், திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இத்தருணத்தில் இப்போட்டியை ஏற்பாடு செய்த திரு ரூபன் அவர்களுக்கும், நடுவர்கள் மூவருக்கும், திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் பங்குபெற்ற அனைத்து திறமைசாலிகளுக்கும் பாராட்டுகள் பங்குபெற்ற அனைத்து திறமைசாலிகளுக்கும் பாராட்டுகள் பரிசு பெற்ற மற்றவர்களுக்கு என் வாழ்த்துகள் பரிசு பெற்ற மற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்\nRamani S 13 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:04\n தங்களின் வலைப்பூவில் பகிர்ந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது தங்களைப் போன்றவர்களின் கருத்துரைகளும் வாழ்த்துகளும் மேலும் எழுதத் தூண் டும் என்பதில் ஐயமில்லை தங்களைப் போன்றவர்களின் கருத்துரைகளும் வாழ்த்துகளும் மேலும் எழுதத் தூண் டும் என்பதில் ஐயமில்லை\nமாற்றுப்பார்வை 13 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:56\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nஇளமதி 13 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:23\nஉங்கள் எண்னத்தில் இருந்து இனிதாய் மலர்ந்த கவிதை\nஎன் உள்ளமும் நிறைத்தது. மிக அருமை\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\n2008rupan 13 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:17\nகவிதையை படித்த போது பிறந்து வளர்ந்த மண்ணின் நினைவுகள் எம்மை ஒருகனம் நினைத்துதுப்பார்க்க சொல்லுகிறது ஐயா.....புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் அன்னியவன் மண் நாம் பிறந்த வளர்ந்த மண்ணுக்கு ஈடாகுமா கவிதை அருமை வாழ்துக்கள் ஐயா\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிச்சயம் இது போன்ற உணர்வுகள் நிறைந்திருக்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிச்சயம் இது போன்ற உணர்வுகள் நிறைந்திருக்கும் தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா\nபெயரில்லா 14 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:04\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nanthuvan 14 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:15\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nmuthu 14 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:33\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி\nanthuvan 3 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:21\nSeshadri e.s. 4 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:08\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீங்காத எண்ணம் ஒன்று.... -காரஞ்சன்(சேஷ்)\nதிரு VGK அவர்களுக்கு நன்றி\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mahindamonkey.blogspot.com/2009/02/blog-post_2347.html", "date_download": "2018-05-21T12:47:06Z", "digest": "sha1:NCLH2IMQ3FDR6GEX4FT35IJOJA7WLVYG", "length": 2204, "nlines": 35, "source_domain": "mahindamonkey.blogspot.com", "title": "சம்மாந்துறையில் கிரனைட் வீச்சு ~ jaffnahajan", "raw_content": "\nஅம்பாந்த்றைமாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின்மீது கிரனைட்டு வீசப்பட்டுள்ளது இத்தாக்குதலில் ஒருவர் பலியாகியும் இருவர் காயம் அடைந்தும் உள்ளனர் வீதியில் மோட்டார் சைகிளில் வந்த இனம் தெரியாதோரே எத்தாக்குதலை நடத்தி உள்ளனர்\nஇடுகையிட்டது kajan நேரம் பிற்பகல் 11:19\nYou access சம்மாந்துறையில் கிரனைட் வீச்சு at\nஇடுகையிட்டது kajan நேரம் பிற்பகல் 11:19 on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009\n on சம்மாந்துறையில் கிரனைட் வீச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ohoproduction.blogspot.com/2012/03/blog-post_18.html", "date_download": "2018-05-21T12:57:17Z", "digest": "sha1:RPH4KDFTTUCXUX2RUISH5KYSTLIWUCRN", "length": 31030, "nlines": 238, "source_domain": "ohoproduction.blogspot.com", "title": "___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: எம்பொண்டாட்டி மகளே... எனக்கு நீ மருமகளே...", "raw_content": "\nஎம்பொண்டாட்டி மகளே... எனக்கு நீ மருமகளே...\nஉங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர்களில் நீங்கள் பழிவாங்கவேண்டிய பட்டியல் ஏதாவது இருக்கிறதா\nஅப்படியானால் அவர்களுக்கு ‘மாசி’ படத்துக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து, பிரியாணி பொட்டலமும், குவார்ட்டரும் வாங்கிக்கொடுத்து, முழுப்படத்தையும் பார்க்கிறார்களா என்று தியேட்டர் வாசலில் காத்திருந்து கன்ஃபர்ம் பண்ணுங்கள்.\nஅவர்கள் மீது உங்களுக்கு இருந்த ஆத்திரம் அப்படியே பரிதாபமாக மாறிவிடும். அவர்களுக்கு, நான் சொல்லமலேயே,வீடு வரை போக ஆட்டோவுக்கும் காசு கொடுத்து அனுப்பி விடுவீர்கள்.\nசரி, விமர்சனம் என்று வந்த பிறகு கதை என்ன என்று எழுதாவிட்டால் ,இவர் படம் பாக்காம தூங்கிட்டாரோ என்று நீங்கள் பழி சொல்லக்கூடும் என்பதால்,விதிப்படி, கதைக்கு வருவோம்.\nஅர்ஜு��் ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர்.அவர் நேர்மையாக இருக்கவிடாமல் அரசியல்வாதியாக இருக்கும் ரவுடிகளும், ரவுடிகளாக இருக்கும் அரசியல்வாதிகளும், மேற்படி ரெண்டுமாகவே இருக்கிற டைரக்டர் கிச்சாவும் தொந்தரவு செய்கிறார்கள்.\nஅவர்களை முதல் பாதியில் போலீஸாக இருந்து, இரண்டாவது பாதியில் பொறுக்கியாக இருந்து, பாட்டி வடை சுட்ட மாதிரி அர்ஜூன் சுட்ட கதைதான் ‘மாசி’ எனப்படும் படத்தின் பாசி படர்ந்த கதையாகும்.\nபடத்தின் முதல் காட்சியிலேயே பிச்சைக்காரன் போல் ஒருவனால் சுடப்படும் அர்ஜுனின் நினைவலைகளுக்கு போகும் டைரக்டர், அடுத்த ஷாட்டிலேயே ஹீரோயின் அர்ச்சனாவின் தொப்புளுக்கு க்ளோஸ் அப் போட்டு படுக்கையறை காட்சியில் பயணிப்பதிலிருந்து, அம்மாவுக்கு எல்லோரும் சேலை எடுத்துக்கொடுத்துதான் மகிழ்விக்கிறார்கள் அதை மாற்றி சட்டை எடுத்துக்கொடுத்து மகிழ்விப்பது என்று ஏகப்பட்ட அதிர்ச்சிகளை படம் நெடுக வைத்திருக்கிறார்.\nஅதிலும் கலாராணி என்கிற 25 பெண் சிவாஜிக்கு, மம்மி மாண்டேஜ் பாடல் வைக்கிற கல் நெஞ்சமெல்லாம் டைரக்டர் கிச்சாவுக்கு எப்படி வந்தது என்று புரியவில்லை. தற்போது செக் மோசடி வழக்கில் புழல் சிறையில் உள்ள கிச்சாவை அடுத்து படம் எதுவும் இயக்க மாட்டேன் என்று எழுதி வாங்கிக்கொண்டு ரிலீஸ் பண்ணுவது தமிழ் சமூகத்துக்கு பாதுகாப்பானது என்பது என் தாழ்மையற்ற கருத்து.\nஇதற்கு மேலும் இந்தப்படத்தைப் பற்றி எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மாசி’யின் பாடி ரெண்டு மூனு நாளுக்கு மேல் தாங்காது என்பதால். முதல் பாராவில் சொன்னபடி எதிரிகளின் பட்டியலைக் கையில் எடுத்துக்கொண்டு உடனே செயலில் இறங்குங்கள்.\nஎன் குறிப்பு 2: தமிழ்மணத்தின் சிறப்பு விருந்தினர் ஆசனம் எனக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இதன் முதல் கட்டுரையில் நான் வாக்களித்திருந்தபடி சமையல் குறிப்பு எழுத மட்டும் சமயம் அமையவில்லை. ஆனால் ஒரு புதிர் போடுவதாக சொன்னேன்.\nஅந்த புதிரைப்படிப்பதற்கு முன் ஒரு சின்ன நிபந்தனை.\nஇந்தப்புதிரை விடுவிப்பவர்களுக்கு என் சொத்து மொத்தமும் எழுதி வைக்கிறேன் என்று நான் ஹெவி ரிஸ்க்’ எடுத்திருப்பதால், ஐசிஐசிஐ கார்டுகளில் படிக்க முடியாத சைஸுகளில் பல நிபந்தனைகள் வருமே அது மாதிரி இரு நி���ந்தனை மட்டும் வைக்கிறேன்.\n1. இந்தப்போட்டியில் என் சொந்த ஊரான நல்லமநாயக்கன்பட்டி, மற்றும் அருகாமையில் இருக்கிற என் உறவு கிராமங்களான உசிலம்பட்டி, புல்லலக்கோட்டை ஊர்களைச்சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளக்கூடாது.\n2. மேற்படி மூன்று ஊர்களிலும் அடுத்த பதினைந்து நாட்களுக்கு புதிய மனிதர்கள் நடமாட்டம் இருக்கக்கூடாது.\nஇது உங்களுக்கும் எனக்குமான கே. டி. குஞ்சுமேன் ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்.\nசரி இப்ப புதிருக்கு வருவோம்.\nஒரு அழகிய இளம்பெண் தன் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாள். அப்போது அந்தப்பகுதி வழியாக சைக்கிளில் வரும் ஒருவர் அந்தப்பெண்ணைப்பார்த்து கீழ்க்கண்டவாறு சொல்லி விட்டுப்போகிறார்....\n‘எம்பொண்டாட்டி மகளே... எனக்கு நீ மருமகளே... உங்க அப்பன் வந்து கேட்டா... உன் புருஷன் வந்துட்டுப் போனான்னு சொல்லு’\nமேட்டர் இவ்வளவு தான். இந்த இருவருக்குமான உறவுமுறை என்ன என்பதை நீங்கள் விடுவிக்க வேண்டும்.\nஇவர்களுக்குள் கள்ள உறவு எதுவும் இருக்குமோ என்று நினைத்து கன்ஃபியூஸ் ஆகிக்கொள்ளாதீர்கள். இருவருமே சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள் தான்.\nபுதிர் போடும்போது ஒரு சின்ன க்ளுவாவது கொடுக்க வேண்டும் என்பது காலகாலமாக நிலவி வரும் நியதி. அந்த வகையில் நானும் ஒரு க்ளு தருகிறேன்.\nஎனது உள்ளம் கவர்ந்த இசைஞாநியைப்பற்றி இரு தினங்களுக்கு முன்பு எனது ப்ளாக்கில்,’ ராஜா பைத்தியங்களிலேயே ராஜ பைத்தியம் நான் தான்’ தலைப்பில் எனது ப்ளாக்கில் ஒரு கட்டுரை இருக்கிறது. அதில் ஒரு இடத்தில் இதற்கான நல்ல க்ளூ ஒன்று இருக்கிறது.\nPosted by ஓஹோ புரொடக்சன்ஸ் at 1:21 PM\nLabels: [மாசி’, hellotamilcinema.com, அர்ஜூன், கிச்சா, விமர்சனம், ஹல்லோதமிழ்சினிமா\nஎன் பதிவுக்கு வரும் கடிதங்கள் அனைத்தையுமே நான் பிரசுரிக்கவே விரும்புகிறேன்,அது என் பதிவு தொடர்பாக இருந்தால் மட்டுமே.இதில் நக்கீரன் கோபால் குறித்து ஒரு தவறான தகவல் கொடுத்து கேள்வி கேட்டால் நான் என்ன பதில் சொல்வது\nஅதே போல் கேபிள்சங்கர், ஜாக்கிசேகர் போன்ற சகபதிவர்களுடன் வம்புக்கு இழுத்துவிட்டுத்தானா என்னை வாழ்த்தவேண்டும்\nநண்பரே, மன்னிக்கவும், எழுதிய மறுமொழி உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதால் அதை நீக்கிவிடுகிறேன். கடைசி வாழ்த்து பத்தியை தவிர்த்து.\nதிரு.நரேன் நீங்கள் மறுபடியும் தவறாகப்��ுரிந்து கொண்டீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருந்த இருவருமே எனக்கு துளியும் அறிமுகமில்லாதவர்கள்.அவர்கள் எதுவும் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாதே என்ற ஒரு கவலைதான்.\nஅண்ணே இப்படி பொசுக்குன்னு உசிலம்பட்டியை கிராமம்ன்னு சொல்லிட்டிங்களே, நியாயமா\nநான் சொல்ற உசிலம்பட்டி எங்க நல்லமநாயக்கன்பட்டிக்கும் விருதுநகருக்கும் நடுவுல இருக்கிறது. உங்க உசிலம்பட்டிக்கும் நான் ஆயிரம் தடவை வந்துருக்கேன்.எதோ மெட்ரோபாலிடன் சிட்டியை பட்டின்னு சொல்லிட்ட மாதிரி நீங்க இப்பிடி பதறலாமா நம்ம உசிலம்பட்டியும் இன்னும் பட்டிக்காடு தாண்ணே\nஅக்கா பொண்ணை கட்டுனவன் கொழுந்தியாகிட்ட சொல்றான்... புதிர் விடை சரிங்களா\nபுதிர சரியா படிங்கண்ணே கொழுந்தியாள எப்பிடி பொண்டாட்டி மகளேன்னு கூப்பிடமுடியும்\nஆஹா அவுட்டா.. மொதோ பொண்ணுக்கும் கடைசி பொண்ணுக்கும் வயசு வித்தியாசம் அதிகமா இருந்தா மூத்த பொண்ணுதான் அம்மா ஸ்தானத்துல இருந்து பாத்துக்கும்.. \"பொண்டாட்டி மவளே\" ய அப்படித்தான் நெனச்சுத்தொலச்சுட்டேன்... சரி இப்போ மறுபடி மொதல்ல இருந்து யோசிக்கணுமா\nகோலம் போட்டுகஈட்டு இருந்தது எம் என்பவற்றின் மகள். அங்கு வந்த அவரின் மாமனார் , மருமகளிடம் எம்மின் பொண்டாட்டி மகளே , நீ என் மருமகள் . உன் அப்பன் வந்து கேட்டால் , உன் புருஷன் அதாவது என் மகன் வந்துட்டு போனான் என்று சொல். என்று சொன்னார்.\nகோலம் போட்டுக்கிட்டு இருந்தது எம் என்பவற்றின் மகள். அங்கு வந்த அவரின் மாமனார் , மருமகளிடம் எம்மின் பொண்டாட்டி மகளே , நீ என் மருமகள் . உன் அப்பன் வந்து கேட்டால் , உன் புருஷன் அதாவது என் மகன் வந்துட்டு போனான் என்று சொல். என்று சொன்னார்.\nஎப்படி இப்படியெல்லாம் மூளை கிளை கிளையா பிரியிது புதிருக்கு எனக்கு விடை தெரியாட்டியும் இது விடையா இருக்கதுன்றது எனக்கு தெரியுது.\nவிடை இல்லாம புதிர் போட்ட என்ன சும்மா விட்டுடுவீங்களா\n1922இல் சங்கரதாஸ் இறந்திருக்கிறார். நீங்கள் அப்போழுது பிறந்திருக்கவே மாட்டீர்கள். அதுவும் அவருடைய காலத்தில் இருந்த பாடல்களை நீங்கள் கேட்டு வளர்ந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. என்ன கரெக்டா புடிச்சுட்டேனா\nஒருத்தரோட இறப்புக்கும் அவர் பாட்டைக்கேட்டு வளந்ததுக்கும் என்ன சம்பந்தம்\nமுருகா.. சீக்கிரமா விடையைச் சொல்லு முருகா..\n கொஞ்சம் சொந���தமா ட்ரை பண்ணி என் மொத்த சொத்தையும் எழுதி வாங்கப்பாருங்க...\nஎனது உள்ளம் கவர்ந்த இசைஞாநியைப்பற்றி இரு தினங்களுக்கு முன்பு எனது ப்ளாக்கில்,’ ராஜா பைத்தியங்களிலேயே ராஜ பைத்தியம் நான் தான்’ தலைப்பில் எனது ப்ளாக்கில் ஒரு கட்டுரை இருக்கிறது. அதில் ஒரு இடத்தில் இதற்கான நல்ல க்ளூ ஒன்று இருக்கிறது\nபக்தனுக்கு தெய்வத்தோடு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு\nநீங்க சொன்ன அந்தப் பதிவில் க்ளூ இல்லை. அதாவது \"க்ளூ\" என்ற வார்த்தையே இல்லை. :-(((\nஅந்த பதிவுக்கும் இந்த விடுகதைக்கும் இருக்கிற ஒரே சம்பந்தம் பைத்தியம் . இந்த விடுகதைய சொன்னது ஒரு பைத்தியம்.\nSubscribe to: ஓஹோ புரொடக்சன்ஸ்\nகதாசிரியரைப்பத்தி படம் எடுத்தாக்கூட [ சந்தமாமா ] நம்ம ஆளுங்க கதையே இல்லாம படம் எடுக்குறாங்க . அதனால பாவம் ஜனங்க , எப்பவாவது ஒர...\nநானும் நக்கீரன் தான் ஆனால் பழைய நக்கீரன் -என் கதை\nஎன் கதையை ஒரு ஆர்டரில் எழுத முடியாமல், எவ்வளவோ சதிகள் நடக்கின்றன. இன்றைய சதி காலையிலிருந்து ‘நக்கீரன்’ தலைப்புச் செய்திகளில் ’அடிபட்...\nகோடம்பாக்கத்தில் குதிக்கப்போகும் ஹாலிவுட் டைரக்டர்ஸ்\n’ சுவாமி ரெண்டுமூனு வாரத்துக்கு முந்தி கமல்ஹாசன் , அடுத்ததா ஹாலிவுட் படத்தை இயக்கப்போறேன்னு அறிவிச்சப்பவே எங்கள்ல பாதிப்பேருக்கு கைகா...\n’அது ஒரு கோபக்கார பயபுள்ள...’ கரு.பழனியப்பன்\nஒருவழியாக, சிலமணி நேரங்களே மிச்சமிருக்கும், வருடக் கடைசிக்கு வந்தாச்சி. தொடர்ந்து பல டெர்ரர்களையும், எர்ரர்களையும் மட்டுமே அன்றாடம் சந்...\n’மாற்றான்’ பிரதர்ஸும் ‘சாருலதா’ சிஸ்டர்ஸும் லவ் பண்ண ஆரம்’பிச்சுட்டாங்க’\nஎப்போ ஒரே மாதிரியான ரெட்டையர்கள் கதைய எடுக்க ஆரம்பிச்சாங்களோ அப்ப இருந்தே ‘மாற்றான்’ பிரதர்ஸுக்கும்’ சாருலதா’ சிஸ்டர்ஸுக்கும் ...\nசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் நடந்த குழறுபடிகளைப் பற்றி நேற்றே எழுதியிருந்தேன்..சுகாசினியின் சினிமா கமிட்டி ‘தென்மேற்கு பருவக்காற்று’ ப...\n'ங்கொய்யால இவனும் டைரக்டராயிட்டானா, இனிமே தமிழ் சினிமே உருப்பட்ட மாதிரிதான்\nபடங்கள் திரையிடப்படுவதற்கு முன்பு வருகிற சிகரெட் எச்சரிக்கை விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம் , அந்த வாசகங்கள் , பரிதாபத்து...\n’பழைய்ய போட்டோ அனுப்புனீங்க பிச்சுப்புடுவேன் பிச்சி...’\n’ஒரு பதிவு எழுதுகிறாயா அல்லது நூறு த��ப்புக்கரணம் போடுகிறாயா’ என்று கேட்டால் ‘இருநூறு தோப்புக்கரணம் கூட போடுகிறேன். ஆளைவிடுங்க சாமி’ என...\nஒரு சில படக்குழுவினரின் தன்னம்பிக்கை நம்மை புல்லரிக்க வைக்கும் . பிரஸ்ஸுக்கு படத்தை சீக்கிரமே போட்டா செ ’ மை ’ யா எழுதுவாங்க . அதுவே நம்ம ...\nவிமரிசனம் ‘முரட்டுக்காளை’ முட்டித்தூக்குறாய்ங்க தியேட்டருக்கு வர்ற ஆளை\nரேஸில் பெரிய காளைகள் எதுவும் கலந்துகொள்ளாதிருக்க, சவலை மாடான சுந்தர்.சி.யின் ‘மசாலா கபே@ கலகலப்பு’ வசூலில் சற்றே சலசப்பு ஏற...\nஇந்த 'லின்க்' ரொம்ப சுவாரஸ்யம்.\nவிமரிசனம் ‘3’- ’பேசாம ஆஸ்பத்திரியில சேர்ந்துருவோம்...\nஅஜீத் படத்தை இயக்காம கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’- ...\nகாந்தியைக் கண்டு ஓட்டம் பிடித்த பிரபாகரன் - விமரிச...\n’ தேன்மொழி’யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வ...\nபழையபடி படிச்சிட்டு...உங்க கதைய முடிச்சிட்டுப் போங...\n’ கல்லறைக்குப்போகும் வரை என் பெயர் முத்துராமலிங்க...\nஎன் பெயர் முத்துராமலிங்கம். எனக்கு ஏம்மா இந்தப்பேர...\nஎம்பொண்டாட்டி மகளே... எனக்கு நீ மருமகளே...\nஎன்ன அழ வைத்த ‘தல’ அஜீத்\nவிமர்சனம் ’கழுகு’- இந்த டைரக்டர்கிட்ட பாத்து பழகு\nடிஜிட்டல் கர்ணன்: பாஞ்சாலி பத்தினியா, பரத்தையா\nராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்\nப்ளாக்’எழுதினா மந்திரிச்சி விட்ட மாடு மாதிரி ஆயிடு...\nசேவற்கொடி -முக்கா கம்பத்துல பறக்குது மக்கா\nமிஸ்டர் ஹாரிஸ் உங்க பாட்டு ரொம்ப லேட்டுதான் ’- உ...\nபாஸு பாஸுன்னு கூப்பிட்டே என்ன லூஸாக்கிட்டீங்களேடா...\n'அரவான்’ வசூலில் விரைவில் குறைவான்\nஉன் குத்தமா,என் குத்தமான்னு தெரியலை...ஒன்மோர் போகல...\nபத்திரிக்கைகளில் வராத, சினிமா செய்திகள் இந்த லிங்கில்\nதமிழன் திரைப்பட நிறுவனம் (4)\n’ஓஹோ' ஸ்வாகா ஆகாம இருக்க இங்க ஒரு க்ளிக் ப்ளீஸ்’\nகொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஹலோ தமிழ் சினிமா. காம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pirapanjakkudil.blogspot.com/2011/03/take-diversion.html", "date_download": "2018-05-21T12:33:27Z", "digest": "sha1:CWP4NPHJXV3UEFC7OAKKZDFDWXBDMHTI", "length": 9785, "nlines": 152, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: TAKE DIVERSION!", "raw_content": "\nமீண்டும் ஒரு நீண்ட இடைவெளி விடும்படி ஆகிவிட்டது.\nஎன் மடிக்கணினி சில நாட்களாகவே மக்கார் செய்து வந்தது.\nதட்டிக் கொண்டிருக்கும் போதே தானாகவே அணைந்துவிடுகிறது.\nமீண்டும் மீண்டும் நினைவு தப்பிக் கோமாவில் விழும் ஒருவரைப் போல் அது இருந்தது.\n'ஆட்டோ ரிப்பேர்' செய்து நானும் கொஞ்ச காலம் தட்டிக் கொண்டிருந்தேன். நன்றாகப் போய்க்கொண்டிருக்கும், திடீரென்று ஊடல் கொள்ளும் பத்து மனைவிகளுக்குச் சமமாக ஊடல் கொள்ளும் ஒரு மடிக் கணினியை வைத்துக் கொண்டு நான் எப்படி ப்ளாக் நடத்துவது\nஇப்போது என் மடிக் கணினி பணிமனையில் இருக்கிறது.\nஇப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கல்லூரியில் என் துறையில் இருக்கும் ஒற்றைக் கணிப்பொறியைக் கொண்டுதான் நான் இடுகைகள் போடுவேன். அந்தக் கணிப்பொறியும் எப்படி இருந்தது என்று நான் சொல்லித்தான் ஆக வேண்டும். பத்து எய்ட்ஸ் நோயாளிகளைப் போல் இருந்தது அதன் நிலை. அவ்வளவு வைரஸ் தாக்குதல். அதனால் வேகத்தில் கம்ப்யூட்டர் தந்தை சார்ல்ஸ் பாப்பேஜ் கண்டுபிடுத்த இயந்திரத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது அதை வைத்து ஒரு வருடம் வித்தை காட்டியிருக்கிறேன் அதை வைத்து ஒரு வருடம் வித்தை காட்டியிருக்கிறேன் இப்போது அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள். புதிய லேப் உருவாக்கித் தரும் பனி நடப்பதால் அதன் கனெக்ஷன் வயர்கள் எல்லாம் உருவப்பட்டு மூலைக்குப் போய்விட்டது.\nமுன்பே ஒருமுறை \"மலரும் ரோஜா\" என்று ஒரு கவிதையை ஏற்றிவிட்டு ஒருவார காலம் கம்பம் சென்றுவிட்டேன். \"ரோஜா மலர்ந்து ரொம்ப நாளாச்சு. எங்கே அடுத்த பதிவு\" என்று அரபுத் தமிழன் கேட்டிருந்தார். விழுந்தடித்துக் கொண்டு அடுத்த இடுகையை ஏற்றினேன். ஆனால் இப்போது அப்படி ஏற்ற முடியாத நிலை. இன்னும் கொஞ்ச நாள் எடுக்கும் போல.\nகல்லூரியில் ஒரு அற்புதமான சூபி விழாவை இந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தி முடித்தோம். மவ்லானா ரூமியின் 'மஸ்னவி' காவியம் தமிழாக்கத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா. ஆறு பாகங்களையும் முழுமையாக மொழிபெயர்த்துத் தந்திருக்கும் பெரியவர் நரியம்பட்டு.எம்.ஏ.சலாம் அவர்கள் வந்திருந்தார்கள். விழாவில் மவ்லானா ரூமியின் பல கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டாலும், நண்பர் அபூதாகிர் ஜமாலி கூறிய ஒரு மேற்கோள் அனைவரின் மனதையும் ஈர்த்தது. உண்மையில் செயல்படுபவன் இறைவன்தான். ஆனால், மனிதர்கள் 'நான் செய்தேன்', நீ செய்தாய், அவன் செய்தான் என்றெல்லாம் பீற்றிக் கொள்கிறார்கள் என்னும் கருத்தை மிக அழகாகச் சொன்ன கவிதை வரிகளின் மேற்கோள். அது இது:\nஇடுகையிட்டது rameez4l நேரம் 5:46 AM\nரூமியைக் படித்து மலைத்து போயிருக்கிறேன்.\nபின்னூட்டத்தில் வொர்ட் வெரிஃபிகேஷன் அவசியம் தானா\nஉங்களுக்காகக் காத்திருப்பதிலும் சுகம் இருக்கிறது :)\nவாரம் ஒரு கட்டுரை ஒரு கவிதை என இரண்டு போதுமே.\nஇப்பத்தான் லேப் டாப்புலாம் சல்லிஸாக் கெடக்குதே :)\n//\"வண்டியைஇழுப்பது என்னவோமாடுகள்தான்,ஆனால்சக்கரங்கள் கிடந்துசத்தமிடுகின்றன.\"ரூமி ரூமிதான்\nபூர்வீக வீட்டின் கொன்றை மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vasantruban.blogspot.com/2011/06/blog-post_1608.html", "date_download": "2018-05-21T12:32:44Z", "digest": "sha1:JG4FDQOWXQKC3DORJ4G7TAH3B7R2S66Q", "length": 2833, "nlines": 53, "source_domain": "vasantruban.blogspot.com", "title": "THE legend: அதிசக்தி மிக்க வார்த்தைகள்", "raw_content": "\n''அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.''\nமன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை\nநீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்\nகுட்டி கதைகள் (Tale) (5)\nமன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை (25)\nஎதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது. Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2003/09/blog-post_02.html", "date_download": "2018-05-21T13:13:52Z", "digest": "sha1:RBY53Q2SANDPY5QO6TOXFJH2AIIHAWDV", "length": 12227, "nlines": 317, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சண்டே டைம்ஸ் இணைப்புக் குறுந்தகடு", "raw_content": "\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசண்டே டைம்ஸ் இணைப்புக் குறுந்தகடு\nபிரித்தனின் சண்டே டைம்ஸ் இதழ் மாதத்திற்கு ஒருமுறை ஒரு குறுந்தகடு ஒன்றினை இணைப்பாக வழங்க ஆரம்பித்து உள்ளதாம்.\nஅது பற்றிய பிபிசி செய்தியும் விமரிசனமு���் இதோ.\nஇந்திய மற்றும் தமிழ் இதழ்களும் இணையத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது போல் குறுந்தகடுகளையும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.\nதமிழில் குறுந்தகட்டில் விசிடி இதழ்கள் இரண்டு வெளியாகின்றன என்று தெரியுமா உங்களுக்கு தமிழ் இணையம் 2003 கண்காட்சியில் இவைகளைக் கண்டேன். வாங்கி வீட்டில் வைத்துள்ளேன். இன்னும் பார்க்க முடியவில்லை, பார்த்தபின் அதைப்பற்றி எழுதுகிறேன். ஒன்று சிறுவர்களுக்காகவும், மற்றொன்று பெரியவர்களுக்காகவும்.\nமாத இதழாக வெளியாகும் இவை கோவையில் உள்ள நிறுவனம் மூலம் வெளிவருகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயாஹூ குழுமங்கள் மீதான தணிக்கையிலிருந்து தப்பிப்பது...\nயாஹூ குழுமங்கள் மீதான் முழுத் தடை\nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக...\nஅசோகமித்திரனின் ஒற்றனும், என் சமையலும்\nமர்டாக்: ஆஸ்திரேலியா, பிரித்தன், அமெரிக்கா சாம்ராஜ...\nஸ்டார் நியூஸ் - ஆனந்த் பாஜார் பத்ரிகா\nநான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா\nதி ஹிந்து ஆரம்பித்து 125 வருடங்கள்\nஓப்பன் ஆஃபீஸும் தமிழ் யூனிகோடும்\nதலைமை நிர்வாகியின் ஐந்து சபலங்கள்\nமின்தமிழ் குறுந்தகடு மின்னிதழ் பற்றிய விமரிசனம்\nநீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசரத் தேவை\nமஞ்சுளா நவநீதனின் 'The Hindu' பற்றிய திண்ணைக் கட்ட...\nசினிமா தியேட்டர், தேசிய கீதம், விளம்பரம்\nஅரசு ஊழியர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nடாக்டர் ஜெயலலிதாவுக்கு மற்றுமொரு டாக்டர் பட்டம்\nசண்டே டைம்ஸ் இணைப்புக் குறுந்தகடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.omnibusonline.in/2013/05/blog-post_24.html", "date_download": "2018-05-21T12:56:17Z", "digest": "sha1:J2LN5LK2AHPA4GR5BOQ34BB3X4BRAUVM", "length": 37664, "nlines": 212, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. ச���தம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜ���யமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nயாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி\nசிறப்பு பதிவர் - மானஸி\nஅப்பா, அம்மா, 5 பிள்ளைகள், அவர்களின் மனைவியர், குழந்தைகள் என ஒரே கூரையின்கீழ் வாழும், பணத்துக்குக் குறைவில்லாத ஒரு கூட்டுக் குடும்பம். ஆனால் மனதளவில், உணர்வுகளை கவனித்துப் பார்த்தால், இவர்கள் அனைவருமே ஒரு கூரையின்கீழ் வாழும் தனித்தனி மனிதர்களகத்தான் இருக்கிறார்கள். இவர்களிடையே நடக்கும் பரிவர்த்தனைகள் கடமையாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும்தான் நடக்கின்றன.\nவீட்டுக்குப் பெரியவர், அத்தனை செல்வத்துக்கும் உடைமையாளர், அன்பான மனைவி இருந்தும் அவளால் தன் உடல் தேவைகளை ஈடு கட்ட முடியாமல் போகும்போது வேறு உறவுகளை நாடிப் போய் குடும்பத்திடமிருந்து உணர்வளவில் பிரிந்து விடுகிறார்.\nவீடு இரவு தங்க மட்டும் போகும் இடமானது... பணத்தைத் துரத்த துரத்த அதைக் குவித்து வைத்து எண்ணும் போதை வெறியாக மாறிவிட துரத்தலின் காரணமே தெரியாமல் காலம் ஓடியது.\nஅண்ணன் தம்பிகளிடையே நிலவும் உறவு ஒரே நிறுவனத்தில் உடன் பணிபுரிபவர்கள் போலத்தான் இருக்கிறது. பெண் குழந்தைகள் என்பதினால் தன் குழந்தைகளையே ஒதுக்கும் ஒரு மகன். வீட்டுப் பசுமாடுகளிடம் காட்டும் அன்பைக்கூட அவரால் பாசத்துக்கு ஏங்கும் தன் பெண்ணிடம் காட்ட முடியவில்லை. ஓடி வரும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச முடியாதபடிக்கு, இன்னும் பல வருடம் கழித்து அவள் திருமணத்துக்குப் போட வேண்டிய நூறு பவுன் நகைதான் அவருக்கு மனதில் சுமையாய் இருக்கிறது. வியாபாரம், பணம் சேர்த்தல் என்கிற வெறி பிடித்த ஓட்டத்தில் குடும்ப உறவுகள் சுமையாகவும் கடமையாகவுமே தெரிகின்றன.\nநால்வருமே வெளியின் திசைகளில் அலைந்து களைப்புறும்போது இளைப்பாறும் இடமாகவே வீட்டைக் கருதினர். அவர்களுடைய வெளியுலகத்தின் நீட்சியாக இருக்கவியலாத வீட்டின் மீதிருந்த வெறுப்பு, ... எதிர்பாராத உரசல்கள் எல்லாவற்றாலும் அவர்கள் வீட்டை விட்டுத் தம்மைத் துண்டித்துக் கொள்ள விரும்பினர்.\nகுடித்துச் சீரழியும் தம் தம்பியை சரிப்படுத்தக்கூட அவர்களுக்கு நேரமோ கவலையோ இல்லை.\nஇத்தனை பெரிய சம்சாரத்தில் பெண்கள் நிலைமை கேட்கவே வேண்டாம்:\nதினசரி உயர்ந்தும் தாழ்ந்தும் எரியும் அடுப்பு ���ெருப்பில் மாற்றி மாற்றி தங்கள் பொழுதுகளைப் போட்டுக் கொளுத்திக் கொண்டிருப்பார்கள் அந்த வீட்டின் பெண்கள்.\nஅத்தனை உழைத்தும் திருப்தி செய்ய முடியாத கணவன்மார். வயதுக்கு வந்ததுமே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டதில் சமுதாயம் பற்றிய குறுகிய நோக்கு. தாம் சுமந்த அதே சிலுவைகளை, அதே சுமைகளைக் கொஞ்சம்கூட கேள்வி கேட்காமல் தம் பெண் குழந்தைகள் மேல் சுமத்தும் அதே கட்டுப்பாடுகள், கண்டிப்புகள்.\nசமுதாய மாற்றங்கள் பற்றி எல்லாம் சிந்திக்கும் அளவு ஞானமோ ஆர்வமோ இன்றி மருமகள், மனைவி, தாய் என்ற கடமைகளில் சிக்கிக் கொண்ட அவர்களுக்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடவோ அவர்களைப் புரிந்து கொள்ளவோ அவகாசமும் இல்லை, முனைப்பும் இல்லை.\nவெளியே உலகம் மாறிக்கொண்டிருக்கலாம். அந்த வீட்டில் காலம் ஏதோ ஒரு புள்ளியில் நின்று போய் விடுகிறது. பணத்தை விரட்டி ஒடும் ஆண்களும், வீட்டுச் செக்கில் மாடாய் சுழலும் பெண்களும் எத்தனை பாடுபட்டாலும், எத்தனை முன்னேறினாலும், ஒரே இடத்தில்தான் நின்று கொண்டிருக்கின்றனர்.\nஇவை எல்லாம் புரியாமல் தங்கள் ரகசிய உலகில் குழந்தைகள். இவர்களை எல்லாம் பரிவாலும், நிஜ அன்பாலும் சேர்த்துப் பிடித்திருக்கும் சங்கிலிகள் இரண்டு – தாய் அன்னம்மா, கடைசிப் பையன் குணா. இந்த இருவரும் வீட்டில் இல்லாமல் போனபின், வீட்டுப் பெரியவரும் இறக்க, சொத்துப் பிரிவினையில் கூட்டுக் குடும்பம் உடையும்போது, இத்தனை காலமும் யாரும் யாருடனும் இல்லாமலிருந்தது வெட்டவெளிச்சமாகிறது.\nகதையின் அத்தியாயங்களேகூட சம்பவங்களின் தொடர்ச்சியாய் இல்லாமல் தனித்து நிற்கின்றன – ஒவ்வொன்றும் சம்பந்தமற்ற ஒவ்வொருத்தரின் கதை போல. இது கதையின் கருவை மனதில் வைத்து, உத்தேசித்து செய்யப்பட்டதா அல்லது அமைந்து போனதா என்று தெரியவில்லை. ஒரு சில கணங்கள் சம்பவங்கள் தவிர கதாமாந்தர் ஒருவருக்கொருவர் சம்பந்தமற்ற தனிமனிதர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கதை சொல்லும் விதமும் வேறுபட்டிருக்கிறது. சில சம்பவங்கள் குழந்தையின் பார்வையில் சொல்லப்படுகின்றன, சில கதைசொல்லியின் குரலில்.\nபூரணி, சுப்பு போன்ற சில கதாபாத்திரங்களின் கதைகள் உபகதைதான், அவை எதற்காக அத்தனை விரிவாக சொல்லப்பட்டன என்பது புரியவில்லை. சுப்புவின் கதை பொன்னையா மற்றும் அன்னம���மாவின் கருணையைப் பற்றி சொல்வதற்காகச் சொல்லப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட விழுமியங்களுடன் வளர்க்கப்பட்ட மகன்களிடம் (குணாவைத் தவிர) இந்த குணம் தென்படவில்லை. கார் வாங்கி குதிரைவண்டித் தாத்தாவை வேலையில்லாமல் செய்து விடுவதிலும், தந்தையுடன் வாழ்ந்த பெண்ணை அவரது இறப்பின்போது விரட்டி அடிப்பதிலும் அவர்களிடம் மனித உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் எந்த ஒரு மதிப்பும் இருப்பதாய்த் தெரியவில்லை. சுப்பு, சுப்பு என்று கதை கேட்க அவளைச் சுற்றிக் கொண்டிருந்த குழந்தைகளும் சில நாட்களிலேயே சுப்புவை மறந்துபோய் விடுகின்றனர். இது சற்று சங்கடமாக இருக்கிறது. அந்த வீட்டில் அவளது வாழ்வு ஒரு அர்த்தமும் இல்லாமல் போகிறது.\nஒரு கூட்டுக் குடும்பத்தில் அத்தனை பேருக்கு மத்தியில் அண்ணியுடன் மைத்துனனுக்கு இருக்கும் உறவு எப்படி யாராலும் கவனிக்கப்படாமல் தொடர்வது சாத்தியமாயிற்று என்பது கொஞ்சம் நம்ப முடியவில்லை. இது ஒரு சுவாரசியமான திருப்பமாக இருந்தாலும், இது கதையோடு ஒட்டாமல் வலிய திணிக்கப்பட்டது போல இருக்கிறது. இந்த ஒரு முடிச்சைத் தவிர மற்ற சம்பவங்கள் எல்லாம் தனித்தே இருக்கின்றன, ஒரு குடும்ப ஆல்பத்தைப் பிரித்து ஒவ்வொரு போட்டோவும் சொல்லும் சம்பவத்தை விவரிப்பதுபோல. ஆனாலும் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. உமா மகேஸ்வரியின் நடை மிகச் சரளமாய் சில சமயங்களில் கவிதை போல இருக்கிறது. ஆரம்பப் பத்தியிலேயே: குழந்தையின் அழுகையுடன் வீட்டின் வர்ணனை:\nதெருக்கள் முழுக்க முழுக்க அமைதியுற்றிருந்தபோது சூடான ஊற்றாகப் பீரிட்டெழுந்தது அந்த அழுகுரல். அந்த வீட்டின் பெரிய பழைய கதவின் பித்தளைப் பூண்களின் குளிர்ந்த நிசப்தம், அகலமான கருஞ்சுடர்போல இருட்டிலும் பளபளத்த பெரிய தூண்களில் உறைந்த அமைதி, வரிசையான நீண்ட மர உத்தரங்களின் நீண்ட மௌனம் எல்லாவற்றையும் அந்தப் பிடிவாதமும் மெலிவும் கூடிய குரல் உடைத்து நொறுக்கியது. செவ்வோட்டுத் தரையில் நெளிந்து பெருகியது.\nஇதுபோல் பல இடங்களில் பளீரென்ற, கண்ணைப் பறிக்கும் வர்ணனைகளில் கவிதாயினி உமா மகேஸ்வரி தெரிகிறார்.\nபுத்தகத்தின் முடிவில் இவரது குறிப்பில் இந்தக் கதை இவர் சிறுவயதில் வளர்ந்த சூழலில் சுற்றிலும் பார்த்த பெண்கள், அவர்களின் பிரத்தியேக குணாம்சங்கள், உள்மனதின் துக்கங்கள் இவற்றை கவனித்ததிலிருந்து பிறந்ததாகச் சொல்கிறார். 1971ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் எனும்போது, இந்தக் கதையில் விவரிக்கப்படும் பெண்கள் எழுபது, எண்பதுகளுக்கு முந்தையர்களாக இருக்க வாய்ப்பில்லை. இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு, குறிப்பாக நகர்புறங்களில் வளர்ந்தவர்களுக்கு, இதில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண்களின் நிலையைப் படிக்கையில் ‘இன்னும் இப்படியெல்லாம் வாழும் குடும்பங்கள் இருக்கின்றனவா’ என்று கண்டிப்பாகத் தோன்றும்.\nஇன்னும் நம் சமுதாயத்தின் பல மூலைகளில், மேல்தட்டுக் குடும்பங்களில்கூட, பெண் குழந்தைகள் சுமையாக நினைக்கப்படுவதும், பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவதும், இளம் வயதில் அவர்களுக்குத் திருமணம் செய்வித்து (15 வயதிலா இந்தியாவில் சட்டங்களுக்கு மதிப்பே கிடையாதா இந்தியாவில் சட்டங்களுக்கு மதிப்பே கிடையாதா), அவர்களை பிள்ளை பெறும் யந்திரங்களாய் மாற்றுவதும் நடக்கிறது என்பது வேதனையான விஷயம்தான். வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதையே அவர்களுக்குக் காட்டாமல் இருப்பதும், இதுதான் வாழ்க்கை என்று நம்பிக்கொண்டு அவர்களும் தம் பெண்களை இதேபோல் வளர்ப்பதும் இன்னும் கொடுமை.\nபொதுவாக இக்கதையில் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் என்னை மிகவும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. ஆண் குழந்தை பிறக்கவில்லை என ஒதுக்கும் கணவனைப் பற்றியோ, அல்லது பார்த்துப் பார்த்து செய்த சமையலில் சதா குற்றம் சொல்லும் கணவனைப் பற்றியோ, நேரம் பொழுதின்றி சதா குடிபோதையில் இருக்கும் கணவனைப் பற்றியோ இப்பெண்கள் கொஞ்சம்கூட கோபப்படுவதில்லை. மாறாய் அவனது கண்பார்வைக்கும் ஆமோதிப்புக்கும் ஏங்கியவர்களாய் இருக்கிறார்கள்.\nஓட்டப்பந்தய வீராங்கனை ஆக வேண்டும் எனக் கனவு காணும் பெண் சர்வசாதாரணமாய் மணவாழ்வை ஏற்றுக்கொண்டு விடுகிறாள். வினோதினியின் எதிர்ப்புகூட ஒரு கள்ள உறவில்தான் வெளிப்படுகிறது, இதுகூட எதிர்ப்பா அல்லது அவள் தேவைக்கான தீர்வா எனப் புரியவில்லை. அவர்களின் ரகசிய உறவு வெளிச்சத்துக்கு வருகையில் தன் கணவனின் கையாலாகாத்தனமும், குடும்பத்தினர் அதற்காக எந்தக் கவலையும் காட்டாததும்தான் இதற்குக் காரணம் எனச் சாடாமல் பழியை குணா மீது போட்டு தப்பித்துக்கொள்ளும் பெண்ணாகத்தான் அவளைச் சித்தரித்திருக்க���றார். தாங்கள் உழலும் அவல நிலையைப் பற்றிய ஒரு பிரக்ஞைகூட இல்லாத இந்தப் பெண்களின் மேல் நமக்கு பரிதாபம் வருவதில்லை. உமா மகேஸ்வரி ஒரு பெண்ணிய எழுத்தாளர். தன் கவிதைகளிலும், சிறுகதைகளிலும் பெண்களின் அந்தரங்க உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்துபவர். அவர் இப்படிப்பட்ட ஒரு சமகாலப் படைப்பில் பெண்களை இத்தனை சக்தியற்றவர்களாய் படைத்திருக்கிறார் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது.\nஏதோ நகரங்களில்தான் தனித்தனியாய் வாழும் நாம்தான் மனித உறவுகளின் ஈரத்தையும், பலத்தையும் இழந்துவிட்டோம், நம் பாரம்பரிய கூட்டுக் குடும்பத்தின் பாதுகாப்பையும் வசதிகளையும் உறவுகளையும் இழந்துவிட்டோம் என்றெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, கூட்டுக் குடும்பங்களிலும் யாரும் யாருடனும் இல்லை, பணம்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் இருக்கிறது என்ற அதிர்ச்சி கொடுக்கிறது இந்தக் கதை. முடிவில்கூட இந்த விஷயங்கள் அடுத்த தலைமுறையில் மாறலாம் என்பது போன்ற ஒரு நம்பிக்கையெல்லாம் கொடுப்பதில்லை. தன் மண்ணில் வேர் விட்டிருக்கும் முல்லைக் கொடி தன் அண்ணனுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட இடத்தில் பூத்துக் கொட்டும் ஆத்திரத்தில் செடியையே வெட்டிப் போடுகிறார் ஒரு மகன் என முடிகிறது கதை.\nவாழ்வு முழுதும் சேர்ந்தே வாழ்பவர்களுடன் தன்னை மீறிய ஒரு ஒட்டுதல் வந்துவிடாதா இவர்களுக்கு அது ஏன் சாத்தியமில்லாமல் போனது இவர்களுக்கு அது ஏன் சாத்தியமில்லாமல் போனது இது ஒரு தனிக் குடும்பத்தில் இருந்த நிலை, இது எல்லா கூட்டுக் குடும்பங்களுக்கும் பொருந்தாது, மனித உறவுகளுக்கு இன்னும் மதிப்பு இருக்கிறது என நம்பவே நான் ஆசைப்படுகிறேன்.\nயாரும் யாருடனும் இல்லை (2003),\nஇணையத்தில் வாங்க : உடுமலை, NHM\nLabels: உமா மகேஸ்வரி, நாவல், மானஸி, யாரும் யாருடனும் இல்லை\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nவா��்விலே ஒரு முறை - ஜெயமோகன்\nநாவல் கோட்பாடு - ஜெயமோகன்\nமீதி வெள்ளித்திரையில் - தியடோர் பாஸ்கரன்\nகாகித மலர்கள் - ஆதவன் - 1977\nதாயார் சன்னதி - சுகா\nயாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி\nஎன் பெயர் ராமசேஷன்- ஆதவன்\nகோணல்கள் - ம.இராஜாராம், சா.கந்தசாமி, நா.கிருஷ்ணமூர...\nஒட்டகம் கேட்ட இசை - பாவண்ணன்\nகவிழ்ந்த காணிக்கை - பாலகுமாரன்\nநடிகையின் உயில் - தமிழ்வாணன்\nபல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி\nJohn Constantine - கிராஃபிக் உலகின் சூப்பர் ஸ்டார்...\nமீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்\nஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன...\nகணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா\n18 ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன்\nவிற்பனைச் சிறகுகளில் சாதனைச் சிகரங்கள் - தி.க.சந்த...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnewsline.net/21403", "date_download": "2018-05-21T13:02:09Z", "digest": "sha1:FCJRQSRF5F73N2IAOVYOIMDKWWTDRSUZ", "length": 8936, "nlines": 140, "source_domain": "www.tamilnewsline.net", "title": "உங்களுக்கு தெரியுமா சிகரெட் புகையைவிட ஆபத்தானதா ஊதுவர்த்தி புகை? - Tamil News Line", "raw_content": "\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nயாழ்ப்பாணத்திலுள்ள அரச வங்கி ஒன்றுக்காக கொண்டு சென்ற 80 லட்சம் பணம் கொள்ளை\nஉங்களுக்கு தெரியுமா சிகரெட் புகையைவிட ஆபத்தானதா ஊதுவர்த்தி புகை\nஉங்களுக்கு தெரியுமா சிகரெட் புகையைவிட ஆபத்தானதா ஊதுவர்த்தி புகை\nஉங்களது வீட்டில் நறுமணம் பரவ வேண்டும் என்பதற்காகவும், தியானம் செய்யும் போதும், தெய்வங்களை வணங்குவதற்காகவும் ஊதுவர்த்தி ஏற்றுவீர்கள். இதன் வாசனை உங்களுக்கு நல்ல உணர்வை கொடுத்தாலும், ஊதுவர்த்தியை அதிகமாக பயன்படுத்துவது தீய விளைவுகளை விளைவிக்கும். ஊதுவர்த்தியால் உடலுக்கு உண்டாகும் ஆபத்தான விளைவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nஊதுவர்த்தியின் புகையானது செல்களில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இது டி.என்.ஏ போன்ற மரபணு மூலக்கூறுகளை மாற்றியமைக்கலாம். இது புற்றுநோய் வளர்ச்சிக்கு பொருப்��ாகிறது.\nசுவாசக்கோளாறை உண்டாக்குகிறது ஊதுவர்த்தியின் புகை சிலருக்கு இருமல் மற்றும் தும்மலை ஏற்படுத்துகிறது. இது சுவாசப்பாதைகளை நச்சுக்களை உருவாக்குகிறது. இதில் உள்ள நுண்ணிய நச்சுக்கள், மிகவும் ஆபத்தானவை.\nநுரையிரல் பாதிப்பு காற்று மாசுபடுவதினால் நுரையிரலில் எரிச்சல் ஏற்படுகிறது. இது நுரையிரல் புற்றுநோய்க்கான ஆபத்துகளை அதிகரிக்கலாம். மேலும் உடல் நலத்தையும் பாதிக்கிறது.\nஆஸ்துமா அறிகுறிகள் காற்றை மாசுபடுத்தி, எரிச்சலூட்டுகிறது. ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகளை அதிகரிக்கிறது. இருமல் போன்றவற்றிற்கு காரணமாக உள்ளது.\nசரும பிரச்சனைகள் உங்களுக்கு காற்று மாசுபாட்டினால் சருமத்தில் எரிச்சல், அலர்ஜி போன்றவை உண்டாகும் என்றால், ஊதுவர்த்தி புகை உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை இழக்கச்செய்யும். இது சில சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.\nதள்ளியே இருங்கள் நீங்கள் கர்ப்பமாக இருந்தால், ஊதுவர்த்தி புகையை விட்டு சற்று தள்ளியே இருங்கள். இந்த புகை உங்களது சுவாசம் வழியாக சென்று கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும்.\nநரம்பியல் பிரச்சனை ஊதுவர்த்தியின் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. இதனை நீண்ட நாட்கள் சுவாசித்து கொண்டிருந்தால், நரம்பியல் பிரச்சனைகள் உண்டாகும். கற்றல் திறன் குறைபாடு மற்றும் நினைவாற்றல் குறையும்.\nதலைவலி நீங்கள் மன அமைதிக்காகவும், தெய்வ காரியங்களுக்காகவும் பயன்படுத்தும் இந்த ஊதுவர்த்தி, உங்களுக்கு தலைவலி மற்று தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளையும் கூட ஏற்படுத்தலாம்.\nமுகத்தை இளமையாக்கும் ஆளி விதை மாஸ்க் \nதேவதையாய் மாற்றப் போகும் பைனாப்பிள் ஜூஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-21T13:12:37Z", "digest": "sha1:E3F4MCS357XKRZBYTTNKFNTFDPXWNMXC", "length": 11055, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தீர்மானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தீர்மானம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தீர்மானங்கள் இலிர���ந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தீர்மானம் (United Nations Security Council Resolution) என்பது \"பன்னாட்டு அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்ற\" ஐக்கிய நாடுகளின் அமைப்பான பாதுகாப்பு அவையின் பதினைந்து உறுப்பினர்கள் நிறைவேற்றும் தீர்மானமாகும்.\nஐநா பட்டயத்தின் 27வது அதிகாரம் எவ்வாறு வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வரையறுத்துள்ளது. இதன்படி \"நடைமுறை வரம்புமீறிய தீர்மானங்கள்\" நிறைவேற பதினைந்து உறுப்பினர்களில் ஒன்பதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களின் வாக்கினைப் பெறுவதுடன் வெட்டுரிமை பெற்ற ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் எவராலும் வெட்டுரிமையைப் பயன்படுத்தப்படாது இருக்க வேண்டும். \"நடைமுறை தீர்மானங்களுக்கு\" எந்தவொரு ஒன்பது உறுப்பினர் நேர்மறை வாக்கும் போதுமானது.\nஐந்து நிரந்தர உறுப்பினர்களாக சீன மக்கள் குடியரசு (1971இல் \"சீனக் குடியரசிற்கு\" மாற்றாக), பிரான்சு, உருசியக் கூட்டமைப்பு (1991இல் சோவியத் ஒன்றியத்திற்கு மாற்றாக), ஐக்கிய இராச்சியம், மற்றும் ஐக்கிய அமெரிக்கா உள்ளன.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nபொதுச் சபை (→ தலைவர்)\nபாதுகாப்புச் சபை (→ உறுப்பினர்கள்)\nபொருளாதார மற்றும் சமூக சபை\nசெயலகம் (→ பொதுச் செயலாளர்)\nநிறுவிய உறுப்பினர்கள் (→ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்)\nபொதுச் சபைத் தலைவர் 2012\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வெட்டுவாக்கு அதிகாரம்\nஐநா நினைவு மயானம் கொரியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2013, 11:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T13:11:01Z", "digest": "sha1:QSQMJOSAXM5VW4C7MTPCF545M4ORBTCA", "length": 23245, "nlines": 491, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாஞ்சாலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபாஞ்சாலம் (Panchala) (சமஸ்கிருதம்: पञ्चाल}}, பண்டைய வட இந்தியாவில் கங்கைச் சமவெளியில் அமைந்த பிந்தைய வேத காலமான கி மு 850 முதல் 500 முடிய இருந்த 16 மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும். பாஞ்சால நாடு, தற்கால தெற்கு உத்தராகண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பகுதிகளைக் கொண்டது. பாஞ்சால நாடு தனதருகில் இருந்த குரு நாட்டுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தது.[1] பாஞ்சால நாட்டின் தெற்கு பகுதிக்கு காம்பில்யம் நகரமும்; வடக்கு பகுதிக்கு அகிசத்திரா நகரமும் தலைநகராகங்களாக விளங்கியது.\nஅங்குத்தர நிக்காய எனும் பௌத்த நூல் குறிப்பிடும் பதினாறு மகா ஜனபதங்களில் ஒன்றாகும்\nகி மு 322 – 185-க்கு இடைப்பட்ட பகுதியில் மகத நாட்டின் மௌரியப் பேரரசின் கீழ் சென்றது. கி மு நான்காம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் கீழ் பாஞ்சால நாடு மீண்டும் தன்னாட்சி உரிமை கொண்ட நாடாக விளங்கியது.\n2 பிந்தைய வேத காலத்தில் பாஞ்சால நாடு\nபாஞ்சால நாட்டின் பகுதியாக தற்கால உத்தராகண்ட் மாநிலப் பகுதிகள் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபரூக்காபாத் மாவட்டம் மற்றும் பதாவுன் மாவட்டங்களை கொண்டிருந்தது. பாஞ்சால நாடு, வடக்கு பாஞ்சாலம், தெற்கு பாஞ்சாலம் எனப் பிரிக்கப்பட்டிருந்தது. வடக்கு பாஞ்சால நாட்டுப் பகுதியின் தலைமையிடமாக தற்கால பரேலி மாவட்டத்தில் உள்ள இராம்நகர் எனும் சத்திராவதி அல்லது அத்ஹிசத்திராவும்; தெற்கு பாஞ்சால நாட்டுப் பகுதிக்கு தலைமையிட நகரமாக தற்கால ஃபரூக்காபாத் மாவட்டத்தில் இருந்த காம்பில்யம் நகரம் விளங்கியது. புகழ் பெற்ற கன்யாகுப்ஜம் என்று அழைக்கப்பட்ட கன்னோசி நகரம் பாஞ்சால நாட்டில் இருந்தது.\nபிந்தைய வேத காலத்தில் பாஞ்சால நாடு[தொகு]\nமேற்கில் பஞ்சாப் பகுதியை பகுதிலிருந்து வெளியேறி, கிழக்கில் குடியேறிய பிந்தைய வேத காலத்திய ஆரியர்களின் இரண்டாம் அரசியல் மையமாக பாஞ்சாலம் விளங்கியது.\nமகாபாரதம் எனும் இதிகாசத்தின் மூலம் பாஞ்சால நாடு பற்றிய குறிப்புகள் அதிக அளவில் உள்ளது. பாண்டவர்கள், பாஞ்சால நாட்டு இளவரசி திரௌபதியை மணந்தது குறித்தும்; பாஞ்சால மன்னன் துருபதன், இளவரசர்கள் திருட்டத்துயும்னன், சிகண்டி குறித்து அறியப்படுகிறது. துருபதனை வென்ற துரோணரின் சீடன் அருச்சுனன் பாஞ்சால நாட்டை வென்று, பாஞ்சால நாட்டின் வடக்கு பகுதிக்கு அசுவத்தாமன் பட்டம் சூட்டப்பட்டதையும் அறிய இயலுகிறது.\nகுருச்சேத்திரப் போரில், பாஞ்சால நாட���டுப் படைகள் பாண்டவர் அணி சார்பாக நின்று கௌரவர் அணிக்கு எதிராகப் போரிட்டனர். பாண்டவப் படைகளின் தலைமைப் படைத்தலவராக திருட்டத்துயும்னன் நியமிக்கப்பட்டார். கௌரவப் படைகளின் தலைமைப் படைத்தலைவரான பீஷ்மரை, பதினைந்தாம் நாள் போரில், துருபதன் மகன் சிகண்டி வீழ்த்தினார்.[2][3]பின்னர் கௌரவப் படைகளின் தலைமைப் படைத்தலைவராக நியமிக்கப்பட்ட துரோணரை திருட்டத்துயும்னன் கொன்றார். பதினெட்டாம் நாள் போரின் இரவில், அசுவத்தாமனால், திருட்டத்துயும்னன் முதலானவர்கள் கொல்லப்பட்டனர்.\n↑ தன் மரணத்தை விரும்பிய பீஷ்மர் - பீஷ்ம பர்வம் பகுதி – 120அ\n - பீஷ்ம பர்வம் பகுதி – 120ஆ\n(கி மு 850 –500) பின்னர்\nபரத கண்ட நாடுகளும் இன மக்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2017, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1609", "date_download": "2018-05-21T13:07:45Z", "digest": "sha1:WNUODYS7QMUBPYV2PICUSRVOGF2GOL6B", "length": 11672, "nlines": 357, "source_domain": "ta.wikipedia.org", "title": "1609 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநூற்றாண்டுகள்: 16வது நூ - 17வது நூ - 18வது நூ\nபத்தாண்டுகள்: 1570கள் 1580கள் 1590கள் - 1600கள் - 1610கள் 1620கள் 1630கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2362\nஇசுலாமிய நாட்காட்டி 1017 – 1018\nசப்பானிய நாட்காட்டி Keichō 14\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1609 (MDCIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஜனவரி 15 - உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான Avisa Relation oder Zeitung, ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.\nமார்ச் - நெதர்லாந்தும் ஸ்பெயினும் தமது 80 வருடகாலப் போரின் பின்னர் போர் நிறுத்ததிற்கு உடன்பட்டன.\nஏப்ரல் 9 - டச்சு விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.\nஜூலை 28 - பெர்மூடாவில் ஆங்கிலேயர்களின் குடியேற்றம் ஆரம்பமாகியது.\nஆகஸ்ட் 25 - இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைக்காட்டியைக் காட்சிப்படுத்தினார்.\nடச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஐரோப்பாவுக்குத் தேயிலை ஏற்றுமதியை ஆரம்பித்தனர்.\nஜொஹான்னெஸ் கெப்லர் தனது முதலிரண்டு கோள் இயக்க விதிகளை வெளியிட்டார்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-21T12:31:05Z", "digest": "sha1:SZJ37TTBHDQMLAWHNOMLBNPEKGL3EDT4", "length": 264177, "nlines": 493, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/பசு மாடு - விக்கிமூலம்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n1. அலிஃப், லாம், மீ; ம்.\n2. இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.\n3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.\n) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.\n5. இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.\n6. நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.\n7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்;, இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிட���்கிறது, மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.\n8. இன்னும் மனிதர்களில் \"நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்\" என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.\n9. (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.\n10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.\n11. \"பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்\" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் \"நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்\" என்று அவர்கள் சொல்கிறார்கள்.\n12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.\n13. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், 'மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா' என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.\n14. இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, \"நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்\" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, \"நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்\" எனக் கூறுகிறார்கள்.\n15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.\n16. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர்.\n17. இத்தகையோருக்கு ஓர் உதாரணம்; நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் ���ோன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.\n18. (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.\n19. அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான்.\n20. அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அதி(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.\n நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம்.\n22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.\n23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள்.\n24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.\n25. (ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் \"இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது\" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.\n26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, \"இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்\" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.\n27. இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.\n28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள் உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.\n29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.\n30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி \"நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்\" என்று கூறியபோது, அவர்���ள் \"(இறைவா) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய் இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் \"நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்\" எனக் கூறினான்.\n31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, \"நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்\" என்றான்.\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்\" எனக் கூறினார்கள்.\n அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக\" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது \"நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா\" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது \"நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா\" என்று (இறைவன்) கூறினான்.\n34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, \"ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்\" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.\n35. மேலும் நாம், \"ஆதமே நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்\" என்று சொன்னோம்.\n36. இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், \"நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு\" என்று கூறினோம்.\n37. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.\n38. (பின்பு, நாம் சொன்னோம்; \"நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”\n39. அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.\n நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.\n41. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.\n42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.\n43. தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.\n44. நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா\n45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்ல���ஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.\n46. (உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், \"திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்\" என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்;\n (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.\n48. இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது, அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.\n49. உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்) அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு சோதனை இருந்தது.\n50. மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).\n51. மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.\n52. இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.\n53. இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).\n54. மூஸா தம் சமூகத்தாரை நோக்கி \"என் சமூகத்தாரே நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களு��்கு நற்பலன் அளிப்பதாகும்\" எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.\n55. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்\" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.\n56. நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.\n57. இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் \"மன்னு, ஸல்வா\" (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, \"நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்\" (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை, மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.\n58. இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; \" இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-\"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்\") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.\n59. ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.\n60. மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, \"உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக\" என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; \"அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்\" (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.\n ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்\" என்று நீங்கள் கூற, \"நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்\" என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன, மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.\n62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\n63. இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, 'தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, \"நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்\" (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).\n64. அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.\n65. உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி \"சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்\" என்று கூறினோம்.\n66. இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவ��்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.\n67. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம், \"நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்\" என்று சொன்னபோது, அவர்கள்; \"(மூஸாவே) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா\" என்று கூறினர்; (அப்பொழுது) அவர், \"(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்\" என்று கூறினார்.\n68. \"அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக\" என்றார்கள். \"அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே 'உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்' என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக\" (மூஸா) கூறினார்.\n69. \"அதன் நிறம் யாது\" என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக\" என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக\" என அவர்கள் கூறினார்கள்;. அவர் கூறினார்; \"திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்\" என்று மூஸா கூறினார்.\n70. \"உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்\" என்று அவர்கள் கூறினார்கள்.\n71. அவர்(மூஸா)\"நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது, ஆரோக்கியமானது, எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்\" எனக் கூறினார். \"இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்\" என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.\n72. \"நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்ப��ை நினைவு கூறுங்கள்).\n73. \"(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலை யுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்\" என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.\n74. இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப்போல் ஆயின அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.\n) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.\n76. மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, \"நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்\" என்று சொல்கிறார்கள்; ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, \"உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடு வதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா\n77. அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா\n78. மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.\n79. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான் அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்\n80. \"ஒரு சில நாட்கள் தவிர எங்களை ���ரக நெருப்புத் தீண்டாது\" என்று அவர்கள் கூறுகிறார்கள். \"அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா\" என்று (நபியே அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.\n எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே, அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.\n82. எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.\n83. இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், \"அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது, (உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்\" என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.\n84. இன்னும் (நினைவு கூறுங்கள்;) \"உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்\" என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள்; (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.\n85. (இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களிமீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்க��ண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.\n86. மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமாள) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது. இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.\n87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை நாம் அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். உங்கள் மனம் விரும்பாததை(நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.\n88. இன்னும், அவர்கள் (யூதர்கள்) \"எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன\" என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரனத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்.\n89. அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது\n90. தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெ��்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.\n91. \"அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்\" என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், \"எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்\" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. \"நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்\" என்று அவர்களிடம் (நபியே\" என்று அவர்களிடம் (நபியே\n92. நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்;. (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.\n93. தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே\n) \"இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது, வேறு மனிதர்களுக்குக் கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்\" என்று (நபியே\n95. ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்.\n96. அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.\n97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவான்) என்று (நபியே) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.\n98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.\n) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.\n100. மேலும், அவர்கள் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள்.\n101. அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.\n102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்;. ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; \"நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்\" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை, அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா\n103. அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்;. இதனை அவர்கள் அறிய வேண்டாமா\n நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) 'ராயினா' என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) 'உன்ளுர்னா' என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.\n105. அஹ்லுல் கிதாப்(வேதத்தையுடையவர்களில்) நிராகரிப்போரோ, இன்னும் முஷ்ரிக்குகளோ உங்கள் இறைவனிடமிருந்து, உங்கள் மீது நன்மை இறக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்;. அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன்.\n106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா\n107. நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா\n108. இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா எவனொருவன் ஈமானை 'குஃப்ரினால்' மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறிவிட்டான்.\n109. வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர், உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும், தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்.\n110. இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.\n111. \"யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்\" என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; \"நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்\" என்று (நபியே\n எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\n113. யூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்.\n114. இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும் இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.\n115. கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;, எல்லாம் அறிந்தவன்.\n116. இன்னும் கூறுகிறார்கள்; \"அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்\" என்ற���. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை. இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.\n117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி(இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்;. அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் 'குன்' - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.\n118. இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்; \"அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை, மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை\" என்று. இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.\n) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்;. நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.\n) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) \"நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி\" என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.\n121. யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே\n122. (யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்;. இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.\n123. இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.\n124. (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்;. அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்;. நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்\" என்று அவன் கூறினான்;. அதற்கு இப்ராஹீம்; \"என் சந்ததியினரிலும்(இமாம்களை ஆக்குவாயா)\" எனக் கேட்டார்;. என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.\n125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; \"கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;. இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்\" (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.\n126. (இன்னும் நினைவு கூறுங்கள்;) இப்ராஹீம்; \"இறைவா இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக\" என்று கூறினார்;. அதற்கு இறைவன் கூறினான்; \"(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்\" பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.\"\n127. இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, \"எங்கள் இறைவனே எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்\" (என்று கூறினர்).\n எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன��� நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.\"\n அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.\"\n130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர. நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்;. நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.\n131. இன்னும், அவரிடம் அவருடைய இறைவன்; \"(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்\" என்று சொன்னபோது அவர், \"அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்\" என்று கூறினார்.\n132. இதையே இப்ராஹீம் தம் குமாரார்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்;. யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்; \"என் குமாரர்களே அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.\"\n133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; \"எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள் அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; \"எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்\" எனக் கேட்டதற்கு, \"உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்\" எனக் கூறினர்.\n134. அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது, அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.\n135. \"நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்\" என்று அவர்கள் கூறுகிறார்கள். \"அப்படியல்ல (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை\" என்று (நபியே (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை\" என்று (நபியே\n)\"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்\" என்று கூறுவீர்களாக.\n137. ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்;. அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.\n138. \"(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்;, வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார் அவனையே நாங்கள் வணங்குகிறோம்\" (எனக் கூறுவீர்களாக).\n139. அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்;, எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு, உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு, மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்\" என்று (நபியே அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்;, எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு, உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு, மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்\" என்று (நபியே\n140. \"இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நீச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே\" என்று கூறுகின்றீர்களா (நபியே) நீர் கேட்பீராக \"(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார் அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவ��ட அநியாயக்காரன் யார் இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.\"\n141. அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.\n142. மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்; \"(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது\" என்று. (நபியே) நீர் கூறும்; \"கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை, தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்\" என்று.\n143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்;, யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள்;, யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்;. இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.\n) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;. நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.\n145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்;. இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் க���ப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்;. எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.\n146. எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.\n147. (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்;. ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.\n148. ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.\n) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்(தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.\n) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருள் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).\n151. இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.\n152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.\n பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.\n154. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை \"(அவர்கள்) இறந்துவிட்டார்கள்\" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.\n155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக\n156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்.\n157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.\n158. நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல. இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.\n159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.\n160. எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.\n161. யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயம��க அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.\n162. அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்;. அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது. மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது.\n163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.\n164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்;, அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.\n165. அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்;. ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்;. அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).\n166. (இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்.\n167. (அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்; \"நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்.\" இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்து���் காட்டுவான். அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்.\n பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.\n169. நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும் அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.\n170. மேலும், \"அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்\" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் \"அப்படியல்ல எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்\" என்று கூறுகிறார்கள்;. என்ன எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்\" என்று கூறுகிறார்கள்;. என்ன அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா\n171. அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்;. அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்;. அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.\n நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.\n173. தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.\n174. எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தம��க்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.\n175. அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது\n176. இதற்குக் காரணம்; நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.\n177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).\n கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.\n கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் ப���ருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.\n180. உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது. (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.\n181. வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.\n182. ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை)சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும்; நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.\n184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).\n185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர��� நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).\n) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; \"நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்\" என்று கூறுவீராக.\n187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.\n188. அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.\n தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; \"அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை, ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;. நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\n190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.\n191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.\n192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.\n194. (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்;. இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள்;. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்���தை அறிந்து கொள்ளுங்கள்.\n195. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.\n196. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்;. அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள். ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n197. ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.\n198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது \"மஷ்அருள் ஹராம்\" என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்;. உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.\n199. பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n200. ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல் - இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், \"எங்கள் இறைவனே இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு\" என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.\n201. இன்னும் அவர்களில் சிலர், \"ரப்பனா (எங்கள் இறைவனே) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக\" எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.\n202. இவ்வாறு, (இம்மை - மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு. தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.\n203. குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை. (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது). அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.\n) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கிறான்; உலக வ��ழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான். (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.\n205. அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்;. கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.\n206. \"அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்\" என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.\n207. இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.\n நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;. தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்.\n209. தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்;, பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n210. அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டு வரப்படும்.\n) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்; \"நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்\" என்று. அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.\n212. நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்; டுள்ளது. இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கின்றனர். ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்;. இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.\n213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.\n214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்\" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; \"நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது\" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)\n215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; \"எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்\" என்று. நீர் கூறும்; \"(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.\"\n216. போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.\n) புனிதமான (விளக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; \"அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்;. உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;. இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.\"\n218. நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்;. மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.\n) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; \"அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது\" (நபியே \"தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்\" என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; \"(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்\" என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான்.\n220. (மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) \"அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;\" நீர் கூறுவீராக \"அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது. நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்;. இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி ச��ய்பவனின்றும் பிரித்தறிகிறான்;. அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்;. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.\"\n221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.\n222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்;. நீர் கூறும்; \"அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்;. ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்;. அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்;. பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்;. இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.\"\n223. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள். ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;. உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக\n224. இன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்;. அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.\n225. (யோசனையின்றி) நீங���கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்;. ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.\n226. தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.\n227. ஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.\n228. தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.\n229. (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்;. ஆகையால் அவற்றை மீறாதீர்கள்;. எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்��ளோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.\n230. மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.\n231. (மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தத்-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்;. ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்;. அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்;. இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்;. எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்;. அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தி; த்துப்பாருங்கள். இவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்;. அல்லாஹ்வை அஞ்சுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n232. இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.\n233. (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்;. பாலூட்டும் தாய்மாகளுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்;. எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது. (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை. ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n234. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்;. (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.\n235. (இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்;. இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்;. அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n236. பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்.\n237. ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.\n238. தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.\n239. ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.\n240. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.\n241. மேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும்.\n242. நீங��கள் தெளிவாக உணர்ந்து (அதன்படி நடந்து வருமாறு) அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விளக்குகின்றான்.\n) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா அல்லாஹ் அவர்களிடம் \"இறந்து விடுங்கள்\" என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.\n) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.\n245. (கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்.\n) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா அவர்கள் தம் நபியிடம்; \"நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்\" என்று கூறிய பொழுது அவர், \"போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா அவர்கள் தம் நபியிடம்; \"நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்\" என்று கூறிய பொழுது அவர், \"போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா\" என்று கேட்டார்; அதற்கவர்கள்; \"எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது\" என்று கேட்டார்; அதற்கவர்கள்; \"எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது\" எனக் கூறினார்கள்;. எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.\n247. அவர்களுடைய நபி அவர்களிடம் \"நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்\" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், \"எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும் அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே\" என்று கூறினார்கள்; அதற்கவர், \"நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்\" என்று கூறினார்.\n248. இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், \"நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது\" என்று கூறினார்.\n249. பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர்; \"நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்\" என்று கூறினார்; அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்;. பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) \"ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை\" என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், \"எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்;. மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்\" என்று கூறினார்கள்.\n250. மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, \"எங்கள் இறைவா எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக\" எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.\n251. இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்;. தாவூது ஜாலூத்தைக் கொன்றார்;. அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்;. தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.\n) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்;. நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம்.\n253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;. அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்;. அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.\n பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்���ள்;. இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.\n255. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும் (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.\n256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.\n257. அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்;. ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்;. அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.\n258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே) நீர் கவனித்தீரா இப்ராஹீம் கூறினார்; \"எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)\" என்று. அதற்கவன், \"நானும் உயிர் கொடுக்கிறேன்;, மரணம் அடையும் படியும் செய்கிறேன்\" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; \"திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்;, நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்\" என்று. (அல்லாஹ்வை) நிரா���ரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்;. தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும்கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.\n259. அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன. (இதைப் பார்த்த அவர்) \"இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்\" என்று (வியந்து) கூறினார்;. ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழுப்படிச் செய்து, \"எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்\" என்று (வியந்து) கூறினார்;. ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழுப்படிச் செய்து, \"எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்\" என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், \"ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்\" என்று கூறினார்; \"இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்\" என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், \"ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்\" என்று கூறினார்; \"இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர் இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை, ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்\" எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது, அவர், \"நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்\" என்று கூறினார்.\n260. இன்னும், இப்ராஹீம்; \"என் இறைவா இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக\" எனக் கோரியபோது, அவன், நீர் (இதை) நம்ப வில்லையா\" எனக் கோரியபோது, அவன், நீர் (இதை) நம்ப வில்லையா\" எனக் கேட்டான்; \"மெய்(யாக நம்புகிறேன்\" எனக் கேட்டான்; \"மெய்(ய���க நம்புகிறேன்) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)\" என்று கூறினார்; \"(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்;. பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்;. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்\" என்று (அல்லாஹ்) கூறினான்.\n261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.\n262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்.\n263. கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்;. தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்;. மிக்க பொறுமையாளன்.\n அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;. அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது, ஒரு வழுக்குப் பாறையாகும்;. அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமளவு பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.\n265. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் ��ங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெரு மழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.\n266. உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.\n நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;. அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்;. ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள் நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.\n268. (தான தர்மங��கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்.; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்;. ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்;. நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.\n269. தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.\n270. இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.\n271. தான தர்மங்களை நீங்கள் வெளிப்டையாகச் செய்தால் அதுவும் நல்; லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்க இன்னும் நல்லது. அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.\n) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;. இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்;. அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்;. நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.\n273. பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களா���் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.\n274. யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\n275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், \"நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே\" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.\n276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.\n277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\n நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.\n279. இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்��ு (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.\n280. அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்;. இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.\n281. தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்;. அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்;. பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.\n ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்;. இ���ுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்;. எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்;. ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர, அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.\n283. இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்;. அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.\n284. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன. இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.\n285. (இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். \"நாம் இறை தூதர��களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்\" என்று கூறுகிறார்கள்.\n286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே (முஃமின்களே பிரார்த்தனை செய்யுங்கள்;) \"எங்கள் இறைவா நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக எங்கள் இறைவா எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் இறைவா எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்களை மன்னித்தருள் செய்வாயாக எங்கள் மீது கருணை புரிவாயாக நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2011, 06:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amarkkalam.msnyou.com/t39425-topic", "date_download": "2018-05-21T12:51:28Z", "digest": "sha1:QAXG3DVH3MA37CRR7ARM3TCXQA6SY66H", "length": 8167, "nlines": 126, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nமாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nமாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்\nமாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி\nவருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம் அளித்தார்\n.மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள பிரபாகரன்\nவீடியோ ஒன்றையும் போலீசிடம் கொடுத்துள்ளார்\n.சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி வருமான வரி\nஅதிகாரி போல் மாதவன் நடிக்க சொன்னதாக பிரபாகரன்\nபோலீசாரை பார்த்ததும் தீபா கணவர் மாதவன் என்னை\nதப்பியோடச் சொன்னார் என்றும் அவர் கூறியுள்ளார���.\nபிப்ரவரி 10ம் தேதி திநகரில் ஜெயலலிதா தீபா வீட்டில் சோதனை\nநடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பியோடினார்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ikhwanameer.blogspot.com/2015/08/", "date_download": "2018-05-21T13:07:24Z", "digest": "sha1:SA7CLBBHD2BO6J6FS5ZF4ERJ4W5RREGT", "length": 148959, "nlines": 658, "source_domain": "ikhwanameer.blogspot.com", "title": "இக்வான் அமீர்: August 2015", "raw_content": "\nலென்ஸ் கண்ணாலே:008, புகைப்படக் கலையின் கதை\nஒரு நூற்றாண்டுக்கு முன் நினைத்தும் பார்க்க முடியாத புகைப்படத்துறையின் பல தொழில்நுட்பங்கள் இப்போது, மலிவாகவும் தாராளமாகவும் கிடைக்கின்றன.\nபுகைப்படத்துறையின் இன்றைய அசுர வளர்ச்சிக்கு முன்பாக, மக்கள், பொருட்கள், இடங்கள் இது பற்றியெல்லாம் விளக்க உதவியது என்ன தெரியுமா\nஅதுவும் ஓவியங்கள் வரைய தெரிந்தவர்களாலேதான் இது சாத்தியமானது.\nஆனால், இன்றோ, செல்போனிலிருந்து டிஜிட்ல் காமிரா வரை யார் வேண்டுமானாலும் கிளிக்கலாம். அழகிய படங்களைப் பிடிக்கலாம்.\nசரி.. புகைப்படக்கருவிகளான காமிராக்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, எப்படி படம் பிடித்தார்கள் தெரியுமா\nபுகைப்படக்கருவி கண்டுபிடிக்கப்பட்டபோது. பிலிம் சுருள்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. பிலிமுக்கு பதிலாகக் கண்ணாடித் தகடுகள்தான் பயன்படுத்தப்பட்டன. அந்தக் கண்ணாடியில் எமல்ஷன்ஸ் வெள்ளிரசம் பூசி இருப்பார்கள். ரசம் பூசப்பட்ட கண்ணாடியில் வெளிச்சம் பட்டால் அது கறுப்பாகிவிடும். அதாவது பிலிம் சுருளில் வெளிச்சம் பட்டு கருப்பாக மாறுவதைப் போல\nஅதன் பிறகு கண்ணாடித் தகடுகளுக்குப் பதிலாக கண்ணாடி லென்ஸீகள் வந்தன.\nஇதில் படம் பதிவாக நீண்ட நேரம் தேவைப்பட்டது.\nஅந்த நாட்களில் நிழல் படம் எடுக்க ஸ்டுடியோக்களுக்குச் சென்றவர்கள் மணிக்கணக்காக ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டி இருந்தது.\nஆனால், இன்றோ நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.\n4000-ல் ஒரு செகண்ட் அல்லது அதற்கும் குறைந்த வேகத்தில் அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் படம் எடுத்துவிடுகிறோம்.\nதரமான காமிராக்கள் உருவான பிறகு, பிளாஷ் லைட்டுக்கு என்ன செய்தார்கள் தெரியுமா\nபடம் எடுப்பவர் ஒரு குறுகிய தட்டு ஒன்றில் மக்னீஷியம் தூளைத் தூவுவார். படம் எடுக்கும்போது அதனைப் பற்ற வைப்பார். குபுக்கென்று நம்ப முடியாத அளவுக்கு ஒளிவெள்ளம் பாய��ம். அந்த ஒளியில் படம் எடுத்துவிடுவார்.\nஇதில் ஒரு பெரும் சங்கடம் இருந்தது.\nஒளி வெள்ளம் பாய்ந்து முடிந்ததும், கரும்புகையும், ஒருவகை மணமும் சூழ்ந்துகொள்ளும். சகிக்க முடியாத துர்நாற்றம் வீசும்.\nஅன்றைய ஊடகத்துறையைத் சேர்ந்வர்கள்கூட இந்த தொழில்நுட்பத்தைத்தான் பயன்படுத்தினார்கள்.\nமுக்கியப் பிரமுகருக்கான செய்தியாளர்களின் கூட்டத்தில் திரளாக திரண்டிருக்கும் செய்தியாளர்கள் ஒரே சமயத்தில் இப்படி மக்னீஷியத் தூளை பற்ற வைத்தால் என்னவாகும்\nபுகை மண்டலத்தில் சிக்கி, அந்தக் கூட்டத்தின் முக்கியப் பிரமுகர் உட்பட அனைவரும் மயங்கி விழ வேண்டியதுதான்\nஇதற்கு ஒரு மாற்றுவழி கண்டுபிடித்தார்கள்.\nசெய்தியாளர் கூட்டத்தில் அதற்கென்று ஒருவர் மக்னீஷிய தட்டுடன் நிற்க வேண்டும். “ரெடி.. ஷீட்..” - என்று அவர் அந்தத் தூளை பற்ற வைத்துக் கொண்டே கத்துவார். உடனே எல்லோரும் படமெடுக்க வேண்டும்.\nஇந்த ரசாயன பிளாஷ் லைட் முறைமை ஒழிந்து மக்னீஷியம் ரசாயனக் கலவை பூசப்பட்ட பல்புகள் வந்தன. புகைப்படலம் ஒழிந்தது.\nகடைசியில், எலக்ட்ரானிக் பிளாஷ் லைட்டுகள் அந்த இடத்தைப் பிடித்தன.\nஇப்படி வளர்ந்ததுதான் புகைப்படக் கலை\nஅதனால்தான் இன்றைய பாடத்தில் இந்த வரலாறு\nஅடுத்தது இறைவன் நாடினால், காமிராவின் செயல்பாட்டைப் பார்ப்போம்.\n002. உங்களுக்கான காமிரா எது\n004. வாய்ப்பு என்பது ஒருமுறைதான்\n005. படமெடுக்க நினைப்பதை மட்டுமே படம் பிடியுங்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/07/5_30.html\n007. பிளாஷை பயன்படுத்துவது எப்படி\nLabels: காமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nவைகறை நினைவுகள் 17: பாகல் கொடி\nபேராசிரியர் மௌலானா இஃஜாஜ் அஸ்லம் சாஹெப் பற்றி சென்ற நினைவுகளில் பகிர்ந்துகொண்ட போது, பின்னூட்டமாக, சகோதரி ரிஸ்வானா ஷகீல் அவரின் எடுப்பான சிறப்புகளை நினைவு கூர்ந்தார்.\nஒரு இயக்கத்தின் தலைவர் என்ற நிலையைத் தாண்டி ஒரு அன்பான ஆலோசகராகவும், அவர் எனக்கிருந்தார். அவரது மகளின் திருமணத்துக்காக வாணியம்பாடி சென்றபோது, பள்ளியில் மிக எளிமையாக அவர் தனது மகளின் திருமணத்தை நடத்தி வியப்பளித்தார். பொதுவாழ்விலும், தனிநபர் வாழ்விலும் ஒரு சிறந்த ஆளுமைக்குரியவர் அவர் என்பது மறுக்க முடியாதது.\nஎனது மூத்த மகளின் இஸ்லாமிய அறிவெழுச்சிக்காக உத்திரப் பிரதேசத்தின் வரலாற்று புகழ்மிக்க ராம்பூரின் ���ாமியத்துஸ் ஸாலிஹாத் மகளிர் அரபி பாடசாலைக்கு அனுப்ப வேண்டியிருந்தது. மதரஸாவின் சேர்க்கைக்கும், ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் பிள்ளைகள் தமிழகம் அழைத்து வரவும் பெருமளவில் அஸ்லம் சாஹெப் தானே பயண திட்டமிடுவார். குழுவாக பிள்ளைகளை அழைத்து வருவார். (அப்போது, அவரது இரண்டு மகள்களும் அங்குதான் ஓதினார்கள்) எனது மகளின் ஐந்தாண்டுகள் ஆலிமா பட்டப்படிப்பு அவரின் பெருமளவு உதவியால்தான் முடிந்தது எனலாம்.\nஆக பெரும் ஆளுமைகளுடனான எனது தொடர்பு அவர்களின் குணாம்சங்களை ஓரளவு என்னுள்ளும் உள்வாங்கி வடிவமைத்துக் கொள்ள முடிந்தது.\nஇப்படி பேராசிரியர் மௌலானா இஃஜாஜ் அஸ்லம் சாஹெப் மூலமாக கதை சொல்லியாக நான் உருவெடுத்தது முதல் காரணம் என்றால், மர்ஹீம் அப்ஸல் உசைன் சாஹெப், மாயில் கைராபதி (ராம்பூரில் அவரது இல்லத்திலேயே சந்தித்திருக்கிறேன்) குர்ரம் முராத் போன்ற குழந்தை இலக்கியவாதிகளின் மொழியல் நடையும் என்னுள் பாதித்து நிறமேற்றியது.\nஇப்படிதான் நான் மழலைப் பிரியன் என்ற கதை சொல்லியானேன்.\nமிக எளிய வார்த்தைகளை தேர்வு செய்து குழந்தைகளோடு நேருக்கு நேர் உரையாடுவது ஒரு தனி கலைதான் மெல்ல.. மெல்ல பழக்கிக் கொண்டேன் அல்லது குழந்தைகளிடமிருந்தே நான் கற்றுக் கொண்டேன்.\nநேரிடையாக கதை சொல்வது, குழந்தைகளுக்காக எழுதுவது, சமீபத்தைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மிக எளிய முறையில் காணொளிகளை உருவாக்கி யுடியூபில் பதிவேற்றம் செய்வது என்று இது வளர்ந்து கொண்டேயிருக்கிறது. (Tell Me Nanaji: https://www.youtube.com/watch\nv=F2Ohi9QlDLg இறைவன் நாடினால், சிறார்களுக்கான குறும்படங்களைத் தாண்டி கார்டூன் படங்கள் வரை முயற்சி நீள்கிறது.\nஎல்லாதுறைகளிலும், எல்லோரும் சிறப்பாக செயல்பட முடியாது. ஆயினும், நம்மால் முடியும். மிக எளிதாக… இருக்கும் சக்தி சாமர்ததியங்களைக் கொண்டு செய்ய முடியும் என்பதற்கான முயற்சியே மேலே கொடுத்துள்ள யுடியூப் இணைப்பு காணொளிகள்.\nநம்பிக்கையூட்டவும், முடியும் என்பதைக் காட்டவும் சிறு பிள்ளைகளை காமிரா இயக்குனர்களாக வைத்து, மாணவர்கள் மூலமாக எடிட்டிங் செய்ய வைத்து, என்னைப் போல காமிரா என்றாலே அலறும் நபர்களை பேச வைத்து பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் அவை.\nநான் நேற்று குறிப்பிட்டது போல. கதைச் சொல்லியாய் நான் மாறிய பிறகு சொன்ன கதைகளில�� ஒன்று இப்போது சொல்கிறேன் அங்கும் இங்கும் பார்க்காமல் கவனமாக கேளுங்கள்:\nகதைக்கான தலைப்பு: பாகல் கொடி\nவேலி ஓரத்தில் பாகல் விதை ஒன்று முளைவிட்டது.\nநீர்ப்பாய்ச்ச யாருமில்லை. பாதுகாக்க ஆளுமில்லை.\nவளர்ந்து செழிக்க வசதி வாய்ப்புகளும் போதவில்லை.\nஆனாலும், பாகல் கொடி தளரவில்லை. மெல்ல… மெல்ல துளிர் விட்டு வளர்ந்தது. பூமியெங்கும் வேர்ப் பாய்ச்சி நீரை உறிஞ்சியது.\nஇப்போது பற்றிக் கொள்ள கொழு கொம்பும் இல்லை.\nஅதனால், பாகல்கொடி சோர்ந்துவிடவில்லை. “நான் வளர்ந்து செழிப்பேன்” – என்று உறுதி பூண்டது.\nகற்களைப் பற்றிக் கொண்டு மேலே ஏறியது. சிறு புற்களையும் பிடித்துக் கொண்டு மேலே.. மேலே ஏறியது.\nமேல் மூச்சு.. கீழ் மூச்சு வாங்கியபோதும், “விடமாட்டேன்” – என்று உரத்துக் கூவியது. தொடர்ந்து கொடியை படரவிட்டது.\n” – முட்கள் குத்தியபோது, பாகல் கொடி வலிதாளாமல் அலறியது. கூரிய முட்கள் அதை குத்திக் கிழித்தன. தாள முடியாத வேதனையை உருவாக்கின. துன்பத்தையும், துயரத்தையும் பாகல் கொடி பொறுமையுடன் சகித்துக் கொண்டது.\nகூரிய முட்களில் படருவது எப்படி என்று சிந்தித்து திட்டமிட்டது.\nஅனுபவங்கள் அதற்கு பாடங்கள் ஆயின.\nஇப்போது முட்களையே பந்தலாக்கிக் கொண்டு கொடி லாவகமாய் ஏறியது. “நான் செழித்து வளராமல் விடமாட்டேன்” – என்று திடமான உறுதி பூண்டது. தன் இலட்சியத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்தது. அதன் ஒவ்வொரு பிடிமானத்திலும் விவேகமும், பலமும் தென்பட்டன.\nமுள்வேலி முழுவதும் பாகல் கொடி செழித்துப் படர்ந்திருந்தது. பச்சைப் பசேலென்று போர்வையாய் அது முட்களைப் போர்த்திவிட்டது.\nமஞ்சள் நிறப் பூக்கள் வேலி எங்கும் பூத்து சிரித்தன. இளம் பிஞ்சு காய்கள் அதிலிருந்து வெளிப்பட்டு குலுங்கின.\nபாகல் கொடியின் இலட்சியம் காய்த்துக் குலுங்குவது. அது தன் இலட்சியத்தின் இறுதி எல்லையைத் தொட்டுவிட்டது. அந்த வெற்றியைக் குறித்து அது ஆர்ப்பரிக்கவில்லை. உரக்க எக்காளமிட்டு குதிக்கவுமில்லை. காய்த்தப் பாகல் காய்கள் கீழ் நோக்கி தொங்கி பாகல் கொடியின் தன்னடக்கத்தைப் பறைச்சாற்றின.\n‘பொறுமையும், விடாமுயற்சியும், விவேகமும் வெற்றியைத் தரும்’ – என வேலி ஓரத்தில் பூத்துக் காய்க்கும் பாகல் கொடி நமக்குப் படிப்பினையைத் தருகிறது.\nகதை எப்படி இருக்கிறது. அன்றாடம் வேல�� ஓரம் நாம் பார்க்கும் ஒரு செடிதான் இந்தக் கதையின் கதாநாயகன்.\nகுழந்தைகளின் வயது, படிப்பு இவற்றுக்கு ஏற்றாற் போல வார்த்தைகளை எளிமையாக்கி சொல்ல முடியும்.\nமழலைப் பிரியன் என்ற கதை சொல்லியாகிய நான், குழந்தைகளிடம் சொல்லி, எழுத்துக்களில் பதிவாக்கி தினமணி கதிர், சிறுவர் இலக்கியத்தில் இந்தக் கதை பிரசுரமானது.\nஇறைவன் நாடினால்… அடுத்த வைகறை நினைவுகளில்…\nவைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:\nவைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக: - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html\nவைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html\nவைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html\nவைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html\nவைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html\nவைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html\nவைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html\nவைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html\nவைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா குரங்கின் சந்ததியா\nவைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html\nவைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html\nவைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html\nவைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 2: நற்குணங்களை நிறைவாக்குவதற்காக...\nஇந்தச் சிங்காரப் பூவுலகில் மனித வருகைகள் பலவிதம். பொன்-பொருளுக்காக.. மண்-பெண்ணுக்காக.. சித்தாந்த சீர்த்திருத்தங்களுக்காக.. என்று மனித வருகைகள் பலவிதம்.\nஆனால், நபிகளாரின் வருகையோ முற்றிலும் வேறுபாடானது. அதை த் தமது திருவாயால் நபிகளார் இப்படிக் கூறுகிறார்கள்: \"நற்குண்களை நிறைவாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்\n(இமாம் மாலிக் (ரஹ்), முஅத்தா)\nஇறைவன் மற்றும் அவது இறுதித் தூதர் முஹம்மது நபிகளாரின் (ஸல்) வழிகாட்டுதலே இஸ்லாமிய வாழ்க்கை நெறியாகும். இந்தச் சமூக அமைப்பின் கட்டமைப்பு முழுவதும், நல்லொழுக்கத்தின் அடிப்படையில் அமைந்தது. ஒழுக்கத்திலான உயரிய ஆளுமைப் பண்பாளர்களை உருவாக்குவது நபிகளாரின் தலையாய பண்பாக இருந்தது.\n\"வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனைத் தவிர வேறு கடவுளர் இல்லை முஹம்மது நபிகளார் இறைவனின் தூதர் முஹம்மது நபிகளார் இறைவனின் தூதர்\" - என்ற 'கலிமா'வை அதாவது சொற்றொடரைப் பிரகடனப்படுத்துபவர் முஸ்லிம்கள் ஆவர். இறைவனின் அடிமைகளான இவர்கள் மீது தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்கள் கடமையாகின்றன.\nஇவற்றில் முதல் தர இறைவணக்கம் .. தொழுகை.\n\"திண்ணமாக தொழுகை, மானக்கேடான மற்றும் தீய செயல்களைத் தடுக்கிறது\" (29:45) என்கிறது திருக்குர்ஆன்.\n\"உங்களில் ஒருவருடைய வீட்டருகே ஆறு ஒன்று ஓடுகிறது.அதில் ஒருவர் நாள்தோறும் ஐவேளை குளிக்கிறார்.அவருடைய உடலில் அழுக்குச் சேருமா\" - நபிகளார் தமது தோழர்களிடம் கேட்டார்கள்.\n\"சிறிதளவு அழுக்குக்கூட சேராது இறைவனின் தூதரே\" – தோழர்கள் பதிலளித்தார்கள்.\n\"ஆங்..இதே போன்றதுதான் ஐவேளைத் தொழுகையும். இறைவன் இந்தத் தொழுகைகளின் மூலமாக பாவக்கறைகளைப் போக்கிவிடுகிறான்\nதொழுகையைக் குறித்து நபிகளாரின் உவமையோடு கூடிய விளக்கமிது.\n உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டதைப் போல, நோன்பு உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சமுடையவர்களாக மாறலாம்\" (21:83) என்கிறது திருக்குர்ஆன்.\n\"எவர் (நோன்பு நோற்றுக் கொண்டே) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும், தாகித்திருப்பதையும் பற்றி இறைவனுக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை\" (அபுஹீரைரா (ரலி) - புகாரி)\nநோக்கத்தை அறியாமல் நோற்கும் நோன்பு வீணாகிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் நபிகளார்.\nஅடுத்தது. ஜகாத்.. சமூக நலநிதி. பொருளால் இறைவனை வழிபடும் முறைமை.\n\"தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்\nஇருப்பவரின் செல்வம் ஒரு வரம்பைத் தாண்டும்போது, ஆண்டுதோறும் தம் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கு வழங்க வேண்டியது ஜகாத். இல்லாதவரின் உரிமை இது.\n\"நான் நபிகளார் இவ்வாறு சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஜகாத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளிலிருந்து ஜகாத்தை���் பிரித்துவிடுங்கள். இல்லாவிட்டால்.. அது அசல் பொருளையே அழித்துவிடும்\" (அன்னை ஆயிஷா(ரலி), மிஷ்காத்)\nகடைசியான இறைவணக்கம்.. ஹஜ். வசதி படைத்தோர் ஆயுளில் ஒருமுறை மேற்கொண்டு கஅபாவை சந்திக்கச் செல்லும் புனித யாத்திரை.\n\"நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். உண்மை என்னவென்றால்... வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக உயர்ந்தது இறையச்சம்தான்\" (2:197) என்கிறது திருக்குர்ஆன்.\n\"யாரொருவர் இந்த (கஅபா) ஆலயத்தை தரிசிக்க வந்து, மன இச்சைகள் சம்பந்தமான சொற்களைப் பேசாமல் .. இறைவனுக்கு மாறு செய்யும் செயல்களைச் செய்யாமல் இருந்தால்... அன்று பிறந்த குழந்தையைப் போல அவர் தன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வார் - (இறைவன் அவரது எல்லாப் பாவங்களையும் மன்னித்துவிடுவான் - (இறைவன் அவரது எல்லாப் பாவங்களையும் மன்னித்துவிடுவான்\nபடைத்தவனுக்கு அஞ்சி, ஒழுக்கத்துடன் வாழ்வது... உயரிய சமூகம் அமைத்து அமைதியுடன் வாழ்வதே... தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்கள் சொல்லும் அடிப்படைச் செய்தி.\nமுந்தைய அருட்கொடை இணைப்புகளை வாசிக்க:\nLabels: அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை\nலென்ஸ் கண்ணாலே: கிறக்கத்தில் வண்ணத்துபூச்சி\nதேன் உண்ட கிறக்கத்தில் வண்ணத்துபூச்சி\nஉடல் நலம்:தூதுவளை: ஒரு முட் செடியின் மகத்துவம்.\nதூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் மூலிகை செடி வகைகளில் ஒன்றாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இது தோட்ட வேலிகளில் வளரும் முட்கள் நிறைந்த ஒருவகை கொடியாகும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டவை என்பது முக்கியமானது.\nதூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி, வாத – பித்த நோய்கள் முதலியவை நீங்கும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.\nதூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கியும் அடைபோல செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். குழந்தை பேறு குறைப்பாடுகளைப் போக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nகாது மந்தம், இருமல், நமைச்சல் பெருவ��ிறு மந்தம் மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும். இதன் காய்களை சமைத்தோ அல்லது வற்றல், ஊறுகாய் போன்றும் சாப்பிட்டு வருவதும் நல்லது. பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்கள் போன்றவை நீங்கும்.\nதூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். இதன் பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல் போன்றவை நீங்கும். இது சிறந்த மலமிளக்கி. அதேபோல, பாம்பின் விஷ முறிவுக்கும் சிறந்த மூலிகை என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஇருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வந்தால் நல்ல பலனை காண முடியும். இப்படி வாரமிருமுறை சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாக மாறிவிடும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.\nதூதுவிளங்காய்களைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.\nதூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இது சளி, இருமலை நீக்கும். பசி உணர்வைத் தூண்டும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது நல்லது. இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இதனுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.\nதூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் தரும் என்கிறார்கள் அவர்கள்.\nபுகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றின் பின்விளைவுகளின் விபரீதம்தான் புற்றுநோயாகும். இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், தூதுவளை இலையைப் பயன்படுத்தி, சில மாதங்களில் முற்றிலும் குணமாக்கிவிடலாம் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.\n>> தூதுவளை இலை - ஒரு கையளவு அதாவது சுமார் 50 இலைகள்.\n>> மிளகு - 1 ���ேக்கரண்டி\n>> சீரகம் - 1 தேக்கரண்டி\n>> நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி\n>> பூண்டு - 6 பல்லு\n>> பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி\n>> புளி - பெரு நெல்லியளவு\n>> கடுகு - தேவையான அளவு\n>> கறிவேப்பிலை - ஒரு கொத்து\n>> புதினா - ஒரு கொத்து\n>> உப்பு - தேவையான அளவு\n>> மிளகாய் வத்தல் - 4 பெரியது\n>> கொத்த மல்லி - ஒரு கையளவு\nவாணலி அல்லது பானில் ஒரு தேக்கரண்டி எண்ணையை லேசாக சுடவைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும். பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.\nபானில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு நாலு வதக்கு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .\nஅதேபோல, தூதுவளை இலைகுழம்பு செய்தும் சாப்பிடலாம்.\n>> தூதுவளை இலை - 2 கப்\n>> வாழைக்காய் - 1\n>> பூண்டு - 5 பல்லு\n>> வெங்காயம் - 1\n>> பச்சை மிளகாய் - 1\n>> தேங்காய்ப்பால் – கால் கப்\n>> கடுகு - சிறிதளவு\n>> வெந்தயம் - 1 ரீஸ்பூன்\n>> எண்ணெய் – கால் லிட்டர்\n>> மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி\n>> தனியா பொடி - 1 தேக்கரண்டி\n>> மஞ்சள்பொடி - சிறிதளவு\n>> உப்பு தேவைக்கு ஏற்ப\n>> புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு\nஇலையை பாதியாக மடித்து வெளிப்புறத் தண்டை முள்ளுடன் கிழித்து எடுத்துவிடுங்கள் அல்லது கத்தரிக்கோல் உபயோகித்து வெட்டிக் கொள்ளவும்.\nபின்பு இலையைக் கழுவி நன்றாக நீர் வடிய விட்டுவிடுங்கள்.\nவாழைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.\nவெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை தனித்தனியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.\nஒன்றரைக் கப் நீரில் புளியைக் கரைத்து வையுங்கள்.\nகொதிக்கும் எண்ணெயில் வாழைக்காய் மற்றும் இலைகளைப் பொரித்துக் கொள்ளுங்கள்.\nசிறிதளவு எண்ணையில் கடுகு, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் என்ற வரிசையில், தாளித்து இறுதியாக வெந்தயம் சேர்த்து, புளிக் கரைசல் விடுங்கள்.\nஇத்துடன் மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள், உப்பு சேர்த்து வாழைக்காய் மற்றும் வதக்கிய தூதுவளை இலைகளையும் சேர்த்து கொதிக்க விடுங்கள்.\nகொதிக்க ஆரம்பித்ததும், தேங்காய்ப் பால் விட்டு நன்றாக கொதித்ததும் இறக்கி வையுங்கள்.\nதூதுவளைக் கீரை மிகவும் முள் நிறைந்தது. முதலில் அதில் உள்ள முட்களை நீக்கி நீரில் போட்டு கழுவி அதன் இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு அதில் சிறிதளவு நெய்விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் துவரம் பருப்பு அல்லது பாசி பருப்பு, வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். பின்பு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.\nதூதுவளை துவையல் இப்படி செய்யலாம்.\nசுத்தபடுத்திய கீரை, கடுகு, தோல் நீக்கிய முழு உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கொத்தமல்லி, கொத்தமல்லி தழை, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு அனைத்தையும் எண்ணையில் வதக்கி அரைத்து துவையல் செய்து சாப்பிடலாம்.\n>> பச்சரிசி 1 கப்,\n>> புழுங்கல் அரிசி 1 கப்,\n>> துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவை ஒரு மேஜைக்கரண்டி அளவு,\n>> தூதுவளை (இலைகள் மட்டும்) ஒரு கோப்பை அளவு,\n>> பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் 6\n>> உப்பு, எண்ணெய் ஆகியவை தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅரிசி பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.\nஇதனுடன், சுத்தம் செய்த கீரை, மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்தெடுத்து, தேவையான அளவு உப்புடன் சேர்த்து கரைத்து 3 மணி நேரம் வைத்திருந்தால் அது புளித்துவிடும்.\nசற்று கனமான தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள்.\nதேங்காய் சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி இவற்றோடு தூதுவளை தோசைகளைச் சாப்பிட சுவையாக இருக்கும்.\nஇறைவனின் படைப்பில் ஒரு முட்செடியின் மகத்துவம் இது.\nசிறுவர் கதை: 'காட்பரீஸ் சாக்லெட்'\nநெடுமாறனின் கையில் இருபது ரூபாய் இருந்தது. அதைப் பார்க்கும் போதே நாக்கில் எச்சில் சுரந்தது. இருக்காதா பின்னே இன்னும் சிறிது நேரத்தில் 'காட்பரீஸ்' சாக்லேட்டை அவன் சுவைக்கப் போறானே\nம்... எத்தனை நாள் சேர்த்து வைச்ச காசு அதுவும் சிறுக .. சிறுக.. நாலணாவும், எட்டணாவும் என்று அதுவும் சிறுக .. சிறுக.. நாலணாவும், எட்டணாவும் என்று ஸ்கூலுக்குப் போகும்போது அப்பா கொடுத்த காசுதான் அது.\nஎட்டாம் வகுப்பில் அவனோடு படிக்கும் சக மாணவர்கள் கொஞ்சம் வித்யாசமானவர்கள். நினைத்த நேரத்தில் ஐஸ் கிரீம், சாக்லேட் ��ன்று வாங்கி சாப்பிடுவார்கள். அதில் அவனுக்கும் ஒரு பங்கு கிடைக்கும்தான் ஆனால், நெடுமாறனுக்கு அதில் திருப்தியில்லை. அப்பாவோ, கொத்தனார் வேலை செய்பவர். அவரது கஷ்டம் அவனுக்குத்தான் தெரியும். அதனால், அவருக்குத் தொந்திரவு தரவும் விரும்பவில்லை. அதேசமயம், காட்பரீஸ் சாக்லெட் மீதிருந்த ஆசையும் குறைவதாய் இல்லை. அதை எப்படியாவது வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று எடுத்த முடிவுதான் கையிலிருந்த இருபது ரூபாய் ஆனால், நெடுமாறனுக்கு அதில் திருப்தியில்லை. அப்பாவோ, கொத்தனார் வேலை செய்பவர். அவரது கஷ்டம் அவனுக்குத்தான் தெரியும். அதனால், அவருக்குத் தொந்திரவு தரவும் விரும்பவில்லை. அதேசமயம், காட்பரீஸ் சாக்லெட் மீதிருந்த ஆசையும் குறைவதாய் இல்லை. அதை எப்படியாவது வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று எடுத்த முடிவுதான் கையிலிருந்த இருபது ரூபாய் எப்படியும் இரண்டு சாக்லெட் வாங்கலாம்.\nநெடுமாறன் சாக்லெட் வாங்க ஆசையுடன் கடைக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போதுதான் அது நடந்தது. பக்கத்தில் ஒரு டீ கடை இருந்தது. அதன் எதிரே ஒரு நாய் நின்றிருந்தது. ஒரு சிறுவனும் அங்கே இருந்தான்.\nடீ கடைகாரர் அந்த சிறுவனிடமிருந்து காசு வாங்கி ஒரு பிஸ்கட் தந்தார். பிஸ்கட் கைத்தவறி கீழே விழுந்தது. அதை எடுக்க சிறுவன் குனிந்தான். நாயும் பிஸ்கட்டைப் பார்த்துவிட்டது. \"வவ்\" என்று பாய்ந்து சிறுவன் கையை கவ்வியது.\n\" - என்று அலறிய சிறுவன் \"ஓ..\" - என்று அழ ஆரம்பித்தான்.\nடீ கடையிலிருந்த யாரும் சிறுவனை கண்டு கொள்ளவில்லை. அவன் அழுது கொண்டே நடந்தான். பக்கத்திலிருந்த சர்ச்சுக்குள் நுழைந்தான்.\nஇப்போது நெடுமாறனுக்கு காட்பரீஸ் சாக்லெட் மறந்து போனது. நாய் கடித்த சிறுவன்தான் நினைவில் இருந்தான்.நெடுமாறன் சிறுவனைப் பின் தொடர்ந்தான்.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைவாசிகள் சர்ச்சு பக்கத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். நாய்க் கடித்த சிறுவனை யாரும், \"என்ன\", \"ஏது\" என்று கேட்கவில்லை. அவரவர் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.\n'நாய்க்கடி விபரீதமானது. அதை அலட்சியம் செய்யக் கூடாது. கடித்த நாய் வெறி நாயாகவும் இருக்கலாம். நாயின் உமிழ் நீரில் 'ராபீஸ்' என்ற நோய்க்கிருமிகள் இருக்கும். அவை மனிதனின் உடலில் கலந்தால் நோய்த் தொற்றும். மனிதன் நாயைப் போலவே குரைத்து சாக வேண்டியதுதான். கொடுமையான நோய் அது' - வகுப்பில் அறிவியல் ஆசிரியர் சொன்னது நினைவில் வந்தது.\nநெடுமாறன் அங்கிருந்த குடிசைவாசிகளிடம் சென்றான். நடந்ததைச் சொன்னான். சிறுவனை அருகில் அழைத்தான். கூட்டத்திலிருந்த ஒரு பெண் அவனுக்கு உதவ முன்வந்தாள்.\nகுளியல் சோப்பு கேட்டு வாங்கிய நெடுமாறன் பக்கத்திலிருந்த குழாய் அருகே சிறுவனை அழைத்துச் சென்றான். நீரை வேகமாக திருகி விட்டான். நாய்க்கடித்திருந்த இடத்தில் நீர்படும்படி செய்தான். காயத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவினான். மீண்டும் நீரைப் பீய்ச்சினான். நாய்ப்பல் பட்ட இடம் நீல நிறத்தில் கன்றிப் போயிருந்தது.\n இந்த தம்பியின் அம்மா எங்கே\" - நெடுமாறன் விசாரித்தான்.\n\" - என்றான் அந்தப் பெண்.\nநெடுமாறன் அவளிடம், \"இவனுக்கு உடனே தடுப்பூசி போடனுண்ம்கா\" - என்றான்.\n\" என்று இழுத்து பேசியதிலிருந்து காசு இல்லை என்பது புரிந்தது.\nஇதோ இருபது ரூபாய். பக்கத்தில் இருக்கிற டாக்டர்கிட்ட தயவுசெய்து உடனே கொண்டு போங்க\" - என்று கொஞ்சமும் தயங்காமல் இருபது ரூபாய் நோட்டை நீட்டினான்.\nபணத்தை வாங்கிக் கொண்ட பெண், சிறுவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றாள்.\nநெடுமாறன் மனநிறைவோடு வீடு திரும்பினான். 'காட்பரீஸ்' சாப்பிட்டதைவிட பன்மடங்கு மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது.\n(25.01.1998, தீக்கதிர் - வண்ணக்கதிர் இணைப்பில், குழந்தைகள் பூங்கா பகுதியில் பிரசுரமான எனது சிறுவர் கதை)\nLabels: குழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nலென்ஸ் கண்ணாலே சங்கதி சொல்வோமே: கோழிக்கொண்டையில் வண்டு\nவைகறை நினைவுகள் 16: கதைச் சொல்லியாய் மழலைப் பிரியன்\nஇஸ்லாமிய கல்வியின் கற்றலும், வாசிப்பின் அவசியமும் எந்தளவுக்கு முக்கியம் என்றால் அது விரிந்த விசாலமான எண்ணங்களை உருவாக்குகிறது. பயத்தைப் போக்குகிறது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ள செய்கிறது. தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னையும், தனது சக படைப்புகளையும், தன்னைப் படைத்தவனையும் இனம் கண்டு பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள செய்கிறது.\nநான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன் நூல் வாசிப்பில் சிறு வயதிலிருந்தே பெரு விருப்பம் என்று இந்த வாசிப்பு இஸ்லாமிய கொள்கையை ஒப்புக் கொண்டபின் இன்னும் அதிகரித்தது. தன்னை சமாதானப்படுத்திக் கொள்வது என்பது வேறு இந்த வாசிப்பு இஸ்லாமிய கொள்கையை ஒப்புக் கொண்டபின் இன்னும் அதிகரித்தது. தன்னை சமாதானப்படுத்திக் கொள்வது என்பது வேறு நடைமுறைப் பிரச்னைகளை எதிர்கொண்டு பதில் அளிக்கும்போது பிறரை சமாதானப்படுத்துவது என்பது வேறு\nஆக, இந்த நிலைகளில் வாசிப்பு அதி முக்கியத்துவம் பெறுகிறது.\nநூல் வாசிப்பின் உள்வாங்கலில் அதிகமதிகமாக இருந்த நான் ஒருமுறை சென்னை பெரம்பூர் ‘ஐ.எஃப்.டி’-க்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது எனது மனதில் வரலாற்று நாயகர்களான அபூபக்ககர்களும், உமர்களும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். நேர்வழி சென்ற அந்த கலீஃபா பெருந்தகைகள் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில்தான் நான் ஐ.எஃப்.டி-க்கு சென்றதும்\nஅப்போது. தமிழ ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவராக இருந்தவர் பேராசிரியர் மெளலானா இஃஜாஜ் அஸ்லம் சாஹெப். ஒரு கலீஃபாவை ஒரு பொதுஜனம் சந்திக்க சென்றிருப்பதாக ஒரு எண்ணம் என்னுள்\nவாசலில், காவலர் ஒருவர் தடுத்தார். “நீங்க.. தலைவரை சந்திக்க அனுமதி பெற்றிருக்கிறீர்களா” – என்றார். “இல்லை” – என்றார். “இல்லை” – என்றதும் என்னை வாசலில் மறித்து நிறுத்திவிட்டார்.\nபுறநகர் பகுதியிலிருந்து, கிட்டதட்ட 20 கி.மீ. பயணம் செய்து எனது தலைவரை சந்திக்க சென்றால்.. முன் அனுமதி வேண்டும் என்கிறார்களே எங்கிருந்து எடுத்தார்கள் இந்த முன்னுதாரணத்தை\nகோபம் தலைக்கேற வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக கலீஃபாக்களின் முன்னுதாரணங்களை வைத்து இரண்டு, மூன்று பக்க கடிதத்தை தயாரித்து அஞ்சலில் அனுப்பினேன். இப்போது நினைத்தாலும் அது சிறு பிள்ளைத்தனமாகவே தெரிகிறது.\nமுதிர்ச்சியற்ற நிலையில் நான் செய்த இத்தகைய செயல்கள் சில நல்ல உள்ளங்களையும் பாதித்திருக்கின்றன. அவர்களில் நமது பிரபல எழுத்தாளரும், எனது நண்பருமான ஹிமானா சையத்தும் ஒருவர். அவருடனான காரசாரமான ஒரு அஞ்சல் வழி யுத்தத்தில் மன சங்கடங்கள் ஆனதுதான் மிச்சம்.\nஅந்த செயலை நினைக்கும் போதெல்லாம் இப்போதும் என்னை வெட்கம் பிடுங்கி தின்கிறது. பாவம் சகோதரர் ஹிமானா சைய்யத்தின் மனம் என்ன புண்பட்டிருக்குமோ என்று நெஞ்சம் பதறுகிறது. இறைவன் வாய்ப்பளித்தால், மற்றொரு நினைவுகளில் அது சம்பந்தமாக பகிர்ந்து கொள்வோம்.\nஇவை அறியாமையால் விளைந்தவை என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.\nஅப்பட���ப்பட்ட அறியாமைத்தனத்தில், ஜமாஅத் தலைவருக்கு உணர்ச்சிபூர்வமாக வரலாறுகளைச் சுட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அது அறியாமையாக இருந்தாலும் அதில் ஒரு துளி தீய நோக்கமும் இல்லை. தூய எண்ணமே மேலோங்கி இருந்தது.\nகடிதம் கிடைத்த ஓரிரு நாளில், “பேராசிரியர் மௌலானா அஸ்லம் சாஹெப் என்னை சந்திக்க விரும்புகிறார்” – என்று அழைப்பு வருகிறது.\nஅதே உணர்ச்சிபூர்வமான எண்ணங்களுடன் (என்) தலைவரை காண செல்கிறேன். அவரை உண்டு இல்லை என்று ஆக்கிட வேண்டும் என்ற ‘பதூதின் – நாட்டுப்புற அரபியின்’ மனப்போக்கு என்னிடம் மேலோங்கியிருக்கிறது.\nஐ.எஃப்.டி. வளாகத்தின் காவலர் என்னைக் கண்டதும் பெரிய சல்யூட் அடிக்கிறார். பவ்வியத்துடன் மௌலானா அஸ்லம் சாஹெப் அறைக்கு அனுப்பி வைக்கிறார்.\nஒரு சாதாரணமான 10 க்கு 10 அறை. புத்தகங்கள், மேசை, நாற்காலிகள் என்று மிகச் சாதாரணமான அறை\nபேராசிரியர் இஹ்ஜாஜ் அஸ்லம் சாஹெப்\nவாணியம்பாடி, பேரணம்பேட் முஸ்லிம்கள் அணியும் குல்லா. நீண்ட ஆடைகள். கண்ணாடி வழியே உள்ளத்தை ஊடுருவும் கண்கள் என்று ஜமாஅத்தின் தலைவர் அமர்ந்திருந்தார்.\nஎன்னைக் கண்டதும், சலாம் சொல்லிவிட்டு புன்முறுவல் பூத்தார். “என்ன இக்வான் சாப்.. என் மீது ரொம்பவும் கோபமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது என் மீது ரொம்பவும் கோபமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது” உருது தாய் மொழியாகக் கொண்ட அவர் தமிழில் தட்டுத் தடுமாறி பேச, உருது தாய்மொழியாகக் கொண்ட நான் நல்ல உருதுவில் பேச தெரியாமல் அழகிய தமிழில் பேச, இப்படிதான் பேராசிரியர் மௌலானா அஸ்லம் சாஹெப்புடன் எனது முதல் பரிச்சயம் ஆரம்பமானது.\nஅஸ்லம் சாஹெப் மிகச் சிறந்த கதைச் சொல்லி. ஆங்கிலத்தில் குர்ரம் முர்ராத்தின் புத்தகங்களை வாசித்து காட்டுவார்; அங்க அசைவுகளோடு கதாப்பாத்திரத்துக்குள் நுழைந்து நம்மையும் நுழைய வைத்துவிடுவார்.\nசிறந்த கதைச் சொல்லியான அவரிடமிருந்துதான் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு கதைச் சொல்ல நான் கற்றுக் கொண்டேன். மழலைப் பிரியன் ஆனேன்.\nஅதன் பின் எண்ணூர், தாங்கல், காலாடிப்பேட்டை, செரியன் நகர் என்று குழந்தைகள் எங்கெல்லாம் கூடுவார்களோ அங்கெல்லாம் எந்தவிதமான கூச்ச நாச்சமில்லாமல் அங்க அசைவுகளோடு கதை சொல்லி அவர்களோடு பாடி, ஆட ஆரம்பித்தது இப்படிதான்.\nஇறைவன் நாடினால்… அடுத்த நினைவு��ளில் உங்களோடு இந்த மழலைப் பிரியன் கதைச் சொல்லியாக ஒரு கதையுடன்\nவைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:\nவைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக: - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html\nவைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html\nவைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html\nவைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html\nவைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html\nவைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html\nவைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html\nவைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html\nவைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா குரங்கின் சந்ததியா\nவைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html\nவைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html\nவைகறை நினைவுகள் 15, வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html\nசிறுவர் கதை: 'பண்புகள் தந்த பாடம்'\nகுணாளனும், முகிலனும் நண்பர்கள். ஒரே பள்ளியில் ஒன்றாய்ப் படிப்பவர்கள்.\nகுணாளன் மென்மையானவன். உண்மை, நேர்மை, நாணயம் இவைகளை உயிர் எனக் கடைப்பிடிப்பவன். இந்தக் குணங்களே வெற்றி தரும் என்பதில் நம்பிக்கை உள்ளவன். சிறியவர், பெரியவர் அனைவரிடமும் அன்புடன், மரியாதையுடன் பழகுவான்.\nமுகிலன் வன்மைக் குணம் கொண்டவன். அடாவடி, முரட்டுத்தனம், கோபம் இவையே அவனுடைய உயிர் மூச்சு. தீய பழக்கங்கள் ஏதும் இல்லையென்றாலும் தீமை பயப்பனவற்றைத் தயங்காமல் செய்பவன். பெரியவரையே மதிக்க மாட்டான். சிறியவர் நிலை சொல்ல வேண்டுமா\nகுணாளன் அடிக்கடி முகிலனிடம், \"முகிலா.. முரட்டுத் தனத்தைக் கைவிட்டு விடு. அது தீமையானது. சில நேரங்களில் ஆபத்தைத் தருவது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்\" - என்று அறிவுரை கூறுவான்.\n\" - என்று கிண்டலும், கேலியும் செய்வான். நண்பனின் அறிவுரையை அலட்சியப்படுத்துவான்.\nஒருநாள் காலை. பள்ளிக்குச் செல்ல குணாளனும், முகிலனும் பேருந்தில் ஏறினார்கள். ஓட்டுநர் பேருந்த���க் கிளப்பியதும் குணாளன் ஏதோ ஞாபகம் வந்ததைப் போல சட்டை பாக்கெட் மற்றும் புத்தகப் பையைத் துழாவினான். தேடியது கிடைக்காமல் போகவே பதற்றடைந்தான். பக்கத்திலிருந்த முகிலன், \"என்ன குணா..\n\"அடையாள அட்டையை மறந்து விட்டேன். பயணச்சீட்டு பரிசோதகர் வந்தால் விபரீதமாகிவிடும்\" - குணாளன் வருத்தத்துடன் சொன்னான்.\n அப்பா வாங்கி வந்து கொடுத்ததுதான் தெரியும். பிறகு அது எங்கே மாயமானதோ தெரியாது. அய்யாவிடம் கேட்க யாருக்குத் தைரியமிருக்கு அவ்வளவுதான் ரூட் பஸ்ஸை மடக்கிட மாட்டோம் அவ்வளவுதான் ரூட் பஸ்ஸை மடக்கிட மாட்டோம்\nநன்மைக்காகப் பாடுபட வேண்டிய மாணவப் பருவத்தைத் தீமைக்குத் தாரை வார்க்க முகிலன் தயாராயிருந்தான்.\nகுணாளனுக்கு முகிலன் கருத்தில் உடன்பாடில்லை.\nவேண்டா வெறுப்பாக அவனைப் பார்த்தான். மனத்திற்குள் ஞாபக மறதியைக் கடிந்து கொண்டான்.\nபேருந்து, அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நின்றது. உடனே பரிசோதகர்களின் குழு ஒன்று முன்-பின் வாசல்களை மறித்து கொண்டது. இறங்குவோர் அமைதியாகத் தங்கள் பயணச் சீட்டுகளைக் காட்டினர். \"நன்றி சார்\" என்று அவர்களைப் பரிசோதகர்கள் அனுப்பினர்.\nபாதை ஓரத்தில் வயர்லெஸ் சகிதமாக ஒரு ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது.\nபேருந்தில் ஏறிய பரிசோதகர் குழுவினர் ஒவ்வொரு பயணியாகச் சோதிக்க ஆரம்பித்தனர். இதைக் கண்ட குணாளனுக்குத் திக்கென்றது. என்ன செய்வதென்று புரியாமல் அவன் தவித்தான். ஆனால், முகிலனோ எதையும் சட்டை செய்யாமல் அமர்ந்திருந்தான்.\nஇனியும் தாமதித்துப் பயனில்லை என்று தெரிந்ததும் குணாளன் பரிசோதகரை நெருங்கினான். பணிவுடன் முகமன் கூறினான். அதன் பின், \"அய்யா\" என்று அழைத்து ஞாபக மறதியால் பயண அடையாள அட்டையை வீட்டில் வைத்துவிட்டு வந்ததைக் கூறி வருத்தம் தெரிவித்தான். தன் தவறுக்கு மன்னிக்கும்படி வேண்டினான். இனி எந்நாளும் அத்தகைய தவறு நிகழாதவாறு பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தான்.\nகுணாளனின் பண்பாலும், நேர்மையாலும் கவரப்பட்ட பரிசோதகர் புன்முறுவல் பூத்தார். மென்மையாக முதுகில் தட்டிக் கொடுத்து.. போய் இருக்கையில் அமரும்படிக் கூறினார்.\n\" - என்றவாறு குணாளன் இருக்கைக்குத் திரும்பினான்.\n\" - பரிசோதகர் முகிலனிடம் கையை நீட்டினார்.\n\" - என்றான் முகிலன் விறைப்பாக.\n\"- முகிலனின் பதில் பரிசோதகருக்கு கோபமூட்டியது.\n\"ஆமாம்.. பயணச் சீட்டு இல்லை. பயண அட்டைதான் இருக்கு\" மீண்டும் அலட்சியமாகப் பதில் வந்தது.\n\"சரி.. பயண அட்டையை எடு\" - பரிசோதகரின் குரல் சற்றுக் கடுமையானது.\n\" - பரிசோதகர் முகிலனின் கையைப் பிடித்து இழுத்தார்.\nமுகிலன் வழக்கம் போல சீருடை அணியாததாலும், புத்தகப் பையைக் கொண்டு வராததாலும் பரிசோதகரின் சந்தேகத்திற்கு ஆளானான். பேருந்திலிருந்து தர.. தர.. வென்று இழுத்துச் செல்லப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டான்.\nகுணாளன் ஞாபக மறதியால் பயண அடையாள அட்மையைக் கொண்டு வரவில்லை. அது தவறு என்று வருந்தி அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்.\nஇனிமையான பண்புகளால் பரிசோதகரின் அன்பிற்கு ஆளானான். தண்டனையின் தன்மையும் குறைந்தது.\nமுகிலன் வேண்டுமென்றே அலட்சியப் போக்கால் அடையாள அட்டையைக் கொண்டு வரவில்லை. பரிசோதகரின் கேள்விகளுக்கும் முறையாகப் பதில் சொல்லவில்லை. செய்த தவறை உணரவும் இல்லை. தண்டனையின் கடுமைக்கு ஆளாக வேண்டியிருந்தது.\nமுகிலன் சோகமாக ஜீப்பில் அமர்ந்திருந்தான். அவன் தன்னோடு படிக்கும் மாணவன்தான் என்று சாட்சி சொல்லவும், அவனுக்காக மன்னிப்புக் கேட்கவும் பேருந்தைவிட்டு குணாளன் கீழிறங்கினான்.\nஜீப்பிற்கு வெளியே நின்றிருந்த உயர் அதிகாரி முன் பணிவாக சென்று, \"வணக்கமய்யா..\" - என்று பேச ஆரம்பித்தான். அவனுடைய உரையாடலின் தொடக்கத்திலேயே பணிவு பளிச்சிட்டது.\n(தினமணி, தமிழ்மணி இணைப்பில் - செப். 21, 1991 அன்று பிரசுரமான எனது சிறுவர் கதை)\nLabels: குழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅழைப்பது நம் கடமை : 10, ''ஊடகங்களின் இரண்டு அளவுகோல்கள்\nநாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. ஒரு காலத்தில் உலகின் இரும்புத் திரையாய் வழங்கப்பட்ட சோவியத் யூனியன் சிதறிப் போனது. அந்த வெறுமையைப் பயன்படுத்திக் கொண்டு தற்போது அமெரிக்கா புஜபலத்தால் உலக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. அமெரிக்கா அராஜகத்துக்கு உலக நாடுகளிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. துப்பாக்கி முனைகள் தீர்வாகாது என்று உலக நாடுகள் உணரத் தொடங்கியுள்ளன.\nஇந்நிலையில், மேற்கத்திய சிந்தனையாளர்கள் எண்டிஸம் என்ற வார்த்தைப் பிரயோகம் ஒன்றைத் தற்போது கண்டு பிடித்துள்ளனர். உலகின் அனைத்துச் சித்தாந்தங்களும், இஸங்களும் மனிதரிடையே நம்பகத் தன்மையை இழந்துவிட்டன என்பதே இதன் பொருள். இந்த சிந்தனைப் போக்கு மிகவும் ஆபத்தானது. மறைமுகமாக இஸ்லாத்தைச் சேதப்படுத்துவது. இஸ்லாம் என்னும் கதிரொளியை மறைப்பதற்கான முயற்சி. ஆனால், அச்சப்படத் தேவையில்லை. திருக்குர்ஆன சொல்கிறது: \"திண்ணமாக சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது\" (94:6) ஒவ்வொரு சிரமத்திற்கு பிறகும், அது கடந்த ஒரு லேசான நிலைமையும் ஏற்படும். ஒவ்வொரு மாற்றத்திலும், நிகழ்விலும் மேலெழுவதற்கான வாய்ப்புகள் இறையருளால் பிரகாசமாக பெருகியவாறு இருக்கும். இந்த கிடு.. கிடு மாற்றங்கள் இஸ்லாத்திற்கு பெரும் சாதகங்களை ஏற்படுத்துபவை.\nஇன்றைய நாட்களில் உலக மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள மார்க்கம் இஸ்லாம். அதேபோல, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் முஸ்லிம்கள். இதற்கு முக்கியக் காரணம் திட்டமிட்டு இந்த பொய்மையை பரப்ப தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வரும் தகவல் தொடர்பு சாதனங்கள்.. பத்திரிகைகள் போன்ற எழுத்து ஊடகமாக இருந்தாலும் சரி அல்லது டிவி. போன்ற மின்னணு ஊடகங்களாக (விஷீவல் மீடியாக்களாக) இருந்தாலும் சரியே இஸ்லாத்துக்கு எதிராக இவை முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.\nஇந்த சொற்பிரயோகங்கள் முஸ்லிம்களுக்கான செய்திகளில் சர்வசாதாரண மாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nபோன்ற வாக்கியங்களைப் பயன்படுத்த எழுத்து மற்றும் மின்னணு ஊடகங்கள் தயங்குவதில்லை\nஇஸ்லாத்தின் மீது களங்கம் சுமத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையிலான சக்திகள் பல நூற்றாண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த துர்பிரசாரத்துக்காக அவர்கள் எது ஒன்றையும் பயன்படுத்தத் தயங்குவதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நழுவவிடுவதில்லை. தற்போதைய யுகத்தில் இந்தத் தீய சக்திகள் நவீன தகவல் தொடர்பு ஊடகங்களை அதிதீவிரமாக இத்தகைய பணிகளுக்கு முடுக்கிவிட்டுள்ளன. அதேநேரத்தில், முஸ்லிம்களின் தரப்பிலோ இஸ்லாத்துக்கு எதிரான இந்த இமாலயப் பிரச்சாரத்துக்கு எதிர்வினையோ குன்றளவும் இல்லை.\nசத்தியத்தைத் தடுக்கும் எதிரிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க அவர்கள் பதிலியான தகவல் தொடர்புக் களத்தில் இறங்கவேயில்லை. பல நூற்றாண்டுகளாக எதிரிகளால் திட்டமிட்டு செய்துவரப்படும் இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரப் பணிகளை ஒரே நாளில் முறியடித்துவிடவும் முடியாது\nசொந்த தாய் நாட்டை அநீதியாக கைப்பற்றிக் கொண்ட அமெரிக்கர்களை எதிர்க்கும் இராக்கியர்கள் பயங்கரவாதிகள் என்று செய்திகளில் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், அப்பாவி இராக்கியர்களையும், ஆப்கானியர்களையும் கொன்று குவிக்கும் அமெரிக்கப் படையினரை ஆக்கிரமிப்பாளர்கள் - பயங்கரவாதிகள் என்று அவர்கள் சார்ந்துள்ள சமய அடையாளங்களை வைத்து இதே ஊடகங்கள் அழைப்பதில்லை. அதேபோல, சொந்தத் தாய் மண்ணை இழந்து நிற்கும் பலஸ்தீன சுதந்திரப் போராளிகளை தீவிரவாதிகள் என்கின்றன ஊடகங்கள்.\nஆனால், ஐநாவின் எந்தக் கட்டளைக்கும் .. எந்தத் தீர்மானத்துக்கும் அடிபணியாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை யூதத் தீவிரவாதிகளாக இதே ஊடகங்கள் பெயர் சூட்டி அழைப்பதில்லை.\nஇத்தகைய இருவிதமான அளவுகோல்கள் இஸ்லாத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அளவுகோள்களின்படியே இந்திய ஊடகங்களும், மேற்கத்திய ஊடகங்களும் கொஞ்சமும் குறையாமல் செய்திகளைத் தருகின்றன. இஸ்லாத்துக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் செய்திகளை வெளியிடுகின்றன.\nஅந்தப் பள்ளிவாசல் இடிபடுவதற்கு தூண்டுகோலாய் இருந்தவர்கள்\nஅதைத் தொடர்ந்து நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலை களுக்குக் காரண கர்த்தாக்கள்.\nகுஜராத்தில் முஸ்லிம்களை உயிரோடு எரித்தவர்கள்.\nகர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருக்களை கொன்றவர்கள்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான துவேஷங்களிலேயே முதல்வராக தொடர்ந்து வருபவர்கள்.\nமுன்னாள் பிரதமர் இந்நாள் முதல்வர்கள் என்று சங்பரிவார் தீவிரவாதிகள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று இந்த ஊடகங்கள் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். உண்மையும் அதுதான்\nஅப்படிச் செய்திருந்தால்... பாசிஸ்டுகளான இந்து பயங்கரவாதிகள் ஆட்சி பீடம் ஏறுவதைத் தடுத்திருக்கலாம். இந்திய நாட்டின் வரலாற்றில் களங்கம் பதியாமல் காத்திருக்கலாம். ஒருமைப்பாட்டுக்கும், சமய நல்லிணக்கத்துக்கும் அடித்தளமிட்டிருக்கலாம். நரேந்திர மோடி போன்ற நர மாமிச தின்னிகளை தூக்கு மேடைக்கு எப்போதோ அனுப்பியிருக்கலாம்.\nஇந்த ஒரு சார்புடைய போக்கால்.. பாதிக்கப்படுவது.. முஸ்லிம்கள் மட்டுமல்ல.. ஒடுக்கப்பட்ட அனைவரும்தா���் இதற்கு விலை கொடுக்கப்போவது முஸ்லிம்கள் மட்டுமல்ல. நாளைய இந்தியத் தலைமுறையும்தான்\nஇந்த யதார்த்தங்களை முஸ்லிம்கள் புரிந்துகொள்வதோடு தங்கள் பொறுப்புகளையும் உணர வேண்டும்.\nஅநீதிக்கு எதிரான மாற்றாக சத்தியத்தை இன்னும் பல மடங்கு உத்வேகத்தோடு எடுத்து வைக்க வேண்டும். அசத்தியம் என்னும் காரிருளை விரட்ட வேண்டும். சத்தியம் என்னும் பேரொளியை ஏற்ற வேண்டும்.\nஇதில்தான் இம்மை - மறுமைக்கான வெற்றி அடங்கியிருக்கிறது. இஸ்லாம் சம்பந்தமாக தப்பும் தவறுமாக பரப்பப்படும் பிரச்சாரத்துக்கு எதிராக உண்மையை எடுத்துரைக்க வேண்டிய பெரும்பணி இது. விழுவதும், எழுவதுமாய் முஸ்லிம்கள் தங்கள் அழைப்புப் பணி என்னும் கடமையை தொடர வேண்டிய தருணம் இது.\nஇந்த ஊடகப் பிரச்சாரங்கள் முஸ்லிம் இளைய சமுதாயத்தைக் கடுமையாக பாதிக்கும். அவர்களிடையே தாழ்மை உணர்ச்சியை உருவாக்கிவிடும். கற்பனையான குற்ற உணர்வு அவர்களைப் பிடித்தாட்டும். அருள் மார்க்கத்தில் பிறந்தவர்கள் அந்த மார்க்கத்தில் பிறந்ததற்கு தங்களை நொந்து கொள்ள வேண்டிய துரதிஷ்டநிலை அது\nசத்தியவானில் இருளாய் கப்பியிருக்கின்றன அசத்திய கருமேகங்கள் புயலென சீறி இவற்றை விரட்டியடிக்க வேண்டும். இந்தத் துடிப்பு முஸ்லிம் சமுதாயத்துக்கு முதலில் தேவை.\nஇழந்துபோன ஆளுமைப் பண்பிலான அசல் முகங்களை முஸ்லிம்கள் திரும்பப் பெற வேண்டும்.\nமனிதகுல நன்மைக்காக ஒன்று திரண்டு பாடுபட வேண்டும்.\nஇதற்காக ஒடுக்கப்பட்ட.. பிற்படுத்தப்பட்ட மண்ணின் மைந்தர்களை ஓரணியில் திரட்டி அழைப்புப் பணியை முடுக்கிவிட வேண்டும்.\nஉண்மையில் இன்று மனிதகுலத்துக்கு மிக மிக அத்யாவசியமான தேவை ஒரு சீரிய வழிகாட்டுதல். அது இஸ்லாத்தால் மட்டுமே முடியும்.\n- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.\nஅழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:\n4. அழைக்க வேண்டும் ஏன்\n6. சான்று வழங்குதல் என்றால் என்ன\nவைகறை நினைவுகள்: 15, வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்\nஇந்த சந்தர்பத்தில் ஒரு முக்கிய மனுஷியை நான் உங்களுக்கு அறிமுகம் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும் நண்பர்களே\nதனது இளம் வயதிலேயே கணவன் இறந்துபோனதால், கைக்குழந்தையுடன் வயல்காட்டில் ஒரு கூலியாளாக, பண்ணையார் வீடுகளின் வேலைக்காரியாக தனது முழு வாழ்க்கையையும் உழைப்பாலேயே கழித்தவள். கடைசிவரை ரோஷக்காரியாகவே வாழ்ந்து சென்றவள். எனது அப்பாவின் அம்மா. எனது அன்புக்குரிய பாட்டிதான் அவள்\nகயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும்போது, தனது இதமான ஸ்பரிசத்தால் என் தலைமுடியை கோதிவிட்டு என்னை தன்னுள் உள்வாங்கி நேசித்த ஜீவன்\nஎங்கள் குடும்பம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக அண்டை மாநிலம் ஆந்திரத்திலிருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு புலம்பெயர்ந்த குடும்பம். (இது சம்பந்தமான இன்னும் விவரங்களுக்கு காண வேண்டிய இணைப்பு: http://tamil.thehindu.com/…/%E0%AE%87%E0…/article6644499.ece)\nஎன் தாயுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் அப்படி புலம்பெயர்ந்து வந்தவர்கள்.\nஆனால், அந்த சூழலிலும் தனது மகனுடன் (என் தந்தையார்) வர மறுத்துவிட்டார் எனது பாட்டி. தனது சொந்த வீட்டில், தனக்கிருந்த 2-3 ஏக்கர் நிலத்தில் அவர் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யம் அமைத்திருந்தார்.\nஎனது இருள்சூழ்ந்த இளமையின் வறுமைக்காலங்களில், நான் கல்வி கற்க உதவிகள் செய்தவர்.\nஎனது வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளை நான் எழுத்துக்களால் பல்வேறு இதழ்களில் பதிவு செய்துள்ளேன். அவற்றின் ஒரு பதிவுதான் ‘வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்’\nமணிச்சுடர் நாளேட்டில், ‘இளங்கதிர்’ என்னும் புனைப்பெயரில் 24.11.1988-ல், எனது பாட்டியின் நினைவாக எழுதிய சிறுதை இது.\nஎழுத்துக்கள் கதை வடிவில் இருந்தாலும் நிகழ்வுகள் அனைத்தும் 100 விழுக்காடு உண்மைகள். இதோ படியுங்கள்.\n நாளைக்கு பாட்டி ஊருக்கு கிளம்பறாங்களாம்..” - இரவு உணவை பறிமாறிக் கொண்டே மனைவி சொன்னாள்.\n ரொம்ப மாறிட்டீங்களாம். ஊர்லேயிருந்து வந்ததிலேயிருந்து சரியாககூட பேசலியாம். பாட்டி எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க\nமுக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரின் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிவர நேரமாகிவிட்டதால்… அந்த சாப்பாட்டு வேளையிலும் எனது உடல் அசதியால் ஓய்வை கேட்டது. பத்திரிகை நிருபர் தொழிலிலிருந்த சிரமங்களுக்காக எரிச்சல் மேலிட்டது.\n வயசானவங்க. நாளைக்கு ஊருக்கு கிளம்பணும்னு சொல்லிக்கிட்டிருக்காங்க.. அவங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கக்கூடாதா” – எனது மனைவி தனது பேச்சை முடிக்கும் முன், போன் கிணு கிணுக்த்தது.\nபோனை எடுத்தவள், “பத்திரிகை ஆபீஸிலிருந்து\nஅவசரமாக எழுந்து ஓடினேன். பேசி முடித்து மனைவியைப் பார்த்தபோது, அதன் பொருள் அவளுக்கு விளங்கிவிட்டது. புலனாய்வு செய்திக்கான அடுத்த மாவட்டத்தை நோக்கிய என் பயண ஏற்பாடுகளை விரைந்து செய்ய ஆரம்பித்தாள்.\nஎன் களைப்பு எங்கோ பறந்து விட்டிருந்தது.\nஉடைகளை அணிந்து தயாராவதற்கும், தொங்கு பையையும், காமிராவையும் மனைவி என்னிடம் தருவதற்கும் சரியாக இருந்தது. ஆசிரியர் கொடுத்த பணிக்கான குறிப்புகளையும் எடுத்து பத்திரப்படுத்தி கொண்டேன். வேறு யாரும் நுழைவதற்குள் முதல் தரமான செய்திகளை திரட்டி என் பத்திரிகைக்கு உடன் தர வேண்டும் என மனம் துடித்தது.\nஎன்னுடன் தங்க சொன்னாலும், அவள் வழக்கம் போல, “இல்லே தம்பி நான் பிறந்து வளர்ந்த கிராமம் தர்ற மன நிம்மதியை இந்த நகரம் எனக்கு தராது. என் காலம் முடியப்போவுது. நம்ம குடும்ப பெரியவங்க நடமாடிய அந்த மண்ணிலேயே என் கடைசி காலத்தையும் தள்ளிடறேம்பா.. நான் பிறந்து வளர்ந்த கிராமம் தர்ற மன நிம்மதியை இந்த நகரம் எனக்கு தராது. என் காலம் முடியப்போவுது. நம்ம குடும்ப பெரியவங்க நடமாடிய அந்த மண்ணிலேயே என் கடைசி காலத்தையும் தள்ளிடறேம்பா..” – என்றுதான் சொல்வாள்.\nசுருக்கம் விழுந்த முகத்தில், கருணை சொரியும் கண்களுடன் பாட்டி, இன்னும் சில நிமிடங்களில் புறப்படத் தயாராக இருந்த ரயில் வண்டிக்கு வெளியே நின்றிருந்தாள். என் பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் அவள் அறிவுரைச் சொல்லிக் கொண்டிருந்தாள். இடை இடையே அவளது கண்களிலிருந்து திரண்ட கண்ணீர் கன்னங்களில் உருண்டு கொண்டிருந்தது.\n“உன் புருஷனை நல்லா கவனிச்சுகோம்மா. காலையிலே கிளம்பறவன் ஓய்வில்லாமல் சுத்திகிட்டிருக்கான். பாவம்.. வாரந்தோறும் தவறாமல் அவனுக்கு எண்ணெய் தேய்ச்சுவிட்டு, நான் கிராமத்திலிருந்து கொண்டு வந்தேனே பச்சிலைப் பொடி.. அதாலே குளிப்பாட்டு. அது நல்லா குளிர்ச்சியானது. உடம்புக்கு நல்லது.\nம்.. அவனுக்குப் பிடிச்ச கத்திரிக்கா வத்தல், புளியம் தளிர் பொடி எல்லாத்தையும் காய்ந்த பாட்டில்லே போட்டு வச்சுக்க.\n காஸ் அடுப்பு சமைக்கும்போது, பார்த்து….”\nபாட்டியின் ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.\nஎன் முன்னேற்றங்களில் ஏணியாக இருந்தவள். எனது தந்தையின் குழந்தைப் பருவத்திலேயே கணவனை பறிகொடுத்தவள். கூடவே தன் வசந்தங்களையும், மூட்டைக்கட்டிவிட்டு துணிச்சலுடன் வாழ்க்கையில் போராடியவள்.\nஇருந்த ஒரே சொத்தான பூர���வீக வீட்டில், தனியாக வாழ்ந்து கொண்டு பகல், இரவு பாராமல் சேறும், சகதியுமான வயல்களில் நாற்று நட்டு, வேர்க்கடலை, மிளகாய் அறுவடைகளில் வேர்வைக் கொட்டி, என் தந்தையை வளர்த்து ஆளாக்கியவள்.\nஆனால், பாட்டியின் இளமையைப் பறித்துக் கொண்டு என் தந்தை ஊதாரியாகவே வளர்ந்தார். நான் பிறந்தபோதும், அவர் தன்னை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.\nவேலை நிமித்தமாக கிராமத்திலிருந்து நகரம் வந்தவருக்கு சொகுசான அதன் வாழ்க்கை பழகிப் போனது. அதனால், கிராமத்தின் பக்கம் தலைவைத்து படுக்கவும் மறந்து போனார்.\nதனி மரமாக நின்ற பாட்டி இப்போது, என்னுடைய கல்விக்காகவும், முன்னேற்றத்துக்காவும் தனது முதுமையை தாராளமாகவே செலவழிக்க ஆரம்பித்தாள். வெள்ளை நரைகள் தலை முழுவதும் பரவி பாட்டியின் உடலெங்கும் சுருக்கம் விழுந்தபோது, நான் வாழ்க்கையின் இக்கட்டுகளிலிருந்து விடுபட்டிருந்தேன்.\nபள்ளி விடுமுறைகளில் என் முழு நேரமும் பாட்டியுடன்தான் கழியும். நெல் மணம் சொரியும் வயல் வரப்புகளில்… ஆட்டு மந்தைகளில் காலம் விரையும்.\nஉயரமான ஆலமரத்து இலைகளைப் பறித்து, காய வைத்த பாட்டி சாப்பாட்டு இலைகளைத் தைப்பாள். அவற்றை விற்று, சில்லறைக் காசுகளை பானைக்குள்ளிருக்கும் டப்பாவில் போட்டு சேர்த்து வைப்பாள்.\nவிடுமுறை முடிந்து திரும்பவும் நான் கிளம்ப தயாராகும்போது, எனக்கு தேவையான துணிமணிகளுக்கும், புத்தக செலவுகளுக்கும் அந்த சில்லறையை மூட்டைக்கட்டிக் கொடுப்பாள்.\nஎன்னுடைய இன்றைய வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்ற படியிலும் பாட்டியின் கடந்தகால உழைப்புகள் பிரிக்க முடியாதவாறு பின்னி பிணைந்திருந்தன.\nபாட்டியின் கதகதப்பான அணைப்பில், காய்ப்பேறிய அவள் கைவிரல்கள் தலைமுடியை கோதிவிட அவள் சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டே கண்ணயர்வது ஒரு சுகமான அனுபவம். வாரந்தோறும் அவள் போடும் கடிதங்களில் தன் இயத்தையே பிழிந்து வைத்திருப்பாள்.\nபடித்து, வளர்ந்து பத்திரிகையில் நிருபரானபோது, அவளை என்னுடன் அழைத்துக் கொள்ள நான் செய்த பிரயத்தனங்கள் வீண் விரயங்களாகின.\nமனிதன் வாழ்க்கையில், உயர.. உயர.. எந்திரத்தனமாக அவன் மாறிவிடுவான் என்பது என்னைப் பொருத்தவரை நிஜமாகியது.\nஎந்த நேரத்தில் எனது பயணம் என்பது யாருக்கும் தெரியாது. எனது மனதுக்கு பிடித்தமான பத்திரிகை தொழில் அது. நானே வலிய தேடிக் கொண்டது.\nசமயங்களில் பல நாட்கள் வெளியூர்களில் அலைய வேண்டியிருக்கும். திரட்டிய அத்தனை தகவல்களையும், சரிபார்த்து அச்சேற்றி வாசகர்கள் முன் வைக்கும்போது பட்ட கஷ்டங்கள் அத்தனையும் பனி போல மறைந்துவிடும். ஒரு ஆத்ம திருப்தி மனமெல்லாம் நிறைந்துவிடும்.\nஆரம்பத்தில், என்னுடைய தொழில் என் மனைவியைப் பாதித்தாலும், குழந்தைகள் பிறந்த பின் அவள் பழகிவிட்டாள்.\nஆனால், கிராமவாசியான பாட்டியோ என் தொழிலுடன் சிறிதும் உடன்படவில்லை.\nஇரயில் வண்டி புறப்பட, சிவப்பிலிருந்து சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறிய போது, பாட்டி என்னிடம் வந்தாள்.\nதளர்ந்த நடை. வெள்ளி நிறத்தில் தலைமுடிகள். சுருக்கம் விழுந்த முகத்தில் பாட்டிக்கே உரிய அபரிதமான புன்னகை.\nநான் அவளை ஏறிட்டு நேருக்கு நேர் ஒரே ஒரு கணம்தான் பார்க்க முடிந்தது.\nஅதன்பின் நான் சிறுவனாகிவிட்டேன். பாட்டியின் தோளில் உடைந்து குலுங்கிக் கொண்டிருந்தேன்.\n“மடத் தம்பி.. மடத் தம்பி.. இவ்வளவு வயசானாலும் இன்னும் பழைய சின்ன பயலாட்டம் இருக்கிறாயே.. இவ்வளவு வயசானாலும் இன்னும் பழைய சின்ன பயலாட்டம் இருக்கிறாயே.. ச்சீ.. ச்சீ கண்ணைத் துடை.. ச்சீ.. ச்சீ கண்ணைத் துடை.. அழாதே கண்ணா.. நான் வந்ததிலிருந்து கவனிச்சுகிட்டுதானிருக்கேன். சாப்பிடக் கூட உனக்கு எங்கே நேரம் கிடைக்குது தம்பி… அழாதே.. மனைவி, புள்ளைங்களை பத்திரமா பார்த்துக்கோ..” – என் தலைமுடிகளை கோதி விட்டுக் கொண்டிருந்த பாட்டியின் கண்களிலும் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.\nவண்டி புறப்பட விசில் ஊதியாகிவிட்டது.\nபாட்டியை வேகமாக அழைத்துச் சென்று பெட்டியில் அமர வைத்தேன்.\nஜன்னலோரம் அமர்ந்திருந்த பாட்டி கைகளை அசைத்தாள்.\nவண்டி தொலைவில் புள்ளியாய் சென்று மறைந்தது.\nகைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்தவாறு மனைவியைப் பார்த்தேன்.\nஎன் மனைவி என்னை இப்போது நன்றாக புரிந்து கொண்டவளாக புன்னகைத்தாள்.\nபாசங்கள் நெஞ்சுக்குள் ஊற்றெடுத்துக் கொண்டிருப்பது வெளியில் யாருக்குத் தெரியும்\nபாட்டியின் பாதிப்பாய் மணிச்சுடர் நாளேட்டில் இளங்கதிர் என்னும் புனைப்பெயரில் நான் எழுதிய சிறுகதை முடிந்தது.\nபாட்டியின் கடைசி காலத்தில், அவள் நினைவில்லாமல் செயலிழந்து கிடந்தபோது, என் மனைவியோடு ஆந்திரத்தின் அந்த குக்கிராமத்துக்கு சென்றேன். இ��்னும் அடிப்படை வசதிகள் இல்லாமல் செம்மண் ரோடுகளோடு, குண்டும், குழியுமாய், மினுக்.. மினுக் என்று என்று எரியும் மின் விளக்குகளோடுதான் அந்த கிராமம் இன்னும் இருந்தது. எந்த அடிப்படை வசதிகளும், கட்டமைப்புகளும் புதிதாய் இல்லை.\nபாட்டி கட்டிலில் அலங்கோலமாகக் கிடந்தாள். என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டவளின் கண்களில் ஒரே ஒரு கணம் பிரகாசம் மின்னியது. அதன் பின் அவளது சுய நினைவு தப்பிவிட்டது.\nபிறந்த இடத்திலேயே தனது ஜீவன் பிரிய வேண்டும் என்ற எனது பாட்டியின் ஆசையை நான் நிறைவேற்ற முடியவில்லை. கிராமத்திலிருந்து பெரும் பகுதி எனது தோளில் சுமந்தவாறு நினைவில்லாமல் கிடந்த அவளை சென்னைக்கு கொண்டு வந்தேன். சிறிது நாளில், எனது இல்லத்திலேயே அவளது ஆத்மாவும் பிரிந்தது.\nஅன்பான அந்த நல்லாத்மா எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர்ந்தது.\nமண்ணறை தரிசிப்பின் போது, அவளை காணவும், அவளது பக்கத்திலேயே நீண்ட நித்திரையில் லயிக்கவும் வசதியாக நான் பிறந்த எண்ணூர் பகுதி பள்ளிவாசல் மையவாடியிலேயே பாட்டியை நல்லடக்கம் செய்தேன்.\nஒருவேளை இறைவன் அவளது ஆத்மாவுக்கு திரை மறைவான (ஆலமே பர்ஸக்) வாழ்விலிருந்து அனுமதி கொடுத்தால் அவள் என் வீட்டையே சுற்றிக் கொண்டிருப்பாள் இந்நேரம்.\nகருணையுள்ள இறைவன், உழைப்பாலும், உறவுகளாலும் வாழ்க்கையை கட்டியமைத்த எனது பாட்டியின் பிழைகளைப் பொருப்பானாக கம்பீரமாய் வலம் வந்த அந்த பெரிய மனுஷிக்கு அளப்பரிய தனது தயாள குணத்தால் இறைவன், சுவனங்களில் உயர்ந்த இடங்களைத் தந்தருள்வானாக கம்பீரமாய் வலம் வந்த அந்த பெரிய மனுஷிக்கு அளப்பரிய தனது தயாள குணத்தால் இறைவன், சுவனங்களில் உயர்ந்த இடங்களைத் தந்தருள்வானாக\nஇறைவன் நாடினால்… வைகறை நினைவுகள் தொடரும்.\nவைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:\nவைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக: - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html\nவைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html\nவைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html\nவைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html\nவைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html\nவைகறை நினைவுகள் ��குதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html\nவைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html\nவைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html\nவைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா குரங்கின் சந்ததியா\nவைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html\nவைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅடியேன் இக்வான் அமீா். தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலை, இதழியலில் முதுநிலை, மனித உரிமைகள் மக்கள் கடமைகள் முதுநிலைப் பட்டதாரி. 1986-லிருந்து எழுத்துலகில் சஞ்சரிக்கும் மூத்த பத்திரிகையாளன். ஒளிப்பதிவாளன். குறும்பட தயாரிப்பாளன். அநேகமாக தமிழகத்தின் தேசிய பத்திரிகைகள் மற்றும் சிறுபத்திரிகைகள் என்று அரசியல், சமயம், அறிவியல், குழந்தை இலக்கியம், சிறுகதை மற்றும் கவிதைகள் என்று பன்முக கோணங்களில் தடம் பதித்தவன். நீதியின் கண் என்ற மாத இதழின் ஆசிரியராகவும், பல்வேறு வாரப் பத்திரிகைகளில் சிறப்பு நிருபராகவும் பணி புரிந்தவன். தற்போது தி இந்து தமிழில் எழுதிவருபவன். சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவன்.\nகுழந்தைகளுக்காக “மழலைப்பிரியன்“ என்னும் புனைப்பெயரில் எழுதிய 13 புத்தகங்கள் மணிமேகலைப் பிரசுரம், நேஷனல் பப்ளீஷா்ஸ், திண்ணைத் தோழா்கள் மற்றும் ஐஎஃப்டி போன்ற நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சில புத்தகங்கள் அச்சேறும் நிலையில் உள்ளன. என்னுடைய சிறார் புத்தகங்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயா்ப்பாகி உள்ளன என்பது சிறப்புச் செய்தி.\nஅடியில் உள்ளவை தமிழுக்கும், இந்த மனித சமூகத்துக்கும் உலகில் எனது வருகையின் பங்களிப்பாக நான் காணுபவை. உங்களுக்குப் பிடித்தால் நீங்களும் அந்த இணைப்புகள் ஊடே பயணிக்கலாம்.\nதம்பட்டம் அல்ல. வெறும் அறிமுகத்துக்காகவே இதை சொல்ல வேண்டியானது. மன்னிக்கவும்.\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ண��லே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nதிப்பு சுல்தான்: மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி\nஇன்று மாவீரர் திப்பு சுல்தான் பிறந்த தினம் .திப்புவின் மதச்சார்பின்மைக் குறித்து தி இந்து, (தமிழ்) ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. கட...\nவைகறை நினைவுகள் 26: ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்\n1990-களின் ஒரு வெள்ளிக்கிழமை. சென்னை அண்ணாசாலை மக்கா மஸ்ஜித். மக்கா சுடர் இதழ் ஆசிரியரும், மக்கா மஸ்ஜிதின் தலைமை இமாமுமான மௌலான சு...\nமராட்டிய மன்னர் சிவாஜி முஸ்லிம்களுக்கு எதிரானவரா\nஅன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,\nடாக்டர் கபீல் கான் அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு, தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக\nTAKKARU GOPALU : Demonetisation: ரூபாய் நோட்டு விவகாரம் கருப்புப் பணம் ஒ...\nFlowerhorn புளோரான் பகுதி 1\nலென்ஸ் கண்ணாலே:008, புகைப்படக் கலையின் கதை\nவைகறை நினைவுகள் 17: பாகல் கொடி\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 2: நற்குணங்களை நிறை...\nலென்ஸ் கண்ணாலே: கிறக்கத்தில் வண்ணத்துபூச்சி\nஉடல் நலம்:தூதுவளை: ஒரு முட் செடியின் மகத்துவம்.\nசிறுவர் கதை: 'காட்பரீஸ் சாக்லெட்'\nலென்ஸ் கண்ணாலே சங்கதி சொல்வோமே: கோழிக்கொண்டையில் வ...\nவைகறை நினைவுகள் 16: கதைச் சொல்லியாய் மழலைப் பிரியன...\nசிறுவர் கதை: 'பண்புகள் தந்த பாடம்'\nஅழைப்பது நம் கடமை : 10, ''ஊடகங்களின் இரண்டு அளவுகோ...\nவைகறை நினைவுகள்: 15, வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்...\nஅழைப்பது நம் கடமை - 9 - அழைப்பாளர்களின் இலக்கு\nஎனது கவிதை:'கனவுகளைத் தொலைத்துவிட்ட குழந்தையின் அழ...\nஇஸ்லாம் வாழ்வியல்: இரவில் ஒலித்த அழுகுரல்\nஉடல் நலம்: 'இனி முகம் சிவக்க.. கண் கலங்க வேண்டாம்\nலென்ஸ் கண்ணாலே – 007: ‘பிளாஷை’ பயன்படுத்துவது எப்ப...\nசிறுவர் கதை: 'வீணாக்கலாகாது பாப்பா\nஅழைப்பது நம் கடமை - 8: அந்த நாள் வரும்முன்..\nமியான்மர்: பௌத்த பயங்கரவாதம் ஒரு கட்டுக்கதை அல்ல.....\nவைகறை நினைவுகள் – 14, ஒரே டேக்கில் ஓகே\nஅழைப்பது நம் கடமை - 7, 'கடல் பிளந்தது\nவைகறை நினைவுகள் – 13, ஒரு கேள்விக்கு விடை தேடி நான...\nகாலப்பெட்டகம்: \"பகலில் வரலாற்றை உருவாக்குகின்றேன்\nஅழைப்பது நம் கடமை: 6, சான்று வழங்குதல் என்பது என்ன...\nவைகறை நினைவுகள் – 12, அதோ என் இப்ராஹீமா..\nவைகறை நினைவுகள் - 11, ‘நான்’ தொலைந்து போனது இங்குத...\nஅழைப்பது நமது கடமை - 5, 'சகல லோகங்களின் இற���வன்'\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை: அண்ணல் நபி\nலென்ஸ் கண்ணாலே – 006. என்கவுண்டர் செய்யாதீர்கள்\nமுஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரணம் என்ன\nவைகறை நினைவுகள் - 10: மாஸ்டர் அண்ணாமலை\nஅழைப்பது நம் கடமை - 4, அழைக்க வேண்டும். ஏன்\nஅழைப்பது நம் கடமை: 3, படிப்பினை மிக்க அந்த இறைத்தூ...\nவைகறை நினைவுகள்: 9: இறைவனின் பிரதிநிதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mahindamonkey.blogspot.com/2009/02/blog-post_14.html", "date_download": "2018-05-21T13:08:42Z", "digest": "sha1:JQ4NCLHYCQYSFI4QRPNQCSNKUXB2ZSUU", "length": 3042, "nlines": 37, "source_domain": "mahindamonkey.blogspot.com", "title": "சிவிலியன்கள் மீது ஒட்டுக்குழுவினர் கைக்குண்டு வீச்சு ~ jaffnahajan", "raw_content": "\nசிவிலியன்கள் மீது ஒட்டுக்குழுவினர் கைக்குண்டு வீச்சு\nஅதிகாலை 1.30மணியளவில் பொதுமக்களை ஏற்றி கொண்டு புளியங்குளம் வவுனியப்பிரதேச வீதியில்வந்துகொண்டிருந்த பஸ் வண்டியினை இலக்கு வைத்து ஒட்டுக்குழுவினர் நடத்திய தாக்குதலில் வயதான 5 ஆண்கள் இருசிறுவர்கள் வயதான 5பெண்கள் இருபெண்கள் ஆகியோர் காயம் அடைந்து உள்ளனர்\nகைக்குண்டுத்தாக்குத்லில் பயம் அடைந்த ராணுவச்சிப்பாய் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணம் அடைந்து விட்டார்\nகாயம் அடைந்த அனைவரும் மரணமடைந்தவரின் சடலமும் வவுனியா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளது\nஇடுகையிட்டது kajan நேரம் முற்பகல் 5:31\nYou access சிவிலியன்கள் மீது ஒட்டுக்குழுவினர் கைக்குண்டு வீச்சு at\nஇடுகையிட்டது kajan நேரம் முற்பகல் 5:31 on சனி, 14 பிப்ரவரி, 2009\n on சிவிலியன்கள் மீது ஒட்டுக்குழுவினர் கைக்குண்டு வீச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallinamguna.blogspot.com/2010/12/2.html", "date_download": "2018-05-21T12:40:20Z", "digest": "sha1:R6NUCI2QZOLFNFU2O24ALXM66GNRKEC5", "length": 7380, "nlines": 48, "source_domain": "vallinamguna.blogspot.com", "title": "வல்லினம் : பேருந்து பயணம் -2 (இம்சையின் முடிவு)", "raw_content": "\nதிங்கள், 6 டிசம்பர், 2010\nபேருந்து பயணம் -2 (இம்சையின் முடிவு)\nநம்ம பஸ் பயணத்துல கண்டக்டர், டிரைவர் தொல்லை இப்படினா நம்ம அழகான பஸ் தொல்லை இன்னும் சூப்பரா இருக்கும்... அது என்னன்னா ..\nBOOM TV அப்படீன்னு ஒண்ணு ஓடிட்டு இருக்கும் நம்ம அரசு பேருந்துல் ஓடிட்டு இருக்கும்... அதுல போடுற படம் CD கடைலயும் கிடைக்காது .. திருட்டு DVD யாவும் கிடைக்காது .. அப்படி ஒரு அருமையான திரைபடம் மட்டும்தான் போடுவாங்க. NIGHT TRAVEL ல யாருமே பார்க்காத டிவி ய யாருக்காக அவ்ளோ சத்தமா ஓட விடுவாங்கனே தெரியாது.\nநல்ல வேல இன்னும் கண்ணம்மா, உளியின் ஓசை , பெண் சிங்கம்னு படம் போடாம இருக்காங்க.. கூடிய சீக்கிரம் அதையும் எதிர் பார்க்கலாம்.\nஆனா நல்ல படம் போட்ட நம்ம சக பயணி தொல்ல தாங்காது ... நிக்குறதுக்கே வழி இல்லாம பஸ்ல வந்தா.. கை ய எடு கால எடு , படம் மறைக்குதுன்னு சொல்லுவாரு.\nசேலம் TO பெங்களூர் போறவங்களுக்கு, அவங்க வழக்கமான பயணியா இருந்த கூட அன்னைக்கு டிக்கெட் கட்டணம் எவ்ளோ னு தெரியவே தெரியாது. ஒவ்வரு நாளும், ஒவ்வரு பஸ்ல,ஒவ்வ்வரு கட்டணம் இருக்கும். இங்க என்ன நடக்குதுனே தெரியாது. அதுவும் பண்டிகை காலங்கள்ல அது அரசு பேருந்தா இருந்தா கூட டிக்கெட் விலை , தியேட்டர் ல ப்ளாக் டிக்கெட் வாங்குற மாதிரி இருக்கும். ஆனா.. பஸ்ல கண்ணடி மூட மூடியாது,கால் வைக்க இடம் இருக்காது. மழை வந்தா, வீட்டுக்கு போய் நாம குளிக்க தேவை இல்ல.\nஆனா நம்ம ஆளுங்களையும் சும்மா சொல்ல கூடாது.. எப்படி பட்ட பஸ்ஸா இருந்தாலும் அதுல வெத்தல போட்டு துப்பாம, பாப் கார்ன் சாப்பிட்டு பாக்கெட் போடாம, கடலை உரிச்சு அத அப்படியிய போடாம, சமோசா வாங்கி அதோட பேப்பர் போடாம இருக்காவே முடியாது . ( படிக்காதவன் / 45 வயசுக்கு மேல இருக்குறவங்க இத அதிகம் செயுறாங்க அப்படீங்குறது நிஜம் ) . இத பார்க்குறப்ப டிக்கெட் விலை ஜாஸ்தி பண்ணிட்டா இந்த மாதிர் ஆளுங்க வர மாட்டாங்களேனு கூட தோணும்.\nடீலக்ஸ் பஸ் அப்படீன்னு ஒன்னு இருக்கும். இதுல செல்போன் சார்ஜ் பண்ணுறதுக்கு எதுக்கு பவர் பாயிண்ட் வச்சு இருக்காங்கன்னு தெரியவே தெரியாது . யாரவது ஒருத்தர் அதுல சார்ஜ் பண்ணி இருந்தா அவங்க பெரிய அதிர்ஷ்டசாலிதான்.\nBUS TIMINGனு ஒண்ணு வச்சு இருப்பாங்க.. அதுக்கு தகுந்த மாதிரிதான் வண்டிய ஒட்டுவான்கலம். RULES FOLLOW பண்ணுறாங்களாம். மாட்டு வண்டி மாதிரிதான் ஓட்டுவாங்க LONG JOURNEYல.\nநாமளும் மாடு மாதிரி சொரணை இல்லாம போனா தான் , பஸ்ல போக முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசில தமிழ் சோக பாடல்கள்\nஆனந்த விகடன் vs குமுதம் ( VIGADAN VS KUMUDAM)\nGuna. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T13:03:51Z", "digest": "sha1:L7QVTM6JO5AI325J5VJLGRHDGWMBWE6D", "length": 3335, "nlines": 76, "source_domain": "www.pasumaikudil.com", "title": "அசைவம் – பசுமைகுடில்", "raw_content": "\nசைவம் என்று நினைத்து சாப்பிடும் அசைவம் எது தெரியுமா\n↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔ நீங்கள் விரும்பி ஆர்டர் செய்யும் வெஜிடபிள் சாலட்டில் காய்கறிகள் மட்டும் தான் உள்ளது என நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை தான்\nநீங்கள் சைவம் என்று நினைத்து சாப்பிடும் இந்த உணவுகள் உண்மையில் அசைவம் என தெரியுமா\n நாம் சாப்பிடும் உணவை சைவ உணவு மற்றும் அசைவ உணவு என இரு வகைகளாக பிரிக்கலாம். சிலர் சைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால்[…]\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-21T12:58:04Z", "digest": "sha1:CNRP7CTW76H2IU6S3BLLWVI3WXDPMGFU", "length": 10720, "nlines": 254, "source_domain": "www.tntj.net", "title": "மயிலாடுதுறையில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்கல்வி கருத்தரங்கம்மயிலாடுதுறையில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nமயிலாடுதுறையில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை மர்கஸில் கடந்த 06-02-2011 அன்று, 10 மற்றும் +2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற நிகழ்ச்சி மாணவ மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅதில் மாவட்ட மாணவரணி செயலாளர் ஃபாஸில் தலைமை தாங்கினார்கள் கலீலுர் ரஹ்மான் MBA சிறப்புரை ஆற்றினார்.\nஅதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்\nதிருச்சியில் பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=1590", "date_download": "2018-05-21T12:42:11Z", "digest": "sha1:JYGY2RA6QT7KNKP2D6N7P6VMPAZQWIU2", "length": 12284, "nlines": 353, "source_domain": "www.vikatan.com", "title": "சென்செக்ஸ் 461 புள்ளி உயர்வு: மீண்டும் 20,000 தாண்டியது...!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசென்செக்ஸ் 461 புள்ளி உயர்வு: மீண்டும் 20,000 தாண்டியது...\nகடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் புள்ளிகள், மீண்டும் 20,000 புள்ளிகளை தாண்டியது இன்று மதியம் ஓரே நாளில் 462 புள்ளிகள் அதிகரித்து 20160 புள்ளிகளுக்கு அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் பணவீக்க விகிதம் குறைந்து வருவதால் வருகிற ஜுன் மாதம் நடக்க உள்ள ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக கிளம்பி உள்ளது. இதனால், வங்கிப் பங்குகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68678/cinema/Kollywood/diya-is-dubbed-from-thailand-movie.htm", "date_download": "2018-05-21T12:56:42Z", "digest": "sha1:RZ6TJ3NIS2GWBXUFXJGVPXOEPBORXRPP", "length": 11148, "nlines": 147, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தி அன்பார்ன் சைல்ட் படத்தின் தழுவல் தியா ? - diya is dubbed from thailand movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் | இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் விஜய் அவார்ட்ஸ் | அதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை | பல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்... | ஒரே படத்தில் அனைத்தையும் இழந்த சர்வானந்த் | 'இரும்புத்திரை' - விஷாலின் பெரிய வசூல் படம் | பாடலாசிரியர் ஆக மதன் கார்க்கியின் 10 ஆண்டுகள் | கர்நாடகம் காவிமயம் ஆகவில்லை : பிரகாஷ்ராஜ் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கொரில்லா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'தி அன்பார்ன் சைல்ட்' படத்தின் தழுவல் 'தியா' \n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்துள்ள 'தியா' படத்தின் கதை 'தி அன்பார்ன் சைல்ட்' என்ற தாய்லாந்து படத்திலிருந்து சுடப்பட்ட கதை என்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டுமல்ல 'தி அன்பார்ன்' என்ற ஹாலிவுட் படத்தின் கதையும் ஏறக்குறைய இது போன்றதொரு கதை கொண்ட படம்தான்.\nகருவிலேயே அழிக்கப்படும் குழந்தை, தான் அழிவதற்குக் காரணமானவர்களை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் அந்த இரண்டு படங்களின் கதை. அந்தப் படங்களின் கதையைத் தழுவி, தமிழுக்கு ஏற்றபடி ஒரு கதை எழுதி அப்படியே 'தியா'வாக எடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.இணைய வளர்ச்சியில் எந்த ஒரு படமும் எந்த மொழியிலிருந்து காப்பியடிக்கப்படுகிறது என்பதை சாதாரண ரசிகர்கள் கூட கண்டுபிடித்துச் சொல்லும் இந்தக் காலத்தில் இப்படி தாய்லாந்து மொழிப் படங்களைக் கூட விட்டு வைக்காமல் காப்பியடித்து படம் எடுப்பதை எதில் சேர்த்துக் கொள்வது \nகாப்பியடிக்கிறார் என்று தெரிந்தும், அப்படிப்பட்ட படங்கள் ஓடவில்லை என்று தெரிந்தும் இது போன்ற இயக்குனர்களுக்கு எப்படி தொடர்ந்து படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்று கோடம்பாக்கத்தில் உள்ள பல உதவி இயக்குனர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\ndiya director vijay thailand movie தியா இயக்குனர் விஜய் தாய்லாந்து படம்\nபோட்டோகிராபர் ஆன ஆண்டிரியா காலா வின் செம்ம வெயிட்டு பாடல் நாளை ...\nஇந்த படத்தின் மூலப்படங்களின் வரிசையை விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளேன்..இதுல கொடுமை இந்த கதையில் இம்ப்ரெஸ் ஆயி நடிச்ச கதாநாயகியை என்னன்னு சொல்றது..\nஉனக்கே இப்பதான் தெரியும் இதுல ஓவர் பில்டப் வேற\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத்\nஅதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை\nபல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்...\n'இரும்புத்திரை' - விஷாலின் பெரிய வசூல் படம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதலைவா 2 - விஜய்க்காக காத்திருக்கும் விஜய்\nதியா எனது கதை: உதவி இயக்குனர் குமுறல்\nமோகன்லாலின் ஒடியன் படப்பிடிப்பு நிறைவு\nதியா படத்துக்கு முன்னுரிமை ஏன்\nசாய்பல்லவியை இம்ப்ரஸ் செய்த தியா\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://esseshadri.blogspot.com/2014/04/blog-post_24.html", "date_download": "2018-05-21T13:15:46Z", "digest": "sha1:KOCJQX2KKK45XR3R5SZLZTEA7GH75Y5P", "length": 11509, "nlines": 187, "source_domain": "esseshadri.blogspot.com", "title": "காரஞ்சன் சிந்தனைகள்: வாக்களிப்போம் என வாக்களிப்பீர்!- காரஞ்சன்(சேஷ்)", "raw_content": "\nவியாழன், 24 ஏப்ரல், 2014\nபட உதவி: கூகிளுக்கு நன்றி\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் பிற்பகல் 2:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராமன் இ.சே. 24 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 2:53\nஜனநாயகக் கடமைய ஆற்றிட அழைப்பு விடுக்கும் தங்கள் கவிதைக்கு நன்றி\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nபெயரில்லா 24 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 2:56\n2008rupan 24 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 3:09\nவை.கோபாலகிருஷ்ணன் 24 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 3:11\n//களைகளைக் களைந்திட கறைகளை அகற்றிட அக்கறையொடு ஆட்காட்டி விரலில் கறை ஏற்போம்\nவழக்கம்போல ஆட்காட்டி விரல் நகத்திலும் சதையிலும் நான் [என் துணைவியை துணையாக அழைத்துக்கொண்டு போய்] கறை ஏற்றிக் கொண்டதுடன், என் இடது கைப்பெருவிரலையும் அழுக்காக்கி, என்னைக் கைநாட்டுப்பேர்வழியாகவும் ஆக்கிவிட்டனர் இன்று.\nபடித்தவர் படிக்காதோர் என்ற வித்யாசம் இல்லாமல் எல்லோரையும் கைநாட்டுப்பேர்வழிகள் ஆக்கிய நம் நாட்டு ஜனநாயகம் வாழ்க \nஉலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இவ்வளவு அமைதியாக தேர்தல் வெற்றிகரமாக நடந்து வருவதைப் பார்க்க மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.\nநம் தேர்தல் கமிஷனின் இந்த மாபெரும் வெற்றிக்கு முதலில் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.\nதங்களின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா\nஇராஜராஜேஸ்வரி 24 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 3:25\nதங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் 24 ஏப��ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:52\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 6:46\n தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா\n‘தளிர்’ சுரேஷ் 24 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:10\nவெங்கட் நாகராஜ் 27 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:08\nகறைகளை அகற்றிட... கறை ஏற்போம்... நல்ல கருத்து.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"உண்மை சற்றே வெண்மை\" -சிறுகதை விமர்சனம்- இரண்டாம்ப...\nஇன்னுயிர் காக்க இனியேனும் விதி செய்வோம்\n\"நாவினாற் சுட்ட வடு\"- சிறுகதை விமர்சனத்திற்கு முதற...\nதிரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் மு...\nதிரு VGK அவர்களுக்கு நன்றி\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mahindamonkey.blogspot.com/2009/01/blog-post_12.html", "date_download": "2018-05-21T12:58:14Z", "digest": "sha1:KP5RO3LHW5UUZA2HGVHG6CS76VAUFUZS", "length": 2804, "nlines": 37, "source_domain": "mahindamonkey.blogspot.com", "title": "பிரன்ஸ் இல் நடை பெற்ற திருட்டு ~ jaffnahajan", "raw_content": "\nபிரன்ஸ் இல் நடை பெற்ற திருட்டு\nஇன்று பிரான்ஸ் இல் நடைப்பெற்ற திருட்டுசம்பவம் தொடர்பான போட்டோக்கள்\n30 மணி அழவில் வங்கி ஒன்றில் சனக்கூட்டம் நிறைந்து காணப்பட்டதுஅதில் தழிழர்,வெள்ளையர்,கறுப்பர் என்று பல இனங்கள் காணப்பட்டனர்அதில் தழிழர்,வெள்ளையர்,கறுப்பர் என்று பல இனங்கள் காணப்பட்டனர்அப்போது அங்கு நின்ற கறுப்பு இனத்தை சேர்ந்த இருவர் வங்கியில் நின்ற மக்கள் சிலரின் பணத்தை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட வேளை காவலாளி கதவை புட்டிய வேளை காவலாளி க்கு २ காதை போத்தி அடி உடனே கதவை திறந்து விட்டான் உடனே அவர்கள் ஓட்டம் எடுத்தனர்.ஹஜன்\nஇடுகையிட்டது kajan நேரம் பிற்பகல் 3:58\nYou access பிரன்ஸ் இல் நடை பெற்ற திருட்டு at\nஇடுகையிட்டது kajan நேரம் பிற்பகல் 3:58 on திங்கள், 12 ஜனவரி, 2009\n on பிரன்ஸ் இல் நடை பெற்ற திருட்டு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mahindamonkey.blogspot.com/2009/01/blog-post_1783.html", "date_download": "2018-05-21T12:41:02Z", "digest": "sha1:GBBQW5D7UAL2HJFAGWA43YLPC7Q2567R", "length": 2847, "nlines": 35, "source_domain": "mahindamonkey.blogspot.com", "title": "தர்மபுரப்பகுதியில் மக்கள் விட்டுச்சென்ற எரிபொருளை படையினர் பிச்சைதனமாக எடுத்துச்சென்று உள்ளனர் ~ jaffnahajan", "raw_content": "\nதர்மபுரப்பகுதியில் மக்கள் விட்டுச்சென்ற எரிபொருளை படையினர் பிச்சைதனமாக எடுத்துச்சென்று உள்ளனர்\n20.1.2009முல்லைதீவு்/தர்மபுரப்பகுதியில் தமிழீழவிடுதலைப்புலிகள் மக்களுக்கு என பாதுகாப்பாக தென்னம் தோப்பில் நிலத்துக்கு அடியில் புதைத்து இருந்த டீசல் 225லீட்டர் கொண்ட 300 பீப்பாக்களை படையினர் எடுத்து சென்று உள்ளனர்.\nஇடுகையிட்டது kajan நேரம் முற்பகல் 12:08\nYou access தர்மபுரப்பகுதியில் மக்கள் விட்டுச்சென்ற எரிபொருளை படையினர் பிச்சைதனமாக எடுத்துச்சென்று உள்ளனர் at\nஇடுகையிட்டது kajan நேரம் முற்பகல் 12:08 on செவ்வாய், 20 ஜனவரி, 2009\n on தர்மபுரப்பகுதியில் மக்கள் விட்டுச்சென்ற எரிபொருளை படையினர் பிச்சைதனமாக எடுத்துச்சென்று உள்ளனர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ohoproduction.blogspot.com/2012/06/blog-post_08.html", "date_download": "2018-05-21T13:14:32Z", "digest": "sha1:DDBH3FU7DF24TLXB54E6HL7IC2ZW4FDG", "length": 28497, "nlines": 210, "source_domain": "ohoproduction.blogspot.com", "title": "___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: விமர்சனம்-’கிருஷ்ணவேணி பஞ்சாலை’ ‘சக்தி மசாலாவுல சம்பாதிச்சி, கிருஷ்ணவேணி கிட்ட பஞ்சராயிட்டாங்க’", "raw_content": "\nவிமர்சனம்-’கிருஷ்ணவேணி பஞ்சாலை’ ‘சக்தி மசாலாவுல சம்பாதிச்சி, கிருஷ்ணவேணி கிட்ட பஞ்சராயிட்டாங்க’\nசில பெண்களைப்போலவே சில படத்தலைப்புகளும், முதல்முறை பார்க்கும்போதே, நம்மை வசீகரித்துவிடுகின்றன.\nஎன்னப்பொறுத்தவரை ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’யும் கூட அப்படியொரு வசீகரமான தலைப்புதான். அதுமட்டுமின்றி சில போஸ்களில் நாயகி நந்தனாவும்,’ அத்தான் எப்ப என்னப்பாக்க வர்றீங்க\nதமிழ்சினிமா வரலாற்றில் முதல்முறையாக casting director என்று அடிக்கடி பத்திரிகைகள் மூலமாக சிலாகித்தார்கள்.\n[இந்த ‘முதல் முறையாக’ என்பதை ‘முதல் முறையாக’ ஆரம்பித்து வைத்தவரை சந்தித்து ‘ஏங்க இப்பிடியெல்லாம் பண்ணுனீங்க’ என்று கேக்கவேண்டும்போல் ஏக்கமாக இருக்கிறது.]\nகதை 1957-ல் கருப்பு வெள்ளையில் துவங்குகிறது. தனக்கு துரோகம் செய்த உறவினன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்கிறார் கிருஷ்ணவேணி பஞ்சாலையின் முதலாளி.\nஇதைத்தொடர்ந்து வெள்நாட்டிலிருந்து திரும்��ும் அவரது மகன் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள, பஞ்சாலை சிறப்பாகவே நடக்கிறது. 25 சதவிகிதம் போனஸ் கேட்டபோது 45 சதவிகிதம் தந்த அவரது நல்ல மனசை நெருக்கடியான ஒரு நேரத்தில் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறபோது ஸ்ட்ரைக் வருகிறது.\nஅந்த ஸ்ட்ரைக் வருடக்கணக்கில் நீடிக்க பஞ்சாலைத்தொழிலாளர்கள் பஞ்சத்தொழிலாளர்களாக மாறி நிற்க, யாரும் எதிர்பாராத ஒரு நாளில், அவர்கள் அனைவரையும் அழைத்து செட்டில்மெண்ட் தருகிறார் முதலாளி.\nஎன்னங்க கதை டாகுமெண்டரி மாதிரி போகுதே\nஇப்படி ஒர் கேள்வி வந்துவிடக்கூடாதே என்பதற்காக, அந்த பஞ்சாலையில் நாயகனும் நாயகியும், மில் வேலை எதுவும் பார்க்காமல், எப்பப்பாத்தாலும் காதலித்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nமில்லின் சூப்பர்வைசரும், படத்தின் கேஸ்டிங் டைரக்டருமான சண்முகராஜா, ஒரு நாலணா சாக்லேட்டை கையில் வைத்துக்கொண்டு, மில்லில் வேலை செய்கிற அத்தனை பொண்ணுகளிடமும் ஜொள்ளு விடுகிறார். பாலாசிங் மைனராக வந்து மஜா பண்ணுகிறார். எம்.எஸ்.பாஸ்கர் பைல்ஸ் கம்ப்ளெய்ண்டில் காமடி கதகளி ஆடுகிறார். தென்னவன் சாதி வெறியோடு அலைகிறார். அவரது அக்கா ரேணுகாவோ, நாயகியின் அக்கா வேறு சாதிப்பையனை கண்ணாலம் கட்டிக்கிட்ட ஒரே காரணத்துக்காக, நல்ல மசாலா மணக்க குழம்பு வைத்து, அதில் விஷம் கலந்து கொல்லுகிறார்.\nபடத்தை தயாரிச்சதே சக்தி மசாலா நிறுவனம்ங்கிறப்ப, கதையில இவ்வளவு மசாலா இருக்கிறப்ப,இப்ப நீங்க கேக்க முடியுமா என்னங்க படம் டாகுமெண்டரி மாதிரி இருக்கேன்னு\nஆனால் இவ்வளவு இருந்தும், படம் முழுக்க டாகுமெண்டரி வாசனை இருந்ததை, பழக்க தோஷத்தினாலோ என்னவோ இயக்குனரால் தவிர்க்க முடியவில்லை.\nஹீரோ ஹேமச்சந்திரன், ஹீரோயின் நந்திதா இருவருமே நடிப்பு கிலோ என்ன விலை என்று கேட்கிறார்கள்.\nபடத்தில் தென்னவன், எம்.எஸ்.பாஸ்கர், ரேணுகா, பாலாசிங், சண்முகராஜா என்று ஏகப்பட்ட குணச்சித்திர நடிகர்கள் இருக்கிறார்கள். பஞ்சாலையில் நுழைந்த்தால் ஏற்பட்ட டஸ்ட் அலர்ஜியாலோ என்னவோ எல்லோருமே சற்று நட்டு கழண்டவர்கள், அதாவது ‘குணா’ சித்திரத்தில் கமல் போலவே வருகிறார்கள்.\nரெண்டு பேரும் லெஃப்ட் ரைட் திரும்பி ஒழுங்கா வேலையப்பாத்திருந்தா..\nபடத்தின் துவக்கத்தில் 1957, 67, 77 என்று வருடங்களைப் போட்டுவந்த இயக்குனர் திடீரென்று மெயின் கதை வரும்போது, அது எப்போது நடக்கிறது என்பதை சொல்லத்தவறி விட்டார்.\nசம்பளமும், போனஸும் தரமுடியாமல் போன நிலையிலும் முதலாளியிடம் விசுவாசமாக இருந்த ஒரு சில ஊழியர்களைப்போல், ஒளிப்பதிவாளர் சுரேஷ் பார்கவும், இசையமைப்பாளர் ரகு நந்தனும் ஓரளவுக்கு உழைத்திருக்கிறார்கள்.\nபடம் முடியும் தறுவாயில், பஞ்சாலையில் வேலை செய்த மாரியம்மா என்ற பெண்ணைக்காணோமே என்று யாரோ தேட,’ ’’அவ கதை உனக்குத்தெரியாதா’’ என்று வேறு யாரோ பதில் சொல்ல, டைரக்டர் ஒரு விஷுவல் காட்டுகிறார்.\nஉருக்குலைந்துபோன பஞ்சாலையின் வாசலில், காற்றின் திசைகள் தேடி கூந்தல் அலைய, கிழிந்த உடைகளுடன், மனநிலை முற்றிய நிலையில் அந்த மாரியம்மா,’’ நான் லேட்டா வந்ததால என்னை மில்லுக்கு வெளிய நிறுத்திட்டாங்க. நான் லேட்டா வந்ததால என்னை மில்லுக்கு வெளிய நிறுத்திட்டாங்க’’ என்று தொடர்ந்து அரற்றிக்கொண்டிருக்க படம் முடிகிறது.\nஎப்படியெல்லாமோ தியேட்டருக்குள் வந்த நாமோ,பஞ்சாலையில் நடந்த குழப்ப கூத்துக்களால் பஞ்சராகி, மாரியம்மாக்களாக, மாரியப்பன்களாக வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.\nபின் குறிப்பு : அண்ணே கொஞ்ச நாளா செய்திகளுக்கு கீழே பின் குறிப்பு எழுதுறதையே நிறுத்தீட்டிங்களே என்று நண்பர் ஒருவர் கொம்பு சீவி விட்டார்.\nஇதோ, இங்கே காணக்கிடைக்கிறதே, இந்த டாப்ஸியின் ஸ்டில் கூகுளில் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்துக்கான ஸ்டில்லைத் தேடும்போது குறுக்கே வந்தது. டாப்ஸியின் கண்ணை [மட்டும் ] கொஞ்ச நேரம் உற்றுநோக்கியபடி, கிருஷ்ணவேணிக்கும், டாப்ஸிக்கும் என்ன சம்பந்தம் இருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்த்த்தில் ஒன்றும் பிடிபடவில்லை.\nஅடுத்த சந்தேகம் நாமெல்லாம் பெல்ட் மாட்டியபிறகும் கூட, உடுக்கை இழந்தவன் கைபோல அவ்வப்போது பேண்டைத்தொட்டுப்பார்த்துக்கொள்கிறோம். ஆனால் டாப்ஸி எப்படி இப்படி \nரெண்டு சந்தேகங்களுக்கும் உங்களிடம் பதில் இருந்தால் மறக்காமல் எனக்கு ஒரு மெயில் தட்டிவிடுங்கள்.\nஅப்படி சரியான பதிலை சொல்பவர்களிடத்தில், ஒரு மணிநேரம் அடிமையாக இருக்க சம்மதிக்கிறேன்.\nPosted by ஓஹோ புரொடக்சன்ஸ் at 1:05 PM\n//எப்படியெல்லாமோ தியேட்டருக்குள் வந்த நாமோ,பஞ்சாலையில் நடந்த குழப்ப கூத்துக்களால் பஞ்சராகி, மாரியம்மாக்களாக, மாரியப்பன்களாக வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.\nஅப்பா பஞ்சாலை க���த்துல பறந்துட்டுனு சொல்றிங்க\nபாட்ஷா ரீ-மேக்கில் விஜய் மற்றும் அஜித்.\nபொதுவா பஞ்சாலைகளில் சங்கு ஊதுவதுண்டு . .\nநீங்க . . அட்ராசக்க எல்லாம் சேர்ந்து\nபஞ்சாலைக்கே சங்கை . . ஊதிட்டின்களே அண்ணே . .\nநாங்க ஊதலண்ணே டைரக்டரே ஊதிட்டாரு....\nபஞ்சாலை பஞ்சத்தில அடிப்பட்டு போச்சு போல :-))\nதுலாபாரம் கதைக்கு புது முலாம் பூசி எடுத்துட்டு என்னா ஒரு பில்ட் அப்பு :-))\nஹீரோ,ஹீரோயினுக்கு நடிக்க வரலைனு சொல்லுறிங்க, நடிக்க பயிற்சி, மேலும் ஒத்திகைலாம் பார்த்துட்டு ,தான் படமே எடுக்க போனோம்னு இயக்குநர் ஓவரா சீன் போட்டாரே ஏன் இதுக்கே ரீ ஷீட் எல்லாம் செய்து மெருகேற்றினதா செய்தி படிச்சேன்.\nஹி..ஹி உங்களை ஒரு மணி நேரம் அடிமையாக வச்சு என்ன செய்யுறதாம்\nசரி என்னோட பொது அறிவைக்காட்டிக்கவாவது உங்க கேள்விக்கு பதிலை சொல்ல முயற்சிக்கிறேன்.(ஏற்கனவே சிலர் என்னை அப்பாடாக்கர்னு பாராட்டிடாங்க அதை மெய்ப்பிக்க வேண்டாமா)\n#டாப்சி பஞ்சாபி பொண்ணு நீங்க பஞ்சாலைனு டைப்பினத கூகிள் பஞ்சாபுக்கும் போறிங்க போலனு வழி காட்டியிருக்கும்.\nஅனேகமா \"கிருஷ்ணவேணி பஞ்சாலை ஹீரோயின் இமேஜ்/பிக்சர்னு\" தேடி இருப்பிங்க, பஞ்சாபி ஹீரோயினை கூகிள் காட்டிருச்சி.\n#ஃபீல்டில இருக்க உங்களுக்கே உடுப்பு உடுக்கை இடையில எப்படி நிக்குதுனு தெரியலையா\nஒரு டைட் ஷார்ட்ஸ் போட்டு அதோட மேல் வரும் ஆடையை இணைச்சு இருப்பாங்க, மேலும் அட்கெசிவ் போட்டு உடையையும் ஒட்டிருவாங்க.ஹாலிவுட் படத்தில எல்லாம் இந்த டெக்னிக் தான் பயன்ப்படுத்துறாங்கனு படிச்சேன் அதை வச்சு சொன்னேன்.\nமேலாடை, கீழாடைனு எல்லாத்திலயும் பசையை விளிம்பில் தடவி ஒட்டிருவாங்க,அதனால தான் ஆடை நழுவாமல் நிக்குது. நடிக்க வந்தால் என்னலாம் செய்ய வேண்டி இருக்கு :-))\nஉங்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கு வவ்வால். நீங்கள்லாம் நல்லா வருவீங்க\nமுத்தண்ணே இப்டி எல்லாப் படத்தையும் ( ஒரு சிலது தவிர) கழுவி ஊத்திட்டுத் திரிஞ்சா முதல் போட்டு பிறகு முக்காடு போட்டுகிட்டவக வட்டிக்கு வாங்கியாவுது ஆட்டோ அனுப்ப மாட்டாகளா\nபேசாம ஆட்டோ கன்வேயன்ஸ கையில குடுத்துருங்க, நேர்ல வந்தே ’வாங்கிக்கிறேன்னு சொல்லிர மாட்டமா\nஅவங்க பெயரே டாப்ஸி என்று இருப்பதால் இடுப்புக்கு கீழே இருக்கும் மேட்டரை பற்றிய உங்கள் கேள்வியே பிழையாக இருக்கிறது என்று ந���ராகரிக்கப்படுகிறது\n//பஞ்சாலையில் நுழைந்த்தால் ஏற்பட்ட டஸ்ட் அலர்ஜியாலோ என்னவோ எல்லோருமே சற்று நட்டு கழண்டவர்கள், //\nSubscribe to: ஓஹோ புரொடக்சன்ஸ்\nகதாசிரியரைப்பத்தி படம் எடுத்தாக்கூட [ சந்தமாமா ] நம்ம ஆளுங்க கதையே இல்லாம படம் எடுக்குறாங்க . அதனால பாவம் ஜனங்க , எப்பவாவது ஒர...\nநானும் நக்கீரன் தான் ஆனால் பழைய நக்கீரன் -என் கதை\nஎன் கதையை ஒரு ஆர்டரில் எழுத முடியாமல், எவ்வளவோ சதிகள் நடக்கின்றன. இன்றைய சதி காலையிலிருந்து ‘நக்கீரன்’ தலைப்புச் செய்திகளில் ’அடிபட்...\nகோடம்பாக்கத்தில் குதிக்கப்போகும் ஹாலிவுட் டைரக்டர்ஸ்\n’ சுவாமி ரெண்டுமூனு வாரத்துக்கு முந்தி கமல்ஹாசன் , அடுத்ததா ஹாலிவுட் படத்தை இயக்கப்போறேன்னு அறிவிச்சப்பவே எங்கள்ல பாதிப்பேருக்கு கைகா...\n’அது ஒரு கோபக்கார பயபுள்ள...’ கரு.பழனியப்பன்\nஒருவழியாக, சிலமணி நேரங்களே மிச்சமிருக்கும், வருடக் கடைசிக்கு வந்தாச்சி. தொடர்ந்து பல டெர்ரர்களையும், எர்ரர்களையும் மட்டுமே அன்றாடம் சந்...\n’மாற்றான்’ பிரதர்ஸும் ‘சாருலதா’ சிஸ்டர்ஸும் லவ் பண்ண ஆரம்’பிச்சுட்டாங்க’\nஎப்போ ஒரே மாதிரியான ரெட்டையர்கள் கதைய எடுக்க ஆரம்பிச்சாங்களோ அப்ப இருந்தே ‘மாற்றான்’ பிரதர்ஸுக்கும்’ சாருலதா’ சிஸ்டர்ஸுக்கும் ...\nசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் நடந்த குழறுபடிகளைப் பற்றி நேற்றே எழுதியிருந்தேன்..சுகாசினியின் சினிமா கமிட்டி ‘தென்மேற்கு பருவக்காற்று’ ப...\n'ங்கொய்யால இவனும் டைரக்டராயிட்டானா, இனிமே தமிழ் சினிமே உருப்பட்ட மாதிரிதான்\nபடங்கள் திரையிடப்படுவதற்கு முன்பு வருகிற சிகரெட் எச்சரிக்கை விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம் , அந்த வாசகங்கள் , பரிதாபத்து...\n’பழைய்ய போட்டோ அனுப்புனீங்க பிச்சுப்புடுவேன் பிச்சி...’\n’ஒரு பதிவு எழுதுகிறாயா அல்லது நூறு தோப்புக்கரணம் போடுகிறாயா’ என்று கேட்டால் ‘இருநூறு தோப்புக்கரணம் கூட போடுகிறேன். ஆளைவிடுங்க சாமி’ என...\nஒரு சில படக்குழுவினரின் தன்னம்பிக்கை நம்மை புல்லரிக்க வைக்கும் . பிரஸ்ஸுக்கு படத்தை சீக்கிரமே போட்டா செ ’ மை ’ யா எழுதுவாங்க . அதுவே நம்ம ...\nவிமரிசனம் ‘முரட்டுக்காளை’ முட்டித்தூக்குறாய்ங்க தியேட்டருக்கு வர்ற ஆளை\nரேஸில் பெரிய காளைகள் எதுவும் கலந்துகொள்ளாதிருக்க, சவலை மாடான சுந்தர்.சி.யின் ‘மசாலா கபே@ கலகலப்பு’ வசூலில் சற்றே சலசப்பு ஏற...\nஇந்த 'லின்க்' ரொம்ப சுவாரஸ்யம்.\nவிமரிசனம் ‘சகுனி’- சொல்பேச்சு கேக்காம, தியேட்டருக்...\n’எடிட்டர் மோகனும்,கவிஞர் அறிவுமதியும் முட்டாள்களாம...\nவிமரிசனம் ‘முரட்டுக்காளை’ முட்டித்தூக்குறாய்ங்க தி...\nவிமர்சனம் : ’மறுபடியும் மறுபடியும் காதலிக்கனும் போ...\nஎதையும் தாங்கும் இதயம் வேணுமா, பாருங்க ‘இதயம் திரை...\nவிமர்சனம்-’கிருஷ்ணவேணி பஞ்சாலை’ ‘சக்தி மசாலாவுல சம...\nவிமர்சனம் ‘தடையறத்தாக்க’ -'முடிஞ்சா 15 நிமிஷத்துக்...\nவிமர்சனம் ‘மனம் கொத்திப்பறவை’ –தமிழ் சினிமா துண்டி...\nபத்திரிக்கைகளில் வராத, சினிமா செய்திகள் இந்த லிங்கில்\nதமிழன் திரைப்பட நிறுவனம் (4)\n’ஓஹோ' ஸ்வாகா ஆகாம இருக்க இங்க ஒரு க்ளிக் ப்ளீஸ்’\nகொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஹலோ தமிழ் சினிமா. காம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rssairam.blogspot.com/2012/11/missed-call-800.html", "date_download": "2018-05-21T12:56:35Z", "digest": "sha1:UL3ELTDKLS6O4OFIPX5VXNJNMUEIUDGN", "length": 10765, "nlines": 97, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மிஸ்டு கால் ( Missed Call) மூலம் வலைவீசி ரூ.800 வரை கொள்ளையடிக்கும் கும்பல் - எச்சரிக்கை ரிப்போர்ட். ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமிஸ்டு கால் ( Missed Call) மூலம் வலைவீசி ரூ.800 வரை கொள்ளையடிக்கும் கும்பல் - எச்சரிக்கை ரிப்போர்ட். \nகுறிப்பிட்ட எண்ணுக்கு போன் செய்தால் நிமிடத்திற்கு கட்டணமாக 5 ரூபாய்\nவசூலிப்பார்கள் என்று நமக்கு தெரியும் ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு\nபோன் செய்தவுடன் நம் கணக்கில் இருந்து ரூ.800 வரை ஒரே நொடியில்\nகொள்ளையடிக்கின்றனர் எப்படி இவர்கள் வலைவீசுகின்றனர் இதிலிருந்து\nதப்பிக்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதைப்பற்றிய\nஒரு குறிப்பிட்ட போன் நம்பரில் இருந்து நமக்கு ஒரு அழைப்பு வருகிறது\nஒரே ரிங்கில் (One Ring) அது துண்டிக்கப்பட்டுவிடுகிறது, நாம் அந்த குறிப்பிட்ட\nஎண்ணை நாம் தொடர்புகொண்டால் நம் கணக்கில் இருந்து ரூ.800 அல்லது\n$15 டாலர் வரை சுருட்டிவிடுகின்றனர், கடந்த மாதம் தான் இந்த கொள்ளைக்\nகும்பல் இந்தியாவில் தன் கைவரிசையைக் காட்டி வருக்கிறது பல பேர்\nஇதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் இருந்து நாம்\nதப்பிப்பது எப்படி என்பதைப்பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம்.\nகொள்ளை அடிக்கும் கும்பல் இங்கு குறிப்பிட்டு இருக்��ும் போன் நம்பர்\nஅல்லது +375 ல் தொடங்கும் எந்த போன் நம்பரில் இருந்தும் அழைக்கலாம்,\nஇவர்கள் உங்கள் போனுக்கு ஒரு மிஸ்ட்கால் மட்டுமே கொடுக்கின்றனர்\nஅதுவும் ஒரே ரிங்கில் துண்டிக்கப்பட்டுவிடும், குறிப்பாக இரவு நேரங்களில்\nதான் இது போன்ற எண்ணில் இருந்து அழைப்பு வருகிறது. நாம் என்ன\nசெய்வோம் வந்திருக்கும் நம்பருக்குப் போன் செய்தால் ஹிந்தியில்\nஅல்லது புரியாத மொழியில் பேசுகின்றனர். நமக்கு அழைப்புக் கட்டணமாக\nரூ.820 அல்லது $15 வரை எடுத்துக்கொள்கின்றனர், நீங்கள் இவர்களுக்கு\nஅழைப்புச் செய்யும் போதும் உங்கள் போனில் இருக்கும் அத்தனை Contact\nNumber -க்கும் இது போன்ற மிஸ்ட்கால் சேவையைத் துவங்குகின்றனர்\nஇதைத்தவிர உங்கள் போனில் வங்கிக் கணக்கு எண் மற்றும் கடவுச்சொல்\nஇருந்தால் அதையும் திருடுகின்றனர். கடந்த நாட்களில் பல பேர் இதனால்\nபணத்தை இழந்துள்ளனர். உங்களுக்கு இது போன்ற எண்ணில் அல்லது +375\nஎனத் தொடங்கும் எந்த எண்ணில் அல்லது + குறியுடன் அறிமுகமற்ற\nஎண்களில் இருந்து அழைப்பு வந்தாலும் நீங்கள் போன் செய்யாதீர்கள்.\nஉங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நம் தமிழ்\nஉள்ளங்களுக்கும் இந்த தகவலைக் கொண்டு சேருங்கள்.\nபொருள் இழப்பையும் மனவேதனையையும் தவிர்த்திடுங்கள் \nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rssairam.blogspot.com/2015/11/blog-post_288.html", "date_download": "2018-05-21T12:56:54Z", "digest": "sha1:CVQUJMJTTNWSNOEVYWO6MM7TETFRWPBU", "length": 23239, "nlines": 83, "source_domain": "rssairam.blogspot.com", "title": "நம்ம உயிரு மறந்துபோயிரும்! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nவெள்ளம் கடலூரைத் தத்தளிக்கவிட்டிருந்த நாட்களில் பாலச்சந்திரனைத் தேடிச் சென்றிருந்தேன். விருத்தாசலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் தலைமைத் தீயணைப்போனாக இருக்கிறார் பாலச்சந்திரன். இந்த வெள்ளத்தில் விருத்தாசலத்துக்குப் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், கூப்பிடு தொலைவில் இருக்கும் நெய்வேலி தொடங்கி வடலூர் வரைக்கும் சுற்றுவட்டப் பகுதிகள் யாவற்றையும் வெள்ளம் பிய்த்துப்போட்டிருக்கிறது. இது போன்ற நாட்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தூக்கமே இருப்பதில்லை.\nஅன்றிரவு பாலச்சந்திரனைச் சந்தித்தபோது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. வந்த வேகத்தில், “சார், ஒரு டீயைப் போட்டுட்டு வந்துடட்டுமா, ரொம்பப் பசியா இருக்கு’’ என்றவாறு ஓடியவர், அடுத்த ஐந்து நிமிடங்களில் நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். “இன்னையோட பத்து நாள் ஆச்சு சார், நாங்க வீட்டுக்குப் போய். தீபாவளியோட வீட்டைவிட்டு வந்தவங்கதான். உத்தரவு வந்துடுச்சு. ‘படை திரட்டும் பணி உத்தரவு’னு இதை நாங்க சொல்வோம். இந்த உத்தரவு வந்துடுச்சுன்னா, மறு உத்தரவு வர்ற வரைக்கும் யாரும் வீட்டுக்குப் போகக் கூடாது. 24 மணி நேர வேலை. வீடு திரும்ப இன்னும் எத்தனை நாள் ஆகும்னு தெரியலை. வருண பகவான் கருணை காட்டணும்.” கையை மேலே காட்டுகிறார்.\n“விரும்பித்தான் இந்த வேலைக்கு வந்தீங்களா\n“உண்மையைச் சொல்லணும்னா, இந்த வேலை கிடைச்சுது… வந்துட்டேன். பள்ளிக்கூட நாட்கள்லயே நான் நல்ல விளையாட்டுக்காரன். தீயணைப்புப் படையில ஆள் எடுக்குறாங்கன்னு தெரிஞ்ச உடனே வந்தேன். ஓட்டத்துல மொத ஆளா வந்தேன். தேறிட்டேன். ஆனா, இங்கெ வந்ததுக்கு அப்புறம் இந்த வ��லை மேல ஒரு ஈடுபாடு வந்துடுச்சு. நல்லா வரைவேன். ஓவிய வாத்தியாராப் போகணும்கிற எண்ணம்கூட ஒருகாலத்துல இருந்துச்சு. இங்கெ வந்தப்புறம் எல்லாம் மாறிடுச்சு.\nராணுவம் மாரி இது ஒரு உலகம். நீச்சல், உயரம் ஏறுறது, பள்ளத்துல இறங்குறது, தீக்குள்ள ஓடுறது, பாம்பு புடிக்குறதுன்னு எல்லாத்தையும் கத்துக்கணும். எல்லாமே கூட்டுமுயற்சிதான். எந்நேரமும் மனசு முழிச்சுக்கிட்டே இருக்கும். ஒரு தீயணைப்பு வண்டில குறைச்சலா 8 பேர் இருப்போம். நிலைய அதிகாரி, உதவி அதிகாரி, தலைமைத் தீயணைப்போன், வண்டியோட்டி, தவிர நாலு தீயணைப்போன்கள்னு கணக்கு. விபத்து பெரிசா இருக்கும்னு தெரிஞ்சா, கூடுதலா ஆளைச் சேர்த்துப்போம். இதுல தலைமைத் தீயணைப்போனா இருக்குற ஆள்தான் வெளிலேர்ந்து வர்ற அழைப்புகளைக் கேட்குறது.\nஒரு இடத்துல விபத்துன்னு போன் வந்துச்சுன்னா, பேசுறவர் பேரு, சம்பவம் நடந்த ஊரு பேரு, தெரு பேரு, வண்டி வர வேண்டிய பாதை இந்த விவரங்களை மட்டும்தான் கேட்போம். இதுக்கு எடையிலேயே மணியை அழுத்திடுவோம். இங்கெ வெளியே இருக்குது பாத்தீங்களா, அந்த மணி அடிக்கும். அடுத்த 16 நொடில இந்த வண்டி கெளம்பிருக்கணும். மணி அடிச்சா எங்கே போறோம், என்ன பிரச்சினைங்கிறதுகூட மத்த யாருக்கும் தெரியாது. மணி அடிச்ச வேகத்துல சரசரன்னு வண்டில ஆளுங்க ஏறியிருக்கும். ரோடு எப்படியிருந்தாலும் சரி, நிமிஷத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தையாவது வண்டி கடந்துருக்கணும். இப்படியெல்லாம் வேகமா போனாக்கூட பல சமயம் நெருப்பு கொஞ்சமாச்சும் தன் வேலையைக் காட்டிரும்.\nஎங்க வண்டி தோராயமா அஞ்சாயிரம் லிட்டர் தண்ணி கொள்ளும். வண்டில மொத்தம் 16 ஓஸ் இருக்கும். அம்பது அடி நீளம், நூறு அடி நீளம்னு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு நீளத்துல இருக்கும். ஒரே ஓஸை வெச்சு தண்ணியை அடிச்சா ஒரு மணி நேரம் அடிக்கலாம். ரெண்டு ஓஸ்னா அரை மணி நேரம், நாலு ஓஸ்னா கால் மணி நேரம்னு தோராயக் கணக்கு. தீப் பிடிச்சுருக்குற எடத்தைப் பொருத்துப் பயன்படுத்துவோம். வண்டியோட்டி, சம்பவ எடத்துக்குப் போய் வண்டியை நிறுத்தினதும் அவரு தண்ணிக் கண்காணிப்பாளரா மாறிடுவாரு. ‘அண்ணே, இன்னும் அரைத் தொட்டித் தண்ணிதான் இருக்கு. கால் மணி நேரத்துக்குத்தான் வரும்’னு அவர் கொடுக்குற குரலை வெச்சுதான் நெலமைக்கேத்தவாறு தண்ணியை அடிப்போம்.”\n“ஒருவேளை, முழுத் தண்ணி தீர்ந்தும் தீ அணையலைன்னா என்ன செய்வீங்க\n“கொஞ்சம் முன்கூட்டியே பக்கத்துல இருக்குற நிலையத்துக்குத் தகவல் கொடுத்துருவோம். நாங்க முடிக்கவும் அவங்க வரவும் சரியா இருக்கும். சில சமயம் எதிர்பார்த்ததைவிடத் தீ பெரிசா இருக்கும். அப்போ ஒண்ணுக்கு மூணு ஓஸைப் பயன்படுத்தித் தண்ணியை அடிப்போம். தண்ணி சீக்கிரம் தீர்ந்திரும். பதறிக்கிட்டு அடுத்த நடைக்கு வண்டியைக் கெளப்புவோம். என்ன கொடுமைன்னா, அப்போதான் கூடி நிக்கிற கூட்டத்துல யாராச்சும் ஒருத்தர் கெளப்பிவிடுவார்.\n‘தண்ணியைக் கொஞ்சமா எடுத்துக்கிட்டு வந்துட்டானுக’ன்னு. ஒட்டுமொத்தக் கூட்டமும் அடிக்க வரும். தலையிலயே அடிச்சுக்கிட்டு, ‘வழி விடுங்கய்யா’ன்னு கெஞ்சி கெளம்புவோம்.\nதீயைப் பார்க்குறப்பதான்னு இல்ல; வெள்ளத்தைப் பார்க்குறப்ப; பள்ளத்துல வுழுந்து கதறுற ஆடுமாடுங்களைப் பார்க்குறப்ப, வீட்டுக்குள்ள புகுந்து நிக்குற பாம்பைப் பாக்குறப்ப உடம்புக்குள்ள எதோ ஒரு சக்தி தானா புகுந்துக்கும். ‘அய்யா, ஓடி வாங்கய்யா, காப்பாதுங்க’ன்னு குரல் கேட்குறப்போலாம் ஒடம்பு சிலிர்த்துக்கும். அப்போ நம்ம உயிரு மறந்துபோயிரும். எத்தனையோ தடவை சுத்திலும் கொழுந்துவிட்டு எரியுற தீக்கு நடுவுல நின்னுருக்கேன். அடிச்சிக்கிட்டு வர்ற தண்ணிக்கு மத்தில நின்னுருக்கேன். வீடு போய்ச் சேருவோமானு தெரியாத சூழல்லகூட வீட்டு நெனைப்பு வராது; மீட்ட உயிர் முழுசா தேறணுமேன்னுதான் மனசு அடிச்சிக்கும். இப்போ மூணு நாளைக்கு முன்னாடி, வடக்கு வெள்ளூர் போனப்போ எங்க வண்டியே வெள்ளத்துல முக்காவாசி மூழ்கிப்போச்சு. நாளெல்லாம் கிடந்து அறுபது பேரைக் காப்பாத்திக் கரை சேர்த்தோம். திரும்பும்போது மனசு தெம்பா இருந்துச்சு. ஆனா, ஒரு உயிரைக் கண்ணுக்கு முன்னாடி விட்டுட்டோம்னா, பத்து நாளைக்குச் சோறு, தூக்கம் போயிரும்.”\n“மனசளவுல உங்களுக்குப் பெரிய கஷ்டம் தரக் கூடியது எது\n“தீயில ஆளுங்களைக் காப்பாத்திட்டாலும்கூடப் பல சமயங்கள்ல அவங்களோட உடமை எல்லாமே நாச மாயிடும். அதுவும் இல்லாதப்பட்டதுங்க அடிச்சிக்கிட்டு அழற அழுகை இருக்கே, சகிக்காது. அதே மாரி சின்னப் புள்ளைங்களோட சாவு சகிச்சுக்கவே முடியாதது.”\n“உங்க வீட்டுல இருக்குறவங்க இந்த ஆபத்தை எல்லாம் எப்படிப் பார்ப்பாங்க\n“அதை ஏன் கேட்குறீங்க, ம��தல்ல எங்களுக்குப் பொண்ணு கொடுக்கவே ரொம்பத் தயங்குவாங்க. ஏதோ துணிஞ்சு வர்ற பொண்ணுங்கதான் எங்களுக்கு வாழ்க்கை தர்றாங்கன்னு சொல்லுணும். அப்புறம் இந்த ஞாயித்துக்கிழமை விடுமுறை, பண்டிகை விடுமுறைன்னு மத்த அரசாங்க வேலையோட சவுரியம்லாமும் எங்க உத்யோகத்துல கெடையாது. வாரத்துக்கு ஒரு நாள் சுழற்சியில விடுமுறை கெடைக்கும், வருஷத்துக்கு 35 நாள் விடுப்பு உண்டுன்னாலும், ஆள் பற்றாக்குறையால எடுக்க முடியாது. அப்புறம் நல்ல நாள், கெட்ட நாள் போக முடியாது. எங்க மாமனார் சாவுக்கே என்னால போக முடியலை. வீட்டுல என்ன கோபம் பொங்கியிருக்கும்னு சொல்லணுமா\nவெளிநாடுகள்ல நல்ல சம்பளத்தோடு, நிறையப் பணிப் பாதுகாப்புச் சூழலும் இந்த வேலைல உண்டு. இங்கே பெரிய சம்பளம் இந்த வேலைல கெடையாது. நான் வேலைக்குச் சேர்ந்தப்போ வாத்தியார் உத்தியோகத்தைவிட இதுல சம்பளம் ஜாஸ்தி. இன்னைக்குத் தலைகீழ. இன்னும் ஆறு மாசத்துல எனக்குப் பணி ஓய்வு வந்துடும். ஆனா, 32 வருஷத்துல இப்பதான் முப்பதாயிரத்தைப் பாக்குறேன். இதுவரைக்கும் ஒரே ஒரு தடவதான் பணி உயர்வு கெடைச்சிருக்கு. இதெல்லாம் இந்தத் துறையோட சாபக்கேடு. இப்பம்கூட திருவண்ணாமல மாவட்டத்துல சதீஷ்னு ஒரு வீரர் தலையில பலத்த அடிபட்டு, ஆஸ்பத்திரியில சேத்துருக்காங்க. 15 லட்சம் ஆகுமாம் காப்பாத்த. நாங்க ஆளுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு போட்டு அனுப்பிருக்கோம். இந்தத் தியாகங்களெல்லாம் உலகத்துக்குத் தெரியாது. ஆனா, எல்லாத்தையும் தாண்டி சாவுகிட்டேயிருந்து உயிர இழுத்துக் காப்பாத்துற வேலைல கெடைக்குற திருப்தி இருக்கே, அது எதுல கெடைக்கும்\nஅவர் கைகளைப் பிடித்துக் கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டேன்.\nKeywords: மனிதர்கள், தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணிகள்\nநன்றி : தி இந்து\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gurugulam.com/2015/04/15-30.html", "date_download": "2018-05-21T12:47:26Z", "digest": "sha1:GVEANH3Y75XVXV33MFGHC6BFHPTWOQ3W", "length": 15697, "nlines": 147, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: பழங்குடியினத்தைசேர்ந்த பட்டதாரிகளுக்கு 15 மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி 30–ந்தேதிக்குள் பதிவு செய்யவேண்டும்", "raw_content": "\nபழங்குடியினத்தைசேர்ந்த பட்டதாரிகளுக்கு 15 மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி 30–ந்தேதிக்குள் பதிவு செய்யவேண்டும்\nபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின அல்லது மலை சாதி வகுப்பைச்சேர்ந்த பட்டப்படிப்புடன் பி.எட். முடித்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதுவதற்கு 40 நாட்களுக்கு இலவச பயிற்சியை அளிக்க முடிவு செய்தார்.\nஇதைத்தொடர்ந்து இந்த இலவச பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அதன் இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் நடத்த உள்ளார்.\nபயிற்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) நடத்தப்பட இருக்கிறது. இதில் சேர விரும்பும் பழங்குடியின அல்லது மலை சாதி வகுப்பை சேர்ந்த பி.எட். முடித்தவர்கள் சேரலாம். அவ்வாறு சேருவதற்கு விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பதிவு செய்ய 30–ந்தேதி கடைசி.\nபயிற்சி கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் அளிக்கப்பட உள்ளது. இந்த மாவட்டங்களில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பயிற்சி பெறலாம்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\ndownload மு. வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் நாடக இலக்கியம் என்ற பிாிவில் எடுக்கப்பட்ட சில வினா விடைகள். இது முதுகலை...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவி���்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/05/08151026/Four-Women-Sue-US-Olympic-Committee-Taekwondo-Body.vpf", "date_download": "2018-05-21T12:49:11Z", "digest": "sha1:Z3KLJXSJIUMKP5Q6646VQVVDS46XRWFU", "length": 10068, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Four Women Sue US Olympic Committee, Taekwondo Body Over Sex Trafficking || ஒலிம்பிக்போட்டி மற்றும் தேக்வான்டோ அமைப்பு பயிற்சியாளர் மீது பாலியல் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் ஜூலை 5-ம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு | கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன- கேரள அமைச்சர் ஷைலேஜா | டெல்லியில் மாயாவதியுடன் குமாரசாமி சந்திப்பு |\nஒலிம்பிக்போட்டி மற்றும் தேக்வான்டோ அமைப்பு பயிற்சியாளர் மீது பாலியல் புகார் + \"||\" + Four Women Sue US Olympic Committee, Taekwondo Body Over Sex Trafficking\nஒலிம்பிக்போட்டி மற்றும் தேக்வான்டோ அமைப்பு பயிற்சியாளர் மீது பாலியல் புகார்\nஒலிம்பிக்போட்டி மற்றும் தேக்வான்டோ அமைப்பு பயிற்சியாளர் மீது விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் கூறியுள்ளனர்.\nஅமெரிக்காவில் கெய்டி கில்பர்ட், மேன்டி மெலூன், ஆம்பர் மீன்ஸ் மற்றும் கேபி ஜோஸ்வின் ஆகிய 4 தேக்வான்டோ வீராங்கனைகள் கொலரடோ பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஅதில் அமெரிக்க ஒலிம்பிக் தேக்வான்டோ பயிற்சியாளர் ஜீன் லோபஸ், அவரது தம்பி ஸ்டீவன் ஆகியோர் தங்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். ஸ்டீவன் 2 தடவை ஒலிம்பிக் சாம்பியன் ஆவார்.\nவழக்கு தொடர்ந்த வீராங்கனைகளில் ஒருவரான மெலோன் 2 தடவை உலக சாம்பியன் ஆவார். எகிப்தில் 1997-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியின் போது பயிற்சியாளர் ஜீன் தன்னை கற்பழித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது அவருக்கு வயது 15.\nமற்றொரு வீராங்கனையான கில்பர்ட் கூறிய புகாரில், 2002-ம் ஆண்டு ஈகுவேடரிலும், 2003-ம் ஆன்டு ஜெர்மனியிலும் பயிற்சியாளர��� ஜீன் தன்னுடன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். ஜீன் லோபஸ் சகோதரர்களின் பாலியல் வெறிக்கு இணங்காத வீராங்கனைகள் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் அல்லது சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாலியல் புகாரில் சிக்கிய தேக்வான்டோ பயிற்சியாளர் ஜீன் லோபஸ் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க அமெரிக்க ஒலிம்பிக் சங்கம் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெறுதால் அவரது தம்பிக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://esseshadri.blogspot.com/2013/12/blog-post_5488.html", "date_download": "2018-05-21T13:16:04Z", "digest": "sha1:KDB36W47DEY5P5RU3FJ4J7A3WOGW6WYO", "length": 9730, "nlines": 186, "source_domain": "esseshadri.blogspot.com", "title": "காரஞ்சன் சிந்தனைகள்: விளையாட்டு! -காரஞ்சன்(சேஷ்)", "raw_content": "\nபுதன், 25 டிசம்பர், 2013\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் பிற்பகல் 9:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 25 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:39\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா\nSeeni 26 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:44\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nRupan com 26 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:24\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா\n2008rupan 26 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:25\nதங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா\nகரந்தை ஜெயக்குமார் 26 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:38\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா\nADHI VENKAT 26 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:49\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nகோமதி அரசு 26 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:08\nதங்களின் வருகைக���கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nஇராஜராஜேஸ்வரி 26 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:50\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nanthuvan 26 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:48\nதிண்டுக்கல் தனபாலன் 28 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:28\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nதங்களின் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி ஐயா\nவெங்கட் நாகராஜ் 28 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:47\nதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n- நகைச்சுவை பகிர்வு- காரஞ்சன...\nதிரு VGK அவர்களுக்கு நன்றி\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaludaiplus.blogspot.com/2009/03/13b.html", "date_download": "2018-05-21T12:34:17Z", "digest": "sha1:HISXYMNERWFSAQJFYBLTTNUB36NWEO7Q", "length": 23259, "nlines": 36, "source_domain": "kaludaiplus.blogspot.com", "title": "கழுதை பிளஸ்: 13B-மாய மாளிகை மர்மங்கள்", "raw_content": "\nமாதவனின் நடிப்பில் பிக் பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்துள்ள படம் தான் 13B.அம்மா, அண்ணன்,அண்ணி, தங்கை மற்றும் அண்ணன் குழந்தைகளோடு மாதவன் 13வது தளத்தில் B வீட்டில் குடியேறுகிறார். மகிழ்சியாக கழியும் பொழுதுகளில் ஒரு நாள் அவர் கீழே வருவதற்காக லிப்டில் ஏற, லிப்ட் வேலை செய்யாமல் நின்று விடுகிறது.உடனே அவர் படிக்கட்டு வழியாக இறங்கி வருகிறார்.ஆனால் அவருக்குப் பின்னால் தன் கருப்பு நாயுடன் வரும் கண்தெரியாதவர் அந்த லிப்டில் ஏறி கீழே வருகிறார்.அப்போது இதை மாதவன் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விடுகிறார்..ஒரு நாள் சாமிப்படங்கள் மாட்டுவதற்கு ஒரு அறையைத்தேர்வு செய்து ஆணியடிக்க முயற்சிக்கிறார் மாதவன். அவருடைய கையில் சுத்தியல் பட்டு இரத்தம் கொட்ட அது \"B\" வடிவில் தரையில் தெரிகிறது.உடனே கையில் ஒரு பிளாஸ்டர் ஒட்டிக்கொன்டு படுக்கச் செல்லும் முன் பாத்ரூம் சென்று விட்டு லைட்டை அணைத்து விட்டு படுக்கையில் சாய்ந்து திரும்பிப் பார்த்தால் அங்கே மீண்டும் லைட் எரிகிறது.திகிலுடன் அங்கு சென்று சுவிட்சை ஆப் செய்ய நினைத்தால் அங்கு ஏற்கணவே சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது.குழப்பத்தில் நிற்கும் போதே அந்த பல்ப் திடீரென வெடிக்கிறது.இதனால் அவர் நெற்றியிலும் காயம் ஏற்பட அங்கேயும் ஒரு பிளாஸ்டர் ஒட்டிக்கொள்கிறார். அடுத்த நாள் காலையில் அவர் அண்ணன் மகன் விளையாட்டாய் அவரது கேமிரா மொபைலில் மாதவனை படமெடுக்கிறார்.பிறகு தான் வேலை செய்யும் சைட்டுக்கு செல்லும் மாதவன் எதார்த்தமாக காலையில் எடுக்கப்பட்ட அந்த படத்தை பார்க்க அவருக்கு குழப்பம். காரணம் அந்த படத்தில் மாதவன் முகம் கோனலாக வளைந்து நெளிந்து தெரிகிறது.தன் போனில் ஏதேனும் கோளாறோ என மீண்டும் தன்னையே படமெடுக்க இப்போது படம் தெளிவாக வருகிறது.குழப்பத்துடன் வேலை செய்கிறார்.\nஇந்த நிலையில் மாதவனின் வீட்டில் உள்ள பெண்கள், சீரியல் பார்க்க டிவி முன் அமர மாதவனின் தங்கை சேனல்களை மாற்றிக்கொண்டே வரும் போது 13வது சேனலில் டிவி தானாக லாக் ஆகி அங்கே EYE TV என்ற ஒரு சேனலில் \"சாப் கைரியத்\" என்ற சீரியல் புதிதாகத் தொடங்குகிறது. அதில் இதே போன்ற ஒரு குடும்பம் ஒரு புது வீட்டுக்கு குடியேறி வந்து குரூப் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.மாதவன் வீட்டிலும் அதே போன்ற குரூப் போட்டோ இருக்க நமக்கு இங்கே கிலி பற்றிக்கொள்கிறது. வீட்டிற்கு வரும் மாதவன் மீண்டும் லிப்டில் ஏற அது வழக்கம்போல ஒர்க் ஆகாமல் அடம் பிடிக்க இவருக்கு சின்ன சந்தேகம் ஏற்படுகிறது.படியேறி வீட்டுக்குச்சென்று டிவி முன்னால் அமர சரியாக 13:00 (1 மணி) மணிக்கு 13வது சேனல் தானாக ஆன் ஆகி அந்த சீரியல் ஆரம்பமாகிறது. \"இதுவரை\" என சில நேரம் முன்னோட்டக் காட்சிகள் விரிய அந்த சீரியலில் வரும் ஹீரோ,மாதவனைப் போல தலையில்,கைவிரலில் ஒரு பிளாஸ்டர் போட்டுக்கொண்டு இருக்கிறார்.இதைப் பார்க்கும் மாதவனுக்கு சிறிய சந்தேகம் கிளம்ப அடுத்த காட்சியில் அந்த ஹீரோவின் அண்ணன் \"எனக்கு பிரமோசன் கிடைத்து விட்டது\" என கூறுவதோடு சீரியல் முடிந்து விடுகிறது. டிவியை ஆப் செய்து விட்டு மாதவன் உட்கார்ந்திருக்க உள்ளே நுழையும் அவரது அண்ணன் ஹாய் எனக்கு பிரமோசன் கிடைத்து விட்டது என ஸ்வீட் கொடுக்க மாதவனுக்கு மட்டுமின்றி நமக்கும் கதிகலங்க ஆரம்பிக்கிறது.\nஅடுத்த நாள் அந்த சீரியலை பார்க்கும் மாதவன் அதில் ஹீரோவின் மனைவி 5 மாத கர்ப்பம் என கூறுகிறாள். உடனே மாதவன் தன் மனைவியிடம் ஏதும் விசேசமா என கேட்க அவர் ஒன்னுமில்லை என கூறியதும் நிம்மதியுடன் சைட்டுக் செல்ல அங்கு அவருக்கு போன் வருகிறது. மறுமுணையில் மனைவி. தான் 5 மாதம் எ�� கூறுகிறார்.தன் வீட்டில் ஏதோ நடப்பதாக உறுதி செய்யும் மாதவன் ஒரு நாள் அந்த கண்தெரியாதவரை தன் வீட்டுக்கு அழைக்க அவர் தன் நாயோடு வருகிறார்.ஆனால் அந்த நாய் உள்ளே வர மறுத்து அடம்பிடித்து ஓடி விடுகிறது.குழப்பமடையும் மாதவன் தன் செல் போனை எடுத்து வாசல் நிலைப்படிக்கு உள்பக்கமாக நின்று தன்னை போட்டோ எடுக்க வழக்கம் போல அவரது முகம் கோணல்மானலாக தெரிகிறது..அப்படியே ஒரு ஸ்டெப் வெளியே வந்து மீண்டும் படமெடுக்க இப்போது நார்மலாகத் தெரிகிறது.மீண்டும் சீரியல் ஆரம்பமாக அதில் ஹீரோவின் மனைவி கீழே விழுந்து கர்ப்பம் கலைகிறது.அதைப் பார்த்து அதிர்சியடையும் மாதவன் தன் மனைவியைப் பார்க்க அவள் நார்மலாக இருக்கிறாள்.அப்போது அவர் செல் ரிங் ஆக அதை எடுத்து பேசிக்கொண்டிருக்கும் போது ஆ....,வென அலரும் சத்தம், திரும்பிப்பார்த்தால்..,,\nதன் மனைவி இரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து கிடக்கிறாள்.சீரியலில் போலவே அவளது கர்ப்பம் கலைந்து விடுகிறது. அவளை பெட்டில் சேர்ந்து விட்டு மருந்து வாங்குவதற்காக மெடிக்கலுக்குச் செல்ல அங்கே ஒரு பழைய பேப்பரில் டிவி நிகழ்சிகளின் பட்டியல் இடம் பெற்றிருக்க 13:00 (1 மணி) க்கு என்ன நிகழ்சி எனத் தேடுகிறார். அந்த டயத்தில் அதே \"சாப் கைரியத்\" என்ற பெயர் இடம்பெற்றிருக்க அந்த டைரக்டரைத் தேடி அந்த டிவி ஸ்டுடியோவிற்குச் செல்ல அங்கு வாசலில் நிற்கும் செக்யூரிட்டியிடம் தான் ஒரு ஸ்பான்சர் என்றும் \"சாப் கைரியத்\" க்கு ஸ்பான்சர் பண்ண வந்துள்ளதாகவும் தெரிவிக்க அந்த செக்யூரிட்டி தற்போது உள்ளே \"சாப் கைரியத்\" தின் சூட்டிங் தான் நடக்கிறது என்று கூறி அவரை உள்ளே அழைத்துச்செல்ல அங்கே கானும் காட்சி மாதவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.\nகாரணம் \"சாப் கைரியத்\" என்பது சீரியலே அல்ல அது \"கோடீஸ்வரன்\" போன்ற ஒரு குவிஸ் புரோக்கிராம். நிலை குலைந்து இந்த சம்பவங்களை தன் போலீஸ் நண்பரிடம் சொல்ல அவர் கைகொட்டி சிரிக்கிறார்.சீரியஸாகும் மாதவன் சரி நீ என்னோடு என் வீட்டிற்கு வா,சோதனை செய்து பாக்கலாம் என அவரை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு விரைகிறார்.வீட்டிற்கு சென்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது சீரியல் ஆரம்பமாகிறது.அதிலும் இதே போல அந்த ஹீரோ தன் போலிஸ் நண்பரை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வருகிறார்.அப்போது அந்��� போலீஸ் நண்பருக்கு ஒரு போன்கால் வருகிறது.அதிலே அவரது மனைவி கேஸ் ஸ்டவ் வெடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வர இருவரும் ஆஸ்பத்திரிக்கு ஓடுகின்றனர்.உடனே மாதவன் அவர் நண்பரிடம் உடணடியாக உன் மனைவிக்கு போன் செய் என்று சொல்லி விட்டு அவர் வீட்டை நோக்கி காரில் விரைகிறார். போலீஸ்காரர் மனைவி கேஸை ஆன் செய்துவிட்டு வெளியே வந்து போன் பேசிக் கொண்டிருக்க வந்து சேரும் இருவரும் அவரை காப்பாற்றிவிடுகிறார்கள்.\nமறுநாள் இரவு வீட்டுக்கு வரும் மாதவன், அந்த கண்தெரியாதவரின் கருப்பு நாய் அந்த பிளாட்டின் ஒரு மூலையில் எதையோ தோண்டிக்கொண்டிருப்பதைக் காண்கிறார். அந்த நாயைப் பிடித்து அவரிடம் கொடுத்துவிட்டு தன் வீட்டிற்குச் சென்று படுக்கையில் தன் மனைவியிடம் இன்று சீரியலில் என்ன வந்தது என கேட்க, அதற்கு அவள் ஒரு நாய் ஓடிச்சென்று ஒரு இடத்தை தோண்டுகிறது அத்தோடு தொடரும் என போட்டு விட்டார்கள் என்கிறாள். திடுக்கிட்டு எழும் மாதவன் வேகவேகமாக கீழேயிறங்கி அந்த நாய் தோண்டிய இடத்தை மீண்டும் ஆழமாகத் தோண்டி உள்ளிருந்து சிறிய பெட்டியை எடுக்கிறார். பெட்டியில் பழைய 1977 வருட கருப்புவெள்ளை போட்டோ ஆல்பத்தை இருக்கிறது. அதைத்திறந்து பார்க்கும் அவருக்கு அதிர்ச்சி.காரணம் அந்த போட்டோ ஆல்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அந்த சீரியலில் வருபவர்கள். நூலகத்திற்குச் சென்று 1977 வருட பேப்பர்களை புரட்டும் போது அந்த படத்தில் உள்ள அனைவரும் ஒரு சைக்கோவால் குடும்பத்தோடு ஒரே நாளில் சுத்தியலால் அடித்துக்கொலை செய்யப்பட்டு விட்டதாகவும், அடுத்த நாளே முன்பு சீரியலில் வந்த அதே போலிஸ் ஆபிசரும் அதே வீட்டில் தூக்கில் தொங்கியதாகவும் செய்தி இருக்கிறது. அது மட்டுமின்றி அந்த வீட்டு முகவரியைக்கானும் மாதவன் அதிர்சியடைகிறார்.காரணம் இவரது அப்பார்ட்மெண்ட் இருக்கும் அதே முகவரி தான் அந்த பழைய சம்பவம் நடந்த வீடு இருந்த இடம்.அந்த வீட்டின் எண் 13,இப்போது இவர்கள் இருக்கும் பிளாட்டின் எண்னும் 13.\nஅடுத்த நாள் இருவரும் ஒரு பிரபல மனோதத்துவ டாக்டரிம் கன்சல்டிங் செய்துவிட்டு திரும்பும் போது போலிஸ் நண்பர் மாதவனிடம் நீ உன் மனைவிக்கு போன்செய்து சீரியலில் இன்று என்ன வந்தது என கேள், என்க மாதவன் தன் மனைவிக்கு போன் போட்டு இன்று சீரியலில் ���ன்று என்ன வந்தது என கேட்க, அவர் சொல்லும் பதிலைக்கேட்டு மாதவன் அதிர்சியில் உறைகிறார்.ஆம் அன்றைய சீரியலில் ஒருவன் கைப்பிடியில் சிகப்பு வளையம் போட்ட ஒரு சுத்தியலால் அந்த குடும்பத்தையே அடித்துக்கொன்று விடுகிறான் என அவளது மனைவி சொல்லியதைக் கேட்டு பயத்தோடு விரையும் மாதவன் கட்டிலில் படுத்து தூங்கிவிடுகிறார்.திடீரெண ஏதோ சத்தம் கேட்க வேகவேகமாக கீழே இறங்கி வரும் மாதவன் அங்கு ஒருவன் சுத்தியலோடு படியேறுவதைக்கண்டு அவனைத் துரத்திக்கொண்டு ஓடி சுற்றி சுற்றி படியேறிப் பார்த்தால் அங்கு மீண்டும் மீண்டும் 2வது தளம்,2வது தளம் என தகவல் போர்டு காட்டுகிறது.மாதவன் மீண்டும் மீண்டும் படியேறி ஓட எத்தனை முறை சுற்றிவந்தாலும் அங்கு உள்ள போர்டு 2வது தளம் எனக் காட்டுகிறது.ஆனால் அவன் மட்டும் ஏறி 13 வது தளத்திற்குச் சென்றுவிடுகிறான்.கடைசியில் அவனை விரட்டிக்கொண்டு உள்ளே வர அந்த ஆள் மாயமாகி விடுகிறான்.அப்போது டிவி தானாக ஆன் ஆகி அந்த சீரியல் மீண்டும் ஓட அதிலே அதே கொலைகாரன் இரத்தம் சொட்ட சொட்ட சிகப்பு வளைய சுத்தியலை இழுத்துக்கொண்டு செல்கிறான்.ஒரீடத்தில் அவன் திரும்பிப் பார்க்கஅது யார் என்று அவனது முகத்தைப் பார்க்கும் மாதவனுக்கு மட்டுமின்றி நமக்கும் கூட பெரிய அதிர்ச்சி. உடனே ஓடிச்சென்று தான் கண்ட காட்சியை தன் போலீஸ் நண்பனிடம் சொல்வதற்காக அவனுடைய வீட்டிற்குச் செல்லும் மாதவன் அந்த வீட்டுத் தோட்டத்தில் டிவியில் பார்த்த அதே சிகப்பு வளையம் போட்ட சுத்தியல்.........................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,\nபிறகு என்ன நடந்தது என்பதை DTS சிஸ்டம் உள்ள திரையரங்கத்தில் காண்க.\nஇதய பலகீணம் உள்ளவர்கள்,குழந்தைகள் இந்த படத்தை பார்க்கவேண்டாம்.\nகவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://personaldiaryofpadma.blogspot.com/2012/01/blog-post_13.html", "date_download": "2018-05-21T12:36:00Z", "digest": "sha1:XOVAEGJB4MMVPKNN2UTDMNBKFTPXVUIV", "length": 13913, "nlines": 137, "source_domain": "personaldiaryofpadma.blogspot.com", "title": "சென்னையில் அப்பார்ட்மெண்ட் வாங்கப்போகிறீர்களா - ஹிட்டன் காஸ்ட்டுக்கு பில்டர்களின் புது டெக்னிக்ஸ் ~ My Diary", "raw_content": "\nசென்னையில் அப்பார்ட்மெண்ட் வாங்கப்போகிறீர்களா - ஹிட்டன் காஸ்ட்டுக்கு பில்டர்களின் புது டெக்னிக்ஸ்\nசென்னையின் ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்ல லாபத்தில் இயங்குவதாகச் சொல்கிறார்கள். ச���ன்னை இப்போது க்ரேட்டர் சென்னையாக மாறியதால் புறநகர்களில் நிறையப் பகுதிகள் சிட்டி லிமிட்ஸுக்குள் வந்து விட்டன. அதனால் தென்சென்னை பகுதியில் புழுதிவாக்கம், உள்ளகரம், ஆலந்தூர், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் போன்ற ஏரியாக்களில் அப்பார்ட்மெண்ட்டுகளின் விலை எகிறிவிட்டது. 20,25 வருடங்களுக்கு முன் அங்கே நிலம் 1 கிரவுண்டு ரூ.10000-20000 என்று வாங்கிப்போட்டவர்களெல்லாம் இன்று கோடீஸ்வரர்கள். இப்படிப்பட்ட நில உரிமையாளர்களும் இன்று திடீர் பில்டர்களாக அவதாரம் எடுத்து அப்பார்ட்மெண்ட் கட்டி விற்க துவங்கிவிட்டார்கள்.\nவீடு வாங்குபவர்கள் ப்ரொபஷனல் பில்டர்களிடம் வாங்காமல் இப்படிப்பட்ட திடீர் பில்டர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்றால் தொலைந்தோம். சில ப்ரொபஷனல் பில்டர்களிடமும் ட்ராபேக்ஸ் இருக்கலாம். ஆனால் இது என் மற்றும் என் நண்பர்களின் சொந்த அனுபவம். Hidden costs list பின் வருமாறு -\n1.இந்த கார்ப்பெட் ஏரியா, ப்ளிந்த் ஏரியா,காமன் ஏரியா களேபரங்களில் நீங்கள் வாங்கும் வீட்டின் மொத்த அளவில் இருந்து கார்ப்பெட் ஏரியா 20% மட்டுமே குறைவாக இருந்தால் உங்கள் பில்டர் உங்களை ஏமாற்றவில்லை. உதாரணமாக நீங்கள் 850 சதுரடியில் வீடு வாங்கினீர்கள் என்றால் உங்கள் கார்ப்பெட் ஏரியா குறைந்தபட்சம் 680 சதுரடியாக இருக்க வேண்டும். கார் பார்க்கிற்குத் தனியாக 1 - 1.5 லட்சம் வாங்குவார்கள். ஆனால் இப்போது கார் பார்க்கிங் ஏரியாவையும் வீட்டின் அளவோடு சேர்த்துவிடுகிறார்கள். எங்கள் வீட்டின் கார் பார்க் ஏரியா 60சதுரடி. ஒரு சதுரடியின் விலை ரூ.3500. எனவே நாங்கள் கார் பார்க்கிங்குக்கு கொடுத்த தொகை ரூ.210000 - கிட்டத்தட்ட குறைந்தபட்சம் ரூ.60000 எக்ஸ்ட்ரா.\n2. வீட்டுக்கு டைல்ஸ் போடும் நேரத்தில் ஒரு டைலுக்கு ரூ.40 தான் தருவேன் என்பார் பில்டர். மேற்கொண்டு ஆவதை நாம் தான் செலவழிக்க வேண்டும். ஒரு டைல் ரூ.100க்காவது வாங்கினால்தான் தரமானதாக இருக்கும். 800 சதுரடிக்கு ஆகும் டைல்ஸ் செலவு - ரூ80000. இதில் பில்டர் தருவது ரூ.32000 மட்டுமே. நமக்கு ஆகும் எக்ஸ்ட்ரா ரூ50000. மேலும் குழாய் இணைப்புகள், வாஷ்பேசின் அனைத்துக்குமே இருப்பதிலேயே லோ காஸ்ட் ஐட்டங்கள்தான் தருவோம் என்பார் (இந்த கண்டிஷன் எதையுமே நீங்கள் வீடு புக் செய்வதற்கு முன் சொல்லமாட்டார்). இவற்றுக்கு எப்படியும் ரூ. 30000 எக்ஸ்ட்ரா.\n3.வீட்டில் ஒரு ஸ���விட்ச் போர்டு அதிகம் கேட்டால் கூட ஒரு ஸ்விட்ச் 20 ரூபாய் என்று கணக்கு சொல்வார். நாம் விதியை நொந்து கொண்டு கொடுக்கவேண்டியதுதான்.\n4. என்ன பணம் கொடுத்தாலும் பில் உடனே வாங்கிக்கொள்ளுங்கள். சாயந்தரம் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள் - எவ்வளவு அவசரத்திலிருந்தாலும் பரவாயில்லை. என் தோழி கவுரவமான உயர்தொழிலில் இருப்பவர். அவர் ரூ.5000த்திற்கு பில் அப்புறம் வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டார். பில்டர் நீங்கள் 5000 ரூபாய் தரவேயில்லை என்று சொல்லி மேற்கொண்டு 5000 வாங்கிவிட்டார். இவ்வாற் நாம் 5000 ஏமாந்து, அவரை 5000 ரூபாய்க்கு ஏமாற்றியதாக அவப்பெயரையும் வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டியதுதான்.\nஇப்படி அப்படி என்று ரூ2 லட்சம் எக்ஸ்ட்ரா கறந்துவிடுவர். அத்துடன் மிகவும் மரியாதைக்குறைவான, நம்பிக்கையற்ற ட்ரீட்மெண்ட் நமக்கு கிடைக்கும். இந்த மாதிரி மோசமான அனுபவம் நல்ல established, professional பில்டரிடம் எங்களுக்கு ஏற்படவேயில்லை. வீடு வாங்குவது அனேகருக்கு வாழ்நாள் கனவு. வாங்கும் முன் பில்டரையும் கவனியுங்கள்.\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nதமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்\nஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஆண்களின் மனைவியர் படும்பாடுகள்\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா\nகுழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nமலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு\nஅமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது\nகடந்த மாத முன்னணிப் பதிவுகள்\nபுதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை\nவேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன்\nஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்\nமிட்லைஃபில் சந்திக்கும் பிரச்சினைகள் - வேலன்ட்டைன்ஸ் டேவுக்காக\nஆண்- பெண் நட்பு உறவுச்சிக்கல்கள்\nஇஞ்சிக்கு பேட்டன்ட் - இங்கிலாந்து கம்பெனி வாங்கிய பல்பு\nஈஸ்ட்மேன் கோடக் நிறுவனம் திவாலாகும் நிலையில்\nசீரக சம்பாவும் கோதுமையும் போதுமா\nஎப்போதும் சந்தோஷமாயிருக்க எளிய வழிகள்\nசென்னையில் அப்பார்ட்மெண்ட் வாங்கப்போகிறீர்களா - ஹி...\nஒரு நற்செய்தி - புத்தகக்கண்காட்சியில் பூந்தளிர் அம...\nஇஞ்சிக்கு பேட்டன்ட் - இங்கிலாந்து கம்பெனி வாங்கிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.okynews.com/2013/05/blog-post_8904.html", "date_download": "2018-05-21T13:05:08Z", "digest": "sha1:3GR2NVDTD5YGVYXD3L6KTOZ3TW2XQCWM", "length": 16347, "nlines": 212, "source_domain": "tamil.okynews.com", "title": "பிறரை நம்பதை விட நீ உன்னை நம்பி நட - Tamil News பிறரை நம்பதை விட நீ உன்னை நம்பி நட - Tamil News", "raw_content": "\nHome » Story » பிறரை நம்பதை விட நீ உன்னை நம்பி நட\nபிறரை நம்பதை விட நீ உன்னை நம்பி நட\nதன் கையே தனக்கு உதவி\nநெல் வயலில் காடை ஒன்று முட்டையிட்டுக் குஞ்சு களைப் பொரித்தது. அந்த வயலில் நெற்கதிர்கள் நன்கு முற்றி அறுவடைக்குத் தயாராகி நின்றன.\nவயலின் சொந்தக்காரன் எப்பொழுது வேண்டுமானாலும் அறுவடைக்கு வரலாம் என்று நினைத்தது காடை. தன் குஞ்சுகளைப் பார்த்து ‘நான் இல்லாத போது யார் இங்கே வந்து என்ன பேசினாலும் என்னிடம் சொல்ல வேண்டும் என்றது.\nகுஞ்சுகளுக்கு உணவுடன் மாலையில் திரும்பியது காடை. நடுக்கத்துடன் குஞ்சுகள், ‘அம்மா வயலின் சொந்தக்காரர் தன் மகனுடன் இங்கு வந்தார். ‘மகனே நெல் நன்றாக விளைந்துள்ளது. நம் நண்பர்களையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும் அழைத்து வந்து நாளையே அறுவடை செய்ய வேண்டும்’ என்றார். மகனும் சரி என்றான். இருவரும் சென்று விட்டார்கள். நாம் இனி இங்கே இருப்பது ஆபத்து. எங்காவது சென்றுவிட வேண்டும்’ என்றன.\n அஞ்ச வேண்டாம். நாளை நமக்கு எந்த ஆபத்தும் வராது. நாளை இங்கே என்ன நடக்கிறது என்பதைக் கேட்டு என்னிடம் சொல்லுங்கள்’ என்றது காடை.\nமறுநாள் மாலை தன் குஞ்சுகளுக்கு உணவுடன் வந்தது காடை.\n‘அம்மா வயலின் சொந்தக்காரரும் மகனும் இங்கே வந்து காத்திருந்தார்கள். நண்பர்களும் அக்கம் பக்கத்தவர்களும் வரவில்லை. தன் மகனிடம் அவர் ‘நம் உறவினர்களை நாளை அறுவடைக்கு நான் வரச் சொன்னதாகச் சொல்’ என்றார். இருவரும் சென்று விட்டார்கள். நாளை கண்டிப்பாக இங்கே அறுவடை நிகழும். இப்பொழுதே நாம் எங்காவது சென்று விட வேண்டும்’ என்றன குஞ்சுகள்.\n‘அஞ்ச வேண்டாம். நாளை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள்’ என்றது காடை.\nவழக்கம் போல மாலை நேரத்தில் உணவுடன் தன் குஞ்சுகளிடம் வந்தது அது.\n‘அம்மா உறவினர்களுக்காக நிலத்தின் சொந்தக்காரரும் மகனும் நீண்ட நேரம் காத்திருந்தார்கள் யாரும் வரவில்லை. மகனே பிறரை நம்பிப் பயன் இல்லை. அரிவாள்களைக் கூர்மைப்படுத்தித் தயாராக வை. நாளை நாமே வந்���ு அறுவடை செய்வோம் என்றார். இருவரும் சென்றுவிட்டார்கள்’ என்றன குஞ்சுகள்.\n இனி நாம் தாமதிக்கக் கூடாது. உடனே பாதுகாப்பான வேறு இடத்திற்குச் சென்றுவிட வேண்டும். எப்பொழுது ஒருவன் தன் வேலையைத்தானே செய்ய முடிவுசெய்துவிட்டானோ அந்த வேலை முடிந்து விடும்’ என்ற காடை தன் குஞ்சுகளுடன் அங்கிருந்து வேறு இடத்திற்குச் சென்றது.\nஇஸ்லாத்தின் பார்வையின் கல்வியின் முக்கியத்துவம்\nதலையில் முடி வளரலாம் ஆனால் உடம்பில் கம்பி வளருமா\nவிண்ணில் வீடு கட்ட உங்களுக்கும் ஆசையா\nஇரத்த அணுக்களை தவிர்க்க உணவுகளில் கவனம் எடுப்போம்\nதேன் பற்றிய சுவையான மருத்துவக் குறிப்புக்கள்\nசெய்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டு...\nசூழல் மாசடைவதால் பாதிப்படையும் உயிரனங்கள்\nமனது மறக்காத பழைய பாடலில் உள்ள இனிமை இப்போது இல்லை...\nபிறரை நம்பதை விட நீ உன்னை நம்பி நட\nராஜஸ்தான் அணி பல தடைகளுக்கு மத்தியில் வெற்றி\nஆசிரியர்கள் தங்களுடைய கடமைகளை சரியாக புரிந்து கொள்...\nதுஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பது பெற்றோரின் கையி...\nஉலக ஆஸ்மா தினம் மே, 7\nஉலக தொலைத்தொடர்பு தினம் - மே, 17\nபெருகிவரும் பெண் குற்றவாளிகள் ஆப்கானில் அதிகரித்து...\nஒரே பால் இன சோடிகளை இணைக்கும் சட்டம் அங்கீகாரம்\nஈராக்கிலுள்ள விபச்சார விடுதியில் துப்பாக்கிச் சுடு...\nசெய்வாயில் ஆய்வு செய்யும் இயந்திரத்தின் இரண்டாவத...\nபயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்க...\nபூமியை நெருங்கும் விண்கற்கால் ஏதாவது பாதிப்பா\nஇன எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் உயர்ந்துள...\nரே பரேலியில் தொகுதியில் பிரியங்கா போட்டி\n31 ஆண்டுகளின் பின்னர் உரியவரை வந்தடைந்த கடிதம்\nயுரோனியத்தை கடலிருந்து பெற முடியுமென ஆய்வுகள் மூலம...\nதொழிலாளர் வர்க்கத்தின் சுரண்டலை தொழிலாளர் தினம் ஒழ...\nஅயடின் குறைவினால் கருவிலுள்ள குழைந்தையின் மனவளர்ச்...\nநான்கு லட்சம் டொலருக்கு விலை போன புறா\n11 தடவை எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட சாதனையாளர்\nபொன்னாடை பேசினால் எவ்வாறு இருக்கும் (சுயரூபக் கோவை...\nகலண்டர் பிறந்த கதை சொல்லவா\nகாத்திரமான இலக்குகளை நோக்கி மாகாண சபை அதிகாரங்கள் ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்�� பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilarasial.com/2017/12/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-21T13:15:20Z", "digest": "sha1:UTPHSIX2TAHBNOPEEFOOL3JNGL7HOVFN", "length": 8843, "nlines": 62, "source_domain": "tamilarasial.com", "title": "நான் தீவிரவாதி அல்ல: கைது செய்யப்பட்ட காஞ்சா அய்லய்யா?", "raw_content": "\n[ May 19, 2018 ] நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே ராஜிநாமா செய்தார் எடியூரப்பா\n[ May 19, 2018 ] எடியூரப்பா வாக்கெடுப்புக்கு முன்பே ராஜிநாமாவா\n[ May 19, 2018 ] தமிழிசை ராஜிநாமா: பாஜகவுக்கு புதிய தலைவர்\n[ May 18, 2018 ] மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் :ஸ்டாலின் வேண்டுகோள்\n[ May 17, 2018 ] கோவா-பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி\nநான் தீவிரவாதி அல்ல: கைது செய்யப்பட்ட காஞ்சா அய்லய்யா\nகுஷ்பு மீது மதச்சாயம் பூசும் பாஜக\nநான் அரசியல்வாதி அல்ல :விஷால்\nமருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்: வருமான வரித்துறை தகவல்\nஎழுத்தாளர் மற்றும் தலித் உரிமை ஆர்வலரான காஞ்சா அய்லய்யாவை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nதெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆட்டிடையர்களின் இரண்டாம் மாநில மாநாட்டில் கலந்துகொள்ள வந்த காஞ்சா அய்லய்யாவை கைது செய்து ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பதட்டம் நிலவியது.\nகாஞ்சா அய்லய்யா கைது குறித்து மாநாடு ஒருங்கிணைப்பாளர்களிடம் துணைக் கமிஷ்னர் கணேஷ், “காஞ்சா அய்லய்யாவை கலந்துகொள்ள அனுமதித்தால் இந்த மாநாடு நடைபெறாது, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என தெரிவித்தார். எனினும் காவல்துறையை கைது செய்யவிடாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், மாநாடுக்கு வந்தவர்களும் மனிதக் கேடயமாக மாறி தடுத்தனர். ஆனால் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு அய்லய்யாவை கைது செய்து ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றனர்.\nபின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அய்லய்யா, “நான் தீவிரவாதி இல்லை, எந்த ஆயுதத்தையும் எடுத்துச் செல்லவில்லை. என்னை கைது செய்ததற்கான காரணத்தை காவல்துறையினர் கூற வேண்டும். அரசாங்கம் வழங்கிய ஆடுகளில் 60% இறந்துவிட்டது. அதனால் ஆட்டிடையர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதுகுறித்து விவாதிக்கதான் அந்த மாநாடுக்கு சென்றேன்” என்று தெரிவித்தார்.\nகாஞ்சா அய்லய்யாவின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஆட்டிடையர்கள் மாபெரும் ஊர்வலம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. காவல்துறை தரப்பில் இருந்து அய்லய்யாவை கைது செய்ததற்கான நியாயமான காரணங்கள் ஏதும் கூறப்படவில்லை.\nஅரவிந்த் கெஜ்ரிவால் – அப்துல் கலாம்: விஷால் அரசியல் உத்வேகம்\nபாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..\nஎதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..\nஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக\nஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2\nசெவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்\nமிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…\nகாவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில் என்ன நடக்கிறது திரிபுராவில்\nபாஜக-வுக்கு சாதகமாக வாக்குப்பதிவு இயந்திரம்\nமஹாராஸ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தேர்தலின் போது மின்னணு […]\nஒரு பதிவிற்கு 2 கோடி 59 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ரொனால்டோ\nகால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிற்கு 2 கோடி 59 […]\nதலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video\n“அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-4\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்\nபா.ரஞ்சித் மீது ஏன் இத்தனை வன்மம்\n#Big boss- ஒரு மெல்லிய பார்வை: வெண்பா கீதாயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velang.blogspot.com/2009_07_01_archive.html", "date_download": "2018-05-21T13:10:21Z", "digest": "sha1:EK4T2U5DZQT24Z5MD7FZ2FKMYTLDNZ3M", "length": 35224, "nlines": 506, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: July 2009", "raw_content": "\nவேலன்:-செல்போனில் இ- மெயில் தகவல்களை பெற\nசெல்போன் பயன்கள் அனைவரும் அறிந்ததே...அதில் இன்னும்\nகூடுதல் வசதியாக நமது செல்போனில் நமக்கு வரும் இ-மெயில்\nதகவல்களை பெறுவதை பற்றி இப்போது பார்க்கலாம். நாம் ஒவ்வொரு\nமுறையும் கணிணியை ஆன் செய்து நமக்கு இ-மெயில் வந்துள்ளதா\nஇந்த தளத்தில் நமது விவரங்களை பதிவு செய்தாலே போதும். நமக்கு\nஇ-மெயில் வந்ததும் , நம்முடைய cellphone-ல் sms வந்து விடும்.முதலில்\nஇந்த இலவச சேவையை பெற இங்கு கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு முதலில் இந்த தளம் ஓப்பன் ஆகும்.\nஇதன் மேற்புறம் உள்ள இந்த விண்டோ வில் உள்ள Signup for free என்பதனை\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் கேட்கப்பட்ட\nதகவல்களை பூர்த்தி செய்து Register கிளிக் செய்யுங்கள்.\nஇந்த தளத்தை மூடிவிடுங்கள். இப்போது உங்களுடைய செல்போனில்\nஒரு குறுந்தகவல்( SMS ) வரும். அதில்\nஉங்களுக்கு ��ாஸ்வேர்ட் ஒன்று கொடுக்கப்\nஇப்போது மீண்டும் அதே தளத்தை திறங்கள்.\nஇதில் உள்ள மொபைல் நம்பர் என்கிற இடத்தில் உங்கள்\nஅதன் கீழ் உள்ள Password-ல் உங்களின்\nஇப்போது உங்களுக்கு இந்த விண்டோ\nசெய்தபின் இந்த Conform விண்டோ ஓப்பன் ஆகும்.\nவிண்டோவை மூடி விடுங்கள். இப்போது உங்கள்\nஅதில மேற்புறம் உள்ள Settings கிளிக்\nகிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட\nஅதில் Forwarding எதிரில் உள்ள\nஎன்கிற ரேடியோ பட்டனை கிளிக்\n91போட்டு பக்கத்தில் உங்கள் செல்போன்\nஎண்ணை தட்டச்சு செய்து அதன் உடன்\nஎன வரவேண்டும். இதில் x -போட்டுள்ள\nஇடத்தில் உங்கள் செல்போன் எண்ணை\nஇறுதியாக Save Changes கிளிக் செய்யுங்கள்.\nவேறு ஒரு இ-மெயிலிருந்து உங்களுக்கு\nஓரு மெயில் அனுப்பி பாருங்கள். அல்லது\nஉங்கள் நண்பர் யாரையாவது மெயில்\nஅனுப்ப ச் சொலலுங்கள். இப்போது\nஓரே நேரத்தில் உங்கள் செல்போனுக்கும்\nகணிணிக்கும் மெயில் வருவதை காண்பீர்கள்.\nபதிவின் நீளம் கருதி இத்துடன்\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nநாம் அனுப்பும் சில கடிதங்கள் மிக முக்கியமானது.\nஇ-மெயிலில் அனுப்பினாலும் நமது மெயில்\nபாஸ்வேர்ட் தெரிந்தவர்கள் யாராவது அதை\nசில சமயம் நாம் கடிதம் எழுதும்போது\nகுறிப்பிட்டு எழுதுவோம். இந்த கடிதத்தை\nபடித்தவுடன் கிழித்து விடவும் என்று .\nரகசியமாக வைத்துக்கொள்ள இந்த தளம்\nஉதவுகின்றது. இந்த தளம் செல்ல\nஉங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் மேற்புறம் பார்த்தீர்களேயானால் கீழ்கண்ட\nஇனி தகவல் பக்கத்திற்கு வருவோம்.\nWrite your note below கீழ் உள்ள கட்டத்தில் நீங்கள்\nஎழுத விரும்பும் தகவலை ஆங்கிலத்தில் அல்லது\nஎழுதி முடித்துவிட்டீர்களா.. அடுத்து அதன் கீழ்\nஉள்ள Create Note பட்டனை அழுத்துங்கள்.\nஉங்களுடைய தகவல் பக்கம் மறைந்து\nஉங்களுக்கு கீழ் கண்ட தளம் ஓப்பன் ஆகும்.\nஅதில் உங்களுக்கு ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும்.\nஅது தான் உங்களுடைய தகவல் அடங்கிய லிங்க்.\nஇதை காப்பி செய்து உங்களுடைய நண்பருக்கு\nஇ-மெயிலில் அனுப்புங்கள். அல்லது எஸ்.எம்.எஸ்\nஅவர்கள் அந்த தகவலின் முகவரியை\nகாப்பி செய்து தகவலை படித்துமுடித்துவிட்டால்\nதகவல் தானே அழிந்துவிடும். இந்த தகவலை\nஒரு முறை மட்டுமே படிக்க முடியும்.\nஎனவே தகவல் பெறும் நபர்\nஅந்த தகவல் மீண்டும் தேவையென்றால்\nஅந்த பக்கத்ததைகாப்பி செய்து தனியே\nஇதை ஒரு முறை உபயோகித்துப்பாருங்கள்.\nஇதுவரை ரகசியமாக கடிதத்தை ரகசியமாக\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்:-ஸ்கிரீன் சேவரில் நமது படம் வரவழைக்க\nநாம் கணிணியை சிறிது நேரம் உபயோகிக்காமல்\nஇருக்கும் சமயம் கணிணி ஆனது தானே\nஸ்கிரீன் சேவர் ஆன் ஆகி அவர்கள் வைத்துள்ள\nபடம் வரும். ஆனால் அதில் நமது படம் வந்தால்\nஎவ்வளவு நன்றாக இருக்கும். நமது படத்தை எப்படி\nஸ்கிரீன் சேவராக கொண்டு வருவது என\nபார்க்கலாம். முதலில் My Documents-My Picture-ல்\nநீங்கள் ஸ்கிரீன் சேவராக வரவழைக்கும்\nபடம் ஒன்றோ இல்லை அதற்கு அதிகமாகவோ\nடெக்ஸ்டாப்பில் கர்சரை வைத்து ரைட்\nகிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட\nஅதில் உள்ளProperties கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு\nகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅதில் உள்ள Screen Sever -ஐ கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅடுத்து Screen Sever என்பதன் கீழ் உள்ள\nடிராப் டவுண் லிஸ்ட் கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.\nசெய்யுங்கள்.அதில் நீங்கள் தேர்வு செய்த\nபடங்கள் தேர்வாகும். கீழே உள்ள\nஅடுத்து உள்ள Settings -ஐ கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅதில் உள்ள அளவுகளை உங்கள் விருப்பம்போல்\nதேர்வு செய்யுங்கள். இறுதியாக ஓகே கொடுங்கள்.\nஉங்கள் கணிணியில் ஸ்கிரீன் சேவர் எவ்வளவு\nநிமிட காத்திருத்தலுக்கு பின் வர வேண்டும்\nஇதில் உள்ள Preview பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇறுதியாக Apply - Ok கொடுங்கள்.\nஇனி உங்கள் கணிணியின் ஸ்கிரீன் சேவரில்\nநீங்கள் தேர்வு செய்த படம் அழகாக வருவதை\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்:-பிரிண்ட் ஸ்கிரீனிலிருந்து நேரடியாக பிரிண்ட் மற்றும் பி்டிஎப் பைலாக மாற்ற\nநாம் ஸ்கிரீனில் சில படங்கள் - டாக்குமென்ட்கள்\nசில பைல்கள் பார்ப்போம். அதை பிரிண்ட் எடுக்க\nபிரிண்ட் ஸ்கிரின் கீயை அழுத்தி பின் அதை\nபெயிண்ட்டில் காப்பி செய்து பின்னர் அதை\nபிரிண்ட் எடுப்போம். ஆனால் இந்த சாப்ட்வேரில்\nநாம் நேரடியாக பைல்களை பிரிண்ட் எடுத்தோ -\nமுதலில் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய\nஇந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவும்.\nProgramme -லும் அமர்ந்து விடும்.\nஅதில் உள்ள Properties தேர்ந்தெடுங்கள்.\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்\n��தில் உள்ள Shortcut Key யில் நீங்கள்\nவிரும்பும் Key யை தட்டச்சு செய்யுங்கள்.\nநான் F10 தேர்வு செய்துள்ளேன்.\nதேர்ந்தெடுத்து அதில் F11 கீயை\nரைட் . இப்போது நீங்கள் உங்கள் ஸ்கிரீனில்\nபார்க்கும் படத்தை - டாக்குமெண்டை பிரிண்ட்\nஎடுக்க விரும்பினால் Patriot ல் பிரிண்ட்\nஎடுக்க விரும்பினால் F10 அழுத்தியும்\nLandscape ல் எடுக்க விரும்பினால் F11\nஅழுத்துங்கள். உங்கள் படம் நொடியில்\nபிரிண்டரில் வரும். சரி இதையை நாம்\nபிடிஎப் பைலாக்க என்ன செய்வது.\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nதேர்வு செய்யுங்கள். இப்போது உங்களுக்கு இந்த\nஇதில் வரும் Save as இடத்தில் வேண்டிய\nடிரைவை தேர்ந்தேடுக்கவும். Create PDF\nகிளிக் செய்யவும். உங்கள் படமோ -\nடாக்குமெண்டோ பிடிஎப் பைலாக மாறி\nஇதன் டுடோரியல் படங்கள் கீழே:-\nஉங்கள் வசதிக்காக பவர்பாயிண்டின் சிலைடு\nஇங்கு கிளிக் செய்து பாருங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nநீங்கள் 2 in 1, 3 in 1 , ஏன் 5 in 1 கூட கேள்விப் பட்டு\nஇருப்பீர்கள். இது இணையத்தில் உள்ள 7 in 1\nடெக்ஸ்டாப் டைம் பேக்கேஜ் ஆகும். இது\nஇதில் தனித்தனியே 7 வசதிகள்\nஉள்ளது. முதலில் இதை பதிவிறக்க\nஇங்கு கிளிக் செய்யவும். பின்னர்\nநீங்கள் இந்த சாப்ட்வேரை திறந்ததும்\nஉங்களுக்கு மேலே உள்ள விண்டோ ஓப்பன்\nஆகும். இதில் முதலில் உள்ள து\nPreference. இதை கிளிக் செய்ததும் உங்களுக்கு\nகீழு் கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.\nதேவையான விவரங்களை பதிவு செய்யுங்கள்.\nஉங்களுக்கு அப்போதைய நேரம் கிடைக்கும்.\nஅடுத்துள்ளது Stop Watch. அதன் படம் கீழே:-\nநீங்கள் Start கிளிக் செய்தால் உங்களுக்கு\nநேரம் ஓட ஆரம்பிக்கும்.அதை நீங்கள்\nஅடுத்துள்ளது Day & Night . இதில் நிழல்\nஉள்ள பகுதி இரவு என்றும் வெளிச்சம்\nஉள்ள பகுதி பகல் என்றும் எடுத்துக்கொள்ள\nவேண்டும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.\nஇதில் இந்தியாவில் பூனா வை தேர்வு\nசெய்துள்ளேன். அங்கு இப்போது இரவு\nநேரம்.அங்கு வரும் சூரிய உதய நேரத்தையும்\nசூரிய அஸ்தமன நேரத்தையும் கீழே உள்ள\nஇப்போது இந்தியாவில் பகல்நேரமாக இருக்கும்\nநேரத்தில் மற்ற தேசங்களில் எங்கெல்லாம்\nஇரவாக இருக்கும் என்றும் சுலபமாக அறிந்து\nகொள்ளலாம். அதுமட்டும் அல்லாது அங்கு\nகுறிப்பிட்ட இடத்தை நமது மவுஸால் தேர்வு\nசெய்தால் அந்த இடத்தில் அடுத்த சூரிய உதய\nநேரம் மற்றும் சூரிய அஸ்தமன நேரத��தை\nசுலபமாக காணலாம். உங்கள் நண்பர்\nஅங்கு இரவா - பகலா என சுலபமாக அறியலாம்.\nஅடுத்து வருவது உலக நேரம் . இதை தேர்வு\nசெய்ய கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட\nஇதில் உள்ள தேசங்களை வரிசைப்படியோ -\nநகரங்கள் வரிசைப்படியோ - நேர வரிசைப்\nபடியோ தேர்வு செய்யலாம். அதை தேர்வு\nசெய்து ஓகே கொடுத்தால் உங்களது விண்டோவில்\nஅந்த தேசம் சேர்ந்துவிடும். கீழே உள்ள படத்தை\nஅடுத்துள்ளது காலண்டர். அதை யும் நீங்கள்\nஅடுத்துள்ளது அலாரம். இதை நீங்கள் தேர்வு\nசெய்து Add கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்\nகண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதன் வலப்புறம் மேலே பார்த்தால் உங்களுக்கு\nSpeak On Alarm Trigger இருக்கும் . அதில் உள்ள\nஎன விரும்பியதை தேர்வு செய்யலாம். கீழே\nஅதைப்போலவே Standard sound -ல்\nஅவர்கள் பதிவு செய்து வைத்துள்ள ஒலியை\nஅதன் கீழே Custom Sound தேர்வு செய்தால் நமது\nகணிணியில் உள்ள நமது விருப்ப பாடலை\nஇதில் உள்ள அலாரத்தில் சிறப்பு என்ன\nவென்றால் நமது விருப்ப படத்தை அலாரம்\nஅடிக்கும் சமயம் கொண்டு வரலாம்.\nஎதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு\nசெய்யவும். உங்கள் விருப்பமான படத்தை\nஉங்கள் கணிணியில் இருந்து தேர்வு\nபடத்தை அலாரத்தில் வரும் படமாக\nசெட் செய்யலாம். அலுவலக நேரம் முடியும்\nநேரம் மனைவியின் படம் வந்து நினைவு\nசில மாதங்கள் ஆகியிருந்தாலும் மனைவியின்\nபடத்தை அதைப்போலவே செட் செய்யலாம்.\nவீடுக்கு செல்லும் நினைவே வராமல்\nஆபிஸில் தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டே\nஅலாரத்தில் நான் செட் செய்த எனது படம் கீழே:-\nபடம் தேர்வு செய்து விட்டீர்களா...இனி\nவலப்புறம் பாருங்கள்.Frequency யில் உள்ள\nஇறுதியாக உள்ள Speak தேர்வு செய்யுங்கள்.\nஉங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.\nஉங்களுக்கு தேவையான பெயரை தட்டச்சு செய்து\nஓ,கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ\nஇதில் உள்ள Start பட்டனை கிளிக் செய்தால்\nஉங்களுக்கு கீழு் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள Record பட்டனை அழுத்தி உங்களிடம்\nஉள்ள மைக் மூலம் படத்தில் வரும் சொற்களை\nபடித்து உங்கள் குரலில் பதிவு செய்யவும்.\nஉங்கள் குழந்தைகளின் குரலிலும் பதிவு\nசெய்யலாம். இறுதியாக ஓ.கே. கொடுங்கள்.\nகுறிப்பிட்ட நேரம் வந்ததும் படம் கணிணியில்\nவந்த அப்போதைய நேரத்தை உங்களுக்கு\nடாகிங் டைம் கீப்பரை இதுவரையில்\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் ��ெய்யுங்கள்\nவேலன்:-செல்போனில் இ- மெயில் தகவல்களை பெற\nவேலன்:-ஸ்கிரீன் சேவரில் நமது படம் வரவழைக்க\nவேலன்:-பிரிண்ட் ஸ்கிரீனிலிருந்து நேரடியாக பிரிண்ட்...\nவேலன்:-போட்டோஷாப் பாடம்-17 (Pattern Image)\nவேலன்:-நமது புகைப்படத்தை அசையும் படமாக மாற்ற\nவேலன்:-பி.டி.எப்.பைலை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்...\nவேலன்:-பிளாக்கில் படம் மாறும்படி செய்தல்\nவேலன்:-விண்டோதிரையை இரண்டாக பிரித்தல்(Window split...\nவேலன்:-நமது புகைப்படத்தை வீடியோவாக மாற்ற\nவேலன்:-ஆங்கில எழுத்துக்களும் அதை நிறுவும் முறையும்...\nவேலன்:-நமது வீட்டை நாமே டிசைன்செய்ய\nவேலன்:-வேர்டின் வரிகளை அனிமேஷன் செய்ய(Word Animati...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gurugulam.com/2015/11/blog-post_94.html", "date_download": "2018-05-21T12:48:49Z", "digest": "sha1:CGR5GL4JSHQSFU6OF3Y2B5HB4SQLJDFT", "length": 17401, "nlines": 149, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: மடையர்களை போற்றுவோம்!", "raw_content": "\nஏரியை வடிவமைத்தப் பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேற்ற\nகண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் ‘மடை’. அந்த மடைகளை அமைக்க முதலில் பனை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. முதிர்ந்த பனை மரத்தை ‘வாய்ச்சு’ என்கிற கருவியால் வெட்டுவார்கள். மரம் வெட்டுப்படாமல் நெருப்புத் தெறிக்க வேண்டும். அதுதான் மடைக்கு உகந்த மரம். வைரம் பாய்ந்த கட்டை. அப்படியான மரங்களைத் தேர்வு செய்து, அதன் உள்தண்டை நீக்கிவிடுவார்கள். உறுதியான நீண்ட குழாய் தயார். இதனை ஏரிக் கரையின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பின்பு பாறை மற்றும் மரச் சட்டங்களில் மடைகள் உருவாக்கப்பட்டன.\nவெள்ளக் காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருந்தார்கள். மடைகளைத் திறப்பது சாதாரண விஷயமல்ல; உயிரைப் பணயம் வைக்கும் சாகசப் பணி இது. வெள்ளக் காலங்களில் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழியும். கரை வெடிக்கக் காத்திருக்கும். நேரம் கடந்தால் ஊரே அழிந்துவிடும். வெள்ளத்துக்குப் பயந்து மக்கள் ஊருக்கு வெளியே ஒதுங்கிவிடுவார்கள். அப்போது ஒரே ஒருவர் மட்டும் ஏரிக் கரைக்குச் செல்வார். கடல்போல கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். நீரில் மூழ்கி, மூச்சடக்கி, கரையின் அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம். அதேவேகத்தில் வெள்ளம் அதை திறப்பவரையும் இழுத்துச் செல்ல முற்படும். அதன் வேகத்தில் இருந்து தப்புவது மிகவும் சிரமம்.\nமடையைத் திறக்க ஒருவர் உள்ளே மூழ்கும்போதே உயிர் பிழைத்தால் உண்டு என்று கடவுளை வேண்டிக்கொண்டுதான் அனுப்புவார்கள். மூழ்குபவர் மனைவி, குழந்தைகளிடம் எல்லாம் ஆற்றாமையுடன் விடைப் பெற்றுக்கொண்டுதான் ஏரிக்குள் இறங்குவார். இப்படி மடை திறக்கச் சென்று மீண்டு வந்தவர் பலர். மாண்டுபோனவர் பலர். தியாகிகளான இவர்களைப் பற்றி எந்தக் குறிப்புகளோ, கல்வெட்டுகளோ வரலாற்றில் எதுவுமில்லாமல் போனதுதான் சோகம். இவர்கள் ‘மடையர்கள்’என்று அழைக்கப்பட்டார்கள்.\nமனதை தொட்டுச் சொல்லுங்கள், இனியும் யாரையாவது ‘மடையா’ என்று திட்டுவீர்கள் நீங்கள்\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\ndownload மு. வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் நாடக இலக்கியம் என்ற பிாிவில் எடுக்கப்பட்ட சில வினா விடைகள். இது முதுகலை...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnewsline.net/21604", "date_download": "2018-05-21T12:23:58Z", "digest": "sha1:WJXI35SOTUARB7YSJ5OLBISFTHQ5NCF7", "length": 5527, "nlines": 132, "source_domain": "www.tamilnewsline.net", "title": "தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகும் தொடையழகி!! - Tamil News Line", "raw_content": "\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nயாழ்ப்பாணத்திலுள்ள அரச வங்கி ஒன்றுக்காக கொண்டு சென்ற 80 லட்சம் பணம் கொள்ளை\nதமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகும் தொடையழகி\nதமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகும் தொடையழகி\nதமிழ் சினிமாவின் தொடையழகி என்றால் அது ரம்பாதான். தமிழ்த் திரையுலகத்தில் 90-களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் இவர். ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக், பிரபு, சரத்குமார் என பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.\nதமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, போஜ்புரி உள்பட பல மொழிகளில் நடித்தவர் நடிகை ரம்பா.\nஇவர் கனடா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கனடாவிலேயே செட்டிலாகிவிட்டார். தற்போது இவர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகவுள்ளார் என்று தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.\nவிஷாலுக்கு பாடை கட்டி நூதன ஆர்ப்பாட்டம் – காரணம் என்ன\nவிஜய் படத்தில் சன்னி லியோனை கமிட் செய்து பிறகு நீக்கியது இதனால் தான்\nசன்னி லியோனை பார்க்க சசிக்கவில்லை. புதிய கெட்டப் சமூக வலைதளங்களில் வைரல்.\nபிரபல மலையாள நடிகரான பிரிதீவ்ராஜ் ஆடம்பர காருக்கு ரூ.50 லட்சம் வரி செலுத்திய இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-dhanush-11-04-1736907.htm", "date_download": "2018-05-21T13:14:14Z", "digest": "sha1:CU4RGA47TI7AEBNXPARKW3HCGK54ENUP", "length": 8080, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "அடிக்கடி படம் இயக்காதீங்க மாப்பிள்ளை: தனுஷுக்கு ரஜினி அறிவுரை - RajinikanthDhanush - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nஅடிக்கடி படம் இயக்காதீங்க மாப்பிள்ளை: தனுஷுக்கு ரஜினி அறிவுரை\nஅடுத்தடுத்து படம் இயக்காதீங்க மாப்பிள்ளை என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷிடம் கூறியுள்ளாராம்.\nநடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகராக இருந்து வரும் தனுஷ் பவர் பாண்டி சாரி ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். தனது அப்பாவின் முதல் பட ஹீரோவான ராஜ் கிரணையே தனது முதல் ஹீரோவாக ஆக்கியுள்ளார்.\nபடத்தில் ஸ்டண்ட் பார்ட்டியாக வரும் ராஜ் கிரணின் பெயர் தான் பாண்டி.\nபவர் பாண்டி படத்தை விறு விறுவென இயக்கி முடித்துள்ளார் தனுஷ். படம் வரும் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அவர் தனது படத்தை மாமனார் ரஜினிகாந்துக்கு போட்டுக் காட்டியுள்ளார்.\nப. பாண்டி படத்தை பார்த்த ரஜினிகாந்த் அசந்துவிட்டாராம். 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்களை பிள்ளைகள், உறவினர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று இருந்துவிடாமல் தங்களுக்கு என பணம் சேமிக்க வேண்டும் என்று படத்தில் கருத்து தெரிவித்துள்ளார் தனுஷ்.\nபடத்தை பார்த்த ரஜினி இயக்குனர் தனுஷின் திறமையால் இம்பிரஸ் ஆகியுள்ளார். இந்த ஒரு படம் போதும் மாப்ளே அடுத்த 10 வருஷத்துக்கு அனைவரும் உங்களை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள் என்றாராம் ரஜினி.\nதனுஷ் ஒரு படம் இயக்கினாலும் அது சரித்திரத்தில் இடம் பெற்ற படம் என்று வரலாறு உங்களை பற்றி பேசும். அதனால் அடுத்தடுத்து படம் இயக்கி அந்த படத்தின் மதிப்பை இழக்க வேண்டாம் என ரஜினி தனுஷுக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.\n▪ காலா டீஸர் தள்ளி வைப்பு, காரணம் என்ன - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தனுஷ்.\n▪ மாமா ரஜினி அவ்வளவு சொல்லியும் பேச்சை கேட்காத தனுஷ்\n▪ அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்\n▪ மாமனார் ரஜினியை முந்திய மருமகன் தனுஷ்\n▪ விஜய்யிடம் நிறைய கருப்பு பணம் உள்ளது – கிளம்பிய சர்ச்சை\n▪ தனுஷ் – சௌந்தர்யா படத்தின் பெயர் இதுவா\n▪ தனுஷுடன் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த்\n▪ ரஜினி பட டைட்டீல்களை கைப்பற்றும் தனுஷ்\n▪ ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் கால்பந்து சீசன் 2\n▪ ஷமிதாபுக்கும் ரஜினிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை: தனுஷ்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vivegam-ajith-kumar-14-06-1738465.htm", "date_download": "2018-05-21T13:15:01Z", "digest": "sha1:ULDULI7HYM564622Q3BZVNHFURHJHWRF", "length": 6974, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விவேகம் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போனதா? - Vivegam Ajith Kumar Anirudh Ravichander - விவேகம் ஆடியோ ரைட்ஸ் | Tamilstar.com |", "raw_content": "\nவிவேகம் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போனதா\nவிவேகம் படம் எப்போதும் வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nதற்போது இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது, அதுவும் இதுவரை வந்த அஜித் படங்களின் ஆல்பங்களிலேயே இது தான் அதிகமாம்.சுமார் ரூ 2.6 கோடி வரை இந்த ஆடியோ ரைட்ஸ் விலைக்கு சென்றதாக கூறப்படுகின்றது,\nமேலும், அஜித்தின் படங்களில் 6வது முறையாக சோனி நிறுவனம் விவேகம் படத்தை கைப்பற்றியுள்ளது.இதற்கு முன் மங்காத்தா, பில்லா-2, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளத்தை தொடர்ந்து விவேகம் படத்தின் ஆல்பத்தை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது.\n▪ விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்\n▪ மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்\n▪ அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்\n▪ நயன்தாராவிற்காக சிவாவிடம் கோரிக்கை வைத்த அஜித் - வெளிவராத விஸ்வாச ரகசியம்.\n▪ தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ என்னது அனிருத்தின் அக்காவா இது - முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம்.\n▪ பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ அக்ஷய் குமார் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு\n▪ மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/53003.html", "date_download": "2018-05-21T12:36:58Z", "digest": "sha1:DMLKUHOB2MFE6N4QUTIXYKRSLTDO7GTY", "length": 19626, "nlines": 373, "source_domain": "cinema.vikatan.com", "title": "தயாரிப்பாளரை ஏமாற்றிய வடிவேலு! போனில் மிரட்டுவதாகவும் புகார்! | Eli Movie Producer Ill Chect By Vadivelu !", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nயுவராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து சமீபத்தில் வெளியான படம் எலி. படம் வெளியாகி எதிர்பார்த்த வசூல் சாதனையைப் படைக்கவில்லை.\nஇப்படத்தை மதுரையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சிட்டி சினிகிரியேஷன்ஸ் சார்பாக தயாரித்தார். இப்படம் 12 கோடிரூபாய் பட்ஜெட்டில் தயாரானதாகச் சொல்லப்படுகிறது. அதில் 8 கோடிரூபாயை வடிவேலு சம்பளமாகவே பெற்றுக் கொண்டாரம்.\nபடம் வெளியாகி 1 கோடிரூபாய் கூட வசூல் பெறவில்லை. மேலும் படம் தோல்வியடைந்தால் அதை ஈடுகட்ட வடிவேலு படம் தருவதாக முன்னரே சொல்லியிருந்தாராம். நஷ்டமடைந்த தயாரிப்பாளர் இதுபற்றி வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பதிலும் வரவில்லை.\nவாங்கிய சம்பளத்தில் பாதி ரூபாயாவது திருப்பித் தரும்படி கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர். அதற்கு, வேண்டுமென்றால் இன்னொரு படத்தைத் தயாரியுங்கள். அதில் சம்பளமின்றி நடித்துத் தருவதாக வடிவேலு சொன்னதாக சொல்லப்படுகிறது.\nஇதனால் குழப்பத்திற்கு ஆளான தயாரிப்பாளர் சதீஷ் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், “ வடிவேலு தன்னை ‘எலி’ படத்துக்கு தயாரிப்பாளராக்கி பெரும் நஷ்டத்திற்குள்ளாக்கிவிட்டார் என்றும், பணத்தைத் திருப்பிக் கேட்டால் தர மறுக்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் வடிவேலு சார்பாக முன்னாள் சட்டமன்ற துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி தன்னை போனில் மிரட்டுகிறார்” என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே'' - கமலிடம் சொன்ன ரஜினி\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவா��்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nகமல், அஜித்தை முந்தினாரா ஜெயம்ரவி\nநாகார்ஜூனா-அமலா மகனை அறிமுகப்படுத்துகிறார் ரஜினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/shane-warne-appointed-rajasthan-royals-mentor-for-ipl-2018/", "date_download": "2018-05-21T12:39:08Z", "digest": "sha1:3ZOYQB3HXYHPUNNV7LDEA6FELE2LVFXT", "length": 13276, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்ன்! பேக் டூ ஹோம்! - Shane Warne appointed Rajasthan Royals mentor for IPL 2018", "raw_content": "ஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nமீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்ன்\nமீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்ன்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்ன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன், இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய போது, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் ஷேன் வார்ன். மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 164 ரன்கள் இலக்கை கடைசி ஓவரில் எட்டி கோப்பையை கைப்பற்றியது ராஜஸ்தான் அணி. யூசுப் பதான் 56 ரன்கள் விளாசி அந்த அணியை வெற்றிப் பெற வைத்தார். (ஆரம்பத்திலேயே யூசுப் பதான் கேட்சை ரெய்னா விட்டது தனிக்கதை).\nஇருப்பினும், முதல் ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமை குறைந்த அணியாக வலம் வந்த ராஜஸ்தானை, கோப்பையை கைப்பற்ற வைத்த பெருமை வார்னேவையே சாரும். அதன்பின், 2011ம் ஆண்டு ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெற்றார். பின்னாளில், ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ மீண்டும் அவர் அணிக்கு திரும்புவார் என அப்போதே தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதை நிறைவேற்றும் விதமாக, 2018 ஐபிஎல் தொடருக்கு அணியின் ஆலோசகராக ஷேன் வார்னேவை நியமித்துள்ளது ராஜஸ்தான் அணி நிர்வாகம்.\nஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றத்தால் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் ஐபிஎல்லுக்கு திரும்பியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வார்னேவின் வரவு நிச்சயம் மிகப்பெரிய பூஸ்ட் தான். அதேசமயம், வார்னேவின் வரவு, மற்ற அணிகளுக்கு ஒரு வார்னிங் தான் என்பதிலும் சந்தேகமில்லை.\n100 பந்து கிரிக்கெட் மேட்ச் எதிர்கால கிரிக்கெட்டா\nஎதிர்கால இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு உண்டு – கங்குலி\nராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷேன் வார்னே\nஅமெரிக்காவுல நீங்க மேட்ச் நடத்தினாலும் என் தமிழினம் அங்கேயும் வரும்\nஐபிஎல் 2018 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ‘லைவ் ஸ்கோர் கார்ட்’\nசென்னை அணியின் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்\nநாளை பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவது உறுதி : பாரதிராஜா\nரஜினியின் கருத்துக்கு ஆதரவளித்த கட்சித் தலைவர்கள்\nவன்முறையின் உச்சக்கட்டமே காவலர்கள் தாக்கப்படுவது தான்: ரஜினி\nஇந்தியாவின் பணக்கார முதல்வர் யாரென்று தெரியுமா\nஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே சிவகார்த்திக���யன் படத்தை வாங்கியது சன் டிவி\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nநடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் சிறப்பித்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். பின்னர் டார்லிங் திரைப்படம் மூலம் நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். சமீபத்தில் இயக்குநர் பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்தார். அவரின் அடுத்த படமான ’செம’ அடுத்த வாரம் திரைக்கு வர உள்ளது. அன்று […]\nஇலவச அரிசி விவகாரம்: ஒரேநாளில் உத்தரவை வாபஸ் பெற்ற கிரண் பேடி\nஇலவச அரிசி விவகாரத்தில் கிரண்பேடி தனது உத்தரவை வாபஸ் பெற்றார்\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nமத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் தெலுங்கு தேசம் : விளைவு என்ன\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nகர்நாடகா காங்கிரஸ் வெற்றிப் பின்னணி : பாஜக.வின் குதிரை பேரத்தை ‘டேப்’ செய்தது எப்படி\nசென்ற வாரம் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, டெட்பூல் 2 படங்களின் வசூல் நிலவரம்\nராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படங்கள்\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் குமாரசாமியின் மனைவி\nவைரல் வீடியோ : களத்தில் துள்ளிக் குதித்த ஸிவா… டோனி எனர்ஜி இப்போ புரியுதா\nவைரலாகும் வீடியோ: மும்பை இந்தியன்ஸ் குறித்து பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட பீர்த்தி ஜிந்தா\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nகர்நாடகா காங்கிரஸ் வெற்றிப் பின்னணி : பாஜக.வின் குதிரை பேரத்தை ‘டேப்’ செய்தது எப்படி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடி��ோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hooraan.blogspot.com/2015/07/3.html", "date_download": "2018-05-21T12:41:43Z", "digest": "sha1:XVBIR3ZQLI6KU6I5WOVL6Q43MOXKZO6O", "length": 11711, "nlines": 146, "source_domain": "hooraan.blogspot.com", "title": "ஊரான்: தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3", "raw_content": "\nபுலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.\nசண்டாளர்கள் பறையர்கள்தான் என்பதை உறுதி செய்யும் வகையில் பறையன் என்ற சொல் மனுஸ்மிருதி தமிழ் மொழி பெயர்ப்பில் இரண்டு இடங்களில் வருகிறது. (மனு:4:85,86). தீண்டப்படாதவர்கள் அனைவருமே இந்தச் சண்டாளர் என்கிற பட்டியலுக்குள் அடங்கிவிடுகிறார்கள்.\nமிக அருவருக்கத்தக்க கழிவுகளை அப்புறப்படுத்திக் கொண்டும், பலதரப்பட்டவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து கொண்டும், அவர்களின் வீட்டு வாசலில் நின்று உணவு பெறுவதும், தூரத்தில் நின்று கடைகளில் மளிகை சாமான் வாங்குவதும், யாரையும் தீண்டாமலும், யாராலும் தீட்டுப்படாமலும் வாழ்வதுதானே தீண்டப்படாதவனின் நிலை. இத்தகைய ஒரு ஊரை அவன் எப்படி தனது ஊராகக் கருத முடியும் என கேள்வி எழுப்பி தீண்டாமையின் கொடூரத்தை தோலுரித்துக் காட்டுகிறார் அம்பேத்கர்.\nதனது சொந்த அனுபவத்திலிருந்தும் பிறரது அனுபவங்களிலிருந்தும் தீண்டாமை குறித்த அவரது பதிவுகளில் சில….\n1901 வாக்கில் கோடை விடுமுறையைக் கழிக்க கோரேகானுக்குச் சென்ற போது இவர்கள் தீண்டப்படாத மஹர்கள் (சண்டாளர்கள்) என்பதை அறிந்த மாசூர் ரயில் நிலைய அதிகாரி இவர்கள் மீது காட்டிய அருவருப்பையும், மஹர்களை ஏற்றிச் சென்றால் இழிவாகிவிடும் என்பதற்காக மாசூரிலிருந்து கோரேகானுக்குச் செல்ல வண்டி ஓட்டிகள் வர மறுத்ததையும், நள்ளிரவில் சுங்கச் சாவடியில் தங்கியபோது இவர்கள் மஹர்கள் என்பதால் குடிக்கத் தண்ணீர் கிடைக்காததையும் அம்பேத்கர் மிக வேதனையோடு பதிவு செய்துள்ளார்.\nதென்ஆப்ரிக்காவில் வண்டியில் பயணம் செய்த போது காந்தியை இழிவுபடுத்தியதற்காக வெள்ளைக்காரன் மிது வருகிற கோபம் அம்பேத்கரை இழிவுபடுத்திய சாதி இந்துக்கள் மீது வராமல் போனது ஏன்\n��ம்பேத்கருக்கு வயது ஒன்பது. பள்ளி வகுப்பறையில் தகுதி வரிசைப்படி இவர் உட்கார வைக்கப்படவில்லை. இவர் உட்காருவதற்கு என தனி சாக்குப்பை ஒன்று இருக்கும். பள்ளியை சுத்தம் செய்யும் வேலையாள்கூட இந்த சாக்குப்பையை தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்பதால் அதை தொடமாட்டானாம்.\nஅதே போல குடிநீர்க் குழாயைத் தொடமுடியாது. பள்ளிக்கூட பணியாள் குழாயைத் திறந்தால்தான் இவருக்குத் தண்ணீர் கிடைக்கும். பணியாள் இல்லை என்றால் தண்ணீரும் இல்லை.\nசலவையாளர்களுக்குப் பணம் கொடுக்க இவர்களுக்கு வசதி இருந்தாலும் தீண்டத்தகாதவர்களின் துணிகளை சலவை செய்ய சலவையாளர் எவரும் முன்வரவில்லை. இவரது மூத்த சகோதரிதான் இவரது துணிகளைத் துவைத்துக் கொடுத்துள்ளார். அதே போல முடிதிருத்தும் தொழிலாளிகளும் இவருக்கு முடிதிருத்த முன்வராததால் இவரது மூத்த சகோதரியே இவருக்கு முடிவெட்டுகிற வேலையையும், சவரம் செய்கிற வேலையையும் செய்துள்ளார்.\n(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)\nஅன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி\nசாதிப் பெருமை பேசுவதே வன்கொடுமைதான்\nதருமபுரி: ராமதாஸ் சொன்னதும் நாம் சொல்ல நினைப்பதும்...\nசாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா\nசாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா\nLabels: அம்பேத்கர், சலவை, தீண்டாமை, முடி\nநிழலில் கூட தீண்டாமை இருக்கிறது தோழர்...\nஉண்மைதான். இது குறித்து ஆதாரத்தோடு வரும் தொடர்களில் எழுதவிருக்கிறேன்.\nஅந்த மாத்திரத்தில் கூறி உள்ளிர்கள்\nஅறியாமையும், இயலாமையும் மக்களிடமிருந்து அகல வேண்டும் என்பதே எனது அவா.\nஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா\nஅன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி\nகொலைகார மண்டலமாக கொங்கு மண்டலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/17150-2011-10-25-17-38-25", "date_download": "2018-05-21T13:03:19Z", "digest": "sha1:D6DNEPTBOLMMDDTEL6Y75KIV4SF7IYRN", "length": 8969, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "மானம் உணரும் நாள்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 24 அக்டோபர் 2011\n*நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா\nநரகன் இறந்ததால் நன்மை யாருக்கு\nஇராக்கதன் என்றும் இயம்புகின் றாரே\nஇப்பெய ர��ல்லாம் யாரைக் குறிப்பது\nஇன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்\nபன்னு கின்றனர் என்பது பொய்யா\nஇவைக ளைநாம் எண்ண வேண்டும்.\nஎண்ணா தெதையும் நண்ணுவ தென்பது\nபடித்தவர் செயலும் பண்பும் ஆகுமா\nவழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்\nகழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.\nஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்\nதூயது தூயதாம் துரும்பிரும் பாகாது\n'உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்\nநினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா\nஎன்று கேட்பவனை, 'ஏனடா குழந்தாய்\nஉனக்கெது தெரியும் உரைப்பாய் என்று\nஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்.\nதீவா வளியும் மானத் துக்குத்\n*தீபாவாளி ஆயின் சீ என்று விடுவிரே\nஅனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ohoproduction.blogspot.com/2012/03/blog-post_14.html", "date_download": "2018-05-21T13:08:51Z", "digest": "sha1:GJYGJM4535A5FHUOOI3EF75IOHPMVIJ3", "length": 31519, "nlines": 259, "source_domain": "ohoproduction.blogspot.com", "title": "___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: டிஜிட்டல் கர்ணன்: பாஞ்சாலி பத்தினியா, பரத்தையா?", "raw_content": "\nடிஜிட்டல் கர்ணன்: பாஞ்சாலி பத்தினியா, பரத்தையா\n1964 ஜனவரி 14 அன்று பி. ராமகிருஷ்ணையா பந்துலு இயக்கத்தில் வெளிவந்த ‘ கர்ணன்’ படத்தின், புதிய தொழில்நுட்ப வடிவமைப்பு படத்தை, கடந்த திங்களன்று பிரசாத் லேப் தியேட்டரில் பார்த்தேன்.\nகொஞ்சம் ஓவராக ’சவுண்டு ‘ விடுகிறார்கள் என்பதைத் தாண்டி, புதிய தொழில் நுட்பம் என்னவென்று படம் பார்த்து புரிந்துகொள்ள முடியாமல், விக்கிபீடியாவில் போய்ப்பார்த்தால் ஆங்கிலத்தில் இப்படி ஒரு விளக்கம் இருக்கிறது.\nதி.மு. க.பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் பாஷையில் சொல்வதானால்,’புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ, புரியாதவன் போயிக்கோ’ என்று அடுத்த விஷயத்தை நோக்கிப்போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.\nசுமார் 47 வருடங்களுக்கு அப்புறம் வெளியாகும் இப்படத்திற்கு நம் அண்ணன்மார்கள் எப்படியும் விமர்சனம் எழுதி நடிகர்திலகத்தின் நடிப்பை,அசோகன்,முத்துராமன், சாவித்திரி ஆகியவர்களின் நடிப்பை வியப்பார்கள் என்பதால், நான் அந்த விமர்சன ஏரியா பக்கம் தலை காட்ட விரும்பவில்லை.அதனால் இது கர்ணன்’படவிமர்சனம் இல்லை. நீங்கள் கர்ணகொடூரத்துக்கும் ஆளாக வேண்டியதில்லை.\n‘உயர்ந்த மனிதன்’ மாதிரி படத்தோடு ஒப்பிடும்போதெல்லாம், இதில் சிவாஜி, அசோகன் நடிப்பெல்லாம் வெறும் மொக்கை தான். படத்தில் கத்துக்குட்டித்தனமான காட்சிகளும் ஏராளம்.\nஅதுவும் அசோகனாகிய துரியோதனின் மனைவி பானுமதியின் மடிக்கச்சையைப் பிடித்து சிவாஜியாகிய கர்ணன் இழுத்தையெல்லாம் என்னால் அசோகனைப்போல் சாதாரணமாக எடுத்துக்கொண்டு, ‘எடுக்கட்டுமா, கோர்க்கட்டுமா என்று கேட்கத்தோன்றவில்லை. அவர்கள் இருவரும் முழிக்கிற திருட்டு முழி, துரியோதனனுக்கு தெரியாமல் ,கர்ணனும் பானுமதியும் , எதோ ‘கள்ளாட்டம்’ ஆடியிருப்பார்கள் என்பதாகவே படம் முழுக்க எனக்குத்தோணுகிறது.\nஒரிஜினலில் இருந்ததை விட இப்போது பத்து நிமிடங்கள் ட்ரிம் பண்ணி மூன்று மணி நேரமாகப் படம் ஓடுகிறது.\nஒரு முனிவரின் இச்சைப்படி, சூர்யபகவானுக்கு குழந்தை கர்ணனைப்பெற்றெடுக்கும் கேடி லேடி குந்தி தேவி, அந்தக்குழந்தையை ஆற்றில் விடுவதில் தொடங்கி, முதல் பாதி,அர்ஜுனன் அன் கோஷ்டி, துரியோதனன் அன் கோஷ்டி, பீஷ்மர்,சகுனி மாமா, கண்ணன் மாமா, திருதிராஷ்டிரர், தலைவிரிகோலமாக அலையும் பாஞ்சாலி, நம்ம தமிழ்சினிமா அந்தணனுக்கு மட்டுமே வித்தை கத்துத்தருவேன்’ என அழிச்சாட்டியம் பிடிக்கும் முனிவர் ,என்று சுமார் நூறு கேரக்டர் வகையறாக்களை அறிமுகம் செய்ய தொகையறா பாடியதிலேயே முடிந்து போவதால்,லேசாகக் கொட்டாவி மாதிரி ஒரு கெட்ட ஆவி வருவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஇலக்கியங்களில் பாஞ்சாலிக்கு கொடுத்த முக்கியத்துவம் ஏன் இந்தப்படத்தில் தரப்படவில்லை என்பது புரியவில்லை. அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் கணக்காக, எங்க கிட்டரெண்டு பாக்கெட் ஷாம்பு வாங்குனா அஞ்சு கிராம் சோம்பு இலவசம் என்பது மாதிரியே பல இடங்களில் வசனம் எதுவுமின்றி விசனத்தோடே நிற்கிறார்.\n ‘என்று கண்ணனைப்பார்த்து சகுனி கேட்டவுடன், ’இந்த லோகத்துல நம்ம ரெண்டு பேர் சவுக்கியத்துக்கு என்ன குறை வந்துடப்போகுது என்று கண்ணன் கண்ணடிப்பதில் சூடு பிடிக்கும் இரண்டாவது பாதியை லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு கதை பண்ணி மாற்றினால் பத்து மங்காத்தா வசூலைப்பார்க்கலாம்.ஒரு நூத்தியோரு ரூபாய் அட்வான்ஸ் எடுத்து வையுங்கள் .அதுக்கு நான் கியாரண்டி.\nகதையை சொன்னால் கண்டிப்பாக சுட்டுவிடுவீர்கள் என்பதால், மாற்றப்போகும் கதையில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சில கேரக்டர்களை என் மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்தேன்.\nகர்ணனாக கர்னல் லெப்டினண்ட். டி.ராஜேந்தர் [ அந்த கவச குண்டலங்களோடு இவரைக் கற்பனை ’பன்னி’ப் பாருங்கள். இவரது குண்டலங்கள் மட்டுமே எட்டு மண்டலங்களுக்கு பேசும்.. அர்ஜுனனாக முத்துராமனுக்குப் பதில் ஜே.கே.ரித்தீஸ். துரியோதனனாக அசோகனுக்குப்பதில், பவர்ஸ்டார் சீனுவாசன்,அசோகன் மனைவி பானுமதி பாத்திரத்தில்’ இந்த உடை போதுமா என்று கேட்கிற காஷ்ட்யூமில் த்ரிஷா,கர்ணன் டி.ஆருக்கு ஜோடியாக ‘மீண்டும் நயன் தாரா,குந்தி வேடத்தில் குஷ்பூ, பாண்டவர்களின் கடைக்குட்டி சகாதேவனாக நம்ம குறளரசன், கலகம் விளைவித்து பல கேம் நடத்தும் கண்ணனாக அண்ணன் ராமராசன்.\nஇது சும்மா சாம்பிள்தான்.அட்வான்ஸுக்கு அடுத்த அமவுண்ட்,அதாவது சைடிஷ்’ வாங்குவதற்கு நீங்க இன்வெஸ்ட் பண்ணத்தயாராகும்போது, பட்டய கிளப்பும் பல விஷயங்கள் கிளம்பும்.\n1983 என்று நினைக்கிறேன். சாத்தான்கள் நடமாட்டம் எதுவுமின்றி, நியூஸ் பேப்பர்களில் நல்ல விஷயத்துக்காக மட்டுமே அப்போது பெயர் அடிபட்டுக்கொண்டிருந்த எங்கள் அமெரிக்கன் கல்லூரிக்கு, எழுத்தாளர் ஜெயகாந்தன் வந்திருந்தார். எங்கள் கல்லூரி பாடத்திட்டத்தில் அவரது,’ பாரிஸுக்கு போ’ உள்ளிட்ட சில நாவல்கள் எப்போதும் இருந்தன. அதனால் மாணவர்களுக்கும் அவருக்குமிடையில் ஒரு சந்திப்பு நடத்தினால்அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே என்று திட்டமிடப்பட்டே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.முதல் இரு தினங்கள் அவரது ‘யாருக்காக அழுதான்’ ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ போன்ற ஒரு சில படங்கள் எங்களுக்காக திரையிடப்பட்டு, பின்னர் கடைசி நாளில் அவரது ஒரு பேச்சு. இறுதியாக மாணவர்கள் அவரிடம் கேள்விகள் ஏதாவது இருந்தால் கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.[ இந்த ஏற்பாடுகளையெல்லாம் தமிழாசிரியர் சுதானந்தா செய்திருந்ததாகவே எனக்கு ஞாபகம்.]\nஜெயகாந்தன் எழுத்தின் சுவாரஸ்யம் அவரது பேச்சிலும் நூறுசதவிகிதம் இருக்கும் என்பது அவரைப்பற்றிக் கேள்விப்பட்டவர்களுக்கு கூட தெரிந்திருக்கும்.அது தெரியாமல், எங்கள் மாணவர்களில் ஒருவர் அவரை மடக்கும் நோக்கில், ‘’ஐயா ஐந்து ஆண்மகன்களைத் திருமணம் செய்து கொண்டாளே பாஞ்சாலி, அவள் பத்தினியா, பரத்தையா என்று யாரும் எதிர்பாராமல் ஒரு போடுபோட்டார்.\nபதில் சொல்ல ஜே.கே. நொடியும் யோசிக்கவில்லை.\n‘பத்தினியின் மகனுக்கு அவள் பத்தினி. ப��த்தையின் மகளுக்கு அவள் பரத்தை’\nஜெயகாந்தனிடமிருந்து இந்த பதில் வந்ததும் கேள்வி கேட்ட மாணவரைத்தேடிய போது, அவர் ஆவியாகி அந்த இடத்தில் இல்லாமல் இருந்தார்.\nLabels: அசோகன், கர்ணன், சிவாஜி\nதி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவலை ஜெயகாந்தன் எழுதியது என்று எழுதிய உம்முடைய ஞானம் எம்மை புல்லரிக்க வைக்கிறது.\nஉங்க கால் பெருவிரலைத் தொட்டு வணங்கி மன்னிப்புக் கோருகிறேன். பயபுள்ளக்கி வயசயிருச்சில்ல.. அதான் டங் ஸ்லிப்\n[ யுவ] கிருஷ்ணா உன் திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா உள்ளத்தில் நல்ல உள்ளத்துக்கு வயசாகாதென்பது வல்லவன் வகுத்ததடா, யுவா வருவதை எதிர்கொள்ளவா...\n//இதில் சிவாஜி, அசோகன் நடிப்பெல்லாம் வெறும் மொக்கை தான். படத்தில் கத்துக்குட்டித்தனமான காட்சிகளும் ஏராளம்.// நீங்க அஜீத் ரசிகரா சார்\nஅப்பிடீன்னு சொன்னா அஜீத் கோவிச்சுக்குவார். எங்க கதைய நாளைக்கு எழுதுறேன்\nகலக்கலான போஸ்ட்டு.. சில இடங்களில் சிரிச்சி சிரிச்சி.. இந்த பதிவை கூகிள் பிளஸில் பகிர்ந்துகொண்ட அண்ணன் சென்ஷிக்கு நன்றி\nஉங்க ஆபிஸுக்கு வந்தா ஒரே நேரத்துல நாலஞ்சி டீ கிடைக்கும் போல இருக்கேண்ணா.\nநீங்க கற்பனை செஞ்ச கேரக்டர்களை வச்சி ஒரு படத்தை யோச்சி பார்த்தேன்.....முடியல, கற்பனையே படு பயங்கரமா இருக்கு. அப்படி ஒரு படம் வந்தா கண்டிப்பா எந்திரன் வசூலை முறியடித்து விடும்.\nஃப்ளாஷ்பேக் 1, இதுக்கு முன்னாடி எங்கயோ படிச்சு இருக்கேன் (பாக்கியா கேள்வி பதில்ன்னு நினைக்குறேன்). அது உங்க கல்லூரியில நடந்த நிகழ்ச்சியா \nஉங்களுக்கு அபாரமான கற்பனைத்திறன் சார் சினிமாவுல இருக்கிங்கள\nநான் எங்கே இருக்கேன்னு எனக்கே தெரியலையே...\nஅசோகன் மனைவிய நடிச்சது பானுமதி இல்லிங்கோ... சாவித்திரி...\nமணிரத்னம் இந்த மாதிரி ஏதாவது கதை எழுதிவச்சிருப்பார்...\n//சாத்தான்கள் நடமாட்டம் எதுவுமின்றி, நியூஸ் பேப்பர்களில் நல்ல விஷயத்துக்காக மட்டுமே அப்போது பெயர் அடிபட்டுக்கொண்டிருந்த எங்கள் அமெரிக்கன் கல்லூரிக்கு...., //\nSubscribe to: ஓஹோ புரொடக்சன்ஸ்\nகதாசிரியரைப்பத்தி படம் எடுத்தாக்கூட [ சந்தமாமா ] நம்ம ஆளுங்க கதையே இல்லாம படம் எடுக்குறாங்க . அதனால பாவம் ஜனங்க , எப்பவாவது ஒர...\nநானும் நக்கீரன் தான் ஆனால் பழைய நக்கீரன் -என் கதை\nஎன் கதையை ஒரு ஆர்டரில் எழுத முடியாமல், எவ்வளவோ சதிகள் நடக்கின்றன. இன்றைய சதி காலையிலிருந்து ‘நக்கீரன்’ தலைப்புச் செய்திகளில் ’அடிபட்...\nகோடம்பாக்கத்தில் குதிக்கப்போகும் ஹாலிவுட் டைரக்டர்ஸ்\n’ சுவாமி ரெண்டுமூனு வாரத்துக்கு முந்தி கமல்ஹாசன் , அடுத்ததா ஹாலிவுட் படத்தை இயக்கப்போறேன்னு அறிவிச்சப்பவே எங்கள்ல பாதிப்பேருக்கு கைகா...\n’அது ஒரு கோபக்கார பயபுள்ள...’ கரு.பழனியப்பன்\nஒருவழியாக, சிலமணி நேரங்களே மிச்சமிருக்கும், வருடக் கடைசிக்கு வந்தாச்சி. தொடர்ந்து பல டெர்ரர்களையும், எர்ரர்களையும் மட்டுமே அன்றாடம் சந்...\n’மாற்றான்’ பிரதர்ஸும் ‘சாருலதா’ சிஸ்டர்ஸும் லவ் பண்ண ஆரம்’பிச்சுட்டாங்க’\nஎப்போ ஒரே மாதிரியான ரெட்டையர்கள் கதைய எடுக்க ஆரம்பிச்சாங்களோ அப்ப இருந்தே ‘மாற்றான்’ பிரதர்ஸுக்கும்’ சாருலதா’ சிஸ்டர்ஸுக்கும் ...\nசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் நடந்த குழறுபடிகளைப் பற்றி நேற்றே எழுதியிருந்தேன்..சுகாசினியின் சினிமா கமிட்டி ‘தென்மேற்கு பருவக்காற்று’ ப...\n'ங்கொய்யால இவனும் டைரக்டராயிட்டானா, இனிமே தமிழ் சினிமே உருப்பட்ட மாதிரிதான்\nபடங்கள் திரையிடப்படுவதற்கு முன்பு வருகிற சிகரெட் எச்சரிக்கை விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம் , அந்த வாசகங்கள் , பரிதாபத்து...\n’பழைய்ய போட்டோ அனுப்புனீங்க பிச்சுப்புடுவேன் பிச்சி...’\n’ஒரு பதிவு எழுதுகிறாயா அல்லது நூறு தோப்புக்கரணம் போடுகிறாயா’ என்று கேட்டால் ‘இருநூறு தோப்புக்கரணம் கூட போடுகிறேன். ஆளைவிடுங்க சாமி’ என...\nஒரு சில படக்குழுவினரின் தன்னம்பிக்கை நம்மை புல்லரிக்க வைக்கும் . பிரஸ்ஸுக்கு படத்தை சீக்கிரமே போட்டா செ ’ மை ’ யா எழுதுவாங்க . அதுவே நம்ம ...\nவிமரிசனம் ‘முரட்டுக்காளை’ முட்டித்தூக்குறாய்ங்க தியேட்டருக்கு வர்ற ஆளை\nரேஸில் பெரிய காளைகள் எதுவும் கலந்துகொள்ளாதிருக்க, சவலை மாடான சுந்தர்.சி.யின் ‘மசாலா கபே@ கலகலப்பு’ வசூலில் சற்றே சலசப்பு ஏற...\nஇந்த 'லின்க்' ரொம்ப சுவாரஸ்யம்.\nவிமரிசனம் ‘3’- ’பேசாம ஆஸ்பத்திரியில சேர்ந்துருவோம்...\nஅஜீத் படத்தை இயக்காம கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’- ...\nகாந்தியைக் கண்டு ஓட்டம் பிடித்த பிரபாகரன் - விமரிச...\n’ தேன்மொழி’யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வ...\nபழையபடி படிச்சிட்டு...உங்க கதைய முடிச்சிட்டுப் போங...\n’ கல்லறைக்குப்போகும் வரை என் பெயர் முத்துராமலிங்க...\nஎன் பெயர் முத்��ுராமலிங்கம். எனக்கு ஏம்மா இந்தப்பேர...\nஎம்பொண்டாட்டி மகளே... எனக்கு நீ மருமகளே...\nஎன்ன அழ வைத்த ‘தல’ அஜீத்\nவிமர்சனம் ’கழுகு’- இந்த டைரக்டர்கிட்ட பாத்து பழகு\nடிஜிட்டல் கர்ணன்: பாஞ்சாலி பத்தினியா, பரத்தையா\nராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்\nப்ளாக்’எழுதினா மந்திரிச்சி விட்ட மாடு மாதிரி ஆயிடு...\nசேவற்கொடி -முக்கா கம்பத்துல பறக்குது மக்கா\nமிஸ்டர் ஹாரிஸ் உங்க பாட்டு ரொம்ப லேட்டுதான் ’- உ...\nபாஸு பாஸுன்னு கூப்பிட்டே என்ன லூஸாக்கிட்டீங்களேடா...\n'அரவான்’ வசூலில் விரைவில் குறைவான்\nஉன் குத்தமா,என் குத்தமான்னு தெரியலை...ஒன்மோர் போகல...\nபத்திரிக்கைகளில் வராத, சினிமா செய்திகள் இந்த லிங்கில்\nதமிழன் திரைப்பட நிறுவனம் (4)\n’ஓஹோ' ஸ்வாகா ஆகாம இருக்க இங்க ஒரு க்ளிக் ப்ளீஸ்’\nகொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஹலோ தமிழ் சினிமா. காம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=28531", "date_download": "2018-05-21T13:03:58Z", "digest": "sha1:OMPA4GCHSN4DRUQ2MSFGV5US6XE64ATS", "length": 23422, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " SHIRDI SAI BABA CHAPTER 8 | ஷிர்டி பாபா பகுதி - 8", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்ப��� பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nஷிர்டி பாபா பகுதி - 7 ஷிர்டி பாபா பகுதி - 9\nமுதல் பக்கம் » ஷிர்டி சாய் பாபா\nசென்ற அந்தப் பிரமுகர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுத் தன் நடுக்கத்தைச் சற்றுக் குறைத்துக் கொள்ள முயன்றார். ஒரு குவளை குளிர்ந்த நீரைக் குடித்தார். மெல்லத் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் மசூதி நோக்கி நடந்தார். எப்படியும் நடந்த விஷயத்தை ஊரில் உள்ள அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் அல்லவா அல்லது அதற்குள் விஷயம் தெரிந்து ஊரே மசூதியில் கூடியிருக்கிறதோ என்னவோ அல்லது அதற்குள் விஷயம் தெரிந்து ஊரே மசூதியில் கூடியிருக்கிறதோ என்னவோ ஆனால், அவர் மீண்டும் தயங்கித் தயங்கி மசூதிக்குச் சென்றபோது அங்கே எந்தக் கூட்டமும் இல்லை. மசூதி வழக்கம்போல் அமைதியாகத் தான் இருந்தது. எச்சரிக்கையோடு உள்ளே சென்று பார்த்தார் அவர். என்ன ஆச்சரியம் ஆனால், அவர் மீண்டும் தயங்கித் தயங்கி மசூதிக்குச் சென்றபோது அங்கே எந்தக் கூட்டமும் இல்லை. மசூதி வழக்கம்போல் அமைதியாகத் தான் இருந்தது. எச்சரிக்கையோடு உள்ளே சென்று பார்த்தார் அவர். என்ன ஆச்சரியம் பாபா வழக்கம்போல் சலனமே இல்லாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் பாபா வழக்கம்போல் சலனமே இல்லாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் அப்படியானால் தாம் கண்ட காட்சி பொய்யா அப்படியானால் தாம் கண்ட காட்சி பொய்யா கனவா தன் கண்ணே தன்னை ஏமாற்றுமா முன்னர் பாபாவின் அங்கங்கள் சிதறிக் கிடந்ததாகத் தாம் கண்ட காட்சி தான் பிரமையா முன்னர் பாபாவின் அங்கங்கள் சிதறிக் கிடந்ததாகத் தாம் கண்ட காட்சி தான் பிரமையா இல்லை... இப்போது தாம் கண்டுகொண்டிருக்கும் இது பிரமையா இல்லை... இப்போது தாம் கண்டுகொண்டிருக்கும் இது பிரமையா அவருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், பாபாவை மீண்டும் முழுமையாக தரிசிக்க முடிந்ததில், அவர் அடைந்த பரவசத்திற்கு அளவே இல்லை. பாபா அவருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், பாபாவை மீண்டும் முழுமையாக தரிசிக்க முடிந்ததில், அவர் அடைந்த பரவசத்திற்கு அளவே இல்லை. பாபா நீங்கள் இருக்கிறீர்கள் என்று நாக்குழறச் சொல்லியவாறே பாபாவை நமஸ்கரித்தார்.\nவ���ழிகளிலிருந்து பரவசத்தில் பொலபொலவெனக் கண்ணீர் கொட்டியது. அவரைப் பரிவோடு பார்த்தார் பாபா. ஆம்... நான் என்றும் இருக்கிறேன் என்றும் இருப்பேன் என்று கம்பீரமாக அறிவித்தார். என்றும் இருப்பவர் கடவுள் ஒருவர் தானே உடலைத் தனித்தனியாகக் கழற்றி ஓய்வெடுப்பது என்பது யோக சாதனைகளில் ஒன்று. பாபா பல்வேறு யோகங்களில் தேர்ந்தவர். ஓர் இடத்தில் இருந்துகொண்டே இன்னோர் இடத்திலும் தோன்றுவது, தன் உடலை மிக மெலிதாக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறந்து விருப்பமான இடத்திற்குச் செல்வது, உடலை மாபெரும் உடலாக மலைபோல் ஆக்கிக் கொண்டு பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பது என யோகத்தால் ஒருவர் அடையும் திறன்கள் பலப் பல. அணிமா, மகிமா, லகிமா என அஷ்டமா ஸித்திகள் அடையப் பெற்றவர்கள் யோகிகள். அணிமா, மகிமா போன்ற ஸித்திகளில் அனுமன் தேர்ந்தவன். சீதாதேவி முன் உலகளந்த பெருமாள் போல், சூரியனும் சந்திரனும் தன் செவிகளில் இரு குண்டலங்கள் மாதிரித் தோன்றும் வகையில் பேருருவம் எடுத்தான் அவன். அவனே மிகச் சிறிய உருவையும் எடுக்கும் வல்லமை பெற்றிருந்தான்.\nசோவெனப் பெய்யும் பெருமழையின் இடையே, மழைநீர் தன்மேல் படாதவாறு மிக மெல்லிய உருவெடுத்து இடைநடக்கும் ஆற்றல் உடையவன் அனுமன், என்று புகழ்ந்து எழுதுகிறார் கம்ப ராமாயணத்திற்கு உரை எழுதிய வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார். யோகிகளால் முடியாதது எதுவுமில்லை. திருவண்ணாமலையில் சேஷாத்திரி பரப்பிரும்மம் இத்தகைய யோக சாதனையில் ஈடுபட்டபோது, அங்கங்கள் தனித்தனியாகக் கிடந்ததைச் சில அன்பர்கள் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். ஆதிசங்கரருக்கு எரிந்த வலக்கரம் வளர்ந்ததும், சதாசிவப் பிரம்மேந்திரர் தன் வலக்கரத்தை வெட்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் அதைத் தன் உடலில் ஒட்ட வைத்துக் கொண்டதும் எல்லாம் இத்தகைய யோக ஸித்திகளின் விளைவே. எல்லோரையும் படைத்துக் காக்கும் பகவான் பாபாவுக்கு, தம் அங்கங்களைப் பிரித்துச் சேர்ப்பது ஒரு பொருட்டா என்ன பிரிந்த மனங்களை ஒன்று சேர்ப்பதும், பிரிந்த வாழ்க்கையை ஒன்றாக்குவதும் பாபாவின் அருளால் முடியும் என்கிறபோது, தன் பிரிந்த அங்கங்களை ஒன்றுசேர்த்துக் கொள்வது பாபாவால் இயலாதா பிரிந்த மனங்களை ஒன்று சேர்ப்பதும், பிரிந்த வாழ்க்கையை ஒன்றாக்குவதும் பாபாவின் அருளால��� முடியும் என்கிறபோது, தன் பிரிந்த அங்கங்களை ஒன்றுசேர்த்துக் கொள்வது பாபாவால் இயலாதா பாபா மசூதியிலிருந்து நெடுந்தொலைவில் உள்ள ஓர் ஆலமரத்தின் அருகே இருந்த கிணற்று நீரில் தான் குளிப்பது வழக்கம். ஆனால், அவர் குளிக்கும் விதம் விந்தையானது.\nஉடலின் புற உறுப்புகளைத் தண்ணீரால் கழுவிச் சுத்தம் செய்வதுபோலவே, அக உறுப்புகளையும் தண்ணீரால் சுத்தம் செய்வார் பாபா. தம் குடலை, வாய் வழியாக வெளியே எடுத்து நீரால் நன்கு கழுவி, அருகே இருந்த நாவல் மரத்தின் கிளையில் தொங்கவிட்டு உலர்த்துவார் பின் அந்தக் குடலை மறுபடி தன் உடலுக்குள் பொருத்திக் கொண்டுவிடுவார். இதைப் பார்த்த அடியவர்கள் ஷிர்டியில் இருந்தார்கள். அவர்கள் மூலம் பாபாவின் இத்தகைய செயல்கள் வெளியுலகிற்குத் தெரியவந்தன. பாபாவின் மகிமை பரவலாயிற்று. ஆனால், பாபா தனக்கு கிடைத்த புகழை ஒருபோதும் லட்சியம் செய்ததே இல்லை. எப்போதும் எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். உடல் வேதனையால் தவிக்கும் அடியவர்கள் அவரைச் சரணடைவது உண்டு. பாபாவுக்குத் தம் அடியவர்கள் படும் உடல் வேதனையைப் பொறுத்துக் கொள்ள இயலாது. அந்த வேதனை அவர்களின் முன்வினைகளால் அவர்களுக்கு நேர்ந்திருக்கிறது என்பதை அவர் அறிவார். அந்த முன்வினைப் பயன்களைத் தாம் ஏற்றுக் கொண்டு அவர்களின் உடல்வேதனை யைத் தீர்த்து வைத்துவிடுவார். அந்த வேதனையை அடியவர்களின் பொருட்டாகத் தாங்கும் கருணையும், அதைத் தாங்கிக் கொள்ளும் தவ வலிமையும் பாபாவுக்கிருந்தது. ஆண்டு 1910.... தீபாவளி விடுமுறைக் காலம்.\nபாபா மசூதியில் எப்போதும் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருப்பார். அந்த நெருப்பை துனி என்று சொல்வர். அன்றும் நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார் அவர். சடசடவென ஜ்வாலையுடன் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது துனி நெருப்பு. விறகுகளை ஒவ்வொன்றாக நெருப்பில் வைத்துத் தீயை வளர்த்துக் கொண்டிருந்தார். மசூதியின் வேலையாட்களான மாதவாலும், மாதவ்ராவ் தேஷ்பாண்டேயாலும் தொலைவில் தங்கள் பணிகளைச் செய்தவாறே பாபாவையும் பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென விறகை எடுத்துத் துனியில் வைப்பதற்கு பதிலாகத் தம் கரத்தையே துனியின் உள்ளே வைத்தார் பாபா. மாதவாலும், மாதவ்ராவ் தேஷ் பாண்டேயும் பாபாவின் செயலைப் பார்த்துப் பதறினார்கள���. அவர் அருகே ஓடோடிச் சென்றார்கள். அதற்குள் பாபாவின் திருக்கரம் முழுவதுமாகக் கருகிவிட்டது.... நெருப்பில் இருந்த அவரது கரத்தை இழுத்து பாபாவைத் தரையில் படுக்க வைத்தார்கள். பாபா அப்போது உணர்வோடு இருக்கவில்லை. மெல்ல அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தபோது அவர் உணர்வு நிலையை அடைந்தார். பாபா ஏன் இப்படி உங்கள் கையையே துனிநெருப்பில் நுழைத்தீர்கள் ஏன் இப்படி உங்கள் கையையே துனிநெருப்பில் நுழைத்தீர்கள் என்று அங்கு கூடிய பக்தர்கள் விம்மினார்கள். புன்முறுவலோடு பதில் சொல்லலானார் பாபா...\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஷிர்டி சாய் பாபா »\nஷிர்டி பாபா பகுதி - 1 மார்ச் 04,2014\nஉண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 2 மார்ச் 04,2014\nஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 3 மார்ச் 04,2014\nஷிர்டி கிராமத்துக் கோயில் பூஜாரி சொன்னபடி கடப்பாரையால் வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டத் ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 4 மார்ச் 04,2014\nஷிர்டியிலுள்ள வேப்ப மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தானே வசீகரம் நிறைந்த இளைஞன் ஒருவன்\nஷிர்டி பாபா பகுதி - 5 மார்ச் 04,2014\nகானகத்தில் தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அந்த அதிசயப் பக்கிரியை பக்தியோடு வணங்கி எழுந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velang.blogspot.com/2015_03_01_archive.html", "date_download": "2018-05-21T13:03:34Z", "digest": "sha1:TMTD56AXTPGH6KGAVW2AZIH3CKAHVARD", "length": 8335, "nlines": 172, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: March 2015", "raw_content": "\nநவீன வசதிகளுடன் குறைந்த கொள்ளளவு கொண்ட ஆடியோ ப்ளேயராக இந்த பட்டர்பிளை ஆடியோ பிளேயர் திகழ்கின்றது. 2 எம்.பிக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.\nஇதில் உள்ள Add New கிளிக் செய்து உங்களிடம் உள்ள பாடல்களையோ பாடல்களின் போல்டர்களையோ தேர்வு செய்யவும்.\nஇக்குவலைசர் உட்பட நவீன தொழில்நுடபங்கள் இதில் இணைத்துள்ளார்கள். நமக்கு வேண்டிய செட்டிங்ஸ் கொடுத்து ஓ.கே. தரவும்.\nபாடல்களின் தொகுப்பிலிருந்து பா��ல்களை தேர்வு செய்யலாம். பாடல்களை திரும்ப திருப்ப ஒலிக்க செய்யலாம்.\nதேவையான பாடல்களை நாமே நமக்கு விரும்பியவாறு தொகுத்து அதை நாம் நமது கணிணிக்கு எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். அதுபோல இம்போர்ட்;டும் செய்துகொள்ளலாம்.குறைந்த கொள்ளளவு இடத்துடன் அருமையான ஒலிதரத்துடனும் பயன்படுத்த எளியதாக உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஒவ்வொருநாளும் சில நல்லகாரியங்கள் செய்வதற்கு அன்றைய ராகுகாலம்.எமகண்டம் நேரங்கள் தவிர்த்து நல்லநேரம் எப்போது வருகின்றது என காலண்டரில் பார்ப்பார்கள்.அவ்வாறு காலண்டரினை தேடிசென்று பார்க்காமல் கணிணிமுன் உட்கார்ந்தே நாம் ராகுகாலம் எமகண்டங்களை அறிந்துகொள்ளலாம். அதற்கான சாப்ட்வேர் பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் வாரத்தின் ஏழுநாட்களையும் கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு எந்த கிழமையின் ராகுகாலம் எமகண்டம் அறிய விருப்பமோ அந்த கிழமையை கிளிக் செய்தால் உங்களுக்கான ராகுகாலம்.எமகண்டம் மற்றும் குளிகை நேரம்தெரியவரும்;.\nநான் திங்கட்கிழமையின் ராகுகாலம் எமகண்டம் போட்டுள்ளேன். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnewsline.net/21803", "date_download": "2018-05-21T12:56:36Z", "digest": "sha1:2TYPLQ2OGQXKGOUEYTRWJHDWNADS6WQX", "length": 8502, "nlines": 145, "source_domain": "www.tamilnewsline.net", "title": "கண்டிப்பாக வாசியுங்க…. புதிய வருடத்தில் சிக்கலில் சிக்க போகும் நான்கு ராசிக்காரர்கள்! - Tamil News Line", "raw_content": "\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nயாழ்ப்பாணத்திலுள்ள அரச வங்கி ஒன்றுக்காக கொண்டு சென்ற 80 லட்சம் பணம் கொள்ளை\nகண்டிப்பாக வாசியுங்க…. புதிய வருடத்தில் சிக்கலில் சிக்க போகும் நான்கு ராசிக்காரர்கள்\nகண்டிப்பாக வாசியுங்க…. புதிய வருடத்தில் சிக்கலில் சிக்க போகும் நான்கு ராசிக்காரர்கள்\nதற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது.\nஇதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள்.\nமேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.\nவாக்கிய பஞ்சாங்கத்தின்படி பிறக்கும் புதிய வருடத்தில் (14/04/2018) இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் பெருநஷ்டம் ஏற்பட போகின்றதாம். கொஞ்சம் அவதானமாக இருக்கவும்.\nஇந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் மிகப்பெரிய இலட்சியவாதிகளாக இருப்பார்கள். தங்கள் தொழில் வாழ்க்கையிலும் அவர்கள் மூழ்கியிருப்பார்கள். பிறக்கும் புதிய வருடத்தில் பெருநஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் அவதாகமாக செயற்படுமாறு வாக்கிய பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பார்கள். இருப்பினும் அதனை வெளியே வெளிப்படுத்த மாட்டார்கள். ஆன்மீகத்திலும் நாட்டம் உடையவராக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களும் உஷாராக இருக்க வேண்டும். பிறக்கும் புதிய வருடத்தில் பெருநஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஇந்த ராசிக்காரர்களும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு சில தவறுவளினால் புதிய வருட ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. நீங்களும் உஷாராக இருக்க வேண்டும்.\nதண்ணீர் குடத்தை அடையாளமாக கொண்ட கும்ப ராசிக்கார்கள் துணிச்சலானவர்கள். ஆனால் இந்த புது வருட ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. எல்லா விடயங்களிலும் கவனம் தேவை.\nஉங்களுக்கு தெரியுமா இப்படிப்பட்ட வாழ்க்கை துணை தான் உங்க ராசிக்கு வருவாங்களாம்\nஇதோ கடக ராசி நேயர்களே: தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/98147-who-is-this-sambar-raasan--.html", "date_download": "2018-05-21T12:58:19Z", "digest": "sha1:54A4Y4LJIA3M4XNWLM5A7XXKS3ZILVNI", "length": 21580, "nlines": 376, "source_domain": "cinema.vikatan.com", "title": "யார் இந்த ’சாம்பார்’ ராசன்..?! - குபீர் கிளப்பும் பின்னணி | Who is this 'sambar' raasan ..? -", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n��ார் இந்த ’சாம்பார்’ ராசன்.. - குபீர் கிளப்பும் பின்னணி\nசமூக வலைதளங்களில் இன்று ஒரு படத்தின் போஸ்டர் செம வைரலாகி வருகிறது. படத்தின் போஸ்டர்களை பார்த்தவர்களுக்குப் பெரிதும் அதிர்ச்சி. 'மாட்டுக்கு நான் அடிமை' என பெயரிடப்பட்டிருந்த அந்தப் படத்தைத் தயாரிப்பவர் 'சாம்பார் ராசன்' பெயரே இப்படி காமெடியாக இருக்கே, படத்தில் என்ன காமெடியெல்லாம் இருக்கிறது என்பது பற்றி தெரிந்துகொள்ள படத்தின் தயாரிப்பாளர் கம் ஹீரோ 'சாம்பார் ராசனை'த் தொடர்புகொண்டோம்.\n''என் அம்மாவுக்குப் பிறகு, நான் பெரிதும் மதிப்பது குலமாதாகிய மாடுதான். அதனால்தான் இந்தப் படத்துக்கு 'மாட்டுக்கு நான் அடிமை' என்று பெயர் வைத்தோம். இந்தப் படத்தில் என்னைத் தவிர, வேறு யாரும் நடிக்க முடியாது. அதனால்தான் இந்தப் படத்தில் நானே ஹீரோவாக நடிக்கிறேன். இனி நான் தயாரிக்கப்போகும், நடிக்கும் அனைத்து படங்களிலும் மாடு கண்டிப்பாக இருக்கும்'' என்றவரிடம்,\nஅது என்ன உங்கள் பெயர் 'சாம்பார் ராசன்' பெயர்க் காரணம் சொல்லுங்கள் என்று கேட்டால்,\nஎன் பெயர் ராசன் மட்டும்தான் அதில் சாம்பாரை நான்தான் சேர்த்தேன். சாம்பாரை வாழ்க்கையில் தினமும் டேஸ்ட் பண்ணாதவர்கள் யாரும் இல்லை. அதே மாதிரி நானும் டேஸ்ட்டான ஒருவர். அதனால்தான் சாம்பாரை என் பெயரின் முன்னால் சேர்த்துக்கொண்டேன். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக 'கோலி சோடா' படத்தில் நடித்த சீதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இது முழுக்க முழுக்க காமெடி திரைப்படம் தான்'' என்றவரிடம்,\nஉங்களுக்குப் போட்டியாக நீங்கள் தமிழ் சினிமாவில் எந்த ஹீரோவை நினைக்கிறீங்க என்றால்,\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nவிஜய் சேதுபதியை 'குட்டி' என்றுதான் அழைப்பேன்..\nவிஜய் சேதுபதி ஒரு நல்ல நடிகர். அவரின் 'தர்மதுரை' படம் எனக்குப் பிடிக்கும். என்னிடம் மிகவும் கனிவாக நடந்துகொண்டார். படக்குழு முழுவதுமே என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டது... Actor Janagaraj shares 96' movie experience\nநான் போட்டியாக நினைக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் எந்த ஹீரோவும் இல்லை. என்னைப் போல் கோமணம் கட்டிக்கொண்டு எந்த ஹீரோவாலும் நடிக்க முடியாது. எனக்கு இணையாக எந்த நாயகனையும் நினைக்கவில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு, வேறு ஒரு படத்திலும் கமிட் ஆகியுள்ளேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ம���டிந்தவுடன் விரைவில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். படத்துக்கான பெயர் ' என் கோமணத்தைக் காணோம்' இந்தப் படத்தில் எனக்கு ஜோடி இரண்டு ஹீரோயின்ஸ்'' என்று நமக்கு ஷாக் கொடுத்து முடித்தார் இந்த சாம்பார் ராசன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே'' - கமலிடம் சொன்ன ரஜினி\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.��ே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.yourstory.com/read/b78c29de02/dalit-rights-struggles-of-the-evil-forces-that-want-to-pursue-social-change-", "date_download": "2018-05-21T13:10:58Z", "digest": "sha1:HIIEZNQ4WQ4353F2GOYZS7WPW2XD3HMU", "length": 23573, "nlines": 87, "source_domain": "tamil.yourstory.com", "title": "சமூக மாற்றத்தை விரும்பாத தீய சக்திகள்- தொடரும் தலித் உரிமை போராட்டங்கள்!", "raw_content": "\nசமூக மாற்றத்தை விரும்பாத தீய சக்திகள்- தொடரும் தலித் உரிமை போராட்டங்கள்\nஅப்போது நான் சிறுவனாக இருந்தேன். நாங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களான வாரணாசிக்கும், அலகாபாத்திற்கும் இடைப்பட்ட மிர்சபாரில் வாழ்ந்து வந்தோம். எனது தந்தையார் வருமான வரித்துறையில் வேலைபார்த்து வந்தார். ஒவ்வொரு நாள் மாலையும் அவரது அலுவலக உதவியாளர் எங்கள் வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு மாலையும் அவருக்கு தேனீரும், பிஸ்கட்டும் எங்கள் வீட்டில் வழங்கப்பட்டது. கொஞ்சம் பொறுங்கள். அதில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. அவருக்கு வழங்கப்பட்ட தேனீர் கோப்பைகள் எங்களை விட வித்தியாசமாக இருந்தது. நாங்கள் கூட சில நேரங்களில் தேனீர் மற்றும் உணவை ஸ்டீல் பாத்திரங்களில் உட்கொள்வது வழக்கம். ஆனால், அவருக்கென தனியாக பீங்கான் பாத்திரம் ஒன்று பயன்படுத்தப்பட்டது. அவர் அந்த தேனீர் கப்பை பயன்படுத்திய பின்னர் அதனை கழுவி தனியாக வைத்துவிடுவது வழக்கமாக இருந்தது. இது ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்தது. ஒரு சிறு பையனாக இது எனக்கு புரியாத புதிராகவே இருந்தது. ஒரு ந��ள் எனது அம்மாவிடம் இதுகுறித்து ஆர்வமுடன் கேட்டேன்.\nஉத்தரபிரதேசத்தின் கிராமப்புறத்திலிருந்து வந்த எனது அம்மாவுக்கு எழுத, படிக்கத் தெரியாது. அவர், மிகவும் அப்பாவித்தனமாக என்னிடம், “உனக்கு தெரியாது. அந்த நபர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்” என்றார். சிறுவனாக இருந்ததால் அம்மாவின் பதிலை கேட்டு நான் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், நான் வளர்ந்த பின், கல்லூரிப் படிப்புக்காக வெளியே சென்ற பின், எனது அம்மாவின் அப்பாவித்தனமான பதில், ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற சமூகத்தில் நிலவி வருகிற, இன்று தீண்டாமை என்றழைக்கப்படும் பழக்கம் தான் என்பதை புரிந்து கொண்டேன். நான் மேலும் ஒன்றை கவனித்தேன். அந்த அலுவலக உதவியாளர், எங்கள் அனைவர் மீதும் பாசத்துடன் இருந்தாலும், நாங்கள் பயன்படுத்தும் பாத்திரங்களை ஒருபோதும் கையால் தொட்டதும் இல்லை. அத்துடன், அவர் பயன்படுத்திய பாத்திரத்தை அவரே தனது கையால் கழுவி வைத்து விடுவார்.\nவருடங்கள் கடந்து, நாங்கள் வளர்ந்த பின்னர் எங்கள் நட்பு வட்டம் விரிவடைந்தது. ஆண் மற்றும் பெண் நண்பர்கள் பல தரப்பிலிருந்தும் ஜாதி, மத வித்தியாசமின்றி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரத் துவங்கினர். எங்கள் அம்மாவுக்கு, இப்போது யார் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதை கண்டறிவதற்கும் நேரமில்லாமல் இருந்தது. எனது நண்பர்களில் ஒருவர் முஸ்லீமும், மற்றொருவர் தலித்தாக இருந்தாலும் கூட அனைத்துமே சுமூகமாகவே சென்றது. எனது அம்மாவிற்கு, இது தெரிந்தாலும் கூட, எந்தவித பிரச்சினையையும் அவர் உருவாக்கவில்லை. அவர் அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் நாம் உணர்வது என்ன அனைத்து வீடுகளிலும் தீண்டாமை கொஞ்ச நாள்களுக்கு முன்னர் வரை கடைபிடிக்கப்பட்டது தான். தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் கூட அமைதியாக இது போன்ற செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுடன், பெரியளவிலான எதிர்ப்பார்பையும் காட்டாமல் இருந்தனர். காலங்கள் கடந்து சமூகம் மாறத் துவங்கியது. முன்னர் தீண்டாமையை கடைப்பிடித்த அதே ஆண்களும், பெண்களும் தாங்கள் கடைபிடித்து வந்த இறுக்கமான சமூக நடவடிக்கைகளை கைவிடத் துவங்கினர்.\nஎனது அம்மாவும் மாறியிருந்தார். அவர் ஒரு விவேகமற்றவராக இருந்தார். மத சம்பிராதாயங்களில் தீவிரமாக இருந்து வருபவர். பட்டதாரியான எனது தந்தை அரசு ஊழியராக இருந்தவர். தனது பண்பாட்டில் பரந்த எண்ணம் உடையவர். ஆனால், அவர் அம்மாவின் இத்தகைய கடைபிடிப்புகளை ஒரு போதும் கண்டித்ததில்லை. அவர்கள் இருவரும் எனது நண்பர்களின் ஜாதி என்ன என்பதை அறிய ஆவல்பட்டுக் கொண்டிருந்தனர். இருப்பினும், அவர்கள் தினமும் காலையில் எழும்பி, குளித்துவிட்டு, பூஜைகள் செய்த பின்னர் உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மதரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில் அவர்களும் விரதம் இருந்து வருகின்றனர். இதிலிருந்து நமக்கு ஏதேனும் படிப்பினைகள் உள்ளனவா நிச்சயமாக. எனது பெற்றோர் இந்துக்கள். மத நம்பிக்கையுள்ளவர்கள். ஆனால் அவர்கள் வெறியர்கள் அல்ல. அவர்கள், புதிய அறிவொளிக்குத் தகுந்ததாய் தங்களை மாற்றிக் கொண்டனர். நான், எனது தாராள மனப்பான்மையை அதிகளவில் அவர்களுக்கு கடன் கொடுத்தேன் என்று தான் கூற வேண்டும். இருப்பினும், இது போன்ற சமூக பழக்கங்களை சமரசமின்றி பின்தொடர வேண்டும் என அவர்கள் நிர்பந்திப்பார்களோ என்று கூட நான் அச்சப்பட்டிருக்கிறேன்.\nகடந்த மாதம், பசு பாதுகாப்பு இயக்கத்தினர் சிலர், தலித் இளைஞர்களை தாக்கும் வீடியோவை நான் பார்த்த போது மிகவும் கவலையடைந்தேன். எனது சிறு வயது நினைவுகள் ஒரு கணம் வந்து சென்றன. பசு பாதுகாப்பு இயக்கத்தினரின் இந்த குற்றச்செயல், தலித் மக்களை மனிதாபிமானத்துடன் கூட நடத்த மறுத்துவிட்டனர் என்றும், ஒரு பக்கச்சார்பாக மாறிவிட்டதாகவும் நான் நம்பும்படி செய்துவிட்டது. அவர்களின் இந்த செயல், பசுவை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையில் எழுந்ததாக நான் நம்பவில்லை. ஒரு வேளை அவர்களுக்கு பசுவை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், சாலையிலும், நெடுஞ்சாலைகளிலும் கவனிப்பாரின்றி இறந்து போகும் பசுக்களை மீட்டு, சிகிச்சையளிக்க அவர்கள் அரசினை வலியுறுத்திருப்பார்கள். மோடி அரசிடம், மாட்டிறைச்சியை இந்தியா முழுவதும் தடை செய்ய கோரிக்கை வைத்திருப்பார்கள். மோடி தலைமையில் இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடம் பிடித்திருப்பதை கண்டித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியிருப்பார்கள். ஆனால், ஏற்றுமதியை கண்டித்து எந்த முணுமுணுப்பும் இந்த பசு பாதுகாவலர்களிடமிருந்து வரவில்லை.\nஇந்த பின்னணியில் த��ன், ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளாக சமூகத்தில் நிலவி வரும் தலித்களுக்கு எதிரான தீண்டாமை கொடுமை தான் இது, என்பதே நிதர்சனமான உண்மை. தலித்கள் நமது சமூகத்தில் மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு உரிமைகள் எப்போதுமே மறுக்கப்பட்டு வந்தது. அவர்கள் பல சூழல்களில் விலக்கி வைக்கப்பட்டு வந்தனர். அவர்கள் ஒரு போதும் சமமாக நடத்தப்படவில்லை. இது சமீப காலங்கள் வரை மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்பட்டு வந்த அடிமை முறைக்கு ஒப்பானது. ஒரே வித்தியாசம் என்னவெனில், தீண்டாமையை கடைபிடிப்பவர்கள், அதனை மதநம்பிக்கையின் அடிப்படையில் செய்து வருகின்றனர். கடந்த ஜென்மத்தில் தவறுகள் செய்ததனால், அவர்கள் நிகழ் ஜென்மத்தில் துன்பங்களை அனுபவிப்பராக பிறந்துள்ளார் என்றும், நிகழ் ஜென்மத்தில் நல்லது செய்தால் அடுத்த ஜென்மத்தில் அவர் தலைவிதி மாறிவிடும் என்ற கர்ம விதியை இரு தரப்பினரும் நம்பி வாழ்கின்றனர். அடுத்த ஜென்மத்தில் அவர்கள் பிராமணராக பிறக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால், நிகழ் ஜென்மத்தில் அவர்களுக்கு வேறு வழியே இல்லை, நரக வாழ்க்கையை அனுபவித்தே ஆக வேண்டும்.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் சமத்துவமின்மையையும், தீண்டாமையையும் ஒழித்துள்ளது. சட்டத்தின் படி அனைவரும் சமம். அது போன்றே சட்டத்தின் முன் அனைவரையும் சமமாகவே நடத்தப்பட வேண்டும். உயர்ஜாதியில் இருப்பவருக்கு என்ன உரிமையுள்ளதோ, அதே உரிமை தான் தலித்களுக்கும் சட்டத்தின்படி உள்ளது. ஆனால், சமூகம் இன்னும் சாதிய ரீதியாக பிளவுபட்டே உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றிய மனநிலையை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது. ஆனால், அரசியல் சட்ட சமத்துவ உரிமை தலித்களுக்கு புரட்சிகரமான உத்வேகத்தை அளித்தது. அவர்கள் இன்னும் உறுதியுடன், தங்கள் சமூக உரிமையை கேட்பதுடன், அரசியல் சட்டம் அளித்துள்ள மனித உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இந்த நிலைமை உயர்ஜாதியினருக்கு பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து உருவாகும் முரண்பாடுகள், பிரச்சினைகளாக உருவெடுத்து வருகிறது. இது போன்ற வெறிச்செயல்கள், தலித்களுக்கு ஒர் பாடம் புகட்டி, ஜாதி அடுக்குமுறையின் வரலாற்றில் அவர்கள் இடத்தை நினைவுப்படுத்தவே திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. ச��ூகத்தின், கரும்பக்கங்களை உணர்த்தி, தலித்களை அடிபணிய வைக்கும் முயற்சியாகவே இத்தகைய செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பின்பற்றப்படும் மத நம்பிக்கைகளுக்கு எனது பெற்றோரும் ஆட்பட்டிருந்தனர். உண்மையை அவர்கள் எதிர்கொண்டவுடன், தங்களை திருத்தி, தனிப்பட்ட முறையில் மாற்றிக் கொண்டனர். நவீனத்துடன் அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கவில்லை. மாறாக அவர்கள், இரு கைகளையும் கொண்டு அதனை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், தலித் விரோதிகள், அந்த வழக்கத்தை இன்னமும் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதனை மனிதனாக நடத்த மறுக்கும் மனிதத்தன்மையற்ற செயல்களை பாதுகாக்கிறார்கள். மாற்றத்தை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். அவர்கள் நவீனமயமாக்கலின் எதிரிகள். அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிரான போராட்டத்தை தலித்கள் தன்னம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்வது நம்பிக்கையளிக்கிறது. இந்த சமூக கொடுமைகளைக் கண்டு பயந்து ஒதுங்கி போகாமல், அதை எதிர்த்து போராடுவதில் தலித்கள் ஒன்றிணைந்து செயல்படுவடுவது, அவர்களுக்கான உரிமையை சமூகத்தில் அடைய நிச்சயம் உதவும்.\n(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amarkkalam.msnyou.com/t39869-topic", "date_download": "2018-05-21T13:07:14Z", "digest": "sha1:CSIA3MPQFRMBKYTRRHYKVWNTPCUOQX7B", "length": 8648, "nlines": 131, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nகண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nகண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவுக்கு எதிராக,\nராஜ்யசபாவில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற, காங்.,\nஉள்ளிட்ட எதிர்கட்சிகள் அளித்த, 'நோட்டீஸ்' தொடர்பாக,\nதுணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தி\nவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகாங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, எம்.பி.,க்கள்,\nதுணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான,\nவெங்கையா நாயுடுவை, சமீபத்தில் சந்தித்தனர்.\nஅப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவுக்கு\nஎதிராக, ராஜ்யசபாவில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது\nதொடர்பாக, வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தனர்.\nஇதில், 71 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.\nகண்டன தீர்மானம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற முன்னாள்\nநீதிபதி, சுதர்சன் ரெட்டியுடன், வெங்கையா நாயுடு ஆலோசனை\nஅதிகாரிகளுடனும், அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://esseshadri.blogspot.com/2012/01/blog-post_20.html", "date_download": "2018-05-21T13:15:19Z", "digest": "sha1:AEK4UXB7JZ57EKOA2KU2FNK2J77Y24GS", "length": 13916, "nlines": 256, "source_domain": "esseshadri.blogspot.com", "title": "காரஞ்சன் சிந்தனைகள்: \"தானே\"...உன்னால்தானே!- காரஞ்சன்(சேஷ்)", "raw_content": "\nவெள்ளி, 20 ஜனவரி, 2012\nபுதுவையும், கடலூர் மாவட்டமும் \"தானே\" புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப் பட்டவர்களின் வேதனையின் வெளிப்பாடே இக்கவிதை.\nபட உதவிக்கு கூகிளுக்கு நன்றி\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் முற்பகல் 9:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 20 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:29\nஅருமையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ள, வேதனைகளும்\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி\nகோவை2தில்லி 20 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:06\nமனம் கனக்க வைத்த கவிதை.\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 20 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:23\nபடித்து விட்டு மனம் நெகிழ்ந்தது சார் பாராட்டுக்கள்\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி\nmuthu 21 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:03\nகாத்து வந்தாலும் , நின்னாலும்\nகதை முடியுது. . .\nவலியை சற்றே உணர வைத்த வரிகள்.\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி\nபெயரில்லா 24 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:11\nபாராட்ட வார்த்தைகள் இல்லை.keep on posting like this sir.\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி\nபெயரில்லா 28 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 7:47\ncheena (சீனா) 2 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:57\nஅன்பின் காரஞ்சன் - தானே புயல் - இயற்கையின் சீற்றம் - கவிதை நன்று - நட்புடன் சீனா\ncheena (சீனா) 17 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:41\nஅன்பின் காரஞ்சன் - வலைச்சரம் மூலமாக வந்தேன் - ஏற்கனவே என் மறுமொழி இங்கிருக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி\nஇராஜராஜேஸ்வரி 17 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:45\nவேதனையுடன் புலம்பத்தானே முடிகிறது ......\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nபுகையிலா போகி - காரஞ்சன்(சேஷ்)\n\"தானே\" வும் தாத்தாவும்- சிறுகதை-காரஞ்சன்(சேஷ்)\nதிரு VGK அவர்களுக்கு நன்றி\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://esseshadri.blogspot.com/2014/06/blog-post_12.html", "date_download": "2018-05-21T13:10:44Z", "digest": "sha1:3LEJBUWEJHPJOGEWNE6Z5UGY53BOJJYZ", "length": 11318, "nlines": 182, "source_domain": "esseshadri.blogspot.com", "title": "காரஞ்சன் சிந்தனைகள்: ஒளிப்படக் கவிதைக்குப் பரிசு! -காரஞ்சன்(சேஷ்)", "raw_content": "\nவியாழன், 12 ஜூன், 2014\n\"நம் உரத்த சிந்தனை\" இதழுக்கு ஒளிப்படக் கவிதைப் போட்டிக்கு நான் எழுதி\nஅனுப்பிய கவிதை பரிசுக்குத் தெரிவாகி இம்மாத இதழில் வெளிவந்துள்ளது\nஎன்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,\nஅந்தக் கவிதையை என் வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்.\nஒரு வெண்பா எழுத ஆசைப்பட்டு \"உத்தம வாழ்வென் றுணர்\" எனும்\nஈற்றடிக்கு நான் எழுதிய வெண்பா.\nநித்தமும் சோறுண்டு நீட்டிக் கதைபேசி\nஇத்தனை நாட்கள் கழிந்தன -இத்தலத்தில்\nஎத்தனை பேர்க்கு பயன்தந்தோம் என்பதுவே\nவெண்பா அறிந்தவர்கள் குறையிருப்பின் சுட்டுக. பிழையிருப்பின் பொருத்தருள்க.\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் பிற்பகல் 9:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவிதைகளும் பரிசுகளும் தொடர நல்வாழ்த்துக்கள்\nவருகைதந்து வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா\nகரந்தை ஜெயக்குமார் 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 6:30\nகட்டுரைப் போட்டியில் தங்கள் மனைவி பரிசு பெற்றார்கள்\nஇப்பொழுது தாங்கள் பரிசு பெற்றுள்ளீர்கள்\nவருகைதந்து வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா\nகரந்தை ஜெயக்குமார் 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 6:30\nஇராஜராஜேஸ்வரி 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 9:34\nதிண்டுக்கல் தனபாலன் 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:53\nவருகைதந்து வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா\nmuthu 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:24\nவிமர்சனம், சிறுகதை, கவிதை, வெண்பா என திறமைக்கு பட்டை தீட்டிக் கொண்டேயிருக்கறீர்கள் ... வாழ்த்துக்கள் ....... வாழ்த்துக்கள் ...\nவருகைதந்து வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே\nவை.கோபாலகிருஷ்ணன் 14 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 7:14\n’ நம் உரத்த சிந்தனை’ இதழின் ஒளிப்பட கவிதைப்போட்டியில் பரிசு பெற்றதற்கு என் பாராட்டுக்கள் + வா���்த்துகள்.\n[நம் உரத்த சிந்தனை இதழுக்கு சந்தா கட்டி தொடர்ந்து படிப்பவனாக இருப்பினும் இதை நான் கவனிக்கவில்லை. கவிதை + வெண்பா பக்கங்களை மட்டும் அப்படியே புரட்டிச் செல்வது தான் என் வழக்கம். அவைகளில் அவ்வளவு ஒரு ஈடுபாடு எனக்கு ;) ]\nதங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது\nவை.கோபாலகிருஷ்ணன் 16 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:25\nஇந்த ஜூன் மாத ‘உரத்த சிந்தனை இதழ்’ இன்று தான் எனக்குத் தபாலில் வந்தது. தங்கள் கவிதையை பக்கம் எண்: 17ல் Left Top Corner இல் படித்து மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்.\nவெங்கட் நாகராஜ் 18 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:09\nஉரதத சிந்தனை இதழில் உங்கள் கவிதை. பரிசு பெற்றதற்கு பாராட்டுகள்.....\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் மனைவிக்கு சிறுகதை விமர்சனத்தில் இரண்டாம் பரிசு...\n சிறுகதை விமர்சனத்திற்கு என் மனை...\n ஏமாறாதே சிறுகதைக்கு என் மனைவியின் விமர்...\nசிறுகதை விமர்சனப் போட்டியில் முதற்பரிசு\nதிரு VGK அவர்களுக்கு நன்றி\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ohoproduction.blogspot.com/2012/05/blog-post_26.html", "date_download": "2018-05-21T13:07:14Z", "digest": "sha1:F5CQP6T2MDLL56VHMQISZCPBX5ZOGCC4", "length": 19092, "nlines": 150, "source_domain": "ohoproduction.blogspot.com", "title": "___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: விமர்சனம் ‘உறுமி’- ஞாபகத்துக்கு வரும் ‘திருவிளையாடல் தருமி", "raw_content": "\nவிமர்சனம் ‘உறுமி’- ஞாபகத்துக்கு வரும் ‘திருவிளையாடல் தருமி\n‘கேட்டுக்கோடி உருமி மேளம்’ பாட்டு கேட்டு வளர்ந்த சனங்களுல் நானும் ஒருவன் என்பதால், தியேட்டரில் டைட்டில் கார்டு பார்ப்பதற்கு முந்தின கணம் வரை உருமியை ஒரு ஒரு தாளக்கருவி என்றுதான் நினைத்திருந்தேன்.\nஉறுமி என்பது ஒருவிதமான உறைவாள்.\nசந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு இயக்கத்தில், சுமார் பத்து வாரங்களுக்கு முன்பே மலையாளத்தில் உறுமி விட்டு அடுத்த சிலதினங்களில் தெலுங்கில் பொறுமிவிட்டு ,கலைப்புலி எஸ். தாணுவின் வெளியீட்டில் தமிழில் செறும வந்திருக்கிறது.\nஆர்யா, பிரபுதேவா,பிருத்விராஜ், ஜெனிலியா,நித்யாமேனன்,வித்யாபாலன்,தபு என்று ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளங்கள் உறுமியில் குழுமியிருக்கிறார்கள்.\nஅதிலும் வித்யாபாலனும் தபுவும் எதற்காக இந்தப்படத்தில் வந்தார்கள், என்ன செய்தார்கள் என்பது ’சந்தோஷ’ சிவனிடம் ஒரு விசாரணைக்கமிஷன் வைத்து ஆராயவேண்டிய கேள்வி.\nசமீபத்தில் திரையுலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் பீரியட் பிலிம் மோகத்தின் இன்னொரு அத்தியாயம்தான் சந்தோஷ் சிவனின் உறுமல்.\nகதை 1502-ம் ஆண்டு நடக்கிறது. கேரளாவுக்கு மிளகு வியாபாரம் செய்ய வந்த வாஸ்கோ-ட- காமா, குறுநில மன்னர்களை கைக்குள் போட்டுக்கொண்டு அட்டகாசம் செய்த்தையும், அதை சிராக்கல் கேளு நாயரான நம்ம பிருத்விராஜும், அவரது இஸ்லாமிய நண்பரான பிரபுதேவாவும் ஒரு உறுமியை கையில் வைத்துக்கொண்டு எதிர்கொண்டு விரட்டி அடித்ததையும், நிகழ்காலத்தில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு தனது பூர்வீக நிலத்தை விற்கப்போகும் அதே பிருத்விராஜையும், பிரபுதேவாவையும் வைத்து, பூடகமாக கதை சொல்கிறார் சந்தோஷ் சிவன்.\nமசாலா படம் பார்க்கும் வெகுஜன ரசிகர்களை கொஞ்சம் ஓவராகவே குழப்பக்கூடிய கதை என்றாலும், ரியல் எஸ்டேட் என்ற போர்வையில் விவசாய நிலங்களை கொலவெறியுடன் கூறுபோட்டு விற்கும் தற்சமய சந்ததிகளுக்கு அவசியம் சொல்லவேண்டிய சங்கதிதான்.\nநவீன நாடகக்கார்ர்கள் உத்தியில் 1502 நடந்த கதையில் வந்த அத்தனை கேரக்டர்களையுமே நிகழ்கால கதையிலும் வைத்திருந்த சந்தோஷ் சிவன், பீரியட் கதை என்பதற்காக பெரிதும் மெனக்கெடாமல் காலமாணி போன்ற ஒன்றிரண்டு அயிட்டங்களோடு, கதையை நகர்த்தியது புத்திசாலித்தனம். இருந்தாலும், அக்காலத்தமிழ் என்ற பெயரில் அனைத்து கேரக்டர்களுமே, ராஜ்கிரண் நல்லி எலும்பைக்கடிப்பது மாதிரி, தமிழைக்கடித்து மென்று துப்புகிறார்கள்.\nடர்ட்டி கேர்ள் வித்யாபாலன் பியூட்டியாக ’சலனம் சலனம்’ என்று ஒரு பாடலுக்கு ஆடி, நம் மனசை டர்ட்டி ஆக்கிவிட்டுப்போகிறார்.\nபால்பாய்ண்ட் பேனா விளம்பரத்தில் வந்த சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே நமக்குத்தெரிந்தவராக இருந்ததாலோ என்னவோ, ஜெனிலியாவின் சண்டைக்காட்சிகளை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதுவும் பிருத்விராஜிடமிருந்து உறுமியை நம்ம சிறுமி ஜெனிலியா கையில் வாங்கும்போது, திருவிளையாடல் தருமியைப்பார்க்கும்போது வரும் அளவுக்கு சிரிப்பு வருவதை தவிர்க்கமுடியவில்லை.\n[…ஸ்… அப்பாடா வரவர டைட்டிலுக்கு லிங்க் புடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துபோயிடுது…]\nமலையாளத்தில் ‘பழசிராஜா’வுக்கு அடுத்த படியான, 23 கோடி செலவில் தயாரான இந்த பிரமாண்ட படம் வாஸ்கோ ட- காமாவை கொல்லத்துடித்த கேரள வீர்ர்களின் கதை என்கிற வகையில் அவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சுவாரசியமான படமாக இருந்திருக்கலாம். தமிழில் அது மிஸ்சிங்.\nஒருவேளை, நிகழ்காலக்கதையை அதிகமாக வைத்து, பீரியட் கதையின் நீளத்தைக்குறைத்திருந்தால், படம் தமிழிலும் சுவாரசியமாக இருந்திருக்குமோ என்னவோ\nPosted by ஓஹோ புரொடக்சன்ஸ் at 2:16 PM\nஉறுமி...பொறுமி ...செறுமி ..ஆகா..என்ன ஒரு எழுத்தார்வம்..\nஆக மொத்தம்...உறும வில்லை தமிழில்...\nசிறுமியை விட்டுட்டீங்களே...அதைப்புடிக்கதான் நான் பெரும்பாடுபட்டேன்...\nஅப்போ பாக்கறதுக்கு யோசிக்க வேண்டிய பயம்...\nதிட்டமிட்ட கண்துடைப்பு கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் நூதன முறையில் நம் நாட்டை அடிமை படுத்தும் பன்னாட்டு நிருவனங்கள் தாயை(நாட்டை) விலைபேசி(கூறுபோட்டு விற்க) கமிஷன் வாங்கும் அரசியல் வாதிகள் தாயை(நாட்டை) விலைபேசி(கூறுபோட்டு விற்க) கமிஷன் வாங்கும் அரசியல் வாதிகள் நம் சரித்திரம் அறியாது,உணராது வெளிநாட்டு கலாச்சார கவர்ச்சியில் வாழும் இளைய தலைமுறை நம் சரித்திரம் அறியாது,உணராது வெளிநாட்டு கலாச்சார கவர்ச்சியில் வாழும் இளைய தலைமுறை ……………… மறதி நோய் பீடித்த ஒவ்வொருவருக்கும் \"உறுமி\" ஒரு செருப்படி வைத்தியம் ……………… மறதி நோய் பீடித்த ஒவ்வொருவருக்கும் \"உறுமி\" ஒரு செருப்படி வைத்தியம்\nSubscribe to: ஓஹோ புரொடக்சன்ஸ்\nகதாசிரியரைப்பத்தி படம் எடுத்தாக்கூட [ சந்தமாமா ] நம்ம ஆளுங்க கதையே இல்லாம படம் எடுக்குறாங்க . அதனால பாவம் ஜனங்க , எப்பவாவது ஒர...\nநானும் நக்கீரன் தான் ஆனால் பழைய நக்கீரன் -என் கதை\nஎன் கதையை ஒரு ஆர்டரில் எழுத முடியாமல், எவ்வளவோ சதிகள் நடக்கின்றன. இன்றைய சதி காலையிலிருந்து ‘நக்கீரன்’ தலைப்புச் செய்திகளில் ’அடிபட்...\nகோடம்பாக்கத்தில் குதிக்கப்போகும் ஹாலிவுட் டைரக்டர்ஸ்\n’ சுவாமி ரெண்டுமூனு வாரத்துக்கு முந்தி கமல்ஹாசன் , அடுத்ததா ஹாலிவுட் படத்தை இயக்கப்போறேன்னு அறிவிச்சப்பவே எங்கள்ல பாதிப்பேருக்கு கைகா...\n’அது ஒரு கோபக்கார பயபுள்ள...’ கரு.பழனியப்பன்\nஒருவழியாக, சிலமணி நேரங்களே மிச்சமிருக்கும், வருடக் கடைசிக்கு வந்தாச்சி. தொடர்ந்து பல டெர்ரர்களையும், எர்ரர்களையும் மட்டுமே அன்றாடம் சந்...\n’மாற்றான���’ பிரதர்ஸும் ‘சாருலதா’ சிஸ்டர்ஸும் லவ் பண்ண ஆரம்’பிச்சுட்டாங்க’\nஎப்போ ஒரே மாதிரியான ரெட்டையர்கள் கதைய எடுக்க ஆரம்பிச்சாங்களோ அப்ப இருந்தே ‘மாற்றான்’ பிரதர்ஸுக்கும்’ சாருலதா’ சிஸ்டர்ஸுக்கும் ...\nசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் நடந்த குழறுபடிகளைப் பற்றி நேற்றே எழுதியிருந்தேன்..சுகாசினியின் சினிமா கமிட்டி ‘தென்மேற்கு பருவக்காற்று’ ப...\n'ங்கொய்யால இவனும் டைரக்டராயிட்டானா, இனிமே தமிழ் சினிமே உருப்பட்ட மாதிரிதான்\nபடங்கள் திரையிடப்படுவதற்கு முன்பு வருகிற சிகரெட் எச்சரிக்கை விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம் , அந்த வாசகங்கள் , பரிதாபத்து...\n’பழைய்ய போட்டோ அனுப்புனீங்க பிச்சுப்புடுவேன் பிச்சி...’\n’ஒரு பதிவு எழுதுகிறாயா அல்லது நூறு தோப்புக்கரணம் போடுகிறாயா’ என்று கேட்டால் ‘இருநூறு தோப்புக்கரணம் கூட போடுகிறேன். ஆளைவிடுங்க சாமி’ என...\nஒரு சில படக்குழுவினரின் தன்னம்பிக்கை நம்மை புல்லரிக்க வைக்கும் . பிரஸ்ஸுக்கு படத்தை சீக்கிரமே போட்டா செ ’ மை ’ யா எழுதுவாங்க . அதுவே நம்ம ...\nவிமரிசனம் ‘முரட்டுக்காளை’ முட்டித்தூக்குறாய்ங்க தியேட்டருக்கு வர்ற ஆளை\nரேஸில் பெரிய காளைகள் எதுவும் கலந்துகொள்ளாதிருக்க, சவலை மாடான சுந்தர்.சி.யின் ‘மசாலா கபே@ கலகலப்பு’ வசூலில் சற்றே சலசப்பு ஏற...\nஇந்த 'லின்க்' ரொம்ப சுவாரஸ்யம்.\nஅறம் செய விரும்புறதை நிறுத்திட்டு இனி மரம் செய விர...\nவிமர்சனம் ‘உறுமி’- ஞாபகத்துக்கு வரும் ‘திருவிளையாட...\nநீங்கள் தொடர்புகொள்ளவிரும்பும் நபர் ஆறுபடங்கள் பார...\nவிமர்சனம் -’கலகலப்பு @ மசாலா கஃபே ‘ சென்னை மாநகராட...\nவிமரிசனம்: ‘வழக்கு எண் 18/9’- வழக்கமான சினிமாவுக்க...\nபிரசன்னா அய்யருக்கும், சிநேகா நாயுடுவுக்கும் டும் ...\nபத்திரிக்கைகளில் வராத, சினிமா செய்திகள் இந்த லிங்கில்\nதமிழன் திரைப்பட நிறுவனம் (4)\n’ஓஹோ' ஸ்வாகா ஆகாம இருக்க இங்க ஒரு க்ளிக் ப்ளீஸ்’\nகொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஹலோ தமிழ் சினிமா. காம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pradeepkt.blogspot.com/2006/11/blog-post.html", "date_download": "2018-05-21T12:37:36Z", "digest": "sha1:5I7RJJKREOHLJD2HYJTTN5V4AGLQMHBA", "length": 20105, "nlines": 123, "source_domain": "pradeepkt.blogspot.com", "title": "காற்றில் பறக்கும் காகிதம்: சிவப்பதிகாரம் - தலையெழுத்து", "raw_content": "\nஎன் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதிப் பதிக்கிறேன். காற்றில் ப��க்கும் எண்ணக் காகிதங்கள் எண்ணிக்கையைக் கூட மறக்கிறேன். உங்களுக்குப் பறப்பனவற்றில் ஏதேனும் பிடித்திருந்தால் மகிழ்ச்சி.\nரொம்ப நாள் கழிச்சு பெங்களூர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படம் பார்க்கலாமேன்னு நினைச்சோம். அங்ஙன புடிச்சுதுய்யா காலச் சனி. கொள்ளக் காசு குடுத்து அந்தா இந்தான்னு கஷ்டப்பாடு பட்டு நம்ம நண்பர் செல்வன் சீட்டு வாங்கிப்பிட்டாரு. நல்லாத் தின்னுப்புட்டு எல்லாருமா போயி ஒக்காந்துட்டோம். முதல்ல இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கான விவரணப் படம் ஒண்ணு ஓடுச்சு. சரி, ரொம்ப நாளாயிப்போச்சு, இந்த மத்தியத் திரைப்படக் கழகத்துல இருந்து திரையரங்குகளில் இதைப் போடச் சொல்லிருக்காக போலன்னு நினைச்சோம். அதிலயும் பெங்களூர் தியேட்டர்ல எதுக்கு தமிழில போடுறான்னு யோசிக்கலை... நம்மதேன் சினிமான்னா வாய்க்குள்ள கொசு போயிக் குடும்பம் நடத்திப் புள்ள குட்டி பெத்து பேரம்பேத்தி பாத்துட்டு வெளிய பாடையில வர வரைக்கும் தொறந்து வச்சுருப்போமே சரி விஷயத்துக்கு வருவோம். அதுதேன் படத்தின் ஆரம்பம்.\nநாட்டுக்கு நல்லது நடக்க () புரபசர் ரகுவரன் (மறு வரவு கொடுத்திருக்காரு... பாவம்) புரபசர் ரகுவரன் (மறு வரவு கொடுத்திருக்காரு... பாவம்) மூலமா தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்துங்கப்போய்ங்கறாரு இயக்குநரு) மூலமா தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்துங்கப்போய்ங்கறாரு இயக்குநரு நம்ம விஷால் படிக்கிற காலேசுல கருத்துக் கணிப்பு நடத்துனதால சில அரசியல்வாதிக பாதிக்கப் படுறாக நம்ம விஷால் படிக்கிற காலேசுல கருத்துக் கணிப்பு நடத்துனதால சில அரசியல்வாதிக பாதிக்கப் படுறாக அப்புறம் என்ன சின்ன ரோல்ல வந்த மணிவண்ணனும் (நல்ல வேளை) சில பல மாணவர்களும் கொல்லப் படுறாக. வேற வழியில்லாம பாரதிதாசன் பாட்டைப் பாடிக்கிட்டே ரமணா ஸ்டைல்ல விஷால் வரிசையாக் கொலை பண்றாரு. அப்புறம் அட்வைஸ் பண்றாரு (இதுக்குப் பதிலா கொலை தேவலாங்கறீங்களா அதுவுஞ் சரிதேன்) அப்புறம் “ஏதாச்சும் பண்ணனும்”னு (இதுக்கு அப்புறம் வரேன்) படத்தை முடிச்சுப்புடுறாக\nவிஷால் ஹீரோவா சண்டைக் காட்சிகளில் ஓகேதான் ஆனா அந்தத் தமிழு அவரு வாயில படுற பாடு பாருங்க, இப்ப மகளிர் மசோதா பாராளுமன்றத்துல படுற பாட்டை விடப் பெரிய பாடு ஆனா அந்தத் தமிழு அவரு வாயில படுற பாடு பாருங்க, இப்ப மகளிர் ம��ோதா பாராளுமன்றத்துல படுற பாட்டை விடப் பெரிய பாடு அதிலயும் என்ன நினைச்சாரோ வசனகர்த்தா (கரு. பழநியப்பந்தேன்) அதிலயும் என்ன நினைச்சாரோ வசனகர்த்தா (கரு. பழநியப்பந்தேன்) ஏற்கனவே கூட்ஸூ வண்டி மாதிரி கொள்ள நீள வசனம் ஏற்கனவே கூட்ஸூ வண்டி மாதிரி கொள்ள நீள வசனம் அதை அவரு படுத்துற பாட்டைப் பாத்தா எனக்கு கொலை நடுங்கிருச்சு\nகதாநாயகி (கதை எங்ஙன இருக்குங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்) அருமையா வந்துருக்காக வராக, போறாக, ஆடுறாக, பாடுறாக – கடைசியில ஓடுறாக வராக, போறாக, ஆடுறாக, பாடுறாக – கடைசியில ஓடுறாக இதுக்கு மேல என்ன வேலைங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்\nபடத்தோட உண்மையான கதைநாயகன் (நன்றி: தங்கர்) நம்ம கஞ்சாக் கருப்புதேன் “யாரு மனசுல யாரு”ன்னு கலாய்க்கிறது ஆகட்டும், “அஞ்சு வருசம், அஞ்சு பாடத்துல, அஞ்சஞ்சு தடவை அரியர்ஸ் வைக்கிறது தப்பா “யாரு மனசுல யாரு”ன்னு கலாய்க்கிறது ஆகட்டும், “அஞ்சு வருசம், அஞ்சு பாடத்துல, அஞ்சஞ்சு தடவை அரியர்ஸ் வைக்கிறது தப்பா” ன்னு பின்றது (நடுவுல முடிய வேற முன்னாடி இழுத்து விட்டுக்கிறாரு) ஆகட்டும்” ன்னு பின்றது (நடுவுல முடிய வேற முன்னாடி இழுத்து விட்டுக்கிறாரு) ஆகட்டும்\nசொரணையே இல்லாத கதைக்குப் பின்னணி இசை ஒரு கேடான்னு நினைச்சிருக்காரு வித்யாசாகர் தப்பில்லைங்க ஆனா பாட்டுகளில தான் யாருன்னு காட்டியிருக்காப்புல அற்றைத் திங்கள் பாட்டு சொக்குதுன்னா மன்னார்குடி கலகலக்குது அற்றைத் திங்கள் பாட்டு சொக்குதுன்னா மன்னார்குடி கலகலக்குது ஆனாப் பாட்டு எடுத்த விதம் இருக்கு பாருங்க ஆனாப் பாட்டு எடுத்த விதம் இருக்கு பாருங்க நானே நொந்து நூடுல்ஸாகிட்டேன் அதிலயும் அந்தக் கரகாட்டப் பாட்டுக்கு ஏதோ ஒரு டுபுக்கு டான்ஸரையும் ஷர்மிலியையும் (ஏய்யா இயக்குநரே மனசாட்சிய விடுங்க, உங்களுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கா மனசாட்சிய விடுங்க, உங்களுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கா) ஆட விட்டது இருக்கு பாருங்க... சரி ஒண்ணும் பிரயோசனம் இல்லைங்கறீங்களா, அதுவுஞ் சரிதேன்\n இப்பல்லாம் தமிழ்நாட்டுக் காரவுகள பம்பாய் டெல்லியில இருந்தெல்லாம் பிளைட்டு சார்ஜூ குடுத்துக் கூப்பிட்டுப் படம் புடிக்கச் சொல்றாகளாம். இங்ஙன என்னடான்னா, டெக்னிகல் சமாச்சாரம் தெரியாத எனக்கே பல காட்சிகளில் ஒளிப்பதிவு பல்லிளிக்கிறது அப்பட்டமாத் தெ��ியுது\nபடத்துக் கடைசியில ஒட்டுமொத்தமா “ஏதாச்சும் செய்யணும்”கிறாக அதுனால தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னாலான ஒரே சுனாமி எச்சரிக்கை மணி இந்தப் பதிவு அதுனால தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னாலான ஒரே சுனாமி எச்சரிக்கை மணி இந்தப் பதிவு யான் பட்ட துன்பம் வேறாரும் படவேண்டா யான் பட்ட துன்பம் வேறாரும் படவேண்டா ஏம்லே போன, அது ஒந்தலையெழுத்துங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்\nவாங்க.பிரதீப்பூ....ரொம்ப நாளைக்குப் பொறகால இந்தப் பக்கம் வந்திருக்கீக போல.\n//நம்மதேன் சினிமான்னா வாய்க்குள்ள கொசு போயிக் குடும்பம் நடத்திப் புள்ள குட்டி பெத்து பேரம்பேத்தி பாத்துட்டு வெளிய பாடையில வர வரைக்கும் தொறந்து வச்சுருப்போமே\nமுதல் தலைமுறை மாணவர்கள் நல்லாப் படிப்பதன் காரணம்,அன்பே சிவம்னு வரும் க்ளைமாக்ஸ் வசனம் போன்றவை மனசில நிக்குது.\nஅதே மாதிரி நாட்டுபுற பாடல்களை அம்போன்னு விட்டுட்டாங்களே..\nமுதல் பாதியில் தொய்வான திரைக்கதை,நீ...ளமாயிருக்கும் பல வசனங்கள்,தேவையில்லாத இடங்களில் பாடல் செருகல்கள்,க்ளைமாக்ஸ் பாடல் இல்லாமை இப்படி எல்லாமும் சேர்ந்து ஒரு அருமையா வந்திருக்க வேண்டிய படத்தை சொதப்பலாக்கியிருக்கு.\nபாடல்களில் வித்யாசாகர்,கோபிநாத் கலக்கியிருக்காங்க.பழனியப்பன் தான் படமாக்கிய விஷயத்தில கோட்டை விட்டுட்டார்.அதுவும் விஷால் அறிமுகமாகும் அந்தப் பாடலில் ஷர்மிலியா\nபேட் டேஸ்ட் டைரக்டர் சார்...\nநல்ல விமர்சன பதிவு ப்ரதீப்.. வாழ்த்துக்கள்\nஉங்க விமர்சனத்தில கரு.பழனியப்பனைக் கடிச்சுக் குதறிச் சிவப்பதிகாரம் பண்ணீட்டிங்க போங்க\n// முன் எச்சரிக்கைக்கு நன்றி நேரத்தை மிச்சப்படுத்தலாம்\nவருகைக்கு மிக்க நன்றி ஹரிஹரன். ஏதோ நம்மளால ஆனது. அதுவுமில்லாம படத்துக் கடைசியில மறக்காம \"ஏதாச்சும் செய்யணும்\"னு டைட்டில் கார்டு வேற போட்டு ஞாபகப் படுத்தினாங்க. :)\n// எச்சரிதமைக்கு மிக்க நன்றி //\n// சிந்திக்க தூண்டுகிறது //\nஇதுதாங்க புரியலை. ஏதாச்சும் உள்குத்தா\nசிகப்பு சிக்னல் போடக் கூடாதுன்னுதான் நினைச்சேன். என்ன பண்றது தமிழ் மக்களுக்குச் சேவை செய்யிறதே நமக்கு வேலையாப் போச்சு :)\nரொம்ப நாளைக்குப் பொறகால வரதுக்கு நம்ம படம் ஒதவிருக்குப் பாருங்க :)\nநீங்க சொன்ன மாதிரி படத்துல அங்கங்க சில பல நல்ல விஷயங்கள் இருந்துச்சு. ஆனாப் பாருங்க இந்த க���ை திரைக்கதை வசனம் இயக்கம் ஒளிப்பதிவு மாதிரி சின்ன விஷயங்களால எல்லாமே அடிபட்டுப் போச்சு :)\nஉங்க விமர்சனத்தில கரு.பழனியப்பனைக் கடிச்சுக் குதறிச் சிவப்பதிகாரம் பண்ணீட்டிங்க போங்க //\nநமக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லைங்க. ரொம்ப நாள் கழிச்சு நண்பர்களோட ஏகப்பட்ட எதிர்பார்ப்போட போயிப் பாத்த படம். இப்படி வெளங்காமப் போயிருச்சேங்கற ஆதங்கம்தேன்.\nபிரதீப், உங்க விமர்சனத்தை படிச்சுட்டு 'சிவபதிகாரம்' பார்க்கனும்ன்ற ஆசை போயிந்தே\n சும்மா வீட்டுல இருந்த பயல தரதரன்னு இழுத்துட்டுப் போயி பிரியாணி வாங்கிப் போட்டப்பயே தெரியும்....எங்கேயோ இடிக்குதுன்னு. இப்படியொரு படத்த பாக்க வெச்சிட்டீகளேய்யா\n மக்களே நம்பாதீங்க....பாரதிதாசன் பாட்டக் கூட கொடுமைப் படுத்திக் கொதறியிருக்காங்க. நாட்டுப்புறப் பாட்டுன்னு நல்லா ஸ்கோப் இருக்குற பாட்டுகளக் கூட டி.கே.கலா மாதிரி நல்லாவே பாடுற பாடகி இருந்தும் கூட பாட்டுகள்ளாம்.....ம்ம்ம்ம்ஹூம்.\nடாய் இனிமே படம் பாப்பியா\nடாய் இனிமே படம் பாப்பியா\nவிகடன்ல 40 மார்க் போட்டாலும் இனிமே படம் பாப்பியா\nஎன்று யாரோ அடிக்க வர்ர மாதிரி தெரியுது.\nநல்ல இருக்கு உங்க விமர்சனம். எச்சரிக்கைக்கு நன்றி.\n(பூங்கா இதழில் இப்பதிவு வந்துள்ள்து வாழ்த்துக்கள்)\nஅதிலயும் இந்தப் பூங்கா இதழில் வந்ததைக் காமிச்சதுக்கு மிக்க நன்றி.\nஇந்தப் பிளாக்கர் பீட்டாவுக்குப் போயி எனக்கு உள்ளதும் போச்சுங்க. தமிழ்மணத்துக்குள்ள வரதுக்கு ஏதாச்சும் வழி சொல்லுங்க\nபீட்டா பிளாகர் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. போன வாரம் பொன்ஸ் இது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தாங்க அத பார்த்த புரியும் என்று எண்ணுகிறேன். கடந்த வார நட்சத்திர பதிவு பகுதியில பாத்தீங்கன தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://silviamary.blogspot.com/2012/06/blog-post_21.html", "date_download": "2018-05-21T12:37:29Z", "digest": "sha1:2FJDQX3AOCIXMNRC4PNX66ENHMZOQPXV", "length": 41756, "nlines": 110, "source_domain": "silviamary.blogspot.com", "title": "சில்வியா மேரி: சிறுகதை : ஓரிடம்நோக்கி...", "raw_content": "\nநுழைவதற்குமுன் ஒரு சிறு குறிப்பு:\nஉங்களுக்கிருக்கும் அனேக முக்கிய வேலைகளை ஒத்திவைத்து விட்டு இந்தக் கதையை வாசிக்க புகுந்ததற்கு அனேக வணக்கங்கள்; இன்று அதிகாலை ஏறக்குறைய ஒரே நேரத்தில் உலகத்தின் பல பகுதிகளிலும் நிகழும் சம்பவங்கள் கீழே விவரிக்கப்பற்றிருக்கின்றன. கதை மாந்தர்கள் யாவரும் அவரவரின் தாய் மொழிகளில் தான் உரையாடிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தக் கதையை எழுதுகிறவனுக்கு அவனுடைய தாய் மொழியே தடுமாற்ற மென்பதால் அவனுக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் விவரித்துக் கொண்டு போகிறான் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டு தொடர்ந்து வாசியுங்கள்.நன்றி\nஇந்தியா: லக்னோவிற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில்……\nரபீந்தர் சிங்கின் கண்களிலிருந்து தூக்கம் ஒரு பட்டாம்பூச்சியாய் பறந்து போனது. கொஞ்ச நேரம் அப்படியே அசைவில்லாமல் படுத்துக் கிடந்தான். அப்புறம் இமைகளைத் திறக்காமலேயே எழும்பி, கைகளால் தடவித் தடவி நடந்து, அறையின் ஒரு மூலைக்குப் போய் கை குவித்து மனசுக்குள் ஏதோ முனங்கியபடி வணங்கி விட்டு மெல்ல கண்களைத் திறந்தான்.\nஅங்கு பதினேழு வயது மதிக்கத் தகுந்த ஒரு சிறுவன் போட்டோவில் மாலை அணிவிக்கப் பட்டு எப்போதும் எரியும் சிறிய மின்விளக்கு வெளிச்சத்தில் சிரித்துக்கொண்டிருந்தான். அந்தச் சிரிப்பிலேயே உலகம் முழுமைக்குமான சினேகமும் கருணையும் நிரம்பி வழிவதாய் இருந்தது. ரபீந்தருக்கும் அந்த போட்டோவில் இருக்கும் சிறுவனின் வயது தானிருக்கும். அவனின் உலகம் கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை கூட வண்ணங்களற்று ஒரே இருட்டாய்த் தானிருந்தது. அவன் விழிகள் ஒளி பெற்றது அந்த போட்டாவிலிருக்கும் சிறுவனால் தான்.\nஅவசரமாய் அந்த அறைக்குள் நுழைந்த ரபீந்தரின் அம்மா , “இன்னும் நீ இங்கு தான் இருக்கிறாயா அங்கு அப்பா சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்; நாம் இன்றைக்கு திருக்கழுக்குன்றம் போக வேண்டுமில்லையா அங்கு அப்பா சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்; நாம் இன்றைக்கு திருக்கழுக்குன்றம் போக வேண்டுமில்லையா நேரமாகிறது மகனே……” என்றபடி அவனை விரட்டினாள். அவள் அப்போதே குளித்து தலை உலர்த்தி வெளியில் கிளம்புவதற்கான ஆடைகள் உடுத்தித் தயாராக இருந்தாள்.\n“நன்றாக ஞாபகம் இருக்கிறது அம்மா; மறக்க முடியுமா இதையெல்லாம் இதோ பதினைந்து நிமிடங்களில் தயாராகிக் கிளம்பி விடுவேன் இதோ பதினைந்து நிமிடங்களில் தயாராகிக் கிளம்பி விடுவேன் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்….” என்றபடி அவசரமாய் வெளியேறினான் ரபீந்தர் சிங்.\nஐக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பிலுள்ள அபுதாபியில்……\n“வாப்பா, நேரமாகிக்கிட்��ே இருக்கு; இன்னும் டாக்ஸி வரலியே சாலையில பாருங்க எவ்வளவு டாக்ஸிகள் ஓடுது…. இதுகள்ல ஒண்ண கை காட்டி ஏறிப் போய்க்கிட்டே இருக்கலாம்; நாம எதுக்காக உங்க நண்பரோட டாக்ஸிக்காக அனாவசியமா காத்திருக்கனும்…..” படபடத்தாள் ஸைராபானு. கான்ஷாகிப் கொஞ்சமும் பதட்டப்படாமல் சொன்னார்.\n“அவசரப்படாத பானு…நமக்கு விமானத்துக்கு இன்னும் நெறைய நேரமிருக்கு; நண்பர் கண்டிப்பா சரியான நேரத்துக்கு வந்துடுவார்…..”\n“நாம இந்தியாவுக்குப் போறோம் வாப்பா; இமிக்ரேஷன் கிளியரன்ஸ் அது இதுன்னுநெறைய பார்மாலிட்டிஸ் இருக்கும்…நீங்கன்னா இவ்வளவு சாவகாசமா இருக்கீங்க…. டிராபிக்ஜாம் தொடங்கிருச்சுன்னா அப்புறம் நாம ஏரோடிராம் போய்ச் சேர்ந்த மாதிரி தான்…”\nகான்ஷாகிப் சிரித்துக் கொண்டார். பானுவிற்கு பதினைந்து வயது தான் ஆகிறது.அதற்குள் இத்தனை சூட்டிகை. எதிலும் அவசரம் தான். பொறுமை என்பதே மருந்துக்கும் இருப்பதில்லை. திடீரென்று ஜவஹர்நிஸா பீவியின் ஞாபகம் வந்தது அவருக்கு. பானுவின் அம்மா; இரண்டு வருஷங்களுக்கு முன்பு ஏதோ பெயர் தெரியாத பெரிய வியாதியில் விழுந்து இந்தியாவிற்குக் கொண்டு போய், டெல்லியின் பெரிய மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்த்தும், காப்பாற்ற முடியாமல் செத்துப் போனாள்.\nநோய் மட்டும் அவளைக் கொல்லவில்லை; அவருடைய இரண்டு கிட்னிகளும் பழுதாகி, டயாலிசஸில் மட்டுமே அவர் உயிர்த்திருந்த நாட்களில், எங்கே அவர் தன்னை விட்டு சீக்கிரம் போய் விடுவாரோ என்ற மனக்கவலையிலேயே மறுகி, தன்னைக் கொஞ்சமும் பராமரித்துக் கொள்ளாமல் அதனாலேயே நோய் முற்றி அவள் முந்திக் கொண்டாள். ஆனால் அவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப் பட்டு இப்போது நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். அவள் உயிரோடிருந்திருந்தால் எத்தனை சந்தோஷப் பட்டிருப்பாள் அல்லா தான் கொஞ்சமும் கருணை இல்லாமல் அதற்குள் அவசர அவசரமாய் அவளைத் தன்னிடம் அழைத்துக் கொண்டாரே\nபானு அவரின் நினைவைக் கலைத்தாள். “வாப்பா என்ன யோசனை…..எதுக்கும் இன்னொரு தடவை உங்க நண்பருக்கு போன் பண்ணி எங்க இருக்காருன்னு விசாரிங்க …அவரு இன்னும் வீட்டுல தூங்கிக் கிட்டு இருக்கப் போறார்…” மகளின் நச்சரிப்பிற்கு ஆற்ற மாட்டாமல் கான்ஷாகிப் தன்னுடைய கைத் தொலைபேசியில் நண்பரைத் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்த போ��ு, முத்துராமனின் டாக்ஸி அவர்களுக்கருகில் வந்து நின்றது.\n“என்ன அங்கிள், இவ்வளவு லேட் பண்ணீட்டீங்க…..” என்று சலித்துக் கொண்டபடி டாக்ஸிக்குள் ஏறினாள் பானு. கான்ஷாகிப் எதுவும் சொல்லவில்லை. உரிய நேரத்திற்குள் விமான நிலையத்திற்குப் போய் விட முடியும் என்பது அவருக்குத் தெரியும். அவர் இந்த டாக்ஸியை ஏற்பாடு செய்ததற்கு டாக்ஸி ஓட்டுநர் தன்னுடைய நண்பர் என்பது மட்டுமல்ல காரணம்; முத்துராமன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் அவன் மூலம் சென்னையில் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருந்தது.\n“ஸாப். உங்கள் விமானம் சென்னையில் இறங்கியதுமே என்னோட மாமா உங்கள வந்து சந்திப்பார்; அவர் உங்கள திருக்கழுக்குன்றம் கூட்டிட்டுப் போயி, அங்க உங்க வேலை முடிஞ்சதும், மறுபடியும் உங்கள சென்னைக்குக் கூட்டிட்டு வந்து விமானம் ஏத்தி விடுவார்; டீ .கே…” என்றான்\nஇந்தியா: பெங்களூர் இரயில் நிலையத்தில்……\nலால்பாக் எக்ஸ்பிரஸ் இருபது நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படுமென்று மும்மொழிகளில் இரயில் நிலைய அறிவிப்பாளினி திரும்பத் திரும்ப அலறிக் கொண்டிருந்தாள்.கல்யாணிக்கு கவலையாக இருந்தது. தொடக்கமே தாமத மென்றால் போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு எவ்வளவு தாமதமாகுமோ\n“என்ன கல்யாணி மதினி, இவ்வளவு காலையில எங்க பயணம்…” என்றபடி அவளுக்கருகில்வந்து நின்றான் போர்ட்டர் குமரப்பன். அவனே தொடர்ந்து “தனியாவா போறீங்க ” என்றபடி அவளுக்கருகில்வந்து நின்றான் போர்ட்டர் குமரப்பன். அவனே தொடர்ந்து “தனியாவா போறீங்க ” என்றும் சேர்த்துக் கொண்டான்.\n“இல்ல; இல்ல…. அவுகளும் கூட வர்றாக; சாப்புடுறதுக்கு ஏதாச்சும் வாங்கியாரன்னு போயிருக்காக….சென்னைக்குப் போறோம்….” என்றாள் உற்சாகமாக. “ஆபரேஷன் பண்ணுன உடம்பு, அண்ணன எதுக்கு அங்கிட்டும் இங்குட்டுமா இழுத்தடிக்கிறீங்க… வீட்டுல பேசாம இருக்கச் சொல்லக் கூடாதா” குமரேசன் கரிசனமாய்ச் சொன்னான்.\n“அதெல்லாம் அலைய விடுறதில்ல… வீட்டுலயே தான் இருக்காக…. இது ரொம்ப முக்கியமான ஜோலி; அதான் கூட்டிக்கிட்டுப் போறேன்…ஆபரேஷன் முடிஞ்சும் ஏழெட்டு மாசம் ஓடிப் போயிருச்சே டாக்டர்ட்டக் கேட்டோம்…அதெல்லாம் தாராளமா போயிட்டு வரலாம்னுட்டார்….”\n“உங்கள சும்மா சொல்லக் கூடாது மதினி….எமன் வாய்க்குள்ள போய்ட்ட அண்ணன் உயிர சத்தியவான் சாவித்திரியாட்டம் போராடில்ல மீட்டுக்கிட்டு வந்துருக்கீங்க…..இப்பவாச்சும் ஒழுக்கமா இருக்காரா , இல்ல பழைய மாதிரி நாக்கச் சப்புக் கட்டிக் கிட்டுத்தான் அலையுறாரா ஏன்னா ருசி கண்ட பூனையில்லையா அதான் கேட்குறேன்….”\n“இல்ல… சுத்தமா இல்ல….இப்ப எல்லாம் ரொம்பவும் மாறீட்டார்; சாராயக் கடைப் பக்கம் தலை வச்சுக் கூடப் படுக்குறதில்ல; ஆமா, குடிச்சுக் குடிச்சு ஈரல் மொத்தமும் வெந்து போய் இப்ப புது ஈரல்ல பொருத்திருக்கு டாக்டர் கண்டிஷனா சொல்லீட்டார்…. இனிமே ஒருதுளி சாராயம் குடிச்சாலும் கடவுள் கூட காப்பாத்த மாட்டார்ன்னுட்டு… அவருக்கும் பொறுப்பும் உயிர் வாழணும்னு ஆசையும் வந்துருச்சுல்ல….இனிமே தப்புப் பண்ணாதுன்னு நம்பலாம்….”என்றாள் தீர்மானமாக.\nஅப்போது கேசவன் உணவுப் பொட்டலங்களோடு வந்தான். “என்ன அண்ணே புது மனுஷனா ஆயிட்டீங்க போலருக்கு…..” என்றான் குமரப்பன். “ஆமாம்ப்பா, ஏதோ கடவுள் அனுக்கிரகம்” என்றபடி வானத்தைப் பார்த்து வணங்கினான் கேசவன். “சென்னைக்குப் போறீங்கன்னு மதினி சொன்னாங்க… சென்னையில என்ன ஜோலியோ புது மனுஷனா ஆயிட்டீங்க போலருக்கு…..” என்றான் குமரப்பன். “ஆமாம்ப்பா, ஏதோ கடவுள் அனுக்கிரகம்” என்றபடி வானத்தைப் பார்த்து வணங்கினான் கேசவன். “சென்னைக்குப் போறீங்கன்னு மதினி சொன்னாங்க… சென்னையில என்ன ஜோலியோ\n“சென்னைக்குப் போயி அங்கருந்து, திருக்கழுக்குன்றம்ங்குற ஊருக்குப் போறோம்ப்பா….”\n“கோயிலுக்குப் போறீகளாக்கும்; அந்த ஊர் கோயிலு தான் உலகப் பிரசித்தி பெற்றதாச்சே…” என்று குமரப்பன் சொல்லவும், 'கோயிலுக்கெல்லாம் போகலப்பா….'என்று மறுத்துச் சொல்லப் போன கேசவன் ஏதோ நினைத்துக் கொண்டவனாய்,”ஆமாமா, நாங்க போற எடமும் கோயில் தான்; அங்கயும் புதுசா ஒரு கடவுள் உருவாகியிருக்கு…” என்றான்.\nமலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில்….\nஸ்டீபன் தன்னுடைய கைத்தொலைபேசியில் ரொம்பநேரமாகப் பேசிக் கொண்டிருப்பதை மிகவும் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தாள் ஸ்டெல்லா மேரி. பேசிமுடித்து அவர் அவளுக்கு அருகில் உள்ள இருக்கையில் வந்து உட்காரவும் அதற்காகவே காத்திருந்தது போல், செல்போனைக் காட்டி சிடுசிடுத்தாள். “இந்த சனியன வீட்டுலயே விட்டுட்டு வந்துருக்கலாம்; எப்பப் பார்த்தாலும் இதுலயே பேசிப் பேசி பாழாப்ப��றீங்க….ஆபீஸுலயும் வீட்டுலயும் தான் இருபத்தி நாலு மணி நேரமும் பேசி மறுகுறீங்கன்னா ஊருக்குப் போகும் போதும் கொஞ்சம் கூட ஓய்வா இருக்க மாட்டீங்களா\n“செல்போன வீட்டுல வுட்டுட்டு வர்றதாவது….அவ்வளவுதான்; சமீபத்துல ஒரு இணைய தளத்துல கவிதை ஒண்ணு வாசிச்சேன்; சொல்றேன் கேளு…..'என் கைத் தொலைபேசி ஒலிக்காத நேரங்களில் நான் இறந்து போனதாய் உணர்கிறேன்'னு தொடங்குது அந்தக் கவிதை. அது நிஜம்; கைத்தொலைபேசி மட்டும் இல்லைன்னா நான் செத்தே போயிடுவேன்….. “\n“ஆமா சாகுறீங்க; அதான் சாவோட விளிம்பு வரைக்கும் போயிட்டு வந்துட்டீங்கள்ள… இனியும் என்ன வாய மூடிக்கிட்டு பேசாம இருங்க…. டாக்டர் உங்கள அதிகம் ஸ்ட்ரெய்ன் பண்ணக் கூடாதுன்னு சொல்லீருக்கார்; அது ஞாபகம் இருக்கட்டும்….”\n டாக்டருங்க எப்பவுமே அப்படித்தான் ; வாங்குன காசுக்கு வஞ்சனை இல்லாம சும்மா எதுனாச்சும் அட்வைஸ்கள வாரி விடுவாங்க….. நவீன மருத்துவத்துல கிட்னி மாற்று ஆபரேசன்லாம் ஒண்ணுமே இல்லம்மா; சும்மா எறும்பு கடிச்ச மாதிரி…. எனக்குத் தான் ஆபரேசன் முடிஞ்சும் அஞ்சு மாசத்துக்கு மேல ஆயிடுச்சே… அதனால வீணாப் பயப்படாத….ஓ.கே…”\n“சரி இப்ப இவ்வளவு நேரமா யாரு கூடப் பேசுனீங்க….”\n“எங்க அக்கா கூடம்மா….. கன்னியாகுமரியிலருந்து அக்காவும் மாமாவும் நேத்தே சென்னைக்கு வந்துட்டாங்களாம்; நாம சென்னை போயி இறங்குனதும், அவங்களும் நம்ம கூடவே திருக்கழுக்குன்றம் வர்றாங்க….அங்க போயி நம்ம காரியம் முடிஞ்சதும் அப்படியே நம்மள கன்னியாகுமரிக்கு கடத்திட்டுப் போகப் போறாங்களாம்…..” ஸ்டீபன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருடைய கைத் தொலைபேசி சிணுங்கவும் அதை எடுத்துப் பேசத் தொடங்கினார்…..\nஅதிகாலைத் தொழுகை முடிந்ததும் மசூதியிலிருந்து அவசரமாய்க் கிளம்பப் போன இஸ்மாயிலைத் தடுத்தார் ஹுசேன்.”என்ன அவசரம் கொஞ்சம் பொறும்; நானும் வர்றேன், சேர்ந்தே போயிடலாம்…..” பேசிக் கொண்டே நடந்தார்கள்.\n“இந்த வருஷம் ஹஜ் புனிதப் பயணம் போறதுக்கு வாய்ப்பு வந்தும் வேணாம்னுட்டீகளாமே ஆண்டவன் அவதரிச்ச பூமிய தரிசிக்கிறத விட அப்படி என்ன முக்கிய வேலை உங்களுக்கு…..”\n“முக்கிய ஜோலி தான்; இன்னைக்கு இந்தியாவுக்குக் கிளம்புறோம்…..”\n இப்ப இருக்குற கெடுபிடியில விசா எப்படிக் கிடைக்கும்…\n“அதெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு வாங்கி��்டோம்; இமிக்ரேஷன்ல இருக்கிறவங்களும் நம்மள மாதிரி மனுஷங்க தான விஷயத்தச் சொன்னதும் மறுக்காம விசா குடுத்துட்டாங்க…..”\n“அப்படி என்ன விஷயமா இந்தியாவுக்குப் போறீங்க\n“உம்ம கிட்ட ஏற்கெனவே சொல்லி இருந்தேன் நீர் தான் மறந்துட்டீர்…என் பேத்தி ஃபாத்திமாவுக்கு மாற்று இதயம் பொறுத்துனமே…. நீர் தான் மறந்துட்டீர்…என் பேத்தி ஃபாத்திமாவுக்கு மாற்று இதயம் பொறுத்துனமே….\n“ஆமா, ஆமா…. இப்ப ஞாபகம் வந்துருச்ச…..இன்னைக்கு சரியா ஒரு வருஷம் ஆகுதுல்ல, அவள் புது மனுஷியா பொறந்து வந்து…..\n“அன்னைக்கு மட்டும் அந்த இதயம் கிடைக்கலைன்னா, இன்னைக்கு எங்க ஃபாத்திமா எங்களுக்கு உயிரோட இருந்திருக்க மாட்டாள்; அவளுக்கு இப்ப ஆறு வயசாகுது….ஆனா எங்களப் பொறுத்த வரைக்கும் அவளுக்கு புது இதயம் பொறுத்துனதுலருந்து தான் கணக்கு: அதன் படி அவளுக்கு இன்னைக்குத் தான் ஒரு வயசாகுது….அதுக்குக் காரண மானவங்கள சந்திக்குறதுக்குத் தான் இந்தியாவுக்குப்போறோம்….” கண் கலங்கினார். “சரி, சரி அழாம சந்தோஷமாப் போயிட்டு வாரும்…. யாரெல்லாம் போறீர்“ இஸ்மாயிலின் வீடு வரவே விடை பெற்றுக் கொண்டபடி கேட்டார் .\n“குடும்பத்தோட போக ஆசை தான்; ஆனா மூனு பேருக்குத் தான் விசா கெடைச்சது; அதால நானு, என் பையன், பேத்தி மூனு பேரும் போறோம்….சென்னை வரைக்கும் விமானத்துல போயி அங்கருந்து வாடகைக் கார் அமர்த்தி திருக்கழுக்குன்றம் போறதா பிளான்….”\n“அல்லாவின் கருணையால் எல்லாம் நல்லபடியா நடக்கும்; போயிட்டு வாருங்கோ….”\nஇன்றைக்கு மிகச் சரியாக ஒரு வருஷத்திற்கு முன்பு சென்னைக் கருகில் உள்ள திருக்கழுக்குன்றத்தில்….\n“யுகேந்திரன எங்கம்மா, இன்னும் தூங்குறான் போலருக்கு; ஸ்கூலுக்குக் கிளம்ப நேரமாகலையா அவனுக்கு…” அலுவலகத்திற்குக் கிளம்புகிற அவசரத்திலும் அக்கறையாக விசாரித்தார்\nமணிகண்டன். “நேத்து இராத்திரி இவனும் இவனோட நண்பர்களும் சேர்ந்து நடத்திக்கிட்டு இருக்கிற நற்பணி மன்றத்துக்கு ஆண்டு விழாவாம்; அது முடிஞ்சு ரொம்ப லேட்டாத் தான் படுக்குறதுக்குப் போனான்; அதான் இன்னும் அசந்து தூங்குறான்; நான் இப்பப் போயி எழுப்பி விடுறேன்….நீங்க கிளம்புங்க….” என்று மரகதவல்லி சொல்லிக் கொண்டிருக்கும் போதே யுகேந்திரன் எழும்பி வந்து அவர்களுக்கு முன் நின்றான்.\n“அப்பா, இப்பவே லேட்டாயி��ுச்சு; இன்னைக்கு நான் பஸ்ஸ விட்டுருவேன்னு தோணுது; கிளாஸ்ல பரீட்சை வேற இருக்கு…. அதால பைக் எனக்கு வேணும்; நீ பஸ்ஸுல வேலைக்குப் போ…..”\n“நீ ரொம்ப அசதியா இருப்ப கண்ணு...பைக் வேணாம்; வேணுமின்னா ஆட்டோல போ….”\n“இல்லப்பா, அது சரியா வராது…. எனக்கு சாயங்காலமும் கொஞ்சம் வேலை இருக்கு; சேரிக் குழந்தைங்களுக்கு டியூசன் எடுக்கனும்….சேரிக்குள்ள எல்லாம் ஒரே சேறும் சகதியுமா இருக்கு… ஆட்டோ போகாது; அதுக்கும் பைக் தான் வசதி…..”\n“அப்ப சரி; மறந்துறாம ஹெல்மட் போட்டுட்டுப் போ….” என்று சொல்லியபடி, இப்பவே நேரமாகி விட்டதே என்று துரிதமாக நடக்கத் தொடங்கினார் மணிகண்டன்.\nஎவ்வளவு வேகமாகக் கிளம்பியும் தாமதத்தைத் தவிர்க்க முடியவில்லை யுகேந்திரனால். அவசரமாய்க் கிளம்பியதில் ஹெல்மட்டை எல்லாம் அவன் பொருட் படுத்தவே இல்லை. பிரேயர் தொடங்கி விட்டது.டாப் கியருக்கு மாறி ஆக்ஸிலேட்டரை முடுக்கியதில் பைக் விமானமாய்ச் சீறிப் பறந்தது. இவனுக்கு முன்னால் போன ஏதோ வண்டியிலிருந்து ஆயில் கொட்டி சாலையில் சிதறிக் கிடந்தது. அதன் மீது இவனுடைய பைக் சக்கரம் ஏறியதும் சரட்டென்று வழுக்கி விட, வண்டி நிலை தடுமாறி, அவனுக்குப் பின்னால் வந்த லாரியில் மோத, வேகமாகத் தூக்கி வீசப்பட்டான்.\nயுகேந்திரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, அவனைச் சுற்றிலும் வியாபித்துக் கிடந்த அழுகுரல்களும் விசும்பல்களும் கல் மனதையும் கரைப்பதாய் இருந்தது. ஆனால் கடவுளின் மனம் தான் கரைவதாய் இல்லை\n“ஸாரி மிஸ்டர் மணிகண்டன்; எங்களால முடிஞ்சதெல்லாம் பண்ணிப் பார்த்துட்டோம்… இருந்தும் உங்க மகனைக் காப்பாத்த முடியல….” கண் கலங்கினார் தலைமை மருத்துவர்.\n“அய்யய்யோ அப்படியெல்லாம் சொல்லாதீங்க டாக்டர்; எங்களுக்கிருக்கிறது கறிவேப்பிலைக் கன்னு மாதிரி ஒரே பையன்.. இன்னும் உயிர் இருக்குறாப்புல தான் இருக்கு; ஏதாவது பண்ணி என் பையன பொழைக்க வையுங்க….” என்றபடி அவரின் கால்களில் விழுந்து கதறினாள் மரகதவல்லி.\n“அய்யோ என்னம்மா நீங்க; முதல்ல எழும்புங்க…. நீங்க மனச திடப்படுத்திக்கிட்டு நடந்தத ஜீரணிச்சுத் தான் ஆகணும்…ஒரு வகையில நீங்க சொல்றது நிஜம் தான்; உங்க பையனுக்கு ஏற்பட்டுருக்குறது மூளைச்சாவுங்குறதால மத்த முக்கியமான அவயங்கள்ல இன்னும் கொஞ்ச நேரத்துக்கு உயிர் இருக்கும்; ஆனாலும் உங்க பையன உயிர் பிழைக்க வைக்கிறதெல்லாம் சாத்தியமில்ல…. ஆனா நீங்க உங்க பையனோட உறுப்புகள தானம் பண்ண சம்மதிச்சா, அதுகளை எடுத்து மத்தவங்களுக்குப் பொருத்தி அவங்கள்ல உங்க பையனோட உயிர துடிக்க வைக்கலாம்; யோசிச்சு முடிவு சொல்லுங்க….”\nசொந்தங்களும் சுற்றமும் நட்பும் கூடிக்கூடிப் பேசி இந்த ஏற்பாட்டை முற்றிலுமாய் நிராகரித்தார்கள். தங்கள் குழந்தையின் உடம்பைக் கூறு போட அனுமதிக்க மாட்டோம் என்று கூச்சல் போட்டார்கள். ஆனால் மணிகண்டனும் மரகதவல்லியும் கொஞ்ச நேரத் தயக்கத்திற்குப் பின் தீர்மானமாய்ச் சொன்னார்கள். “மண்ணோ தீயோ தின்னு செரிக்கப் போற எங்க பையன் உடம்பால சில உயிர்கள காப்பாத்த முடியுமின்னா தாராளமா உறுப்பு தானம் தர்றோம் டாக்டர்….” மருத்துவர் குழு உடனே செயல்பட்டது.\nமீண்டும் இன்றைய தினம் அந்தி மாலையில்; திருக்கழுக்குன்றத்தில்….\nயுகேந்திரனின் வீடு. அவனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஊரே திரண்டிருந்தது. அதுபோக செய்தியை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் மற்றும் உலகத்தின் பல பகுதியிலிருந்தும் அவனின் உறுப்புக்களைத் தானமாய் பெற்று அதன் மூலம் இப்போது வாழ்கிறவர்கள் என்று…. கூட்டம் திருவிழா மாதிரி திமிலோகப் பட்டது.\nமணிகண்டனின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண் கலங்கியபடி “இந்த மனித சமூகம் உங்களுக்கும் உங்க பையனுக்கும் ரொம்பக் கடமைப் பட்டுருக்குங்குங்க ஸார்….. அவனோட உறுப்புகள் தானம் பண்ணப்பட்ட செய்தியால தான் இன்னைக்கு பரவலா பல இடங்கள்ல மூளைச் சாவு ஏற்படும் போதெல்லாம் உறுப்பு தானம் பண்ணலாங்குற உத்வேகம் பலருக்கும் ஏற்பட்டுருக்கு….” என்றார் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்.\n“யுகேந்திரனுக்கு அழிவே இல்லீங்க….அவன் எங்க மூலாமா என்னைக்கும் வாழ்ந்துக்கிட்டு ருப்பான்…உங்களுக்கு எப்பல்லாம் அவன பார்க்கணுமின்னு தோணுதோ அப்பல்லாம் எங்களுக்கு தகவல் மட்டும் சொல்லுங்க; உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் ஓடோடி வர்றோம்…” என்றார் ஸ்டீபன். மரகதவல்லி பாகிஸ்தான் சிறுமி ஃபாத்திமாவைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அவளின் நெஞ்சில் காதை வைத்து தன் மகனின் இதயம் துடிப்பதைக் கேட்டு கண் கலங்கினாள்.அப்புறம் ரபீந்திர் சி��்கின் கண்களுக்குள் உற்றுப் பார்த்து தன் மகனின் ஆன்மா உயித்திருப்பதை அறிந்து சந்தோஷப் பட்டாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=28532", "date_download": "2018-05-21T13:05:15Z", "digest": "sha1:D2MZY425TLQHLORAXKMFKVYVFRBBBACT", "length": 24582, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " SHIRDI SAI BABA CHAPTER 9 | ஷிர்டி பாபா பகுதி - 9", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nஷிர்டி பாபா பகுதி - 8 ஷிர்டி பாபா பகுதி - 10\nமுதல் பக்கம் » ஷிர்டி சாய் பாபா\nநெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்த பாபா, திடீரென விறகிற்குப் பதிலாகத் தம் கரத்தையே நெருப்பின் உள்ளே வைத்தது ஏன் பக்தர்கள் கண்ணீருடன் விம்மினார்கள். புன்முறுவலோடு பதில் சொல்லலானார் பாபா... நெருப்பின் உள்ளே கையை விடாமல் வேறு நான் என்ன செய்திருக்க முடியும் பக்தர்கள் கண்ணீருடன் விம்மினார்கள். புன்முறுவலோடு பதில் சொல்லலானார் பாபா... நெருப்பின் உள்ளே கையை விடாமல் வேறு நான் என்ன செய்திர���க்க முடியும் அந்தக் கொல்லனின் மனைவி என் பக்தை அல்லவா அந்தக் கொல்லனின் மனைவி என் பக்தை அல்லவா அவள் குழந்தையல்லவா நெருப்பில் விழுந்துவிட்டது அவள் குழந்தையல்லவா நெருப்பில் விழுந்துவிட்டது கணவனுக்கு உதவியாக நெருப்பு நன்கு வளரும் வகையில் துருத்தியை இயக்கிக் கொண்டிருந்தாள் அவள். கண்மூடி என்னையே நினைத்தவாறிருந்தாள். தன் குழந்தை பளபளவெனப் பிரகாசிக்கும் நெருப்பை நோக்கி நகர்வதையோ, அதில் விழுவதையோ அவள் கவனிக்கவே இல்லை. என் மேல் கொண்ட பக்தியால் தானே தன் குழந்தையை கவனிக்க மறந்தாள் கணவனுக்கு உதவியாக நெருப்பு நன்கு வளரும் வகையில் துருத்தியை இயக்கிக் கொண்டிருந்தாள் அவள். கண்மூடி என்னையே நினைத்தவாறிருந்தாள். தன் குழந்தை பளபளவெனப் பிரகாசிக்கும் நெருப்பை நோக்கி நகர்வதையோ, அதில் விழுவதையோ அவள் கவனிக்கவே இல்லை. என் மேல் கொண்ட பக்தியால் தானே தன் குழந்தையை கவனிக்க மறந்தாள் அப்போது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு ஆகிறதல்லவா அப்போது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு ஆகிறதல்லவா நெருப்பில் கையைவிட்டுக் குழந்தையைச் சடாரென எடுத்துவிட்டேன். நல்லவேளை, குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அதன் உயிர் காப்பாற்றப் பட்டுவிட்டது. என் கரம் கொஞ்சம் கருகிவிட்டது. அதனால் பாதகமில்லை நெருப்பில் கையைவிட்டுக் குழந்தையைச் சடாரென எடுத்துவிட்டேன். நல்லவேளை, குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அதன் உயிர் காப்பாற்றப் பட்டுவிட்டது. என் கரம் கொஞ்சம் கருகிவிட்டது. அதனால் பாதகமில்லை\nபாபாவின் விளக்கத்தைக் கேட்ட அடியவர்கள் உருகினர். எங்கோ இருக்கும் தன் பக்தையின் குழந்தையை இங்கிருந்தே காப்பாற்றத்தான் பாபா தன் கரத்தைச் சுட்டுக் கொண்டார் என்றறிந்து அவர்களின் நெஞ்சம் விம்மியது. மாதவராஜ் தேஷ்பாண்டேயிடமிருந்து இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டார் பாபாவின் அடியவரான நானா சாஹேப் சாந்தோர்கர். கடவுள் மனித உடல் எடுத்தால், அந்த உடலின் உபாதைகள் அவருக்கும் இருக்குமே வெந்துபோன கரத்தின் வேதனையை பாபா தாங்கவேண்டி இருக்குமே வெந்துபோன கரத்தின் வேதனையை பாபா தாங்கவேண்டி இருக்குமே என் தெய்வமே ஏன் இப்படி உன்கரத்தையே நீ சுட்டுக் கொண்டாய் அவர் உள்மனம் அழுது அரற்றியது. பரமானந்த் என்ற மும்பையைச் சேர்ந்த மருத்துவரை அவருக்குத் தெரியும். நெருப்புக் காயங்களுக்குச் சிகிச்சை செய்வதில் வல்லவர் அவர். அவரிடம் விஷயத்தைச் சொல்லி பாபாவுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக உடனே அவரை அழைத்து வந்தார் சாந்தோர்கர். நெருப்புச் சுட்ட கையின் மேல் தடவுவதற்கான களிம்பு, கையைச் சுற்றிக் கட்டுவதற்கான துணி போன்ற மருத்துவ உபகரணங்களோடு மருத்துவர் பரமானந்த், ஷிர்டி வந்து சேர்ந்தார். பாபாவின் தீய்ந்த கரத்திற்கு மருந்திட வேண்டி கையைக் காட்டுமாறு பாபாவிடம் பக்தியோடு விண்ணப்பித்தார். ஆனால், பாபாவிடமிருந்து கலகலவென ஒரு சிரிப்புத்தான் எழுந்தது.\nஅவர் மருத்துவரிடம் கையைக் காட்டவில்லை. பக்தர்களின் பிறவிப் பிணியையே தீர்க்கும் பாபாவுக்குத் தன் உடல் பிணி ஒரு பொருட்டாகப் படவில்லை போலும் பக்தர்களின் நோயையெல்லாம் தீர்க்கும் பாபா விரும்பியிருந்தால் தன் கைக் காயத்தையும் உடனே சரி செய்துகொண்டிருக்க முடியும். ஏனோ அதையும் அவர் விரும்பவில்லை. அன்பர்களே பக்தர்களின் நோயையெல்லாம் தீர்க்கும் பாபா விரும்பியிருந்தால் தன் கைக் காயத்தையும் உடனே சரி செய்துகொண்டிருக்க முடியும். ஏனோ அதையும் அவர் விரும்பவில்லை. அன்பர்களே மனித உடல் நிலையில்லாதது. ஆன்மா மட்டுமே நிலையானது. முழு உடலும் ஒருநாள் அழியத்தானே போகிறது மனித உடல் நிலையில்லாதது. ஆன்மா மட்டுமே நிலையானது. முழு உடலும் ஒருநாள் அழியத்தானே போகிறது ஒரு கரம் நெருப்பில் கொஞ்சம் காயம் அடைந்தால், அதனால் என்ன இப்போது ஒரு கரம் நெருப்பில் கொஞ்சம் காயம் அடைந்தால், அதனால் என்ன இப்போது நான் வேதனைப் பட்டாலும் அதில் தவறில்லையே நான் வேதனைப் பட்டாலும் அதில் தவறில்லையே ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும்போது, இந்தச் சாதாரண உடல் வேதனை பெரிதா என்ன ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும்போது, இந்தச் சாதாரண உடல் வேதனை பெரிதா என்ன நிலையற்ற உடலை மறந்து நிலையான ஆன்மாவைச் சிந்தியுங்கள். கடவுளே நம் அனைவருக்குமான மருத்துவர். நம் உடலில் வரும் நோய்கள் ஒன்றுமே இல்லை. உள்ளத்தில் வரும் காமம் கோபம் போன்ற நோய்களை கடவுள் மேல் கொண்ட பக்தியால் குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள் நிலையற்ற உடலை மறந்து நிலையான ஆன்மாவைச் சிந்தியுங்கள். கடவுளே நம் அனைவருக்குமான மருத்துவர். நம் உடல��ல் வரும் நோய்கள் ஒன்றுமே இல்லை. உள்ளத்தில் வரும் காமம் கோபம் போன்ற நோய்களை கடவுள் மேல் கொண்ட பக்தியால் குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள். கற்கண்டைப் போல் தித்திக்கும் பாபாவின் அருள்மொழிகளைக் கேட்டு பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள். பாபாவின் அடியவர்களில் ஒருவர் பாகோஜி ஷிண்டே. அவர் ஒரு குஷ்டரோகி. முன்வினை குஷ்டரோகமாக வந்து அவரைப் பீடித்திருந்தது. பாபாவின் சந்நிதியில் தன் வேதனைகளை மறந்து அவர் வாழ்ந்து வந்தார்.\nநோயுற்ற உடல் காரணமாக அவர் துரதிர்ஷ்டசாலி என்றாலும், இன்னொரு வகையில் அவர் பெரும் அதிர்ஷ்டசாலி. பாபாவை அடிக்கடி தரிசிக்கவும், பாபாவின் அருள் மொழிகளைக் காதாரக் கேட்கவும், அவர் பாக்கியம் பெற்றிருந்தார். அவர் தன்னால் இயன்ற பணிவிடைகளைச் செய்யும் பொருட்டு பாபாவின் திருக்கரத்தை அணுகினார். வெந்திருந்த அதில் நெய்பூசி நன்றாகத் துடைத்துவிட்டார். பாபா மலர்ந்த முகத்துடன் அவர் செய்யும் பணிவிடைகளை ஏற்றுக் கொண்டார். ஒரு வாழை இலையை அந்தக் கரத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டார். இது ஏதோ அவருக்குத் தெரிந்த எளிய சிகிச்சை முறை. மருத்துவர் பரமானந்திடம் கையைக் காட்ட மறுத்த தெய்வம், தம் தீவிர அன்பரான ஷிண்டேயின் எளிய சிகிச்சையை ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து பக்தர்கள் விண்ணப்பித்ததன் பேரில், பாபா தம் கரத்தையும் குணப்படுத்திக் கொண்டார். பாபா முழுமையான ஒரு சித்தர். அவர் விரும்பியிருந்தால் தம் கரத்தை ஒரு நொடியில் சரிசெய்து கொண்டிருக்க முடியும். ஆனால், தம் பக்தர்கள் சுயநலத்தைத் துறந்து பிறரின் பொருட்டாக வேதனைகளைத் தாங்க முன்வரவேண்டும் என்று போதிக்க விரும்பினார். வார்த்தைகளால் அல்லாமல், ஒரு நிகழ்ச்சி மூலமே அந்த போதனையை நிகழ்த்திக் காட்டி விட்டார்.\nபாபாவின் அடியவர்கள், சுயநலத்தைத் துறந்து பிறர் நலனுக்காக வாழவேண்டும் என்ற படிப்பினையைப் பெற்றார்கள். அருட்சோதி தெய்வம் என்னை ஆண்டுகொண்ட தெய்வம் என்ற பாடலில் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம் என அருட்பெரும் ஜோதியின் தனிப்பெருங் கருணையைப் பாடிப் பரவுகிறார் வள்ளலார். அடியவர் எண்ணியதை எண்ணியவாறு நிறைவேற்றிக் கொடுப்பதல்லவா கடவுளின் கருணை அப்படி அடியவர்கள் வேண்டிய வரத்தை அவர்களுக்கு வழங்கும்போது இறைவன் புரியும் லீலைகள் பல. அத்தக���ய ஒரு லீலை பாபாவால், நானா சாஹேப் சாந்தோர்கரின் வாழ்வில் நிகழ்த்தப்பட்டது. திடீரென சாந்தோர்கருக்கு பண்டரிபுரத்திற்கு மாற்றலாகும் உத்தரவு வந்து சேர்ந்தது. அவரைப் பொறுத்தவரை அவருக்குக் கைலாயம், வைகுண்டம் எல்லாம் ஷிர்டிதான். இப்போது பண்டரிபுரம் போக வேண்டியிருக்கிறதே அப்படி அடியவர்கள் வேண்டிய வரத்தை அவர்களுக்கு வழங்கும்போது இறைவன் புரியும் லீலைகள் பல. அத்தகைய ஒரு லீலை பாபாவால், நானா சாஹேப் சாந்தோர்கரின் வாழ்வில் நிகழ்த்தப்பட்டது. திடீரென சாந்தோர்கருக்கு பண்டரிபுரத்திற்கு மாற்றலாகும் உத்தரவு வந்து சேர்ந்தது. அவரைப் பொறுத்தவரை அவருக்குக் கைலாயம், வைகுண்டம் எல்லாம் ஷிர்டிதான். இப்போது பண்டரிபுரம் போக வேண்டியிருக்கிறதே பகவான் பாபாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு போகலாம். அவர் எண்ணப்படித் தானே எல்லாம் நடக்கிறது பகவான் பாபாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு போகலாம். அவர் எண்ணப்படித் தானே எல்லாம் நடக்கிறது பாபா, தாம் பண்டரிபுரம் போக வேண்டும் என்று விரும்புகிறாரா பாபா, தாம் பண்டரிபுரம் போக வேண்டும் என்று விரும்புகிறாரா இல்லையா இந்த ஊர் மாற்றம் எனக்கு நல்லதுதானா நான் என்ன செய்ய வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும் உடனே பண்டரிபுரம் புறப்பட வேண்டியதுதானா உடனே பண்டரிபுரம் புறப்பட வேண்டியதுதானா எதுவும் முடிவுசெய்ய இயலாத அவர் ஷிர்டி நோக்கி நடக்கலானார். ஷிர்டியிலிருந்து சில மைல் தொலைவில் உள்ள நீம்காவன் என்ற ஊரை அவர் அடைந்தார். சாந்தோர்கர் ஷிர்டியை நெருங்கிக் கொண்டிருந்த அந்த வேளையில், பாபா தங்கியிருந்த ஷிர்டி மசூதியில் திடீரென ஒரு பரபரப்பான சூழல் தோன்றியது. மகல்ஸாபதி, அப்பாஷிண்டே, காஷிராம் உள்ளிட்ட அடியவர்களோடு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்த பாபா, சட்டெனப் பேச்சை நிறுத்தினார். அடியவர்கள் வியப்போடு பாபாவை கவனிக்கத் தொடங்கினார்கள்...\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஷிர்டி சாய் பாபா »\nஷிர்டி பாபா பகுதி - 1 மார்ச் 04,2014\nஉண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 2 மார்ச் 04,2014\nஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 3 மார்ச் 04,2014\nஷிர்டி கிராமத்துக் கோயில் பூஜாரி சொன்னபடி கடப்பாரையால் வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டத் ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 4 மார்ச் 04,2014\nஷிர்டியிலுள்ள வேப்ப மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தானே வசீகரம் நிறைந்த இளைஞன் ஒருவன்\nஷிர்டி பாபா பகுதி - 5 மார்ச் 04,2014\nகானகத்தில் தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அந்த அதிசயப் பக்கிரியை பக்தியோடு வணங்கி எழுந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2008/12/slum-dog-millionaire-12.html", "date_download": "2018-05-21T12:56:58Z", "digest": "sha1:SPW3J6ZR2CIA4EFVVRAXT7A76CX72KCS", "length": 49304, "nlines": 546, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (slum dog millionaire)மீண்டும உலக அளவில் இசைபுயல் ஏ.ஆர் ரகுமானுக்கு புகழ் சேரப்போகறது..(பாகம் /12.)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(slum dog millionaire)மீண்டும உலக அளவில் இசைபுயல் ஏ.ஆர் ரகுமானுக்கு புகழ் சேரப்போகறது..(பாகம் /12.)\nவிளிம்புநிலை மனிதர்களின் வாழ்வின் சுக துக்கங்களை என் அளவுக்கு யாருக்கும் தெரியவாய்பில்லை. எனென்றில் அந்த வாழ்க்கை முறை எனக்கு அத்துப்படி.\nமெரினா பீச்சில் காந்தி சிலை பின்புறத்தில் உள்ள ஹோட்டலில் நான் வேலை செய்யும் போது எனக்கு வார சம்பளம் பதினைந்து ரூபாய் அந்த சம்பளம் 1994 ஆண்டுகளில் தகிடித்தத்தம் போட்டுக்கொண்டு இப்போதைய கலைஞர் ஆட்சி போல் இழுபறி வாழ்க்கை வாழ்ந்த கால கட்டம் அது...\nநல்ல சாப்பாடு சாப்பிட காசு இருக்காது, திருடவும் பொய் சொல்லவும் என் அம்மா எனக்கு கத்து தரவில்லை,\nசின்ன வயதிலேயே நல்லொழுக்க புத்தகங்கள் என் பள்ளி அருகில் இருந்த லைப்ரரியில் படித்ததால் எனக்கு பொய் சொல்லவும், திருடவும் எனக்கு கை வரவில்லை என்பதே நிதர்சன உண்மையும் கூட....\nமுதன் முதலில் ஆம்னி வேனில் வந்த குடிகார இளைஞர்களுக்கு கோக் பாட்டில் ஓப்பன் பண்ணி கொடுத்த போது எனக்கு டிப்சாக 50 பைசா கிடைத்தது. இப்போது கூட 50 பைசா நாணயம் பார்க்கும் போது அந்த இளைஞர்களின் முகம் இன்றும் என்நினைவு அடுக்குகளில்...\nமெரினா பீச்சில் காந்தி சிலை அருகே மூன்று மாதங்கள் பாராசக்தி சிவாஜி போல் எம்டி பாக்கெட்டில் சுற்றி இருக்கிறேன். மெரினா பீச்சின் கட்டண கழிவரையும் அவசரத்துக்கு அண்ணா சமாதி பின்புறமாக எத்தனையோ பொழுதுகள் என் காலை கடன்களை கழித்து இருக்கிறேன்.\nமெரினாவில் விடியற்காலையில், நேற்று செத்து போன அப்பா, அம்மா,பிள்ளை, தகப்பன், தாத்தா என்று பலதரப்பட்ட வயதினரின் சாம்பல் அஸ்த்தியாக ஒரு சிறு பானையில் துணி மூடியபடி இருக்கும்..\nஇறுதியாத்திரையாக அந்த சாம்பல் நடுக்கடலில் கலக்க வேண்டும். நொச்சிக்குப்ப சிறுவர்கள் அந்த சாம்பலை கடலில் கரைத்து விட்டு ரூபாய் 100ம்50ம் துக்கப்பட்டு கண்ணீர் விட்டு கதறும் உறவுகளிடம் வாங்கி கொண்டு ஓடுவார்கள்.\nஎன்னால் அப்படி வாங்க இயலாமல் இலவசமாக கரைத்து இருக்கிறேன் வற்புறித்தி கொடுத்த பணத்தை வாங்க மறுத்த போது என்னை வித்யாசமாக பார்த்து சென்றவர்கள் ஏராளம்.\nஅதே போல் காலையில் ஒரு சாக்கு எடுத்து கிளம்பினால்,\nலஞ்சம் வாங்கியும்,பிறரை ஏமாற்றியும் சொத்து சேர்த்த பணம் எல்லாம் அவர்கள் பிள்ளைகள் மூலமாக கடற்கரை பூங்கா புதர்களில் பீர் பாட்டில்களாக கிடக்கும்.\nஎப்படியும் காலை ஏழுமணிக்குள் 30 பீர் பாட்டில்களை அந்த மூன்று கிலோ மீட்டர் கடற்க்கரையில் எடுத்து விடலாம். ஒரு பீர் பாட்டில் விலை 1.50 பைசா 30 பீர்பாட்டில் விலை 45ரூபாய்.\nமதியத்துக்கு நல்ல லெக் பீஸ் பிரியானி 20 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கு குஸ்க்காவும் சாப்பிட்டு ஒரு ஏப்பம் அடிவயத்ததுல இருந்து வரும் போது ஒரு நிறைவு இருக்கும் பாருங்க அது மிகப்பெரிய சொகம்.\nஅப்பன்காசுல சாப்பிட்டு பீர் குடிக்கறவனால இதை உணர முடியாது... அடுத்த வேலை சோத்துக்க என்ன வழி , அடுத்த வேளைக்கு ஒரு கவளம் சோறு எங்க கிடைக்கும்னு புத்தி நாயாய் அலைஞ்சு அந்த சோத்துக்கு வழி கிடைக்கறப்ப நான் சொன்ன அந்த சொகம் உங்களுக்கு புரியும்.\nஎனக்கு இந்த சம்பவங்கள் எல்லாம் என் இருபதாம் வயதில் நடந்த நிகழ்வுகள் எனக்கு சற்றே யோசிக்கும் பக்குவம் இருந்தது அதனால் அயோத்திக்குப்ப தாதாக்ள் என்னை கஞ்சா விற்க்க என் வறுமையை அடகு கேட்ட போது நான் மறுத்து விட்டேன் .\nஅதனால் இப்போது உங்கள் முன் பிளாக் எழுதிக்கொண்டு இருக்கிறேன் , அந்த சுய புத்தி மட்டும் அப்போது இல்லை என்றால் இந்தநேரம் ஏதாவது என்கவுன்டரிலேயோ அல்லது பாளையங்கோட்டை சிறையில் பாம்பு பல்லிகளுக்கு நடுவில் சொந்தங்களை மனு போட்டு பார்த்ததக்கொண்டு இருப்பேன்.\nஆனால் அப்பா அம்மா இல்லாத அனாதை சிறுவர்களின் நிலையை சற்றே யோசித்து பாருங்கள். கையில் குழந்தையுடன் சிக்னல் அருகே கையேந்தி இருக்கும் அந்த சிறுமியின் பின்புலம் என்ன\nஅவள் எங்கு துங்குவாள் என்ன சாப்பிடுவாள் போன்ற வற்றை பற்றி நாம் என்றாவது நினைத்து பார்த்து இருக்கிறோமா\nசிக்னலில் பைக்கில் நிற்க்கும் போது“ திருப்பதி மலை வாழும் வெங்கடேசா” என்று கட்டை குரலில் பாடல் பாடி இரண்டு கண்ணும் இல்லாத பிச்சை எடுக்கும் பையனின் கண் இழந்த கதை உங்களில் யாருக்காவது தெரியுமா\nஅப்படி அந்த விளிம்பு நிலை சிறுவர்களின் வாழ்க்கை பற்றி அறிய கீழே நான் சொல்ல போகும் படத்தினை பாருங்கள். மும்பையின் இருட்டு பக்கத்தை செருப்பால் அடித்து சொல்லி இருக்கிறார்கள்.\nநாம் சந்திரனுக்கு விண்வெளி அனுப்பவதால் மட்டுமே நம் இந்தியா வளரவில்லை , அதே போல் இந்திய ஜனாதிபதியாக ஒரு பெண் இருப்பதால் மட்டுமே நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பான வாழ்வை வாழ்கிறார்கள் என்பதில் அர்த்தம் இல்லை என்பதை மிக அற்புதமாக எந்த வித காம்பரமைசும் பண்ணாமல் படம் எடுத்து இருக்கிறார்கள்.\nஅண்ணண் தம்பி இருவர், கல்விஅறிவு இல்லாதஅவர்களை எப்படி மும்பை நிழல் உலகமும் சேரி வாழ்க்கையும் அவர்கள் இருவருக்கும் என்ன கொடுக்கிறது.\nஅவர்கள் இருவரும் வளர்ந்த பிறகு இந்த நாகரீக சமுக சூழலில் அவர்களாக எந்த வழியை தேர்ந்து எடுத்தார்கள் என்பதே(slumdog millionaire) படத்தின் கதை.\nஇன்னும் இந்தியாவில் வெளிவராத இந்த படம் உலகம் எங்கும் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது , இந்த படத்துக்கு இசை ஏஆர் ரகுமான். இந்த படம் சர்வதேச அளவில் பல அவார்டுகளை அள்ளி குவித்து வருகிறது.\nசலீம் ஜமால் இருவரும் மும்பை குடிசை பகுதியில் வசித்து வரும் சிறுவர்கள் அப்பா இல்லாத இவர்களை அம்மா வளர்த்து வருகிறாள் இந்துகளுக்கும் முஸ்லீம்களுக்கும் நடந்த கலவரத்தில் இந்துக்களால் அவள் அம்மா அநியாயமாக சாகடிக்கப்படுகிறாள். இருசிறுவர்களும் அனாதை ஆக்கப்டுகிறார்கள்.\nஅவர்களுக்க லத்திகா என்ற சிறுமியின் நட்பு கிடைக்கிறது. மூவரும் தன் பருவ வயதுவரை அவர்கள் எப்படி அலைகழிக்க படுகிறார்கள். அவர்கள் பருவயதை கடந்ததும் அவர்கள் என்ன ஆகிறார்கள்.\nஜாமல் லத்திகாவை காதலிக்கிறான் அந்த காதல் நிறைவேறுகிறதாஜமால் இரண்டு கோடிக்கு அதிபதி ஆக போட்டி போடுகிறான் , அது எப்படி நிகழ்கிறது அவன் அந்த போட்டியில் எப்பட��� கலந்து கொள்கிறான். அவன் அந்த போட்டியில் கலந்து ஜெயிக்கிறானாஜமால் இரண்டு கோடிக்கு அதிபதி ஆக போட்டி போடுகிறான் , அது எப்படி நிகழ்கிறது அவன் அந்த போட்டியில் எப்படி கலந்து கொள்கிறான். அவன் அந்த போட்டியில் கலந்து ஜெயிக்கிறானா என்பதை வலியுடனும் வேதனையுடனும் சொல்லி இருக்கிறார்கள்...\nபடத்தி்னை அறிமுகப்டுத்தவது மட்டுமே எனது நோக்கம். விம்ர்சனம் என்ற போர்வையில் முழு படத்தின் கதையையும் ஆகா ஓகோ என்று புகழ நான் கேனை இல்லை...\nஐஸ்வர்யா ராய் அழகு என்றால் நான் என்னதான் அந்த பெண் ஆகா ஓஹோ அழகு என்றாலும் உங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை. அந்த பெண்ணுடன் படுத்து எழுந்தால் ஒழிய அந்த அழகை எவ்வளவு விளக்கினாலும் புரிய போவதில்லை...\nஅதனால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்\nபடத்தை பற்றிய சுவாரஸ்சிய தகவல்கள்....\nசலாம் பாம்பே படத்துக்க பிறகு இந்த படம் விளிம்பு நிலை சிறுவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் அவர்கள் இருண்ட பக்கங்களையும் இந்த படம் மிக அழகாக பதிவு செய்கிறது.\nஇதன் இயக்குநர் டென்னி பாயில் டைட்டானிக் ஹீரோ நடித்த த பீச் படத்தை எடுத்தவர் சமீபத்தில் இவர் எடுத்த படம் “28 வீகஸ் லேட்டர்”\nஇந்த படம் இந்திய எழுத்தாளரின் கதையை மையப்படுத்தி எடுத்து இருக்கிறார்கள். கேள்வி பதில் என்ற புத்தகத்தின் திரை வடிவம்தான் இந்த படம்\nஅமிதாப்பச்சன் வருகிறார் என்றதும் மாலிக் மலக்குழிக்குள் விழுந்து அமிதாப்பச்சனை பார்க்க ஒடுவதும், அவர் ஆட்டோகிராப் போட்ட படத்தை அவன் அண்ணன் சலீம் வேறு ஒருவனுக்கு விற்று காசு பார்பதிலேயே அந்த கேரக்டர் பற்றி தெள்ள தெளிவாக இயக்குநர் விளக்கி இருப்பது சுகம்.\nஇந்த படத்துக்கு அரசு விதிவிலக்கு அளித்தால் நலம்.\nஇந்த இயக்குநரின் இந்திய தேடல் ஒவ்வோரு காட்சியிலும் காண முடிகிறது\nதமிழ்நாட்டில் இந்த படத்துக்கு வரி விலக்கு கிடைக்காது. ஏனெனில் இந்த படத்திற்க்கு தமிழில் பெயர் வைக்க வில்லை.\nஇந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் அனில்கப்பூர் நடித்து இருக்கிறார்\nஇந்த படம் ஒரு அற்புதமான காதல் கதை வரையரையிலும் இடம் பெறும்\nபடத்தின் பலம் ஒளி மற்றும் ஒலி பதிவுகள்தான்\nமிரட்டி இருக்கிறார்கள் அதிலும் நம்ம பாய் ஏ ஆர் ரகுமான் பின்னனி இசையில் மிரட்டி எடுத்து இருக்கிறார்.\nஅதிலும் அந்த சிறுவர்களை அறிமுகப்���டுத்தும் காட்சியில் அவர்கள் ஓடும் போது பின் புலத்தில் ரகுமான் குரல் வரும் இடத்தில் ஓ போடவைக்கும் இடம்\nபடத்தின் முடிவில்தான் படத்தின் பங்கேற்றவர் விவரம் உங்களுக்கு தெரிய வரும் அதுவரை படத்தின் பெயர் கூட உங்களுக்கு தெரியாது.\nபடத்தின் முடிவில் எழுத்து போடும போது மட்டும ஒரு பாடலை இனைத்து இருக்கிறார்கள்..\nமும்பை சிறுவர்களின் இருண்ட பக்கங்களை எந்த செட்டும் இல்லாது அதன் நேர்பகுதிகளில் படபிடிப்பை எடுத்து இருப்பது.படத்துக்கு பெரிய பலம்.\nபடத்தை சாலாம் பாம்பே போல் எடுத்து இருந்து இருந்தால், இந்த படத்திற்க்கு வர்த்தக அளவில் இத்தனை பெரிய வெற்றி கிடைத்து இருக்காது.\nஎல்லா இந்தியர்களும் அதுவும் மேட்டுக்குடி இந்தியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அடுத்த முறை சிக்னலில் பிச்சை எடுக்கும் பிள்ளைகளை எளனமாக பார்க்காமல் இருக்க இந்த படம் வழி வகுக்கும் என்பேன்...\nரகுமான் பாய்க்கு இந்த படம் மேலும் ஒரு மணிமகுடம். இந்த படம் அவரிடம் இருக்கும் எண்ணற்ற மயில் இறகுகளில் ஒரு அற்புதமான சிறகு கிரீடம் ஆகும்\nஓளிப்பதிவாளர், ரகுமான் பாய், இயக்குநர்,மற்றும் அந்த படத்தில் நடித்த சிறுவர்களுக்கு எனது ராயல் சல்யுட்...\nஇந்திய இயக்குநர்களிடமும் இந்த மாதிரி படங்களை எதிர்பார்க்கிறேன்\n14 வருடங்களுக்கு பிறகு இன்று என் கடந்த காலமெரினா பீச்சின் நினைவுகளை அசை போட வைத்தது இந்த படம்\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஅட கிட்டதட்ட நாம் இருவரும் ஒரே மாதிரி தான் வாழ்க்கையை துவங்கி இருக்கிறோம்,\nதிசை மாறி செல்ல இருந்த எவ்வளவோ தருணங்கள் இந்த பதிவை படித்ததும் ஞாபகம் வருகிறது.\nஇந்த படம் பற்றி இரு வாரங்களுக்கு முன் விகடனில் வந்திருந்தது\nநன்றி வால். விகடன் அட்டை படத்தை தெரிவிக்கவும். மற்றபடி தொடர்ந்து என் எழுத்துக்கு அதரவு தெரிவித்து வரும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல\nநிஜத்தை படமாக்கியிருக்கிறார்கள்..அதனை அழகாக உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்..வாழ்த்துகள்..\nநன்றி லீ உங்கள் கருத்துக்கம் என் எழுத்தை தொடந்து வாசிப்பதற்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்\nநன்றிகள் பல, ஒரு அருமையான திரைபடத்தை அறிமுகம் செய்தமைக்கு.\nஇதே போல தொடர்ந்து உங்கள் அனுபவங்களையும் இரசனைகளையும் கலந்து எழுதுங்கள்\nகுப்பன் யாஹுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் தோடந்து என் ழெத்தை பாராட்டி ஊக்குவிப்பதற்க்கு\nநன்றி செல்வக்குமார் நிச்சயதாக எழுதுகிறேன் தங்கள் ஆதரவுக்கும் அறிவுரைக்கும் என் நன்றிகள்\nஅட உங்களுக்கு இப்படி ஒரு flashback இருக்கா....இன்றைய உங்கள் நிலைமை நிஜமாகவே பெருமைப்பட வேண்டிய விஷயம்\nஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.\nசங்கு சுட்டாலும் வெண்மை தரும். வாழ்வில் எல்லாம் இனிதே நடக்கும்.\nபட அறிமுகம் மிக அருமை.\nவாழ்த்துக்கள் கூட்ஸ் வண்டி தங்கள் வரவு நல் வரவாகுக.. வார்த்துக்கள் இன்னும் பல சிகரங்களை அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்\nஅண்ணாத்த நேற்று இந்த படத்தை பார்த்தேன். மிக அருமை.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(slum dog millionaire)மீண்டும உலக அளவில் இசைபுயல் ...\nசுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு தொப்புள் காட்டாத ந...\nகலைஞர் டிவிக்கு மட்டும் பாரபட்சம் காட்டும் குஷ்பூ...\nசென்னை 6வது உலகத்திரைப்பட விழா துவக்க நாள் காட்சிக...\nடிசம்பர் பிட் பட போட்டிக்கான படங்கள் உங்கள் பார்வை...\nமுதல்வர் கலைஞருக்கு எனது கனிவான வேண்டுகோள்\nLADDER 49--9/11 மற்றும்27/11 இரண்டு சம்பவங்களில் உ...\nஇருபாலின பதிவர்களுக்கும் என் தன் நிலை விளக்கம்.......\nஉங்கள் மனைவி மார்பில் யாரோ ஒருவன் கை வைத்து இருந்த...\nஎய்ட்ஸ் தினமான இன்று இந்த ஜோக் பொருந்தும்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) ��ிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2015/11/20.html", "date_download": "2018-05-21T13:10:44Z", "digest": "sha1:N4ALQ7A4K64VSLSHZZTJELCUAT2K2FM6", "length": 29591, "nlines": 469, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம்' இன்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிர���ாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் ச...\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்....\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாட���களை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபர...\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம்' இன்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு\nமாத்தளை பிட்டகத்தையில் மண்சரிவினால் பாதிப்புற்ற மக்களுக்கு அமைக்கபட்ட 20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம்' இன்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஞ்சித் அலுவிகார, ரோஹிணி கவிரத்ன, மற்றும் பல அரசியல் பிரமுகர்களுடன் நானும் கலந்து கொண்டேன்.\nஇந்த வீடமைப்புக்கான ஆரம்ப கட்ட பணிகளுக்காக ஆறு மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் இணைப்பு செயலாளராக சென்றிருந்த போது மக்கள் எவ்வித நம்பிக்கையும் அற்றவர்களாக இருந்தனர். 1982 ஆம் ஆண்டு முதல் இங்கு மண்சரிவு தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்துள்ளது. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்களும் இங்கு வந்து சென்றுள்ளாராம். அப்போதெல்லாம் நடக்காததா இப்போது நடக்கப்போகின்றது என வெறுப்புன்றிருந்த மக்களுக்கு இன்று கனவு நனவாகியிருக்கிறது. 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று அமைச்சர் வருகை தர முடியாத நிலையில் நானே அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தேன். அப்படி ஒரு வாய்ப்பினை வழங்கியதற்காக அமைச்சருக்கு இன்று நன்றி தெரிவித்தேன்.\nஎனது கரங்களில் அடிக்கல் நாட்டிய அந்த இடங்களில் 200 நாள் இடைவெளிக்குள் 20 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருப்பது கண்ட�� மகிழ்ச்சி. அதற்கு அமர்ர்.T .ராமானுஜம் அவர்களின் பெயரைச் சூட்ட கிடைத்தமை இரட்டிப்பு மகிழ்ச்சி. அன்னாரது அரிய நிழற்படம் ஒன்றும் இன்று கிடைக்கப்பெற்றது.\n1947 ஆம் நாடாளுமன்ற அவையில் கண்டி மாவட்டத்திலுருந்து பிரதிநிதித்துவம் செய்த அமர்ர் T. ராமானுஜம் அவர்களின் மகன் கலாநிதி. பிரதாப் ராமானுஜம் முன்னாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு செயலாளர் பதவி வகித்ததோடு, தற்போது பொது சேவை ஆணைக்குழுவில் மலையக மக்களின் பிரதிநிதியாகவும் உள்ளார் எனவும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது நினைவு கூர்ந்தேன்\nநன்றி *முகனூல் மல்லியப்பு சந்தி திலகர்\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் ச...\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்....\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபர...\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srirangapankajam.wordpress.com/2008/11/01/pesum-arangan-139/", "date_download": "2018-05-21T12:52:57Z", "digest": "sha1:OLPRHBBOOBKR374BGWTXIKORXBWQXSSR", "length": 9873, "nlines": 95, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "PESUM ARANGAN-139 | Srirangapankajam", "raw_content": "\nமணவாள மாம���னிகள் கங்கையினும் புனிதமான, வைகுண்டத்தில் ஓடும் விரஜாநதிக்கு சமமான காவிரியில் நீராடி தம்முடைய நித்ய அனுஷ்டானங்களையெல்லாம் முடித்த போது, திருவரங்கத்திலிருந்த ஸ்ரீவைஷ்ணவர்களில் அநேகம் பேர் மாமுனிகளை அழைத்து போக திரண்டிருந்தனர்.\nபூமிபிராட்டி வெகுநாட்கள் கழித்து நடக்கின்ற இக்கோலாகல வைபவத்தினால் குளிர்ந்து மகிழ்ந்திருந்தாள்.\nகுளிர்ந்த பூமியின் முகம் கண்ட வருணன் தானும் மகிழ்ந்து தன் பங்கிற்கு பூமாரி பெய்து கொண்டிருந்தான்.\nகரை சேர்ந்த மாமுனிகள் திருவரங்கபெருநகரையும், அணியரங்கன் திருமுற்றத்தார்களையும் நோக்கி நமஸ்கரிக்கின்றார். மண்ணுய்ய வந்த மணவாள மாமுனிகளைக் கண்ட ஜனசமுத்திரம் ஆர்ப்பரித்தது.\nஇருபுறமும் ஜனத்திரளோடு நடுவே வரும் ரதம் போன்று, அரங்கம்வாழ் அந்தணர்கள் நடுவே தேஜஸ்வியாய் மாமுனிகள் வண்டினமுரலுஞ்சோலையாம் திருவரங்கம் எழிலினை அனுபவித்த வண்ணம்,\nமாடமாளிகைசூழ் திருவீதியும் மன்னுசேர் திருவிக்கிரமன் வீதியும்\nஆடல்மாறன் அகளங்கன் வீதியும், ஆலிநாடனமர்ந்துறை வீதியும்\nகூடல் வாழ் குலசேகரன் வீதியும் குலவுராச மகேந்திரன் வீதியும்\nதேடுதன்மவன்மாவின் வீதியும், தென்னரங்கர் திருவாவரணமே\nஎன்கிறபடி அரங்கனுக்கு மாலை போன்ற ஆவரணங்களாகிய திருவீதிகளையும், திருமதிள்களையும், திருக்கோபுரங்களையும் கண்டு களித்து தம்முடைய ஆச்சார்யரரான திருவாய்மொழிப்பிள்ளைக்கு நெருக்கமான கோட்டூரிலண்ணர் என்பவரது திருமாளிகையினை அடைகின்றார்.\nகோட்டூரிலண்ணர் இவரது அவதார விசேஷத்தினையறிந்து மிகவே ஆதுரத்துடன், இவருடன் கூட அப்போது கோயில் நிர்வாகத்தினை நடத்திக் கொண்டிருக்கும் திருமாலை தந்த பெருமாள் பட்டர் என்னும் பராசரபட்டர் வம்சத்தவர் வீட்டிற்கு அழைத்துப் போகின்றார். பட்டரும் வெளியில் வந்து மாமுனிகளை நமஸ்கரித்து, உபசரித்து ”தேவரீரை ஸேவிக்கப் பெற்றோமே” என மகிழ்கின்றார்.\nதிருவாய்மொழியிலிருந்து ‘துவளில் மாமணிமாடம்” எனத் தொடங்கும் பாசுரத்தினை பொருளாகக் கொண்டு பட்டரின் திருமாளிகையில் உபந்யாஸிக்கின்றார்.\nபட்டர் ”இவர் முப்பத்தாறாயிரப் பெருக்கர்”: என்ற முடிவுக்கு வருகின்றார்.\nபெருமாளை மங்களாசாஸனம் பண்ணியருள மாமுனிகள் பட்டரோடு கோவிலுக்குப் புறப்படுக��ன்றார்.\nஎவ்வுருவும் யான் சென்றிறைஞ்சினக்கால் – அவ்வுருவம்\nஎன்று இராமானுஜரைப் போற்றி, பொன்னரங்கமென்னில்,\nஇராமானுஜரினை, ‘ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே” என்று அனுசந்தித்து, இராமானுஜரை முதலில் போற்றிப் பரவுகின்றார்.\nபூமகள் கோன் தென்னரங்கன் பூங்கழற்குப் பாதுகமாய் தாம் மகிழுஞ் நம்மாழ்வாரை ஸேவிக்கின்றார்.\nஅப்படியே பிரதட்சிணமாக ஸ்ரீரங்கராஜ மஹிஷி ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி தொழுது, மணல்வெளி வழியே வந்து ஸ்ரீபலிபீடத்தினருகே தண்டன் சமர்ப்பித்து உள்ளில் திருச்சுற்றையும் பிரதட்சிணமாக வந்து வேதஸ்ருங்கமாம் ப்ரணவகார விமானத்தினையும், சேனை முதல்வரையும் ஸேவித்தருளி, பூர்வாச்சார்யார்கள் அனைவரும் மண்டி கிடந்த அழகிய மணவாளன் திருமண்டபத்தில்,\n நின் அடியிணையடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே\nஎன்று ஆனந்த கண்ணீர் மல்க, பெரிய திருவடியினை ஸேவித்து, துவாரபாலகரை கைதொழுது உள்புகுந்து ‘பழுதே பலபகலும் போயின” என்று\nஇது நாள் வரை அரங்கனை ஸேவிக்காது இழந்த நாட்களுக்கு வருந்தி அரங்கத்தரவணைப் பள்ளியான் கண் வளர்தருளுகின்ற சேர்த்தியை, அந்த அரங்க சோதியை, இந்த அரவுக்கரசுக் கண்களால் தீண்டி மகிழ்ந்தது.\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srirangapankajam.wordpress.com/2008/11/15/pesum-arangan-147/", "date_download": "2018-05-21T12:41:59Z", "digest": "sha1:24DPXEUM7QITOHH442V25IDLA46VFEMO", "length": 8109, "nlines": 78, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "PESUM ARANGAN-147 | Srirangapankajam", "raw_content": "\nமாமுனிகளைக் கண்ட மாயகூத்தனுக்கு முகமெல்லாம் பூரிப்பு – திருமுகம் சிவந்து புன்முறுவல் தோன்ற, திருக்கண்கள் மலர்ந்து விரிந்து அன்றலர்ந்த தாமரையினைப் போன்று ஸேவை சாதித்தருளினான்.\nமாமுனிகளின் கண்களில் ஆனந்த கண்ணீர் பிரவாகமாய் வழிந்தோடுகின்றது.\nநம்பெருமாள் திருச்சி எனப்படும் தோளுக்கினியானில் உபயநாச்சிமாரோடு எழுந்தருளி சந்தன மண்டபம் அடைந்து அங்குள்ள திவ்ய ஸிம்ஹாஸனத்தில் நாச்சிமாருடனேகூட அங்குள்ள திவ்யகோஷ்டியின் நாயகனாய், அயர்வறு அமரர்களான திருவநந்தாழ்வான், பெரியதிருவடி, ஸேநாதிபதியாழ்வான�� ஆகியு நித்யசூரிகளுடனும், வைகுந்தத்து முனிவராயிருந்துள்ள நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்கள் பதின்மரோடும், நாதமுனி தொடக்கமான ஆச்சார்யகளோடும், ஸ்ரீரங்கநாராயண ஜீயர், திருமாலை தந்த பட்டர் தொடக்கமானரோடும், அணியரங்கன் திருமுற்றத்தடியார் பெருங்குழுவோடும் கூடி, போரோலக்கமாக, ஆர்ப்பரித்து எழுந்த வைணவ கடல் போன்று சந்தனு மண்டபம் நிரம்பி வழிந்தோடியது.\nநம்பெருமாளின் அருகில் மணவாள மாமுனிகள் தேஜஸ்வியாய், உடல் முழுதும் ஒளிர்பவராய், பூர்ணசந்திரன் அருகில் ஜொலிக்கும் துருவ நட்சத்திரம் போன்று, நம்பெருமாளின் அருகில் கைகூப்பிய வண்ணம் பூர்வாச்சார்யர்களையும், பிள்ளைலோகாச்சார்யாரையும், தமது குருவான திருவாய்மொழிப் பிள்ளையையும் மானசீகமாக தியானிக்கின்றார்.\nஈடு தொடக்கமான ஐந்து வியாக்யானங்களுடனே திருவாய்மொழி காலட்சேபத்தினை கணீரென்ற மணிபோன்ற குரலுடனே தொடங்குகின்றார்.\nஅவ்வவிடங்களிலே இது ச்ருதிப்ரக்ரியை, இது ஸ்ரீபாஷ்யப்ரக்ரியை, இது ச்ருதப்ரகாசிகை ப்ரக்ரியை, இது கீதாபாஷ்ய ப்ரக்ரியை, இது ஸ்ரீராமாயண ப்ரக்ரியை, இது மஹாபாகவத ப்ரக்ரியை என்று பல க்ரந்தங்களிலிருந்து அவ்வப்போது மேற்கோள் காட்டியும், இது பதார்த்தம், இது வாக்யார்த்தம், இது மஹா வாக்ய அர்த்தம், இது ஸமபிவ்யாஹாரார்த்தம், இது தவந்யார்த்தம், இது வ்யங்கயார்த்தம், இது ப்ரதிகோட்யர்த்தம் என்று வாக்யங்களுக்கு பலவிதமான அர்த்தங்களை அருளியும், இது ஸப்தரஸம் என்று ஸப்தங்களுக்கும், இது அர்த்த ரஸம் என்று அர்த்தங்களுக்கும், இது பாவரஸம் என்று அந்த பாவத்திற்கும் உண்டான ஏற்றங்களையருளியும், இது ஒண் பொருள், இது உட்பொருள் என்று பகுத்து ஆராய்ந்தும் நித்யபடி அருளிச் செய்த வண்ணம், ஸ்ரீவைணவர்கள் மேலும் மேலும் வந்து சேர்ந்த வண்ணம் திருவாய்மொழி வைபவம் நடந்தேறியபடி,\nரங்கீ வத்ஸனமேகமேவ ஸ்ருணோத் வ்யக்தம்\nஸ்ரீரங்கநாதன் மாமுனிகளால் முறையே ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்ட விஷயத்தை இங்ஙனமே ஒரு வருடகாலம் கேட்டருளினார்.\nஎன்கிறபடியே ஒரு ஸம்வத்ஸரம் (ஒருவருடம்) திருச்செவி சாத்தி, தனது வைபவங்கள் அனைத்தையும், ஏதும், இந்த ஒரு வருடகாலம் கொண்டாடாது, மாமுனிகளின் வாக்பிரபாவத்திலே, அவரது அந்தரங்க சிஷ்யனாய் மாறி, அமிழ்ந்து கிடந்தான் அரங்க���்\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/15-months-after-note-ban-rbi-still-processing-genuine-returned-notes/", "date_download": "2018-05-21T12:41:09Z", "digest": "sha1:PMFJ2EGNPXKLB6YY7C2VKIGJHSOXBZ3X", "length": 14343, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"மதிப்பு இழந்த எல்லா 500, 1000 ரூபாய் நோட்டுகளும் எண்ணி முடிக்கப்படவில்லை\" - 15 months after note ban, RBI still processing 'genuine' returned notes", "raw_content": "ஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\n“மதிப்பு இழந்த எல்லா 500, 1000 ரூபாய் நோட்டுகளும் எண்ணி முடிக்கப்படவில்லை”\n\"மதிப்பு இழந்த எல்லா 500, 1000 ரூபாய் நோட்டுகளும் எண்ணி முடிக்கப்படவில்லை\"\nபதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, கடந்த 15 மாதங்களாகத் தொடரும் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி, இன்னும் எத்தனை நாட்களில் முடியும் என்பதைத் தெரிவிக்கவில்லையாம்.\nகடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் இந்திய அரசு, உயர்மதிப்பு கொண்ட இந்திய ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தது. அப்போது, ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இன்னும் எண்ணி முடிக்கப்படவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிடிஐ செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, கடந்த 15 மாதங்களாகத் தொடரும் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி, இன்னும் எத்தனை நாட்களில் முடியும் என்பதைத் தெரிவிக்கவில்லையாம். எனினும், எண்ணுவதை விரைவுபடுத்த 59 அதிநவீன இயந்திரங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. இந்த இயந்திரங்கள்வசம் வரும் இந்திய ரூபாய் நோட்டுகள் உண்மையானவைதானா என்பதையும் சேர்த்தே சோதிக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.\n2016-17க்கான தனது ஆண்டறிக்கையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடப்பட்டபோது, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் தன்னிடம் திரும்பிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15.28 லட்சம் கோடி ரூபாய் என அது தெரிவித்தது. அதா��து பண மதிப்பு இழப்பு நடவடிக்கை அமலான அன்று புழக்கத்தில் இருந்தவற்றில் 99 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என கூறப்பட்டது. அதாவது, 500 ரூபாய் தாள்களில் 1,716 கோடியும், 1000 ரூபாய் நோட்டுகளில் 68,580 கோடியும், ஆக மொத்தம் 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இந்திய ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, வெறும் 16,050 கோடி ரூபாய் மதிப்புக்கான ரொக்கம்தான் மீண்டும் ரிசர்வ் வங்கி கஜானாவுக்குத் திரும்பாமல் மக்களிடமே தங்கிவிட்டததாக தெரிகிறது. அதை உறுதிப்படுத்துக் கொண்டு, கைவசம் உள்ள மதிப்பு இழந்த, எல்லா நோட்டுகளையும் அழிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிடும் என்றும் கூறப்படுகிறது.\n9500 “ஆபத்தா”ன நிதி நிறுவனங்கள் : பட்டியல் வெளியிட்டு நிதியமைச்சகம் எச்சரிக்கை\nபண மதிப்பு நீக்கம் : அரசின் எல்லா நோக்கமும் தோல்விதானா ரிசர்வ் வங்கி காட்டும் உண்மை\nபணமதிப்பு இழப்பு : வருமான வரித்துறையின் கடைசி வாய்ப்பு\n“கறுப்புப்பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும்” – நடிகர் பிரகாஷ் ராஜ்\nபணமதிப்பிழப்பு: இந்தியாவின் முதல் கேஷ்லஸ் கிராமத்தில் மீண்டும் நேரடி பணப்பரிவர்த்தனை\nபிரதமரை ஸ்டாலின் கண்டிக்கிறாரு, அழகிரி பாராட்டுறாரு\nபண மதிப்பிழப்பு : செய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் குற்றமா\n”ஊழலை ஒழிக்க மோடி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை”: ஹசாரே கடும் தாக்கு\nசேலை அணிந்துகொண்டு ஸ்கை-டைவிங் செய்யலாம் புதிய சாதனை படைத்த பெண்\nபிட்காயின் வணிகர்களில் பாதிக்கும்மேல் குற்றவாளிகள் : ஆய்வு முடிவு\nஉடல் எடையை படிப்படியாக குறைக்க டிப்ஸ்\nஉடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது குறையும். இதற்காக உணவை தவிர்க்கவும் கூடாது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். உதாரணமாக, தினமும் 2 கப் சாதம் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும். சாதாரணமான நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் […]\nமுருங்கைக்கீரையை சுவையாக்கும் அடை: குழந்தைகளுக்கு இப்படி செய்துகொடுங்க\nஇரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்க��் இதை தொடர்ந்து சாப்பிட்டால் விரைவில் குணம் காணலாம். மூறுங்கைகீரைக்கு பதில் வேறு கீரைகளையும் இந்த அடைக்கு பயன்படுத்தலாம்.\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nமத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் தெலுங்கு தேசம் : விளைவு என்ன\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nகர்நாடகா காங்கிரஸ் வெற்றிப் பின்னணி : பாஜக.வின் குதிரை பேரத்தை ‘டேப்’ செய்தது எப்படி\nசென்ற வாரம் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, டெட்பூல் 2 படங்களின் வசூல் நிலவரம்\nராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படங்கள்\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் குமாரசாமியின் மனைவி\nவைரல் வீடியோ : களத்தில் துள்ளிக் குதித்த ஸிவா… டோனி எனர்ஜி இப்போ புரியுதா\nவைரலாகும் வீடியோ: மும்பை இந்தியன்ஸ் குறித்து பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட பீர்த்தி ஜிந்தா\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nகர்நாடகா காங்கிரஸ் வெற்றிப் பின்னணி : பாஜக.வின் குதிரை பேரத்தை ‘டேப்’ செய்தது எப்படி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarl.com/forum3/forum/49-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T13:09:01Z", "digest": "sha1:DGZQASDMQ6RZWNXQ5OXQGHSRGTZWHYMK", "length": 6555, "nlines": 303, "source_domain": "www.yarl.com", "title": "கதை கதையாம் - கருத்துக்களம்", "raw_content": "\nகதை கதையாம் Latest Topics\nசிறுகதை | தொடர்கதை | நாடகம்\nகள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள் (கதைகள், அனுபவப்பதிவுகள், பயணக் கட்டுரைகள்):\nஎங்கே அவன் தேடுதே சனம்\nஏனைய தளங்களில் இருந்து பிரதி செய்யப்படும��� பதிவுகள் (யாழ் உறுப்பினர்களாக இல்லாதவர்களின் சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள்)\nவீரயுக நாயகன் வேள் பாரி\nகாட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\nஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று\nஒரு நிமிடக் கதை: கோலமாவு\nவான்கோழி நடனம் - ரஸவாதி\nBy கிருபன், May 9\nஒரு நிமிடக்கதை: பேப்பர் வழக்கு\nஉதிரக் கள்: இலங்கைப்பயண அனுபவங்கள்\nBy கிருபன், May 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://annakannan.blogspot.com/2009/10/blog-post_10.html", "date_download": "2018-05-21T12:36:25Z", "digest": "sha1:WH5EWQ5PZFIDJUZDUJ3X67JIZ7MM2FTF", "length": 9145, "nlines": 168, "source_domain": "annakannan.blogspot.com", "title": "!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஒருங்குறியில் கல்கி, மங்கையர் மலர் ~ அண்ணாகண்ணன் வெளி", "raw_content": "\nஅதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு\nஒருங்குறியில் கல்கி, மங்கையர் மலர்\nபரதன் பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவரும் கல்கி, மங்கையர் மலர் இதழ்கள், ஒருங்குறிக்கு மாறிவிட்டன.\nமுன்பு இவை, திஸ்கி எழுத்துருவில் இயங்கிவந்தன.\nஇந்த இதழ்கள் சார்பில் அந்த இணையதளங்களைச் சென்னை ஆன்லைன் வடிவமைத்துப் பராமரித்து வருகிறது.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:00 AM\nLabels: ஒருங்குறி, கல்கி, நட்சத்திர வாரம், மங்கையர் மலர்\nஉங்களுக்கு தினத்தந்தி குழுமம், குங்குமம்/தினகரன்/முரசொலி குழுமம் பத்திரிகைகளில் எழுதும் இதழாளர் யாராவது தெரியுமா\nதினகரன் குழுமங்களுக்கு மாறிவருகின்றன. முதல்கட்டமாக தினகரன் இணைய தளம் மாறிவருகிறது.\nகடந்த மூன்று தினங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.\nநல்ல செய்தி. இதில் சென்னை ஆன்லைனின் பங்குக்குப் பாராட்டுகள். நா. கணேசன் வேண்டியபடி உங்கள் இதழாளர் நண்பர்கள் மூலம் அனைத்து இதழ்களையும் ஒருங்குறிக்கு மாற்றச் சொல்லிக் கேட்கலாம். ஆனால், எப்படி இருந்தாலும் நாளடைவில் தாங்களாகவே ஒருங்குறியின் தேவை உணர்ந்து மாறி விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வ��்லமை மின்னிதழின் நிறுவனர்.\nதோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும்...\nஉறவுகள் வளர்க்கும் உன்னத இணையம்\nயோசனை 6 - நடக்க நடக்க மின்சாரம்\nஇணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்\nபிறந்த நாள் கொண்டாடுவது எப்படி\nவிபேகேஷ்: இணையவழி வர்த்தகத்தில் ஒரு புதிய முயற்சி\nபுகைப்படங்களுக்குப் பெயர் இடும்போது கவனிக்க வேண்ட...\nயோசனை 5 - உயர்ந்த கட்டடங்களின் வெளிப்புறங்களைத் தூ...\nயோசனை 4 - கண்ணாடி ஜன்னலில், சூரியத் தகடுகள்\nஒருங்குறியில் கல்கி, மங்கையர் மலர்\nபாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு\nசிரிப்பான்கள்: இணையத்தின் புதிய மொழி\nபுள்ளிக் கவிதைகள் - பகுதி 8\nயோசனை 3 - வேட்டியில் சில திருத்தங்கள்\nஇக்காலத் தமிழின் தேவைகள் என்னென்ன\nவேதியியல் நோபல் பரிசு: தமிழர் இராமகிருஷ்ணன் சாதனை\nயோசனை 2 - தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க\nகாமேஷ் - யாங் திருமண வைபவம்\nமுத்தத்தை ஏன் போட வேண்டும்\nயோசனை 1 - மழிதகடுகளை என்ன செய்வது\nஉங்கள் பழைய உடைகளைத் தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bookstore.sriramanamaharshi.org/index.php?main_page=product_info&cPath=181&products_id=6695", "date_download": "2018-05-21T12:57:46Z", "digest": "sha1:Y77AOVKTT6NH7WYBKJ4VS6U3GIGWASZF", "length": 2597, "nlines": 57, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "Sri Ramanasrama Sanskrit Parayana (Tamil) [2121] - Rs.30/- : Sri Ramanashram bookstore, The Art of E-commerce", "raw_content": "\nஇச்சிறு நூல் ஸ்ரீரமணாஸ்ரமத்தில் பாராயணம் செய்யப் பெறும் ஸம்ஸ்க்ருத உபதேச-துதிப் பாடல்களின் தமிழ் எழுத்து வடிவின் தொகுப்பாகும். இந்நூலில் ஞாயிற்றுக்கிழமை ஸம்ஸ்க்ருத பாராயணமும், மற்றும் தினசரி மாலை வேதபாராயண முடிவில் பாராயணம் செய்யப்பெறும் உபதேஶ ஸாரம், காலை ஆச்ரம பால்பூஜையின் பாராயணமான ‘ஸ்ரீரமண சத்வாரிம்ஶத் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. மேலும் வேதபாராயணங்களின் இறுதியாக ஓதப்பெறும் ‘ந கர்மணா சுலோகமும் தரப்பட்டுள்ளது.\nஸம்ஸ்க்ருதம் அறியாத தமிழ் அன்பர்கள் பாராயணம் செய்வதற்கு இந்நூல் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://kalaiy.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-05-21T12:37:10Z", "digest": "sha1:72JSBWVHIJ6T5RFEXZHQW2FMVDM5VSDB", "length": 48391, "nlines": 310, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: எகிப்தின் எதிர்காலம் என்ன?", "raw_content": "\nசமீப காலமாக, உலக ஊடகங்களின் கவனம் முழுவதும், கெய்ரோ மாநகரின் தாஹீர் சதுக்கத்தின் மீதே பதிந்துள்ளன. எகிப்தின் சர���வாதிகாரி முபாரக் வெளியேற வேண்டுமெனக் கோரும் ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் கொடுங்கோல் ஆட்சி நடக்கும் நாட்டில் கற்பனை செய்து பார்க்க முடியாத சம்பவங்கள் நடைபெறுகின்றன. அரசை விமர்சித்தாலே சிறையில் போட்டு சித்திரவதை செய்யும் நாட்டில், சாமானியர்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர். சாலைகளை அலங்கரித்த முபாரக்கின் உருவப்படங்களை கிழித்து வீசுகின்றனர். பாதுகாப்புப் படைகள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு இராணுவமே பாதுகாப்புக் கொடுக்கின்றது. முப்பது வருடங்களாக முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு ஆதரவளித்த அமெரிக்கா, தற்போது முதுகில் குத்துகின்றது. ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கு ஆதரவை தெரிக்கின்றது. முன்னாள் ஐ.நா. அதிகாரி எல் பரடையை அடுத்த ஜனாதிபதியாக்க பேச்சுவார்த்தை நடத்துகிறது. மிகக் குறுகிய காலத்திற்குள் அதிசயப்படத்தக்க மாற்றங்கள் நடக்கின்றன. எகிப்து மட்டுமல்ல, உலகமே மாறிக் கொண்டிருக்கும் அறிகுறிகள் இவை.\nஅரபுலகில் அதி கூடிய மக்கட்தொகையைக் கொண்ட எகிப்தில் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு குறைவில்லை. நீளமான நைல்நதியின் செழிப்பான மண்வளம் கொண்ட விவசாய நாடான எகிப்து, ஒருகாலத்தில் முழு ரோம சாம்ராஜ்யத்திற்கும் தானிய ஏற்றுமதி செய்தது. கிளியோபாட்ரா ஆண்ட காலத்திலும் எகிப்திய மக்கள் உணவுக்காக கலகம் செய்துள்ளனர். அப்போது கிளியோபாட்ரா தானியக் களஞ்சியத்தை திறந்து மக்களுக்கு உணவளித்தார். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு பின்னர், எகிப்திய மக்கள் உணவுக்கலவரத்தில் ஈடுபடுகின்றனர். அன்றைய கிளியோபாட்ராவின் தாராள மனம், இன்றைய முபாரக்கிடம் இல்லை. ஒரு வல்லரசாக வரவேண்டிய எகிப்தை ஒட்டச் சுரண்டிய முபாரக்கும், ஆளும் கும்பலும், சேர்த்த சொத்துகளை பாதுகாப்பதில் குறியாக உள்ளனர்.\nஎகிப்தில் மக்கள் எழுச்சி திடீரென தோன்றி விடவில்லை. கடந்த சில வருடங்களாகவே உணவுப்பொருள் விலையேற்றம், அரச மானியக் குறைப்பு காரணமாக கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. மக்களின் தார்மீக கோபத்தை திசை திருப்பி விடுவதற்காக வகுப்புவாதக் கலவரங்களை அரசு தூண்டி விட்டது. எகிப்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஸ்தலங்க��் \"இனந்தெரியாதோரின்\" வெடி குண்டுத் தாக்குதலுக்கு இலக்காயின. இதைத் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கலவரத்தில் இறங்கினர். அரசு தாக்குதல்களுக்கு \"அல்கைதா\" காரணம் எனக் கண்டுபிடித்து சிலரைக் கைது செய்தது. அரபுலகை குலுக்கிய துனிசியா புரட்சி மட்டும் இடம்பெற்றிரா விட்டால், எகிப்தில் மதக்கலவரங்கள் தொடர்ந்திருக்கும். மதவாதிகளும், இனவாதிகளும் தமது அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை பிரித்து வைத்திருக்கவே விரும்புவர். இறுதியில் பொருளாதாரப் பிரச்சினை அவர்களை ஒன்றிணைத்து விடும். எகிப்தின் மக்கள் எழுச்சியில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தோளோடு தோள் சேர்ந்து புரட்சியை நோக்கி வெற்றிநடை போடுகின்றனர்.\nஎகிப்தின் சினாய் பாலைவனப் பகுதியில் வாழும் பெதூயின் மக்கள், இன்னொரு ஒடுக்கப்பட்ட இனமாகும். உண்மையில் அரபுக்களின் முன்னோரான பெதூயின்கள் இப்போதும் நாடோடி வாழ்க்கை வாழ்வதால், கீழானவர்களாக கருதப்படுகின்றனர். சுயெஸ் கால்வாய்க்கும் இஸ்ரேலுக்கும் நடுவில் அமைந்திருப்பதால் சினாயின் கேந்திர முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. சினாய் பாலைவனம் வெறும் மணல்மேடுகளை மட்டும் கொண்டதல்ல. கரடுமுரடான மலைக்குன்றுகளும் வாழ்வதற்கு ஏற்ற இடங்களல்ல. அரசும் பாராமுகமாக இருப்பதால், பெதூயின் மக்கள் வாழ்வாதாரம் தேடி கடத்தல் தொழிலில் ஈடுபட்டனர். சினாய்க்கு அருகில் தான் பாலஸ்தீன காசா பகுதி இருக்கிறது. இஸ்ரேலினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட காசாவுக்கு பொருட்களை கடத்தி சென்று பணக்காரர் ஆனவர்கள் பலர். இஸ்ரேலின் நிர்ப்பந்தத்தால் காசா எல்லையை எகிப்திய படைகள் மூடி விட்டன. இருப்பினும் சுரங்கப்பாதை அமைத்து கடத்துகிறார்கள்.\nIPS செய்தியாளர் முஹமட் ஒமார் வழங்கிய தகவல்களைக் கொண்டு பார்க்கும் பொழுது, புரட்சி எந்தளவு தூரம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. சினாய் பகுதி நகரங்கள் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெதூயின் இளைஞர்கள் போலிஸ் நிலையங்களை ஆக்கிரமித்துள்ளனர். காவல்துறையில் கடமையாற்றியவர்கள் சீருடை களைந்து ஆர்ப்பாட்டக்காரருடன் சேர்ந்து கொள்கின்றனர். பெதூயின் இளைஞர்கள் கைகளில் ஆயுதங்கள் காணப்படுகின்றன. அந்த ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தன என்பது யாருக்கும் தெரியாது. மலைப்பாறைகளை கொண்ட பாலைவனப் பிரதேசம் என்பதால், அரசு அங்கே சிறைச்சாலைகளை கட்டியிருந்தது. புரட்சியாளர்கள் சிறைகளை உடைத்து கைதிகளை விடுதலை செய்துள்ளனர். போலிஸ், சிறைக்காவலர்கள் சிறையுடைப்பை தடுக்கவில்லை. சிலநேரங்களில் அவர்களாகவே கதவுகளை திறந்து விட்டுள்ளனர். கடத்தல் குற்றங்களுக்காக சிறையில் இருந்த காசா பாலஸ்தீனர்கள் பலர் எந்தப் பிரச்சினையுமின்றி வீடு திரும்பியுள்ளனர். காசாவுடனான எல்லையும் திறந்து கிடக்கின்றது. எகிப்திய பாதுகாப்புப் படைகள் பின்வாங்கி விட்டனர். ஹமாஸ் தற்போது எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துள்ளது.\nஎகிப்தில் புரட்சியை வழிநடத்தும் சக்தியான முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின், சகோதர அமைப்பு தான் ஹமாஸ். தற்போதைய குழப்பகரமான சூழலில் இரண்டும் தம்மை பலப்படுத்தி வருகின்றன. எகிப்தில் விரைவில் இஸ்லாமிய புரட்சி ஏற்படும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கிட்ட நெருங்க முடியாத நிலைக்கு கொண்டு வந்தது. எகிப்தும் அந்தப் பாதையில் செல்கின்றது. எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி என்பது அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் கெட்ட சகுனமாகவே அமையும். முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கே அதிகளவு எகிப்தியர்கள் ஆதரவளிப்பதால், சுதந்திரத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அந்தக் கட்சியே வெல்லும். இதனால் ஆட்சி நடத்த முடியாமல் பலவீனப்பட்டுப் போயுள்ள முபாரக்கை கைவிடும் அமெரிக்கா வேறொரு தலையை தேடுகின்றது. இன்னொரு மேற்குலக சார்பு ஜனாதிபதி, அல்லது கூட்டரசாங்கம் என்பனவே அமெரிக்காவின் தெரிவாக உள்ளது. எகிப்தை அவ்வளவு இலகுவாக புறக்கணிக்க முடியாது. இஸ்ரேலுக்கு அடுத்ததாக எகிப்து அதிகளவு அமெரிக்க நிதி, இராணுவ உதவியைப் பெறுகின்றது. இதிலிருந்தே எகிப்து எந்தளவுக்கு அமெரிக்காவுக்கு முக்கியமானது என்பது தெளிவாகும்.\nஎகிப்தில் ஏற்படப்போகும் புரட்சி, பிற அரபு நாடுகளிலும் எதிரொலிக்கும். இப்போதே ஜோர்டான், ஏமன் போன்ற நாடுகளில் தன்னெழுச்சியான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஏமனில் சர்வாதிகாரி சலேயை அப்புறப்படுத்துவதற்கான போராட்டம். ஜோர்டானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டம். (ஜோர்டானில் ஏற்கனவே ஜனநாயகப் பாராளுமன்றம் இயங்குகின்றது.) சவூதி அரேபியாவும் தளம்பல் நிலையில் உள்ளது. மத்திய கிழக்கில் நடைபெறும் மாற்றங்கள், அங்கே அமெரிக்காவின் மேலாதிக்கம் தளர்வதைக் காட்டுகின்றது. குறிப்பாக இஸ்ரேலுடன் சமாதானமாக விட்டுக் கொடுத்து வாழும் ஜோர்டான், எகிப்து போன்ற அயல் நாடுகளில், இஸ்ரேலிய எதிரிகள் ஆட்சிக்கு வரும் சாத்தியம் உண்டு. இதனால் இஸ்ரேல் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும். நிலைமை இப்படியே தொடர்ந்தால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேலைக் கைவிட்டு விடும். சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மாறி வருகின்றது. எதிர்கால வல்லரசான சீனாவுடனும், பொருளாதார வளர்ச்சி காணும் இந்தியா போன்ற நாடுகளுடனும் நட்பை அதிகரிக்கவே அமெரிக்கா விரும்புகின்றது. மத்திய கிழக்கின் எண்ணெய் இருப்பு குறைந்து செல்லும் வேளை, மத்திய ஆசியாவில் உற்பத்தி பெருகியுள்ளது. இதனால் இஸ்ரேலைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டிய பொருளாதார தேவையும் இல்லை.\nLabels: இஸ்லாமியப் புரட்சி, எகிப்து, மக்கள் எழுச்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஈரானின் பாணியிலேயே இஸ்லாம் புரட்சி நடக்குமா\nஜனநாயகத்தின் தன்மைகள் வளர்ந்த நிலையில் உள்ள எகிப்து மக்கள் படுபிற்போக்கான இஸ்லாம் புரட்சியை ஏற்றுக்கொள்வார்களா\nபோராட்டம் மீண்டும் மதகுருமார்களிடம் இருந்துதான் தொடங்கவேண்டுமா\nஇஸ்லாமியப் புரட்சி பற்றி தவறாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதுவும் புரட்சி தான். ஆனால் சமூகம் இஸ்லாமிய அரசியல் சித்தாந்தப் படி கட்டமைக்கப்படும். பெரும்பான்மை மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருப்பதால் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர்.\n//எகிப்தில் மக்கள் எழுச்சி திடீரென தோன்றி விடவில்லை.//\nசரியான வார்த்தைகள் மக்களின் 30 வருட கோபம் குட்ட குட்ட குனிந்த மக்கள் நிமிர்ந்து விட்டார்கள்\nஇஸ்லாமியப் புரட்சி பற்றி தவறாகப் புரிந்து வை��்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். //\nகாரல் மார்க்ஸ் என்ன பாட்டாளிகளின் புரட்சி மத அல்லது இன அடிப்படையில் வரும் என்றா சொல்லி வைத்து இருக்கிறார்\nஇன்று எகிப்து புரட்சிக்கு பல காரணங்கள் இருக்கலாம்.ஆனால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு வருவது பொருளாதார பிரச்சனைகள் தான் மிக முக்கிய காரணம். ஆனால் இஸ்லாம் பொருளாதார பிரச்சனைகளுக்கு என்ன அரசியல் சித்தாந்தத்தை துணைக்கு வைத்து இருக்கிறது.இது சமுகத்தை பின்னுக்கு இழுக்கிற முயற்சியாக தெரியவில்லையாஒரு பாட்டாளிகளின் புரட்சி மதவாதிகளிடம் சிக்கி தவிப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா\nமுதலாளித்துவம் பயங்கரமானது தான். ஆனால் அதை விட கொடுமையானது மதவாதம் தானே.அது மக்களை அடிமைப்படுத்துகிற பழைய சமுகங்களின் மிச்சசொச்சங்கள் தானே.\nஒன்று ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறது என்பதற்காக இனம்,மதவாதங்களை ஆதரிப்பது சரியா\nஎல்லா வகை மக்கள் எழுச்சியிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சியை தேடுவது வரட்டுத்தனமான மார்க்ஸியம். அப்படிப் பார்த்தால், வலதுசாரிகளின் ஈழப்போராட்டத்தை இந்திய மார்க்சிஸ்டுகள் ஆதரிக்கவே முடியாது. பாட்டாளிகள் தம்மை ஒரு மதத்தை, அல்லது இனத்தை சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்துவது வழக்கமானது. தமது அத்தியாவசிய தேவைகளுக்காக போராடினாலும், மதவாத, இனவாத தலைமைகளுக்கு பின்னால் நிற்பார்கள். இடதுசாரிகள் பலம்பெற்று மக்கள் மனதில் வர்க்க உணர்வை ஏற்படுத்தும் வரை அது தவிர்க்க முடியாது.\nஎனக்குத் தெறித்த வரையில், ஈரானில் புரட்சி நடத்த போது, கணிசமான இடதுசாரிக் கட்சிகளும் பங்கெடுத்தன. ஆனால் பெரும்பான்மை மக்கள் மத நம்பிக்கையாளர்கள் என்பதால், மதத் தலைவர்களின் பக்கம் சாய்ந்தார்கள். புரட்சியின் பின்னர் மதத் தலைவர்கள் பெரும்பான்மை ஈரானியரின் ஆதரவோடு தான் ஆட்சி அமைத்தார்கள். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் புரட்சியில் சேர்ந்து நின்ற இடதுசாரிகளை ஒடுக்கினார்கள். வரலாற்றில் முதன்முறையாக ஈரானில் தான் இஸ்லாமியப் புரட்சி நடந்தது. அது ஒரு வகை தேசியவாதம். புரட்சியின் பின்னர் பன்னாட்டுக் கம்பனிகள் தேசியமயமாக்கப் பட்டன. இதனால் உள்நாட்டு முதலாளிகளின் வர்க்கம் எழுந்தது. இன்றைய ஈரானியர்கள் மதமும், முதலாளித்துவமும் தமக்கு விடுதலையைத் தர மாட்டாது ��ன்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்தது. தேசிய விடுதலைப் போராட்டம் நடந்த நாடுகளிலும் இது தான் நிலைமை. இங்கே கவனிக்கப்பட வேண்டியது, எடுத்தவுடனேயே மக்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.\nவணக்கம் உறவுகளே உங்களின் வலைத்தளத்தினை இதிலும் இணையுங்கள்\nஎல்லா வகை மக்கள் எழுச்சியிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சியை தேடுவது வரட்டுத்தனமான மார்க்ஸியம்.//\nஉலகில் நடந்த எல்லாப்போராட்டங்களும்,வர்க்க போராட்டங்கள் என்று காரல் மார்க்ஸ் தான் சொன்னார் தோழர்.\nமேலும் எகிப்தில் முதலாளித்துவம் வளரவில்லையா தோழர்.\nஎல்லாப் போராட்டங்களிலும் வர்க்கப் போராட்டம் மறைந்திருப்பது உண்மை தான். உதாரணத்திற்கு எமக்கு நன்கு பரிச்சயமான ஈழப்போராட்டம் கூட தமிழ் பாட்டாளி வர்க்க இளைஞர்களின் பங்களிப்பு இன்றி இத்தனை வருட காலம் தொடர்ந்திருக்காது. ஆனால் அதைச் சொன்னால் தமிழ் தேசியவாதிகள் சண்டைக்கு வருவார்கள். அறிவுக்கூர்மையுடைய மத்தியதர வர்க்கம் போராட்டத்தின் வழியை, திசையை தீர்மானிக்கின்றது. மத்தியதர வர்க்க நலன் பேணும் அரசியல் என்றாலும், பாட்டாளி வர்க்கத்தை அவர்கள் இலகுவாக கையாள முடிகின்றது. எகிப்திலும் மக்கள் உணவுக்காக தான் கிளர்ச்சி செய்கிறார்கள். அதற்கு தீர்வு ஆட்சியாளரை மாற்றுவது தான் என்று எகிப்தின் மத்தியதர வர்க்கம் வழிகாட்டுகிறது. எகிப்தில் ஒரு காலத்தில் சோஷலிசக் கருத்துகள் பிரபலமாக இருந்தன. காலனியாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த நாசரின் ஆட்சிக் காலம் அது. இருப்பினும் முப்பதாண்டு கால முபாரக்கின் சர்வாதிகார ஆட்சி, அமெரிக்க சார்பு முதலாளித்துவத்தை நிலைநிறுத்தியது. எகிப்தில் முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது தான். ஆனால் எகிப்தின் சமூக அமைப்பை இந்தியாவுடன் ஒப்பிடலாம். அதாவது நாட்டுப்புறங்களில் நிலப்பிரபுத்துவ கால பழக்கவழக்கங்கள் இன்னும் மறையவில்லை. இன்றைய எகிப்தில் சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னடைவும் ஒரு காரணம். அதனால் இன்றைய எகிப்தின் இளைய தலைமுறைக்கு முதலாளித்துவத்தின் தீமைகளுக்கு மாற்றாக இஸ்லாமிய பொர��ளாதாரம் தீர்வாகத் தெரிகின்றது. இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளை மேற்கு ஐரோப்பாவின் நலன்புரி அரசுகளோடு ஒப்பிடலாம். அதாவது முதலாளித்துவமும் இருக்கும், அதே நேரம் மக்களின் அடிப்படைத் தேவைகளும் கவனிக்கப்படும். உதாரணத்திற்கு ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய அமைப்புகள் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இஸ்லாமியப்புரட்சி எவ்வாறு நடைமுறைக்கு வருகின்றது என்பது வேறு விடயம். ஆனால் அதை முன்மொழிபவர்கள் மக்களை கவரும் திட்டங்களை எடுத்துக் கூறுகிறார்கள். இன்று எகிப்தில் அரசு அதிகாரம் குலைந்துள்ள நிலையில், \"முஸ்லிம் சகோதரத்துவ கட்சி\" உறுப்பினர்கள் குடியிருப்புகளை பாதுகாக்கின்றனர். மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றனர்.\nஇந்த நூற்றாண்டின் புரட்சிகள் துடங்கி விட்டதையே இது உணர்த்துகிறது\nஉலக போலி வல்லரசு அமெரிக்காவை வீழ்த்த சாமானியர்கள் தயாராகி விட்டார்கள்.மக்கள் சக்தி மகத்தானது.ஊழல் அரசியல் வாதிகளுக்கு உலை வைக்கப்புறப்பட்டு விட்டனர் எகிப்திய மக்கள் வெற்றி பெறட்டும் அவர்களின் லட்சிய போராட்டம்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிற��வர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஎகிப்திய தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது...\nபாஹ்ரைன்: ஏடன் தோட்டத்து மக்கள் எழுச்சி\nமீனவர் பிரச்சினை : இலங்கை தமிழ்க் கட்சியின் அறிக்க...\nதமிழ்நாட்டின் மீன்பிடி சிறு வரலாற்று பார்வை\nமீனவர்களை அழிக்கும் கடற் கொள்ளையை நிறுத்து\nபாட்டாளிகளின் போராட்டத்தை முறியடித்த எகிப்திய இராண...\nஎகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை\nஇனப் பகையால் பிளவுண்ட சோவியத் ஒன்றியம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும���\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://new-democrats.com/ta/srm-pachamuthu-arrest-his-crimes-notice-ta/", "date_download": "2018-05-21T13:03:35Z", "digest": "sha1:LMDJ3OLBQDNST4R6WLVSW5JYYGSAB467", "length": 21090, "nlines": 110, "source_domain": "new-democrats.com", "title": "பச்சமுத்துவின் குற்றம் 75 கோடி மோசடி மட்டும்தானா? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nகாவிரிப் பிரச்சினை – தீர்வு என்ன\nகாவிரி பிரச்சனை – பு.ஜ.தொ.மு பத்திரிகை செய்தி\nபச்சமுத்துவின் குற்றம் 75 கோடி மோசடி மட்டும்தானா\nFiled under இந்தியா, கல்வி, துண்டறிக்கை, பு.ஜ.தொ.மு-ஐ.டி\nஎஸ்.ஆர்.எம் பச்சமுத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். எஸ்.ஆர்.எம்-ல் மெடிக்கல் சீட் தருவதாகக் கூறி 111 பெற்றோர்களிடமிருந்து சுமார் ரூ 75 கோடி வாங்கி ஏமாற்றி விட்டதாக, வேந்தர் மூவீஸ் (பச்சமுத்துவின் பட்டப் பெயர் பாரிவேந்தர்) மதன் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததை அடுத்து மதன் தலைமறைவாகி விட்டார். மதனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் அவர் எஸ்.ஆர்.எம் பெயரைச் சொல்லி ஏமாற்றி விட்டதாக “பாரிவேந்தர்” கொடுத்த புகாரையும் போலீஸ் பதிவு செய்தது. மதனின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் போலீசுக்கு நீதிமன்றம் குடைச்சல் கொடுக்கவே இப்போது பச்சமுத்து கைதாகியிருக்கிறார்.\n‘வேண்டுமென்றால் 75 கோடி டெபாசிட் செய்து விடுகிறேன் என்னை விட்டு விடுங்கள்’ என்று வாதாடி ஜாமீன் வாங்கி விட்டார் பச்சமுத்து, அவரிடம் இருக்கும் சொத்துக்கு 75 கோடி என்ன, 750 கோடி கூட தருவதாக சொல்ல முடியும். இந்த 75 கோடி ரூபாய் மோசடி மட்டும்தான் பச்சமுத்துவின் குற்றமா\nசென்ற டிசம்பர் மாதம் சென்னை நகரம் தண்ணீரில் முழுகி லட்சக் கணக்கான மக்கள் அவதிப் பட்டதற்கு பச்சமுத்துவும் ஒரு காரணம் என்பதிலிருந்து ஆரம்பிக்கலாம். காட்டங்கொளத்தூர் ஏரியை ஆக்கிரமித்தும், ராமாபுரம் ஏரியை ஆக்கிரமித்தும் பொறியியல் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரியும் கட்டியிருக்கிறார் பச்சமுத்து. பச்ச முத்துவைப் போன்ற கல்வி மாஃபியாக்களாலும், தனியார் மருத்துவமனை கொள்ளையர்களாலும், கார்ப்பரேட் சூறையாடல்களாலும் மழைநீர் வடிவதற்கான நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்க, மழை வெள்ளம் குடியிருப்புகளில் புகுந்து மக்கள் வாழ்க்கையை மூழ்கடித்தது. இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் யாரும் கடந்த 30 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலும் எடுக்கப் போவதில்லை. இந்த கிரிமினல் குற்றத்துக்கு பச்சமுத்து எப்போது தண்டிக்கப்படப் போகிறார்\nபச்சமுத்துவை யார் தண்டிக்கப் போகிறார்கள்\nமருத்துவப் படிப்புக்கு இடம் வாங்குவதற்கு மதனிடம் ரூ 50 லட்சம் கொடுத்தாகக் கூறும் பெற்றோர்கள் யாரிடமாவது அதற்கான ரசீது இருக்கிறதா என்று கேட்டால் இருக்காது. கடந்த 30 ஆண்டுகளாக இதே போன்று எஞ்சினியரிங் சீட்டுக்கும் சரி, மெடிக்கல் சீட்டுக்கும் சரி துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து லட்சக் கணக்கில் கருப்புப் பணத்தை வசூலித்துக் கொண்டிருக்கிறார் பச்சமுத்து. அவரது சொத்து மதிப்பு ரூ 20,000 கோடி என்று மதிப்பிடுகிறார்கள். பச்சமுத்து தனது கருப்புப் பணத்தை பாதுகாக்க ஆரம்பித்த கட்சியுடன் கூட்டணி வைத்துதான் மத்தியில் ஆளும் மோடியின் பா.ஜ.க 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் 2016 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டது. கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்து ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ 15 லட்சம் போட்டு விடுவதாகச் சொன்ன மோடியும் சரி, இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த மன்மோகனும் சரி பச்சமுத்துவின் கருப்புப் பணப் பொருளாதாரத்தை கண்டு கொள்ளவில்லை, இனிமேலும் கண்டு கொள்ளப் போவதில்லை. ஹெல்மெட் போடுவதில் கூட தானாக தலையிட்டு நாட்டாமை செய்யும் நீதிமன்றங்களுக்கும் இவ்வளவு பெரிய கருப்புப் பண புழக்கம் கண்ணில் படவில்லை. நாட்ட��யே சூறையாடும் கருப்புப் பணவேந்தர்களில் ஒருவரான பச்சமுத்துவை தண்டிப்பது யார்\n“லட்சக் கணக்கில் பணம் இருந்தால்தான் பொறியியல் படிக்க முடியும், மருத்துவம் படிக்க முடியும்” என்பதுதான் பச்சமுத்துவின் பிசினஸ் மாடல். பல கோடி சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் பணக்காரர்கள் அதில் ஒரு சிறு பகுதியை கொடுத்து தமது குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். மற்றவர்கள் நிலத்தை வைத்தோ, நகைகளை அடகு வைத்தோ படிக்க வைக்கின்றனர். எதற்கும் வக்கில்லாத பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தமது குழந்தைகளுக்கு எஞ்சினியரிங், மெடிக்கல் கனவுகளை மறந்து கூலி வேலைக்கு அனுப்பி விடுகின்றனர். இது ஜனநாயகத்துக்கு எதிரான, அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற கோட்பாட்டை மாணவப் பருவத்திலேயே சிதைக்கும் நடைமுறை. 1990-கள் முதல் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் அமல்படுத்தப்பட்டு வரும் கல்வி தனியார் மயக் கொள்கை உருவாக்கிய இந்த நடைமுறையை பயன்படுத்திக் கொண்டு சொத்து குவித்த கல்வி ‘வள்ளல்’களில் முக்கியமான ஒருவர் பச்சமுத்து. நம் நாட்டு இளைஞர்களுக்கு அடிப்படை உரிமையான கல்வியை மறுப்பதில் முன்னின்று வேலை செய்த பச்சமுத்துவுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்\nபல ஆயிரக் கணக்கில் குவித்த கருப்புப் பணத்தை பாதுகாக்க பச்சமுத்துவே புதிய தலைமுறை என்ற பத்திரிகையும், தொலைக்காட்சியும் நடத்துகிறார். ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பனீய ஆதரவாளர்களும், பத்திரிகைகளும் பச்சமுத்துவின் “பணக்காரர்களுக்கு 100% இட ஒதுக்கீடு” என்ற ஊழலை எதிர்க்கவில்லை. அது உருவாக்கிய கருப்புப் பண வெள்ளத்தை அம்பலப்படுத்தவில்லை. மாறாக, பச்சமுத்து கொள்ளை அடித்த பணத்தில் வழங்கும் விருதுகளை வாங்கிக் கொள்ள அவரது வாசலுக்கு அணிவகுத்து சென்றிருக்கின்றனர் பல முன்னணி எழுத்தாளர்களும், அறிவுத் துறையினரும். இப்படி சமூகத்தை ஊழல்படுத்திய பச்சமுத்து எப்படி தண்டிக்கப்பட வேண்டும்\nநமது நகரங்களை மீட்க, இளைஞர்களின் கல்வி உரிமையை மீட்க\n“பச்ச முத்து”களை ஒழித்துக் கட்டுவோம்\nதனியார்மயம், தாராளமயம் என்ற ஊழல்மய, ஜனநாயக விரோத கொள்கையை முறியடிப்போம்\nபணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்\nசீருடையை பறித்து சிறுமிகளை த��ன்புறுத்திய தனியார் பள்ளி\n“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”\n“ஓரிரு பலாத்கார சம்பவங்களை பெரிதுபடுத்தக் கூடாது” – பா.ஜ.க அமைச்சர்\nபா.ஜ.க.-வை எரிக்கும் தலித் கோபம்\nமார்ச் 8 – சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்\n1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்\nபன்வாரிலால் புரோகித், இந்துத்துவா, பெண் பத்திரிகையாளர் அவமதிப்பு\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\n ஊழியர்களை கசக்கிப் பிழி” – டி.சி.எஸ் நிர்வாகத்தின் மந்திரம்\nஉற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது\nமே மாத சங்க உறுப்பினர் கூட்டம்\nஉலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\nCategories Select Category அமைப்பு (193) போராட்டம் (190) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (111) இடம் (417) இந்தியா (236) உலகம் (75) சென்னை (72) தமிழ்நாடு (74) பிரிவு (441) அரசியல் (169) கருத்துப் படம் (9) கலாச்சாரம் (109) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (25) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (273) உழைப்பு சுரண்டல் (5) ஊழல் (12) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (27) பணியிட உரிமைகள் (80) பணியிட மரணம் (2) முதலாளிகள் (36) மோசடிகள் (15) யூனியன் (54) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) வகை (435) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (65) அறிவிப்பு (5) ஆடியோ (6) இயக்கங்கள் (17) கருத்து (77) கவிதை (3) காணொளி (22) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (98) தகவல் (47) துண்டறிக்கை (17) நிகழ்வுகள் (46) நேர்முகம் (5) பத்திரிகை (58) பத்திரிகை செய்தி (13) புத்தகம் (7) போஸ்டர் (14) மார்க்சிய கல்வி (5)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nடுவிட்டர், ஃபேஸ்புக்கும் குப்பை செய்திகளும்\n\"இப்போது நாம் பார்க்கும், எல்லோரும் ஒரே விஷயத்தை ஒரே குரலில் பேசும் ஊடகச் சூழலுக்கு தான் ரசிகன் இல்லை என்கிறார் ஈவ் வில்லியம்ஸ். இந்தச் சூழலில் பெரிதாக...\nயூனியன் பொறுப்பேற்கும் முன்னணி ஐ.டி நிறுவன ஊழியர்கள்\nஇந்தியாவின் சுமார் 40 லட்சம் ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களை சங்கமாக திரட்டும் முயற்சியில் இந்நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல். ஐ.டி நிறுவனங்கள் இந்தியா முழுவதிலும் அலுவலகங்களைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=28533", "date_download": "2018-05-21T13:03:35Z", "digest": "sha1:XQWTYPWFZLPIW6TZE7KQBVPXPE5LZABF", "length": 23464, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " SHIRDI SAI BABA CHAPTER 10 | ஷிர்டி பாபா பகுதி - 10", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nஷிர்டி பாபா பகுதி - 9 ஷிர்டி பாபா பகுதி - 11\nமுதல் பக்கம் » ஷிர்டி சாய் பாபா\nபாபா பேச ஆரம்பித்தார். நாம் எல்லோரும் இப்போது பஜனை செய்வோம். அதோ என் மனக்கண்ணால் நான் பார்க்கிறேன். என் அடியவனுக்காகப் பண்டரிபுரத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன பண்டரிநாதன் என் கண்முன் தோன்றுகிறான் பண்டரிநாதன் என் கண்முன் தோன்றுகிறான் இப்படிச் சொன்ன பாபா, நான் பண்டரிபுரம் போகவேண்டும், அங்கே தங்க வேண்டும். ஏனெனில், அதுவல்லவோ என் பரமனின் வீடு இப்படிச் சொன்ன பாபா, நான் பண்டரிபுரம் போகவேண்டும், அங்கே தங்க வேண்டும். ஏனெனில், அதுவல்லவோ என் பரமனின் வீடு அங்கேயல்லவோ நான் வாழவேண்டும் என்று சப்தம் போட்டுப் பாடலானார். அந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே வந்த சாந்தோர்க்கர் மெய்சிலிர்த்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. தமக்கு மாற்றல் உத்தரவு வந்தது பற்றி பாபா ஏற்கனவே அறிந்திருப்பதையும், அதை ஏற்கச் சொல்லியே பாபா இவ்விதம் பாடுகிறார் என்பதையும் அவர் உள்மனம் உணர்ந்துகொண்டது. கண்களில் கண்ணீர் வழிய, பண்டரிநாதன் வடிவில் பாபா தொடர்ந்து தம்மை ரட்சிக்க வேண்டும் என்று அவர் கீழே விழுந்து நமஸ்கரித்து வேண்டியபோது, பாபாவின் கரம் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தது.... ஒருமுறை ஒரு திருடன் கொஞ்சம் நகைகளைத் திருடி பிடிபட்டு விட்டான். காவல் துறையினர் அவனை உதைத்து விசாரித்தார்கள்.\n தான் வைத்திருந்த திருட்டு நகைகள் எல்லாமே பாபாவுடையவை என்று கூசாமல் பொய் சொன்னான் அவன் அப்படிச் சொன்னால் பாபா சிக்கிக் கொள்வார், தான் தப்பித்து விடலாம் என அவன் மனப்பால் குடித்தான். வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி திகைத்தார். அவருக்கு பாபா மேல் மரியாதை உண்டு. ஆனால், இந்தத் திருடன் இப்படிச் சொல்கிறானே அப்படிச் சொன்னால் பாபா சிக்கிக் கொள்வார், தான் தப்பித்து விடலாம் என அவன் மனப்பால் குடித்தான். வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி திகைத்தார். அவருக்கு பாபா மேல் மரியாதை உண்டு. ஆனால், இந்தத் திருடன் இப்படிச் சொல்கிறானே இவன் சொல்படி நாம் பாபாவையல்லவா விசாரணை செய்ய வேண்டியிருக்கும் இவன் சொல்படி நாம் பாபாவையல்லவா விசாரணை செய்ய வேண்டியிருக்கும் அடேய் என அதட்டினார் நீதிபதி. திருடனோ, தான் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி, அதை உண்மையாக்கப் பார்த்தான். நீதிபதி சீற்றமடைந்தார். சரி. வா. பாபாவிடமே விசாரிக்கலாம் என்றுசொல்லி, பாபா தங்கியிருந்த மசூதிக்கு வந்தார் நீதிபதி. காவல் துறையினர் திருடனுக்கு விலங்கிட்டு உடன் அழைத்து வந்தார்கள். மசூதியில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. பாபா எதற்கு நகையைத் திருடப் போகிறார் என்றுசொல்லி, பாபா தங்கியிருந்த மசூதிக்கு வந்தார் நீதிபதி. காவல் துறையினர் திருடனுக்கு விலங்கிட்டு உடன் அழைத்து வந்தார்கள். மசூதியில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. பாபா எதற்கு நகையைத் திருடப் போ��ிறார் அவர் பக்தர்களின் மனங்களைத் திருடுபவர் அல்லவா அவர் பக்தர்களின் மனங்களைத் திருடுபவர் அல்லவா பாபா நகையைத் திருடியதாக நிரூபணமாகி சிறைத்தண்டனை கொடுத்து விடுவார்களோ பாபா நகையைத் திருடியதாக நிரூபணமாகி சிறைத்தண்டனை கொடுத்து விடுவார்களோ பாபாவுக்குச் சிறைவாசம் புதிதல்லவே அவர் ஏற்கனவே பக்தர்களின் மனச்சிறையில் வாசம் செய்பவர் தானே இப்படியெல்லாம் எண்ணியவாறே பக்தர்கள் பாபாவைப் பார்த்து நெக்குருக நின்றார்கள்.\nஆனால், கல்லுளிமங்கனைப் போல் இருந்த அந்தத் திருடன் மட்டும், நகைகள் பாபாவுடையவைதான் என்பதைக் கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். நீதிபதி பாபாவிடம் விசாரணையை ஆரம்பித்தார்:பாபாஜி தங்கள் உண்மையான பெயர் என்னவோ தங்கள் உண்மையான பெயர் என்னவோ என்னை என் அன்பர்கள் சாய்பாபா என்கிறார்கள். எனவே, அதுதான் என் பெயராக இருக்கும் என்று ரொம்ப காலமாக நம்பி வருகிறேன் என்னை என் அன்பர்கள் சாய்பாபா என்கிறார்கள். எனவே, அதுதான் என் பெயராக இருக்கும் என்று ரொம்ப காலமாக நம்பி வருகிறேன் உங்கள் தந்தையின் பெயரையாவது, உங்களால் சரியாகச் சொல்ல முடியுமா உங்கள் தந்தையின் பெயரையாவது, உங்களால் சரியாகச் சொல்ல முடியுமா என் தந்தை பெயரும் சாய்பாபா தான். நான் சாய்பாபாவுக்குப் பிறந்த சாயிபாபா என் தந்தை பெயரும் சாய்பாபா தான். நான் சாய்பாபாவுக்குப் பிறந்த சாயிபாபா நீதிபதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கூட்டம் கிளுகிளுவென்று நகைத்துக் கொண்டிருந்தது நீதிபதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கூட்டம் கிளுகிளுவென்று நகைத்துக் கொண்டிருந்தது நீதிபதி கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். பின் நம்பிக்கையோடு கேட்டார்:உங்கள் குருநாதர் யார் நீதிபதி கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். பின் நம்பிக்கையோடு கேட்டார்:உங்கள் குருநாதர் யார் வெங்குசா தான் என் குரு வெங்குசா தான் என் குரு ( வெங்குசா என்று பாபா குறிப்பிட்டது திருப்பதி வெங்கடாஜலபதியை என்று சிலர் கூறுகிறார்கள்.) நீதிபதி அடுத்த கேள்வியைத் தயக்கத்தோடு கேட்டார். தாங்கள் இந்துவா ( வெங்குசா என்று பாபா குறிப்பிட்டது திருப்பதி வெங்கடாஜலபதியை என்று சிலர் கூறுகிறார்கள்.) நீதிபதி அடுத்த கேள்வியைத் தயக்க��்தோடு கேட்டார். தாங்கள் இந்துவா இல்லை முஸ்லிமா பாபா கணீரென்று அறிவித்தார்: நான் கபீர் வம்சத்தைச் சார்ந்தவன்(கபீர்தாசர், அந்தணராய்ப் பிறந்து, முஸ்லிம் பெற்றோரால் வளர்க்கப்பட்டவர். ராம் ரஹீம் இருவரும் ஒருவரே என்று கருதியவர்.\nஇந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர்.) நீதிபதி, எச்சிலை விழுங்கிக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்கலானார்: பாபாஜி நீங்கள் என்ன தொழில் செய்து வருகிறீர்கள் நீங்கள் என்ன தொழில் செய்து வருகிறீர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு, பாபா கடகடவென்று நகைத்தார். கூடியிருந்த அன்பர்கள் அந்த நகைப்பில் தென்பட்ட கம்பீரத்தால் கவரப்பட்டு மெய்சிலிர்த்தார்கள். பாபா அறிவித்தார்: படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றும் என் தொழில்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு, பாபா கடகடவென்று நகைத்தார். கூடியிருந்த அன்பர்கள் அந்த நகைப்பில் தென்பட்ட கம்பீரத்தால் கவரப்பட்டு மெய்சிலிர்த்தார்கள். பாபா அறிவித்தார்: படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றும் என் தொழில்கள் இவற்றை நான் பல்லாண்டு காலமாகச் செய்து வருகிறேன் இவற்றை நான் பல்லாண்டு காலமாகச் செய்து வருகிறேன் நீதிபதிக்கு இப்போது தலை சுற்றியது நீதிபதிக்கு இப்போது தலை சுற்றியது அது பைத்தியக்காரத்தனமான பதில்போல் தோன்றியது. ஆனால், பாபாவைப் பைத்தியம் என்று கருத முடியவில்லை. அவர் அவ்வளவு தெளிவோடு நகைத்தவாறே பேசிக் கொண்டிருந்தார். என்ன செய்வதென தெரியாத நீதிபதி, தொண்டையைச் செருமிக் கொண்ட தொடர்ந்து கேட்கலானார்: உங்கள் வயது என்ன அது பைத்தியக்காரத்தனமான பதில்போல் தோன்றியது. ஆனால், பாபாவைப் பைத்தியம் என்று கருத முடியவில்லை. அவர் அவ்வளவு தெளிவோடு நகைத்தவாறே பேசிக் கொண்டிருந்தார். என்ன செய்வதென தெரியாத நீதிபதி, தொண்டையைச் செருமிக் கொண்ட தொடர்ந்து கேட்கலானார்: உங்கள் வயது என்ன விசாரணைப் பதிவேட்டில் உங்கள் வயதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது விசாரணைப் பதிவேட்டில் உங்கள் வயதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது என் வயது சுமார் பல லட்சம் வருடங்கள். சரியாகக் கணக்கிட இயலவில்லை. இப்போது கொஞ்சம் வயோதிகம் அடைந்துவிட்டேன் இல்லையா என் வயது சுமார் பல லட்சம் வருடங்கள். சரியாகக் கணக்கிட இயலவில்லை. இப்போது கொஞ்சம் வயோதிகம் அடைந்துவிட்டேன் இல்லையா\nஉங்கள் பதிவேட்டில் பாபாவின் வயது பல லட்சம் ஆண்டுகள் என்று குறித்துக் கொள்ளுங்கள் இந்த பதிலைக் கேட்டுக் கூடியிருந்த கூட்டத்தினரில் பலர் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். சிலர் முகத்தில் மெல்லிய முறுவல் அரும்பியது. மொத்தத்தில் நீதிபதியைப் பரிதாபமாகப் பார்த்தார்கள் எல்லோரும் இந்த பதிலைக் கேட்டுக் கூடியிருந்த கூட்டத்தினரில் பலர் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். சிலர் முகத்தில் மெல்லிய முறுவல் அரும்பியது. மொத்தத்தில் நீதிபதியைப் பரிதாபமாகப் பார்த்தார்கள் எல்லோரும் நீதிபதி தன் குரலை இயன்றவரை கடுமையாக்கிக் கொண்டு கேட்டார்: பாபா நீதிபதி தன் குரலை இயன்றவரை கடுமையாக்கிக் கொண்டு கேட்டார்: பாபா இப்போது தாங்கள் என்னிடம் சொல்வதெல்லாம் உண்மைதானே இப்போது தாங்கள் என்னிடம் சொல்வதெல்லாம் உண்மைதானே நீங்கள் ஏதும் என்னிடம் விளையாடவில்லையே நீங்கள் ஏதும் என்னிடம் விளையாடவில்லையே பாபா ஆகாயத்தைச் சுட்டிக் காட்டிவிட்டுச் சொன்னார்: ஆகாயம் சாட்சியாக நான் இப்போது சொன்னதனைத்தும் முக்காலும் உண்மை பாபா ஆகாயத்தைச் சுட்டிக் காட்டிவிட்டுச் சொன்னார்: ஆகாயம் சாட்சியாக நான் இப்போது சொன்னதனைத்தும் முக்காலும் உண்மை நான் சொன்னவற்றில் இம்மியளவு சந்தேகமும் தேவையில்லை நான் சொன்னவற்றில் இம்மியளவு சந்தேகமும் தேவையில்லை அடுத்த மிக முக்கியமான கேள்வியை, நீதிபதி தயக்கத்தோடு பாபாவிடம் கேட்டார்: பாபா அடுத்த மிக முக்கியமான கேள்வியை, நீதிபதி தயக்கத்தோடு பாபாவிடம் கேட்டார்: பாபா இந்த வைர நகைகளெல்லாம் உங்களுடையவை என்கிறான் இந்தத் திருடன். இந்த நகைகளெல்லாம் இவன் சொல்வது போல் உங்களுடையவை தானா இந்த வைர நகைகளெல்லாம் உங்களுடையவை என்கிறான் இந்தத் திருடன். இந்த நகைகளெல்லாம் இவன் சொல்வது போல் உங்களுடையவை தானா பாபா இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்றறிய நீதிபதியும் பொதுமக்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். பாபா கணீரென்று தெரிவித்தார்: ஆம். அவன் சொல்வது உண்மைதான். இந்த நகைகளெல்லாம் என்னுடையவைதான் பாபா இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்றறிய நீதிபதியும் பொதுமக்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். பாபா கணீரென்று தெரிவித்தார்: ஆம். அவன் சொல்வது உண்மைதான். இந்த நகைகளெல்லாம் என்னுடையவைதான் திருடன�� மிகுந்த ஆச்சரியத்தோடு பாபாவைப் பார்த்தான். பொதுமக்கள் திகைத்து நின்றார்கள். நீதிபதியும் விக்கித்துப் போனார். பாபா தொடர்ந்து பேசலானார்...\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஷிர்டி சாய் பாபா »\nஷிர்டி பாபா பகுதி - 1 மார்ச் 04,2014\nஉண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 2 மார்ச் 04,2014\nஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 3 மார்ச் 04,2014\nஷிர்டி கிராமத்துக் கோயில் பூஜாரி சொன்னபடி கடப்பாரையால் வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டத் ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 4 மார்ச் 04,2014\nஷிர்டியிலுள்ள வேப்ப மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தானே வசீகரம் நிறைந்த இளைஞன் ஒருவன்\nஷிர்டி பாபா பகுதி - 5 மார்ச் 04,2014\nகானகத்தில் தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அந்த அதிசயப் பக்கிரியை பக்தியோடு வணங்கி எழுந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.blog.beingmohandoss.com/2005/11/blog-post_09.html", "date_download": "2018-05-21T12:46:09Z", "digest": "sha1:HSXVEZCCKKDBS5LEAA77DV4ZSKUNF64E", "length": 39521, "nlines": 176, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்ஸும் ஜல்லியடித்தலும் - Being Mohandoss", "raw_content": "\nஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence A.I.)\nஇது ஒரு கடலைப்போன்ற விஷயம், அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் வந்து குவியும். நான் கணிணியியல் படிக்கத்தொடங்கியதும் என்னைக் கவர்ந்த ஒரு மிக அற்புதமான பிரிவு இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். இதைப் பற்றியும் கொஞ்சம் ஜல்லியடித்துவிட்டு போகலாமென்றுதான் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.\nஇயந்திரங்களையும் சுயமாக அறிவுப் பூர்வமாக சிந்திக்க வைக்க நடக்கும் ஒரு அறிவியல் சார்ந்த முயற்சியே இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். மிக முக்கியமாக கணிணியை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்க முயற்சி என்றே கூறலாம். கணிணி கண்டுபிடித்த தொடக்கத்திலேயே இது சம்மந்தமான ஆராய்சிக்களும் தொடங்கிவிட்டது. மனிதனைப்போலவே, இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கவே இந்த முயற்சிகள் பெரிதும் செய்யப்பட்டன.\n80 களில், இது சம்மந்தமான முயற்சிகளுக்கு அமேரிக்க அரசாங்கம் அதிக அளவில் பொர��ள் செலவழித்தது. அதைப்போலவே ஜப்பானும் ஐந்தாம் தலைமுறை கணிணி (Fifth Generation Computer) என்ற பெயரில் இது சம்மந்தமான முயற்சிகளை அதிக பொருள்செலவில் ஊக்குவித்தது. ஆனால் இவை அந்த அளவிற்கு வெற்றிகளை குவிக்காததால், இதற்கான ஃபண்ட்ஸ்(Funds) விரைவில் குறைத்துக்கொள்ளப்பட்டது.\nகணிணிகள் தற்சமயம் வரை நாம் செய்யச் சொன்னது போலச் செய்யுமே ஒழிய தானாக சிந்திக்கவோ இல்லை முடிவுகளை எடுக்கவோ செய்யாது. வேண்டுமானால் ஒரு பிரச்சனை சார்ந்த விஷயத்திற்கு மனிதனைப்போல சிந்திக்க கணிணிகளை பழக்கப்படுத்த முடியும். இதற்கு தற்சமயத்தில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பயன்படும் சில துறைகளையும் அது எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் புரிந்துவிடும்.\nதற்பொழுது இருக்கும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் முறைகளில் கணிணி தானே சிந்தப்பது என்பதற்கு அது பிரச்சனை சார்ந்து, அதிகம் தனக்குத்தானே கணக்கிட்டுக்கொண்டு முடிவு எடுக்கிறது எனக் கூறலாம். உதாரணமாக செஸ் ஆட்டத்தை எடுத்துக்கொள்வோம் இதில் கணிணி எப்படி விளையாடுகிறது, எப்படி கணக்கிடுகிறது என்பதைப் பார்த்தோமானால் கணிணி எப்படி தானாய் சிந்திக்கிறது அல்லது தானாய் எப்படி சிந்திக்க வைத்தார்கள் என்பதை அறியலாம். முதலில் நாம் 8 குயின் பிராப்ளம் (8 queen problem or n queen problem) என்ற ஒரு முறை உண்டு அதைப்பார்ப்போம்.\nசெஸ் ஆட்டத்தில் இராணியின் நகர்வுதிறன் உங்களுக்கு தெரிந்திருக்கும், தான் இருக்கும் இடத்திலிருந்து நேராகவும் குறுக்காகவும் நகர முடியும் ராணியால். மொத்தம் 64 கட்டங்கள் கொண்ட செஸ் அட்டையில், ஒரு இராணியின் ஆளுமையை(நேராகவோ, குறுக்காகவோ) மற்றொரு ராணி மறிக்காமல் மொத்தம் எட்டு ராணிகளை வைக்க வேண்டும். இன்னும் சுலபமாக சொல்லவேண்டுமானால் ஒரு செஸ் போர்டில் எட்டி ராணிகளை ஒன்றையொன்று வெட்டாமல் வைக்க வேண்டும்.\nஇப்படி வைப்பதற்கு கணிணி முறையில் ஒரு கொள்கையை பயன்படுத்துகிறார்கள், அது பேக் டிராக்கிங்(Back Tracking), அதாவது முதலில் ஒரு ராணியை போர்டில் வைத்துவிடுகிறோம் பின்னர், அடுத்த ராணியை வைப்பதற்கான முயற்சியில் கணிணியானது முதலில் தான் எங்கே அந்த ராணியை வைக்க முடியும் என சிந்திக்காமல் எங்கெல்லாம் வைக்க முடியாது என சிந்தப்பதை தான் பேக் டிராக்கிங் என அழைக்கிறார்கள். இதன் காரணமாக அடுத்த ராணியை எங்கு வைப்பது என கண்டுபிடிப்பதில் நமக்கு ஆகும் கணக்கிடுதலின் பணி குறையும். (The backtracking method is based on the systematically inquisition of the possible solutions where through the procedure, set of possible solutions are rejected before even examined so their number is getting a lot smaller. )\nகீழே உள்ளதும் இது போன்ற ஒன்றுதான் இது தானாகவே ஒன்றிலிருந்து அடுத்தது என எட்டு ராணிகளை வைக்கும் ஒரு ப்ரோக்கிராமே. நெக்ஸ்ட் ஸொல்யூஸனைக்(Next Solution) கிளிக்கும் பொழுது புதிது புதிதாக எத்தனை முறைகளை (எட்டு ராணிகளை வெட்டாமல் வைக்கும் முறை) பாருங்கள். இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுதப்பட்டது கிடையாது.\nஇதை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸின் முதல் படி எனலாம். இப்படி அடுத்த ராணியை வைப்பதற்கு முன் முறைப்படி நிராகரிக்கவும் பின்னர் அடுத்த வைத்தலைப்பற்றிய கணக்கையிடவும் கணிணிக்கு சொல்லிவிட்டால் கணிணியால், ஒன்றன் பின் ஒன்றாக எட்டு ராணிகளை வைக்க முடியும் இதுதான் முதல் பரிமாணம் கணிணியில் செஸ் ஆட்டத்திற்கு.\nஇதைப்போலவே உண்மையான செஸ் ஆட்டத்திற்கான கணக்கு முறையும் இப்படித்தான் தொடங்கும் முதலில் எங்கெல்லாம் வைக்க முடியாது எனப்பார்ப்பது. பின்னர். ஏற்கனவே தன் நினைவில் இருக்கும் நகர்த்துதளின் படி அடுத்த நகர்ததலை தேர்ந்தெடுப்பது போன்றவைதான் ஒரு தேர்ந்த சதுரங்கக்கணிணியை உருவாக்குகிறது. அதாவது இந்த வகை ஆர்டிபிஷியல் இன்டெலிஜனஸ் கணிணிகள் முன்னால் நடந்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும், அதாவது முன்னர் விளையாடிய ஆட்டத்தின் நகர்தலை.\nகீழே உள்ளதும் ஒரு சதுரங்கக் கணிணியே இதில் நீங்கள் முதலில் நகர்த்த வேண்டும் பின்னர் கணிணி எவ்வளவு கணக்கிடுகிறது எனப்பார்க்கலாம். தன்னுடையதையும்(பிராஸஸர்) நம்முடையதையும். அது போடும் பச்சை மற்றும் மஞ்சள் கோடுகள் அது சிந்திக்கும் அடுத்த நகர்த்தல்கள்.இது ஒரு முழுமையான சதுரங்கக்கணிணி கொஞ்சம் சிந்தித்து விளையாடினால் இதை வெல்லலாம். ஆனால் போன பதிவில் சொன்னதைப்போல டீப்புளு போன்ற உலக வல்லுநர்களையே தோற்கடிக்கும் சதுரங்கக்கணிணிகள் புழக்கத்தில் உள்ளன.\nகையெழுத்தை உணர்ந்து கொள்வது(handwriting recognition), பேசுவதை உணர்ந்து கொள்வது(speech recognition), முகங்களை உணர்ந்து கொள்வது(speech recognition), இமேஜ் பிராஸஸிங்(Image Processing), பிறகு நம் அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு சம்மந்தமான ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(Game AI).\nஇந்த ஒவ்வொரு துறையுமே ஒவ்வொரு பெரிய கடலைப்போன்ற ஆராய்ச்சிகளை த��்னுள் அடக்கயது. கையெழுத்தை உணர்வது என்று வைத்துக்கொண்டால், நீங்கள் எழுதும் எழுத்தையோ இல்லை வார்த்தையையோ, தன்னிடம் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் வார்த்தைகளஇடம் ஒப்பிட்டு கண்டறிவது. இதைப் போலவே முகங்களை அறிவதும், பேசுவதை அறிவதும் பாட்டர்ன் ரெககனைசிங்(Pattern Recoginition) சொல்லப்படும் இந்த ஒப்பிடுதல் முறைகளால் நடைபெறுகிறது.\nஇதைப் போலத்தான் இமேஜ் பிராஸஸிங் அதாவது ஒரு இமேஜை இன்புட்டாக கொண்டு செய்யப்படும் எல்லா வேலைகளுமே இதில் அடங்கும், இமேஜ்கள் சிக்னல்களாகவோ, புகைப்படங்களாகவோ, இல்லை இரண்டு பரிமான திரைப்படங்களாகவோ இருக்கும். அந்த இமேஜ்களை இருப்பதை விட பெரிதாக்குதல், சிறிதாக்குதல், சுழற்றுதல், காணப்படும் வண்ணங்களை மேம்படுத்துதல், ஒப்பிடுதல், ஒலியில் இருக்கும் இரைச்சலை குறைத்தல் போன்றவைகள் தான் முக்கியமானது.\nஇதனால் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் என்பது சில அல்லது பல அரிய சூத்திரங்களை கணிதமுறைகளை பயன்படுத்தி கணிணியை ஓரளவு சிந்திக்க வைப்பது. ஆனால் மனித அளவுக்கு சிந்திக்க முடியாததற்கு காரணம் இதுவரை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸில் இருக்கும் முறைகளின் அடிப்படைகளிலேயே பிரச்சனையிருப்பது தான்.\nஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்ஸும் ஜல்லியடித்தலும் பூனைக்குட்டி Thursday, January 25, 2007\nபாவம் நீங்க. ஒரு நல்ல பதிவுல முதல் மறுமொழியே ஒரு குப்பை.\nமோகந்தாஸ் இந்த மாதிரி விஷயங்களை தமிழில் யாரும் எழுதமாட்டார்களா என் நினைத்திருக்கிறேன். AI நமக்கு பரிச்சயமுண்டு என்பதால் தங்களின் அறிமுகத்தை ரசிக்க முடிகிறது. மேலும் இது போல் தொடரவேண்டும். அப்படியே ஒரு சின்ன வேண்டுகோள் அங்கங்க ஆங்கிலத்துடன் தமிழ் கலைச்சொற்களையும் பயன்படுத்தினா இன்னும் பிரமாதமாக இருக்கும்.\nமாறுதலான பதிவு. தொடர்ந்து இப்படியான பதிவுகளைத் தாருங்கள். தமிழிலேயே அறிவியற்சொற்களைத் தந்தால், இன்னும் சிறப்பாகவிருக்குமோவெனத் தோன்றுகின்றது.\nகல்லூரிக் காலத்திலேயே பொறுமையாக உட்கார்ந்து படிக்காதவன், இன்று இந்தப் பதிவை ஒழுங்காக புரிந்து வாசித்து முடித்தேன் - பதிவு தமிழில் என்பதால்\nகண்டிப்பாக இது ஒரு நல்ல முயற்சி தொடர்ந்து எழுதுங்கள்.\nஎனக்கு இவர் எழுதியது, எழுதியபடி புரிந்தது. இதில் எந்தச் சொற்களுக்கு இணையான தமிழ்சொல் பயன்படுத்தியிருக்கலாம் அதைக்குற���ப்பிட்டால் எனக்கும், நண்பருக்கும் பயன்படும். நன்றி.\nநன்றி யக்னா/யஞா, நானும் முதலில் பின்னூட்டம் வர திறந்து பார்த்து மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.\nசுரேஷ்(பினாத்தல்) நன்றிங்கோ, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்\nபெயரிலி, மிகவும் நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.\nயக்னா, பெயரிலி - முதலில் நான் முழுவதும் தமிழில் எழுதத்தான் முயற்சித்தேன். ஆனால் நான் தமிழில் அறிவியற்சொற்களைப்பயன்படுத்தி எழுதப்போக, அது மொத்தமாய்ப் புரியாமல் போய்விடுமோ என அஞ்சியே கொஞ்சம்கொஞ்சம் ஆங்கிலத்திலும் எழுதினேன்.\nஅன்பு - மிக்க நன்றி, முழுவதும் தமிழில் இல்லாததை சொல்கிறார்களென்று நினைக்கிறேன் நான்.\nமற்றபடிக்கு உங்கள் அனைவரின் வருகைக்கு நன்றி.\nமோகன்தாஸ், ஆங்கில பிரயோகங்களுக்கு பக்கதிலேயே அடைப்புக்குறிகளுக்குள் தமிழ் சொற்கள் கொடுத்துப் பாருங்களேன், படிக்க ஏதுவாக இருக்கும்.\nஅன்பு, நிரைய இடங்களில் பயன்படுத்தலாம். உதாரணம் - தலைப்பே செயற்கை நுன்அறிவு என்று சொல்லலாம், ஆனால் எத்தனைபேர் படிப்பார்கள் என்று தெரியவில்லை. :-)\nஉதாரணம் - தலைப்பே செயற்கை நுன்அறிவு என்று சொல்லலாம், ஆனால் எத்தனைபேர் படிப்பார்கள் என்று தெரியவில்லை. :-)\nஅதைத்தான் நானும் சொல்லவந்தேன். என்னைப்பொருத்தவரை முதலில் குறைந்தபட்சம் தமிழில் இதுபோன்ற விடயங்கள் பரவலாக வர ஆரம்பிக்கட்டும். அதன்பின்னர் - முற்றிலும் தமிழ் என்பதைக் கையிலெடுக்கலாம் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து\nயக்ஞா அன்பு சொன்னதைப்போல் புரியுமான்னுதான் சொல்லலை. மற்றபடிக்கு தர முயற்ச்சித்திருக்கிறேன்.\nஅன்பு உண்மைதான் நானே ஜல்லிதான் அடித்திருக்கிறேன், இங்கிருக்கும் பெரியவர்கள் தான் வந்து ரோடு போடவேண்டும்.\nஒருவிஷயம் நான் இடையில் ஓட்டியிருக்கும் அப்லெட்டு எல்லோருக்கும் வொர்க் ஆகுதா. அதான் செஸ் மற்றும் n queen problem solver. ப்ளீஸ் சொல்லுங்களேன்.\n//**இது ஒரு கடலைப்போன்ற விஷயம், அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் வந்து குவியும்**//\nவேற ஏதோ சுவாரசுயமா கடலை பற்றி சொல்ல போறீங்க்ளோன்னு நெனைச்சேன். A.I பற்றி சொல்லிருக்கீங்க. தமிழ் மணத்தில் இது போன்ற பதிவுகள் குறைவு. நன்றாக வந்திருக்கிறது. தொடர்ங்கள்.\nசிவா கடலைப்பற்றித்தானே போட்டுட்டா போச்சு :-) ரொம்ப நன்றிங்கோ, பாலா உங்கள் வருகைக்கும் உற்சாகப்படுத்தியதற்கும் நன்றி.\napplet அலுவலகத்திலும் வீட்டிலும் தெரிகிறது. ரெண்டாவது கோடு போடுறதை கொஞ்சம் நேரம் ஆச்சரியமா பார்த்துட்டுருந்தேன்:)\nஇன்னும் முழுதாகப் படிக்கவில்லை, ஆனாலும் முதலில் உங்கள் உழைப்புக்கு ஒரு சலாம். பாராட்டுக்கள் மோகன்தாஸ்\n நாங்க 70களின் கடைசியில் இஞ்சினியரிங் படிக்கும் போது, எலெக்ட்ரானிக்ஸ் பற்றி\nபுத்தகங்கள் மலிவாக ரஷ்யன் பப்ளிஸ்ர்ஸ் போட்டது தான் கிடைக்கும். அதை ஆயிரம் தடவை படிச்சாலும் டிரான்சிஸ்டர் தியரி(saturation, cut-off curves)ஒரு மண்ணும் புரியாது. பிறகு மெதுவா MacGraw-Hill பப்ளிஸ்ர்ஸ் போட்ட அமெரிக்கன் புக்ஸ் கிடைச்சோன தான் படிச்சி புரிஞ்சி பரீட்சை எழுதி பாஸ் பண்ணுனோம். அது மாதிரி AI பத்தி நிறைய படிச்சிருந்தாலும், சும்மா உங்க பதிவை பாத்தோன நீங்க அந்த MacGraw-Hill புக்ஸ்ங்க படிச்ச கதை மாதிரி நச்னு புரியராப்லா போட்டுட்டீங்க\nமோகன்தாஸ் - நல்ல பதிவு. பாராட்டுகள்.\nசெயற்கை ஒட்பம் (நீங்க சொன்ன ஆர்ட்டிஃபீஸியல் இண்டலிஜென்ஸ்தான்) அதிகம் வளராது இருக்கக் ஒரு முக்கிய காரணம் நேர் கணிப்பு (linear computing) முறைதான். உருவகிக்கவும் நடைமுறைப்படுத்தவும் எளிமையான இந்த முறையில் பல்நோக்கு சிந்தனைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட செயற்கை ஒட்பம் சாத்தியமில்லாமல் போகிறது.\nஉதாரணமாக,வாழை மரத்தை மட்டுமே பார்த்த குழந்தை அடுத்த முறை மாமரத்தை 'மரம்' என்று சொல்லும். ஆனால், கிளை என்ற கற்பிதம் இல்லாததால் கணினி திண்டாடும். இந்தத் துறையில் இன்னும் செல்ல வேண்டியதூரம் நிறைய இருக்கிறது.\nகூடியவரை ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, 'இமேஜ் இன்புட்' என்று எழுதுவதை 'படத்தை உள்ளிட்டால்' என்று எழுதலாமல்லவா இப்படி க் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தால் எளிதாக வரும். நல்ல முயற்சி. தொடர்ந்து செய்யுங்கள்.\nஅட .... நல்லா விளங்குதே.... பதிவுக்கு நன்றி\n//நான் தமிழில் அறிவியற்சொற்களைப்பயன்படுத்தி எழுதப்போக, அது மொத்தமாய்ப் புரியாமல் போய்விடுமோ என அஞ்சியே கொஞ்சம்கொஞ்சம் ஆங்கிலத்திலும் எழுதினேன்.//\nநல்ல முயற்சி. கூடுமான வரை ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்கலாம். இருப்பினும் அறிவியல் சொற்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்போது எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதுங்கள். இல்லையெனில் அறிவியல் குறித்து எழுத��ம் எழுத்தாளர்களைப் போல நீங்கள் எழுதுவதற்கும் நச்சினார்க்கினியர் உரை போல எதாவது தேவைப்படலாம்.\nகாசி, படிச்சிட்டும் எப்பிடியிருக்குன்னு சொல்லுங்க, காத்திருக்கிறேன்.\nவெளிக்கண்ட நாதரே, ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.\nவெங்கட், நன்றிங்க linear, non-linear னு ரொம்ப விவரமா போகவேண்டாம்னுதான் எழுதலை. சுஜாதா எழுதின ஜூனோ மாதிரியோ இல்லை, AI(Artificial Intelligence) படம் போலவோ நாம் உருவாக்க இன்னும் நிறைய காலம் ஆகும்னு சொல்ல நினைத்தேன். அவ்வளவுதான். இமேஜ்ஜுன்னு சொன்னதுக்கு ஒரு காரணம், நீங்க சொன்னமாதிரி படத்தை உள்ளீடாகன்னு சொல்ல நேர்வதால் தான் எனக்கென்னவோ, படத்திற்கும் இமேஜ் என்று சொல்லப்படும் ஒரு விஷயத்திற்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக படுகிறது.\nபிரகாஷ், நான் இதை எழுதும் பொழுதே, கம்ப்யூட்டர் படிக்காதவங்களுக்கும் AI பத்தி புரியணும், இல்லாட்டி அதற்காக புரியவைக்க முயற்சிக்கணும் அப்படிங்ற ஒரு நோக்கம் தான் இருந்தது. (நீங்க சொன்னதில் உள்குத்து எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன். :-)) உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nNiels Bohr, முயற்சி செய்திருக்கிறேங்க, பெரும்பாலும் ஆங்கிலம் இடைவராமல் இருக்க, ஆனால் இந்த இடத்தில் தமிழை விட ஆங்கிலத்தில் எழுதினால் சரியாக இருக்கும் அப்படின்னு நான் நினைத்தால் ஆங்கிலத்தில் எழுதினேன், இதையும் திருத்திக்கொள்ள முனைகிறேன்.\nதொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள விஷயங்களைக் கொடுங்கள்\nநல்ல பதிவு மோகன். எல்லாரும் சொல்வது போல இதை அவ்வுளவு சுலபமாக தமிழ்படுத்தவும் முடியாது. அப்படி தமிழ்படுத்தினாலும் படிப்பவர்களுக்கு எளிதில் புரியாது. என்னுடைய கோரிக்கை இதை இப்படியே தொடர்வது தான். பதிவுகளில் சண்டைகளுக்கு இடையே இது போன்ற பல நல்ல பதிவுகள் வரவேண்டும்.\nஇருந்தாலும் முழுதும் படித்தபிறகு,புரிஞ்சமாதிரி இருக்கு அப்படியே புரியாத மாதிரியும் இருக்கு.எனக்கு அவ்வளவு தாங்க.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டு��் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nபொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இர...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chenaitamilulaa.net/t28345-topic", "date_download": "2018-05-21T12:58:02Z", "digest": "sha1:RVA24Z4K7JNEKF7YB7H66DHV5YB4TET4", "length": 20218, "nlines": 205, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசெல்போனில் பரவிய பள்ளி மாண���ிகளின் செக்ஸ் லீலை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசெல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை\nபள்ளியில் மாணவ, மாணவிகள் சில்மிஷங்களில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப் பூண்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கு ஐந்து மாணவர்கள், 2 மாணவிகள் வந்துள்ளனர்.\nஊர்க்காரர்கள் கேட்டபோது, ‘‘ஸ்பெஷல் கிளாஸ் நடக்கிறது. இதற்காக வந்துள்ளோம் என கூறியுள்ளனர். ஆனால் பள்ளியில் ஆசிரியர்கள் ஓருவர்கூட இல்லை. இதனால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மறைமுகமாக கண்காணித்துள்ளனர். அப்போது மாணவர்களும் மாணவிகளும் பள்ளியின் முதல் மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nசெல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை\nஅந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து, போட்டு பார்த்து ரசித்துள்ளனர். இது பற்றி அறிந்த தலைமை ஆசிரியர், சம்பவ இடத்துக்கு வந்தார். தவறாக நடந்துகொண்ட மாணவ, மாணவிகளை பிடித்து விசாரித்தார். பின்னர் மாணவர்கள் ஐந்து பேருக்கும் உடனே டிசி கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், இன்று காலை பள்ளியில் பெற்றோர்கள் குவிந்தனர். பள்ளியில் தவறாக நடந்த மாணவிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.\nRe: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை\nRe: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை\nதவறொன்று தவறு செய்ய தூண்டியிருக்கிறது ...\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை\nRe: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை\nRe: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை\nRe: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை\nRe: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை\nஐந்து பேருக்கும் உடனே டிசி கொடுத்தால் மட்டுமா இனி போல நடக்காமல் போகும் ...தக்க தண்டனை தரனும் ..இந்த தண்டனை\nவரும் காலத்தில் இது போன்ற ���வறுகளுக்கு .தவறான செயலுக்கு\nRe: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை\nபெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் .....\nகுழந்தைகளோடு ஒரு நட்புறவை வளர்த்து கொள்ள வேண்டும்..\nRe: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை\nபெற்றோர் , ஆசிரியர்கள் ,சமூகம் ,வீட்டுப் பின்னணி,நண்பர்கள்,பாடசாலைச் சூழல் என எல்லோரும் இதற்குப் பொறூப்பு கூற வேண்டும்.\nஒழுங்காய் கண்காணிக்கப் படாமல் விடப்பட்டதன் விபரீதம்\nஎல்லாவற்றினையும் இலகுவாய் எடுத்துக் கொள்ழும் தன்மை\nஎல்லாம் அவர்கள் வாழ்வினில் விழையாடி இருக்கிறது...\nRe: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்கள��ம் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/essay/general/p100.html", "date_download": "2018-05-21T13:16:58Z", "digest": "sha1:MSKMBMVAOIK5MHSE4F6LBVJ7YU4KMMAX", "length": 27354, "nlines": 266, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay General - கட்டுரை - பொதுக்கட்டுரைகள் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 24\nபுதுக்கவிதைகளில் அறிவியல் மற்றும் சமுதாயச் சிந்தனைகள்\nஅறிவியல் என்பது வெறும் விஞ்ஞானத்தைப் பற்றி மட்டும் குறிப்பதன்று. அது வாழ்க்கையை வளப்படுத்த, மனிதன் மேற்கொள்ளும் முற்போக்குச் செயல்பாடுகளின் முன்னேற்றத்தையும் குறிப்பிடுகின்றது. சமுதாயம் என்பது மனித உறவுகளின் சிக்கலான அமைப்பாகும். தனி மனிதனையும் சமுதாயத்தையும் பற்றிப் படைக்கப்பட்ட சமூக நோக்குடைய படைப்புகளே காலத்தை வென்று நிலைத்து நிற்கும் ஆற்றல் உடையன. தற்கால இலக்கியங்களுள் புதுக்கவிதைகள் அறிவியல் மற்றும் சமுதாயச் சிந்தனைகளை எடுத்துரைப்பதில் சிறப்பிடம் பெறுகின்றன. அவற்றைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஇனி நிகழ் காலம் என்பது\nஎன்ற கவிதை, அறிவியல் காலமே முழு நாகரிக காலம் என்று உணர்த்துகிறது.\n‘விஞ்ஞானி’ எனும் கவிதையில் கடவுளின் படைப்பின் பழமையைக் கண்டு சலித்துப் பேசும் ஒரு விஞ்ஞானியைப் படைத்துள்ளார். ந.பிச்சமூர்த்தி, கடவுளின் படைப்பில் விளைந்த குறைபாடுகள் பலவும் விஞ்ஞானியாகிய தன்னால்தான் நீக்கப்பட்டன என்ற பெருமிதப் பேச்சைக் கவிதை புலப்படுத்துகின்றது.\nஇவ்வாறு படைத்தவற்றையே மீண்டும், மீண்டும் படைக்கின்ற புளித்துப் போன படைப்புத்தான் கடவுளின் படைப்புக்கள் ஆனால் விஞ்ஞானிகளோ ஒன்றுக்குப் பதிலாக ஒன்றை, ஒன்றிலிருந்து ஒன்றை, கடவுளறியாத பல விந்தைப் பொருட்களை உருவாக்கும் திறமை பெற்றுள்ளனர்.\nவாழும் உயிர்களோடு தண்ணீர்ருக்குள்ள தொடர்பைக் கூற வந்த கவிஞர் வைரமுத்து,\n“வாழும் உயிர்களை வடிவமைத்தது 70 சதம் தண்ணீர் யானை 65 சதம் தண்ணீர் மனிதன்... உடம்பில் ஓடுவது 7.2 லிட்டர் உப்புத் தண்ணீர்” என்று தனது தண்ணீர் தேசம் நூலில் விஞ்ஞானத்தை கூறுகிறார்.\nகாலைப்பொழுதில் கதிரவனின் வருகையைச் ‘சூரிய விளக்கு’ எனும் தலைப்பில் கவிஞர் பொன்.செல்வகணபதி,\nஎன்று எடுத்துரைக்கின்றார். ஒளியை வலையாகவும், சூரியனை நெருப்புச் சிலந்தியாகவும் உருவகித்துப் பல்வேறு விதமான சிந்தனைகளைத் தூண்டும் விதத்தில் கவிதை அமைந்துள்ளது.\nஅப்துல் ரகுமானின் புதுக்கவிதைத் தொகுதியான பால்வீதியில் மின்னல் என்ற இயற்கைக் காட்சிப் பொருள்,\nஎன்று அடுக்��டுக்கான படிமங்களால் அமைந்துள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டில் பலவிதமான மாற்றங்கள் சமுதாயத்தில் ஏற்பட்டாலும் சாதி என்ற உணர்வு மக்களிடையே ஆழமாக வேரூன்றிவிட்ட ஒன்று. அது மனிதனைக் கத்தரிக்கோலாகப் பிரிக்கின்றது.\nஇன்று வறுமையை விட சாதிக்கொடுமை பெரும் போராட்டங்களை விளைவிக்கின்றது. இதனைக் கவிஞர் மு.மேத்தா,\nஇன்றைய திருமணத்தின் மொத்த உருவமாக விளங்குவது வரதட்சணை. அதற்குக் காரணம் இன்றைய சமுதாயத்தில் மேலோங்கி விளங்குவது பணமும் போலி அந்தஸ்துமே. இதில் பலியாவது வறுமை நிலையிலிருக்கும் பெண்களே. வயதாகியும் திருமணமாகாது இருக்கும் பெண்களே முதிர் கண்ணிகள் என்கின்றனர். இச்சொல்லைப் பெண்ணியவாதிகள் எதிர்க்கின்றனர். இவர்களின் நிலையை;\n“கனல் பூக்கள் கண்ணீர்ப் புயல்கள்\nஎன்று வரதட்சணையால் திருமணமாகாது நிற்கும் பெண்களின் பிரச்சனைகளை தனது கவிதைகளில் எடுத்துரைக்கின்றான் கவிஞர் பாரதி கண்ணம்மா. ஏழை மக்கள் செய்கின்ற தொழிலோடு அவர்களின் மன வேதனையும் சேர்த்துத் தன் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் யுகபாரதி. பலூன் வியாபாரி என்கிற கவிதையில் இடைவிடாமல் இவன் ஊதி எடுத்து வரும் ரூபாயில்தான் பட்டினியாய்க் கிடக்கும் குடும்பம் அடுப்பூதத் தொடங்கும் என தன் மனவேதனையை,\nசமுதாயத்தோடு நெருங்கிய உறவுடையது அரசியல். சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் தோல்விக்கும் தலையாய காரணமாகிறது. அரசியல் வாதிகள் சுயநலமும் வஞ்சகமும் ஏமாற்று வித்தையும் நிறைந்தவர்கள். வாக்களிக்கும் வாக்காளர்களை அரசியல்வாதிகள் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றனர் என்பதை,\nஎன்று வாக்காளர்களின் வாக்குகளை மட்டும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை மீண்டும் மாலை கட்டும் நார்களாகவே பயன்படுத்துகின்றனர் என்று தன் கவிதை வரிகள் மூலம் சமுதாயச் சிந்தனையை வெளிப்படுத்துகின்றார் கவிஞர் இறையன்பு.\nஇலக்கியம் வாழ்வின் ஆக்கத்தை மட்டுமே செய்ய முடியும். ஆனால், அறிவியலுக்கு ஆக்கவும் தெரியும்; அழிக்கவும் தெரியும்; இன்றைய மனித வாழ்வுக்கு இலக்கியமும் அறிவியலும் தேவைப்படுகின்றன. புதுக்கவிதைகள் அழகுணர்ச்சியை மட்டும் எடுத்து வைக்காது. இன்றைய சமுதாயக் கட்டமைப்பை வெறிப்படுத்துவதோடு தனி மனித உணர்வுகளையும் செயல்பாடுகளையும் அவற்றின் நிறைகுறைகளையும் சுட்ட���க் காட்டுகின்றன.\nகட்டுரை - பொதுக்கட்டுரைகள் | முனைவர் மா. சியாமளாதேசி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nக���யில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-21T12:33:09Z", "digest": "sha1:FF7UX7TAHFRODZHFHFHNJF7WQYOKPRS7", "length": 10105, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "டோங்பா எழுத்துக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகாலக்கட்டம் கிபி 1000 தொடக்கம் இன்றுவரை\nகுறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம்\nடோங்பா எழுத்துக்கள் (Dongba script), தென் சீனாவில் நாக்சி மக்கள் நடுவே புழக்கத்தில் இருந்த படவெழுத்து முறையாகும். நாக்சி மொழியில் இவ்வெழுத்து முறையை \"மரப் பதிவுகள்\" அல்லது \"கற்பதிவுகள்\" என்னும் பொருள்படும் சொற்களால் அழைத்தனர். கெபா அசையெழுத்து முறை, இலத்தீன் எழுத்து ஆகியவற்றுடன் இதுவும் நாக்சி மொழியை எழுதுவதற்கான ஒரு எழுத்துமுறையாக இருந்தது. இது ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. உருவங்கள் அற்ற பண்பியற் சொற்களைக் குறிப்பதற்கு வரியுருக்களை (glyphs) ஒலிக்குறிகளாகப் (rebuses) பயன்படுத்த முடியும். இவ்வெழுத்து முறையைப் பெரும்பாலும் ஒரு நினைவுக் குறியீடாகவே இருந்தது. இதனால் இக் குறியீடுகளை நாக்சி மொழியை எழுத்தில் வடிப்பதற்கான ஒரு நேரடியான முறையாகக் கொள்ள முடியாது. வெவ்வேறு நபர்கள் இவ் வரியுருக்களை வெவ்வேறு பொருள் குறிக்கும்படி பயன்படுத்தலாம்.\nநாக்சி எழுத்துப்படியொன்றின் பக்கங்கள், டோங்பா படவெழுத்து முறையும், \"கெபா\" அசையெழுத்து முறையும் கலந்து எழுதப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.\nஇதற்கு முற்பட்ட எழுத்து முறைகள் இருந்த சூழ��ில் உருவானாலும், டோங்பா எழுத்துமுறை ஒரு தனியான பண்டைய எழுத்து முறையாகத் தெரிகிறது. டோங்பா சமயக் கதைகளின்படி போன் சமயத்தை நிறுவிய தொன்பா சென்ராப் என்பவரே இந்த எழுத்துமுறையை உருவாக்கியதாகச் சொல்லப்படுகின்றது. சீன வரலாற்று ஆவணங்களின்படி டோங்பா கிபி ஏழாம் நூற்றாண்டில் தாங் வம்சத் தொடக்க காலத்திலேயே புழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. 10 ஆம் நூற்றாண்டில் சோங் வம்சக் காலத்தில் டோங்பா நாக்சி மக்களிடையே பரவலாகப் புழங்கிவந்தது.\n1949 ஆண்டு சீனாவில் இடம்பெற்ற கம்யூனிசப் புரட்சிக்குப் பின்னர் டோங்பாவின் பயன்பாட்டுக்கு ஆதரவு இருக்கவில்லை. சீனாவின் கலாச்சாரப் புரட்சிக் காலத்தில் பல எழுத்துப் படிகள் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இன்று தப்பியுள்ள டோங்பா எழுத்துப்படிகளில் அரைப்பங்கு சீனாவிலிருந்து, ஐக்கிய அமெரிக்கா, செருமனி, [எசுப்பெயின்]] போன்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டவையாகும்.\n1957 ஆம் ஆண்டில் சீன அரசு நாக்சி மொழிக்கு இலத்தீன் எழுத்து முறையைத் தழுவிய ஒலியன் எழுத்துமுறை ஒன்றை உருவாக்கியது. இன்று டோங்கா அழியும் நிலையில் உள்ளது. நாக்சிப் பண்பாட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் சீன அரசு இன்று டோங்கா அழிவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.yourstory.com/read/8d437cbab6/produced-and-blended-with-the-processor-39-thamizh-magan-39-", "date_download": "2018-05-21T13:09:43Z", "digest": "sha1:YIH62COHNIH2SDRUKSS4RT4WDWZVMKSF", "length": 23090, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "விளையாட்டு செயலி தயாரித்து கலக்கும் 'தமிழ்மகன்'", "raw_content": "\nவிளையாட்டு செயலி தயாரித்து கலக்கும் 'தமிழ்மகன்'\nநவயுகத்தில் எல்லாம் விரல் நுனியில்… வீட்டில் மொபைலில் கேம் விளையாடும் குழந்தைகளைப் பார்த்து பெரியவர்கள் பொறாமைப்படும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் மறுபக்கம், இது போன்ற வீடியோ கேம்கள் குழந்தைகளை அடிமைகளாக்கியுள்ளது என்ற பரவலான குற்றச்சாட்டும் எழாமல் இல்லை. ஆனால் வீடியோ மற்றும் கணினி வழி கேம்கள் மீதுள்ள மோகம் இந்த மதுரை இளைஞரை கேம் டெவலர்ப்பராக தரம் உயர்த்தியுள்ளது. தொழில்நுட்ப புரட்சியின் மீதிருந்த தனியாத தாகமும், பலவகை கேம்களை விளையாடிய ஆர்வமும் தன்னை விளையாட்டுக்கான ஒரு செயலியை தொடங்க தூண்டியதாகக் கூறுகிறார் செந்தில்குமார்.\nமண்மணம் மாறாத மதுரை நகரத்தின் நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த செந்தில் குமார் அவரது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. ஆனால், வேலையில்லா பட்டதாரியில்லை. கணினி குறித்த எந்த ஐடியாவும் இல்லாத பெற்றோர்களுக்குப் பிறந்த செந்தில் தற்போது கணினித்துறையில் சாதனை நாயகனாக மிளிர்கிறார்.\nபள்ளிப்படிப்பு காலத்தில் நடந்த மறக்கமுடியாத ஒரு நிகழ்வுதான் தனது வாழ்க்கைக்கு நம்பிக்கையளித்ததாக நினைவு கூர்கிறார் செந்தில். “ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது விடுமுறை சமயத்தில் என் நண்பனின் தந்தை ஆய்வுகூடத்திற்கு சென்றிருந்தேன். அங்கே கணினியை சுயமாக இயக்கும் வாய்ப்பு கிடைத்த போது, அப்துல்கலாம் வழியில் ஒரு ராக்கெட்டை வடிவமைத்து அதை கணினித் திரையில் செலுத்தியது எப்போதும் மறக்கமுடியாத ஒன்று”. இந்த மகிழ்ச்சியான தருணம் அவர் பயணிக்கவேண்டிய பாதை குறித்து, அந்த வயதிலேயே அவருக்குப் புரிய வைத்தது. இந்த உள்ளுணர்வை அவர் மறக்கவே இல்லை. ஏனென்றால் காமிக் புத்தகம் படிக்க வேண்டிய வயதிலேயே ஜாவா, எம்.எஸ் டாஸ் போன்ற கணினி புத்தகங்களைப் படிக்கத் தொடங்கிவிட்டார். இளங்கலைப் பட்டத்தை கணினி அறிவியலில் முடித்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை கணினி செயல்பாட்டியல் (எம்சிஏ) படித்தார், பின்னர் தான் தீர்மானித்த பாதையில் பயணிக்கத்தொடங்கினார்.\nகல்லூரிப் படிப்பிற்கு பிறகு காக்னிசன்ட் டெக்னாலஜியில் மென்பொருள் உருவாக்கத்தில் பணியாற்றினர். ஆனால் குடும்ப சூழல் காரணமாக மதுரையில் தன்னுடைய குடும்பத்தொழிலை கவனிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். 2014ம் ஆண்டு மதுரைக்குத்திரும்பிய செந்தில், தந்தையின் தொழிலான பாத்திரம் மற்றும் ஃபர்னிச்சர் விற்பனையை கவனிக்கத் தொடங்கினார். ஆனால் தொழில்நுட்பத்தின் மீதான அவரது காதல், விதியை விட வலியது. “குடும்பநிலை என்னை மதுரைக்கு வரவழைத்தாலும், நான் தொடர்ந்து என் பாதையில் பயணிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். பயணித்துவருகிறேன்” என்று நம்பிக்கையோடு தெரிவி���்கிறார் செந்தில்.\nதந்தையின் தொழிலை முன்எடுத்துச் செல்வதிலும் புதுமையான சிந்தைனையையே கொண்டுள்ளார் செந்தில். நம்மிடம் பணியாற்றுபவர்களையும் நல்ல மனிதநேயத்தோடு நடத்த வேண்டும். திறமை என்பது பட்டப்படிப்பை வைத்து முடிவு செய்வது அல்ல என்று கருதும் அவர், ஒருவர் எந்த அளவு உண்மையாகவும், சிறந்த நோக்கத்தோடு இருக்கிறார் என்பதே முக்கியம் என்கிறார். ‘வியாபாரத்தை பாதிக்காத வகையில் பணியாளர்களோடு ஒன்றுபட்டு மகிழ்ச்சியான நன்மையான வாழ்வை நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அளிக்க வேண்டும்’ என்பதே செந்திலின் நோக்கம்.\nதோல்வியில் கண்ட வெற்றிக்கான பாடம்\nதந்தையின் தொழிலை கவனித்து வந்தாலும் தொழில்நுட்பத் தொடர்பை துண்டித்துக் கொள்ளாமல் 2014ம் ஆண்டு ஈ-காமர்ஸ் வர்த்தகம் செய்யத் தொடங்கினார். \"குயின்ஸ்ஃபேன்ஸி.காம்\"(queenzfancy.com) என்ற இணையதளம் தொடங்கி அதன் மூலம் ஈ-காமர்ஸ் சேவையை செய்து வந்தார். 50 ஆயிரத்துக்கும் குறைவான முதலீட்டிலேயே அந்த இணையதளத்தைத் தொடங்கினார் செந்தில் தொழில்நுட்ப ரீதியில் அது வெற்றி பெற்றாலும், விற்பனையில் அவரால் வெற்றி அடைய முடியவில்லை.\nஎந்த ஒரு வியாபாரத்தையும் தெளிவான திட்டம் இல்லாமல் தொடங்கினால் அதில் தோல்வியே நேரும் என்பதை இந்த தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்று கூறுகிறார் செந்தில். மேலும் தனி நபராக வெற்றியை கண்டுவிட முடியாது என்பதையும் உணர்ந்ததாகக் கூறுகிறார் அவர்.\nதோல்வியைக்கண்டு துவண்டு விடாமல் விடாமுயற்சியோடு தற்போது செயலியில் கேம்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் செந்தில்குமார். பள்ளி, கல்லூரியில் படித்த காலம் முதலே தொழில்நுட்பம் சார்ந்த விளையாட்டுகளை விளையாடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் அவர். கல்லூரியில் படித்த போது சிறிய அளவிலான கேம்களை உருவாக்கி அதை தானே விளையாடி மகிழ்ந்து கொண்ட தருணங்களும் இருந்ததாக நினைவுகூறுகிறார்.\nஉலகப் பொருளாதாரமயமாதல், நகரமையமாதல் என்ற பெரும் மாற்றங்களை நாம் எதிர்கொண்டுவரும் நிலையில், நாம் இன்னும் அடிமைத்தனமான வாழ்க்கையையே பின்பற்றுவதாக வருத்தப்படுகிறார். சிரமங்களை எதிர்கொண்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் வேலைவாய்ப்பை தேடி அலைந்து கொண்டிருக்கும் மனப்பான்மையை இளைஞர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் செந்தில். புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் செந்தில்குமார் செயலியில் கேம்களை உண்டாக்கும் பணிக்கு இரண்டு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.\nசெயலியில் புதிய கேம் உருவாக்கம்\nகடந்த ஜனவரி மாதம், \"ஃபர்ஸ்ட்சீட்.இன்\" (Firstseed.in) என்ற இணையதளத்தை தொடங்கினார், கூகுள் ப்ளேஸ்டோரில் இன்னும் ஒரு மாதத்திற்குள் இவரது புதிய விளையாட்டு செயலியை நீங்கள் டவுன்லோடு செய்யப் போகிறீர்கள். அது மதுரையில் இருக்கும் செந்தில் மற்றும் அவரது குழுவால் உண்டாக்கப்பட்டதாக இருக்கும். “அடுத்த ஒரு மாதத்திற்குள் சீட்டுகட்டுகளை புதிய பரிமாணத்தில் விளையாடும் விளையாட்டை அறிமுகம் செய்யப்போகிறோம்” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் செந்தில். 3 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இவரது இணையதளம் இவரைப்போன்ற ஆர்வம் கொண்ட பல இளைஞர்களுக்கு இயங்குதளமாக மாறிவருகிறது. படித்துமுடித்துவிட்டு சாதிக்கத்துடிப்பவர்களை அணியில் சேர்த்து புதுரத்தம் பாய்ச்சிவரும் செந்தில் அவர்களைக்கொண்டு கேம்களை உருவாக்கி வருகிறோம் என்கிறார். அனுபவசாளிகளுக்கு வாய்ப்பு தருவதை விட புதியவர்களை உருவாக்கி வாய்ப்பு அளிக்கவே விரும்புவதாக செந்தில் கருதுகிறார்.\nதன்னுடைய முயற்சி பற்றி உணர்ந்து கொள்ளும் அளவு படிப்புறிவு இல்லை என்றாலும் தன்னுடைய பெற்றோர் தொடர்ந்து ஊக்கமளிப்பதாகக் கூறுகிறார் செந்தில்குமார். தன் மனைவியும் இதே துறை என்பதால் தனக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்துவருவதால் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு நன்றாகவே உள்ளது. “மாத சம்பளம் தரும் வேலையில் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று வற்புறுத்தாமல், தன் லட்சியப்பாதை நோக்கி பயணிக்க உதவும் தன் மனைவியின் பக்கபலமும் முக்கியக் காரணம்” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் செந்தில்குமார்.\nஇவர் தனது பாதைமாறாமல் பயணிப்பதே வெற்றியைச் சென்றடைய எளிய வழியாக அமையும். சர்வதேச அளவில் கேம்களுக்கான செயலி, தொழில்நுட்ப ரீதியில் நல்ல லாபம் ஈட்டித் தரும் என்பதால் இவரது புதிய சிந்தனை எடுபடும் என்றே தோன்றுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த சந்தையை பயன்படுத்திக்கொள்வோர் மிகவும் குறைவே, அதிலும் தமிழகத்தை பொருத்தவரையில் அந்த அளவு விழிப்புணர்வு இல்லை என்பதை அவரும் உணர்ந்து வைத்திருக்கிறார். இந்த சமூகச் சவால், வளர்ச்சி இடைவெளியை மாற்றவேண்டும் என்றும் கனவு காண்கிறார். “தொழில்நுட்ப வளர்ச்சி என்பது சென்னையோடு நின்றுவிடாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மதுரையில் இந்த செயலியை அறிமுகம் செய்யப்போகிறோம்” என்கிறார் செந்தில்குமார். அதோடு வெளிநாடுகளில் உள்ளது போல சர்வதேச தரத்தில் ஒரு கேம் ஸ்டுடியோவை மதுரையில் நிறுவி சர்வதேச கவனத்தை மதுரையின் பக்கம் ஈர்ப்பதே செந்திலின் எதிர்கால இலக்கு. இரண்டாம் நிலை நகரங்களில் வாழும் இளைஞர்களுக்கு இவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக காட்சியளிக்கிறார்.\nபுதிய செயலிகளை உருவாக்குவதோடு, சமூக சிந்தனையும் கொண்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் செந்தில், தான் பிறந்த மண்ணுக்கு சேவை செய்ய விரும்புகிறார். தான் மட்டும் வளர வேண்டும் என்று நினைக்காமல், ஒத்த சிந்தனை கொண்டவர்களுடன் கைகோர்த்து மதுரையில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் தொழில்முனைவரை www.meetup.com/maduraistartups என்ற இணையதளம் மூலம் இணைத்துள்ளார். இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மாதம் ஒரு முறை ஒன்றுகூடி தொழில்நுட்பம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புதிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.\nகணினி யுகத்தில் ஏதோ வேலைக்குப்போனோம் சம்பாதித்தோம் என்று இல்லாமல், நாமாக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார் செந்தில். மதுரை மண்ணில் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்து, சர்வதேச அரங்கில் நீங்கா இடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தத் தமிழ் மகனின் கனவு.\n‘மேப் மை ஷாப்’- சென்னை உள்ளூர் கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் செயலி\n'பிரச்னைக்கான தீர்வே எங்களின் கண்டுபிடிப்புகள்'– தமிழக இளம் விஞ்ஞானிகள் பவித்ரா, இலக்கியா\nதிண்டுக்கல் டூ ஃபிபா: சர்வதேச கால்பந்தில் 'ரெஃப்பரி' ஆகி கோல் அடித்துள்ள முதல் தமிழச்சி\n மழை நீரை சேமிக்கத் தேவை 'ரெயின்ஸ்டாக்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.truetamil.com/today-news/events-gallery", "date_download": "2018-05-21T12:58:06Z", "digest": "sha1:NUR3D5XPRO3BTXA6USMWNOTWUKCSHK2W", "length": 9087, "nlines": 102, "source_domain": "www.truetamil.com", "title": "Events Gallery | TrueTamil.com | Tamil News Portal | Today News in India | Tamilnadu News | Latest Tamil News | Election News | Politics News, Cinema News | தமிழ் செய்திகள்", "raw_content": "\nமே தினம் ஏன் வந்தது\nமதுரை சித்திரைத் திருவிழா; 30–ந் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்\nமதுரை சித்திரை திருவிழா: வைகை அணை திறப்பு\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகாவேரிக்காக தமிழ் திரையுலகினரின் போராட்டம் – புகைப்பட தொகுப்பு\nஉச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாய அமைப்புகள், ப...\tRead more\nசொல்லிவிடவா படத்தின் ஆடியோ ரிலீஸ் புகைப்பட தொகுப்பு\nஅர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சொல்லிவிடவா’ படத்தின் ஆடியோ இன்று வெளியிடப்பட்டது. அதன் புகைப்படங்கள் கீழே.\tRead more\nவிராட் கோலி – அனுஷ்கா ஷர்மா திருமண கொண்டாட்டம்\nமிலன்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இத்தாலியில் உள்ள டஸ்கனி என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பிபியானோ என்ற தனியார் சொகுசு விடுதியில் திரு...\tRead more\nகாளையுடன் களமிறங்கி விஜய் மெர்சல்\nவிஜய் நடிக்கும் 61வது படத்தின் தலைப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதிலும், விஜய்யின் தோற்றத்தைத் தெரிந்து கொள்வதிலும் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு...\tRead more\nதன்னை தன்னால் மட்டுமே வெல்லமுடியும் என்பதை ரஜினி நிரூபித்து காட்டியுள்ளார்\nரஜினி தமிழ்நாடு அரசியல் குறித்து பேசியது கடந்த ஒரு வாரமாக பத்திரிக்கைகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் எதிர்த்தும் ஆதரித்தும் பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். இதனிடைய,...\tRead more\nஐ.ஐ.எப்.எ உட்சவம் விருதுகள்; நடிகைகளின் புகைப்பட தொகுப்பு\nஹைதெராபாத்தில் நடைபெற்ற ஐ.ஐ.எப்.எ உட்சவம் 2017 விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகைகளின் புகைப்பட தொகுப்பு. நன்றி: MovieGalleri\tRead more\nநடிகை நீது சந்திரா புகைப்பட தொகுப்பு\nதமிழ் நடிகை நீது சந்திரா மிகவும் கவர்ச்சியாக கருப்பு நிற சேலையணிந்து மும்பையில் கடைதிறப்பு விழாவில் கலந்து கொண்டார். நன்றி: MovieGalleri\tRead more\nநடிகை இனியா புகைப்பட தொகுப்பு\nதமிழ் நடிகை இனியா மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து ஐ.ஐ.எப்.எ விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். நன்றி: MovieGalleri\tRead more\nலட்சுமி ராய் கவர்ச்சி புகைப்பட தொகுப்பு\nதமிழ் நடிகை லட்சுமி ராய் மொட்டை சிவா கெட்ட சிவா பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட புகைப்பட தொகுப்பு. நன்றி: MovieGalleri.net\tRead more\nகருப்பு ராஜா வெள்ளை ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபிரபு தேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி மற்றும் சாயெஷா சைகள் இணைந்த நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா பட பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அதன் புகைப்பட தொகுப...\tRead more\nமேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/68379/tamil-cinema-latest-gossip/cine-gossips.htm", "date_download": "2018-05-21T13:11:22Z", "digest": "sha1:BNWDVESIWHQN2352Y6R6ESN2URJJFYFX", "length": 8118, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "படம் ஓடிச்சி... ஆனா ஓடலை... - cine gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்... | ஒரே படத்தில் அனைத்தையும் இழந்த சர்வானந்த் | 'இரும்புத்திரை' - விஷாலின் பெரிய வசூல் படம் | பாடலாசிரியர் ஆக மதன் கார்க்கியின் 10 ஆண்டுகள் | கர்நாடகம் காவிமயம் ஆகவில்லை : பிரகாஷ்ராஜ் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கொரில்லா | பரியேறும் பெருமாள் படத்தில் சம்படி ஆட்டம் | அதர்வாவின் பெருந்தன்மை | ராஜா ராணியிலிருந்து விலகிய வைஷாலி, பவித்ரா | எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்திற்கு கமல் ஆறுதல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nபடம் ஓடிச்சி... ஆனா ஓடலை...\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசுந்தரமான இயக்குனர் தயாரித்து இயக்கிய கலகலப்பான படம் 8 வாரம் தியேட்டரில் ஓடிச்சு. ஆனால் கூட்ட கழிச்சி பார்த்தால் படம் பெரிய நஷ்டமாம். போலி கணக்கு காட்டி ஏமாத்திட்டாங்களாம். அதற்கான ஆதாரங்களோடு இயக்குனர், தயாரிப்பு சங்கத்து கதவை தட்டியிருக்கிறாராம். விரைவில் பஞ்சாயத்து கூட இருக்கிறது.\nமூணுஷாவின் விடா முயற்சி ஒரு பட நடிகையின் அலம்பல்\nகுறிஞ்சி நில கடவுள் - kallai,இந்தியா\nகடைசியா வந்த படங்கள்ள அதான் பாக்குற மாதிரி இருந்தது.. அதையும் ஓடலனு சொல்லிடீங்களா சந்தோசம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்��� கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் சினி வதந்தி »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\nஹீரோ ஆசை : நடிகை ஷாக்\nகான் நடிகரின் அன்பு வளையத்துக்குள் உமி நடிகை\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nunippul.blogspot.com/2007/06/blog-post.html", "date_download": "2018-05-21T13:06:21Z", "digest": "sha1:XXPDHKVZ5YVVY2HQXRNSAVAKEH5D5TCO", "length": 19592, "nlines": 98, "source_domain": "nunippul.blogspot.com", "title": "நுனிப்புல்: சபா", "raw_content": "\nபெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)\nதலைவரின் அடுத்த பட டிஸ்கஷனுக்கு சொல்லி அனுப்பப்பட்டது. இசை சுறாவளி ஹாலிவுட்டில் பிஸி என்பதால் செல் போனில் டியூன் அனுப்புவதாக சொல்லி விட்டார்.பிரபல டைரக்டர்களான முத்துரத்தினம், இரங்கலஷ்மணன், பாஸ்கர், விமல்குமாரும், புகழ் பெற்ற எழுத்தாளர்களான பாலவேலன், சுதா[ஆண்தான்], இலக்கியவாதி சாமியும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர். தலைவரின் குடும்பத்தினரும்_மாமியார், மச்சான் உட்பட அங்கு இருந்தனர்.இதை தவிர தலைவரின் எடுபிடிகள்.\nஅரசியலிலும்சரி,சினிமாவிலும்சரி, ஒரு அளவுக்கு புகழ் பெற்று விட்டால் பெயரை விட்டு விட்டு பட்டபெயர் வந்துவிடும்,மனைவிஉட்பட அந்த பெயரைதான் குறிப்பிடுவார்கள். இது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்ததே\nதலைவர் மெதுவாய் வந்து உட்காருகிறார். வயதாகிவிட்டது அல்லவா படத்தின் டைரக்டர் ரமேஷ்ராமன் இரண்டேவரியில் கதையை சொல்கிறார்.எடுபிடிகள்,உங்களுக்கு ஏத்த கதை தலைவரே என்று கரகோஷம் எழுப்புகிறார்கள்.\nதலைவர் எல்லோர் முகத்தையும் பார்கிறார்.விமல்குமாருக்கு தனக்கு சான்ஸ் இல்ைஎன்ற எரிச்சலைமறைத்துக்கொண்டு,நல்லாதான் இருக்குஆனா இது இப்படி இருந்தாதான் உங்க ரசிகர்களுக்கு பிடிக்கும் ' என்று மெய் கதையில் கை வைக்கப்பார்த்தார்.\nரமேஷ் ���ாமன் அவரை பார்த்து முறைத்தபடி, 'கதையே தலைவர் பண்ணினதுதான் ' என்றார்.\nவிமல்குமார் வெலவெலத்துப்போய் அதற்கு பிறகு வாயே திறக்கவில்லை.\nடைரக்டர் முத்துரத்தினம் சுவரில் இருக்கும் பல்லியை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.\nபாஸ்கர் , 'வெரி நைஸ் ஸ்டோரி ' என்கிறார்.\nஎழுத்தாளர்சுதா,தன் தலைவிதியை நொந்துக்கொண்டு,எதாவது பேசவேண்டுமே என்று, 'நீங்கள் தானே வசனம் மிஸ்டர்பாலவேலன்\nதன் தாடியை சொறிந்துக்கொண்டிருந்த பாலவேலன்அலறியபடி, 'நண்பர் சாமிதான் டயலாக்ஸ் ' ' என்றார்.\nசாமிக்கு தன்னுடைய,இலக்கிய சேவை எல்லாம் ஞாபகம் வருகிறது, கூடவே மனைவியின் அறிவுரைகளும் காதில் ஒலித்தது.தொண்டையை சொருமிக்கொண்டு, 'ஒரே வாரத்தில் கம்யூட்டரில் டைப் பண்ணிக்கொடுத்துவிட்டுகிறேன்,பட், ஐ நிட் எ கம்யூட்டர் பார் தட் ' என்று தன் பிழைப்பைப்பார்த்தார். டைரக்டர், ' 'அங்கங்க, இத போட்டுக்கோங்க 'என்று இருபது பஞ்சிங் டயலாக்ஸ் தருகிறார்.\nபாட்டுக்களுக்கு பெரியவர்தான் சரிப்பட்டு வரும்னு ஏகமனதாக முடிவாகிறது.\nபல்லிக்கு பக்கத்தில் ஒரு பூச்சி வந்து அமருகிறது.\n கம்யூட்டர் கிராபிக்ஸ்,பாஸ்கர்,ரங்கா உங்க ஐடியாஸ் சொல்லுங்க ' என்கிறார் தலைவர். பாஸ்கர் கமுக்கமாய் இருக்க, இரங்கலஷ்மணன் எங்கே தன்னுடைய பாம்பு, தேள் ,அம்மன்,சூலத்தை பிடிங்கிகொள்வார்களோ என்ற பயத்தில் நடுநடுங்குகிறார்.\n 'என்ற செல்ல கொடுக்கு , \"கிராபிக்ஸ் நா பண்ணுகிறேன் டாட், நாதான் கம்யூட்டர் கோர்ஸ் படிச்சேனே\" என்று கொஞ்சுகிறது. பாசத்தில் நெகிழ்ந்த தலைவர் தலையை ஆட்டுகிறார்.\nபல்லி மெதுவாய் பூச்சிப்பக்கம் நகருகிறது.\nபாலவேலன் தாடி ஏன் இப்படி அரிக்கிறது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார்.\nசுதாவுக்கு காலையில் மீசைக்கு டை அடிக்காதது ஞாபகம் வருகிறது.\nவிளம்பரங்கள், மீடியா பப்ளிசிடி என்று ஆரம்பித்தவுடன், அக்கா என்று தலைவரின் மச்சானின் குரல் தயக்கமாய் வருகிறது, மாமியாரின் பார்வையும், மனைவியின் உரிமையும் தலைவரை தலை அசைக்க வைக்கிறது.\nஆக அட்வடைஸ்மெண்ட் வேலைகள் மாமியார் வீட்டார்களிடம் கொடுக்கப்பட்டன.\nதலைவர், நெக்ஸ்ட் ஹிரோயின் என்று ஆரம்பித்தவுடன்,அவர் மனைவி, 'நா வேணா 'என்று இழுத்தார்.அவர் ஹிரோயினா அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்து போயினர்.\n'ப்சூ ஒரு சஜஷன் சொல்லட்டா 'என்றதும், எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\n'நம்ம பொண்ணொட கிளாஸ்மேட் டாலி இந்த தடவ மிஸ் இந்தியா, ஹிரோயின் சான்ஸ் வாங்கிதரேன்னு நா பிராமிஸ் பண்ணிட்டேன் '.\nபூச்சியை பல்லி பிடித்துவிடுமோ என்று முத்துரத்தினத்திற்கு கவலை ஏற்படுகிறது.\nதலைவர், ' இப்போ, படத்தேட டைட்டில் சொல்லப்போரேன்,ஜோஸ்யர் என்னோட ஜாதகம்,நியூமராலஜி பார்த்து, 'ப 'மூ ணிமுஷமச்னபசூ ப்ஸ்மூசூ ம்லுஷவூ டிபசூஸ்ரீயுசூஸ. மயமீ டிமமீஸ டும்றுநுச்யீரூ ணீஜ்ம டாமஈஸ்ரீ , 'சபாபதி ' ன்னு டும்றுநுமூசூஷவூ டுபீமுறுபீஸ சஜஷன் சொன்னார். என்னடா,பழைய பெயரா இருக்கேன்னு யோச்சிக்கிட்டே மெரீனா பீச்சுக்கு போனேன். டிரைவரை வேர்கடலை வாங்கிவர சொன்னேனா,பொட்டலத்தை பிரிக்கிறேன்\nஅங்கு மயான அமைதி நிலவுகிறது.\nபல்லி மெல்ல நகருகிறது. ஐயோ பாவம் பூச்சி என்று முத்துரத்தினத்தின் மனம் அடித்துக் கொள்கிறது.\nஅந்த பேப்பரில் 'பழனி மலை சித்தர் சபாவின் வாழ்க்கை சரித்திரம் ' ' ன்னு இருந்தது, அடுத்தவரி என்ன தெரியுமா நினச்சாலே அப்படியே சிலுக்குது சபான்னு அழைக்கப்படுகிற சித்தரின் இயற்பெயர் சபாபதின்னு இருந்துச்சு '\nஅப்பவே முடிவு பண்ணிட்டேன், டைட்டில் சபா ' ' உற்சாகமாய் முழக்கமிட்டார்.\nஅதே நேரம் பூச்சிமேல் பல்லி பாய்ந்தது.கடைசி வினாடியில் பூச்சி பறந்து விட்டது.\nதன்னையறியாமல், ' 'ஆஹா ' என்று சந்தோஷமாய் கத்தி விட்டார் டைரக்டர்முத்துரத்தினம்.\nமுத்து வாயிலிருந்து முத்தான பாராட்டை கேட்டு , தலைவருக்கு கண்ணில் நீரே வந்துவிட்டது. நேராய் போய் அவர் கையை பிடித்து தன் நன்றியை தெரிவிக்கிறார்.சூப்பர் ஹிட் அல்லது சூப்பர் பிளாப் என்ற நினைப்புகளுடன் கூட்டம் கலைகிறது\n[இதைப்படித்துவிட்டு யாருக்காவது யாராவது ஞாபகம் வந்தால் நான் பொறுப்பு இல்லை]\nபாஸ்டன் பாலா ஸ்டைலில் சொல்வது போல் :-)))\nஎனக்கு என்னன்னவோ நியாபகம்லாம் வருதுதான்.....:):)\n//தலைவர், ' இப்போ, படத்தேட டைட்டில் சொல்லப்போரேன்,ஜோஸ்யர் என்னோட ஜாதகம்,நியூமராலஜி பார்த்து, 'ப 'மூ ணிமுஷமச்னபசூ ப்ஸ்மூசூ ம்லுஷவூ டிபசூஸ்ரீயுசூஸ. மயமீ டிமமீஸ டும்றுநுச்யீரூ ணீஜ்ம டாமஈஸ்ரீ , 'சபாபதி ' ன்னு டும்றுநுமூசூஷவூ டுபீமுறுபீஸ சஜஷன் சொன்னார். என்னடா,பழைய பெயரா இருக்கேன்னு யோச்சிக்கிட்டே மெரீனா பீச்சுக்கு போனேன். டிரைவரை வேர்கடலை வாங்கிவர சொன்னேனா,பொட்டலத்தை பிரிக்கிறே���் அந்த பேப்பரில் 'பழனி மலை சித்தர் சபாவின் வாழ்க்கை சரித்திரம் ' ' ன்னு இருந்தது, அடுத்தவரி என்ன தெரியுமா அந்த பேப்பரில் 'பழனி மலை சித்தர் சபாவின் வாழ்க்கை சரித்திரம் ' ' ன்னு இருந்தது, அடுத்தவரி என்ன தெரியுமா நினச்சாலே அப்படியே சிலுக்குது சபான்னு அழைக்கப்படுகிற சித்தரின் இயற்பெயர் சபாபதின்னு இருந்துச்சு '\nஇது செம உஷா டச்....:):)\nராதா, \"பல்லி\" கேரக்டரைப் பற்றி ஒண்ணுமே சொல்லலையே :-)\nஎனக்கு ஒருத்தர் ஞாபகம் 'டக்'னு வந்து நிக்குது. எத்தனைமுறை\nதுளசி, ..... இந்த கோடிட்ட இடத்தில் அனைத்து பெருசுகளையும் போட்டுப் பாருங்க, கிச்சன் கேபினட், கதை டிஸ்கஷன், ஜோசியம், அடிப்பொடிகள் என்று பலருக்கும் சூட் ஆகும்.\nஓஹோ, இப்படித்தான் சினிமா எடுக்கறாங்களா..\nசரித்தான் . சரித்திரம் படச்சவங்க பேரெல்லாம் இப்படி எடுப்பாங்க போலிருக்கு...\nஅடுத்தவர் எப்படிப் படம் எடுப்பாருனு கேக்கறேன்.\nசரிதான் போன பதிவுலயே தப்பாதான் புரிஞ்சிகிட்டேன் போல\n//'ப 'மூ ணிமுஷமச்னபசூ ப்ஸ்மூசூ ம்லுஷவூ டிபசூஸ்ரீயுசூஸ. மயமீ டிமமீஸ டும்றுநுச்யீரூ ணீஜ்ம டாமஈஸ்ரீ , 'சபாபதி ' ன்னு டும்றுநுமூசூஷவூ டுபீமுறுபீஸ//\nதாய்நாட்டுக்கு திரும்பி வந்துட்டு - ஆட்டோவுல ரீச் ஆகற தூரத்துல இருந்துகிட்டே.... யக்கோவ் ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தைரியம் ஆகாதுங்கோவ்...\nபடிப்பதிலிருக்கும் அதீத ஆர்வம், இன்று எழுத்தாளர் ஆக உதவியுள்ளது. இங்கு பத்திரிக்கைகளில் வெளியானவைகளையும் மற்றும் என் எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் விமர்சனங்களுக்காக\nகிழட்டு நாயகனும், இளம் வயது நாயகியும்\nபழைய படம், புதிய காப்பி\nweird- அம்மணியின் பில்ட்- அப் களைத் தகர்கிறேன் - ...\nமூன்று- ஜூவி, கல்வெட்டு, அம்பை& உஷா\nகவிதா, அனிதா & நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-05-21T12:54:11Z", "digest": "sha1:3KXQB4CQKLWFMVCEBOT7RXVZENKOB4KT", "length": 20059, "nlines": 183, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: அம்பாசமுத்திரம் அம்பானி..!!!", "raw_content": "\nநடிகனுக்காகப் படமில்லை, படத்துக்காகத்தான் நடிகன் என்று எப்போ முதலாளிகளும், இயக்குனர்களும் நினைக்க ஆரம்பிக்கிறாங்களோ அப்போத்தான் தமிழ் சினிமா உலகம் உண்மையா முன்னேறும் - இது இப்போ யாரோ சொன்னது கிடையாது.. கிட்டத்தட்ட 45 வருடங��களுக்கு முன்பு டி.எஸ்.பாலையா சொன்னது (உபயம்:ஆ.வி பொக்கிஷம்). ஆனா இதை யாராவது கேக்குறாங்களா என்ன கதாநாயக நடிகர்களின் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு சில படங்கள் கதையையும், திரைக்கதையும் நம்பி வருவதுண்டு. அந்த வகையில் \"திண்டுக்கல் சாரதி\"யின் வெற்றியைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் கருணாசின் அடுத்த படம்தான் \"அம்பாசமுத்திரம் அம்பானி\". கென் மீடியா தயாரிப்பு.\nசின்ன வயதிலேயே வறுமையின் காரணமாக தன்னுடைய தாயைப் பறிகொடுக்கிறான் தண்டபாணி. பணம் சம்பாதிக்கும் வெறியோடு சென்னைக்கு வருகிறான். அவனுடைய ஆசை எல்லாம் வசந்த்&கோ போல தண்டபாணி&கோ என்றொரு நிறுவனத்தின் அதிபராவதுதான். அண்ணாச்சி என்னும் பெரிய மனிதரின் உதவியோடு சொந்தமாக ஒரு பேப்பர் ஏஜன்சி வைக்கும் அளவுக்கு வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறான். அதே அண்ணாச்சி கட்டும் புதிய காம்ப்ளக்சில் தனக்கும் ஒரு கடையை வாங்கி விட வேண்டும் என்று படாதபாடுபடுகிறான். நடுவில் அவன் வாழ்க்கையில் காதலும் வருகிறது. கடைசியில் தண்டபாணியின் கனவு பலித்ததா என்ன மாதிரியான பிரச்சினைகளை அவன் சந்திக்கிறான் என்ன மாதிரியான பிரச்சினைகளை அவன் சந்திக்கிறான் அவனால் கடையை வாங்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.\nகதையின் நாயகனாக கருணாஸ். தனக்கு பொருந்தக் கூடிய கதாபாத்திரங்களாக தெரிவு செய்து நடிக்கிறார். அதற்கே மனிதரைப் பாராட்ட வேண்டும். இயல்பாக வரும் நகைச்சுவைக் காட்சிகளில் நம்மைக் கவர்பவர், கடைசி காட்சியில் கனவுகள் எல்லாம் கலைந்து போன நிலையில் அழுது புலம்பும் காட்சியில் மனத்தைக் கலங்கடிக்கிறார். தான் நம்பிய சிறுவனே தன்னை அடித்துப் போட்டு பணத்தை பறித்துக் கொண்டு ஓடும் காட்சியிலும் கருணாஸின் நடிப்பு அபாரம். பாடல்களில் அவர் ஆடி இருக்கும் ஆட்டம் அட்டகாசம். அரசாங்கம் படத்தில் விஜயகாந்தை காதலித்த நவ்நீத் கவுர் இந்தப் படத்தில் கருணாசின் ஜோடி. நன்றாக வளர்ந்து ஓங்கு தாங்காக இருக்கிறார். வஞ்சனை இல்லாமல் தாராளமாகக் காமிக்கிறார். படத்துக்கு தேவையான நடிப்பும் இருக்கிறது. தமிழ்ப்பட நாயகிக்கு இது போதாதா\nஅண்ணாச்சியாக கோட்டா சீனிவாச ராவ். அவருடைய மகனாக சேரன்ராஜ். நல்லவர்களுக்கு நல்லதுதாண்டா செய்வோம் என்று சொல்லும் இருவரு���ே நன்றாக நடித்து இருக்கிறார்கள். நாயகியின் அப்பாவாக மறைந்த வி.எம்.சி.ஹனீபா. மனிதர் கடைசியாக நடித்த படம். ஆள் ஏற்கனவே உருகிப்போய் தான் இருந்திருக்கிறார். கடைசிப் படத்தில் இறந்து போன பிணமாகவே நடித்து இருப்பது பெரிய சோகம். கருணாசின் கூடவே இருந்து கழுத்தை அறுக்கும் சிறுவனாக வரும் ஷங்கர், தப்பாக ரீசார்ஜ் பண்ணிய பாவத்துக்காக ஊர் தாண்டி ஊர் வந்து செல்லில் பேசிப் போகும் மயில்சாமி, வீட்டு ஓனராக வரும் டெல்லி கணேஷ், நாயகியை ஒருதலையாகக் காதலிக்கும் லிவிங்க்ஸ்டன் என எல்லோரும் கதையை முன்னகர்த்தி செல்ல பயன்பட்டு இருக்கிறார்கள்.\nபாடல்களுக்கு இசை அமைத்து இருப்பவரும் கருணாஸ்தான். \"பூப்பூக்கும் தருணம்\" பாட்டும், \"ஒத்தக்கல்லு\" பாட்டும் கண்டிப்பாக ஹிட்டாகும். குறிப்பாக ஒத்தக்கல்லு பாட்டில் ரகசியாவின் நடனம்.. அடேங்கப்பா. பார்மேஷன்கள் எல்லாமே தூள். அதே போல செல்போனில் காட்சிகள் மாறுவது போல படமாக்கப்பட்டு இருக்கும் \"பூப்பூக்கும்\" பாட்டும் ரசிக்க வைக்கிறது. இரண்டு பாடல்களையுமே பட்டாசாக படம் பிடித்து இருக்கிறார்கள். நடனம் அமைத்து இருக்கும் ஸ்ரீதருக்குப் பாராட்டுகள். பின்னணி இசை - சபேஷ் முரளி. ஜோக்குக்கெல்லாம் \"டோயிஈஈ.. டின் டின் டின் டின்\" என்று அடிக்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் காலத்து இசையை எல்லாம் என்றைக்குத்தான் மறப்பார்களோ ஒளிப்பதிவு செய்திருக்கும் புலித்தேவனும், எடிட்டிங்கில் வி.டி.விஜயனும் படத்துக்கு வேண்டியதை நிறைவாக செய்திருக்கிறார்கள்.\nகதை, திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ராம்நாத். கதைக்காகப் பெரிதாக மெனக்கெட வில்லை. சப்பை கதைதான். ஆனால் அதை சொன்ன விதத்தில் ரசிக்க வைக்கிறார். முதல் பாதி முழுக்க குட்டி குட்டி ஜோக்குகள். துண்டு துண்டாக காட்சிகள் இருந்தாலும் போரடிக்காமல் போகிறது. இரண்டாம் பாதி ஆரம்பத்தில் கொஞ்சம் ஜவ்வடித்தாலும் சற்று நேரத்தில் சென்டிமென்டலாக பிக்கப் ஆகி விடுகிறது. ஆரம்பத்தில் வரும் டீக்கடை காட்சியை படத்தின் கிளைமாக்சில் கொண்டு வந்து இணைப்பது இயக்குனரின் சாமர்த்தியம். நெகட்டிவ்ஸ் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு படத்தில் தேவை இல்லாமல் குல்பி காட்சிகள் மூலம் கவர்ச்சியைத் திணித்து இருப்பதுதான் எரிச்சல். அதேபோல அடுத்து வரும் காட்சிகளை நாம் முதலிலேயே கணி���்து விட முடிவதும் மைனஸ்தான். இருந்தாலும் ஒரு நீட்டான பொழுதுபோக்கு படத்தைத் தந்ததற்காக இயக்குனருக்குப் பாராட்டுகள்.\nஅம்பாசமுத்திரம் அம்பானி - மனதை அள்ளிக் கொள்கிறான்\nPosted by கார்த்திகைப் பாண்டியன் at 9:30:00 AM\nஹலோ.. மைக் டெஸ்டிங்.. ஒன் டூ த்ரீ.. என்னப்பா இது.. படிச்ச யாருமே கமெண்டு போடல\nஎன்னது புரொபசர் கடையில் பின்னூட்டம் இல்லையா அய்யகோ நான் என்னடே செய்வேன்\nஅண்ணே.. நாடு அநியாயத்துக்கு கெட்டுப் போச்சுண்ணே..:-(((\nபாருங்க,. தியேட்டருக்கு கூட்டம் வாராதது மாதிரி பின்னூட்டத்திற்கும் ஆள் வரலை\nபடம் நல்லாயிருக்குனு சொல்றீங்க, பார்ப்போம்\nஅடடடா .....உங்களது இலக்கிய பணிக்கு ஆஸ்கர் விருதே தரலாம் ....ம்ம் யார் கேட்குற ....\nவாத்தியாரே .... உங்க touch இந்த பதிவுல இல்லையே ..என்னாச்சு கொஞ்சம் எப்ப சப்பைய தான்ல இருக்கு\nஅதுவும் அந்த போட்டோவுல அந்த நடிகை (பெயர் மறந்து போயிருச்சு ...சொன்ன நல்ல இருக்கும்) உடன் கருணாஸ் இருக்கும் போஸ்கே ஒரு தடவை பார்க்கலாம்\n\"எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி தோழரே.. வந்தது வந்துட்டீங்க.. ஏதாச்சும் சொல்லிட்டுப் போங்க..\"\nஏன் இந்த விளம்பரம் ......\nமலர்கள் யாருக்கும் சொல்லிவிட்டு மலர்வதில்லை ....அது போல தான் நீங்களும் இருக்க வேண்டும்\nஎல்லோரையும் இஷ்டப்பட்டு பின்னோட்டம் போட வைக்கணும் ..இப்படி கஷ்டபடுத்தி மிரட்டி பின்னோட்டம் வாங்க கூடாது ...\nஎஸ்ரா சைட் ல பின்னோட்டம் option இருக்கா..\nதிருக்குறள் எழுதின திருவள்ளுவரே பின்னோட்டம் கேட்டதில்லை ..தெரியுமா\nஹலோ.. மைக் டெஸ்டிங்.. ஒன் டூ த்ரீ.. என்னப்பா இது.. படிச்ச யாருமே கமெண்டு போடல\nஅப்பன்னா யாருமே படிக்கலன்னு அர்த்தம் .....\nயாருப்பா அது ..மைக் டெஸ்ட் பண்ணுறவங்க எல்லாம் கார்த்திகை பாண்டியன் ப்ளாக் ல பேசுறது \nஉங்க அலும்புக்கு அளவே இல்லாம போச்சு தல..\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nஊறுகா - ஒரு தெய்வீகக் காதலின் கதை (நிறைவு)..\nஊறுகா - ஒரு தெய்வீகக் காதலின் கதை (2)..\nஊறுகா - ஒரு தெய்வீகக் காதலின் கதை(1)..\nநெடுங்குருதி - எஸ்ரா (2)\nநெடுங்குருதி - எஸ்ரா (1)..\nமெட்ராசப்பட்டிணம் - தமிழில் ஒரு \"டைட்டானிக்\" முயற...\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2012/01/3.html", "date_download": "2018-05-21T12:53:52Z", "digest": "sha1:E7ASHUT7XW44XP7ZAAYA6PFPOCJTDRQN", "length": 31363, "nlines": 171, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: உதிரிப்பூக்கள் - 3", "raw_content": "\nபோன வாரம் புத்தகத் திருவிழாவுக்குப் போவதற்காக சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸில் டிக்கட் போட்டிருந்தேன். டிரையினில் என்னுடைய சீட்டைத் தேடிப்பிடித்து பையை வைத்து விட்டு ஆசுவாசமாக அமர்ந்தவன் என்னருகே இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தேன். ஒரு சிலரைப் பார்த்தவுடன் என்ன ஏதேன்று தெரியாமலேயே பிடித்துப் போய்விடும் இல்லையா அந்தப் பெண்ணும் அந்த ரகம்தான். வட்டமுகம். மாநிறம். ஒல்லி என்றோ தடிமன் என்றோ சொல்ல முடியாத இடைப்பட்ட உடல்வாகு. நீல வண்ணச் சுடிதாரும் அதே நிறத்தில் பூப்போட்ட துப்பட்டாவும் அணிந்திருந்தது அவளுக்கொரு தனி அழகைத் தந்தது. அதற்கும் மேலே அதே நிறத்தில் ஒரு ஜீன்ஸ் ஓவர்கோட் அணிந்து பார்க்க அத்தனை லட்சணமாக இருந்தாள்.\nவிளக்குகள் எல்லாம் அணைத்த பின்பாக அனைவரும் அவரவர் இருக்கைகளில் ஏறிப் படுத்துக் கொண்டோம். என்னுடையது அப்பர்பெர்த். எனக்கு எதிர்த்தாற்போல் இருந்த மிடில் பெர்த் அவளுக்கு. நான் இருந்த இடத்தில் இருந்து அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவள் கையில் உயர்ரக செல்போன் ஒன்றை வைத்து வெகுநேரமாக என்னென்னமோ செய்து கொண்டிருந்தாள். அந்த இருட்டில் செல்போன் வெளிச்சத்தில் மின்னிய முகமும் அதில் உறைந்திருந்த சிரிப்பும் ஒருக்களித்து அவள் படுத்திருந்த வாகும் கோவில் சிலையென்று உயிர் பெற்று வந்ததென அவளை வேறொரு வடிவாய் மாற்றி இருந்தது. அவள் உறங்கிய பின்னரும் வெகுநேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மறுநாள் காலை தாம்பரத்தில் அவள் இறங்கிப் போன பின்பும் அவளுடைய முகமும் சிரிப்பும் என்றும் அழியாத சித்திரமாய் என்னுள் தேங்கி விட்டதை என்னால் உணர முடிந்தது. கூடவே என்னுள் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் சில நினைவுகளையும் அவள் கிளர்த்தி விட்டிருந்தாள்.\nநம் எல்லோருக்குமே இது மாதிரியான நிகழ்வுகள் நடந்திருக்கும் வாய்ப்புகள் உண்டு. எதேச்சையாக எங்காவது பார்த்திருப்போம். ஆனால் காலத்துக்கும் அவர்களை மறக்க முடியாமல் போய் விடும். யாரென்றே நாம் அறிந்திராத ஜீவன்கள் வெகு குறுகிய காலத்தில் நம் வாழ்வின் நினைவுகளில�� ஒரு அங்கமாக மாறிப் போவதை என் வாழ்வில் நிறைய முறை அனுபவித்து இருக்கிறேன். பொதுவாகப் பெண்களே எப்போதும் எனக்குப் பிடித்தமானவர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு பெண்ணின் பாதிப்பு என்னுடனே இருந்து வருகிறது. பதின்மத்தில், குறிப்பாய் என்னுடைய பள்ளிக்காலத்தில், நான் சந்தித்த பெண்களும் அவர்களுடைய நினைவுகளும் எப்போதும் என்னால் மறக்க முடியாதவை.\nநான் அப்போது ஐந்தாம் வகுப்பு பரீட்சை எழுதியிருந்தேன். எனக்கு விவரம் புரிய ஆரம்பித்து இருந்த சமயம். சுப்ரமணியபுரம் கல்லு சந்தில் நான்கு வீடுகள் இருந்த ஒரு காம்பவுண்டில் எங்கள் வீடு இருந்தது. எங்கள் வீட்டுக்கு அடுத்து இருந்த மீனாக்கா வீட்டுக்கு விடுமுறைக்கு வந்திருந்தவளின் பெயர் மீனாட்சி. என்னை விட ஒரு வயது கம்மி. வந்து இரண்டு மூன்று நாட்களிலேயே அவள் எனக்கு நெருங்கிய தோழியாகிப் போனாள். அந்த விடுமுறை முழுவதும் நான் அவளுடனே விளையாடிக்கழித்தேன். சாப்பாடு, தூக்கம் எல்லாமே ஒன்றாகத்தான். மற்ற பையன்கள் எல்லாம் கோபம் கொண்டு என்னோடு சண்டைக்கு வந்தபோதும் நான் கண்டு கொள்ள வில்லை. எனது வீட்டில் திருப்பதி சுற்றுலாவுக்குப் போனபோது கூட அவர்களோடு போக மறுத்து மீனாக்கா வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமளவுக்கு மீனாட்சி மீதான என் பிரியம் ரொம்பவே அதிகமாக இருந்தது.\nஎந்த ஒரு ஆரம்பத்துக்கும் முடிவு என்ற ஒன்று உண்டல்லவா அந்தக் கோடை விடுமுறையும் முடிவுக்கு வந்தது . சிறிது நேரத்தில் மீனாட்சி ஊருக்கு கிளம்பப் போகிறாள். நானும் அவளும் மொட்டை மாடியில் தனியாக இருக்கிறோம். அவள் கண்களில் இருந்து கண்ணீர் மாலை மாலையாக வழிந்து கொண்டே இருக்கிறது. \"நீ இல்லாம நான் எப்படிடா இருப்பேன்.. நாம ரெண்டு பேரும் ஒண்ணாவே இருக்க முடியாதா.. அந்தக் கோடை விடுமுறையும் முடிவுக்கு வந்தது . சிறிது நேரத்தில் மீனாட்சி ஊருக்கு கிளம்பப் போகிறாள். நானும் அவளும் மொட்டை மாடியில் தனியாக இருக்கிறோம். அவள் கண்களில் இருந்து கண்ணீர் மாலை மாலையாக வழிந்து கொண்டே இருக்கிறது. \"நீ இல்லாம நான் எப்படிடா இருப்பேன்.. நாம ரெண்டு பேரும் ஒண்ணாவே இருக்க முடியாதா..\" அவளுக்கான பதில் என்னிடம் இல்லை. அவளையே வெறித்துப் பார்த்தபடி நிற்கிறேன். \"நான் அடுத்த லீவுக்கும் இங்க வருவேன்.. நாம மறுபடி பார்க்கணும்டா.. என்னை மறந்துட மாட்டியே..\" அவளுக்கான பதில் என்னிடம் இல்லை. அவளையே வெறித்துப் பார்த்தபடி நிற்கிறேன். \"நான் அடுத்த லீவுக்கும் இங்க வருவேன்.. நாம மறுபடி பார்க்கணும்டா.. என்னை மறந்துட மாட்டியே..\" முதல் முறையாக ஒரு ஜீவன் நான் அவள் கூடவே இருக்க வேண்டும் என விரும்புவதாகச் சொன்னது அப்போதுதான். நான் அழுது கொண்டே கொண்டே தலை அசைத்தேன். அதுதான் நான் அவளைக் கடைசியாக பார்த்தது. கிளம்பிப் போய் விட்டாள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீனாக்காவின் குடும்பமும் வீட்டை காலி பண்ணிக் கொண்டு போய் விட்டார்கள். எங்கோ வாழ்ந்து வரும் மீனாட்சிக்கு என்னை இப்போதும் நினைவிருக்குமா என்று தெரியவில்லை.\nஎன்னுடைய எட்டாம் வகுப்புக்காலம். சோலைஅழகுபுரத்தில் நான் வசித்தபோது எனக்கு எதிர்வீட்டில் ஒரு அய்யர் வீட்டுப்பெண் இருந்தாள். என்னை விட ஐந்தாறு வயது மூத்தவள். மொட்டை மாடியில் வடகம் காய வைத்துக் கொண்டிருந்தபோதுதான் அவளை முதல் முதலாய்ப் பார்த்தது. பார்த்தவுடன் அவளை எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது. அவள் மீது எனக்கிருந்த ஈர்ப்பை இன்னதென்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் எனக்குள் உருவாகி இருந்தது. அதன் பின்பாக அவள் வீட்டுப்பக்கம் போகும்போதெல்லாம் அவள் வீட்டின் ஜன்னல்களைப் பார்த்தபடி நடப்பது என் வழக்கமாகிப் போனது. எங்கிருந்தாவது அவள் முகம் தெரிந்திடாதா என ஆவலாக இருக்கும். முகம் தெரிந்துவிட்டால் அன்றைய தினம் மிகுந்த சந்தோசத்துடன் கழியும்.\nஎல்லா நாட்களையும் போல அதுவும் ஒரு நாளெனத்தான் எண்ணியிருந்தேன். பள்ளியிலிருந்து திரும்பி உடைமாற்றிக் கொண்டு அவள் வீட்டின் முன்பாக நின்று கொண்டேன். வெகுநேரம் நான் அங்கேயே பார்த்துக் கொண்டிருக்க சற்றும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் கதவைப் படாரென்று திறந்து கொண்டு அவள் வெளியே வந்தாள். முகமெல்லாம் சிவந்து கண்களில் கோபத்தோடு என்முன் நின்றவளிடம் என்ன சொல்வதெனத் தெரியாமல் பேயடித்தவன் போல அவளையே பார்த்தபடி இருந்தேன். இத்தனை நாளாக என்னிடம் பேச மாட்டாளா என நான் ஏங்கியவள் வாய் திறந்து முதன்முறையாகப் பேசினாள்.\n“நானும் தெனமும் பார்த்துக்கிட்டே இருக்கேன்.. போறப்பயும் வர்றப்பயும் இங்கனயே பாக்குற.. நாங்க என்ன அவுத்துப் போட்டாத் திரியிறோம்.. இன்னொரு தரம் உன்னைய இந்தப்பக்கம் பார்த்தேன், வீட்டுல சொல்லிக் கொடுத்து கெட்ட பிரச்சினை ஆகிப்போகும்.. ஆமா..”\nசடசடவெனப் பேசிவிட்டு உள்ளே போய்விட்டாள். இதற்கு அவள் பேசாமலேயே இருந்திருக்கலாம். அவள் பேசியதன் சாரம் எனக்குப் புரியவே வெகுநேரம் ஆனது. அது புரிந்தபோது அவள் மீது வைத்திருந்த பிரியமும் காணாமல் போயிருந்தது. அது அவள் பேசிய விதமா இல்லை நான் எதிர்பார்த்தது நடக்காத ஏமாற்றமா எனப் புரியவேயில்லை.\nராகினி எல்கேஜி முதலே என்னோடு பள்ளியில் ஒன்றாகப் படித்தவள். என்னுடைய அம்மாவும் அவளுடைய அம்மாவும் நெருங்கிய தோழிகளும் கூட. அவளைப் பற்றி வித்தியாசமான எண்ணங்கள் ஏதும் எனக்குள் இருந்தது கிடையாது. ஆனால் பத்தாம் வகுப்பு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வந்தபோது நான் அவளைப் பார்த்ததில் இருந்த வித்தியாசத்தை என்னால் உணர முடிந்தது. முன்னைப்போல அவளுடன் இயல்பாய் சிரித்துப் பேச முடியவில்லை. ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத தடை இருந்தாற்போல உணர்வு. ஆனாலும் அவளோடு பேச வேண்டும் எனவும் அவள் கூடவே இருக்க வேண்டும் என்றும் ஆசையாய் இருக்கும். அவள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதாக என்னை வெகு தைரியமானவனாகவும் சரியானவனாகவும் அவள் முன்னே காட்டிக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினேன். பட்டும் படாமலும் அவளுக்கும் அது புரிந்தே இருந்தது.\nவருட முடிவில், இன்னும் சில தினங்களில் புத்தாண்டு எனும் சூழ்நிலையில், ராகினி தானாக என்னிடம் வந்து ஒரு பெட் கட்டினாள். உண்மையிலேயே எனக்குத் தைரியம் ஜாஸ்தி என்றால் என் பெயரில் அவளுக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்ப வேண்டும். அவ்வளவுதானே மேட்டர் விட்டேனா பார் என்று அழகான ஒரு வாழ்த்தை அட்டையை வாங்கி யுவர்ஸ் ஒன்லி யுவர்ஸ் என்று கையெழுத்துப் போட்டு அனுப்பி விட்டு ஹாயாக இருந்தேன். கண்டிப்பாக இன்னும் சில நாட்களில் நல்லது ஏதாவது நடக்கும் என்றும் நம்பினேன். நான் நினைத்தது போலவே சில விசயங்கள் நடந்தது. ஆனால் அது அத்தனை நல்லதாக இல்லை என்பதுதான் சோகம்.\nபுத்தாண்டுக்கு இரண்டு நாட்கள் கழித்து இரண்டு பேர் காலை நேரத்தில் என் வீட்டுக்கு வந்து தனியே அழைத்துப் போனார்கள். ராகினிக்கு நான��� அனுப்பிய அட்டை அவர்கள் கையில் இருந்தது. அவர்களில் ஒருவன் நான்கு வருடங்களாக அவளை விரும்பி வருகிறானாம். அவனிடம் என்னைக் கோர்த்து விடத்தான் அந்தப் பக்கி என்னை வாழ்த்து அட்டை அனுப்ப சொல்லியிருக்கிறாள். இது தெரியாமல் நானாக போய் சிக்கிக் கொண்டேன். ஒழுங்கா இருந்துக்க இல்லைன்னா வீட்டுல சொல்லி ஸ்கூல விட்டே தூக்கிடுவோம் என்று அந்தக் காட்டான்கள் மிரட்டி விட்டுப் போய் விட்டார்கள். திரும்பி வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. நல்ல காய்ச்சல். டாக்டரிடம் போனால் உடம்புக்கு ஒன்றுமே இல்லை என்கிறார். பிறகு குரு தியேட்டரில் போய் மின்சாரக் கனவு பார்த்து அந்தக் காய்ச்சலை அடக்க வேண்டியதாகி விட்டது. அதற்குப் பின்பு பள்ளி இறுதிவரை ராகினி இருந்த பக்கம் கூட நான் தலை வைத்துப் படுக்கவில்லை என்பதை நான் சொல்லவும் வேண்டுமா\nரயில்வே காலனிக்கு நான் குடி போயிருந்த சமயம். ஜீவாநகரில் இருந்த எனது பள்ளிக்கு அரசரடியில்தான் பஸ் ஏற வேண்டும். விடுமுறை முடிந்து பள்ளிக்குப் போகவேண்டிய முதல் நாள். பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபோதுதான் எதிர் ஸ்டாப்பில் அவளைப் பார்த்தேன். தேவதை. நந்தவனத்தேரு படத்தில் வரும் ஸ்ரீநிதி போலவே இருந்தாள். என்னமோ அவளை ரொம்பப் பிடித்திருந்தது. டக்கென்று பள்ளிக்குப் போகும் திட்டத்தைக் கைவிட்டு அந்தப் பெண் போன பஸ்ஸில் ஏறிவிட்டேன். தொடர்ந்து போய் அவள் குலமங்கலம் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.\nமூன்று நாட்கள் தொடர்ச்சியாக இதே வேலைதான். காலையில் பஸ் ஏறி அவளைப் பள்ளியில் விடுவது. எங்காவது சுற்றிவிட்டு மாலை ஆனவுடன் அவள் திரும்பி வரும்போதும் கூட வருவது. நான்காம் நாள் காலை நான் பஸ் ஸ்டாப்புக்குப் போனபோது அவள் இல்லை. குழப்பமாக நின்றிருந்த என்னை ஒரு பைக் கடந்து போனது. அவள் அந்த பைக்கில் பின்னாடி உட்கார்ந்து இருந்தாள். வண்டியை ஓட்டிப்போனவன் என்னை முறைத்தபடியே போனதாக எனக்குள் ஒரு உணர்வு. வேறுபுறமாகத் தலையைத் திருப்பிக் கொண்டேன். அதன்பிறகு நான் அவளை அந்த பஸ் ஸ்டாப்பில் பார்க்கவே முடியவில்லை.\nஎத்தனை முகங்கள். எத்தனை நினைவுகள். விட்டால் சிந்துபாத் கதை மாதிரி இந்த நினைவுகள் போய்க் கொண்டே இருக்கும் என்பதால��� இதை இங்கேயே நிறுத்திக் கொள்ளுவோம்.\nஊரிலிருந்து திரும்பியபிறகு வண்டியில் பார்த்த பெண் பற்றியும் பழைய நினைவுகள் குறித்தும் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சாமி சிரித்தபடி சொன்னான்.\n“மாப்ள.. நாளப்பின்ன உனக்கு கல்யாணம் நிச்சயமானா ஆட்டோகிராஃப் சேரன் மாதிரிக் கிளம்பிடாதடா.. தாங்காது.. உன்ன வச்சு அந்தப் படத்த எடுத்தா முப்பதாறு மணி நேரம் ஓடும் போலயே.. தூ.. இதெல்லாம் ஒரு பொழப்பு..”\nPosted by கார்த்திகைப் பாண்டியன் at 9:32:00 AM\nசோலை அழகுபுரம், எம்.கே புரம், சுப்பிரமணியபுரம் என்று எல்லா இடங்களிலும் தேவதைகள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்... இப்போதும் இருக்கலாம் தேவதைகள் கிள்ளிப் போட்டு பிறந்த குட்டி தேவதைகள்.\nநீங்க சொல்ல சொல்ல எனக்காய் சிரித்த, என்னோடு சிரித்த, சண்டையிட்ட, அழுத தோழிகள்... ஞாபகத்தில் வருகிறார்கள்... ஒரு பெண் எல்லா பெண்களுக்கும் உறவாய் இருக்கிறாள்... ஒருத்தியின் சாயலில் தான் எல்லோருமே இருக்கிறாள்கள்...\nயோவ் நண்பா எல்லாத்தையும் சொல்லிடாதையா...\n:) வரிசையா வந்துட்டே இருக்கே.\nபொதுவாகப் பெண்களே எப்போதும் எனக்குப் பிடித்தமானவர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.//\nபேயோனை படிக்கிற உணர்வு :-)\nசெமையா இருக்கு... தொடர்ந்து எழுதும்.\nநான் உங்க அளவுக்கு யாரையும் சைட் அடிச்சது இல்லை. படம் புஸ்தகம்ன்னு தான் சிறு வயசுல அதிகமிருந்தேன்\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://priyakathiravan.blogspot.com/2010/11/potpourri-october-edition.html?showComment=1293010131890", "date_download": "2018-05-21T12:53:13Z", "digest": "sha1:WG6KYR4YZRFS2U7PX5SM25A35NDQSBNF", "length": 9429, "nlines": 183, "source_domain": "priyakathiravan.blogspot.com", "title": "ப்ரியா கதிரவன்: Potpourri - October Edition", "raw_content": "\nஎன் டைரி. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் கொசுவத்தி, கொஞ்சம் டைம் பாஸ், கொஞ்சம் ஜாலி. அறிவுபூர்வமா எதையாவது எதிர்பார்த்தா, போங்க போங்க\nசன் டிவி தான் எந்திரனை விட மாட்டேன் என்கிறார்கள் என்றால் நானுமா\nஅலுவலகத்தின் அக்டோபர் மாத இணைய இதழில் வெளிவந்தது.\nArchive வேண்டும் என்பதால் இங்கே சேமித்து கொள்கிறேன்.\nபுளித்த மாவு, சொரிந்து சொரிந்து... முதலான சாத்தல் கமெண்ட்டுகள் வேண்டாமே ப்ளீஸ்.\nகீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா\nசிறப்புரை: “படித்து முடித்த பின்…”\nதோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு\nநேரம்: மாலை 5 மணி\nஇடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை\nகீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா\nசிறப்புரை: “படித்து முடித்த பின்…”\nதோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு\nநேரம்: மாலை 5 மணி\nஇடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை\nதல தோனிக்கு விசில் போடு\n\" \"நாலரை பால் குடுக்குறவங்க தான் அர்ஜுன் அம்மா\" ஆனா நான், பால் குடிக்க மாட்டேன்னு அடம் புடிக்குற ஒரு அர்ஜுனோட அம்மா 13 Aug 2012லிருந்து அஞ்சலி அம்மாவும்.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nநானும் இனிமேல் நன்றி சொல்றேன். 27/03/2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "http://rssairam.blogspot.com/2012/12/blog-post_18.html", "date_download": "2018-05-21T12:43:42Z", "digest": "sha1:MRWKJP7VTJGCUU3Y5SBZVMPGISY2CIAW", "length": 7563, "nlines": 68, "source_domain": "rssairam.blogspot.com", "title": "நதி, நீர்நிலைகளைப் பாதுகாக்க சட்டம்: உம்மன் சாண்டி ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nநதி, நீர்நிலைகளைப் பாதுகாக்க சட்டம்: உம்மன் சாண்டி \nதிருவனந்தபுரம், டிச.17: கேரளத்தில் நதி மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்க விரிவான சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.\nகேரள மாநில சட்டப் பேரவையில், நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்து, காங்கிரஸ் உறுப்பினர் டி.என்.பிரதாபன் பேசுகையில்,\"\" நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க நதிப் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும்,'' என்று கேட்டுக்கொண்டார்.\nஅதற்குப் பதிலளித்த முதல்வர் உம்மன் சாண்டி,\"\" நதிகள் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாக்க, ஒரு விரிவான சட்டம் கொண்டுவரப்படும். நதிகளைப் பாதுகாக்க அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும்.\nமாநிலத்தில் உள்ள 44 நதிகளில், பெரும்பாலானவற்றில், பல்வேறு காரணங்களால் தண்ணீர் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. முக்கியமாக, கட்டுப்பாடற்ற மணல் குவாரிகள���ல் நதிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,'' என்று தெரிவித்தார்.\nநன்ரி :- தினமணி, 18-12-2012\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=28534", "date_download": "2018-05-21T13:04:16Z", "digest": "sha1:VQLFYRAVPRQZDGKZSY4BNVCZ27FIHRJQ", "length": 24571, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " SHIRDI SAI BABA CHAPTER 11 | ஷிர்டி பாபா பகுதி - 11", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில��\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nஷிர்டி பாபா பகுதி - 10 ஷிர்டி பாபா பகுதி -12\nமுதல் பக்கம் » ஷிர்டி சாய் பாபா\nதிருடன், தான் திருடிய வைர நகைகளெல்லாம் பாபாவுடையது என்று கூறுகிறானே என்ன செய்வது இப்போது பாபாவின் மகிமைகளை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த நீதிபதி சற்றுத் தயக்கத்தோடு பாபாவிடம் கேட்டார்:பாபா திருடன் திருடிய நகைகளெல்லாம் உங்களுடைய வைதானா திருடன் திருடிய நகைகளெல்லாம் உங்களுடைய வைதானா திருடன் அப்படித்தான் சொல்கிறான் நீதிபதி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, பாபா கலகலவென்று நகைத்தார். என்ன மனோகரமான சிரிப்பு மக்களும் நீதிபதியும் அந்தக் கள்ளங்கபடமற்ற சிரிப்பில் மயங்கினார்கள். பாபா பேசலானார்:ஆம் நீதிபதி அவர்களே மக்களும் நீதிபதியும் அந்தக் கள்ளங்கபடமற்ற சிரிப்பில் மயங்கினார்கள். பாபா பேசலானார்:ஆம் நீதிபதி அவர்களே திருடன் சொல்வது முழுக்க முழுக்க உண்மைதான். அவன் வைத்திருக்கும் நகைகள் அத்தனையும் என்னுடையவைதான் திருடன் சொல்வது முழுக்க முழுக்க உண்மைதான். அவன் வைத்திருக்கும் நகைகள் அத்தனையும் என்னுடையவைதான் பாபாவின் பேச்சைக் கேட்ட பொதுமக்கள் திகைத்து நின்றார்கள். திருடனும் திகைப்பில் ஆழ்ந்தான். அவனுக்குத் தெரியுமே அந்த நகைகள் பாபாவுடையது இல்லை என்று பாபாவின் பேச்சைக் கேட்ட பொதுமக்கள் திகைத்து நின்றார்கள். திருடனும் திகைப்பில் ஆழ்ந்தான். அவனுக்குத் தெரியுமே அந்த நகைகள் பாபாவுடையது இல்லை என்று தப்பிக்கத் தானே அவன் பொய் சொன்னான் தப்பிக்கத் தானே அவன் பொய் சொன்னான் ஆனால், பாபா திருட்டு நகைகள் தம்முடையவை என்கிறாரே ஆனால், பாபா திருட்டு நகைகள் தம்முடையவை என்கிறாரே பாபா தொடர்ந்து பேசலானார்:இவன் திருடிய நகைகள் மட்டுமல்ல, உலகில் உள்ள தங்கம் வெள்ளி வைரம் வைடூர்யம் எல்லாமே என்னுடையவைதான். ஏன், இந்த ஊர், இந்த நதி, இந்தக் காற்று, கூடியிருக்கும் மக்கள், ஆகாயத்தில் தென்படும் நட்சத்திரக் கூட்டங்கள், சந்திரன், சூரியன் என அண்ட பகிரண்டத்தில் உள்ள அனைத்தும் என்னுடையவைதான்.\nநான் படைத்தவை என்னுடையவையாகத் தானே இருக்கும் இதுகூட உங்களுக்குப் புரியவில்லையா ஒன்று சொல்கிறேன், கேட்டுக் கொள்ளுங்கள் நீதிபதி அவர்களே நீங்களும் கூட என்னுடையவர்தான் இந்த வாக்கியங்களைச் சொல்லும்போது பாபாவின் முகம் தேஜோமயமாய்ப் பிரகாசித்தது. அவரின் ஆலய மணிக் குரல் கணீரென்று இந்த வாக்கியங்களைப் பிரகடனம் செய்தது. அப்போது பாபாவின் திருமுகத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களைச் செய்யும் தெய்வத்தையே தரிசித்தார்கள் மக்கள். நீதிபதி பரவசத்தோடு பாபாவை இருகரம் கூப்பி வணங்கினார். அதன்பின் நீதிமன்ற முறைப்படித் திருடனுக்குத் தண்டனை தரப்பட்டது. ஆனால், பாபாவின் அறிவிப்பைக் கேட்ட அந்தத் திருடன், பின்னாளில் பாபாவின் தீவிர அடியவனாக மாறினான். இந்த விசாரணையில் பாபா கூறிய பதில்களால் பாபா புகழ் மேலும் பரவலாயிற்று. ஷிர்டியை அடுத்து ஒரு சிறிய பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு பணியாற்றி வந்தார் ஓர் ஆசிரியர்.\nபரம ஏழை அவர். மாதவராவ் மல்வந்த் தேஷ் பாண்டே என்பது அவரது பெயர். பாபா ஓர் அவதார புருஷர் என்பதை மிக நல்லவரான அவரது மனம் எளிதில் உணர்ந்து கொண்டது. பாபாவைக் கண்கண்ட தெய்வமாகக் கருதி இதயத்தில் பூஜித்து வந்தார் அவர். தாம் எதுசெய்தாலும் அந்தச் செயலை மனத்தால் பாபாவுக்கு சமர்ப்பணம் செய்து விடுவார். தமக்கு எந்தத் தீங்கு வந்தாலும் அதிலிருந்து பாபா தம்மைக் காப்பாற்றி விடுவார் என்பது அவரது பரிபூரண நம்பிக்கை. அவரது குடும்ப வாழ்விலும் பணி வாழ்விலும் சின்னச் சின்னப் பிரச்னைகள் வரத்தான் வந்தன. பிரச்னையே இல்லாத வாழ்க்கை ஏது ஆனால், அந்த எல்லாப் பிரச்னைகளும், பாபாவின் அருளால் சுமுகமாக முடிந்தன. ஒவ்வொரு பிரச்னையும் தனக்கு சாதகமாகத் தீரும்போது மனத்தால் பாபாவுக்கு நன்றி சொல்லிக் கொள்வார் அவர். இயன்ற போ���ெல்லாம் பாபாவை நேரில் சென்று தரிசித்து அவரது அருளுரைகளைக் கேட்டு மகிழ்வார். ஒருநாள் அவர் வாழ்வில் அவர் முற்றிலும் எதிர்பாராத ஒரு திடுக்கிடும் சம்பவம் திடீரென நடந்தது. பாபாவின் மசூதிக்குச் சென்று அவரை தரிசிக்கும் நோக்கத்துடன் சாலையில் அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தார் அவர். திடீரென்று எங்கிருந்தோ சாலையின் குறுக்காக ஊர்ந்து வந்தது ஒரு கருநாகம் ஆனால், அந்த எல்லாப் பிரச்னைகளும், பாபாவின் அருளால் சுமுகமாக முடிந்தன. ஒவ்வொரு பிரச்னையும் தனக்கு சாதகமாகத் தீரும்போது மனத்தால் பாபாவுக்கு நன்றி சொல்லிக் கொள்வார் அவர். இயன்ற போதெல்லாம் பாபாவை நேரில் சென்று தரிசித்து அவரது அருளுரைகளைக் கேட்டு மகிழ்வார். ஒருநாள் அவர் வாழ்வில் அவர் முற்றிலும் எதிர்பாராத ஒரு திடுக்கிடும் சம்பவம் திடீரென நடந்தது. பாபாவின் மசூதிக்குச் சென்று அவரை தரிசிக்கும் நோக்கத்துடன் சாலையில் அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தார் அவர். திடீரென்று எங்கிருந்தோ சாலையின் குறுக்காக ஊர்ந்து வந்தது ஒரு கருநாகம் அவரைச் சடாரென ஒரு கொத்துக் கொத்தி விட்டு, விறுவிறுவெனச் சாலையைக் கடந்து சென்று மறைந்துவிட்டது. நாகப் பாம்பின் கொடிய விஷம் அவரது உடலெங்கும் கிடுகிடுவெனப் பரவத் தொடங்கியது. ஒரு கணத்தில் அவர் மேனி நீலம் பாரித்தது.\nஅவரது வாயில் நுரை தள்ளத் தொடங்கியது. அவர், தனக்கு என்ன நடந்ததென்றே அப்போதுதான் புரிந்து கொண்டார். சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். பார்த்தவர்கள் அத்தனை பேரும் பதறித் துடித்தார்கள். யாருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. அந்தக் கொடிய விஷத்தின் பாதிப்பால் அவர் சிறிது நேரத்தில் இறந்துவிடுவார் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் என்ன செய்வது இப்போது அதிர்ச்சியில் தத்தளித்தார்கள் அவர்கள். ஆனால், மாதவராவுக்குத் தான் பாபா மேல் தீவிர நம்பிக்கை உண்டே அதிர்ச்சியில் தத்தளித்தார்கள் அவர்கள். ஆனால், மாதவராவுக்குத் தான் பாபா மேல் தீவிர நம்பிக்கை உண்டே இதுவரை தன் வாழ்வின் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் தன்னைக் காப்பாற்றியவர் மனித வடிவில் வந்திருக்கும் அந்தக் கடவுள் தானே இதுவரை தன் வாழ்வின் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் தன்னைக் காப்பாற்றியவர் மனித வடிவில் வந்���ிருக்கும் அந்தக் கடவுள் தானே இந்தச் சிக்கலில் இருந்தும் அந்தக் கடவுள் தன்னைக் காப்பாற்ற மாட்டாரா என்ன இந்தச் சிக்கலில் இருந்தும் அந்தக் கடவுள் தன்னைக் காப்பாற்ற மாட்டாரா என்ன பாபாவிடம் சரணடைந்தால் தப்பித்துவிடலாம் என அவர் சரியாகவே முடிவெடுத்தார். ஒருகணம் கூடத் தாமதிக்காமல் உடனடியாக பாபா தங்கியிருந்த மசூதிக்கு வாயில் நுரை தள்ளத் தள்ள ஓடி வந்தார். அவருடன் மற்றவர்களும் கவலையோடு அவரைப் பின்தொடர்ந்து ஓடிவந்தார்கள். என்னைக் காப்பாற்றுங்கள் பாபா. என்னைக் காப்பாற் றுங்கள் பாபாவிடம் சரணடைந்தால் தப்பித்துவிடலாம் என அவர் சரியாகவே முடிவெடுத்தார். ஒருகணம் கூடத் தாமதிக்காமல் உடனடியாக பாபா தங்கியிருந்த மசூதிக்கு வாயில் நுரை தள்ளத் தள்ள ஓடி வந்தார். அவருடன் மற்றவர்களும் கவலையோடு அவரைப் பின்தொடர்ந்து ஓடிவந்தார்கள். என்னைக் காப்பாற்றுங்கள் பாபா. என்னைக் காப்பாற் றுங்கள் உங்களையே சரணடைந்திருக்கும் என்னைக் கைவிட்டு விடாதீர்கள் உங்களையே சரணடைந்திருக்கும் என்னைக் கைவிட்டு விடாதீர்கள் என்று கதறியவாறே அவர் மசூதிப் படிகளில் தன்னால் இயன்றவரை வேகமாக ஏறத் தொடங்கினார். கொட்டியதோ கொடிய விஷமுள்ள கருநாகம்.\nஅது கடித்தால் மரணம் என்பது நிச்சயம். கடும் விஷத்தின் பாதிப்பிலிருந்து பாபா எப்படி இவரைக் காப்பாற்ற முடியும் சிலர் சந்தேகப்பட்டார்கள். பலர், பாபா நினைத்தால் இவரைக் காப்பாற்றி விட முடியும் என்று முழுமையாக நம்பினார்கள். மசூதியில் படிமேல் ஏறிக் கொண்டிருந்தவரைக் கூர்மையாகப் பார்த்தார் பாபா. வாயில் நுரை தள்ளத் தள்ளப் படிகளில் மேலேறி வரும் தன் அடியவனைப் பாம்பு கடித்திருக்கிறது என்பது உடனேயே அவருக்குத் தெரிந்து விட்டது. அவரது கண்பார்வையின் கூர்மை பார்த்தவர் களைத் திகைக்க வைத்தது. அடுத்த கணம் தன்னையே நம்பி வந்த அந்த அடியவரைப் பார்த்து, ஏறாதே சிலர் சந்தேகப்பட்டார்கள். பலர், பாபா நினைத்தால் இவரைக் காப்பாற்றி விட முடியும் என்று முழுமையாக நம்பினார்கள். மசூதியில் படிமேல் ஏறிக் கொண்டிருந்தவரைக் கூர்மையாகப் பார்த்தார் பாபா. வாயில் நுரை தள்ளத் தள்ளப் படிகளில் மேலேறி வரும் தன் அடியவனைப் பாம்பு கடித்திருக்கிறது என்பது உடனேயே அவருக்குத் தெரிந்து விட்டது. அவரது கண்பார்வையின் கூர்��ை பார்த்தவர் களைத் திகைக்க வைத்தது. அடுத்த கணம் தன்னையே நம்பி வந்த அந்த அடியவரைப் பார்த்து, ஏறாதே நான் கட்டளையிடுகிறேன். ஏறாதே என்று பாபா ஆக்ரோஷமாகக் கூச்சலிட்டார். அவரது உரத்த கூச்சல் திடுக்கிடும் அளவு அச்சம் தருவதாக இருந்தது. கேட்ட மக்கள் அனைவரும் வெலவெலத்தார்கள். தான் எந்தத் தவறும் செய்யவில்லையே பாபா தன்னைக் காப்பாற்றுவார் என்றல்லவோ தேடிவந்தோம், இப்போது நாம் நம்பி வந்த பாபா இப்படிச் சொல்கிறாரே, என்ன செய்வது என பாபாவின் தீவிர அடியவரான மாதவராவ் திகைத்துச் செய்வதறியாது அப்படியே படிகளில் மேலே ஏறாது நடுவில் நின்றார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொழிந்து கொண்டிருந்தது. கூட்டத்தினரும் கூட அருளேவடிவான பாபா, இப்படிச் சொல்ல என்ன காரணம் என்றறியாமல் விக்கித்து நின்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஷிர்டி சாய் பாபா »\nஷிர்டி பாபா பகுதி - 1 மார்ச் 04,2014\nஉண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 2 மார்ச் 04,2014\nஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 3 மார்ச் 04,2014\nஷிர்டி கிராமத்துக் கோயில் பூஜாரி சொன்னபடி கடப்பாரையால் வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டத் ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 4 மார்ச் 04,2014\nஷிர்டியிலுள்ள வேப்ப மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தானே வசீகரம் நிறைந்த இளைஞன் ஒருவன்\nஷிர்டி பாபா பகுதி - 5 மார்ச் 04,2014\nகானகத்தில் தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அந்த அதிசயப் பக்கிரியை பக்தியோடு வணங்கி எழுந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velang.blogspot.com/2011_02_01_archive.html", "date_download": "2018-05-21T13:10:55Z", "digest": "sha1:S45BTF5ZSP6SLKTYAER3QXWIZ5XEFQHU", "length": 38131, "nlines": 340, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: February 2011", "raw_content": "\nவேலன்-கூகுள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nஇணைய பக்கங்களை பார்வையிடும் சமயம் சிலசமயம் நமக்கு அந்த இணைய பக்கம் முழுவதுமோ - அல்லது குறிப்பிட்ட பகுதியோ -அல்லது -குறிப்பிட்ட படமோ தேவைபடலாம். அதற்கு நாம் வெவ்வேறு சாப்டவேர்களை பயன்படுத்துகின்றோம். ஆனால் கூகுள் குரோம்மில் அதற்காகவே ��ரு சின்ன வசதியை இணைத்துள்ளார்கள். நீங்கள் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அந்த வசதியை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். அந்த முகவரிதளத்தை டவுண்லோடு செய்ய நீங்கள்இங்கு கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு கீழ்கண்டவாறு உங்கள் கூகுள் குரோம் ப்ரவுசரில் வலது மூலையில் ஐ-கான் வந்து அமர்நதுகொள்ளும்.\nஇதில் நமக்கு முழுபக்கம் மட்டும் தேவையானால் தேர்வு செய்துகொள்ளலாம்.\nஅதில் உள்ள புகைப்படம் மட்டும்தேவையானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்க்ள.\nபகுதி மட்டும்தேவையானாலும் தேரவுசெய்துகொள்ளலாம். அதில் நமக்கு வேண்டிய டெக்ஸ்டை தட்டச்சு செய்யலாம்.வட்டம் போடலாம்- செவ்வகம் வரையலாம். வண்ணங்கள் நிரப்பலாம். பிடிக்காத வாரத்தைகளை அழித்துவிடலாம்.\nவேண்டிய அளவுக்கு கிராப் செய்யலாம்.\nஉங்களுக்கு எளிய விளக்கத்திற்கு வீடியோ இணைத்துள்ளேன்\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nநாம் புகைப்படங்கள் பல வைத்திருப்போம். அதன் பெயர் மாற்றுதல் - அளவினை மாற்றுதல் - வாட்டர் மார்க் சேர்த்தல்-டூப்ளிகேட் கண்டுபிடித்தல்-என பற்பல் வேலைகளை செய்ய இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.தேவையான போல்டரை தேர்வு செய்து கொள்ளவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.\nதனிப்பட்ட புகைப்படத்தின் பெயரையும் எளிதில் மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nபதினொன்றுக்கும் மேற்பட்ட பணிகளின் விவரம் கீழே கொடுக்கபபட்டுள்ளது்.\nஒவ்வொரு பலன்களாக பயன்படுத்திப்பாருங்கள். இது டிரையல் சாப்ட்வேர்தான். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nகண்டுபிடித்து விளையாடும் விளையாட்டில் இது புது மாதிரியான விளையாட்டு். இதில் விஷேஷம் என்ன வென்றால் ஒரு அறையில் உள்ள பொருட்களை கொண்டு புதிய பொருளை செய்து விடை காணவேண்டும். 65 எம்.பிகொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஒவ்வொரு இடமாக சென்று ஒவ்வொரு பொருளாக கண்டுபிடிக்கவேண்டும்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்-கம்யூட்டர் தானே ஷெட்டவுண் ஆக.\nசில நேரங்களில் நாம் அவசரமாக வெளியில் செல்லவேண்டி வரலாம்.டவுண்லோடுக்கு சாப்ட்வேரோ - திரைப்படங்களோ - பாடல்களோ -டவுண்லோடு செய்துகொண்டிருப்போம். அது டவுண்லோடு ஆகும் வரை நம்மால் கம்யூட்டருடன் இருந்து அதை ஷெட்டவுண் செய்ய முடியாது.அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு கைகொடுக்க வருகின்றது இந்த குட்டி சாப்ட்வேர். 600 கே.பி. அளவுள்ள இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் 15 நிமிடத்திலிருந்து 6 மணி நேரம் வரை கம்யூட்டர் தானே ஷெட்டவுண் ஆகும் நேரத்தை இதில் உள்ள ஸ்லைடரை நகர்ததுவது மூலம் செட் செய்யலாம்.\nஇப்போது இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்தால் உங்களுக்கு கவுண்டவுண் ஆரம்பிக்கும்.\nநீங்கள் குறிப்பிட்ட நேரம் வந்ததும் கம்யூட்டர் தானே ஆப் ஆகிவிடும். சின்ன கல்லு -பெத்த லாபம்-என பஞச தந்திரம் படத்தில் ஒரு வசனம் வரும் .அதுபோல் சின்ன சாப்ட்வேர் -அதிக பலன் கொடுக்கின்றது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nமனங்காத மனம் யாவும் மயங்கும் என பாடல் கேட்டிருப்பீர்கள்.இசைக்கு மயங்காதவர்கள் யார் இருக்கின்றார்கள்.1000க்கும் மேற்பட்ட பாடல்களை நீங்கள் கேட்க இந்த எம்.பி.3 டவுண்லோடு சாப்ட்வேரை நீங்கள் டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nபாடகரையோ - பாடலையோ தேர்வு செய்யலாம். அதைப்போல தேவையான இசை தொகுப்பையும் நீங்கள் செலக்ட் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇதில் உள்ள பாடல்களை தேர்வு செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு பாடல் டவுண்லேர்டு ஆக ஆரம்பிக்கும். கணிணியில் தேவையான இடத்தில் சேமித்து பின்னர் பாடலை நீங்கள் கேட்டு மகிழலாம்.\nஇன்று எனது மகன் வே.ராஜராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்தினை .வாழ்த்தலாம் வாங்க பதிவில் இணைத்துள்ளேன்.அவருக்கு உங்கள அன்பினையும் -வாழ்த்தினையும்-ஆசிர்வாதத்தையும் -எதிர்பார்த்து\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்-எர்த் வியூ -Earth View-வால்ப��ப்பர் மற்றும் ஸ்கிரீன்சேவர்.\nவிதவிதமான டெக்ஸ்டாப் மற்றும் ஸ்கிரீன் சேவர்களை இதற்கு முன் பார்த்திருக்கின்றோம். இந்த சாப்ட்வேரில் பூமியின் அப்போதைய நிலவரத்தையும் மேக கூட்டங்களையும் விரும்பும் நாட்டின் இரவு - பகல் நிலையையும் தெரிந்துகொள்ளலாம். 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுககு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில பூமியின் குளோப் வடிவத்தையோ -மேப் வடிவத்தையோ கொண்டவரலாம். அதைப்போல எவ்வளவு வினாடிகளுக்கு பின்னர் உங்கள் பூமியின் நிலவரம் அறிய வேண்டுமோ அதை செட்செய்துகொள்ளலாம். அதைப்போல் Day view.Night view.Clouds.Cities.Background & Smoothing செட்செய்துகொள்ளலாம். இதனால் ஏற்படும் பலன்கள் ஆங்கிலத்தில் கீழே கொடுத்துள்ளேன்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்-அழகிய குழந்தைகளின் வால்பேப்பர் படங்கள்.\nகர்பமாக இருக்கும் பெண்கள் அழகான குழந்தைகள் படத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டு இருந்தால் அழகிய குழந்தை பிறக்கும் என்று சொல்லுவார்கள்.இங்கு விதவிதமான குழந்தைகளின் வால்பேப்பர் படங்கள் உள்ளது. உங்களுக்கு பிடித்த படத்தை டெக்ஸ்டாப் வால்பேப்பராக வைத்துக்கொள்ளுங்கள்.17 எம்.பி. கொள்ளளவில் சுமார் 300 குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.சில மாதிரி புகைப்படங்கள் கீழே-\nபடங்கள் டவுண்லோடு செய்யுங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nகாய்கறி விற்கும் விலையில் அதில் விளையாட்டா என்று 10 நாட்களுக்கு முன் நினைத்துபார்த்திருக்க முடியுமா இன்று விலை குறைந்துவிட்டதால் அதனை வைத்து விளையாடலாம் வாங்க.40 எம்.பி. கொள்ளளவு கொண்ட\nஇதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஉங்கள் பெயரை அதில் கொடுத்து - இதில் உள்ள ஒரே மாதிரியான பழங்களை ஓரே லைனில் சேர்க்கவேண்டும்.சேர்க்கும் பழங்கள் மேலிருந்து கீழாகவோ - ஒரே வரிசையிலோ இருக்கலாம். பழங்களை -காய்கறிகளை சேர்க்க சேர்க்க உங்களுக்கு பாயிண்ட் ஏறிக்கொண்டே செல்லும்.\nஅடுத்த லெவலில் நடுவில் டிராக்டர் இருக்கும். அதற்கு வழிஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.\nஇதைப்போலவே ஒவ்வொரு நிலையிலும் நாம் முன்னேறி ச���ல்லவேண்டும்.விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஸ்கிரீன் ரெக்கார்டர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் கீ ஸ்டொக் ரெக்கார்டர் பற்றி கேள்விபட்டு இருக்கின்றீர்களா நமது கீ போர்டில் எந்த எந்த கீ யை நாம் தட்டச்சு செய்கின்றோமோ அந்த கீ களின் ஸ்டொக்கினை இந்த சாப்ட்வேர் தனியே சேமித்துவைத்துவிடும். தேவைபடும் சமயம் நாம் அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம். 1 எம.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் நாம் இந்த பைலை எங்கு சேமிக்க விரும்புகின்றமோ அந்த இடத்தை குறிப்பிட வேண்டும். அதைப்போல இந்த பைலுக்கு நாம் விருப்ப பட்ட பெயரை வைத்துவிடலாம்.இப்போது நாம் இதில் உள்ள Begin Recording கிளிக் செய்துவிட்டால் இந்த சாப்ட்வேர் வேலை செய்ய துவங்கிவிடும். தேவையை முடிந்ததும் இதில் உள்ள Stop Recording கிளிக் செய்தால் போதுமானது. இப்போது நாம் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நாம் தட்டச்சு செய்த கீ ஸ்டோக்குகள் அங்கு இருக்கும்.இந்த சாப்ட்வேரினால் என்ன நல்ல பயன் என்றால் பிறர் என்ன தட்டச்சு செய்தார்கள் என்பதனை நாம் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.அதைப்போல் இதனால் என்ன கெடுதல் என்றால் நாம் தட்டச்சு செய்ததையும் பிறர் எளிதில் அறிந்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்-போட்டோஷாப் -ஸ்டைல் இணைப்பது எப்படி\nஎந்த ஒரு பொருளையும் உபயோகிக்காமல் இருந்தால் அதனால் பயனில்லை.அதைப்போல முந்தைய பதிவில் பதிவிட்ட ஸ்டைலை எவ்வாறு போட்டோஷாப்பில் இணைப்பது என்று பார்க்கலாம்.முதலில் போட்டோஷாப்பினை திறந்துகொள்ளுங்கள்.அதில் உள்ள விண்டோவினை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட படம் ஓப்பன் ஆகும்.\nஇப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் வலது மூலையில் உள்ள முக்கோணத்தை கிளிக் செய்யவும். உடன் ஒரு விண்டோ தோன்றும். அதில் உள்ள Load Styles கிளிக் செய்யவும்.\nஉங்கள் ஹார்ட்டிஸ்கிலிருந்து நீங்கள் சேமித்துவைத்துள்ள Style-ஐ தேர்வு செய்யுங்கள்.இப்போது புதிய விண்டோ திறந்துகொண்ட��� அதில் தேவையான எழுத்துக்களை தட்டச்சு செய்யுங்கள். பின்னர் இதில் உள்ள ஸ்டைல் கட்டத்தில் ஒவ்வொன்றையும் கிளிக் செய்ய உங்கள் எழுத்துக்களானது விதவிதமான நிறம்மாறுவதை காணலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇதனைப்போலவே அனைத்து ஸ்டைலையும் நாம் பயன்படுத்திப்பார்க்கலாம்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஅடிக்கடி கம்யூட்டருக்கே வால்பேப்பர் போட்டுவருகின்றோம். இன்றைய பதிவில் மொபைல்போனுக்கு ஏற்ப வால்பேப்பர்களை இணைத்துள்ளேன்.81 வால்பேப்பர்கள் - 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.சில மாடல் புகைப்படங்கள் கீழே”-\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்-போட்டோஷாப் ஸ்டைல் எழுத்துக்கள் -பாகம் 1\nபுகைப்படம் எவ்வளவு முக்கியமோ அதைப்போல் அதில் எழுதும் எழுத்துக்களும் முக்கியம். அந்த எழுத்துக்களை நாம் விதவிதமான ஸ்டைலில் கொண்டுவரலாம்.இங்கு உங்களுக்கு 25 ஸ்டைல் எழுத்துக்களை இணைத்துள்ளேன். 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட அதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.\nஇந்த ஸ்டைல் எழுத்துக்களை டவுண்லோடு செய்து பின்னர் உங்கள் போட்டோஷாப்பில் இணைத்துக்கொள்ளவும. இப்போது வேண்டிய புகைப்படத்தை திறந்துகொள்ளவும்.வேண்டிய வார்த்தைகளை தட்டச்சுசெய்துகொண்டு இந்த ஸ்டைலை கிளிக் செய்யவும. உங்களுக்கு விதவிதமான ஸ்டைலில் எழுத்துக்கள் காட்சியளிக்கும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.ஒரே வார்த்தையை விதவிதமான ஸ்டைலில் கீழே கொடுத்துள்ளேன்.\nஇதில்இணைத்துள்ள விதவிதமான எழுத்துக்களின் ஸ்டைலினை கீழே காணவும்.\nஇதனை போட்டோஷாப்பில் எவ்வாறு இணைப்பது என்பதனை\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nபணக்காரர்கள் தான் இந்த விளையாட்டை விளையாடவேண்டுமா என்ன நாமும் செலவு இல்லாமல் இந்த விளையாட்டை நமது கம்யூட்டரில் விளையாடலாம். 5 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.\nஇதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.\nஇதில் நாமோ - உடன் நண்பர்களோ - அல்லது கம்யூட்டரோ யார்வேண்டுமோ நாம தேர்வு செயதுகொள்ளலாம். அதுபோலவே இசை மற்றும் ஒலி அளவினையும் அமைத்துக்கொள்ளலாம்.\nஇப்போத��� உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். நீங்கள் பந்தை உங்களுக்கான ஸ்டிக்கின் மூவினை கர்சர் மூலம் நகர்த்தி பந்தை அடிக்கவேண்டும். பந்து சரியாக விழவேண்டும்.இதலிலேயே உதவி பக்கம் உள்ளதால் உங்களுக்கு எளிதில் விளையாட்டு புரியும்.\nவிளையாடிப்பாருங்கள். அருமையாக இருக்கும். கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்-கூகுள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nவேலன்-கம்யூட்டர் தானே ஷெட்டவுண் ஆக.\nவேலன்-எர்த் வியூ -Earth View-வால்பேப்பர் மற்றும் ஸ...\nவேலன்-அழகிய குழந்தைகளின் வால்பேப்பர் படங்கள்.\nவேலன்-போட்டோஷாப் -ஸ்டைல் இணைப்பது எப்படி\nவேலன்-போட்டோஷாப் ஸ்டைல் எழுத்துக்கள் -பாகம் 1\nவேலன்-திருமண டிசைன்கள் பாகம் 1\nவேலன்-டிவி சீரியல்களை தவறாமல் பார்க்க\nவேலன்-வாக்காளர் பட்டியலில் நம்மைபற்றிய விவரங்கள் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.blog.beingmohandoss.com/2007/12/blog-post_29.html", "date_download": "2018-05-21T12:45:56Z", "digest": "sha1:H473CZPJKL65DHW7UCY33ZVDXVBKDDJC", "length": 10813, "nlines": 76, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "காஷ்மீர் பயணம் - இன்னொரு முறை ஜம்முவிலிருந்து - Being Mohandoss", "raw_content": "\nகாஷ்மீர் பயணம் - இன்னொரு முறை ஜம்முவிலிருந்து\nஒரு வழியாக நான் காஷ்மீர் பயணத்தை முடித்துவிட்டு திரும்பவும் ஜம்முவிற்கே வந்தாகிவிட்டது. மனம் நிறைந்த அனுபவத்தைத் தந்தது காஷ்மீர் பயணம்.\nகாஷ்மீரின் லோக்கல் கார்டன்கள், கோவில்கள் ஒருநாள் சுற்றிவிட்டு, இன்னொரு நாள் குல்பர்க் சென்றுவிட்டு கடைசியாக காஷ்மீர் நினைவாக பர்சேஸ் முடித்துவிட்டு திரும்பவும் ஜம்முவிற்கு இன்று காலை வந்து சேர்ந்தேன். முடிவு செய்திருந்ததை விடவும் அதிக நாட்கள் காஷ்மீரில் தங்கியிருந்தேன் என்றே சொல்லலாம். ஆனால் நிச்சயமாக வாழ்நாளில் அனைவரும் ஒரு முறை வின்டரில் காஷ்மீர் வந்து செல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.\nஅம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள், வாழ்க்கையில் ஒரு தடவை செய்யப்போற சந்தோஷமா செய்துட்டு வா என்று, ம்ஹூம் இனி வருஷத்தில் ஒரு தடவை கூட வந்து போகலாம் என்று நினைக்கிறேன்.ஆனால் சீசனில் ஒரு முறை வரவேண்டும் என்ற ஆசையும் ஆவலும் இப்பொழுதே வருகிறது. :)\nபிற்பாடு விரிவாக எழுத நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.\nஅடுத்த இரண்டு நாட்கள் 30,31 டெல்லியில் தங்குவேனாயிர��க்கும். இடையில் ஜெய்பூர் சென்றுவரும் ஒரு ப்ளானும் இருக்கிறது.\nகாலம் ரொம்ப வேகமாய் ஓடுகிறதாயிருக்கும்.\nகாஷ்மீர் பயணம் - இன்னொரு முறை ஜம்முவிலிருந்து Mohandoss Ilangovan Saturday, December 29, 2007\nநினைத்தப்படி கஷ்மீர் போய் பார்த்துட்டிங்க, வாழ்த்துகள். எங்கே ஒன்னும் படம் போடவில்லை. ஊருக்கு வந்த பிறகு தான் படம் காட்டுவிங்களா\n//அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள், வாழ்க்கையில் ஒரு தடவை செய்யப்போற சந்தோஷமா செய்துட்டு வா என்று,//\nடிபிக்கல் அம்மாவாக வாழ்த்தி இருக்காங்க ஏன் எனில் அவர்கள் கூட இதெல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணி இருக்க மாட்டார்கள். கணவன், குழந்தை என்று வாழ்க்கையை ஓட்டி இருப்பவர்கள். மகன் செய்யும் போது சந்தோஷம் அடைவார்கள் தானே\nவவ்வால் எங்க தாத்தா ரயில்வே OS.\nஅம்மா அந்தக் காலத்திலேயே இந்தியா முழுவதும் சுற்றியவர்கள். இதில் காஷ்மீரும் உண்டு.\nஆனால் அம்மா ஸ்கேட்டிங் செய்றேன் அது இதெல்லாம் செய்யாதே தனியா போகும் பொழுது என்றார்கள் காரணம் குல்லு மணாலிக்கு சென்றிருந்த பொழுது பாராக்ளைடிங்கிலில் இருந்து கங்கைக் கரை ரோப் க்ளைம்பிங் வரை ஒன்றுவிடாமல் செய்திருந்தேன். அடுத்த தடவை நான் வர்றேன் உன் கூட அப்ப செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.\nவவ்வால், குளிர் அத்தனை கடியாகயில்லை, முன் ஜாக்கிரதையா நிறைய செய்திருந்ததால் சமாளித்துவிட்டேன்.\nஆனால் நீங்கள் கேட்க வருவது புரிகிறது, அந்த சோகக்கதையை தனியாக எழுதுகிறேன். புகைப்படங்களோடு.\nகுலு மானாலிக்கு கல்லூரியில் படிக்கும் பொழுது நண்பர்களோடு சென்றது, மிக அருமையான அனுபவம், காஷ்மீர் சென்றது இல்லை போகனும் ஒரு முறை.\nஅப்புறம் வவ்வால் கேள்விக்கு ஒரு ரிப்பிட்டே\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான��� வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nபொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இர...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathavaraj.com/2011/04/12.html", "date_download": "2018-05-21T13:06:05Z", "digest": "sha1:6BFB3MXEQW4RL6R5EPYKRQZSNJCOMMXU", "length": 41639, "nlines": 258, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: வம்பரங்கம் 14: கருணாநிதிக்குச் சில கேள்விகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , கருணாநிதி , தீராத பக்கங்கள் , வம்பரங்கம் � வம்பரங்கம் 14: கருணாநிதிக்குச் சில கேள்விகள்\nவம்பரங்கம் 14: கருணாநிதிக்குச் சில கேள்விகள்\nஃபேஸ்புக்கில் இதைப் படித்தபோது, பொது வாழ்வு, நேர்மை, அரசியல் நாகரீகம் குறித்த சில முக்கிய விஷயங்களை இந்தக் கேள்விகள் எழுப்பியதாகப் பட்டது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.\n‘நெஞ்சுக்கு நீதி’ எழுதிய கருணாநிதி இதற்கு பதில் சொல்லாமல், பகலவனுக்கு எதிரான பகையாளியின் சதி என்று எதாவது தத்து பித்தாக உளறிக் கொட்டுவார். அது நமக்குத் தேவையில்லை.\nநீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமானது.\n1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா \n2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்குப் பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா\n3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூஜைக்குச் செல்வதாகச் செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள். நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா\n4. முதல்வராகச் சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் \n5. பட்டப்படிப்பு மட்டுமே படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது\n6. உங்கள் குடும்பப் பிரச்னையில் மூன்று பேரைத் தீயிட்டுக் கொளுத்தியதை நினைக்கும்போதும், உங்கள் இதயம் இனிக்கிறதா\n7. தமிழக அரசுக்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள் அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா\n8. இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை, அதற்குப் பதில் ஏற்கெனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன் தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா\n9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா இது விஷயத்தில் என்னைப் பின்பற்ற வேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா\n10. கூவத்தைத் தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்தப் பணம் என்னவாயிற்று ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள் ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள் இது கூவத்துக்காகவா\n11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள் ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள் ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள் ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்\n12. ஐந்தாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன். ஓர் அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசுகூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வோர் இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு\n13. மின் வெட்டைத் தடுக்க ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன\n14. தமி���ினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்குச் சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்னையை எப்படிக் கையாண்டிருப்பீர்கள்\n15. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து நீக்கியது ஏன்\n16. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவிகளை வாரிசுகளுக்கு வாங்குவதற்குத் தவிர நீங்கள் தில்லி சென்றது எத்தனை முறை\n17. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றுக்கு ஓடோடிச் செல்லும் நீங்கள், எத்தனை முறை இறந்துபோன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னீர்கள்\n18. பல வருடங்களாகக் கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களைவிட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி\n19. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, திரைப்படத் துறை முழுமையான ஆக்கிரமிப்புக்கும் தொடர்புகளே இல்லை என்று உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா\n20. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை\n(இந்தக் கேள்விகள் கல்கியில் ஞானி அவர்கள் எழுப்பிய கேள்விகளாம். பதிவு வெளியிட்ட பிறகு பேஸ்புக்கில் நண்பர் சொன்னார்.)\nTags: அரசியல் , கருணாநிதி , தீராத பக்கங்கள் , வம்பரங்கம்\n\"உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்\" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.\nஇச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.\nஇலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.\nஒரு தரம்... ரெண்டு தரம்...\nசாத்தூரில் அதிமுக வெற்றி பெறுமா\nஅவர்தான் தலையில கைய வச்சிகிட்டிருக்காரே:)\nஅருமையான கேள்விகள். கலைஞரை மட்டுமல்ல அநியாய முறையில் சுருட்டும் அத்தனை பேரையும் கேட்க வேண்டிய கேள்விகள். இன்னும் நல்லா கேளுங்க மக்கா\nதுஷ்யந்தனின் பக்கங்கள் April 10, 2011 at 8:41 PM\nம்ம் அவரு எங்க பதில் சொல்ல போறாரு .....\nதுஷ்யந்தனின் பக்கங்கள் April 10, 2011 at 8:42 PM\nம்ம் அவரு எங்க பதில் சொல்ல போறாரு .....\nஎன்ன ஸார் நீங்க ஒரு பக்கா திருடன் கிட்ட ஏண்டா திருடின.. ஏண்டா திருடின னு.. கேட்டுகிட்டே இருக்கீங்க... ஒரு சாதரண மனிதனிடம் ஏன் பண்ணீங்கனு கேட்டா குறைந்தபட்சம் அவமானத்தில் தலைகுனிவார்கள்..இவர் என்ன சாதாரண மனிதரா...எத்தனை பிணத்து மேல அரசியல் பண்ணி இருப்பாரு... ஒரு சாதரண மனிதனிடம் ஏன் பண்ணீங்கனு கேட்டா குறைந்தபட்சம் அவமானத்தில் தலைகுனிவார்கள்..இவர் என்ன சாதாரண மனிதரா...எத்தனை பிணத்து மேல அரசியல் பண்ணி இருப்பாரு... எத்தனை குடும்பத்த ஒழிச்சி இருப்பாரு... எத்தனை குடும்பத்த ஒழிச்சி இருப்பாரு... ஒரு சமூகமே இன்னிக்கு பிச்சைகார சமூகமா மாற்றிய ஒரே தலைவரல்லவா இவர்.\nஒருபோதும் பதிலளிக்க முடியாத அடிப்படையான கேள்விகள்.\nஇதற்கு பதிலளிப்பது இருக்கட்டும் இதுபோல எத்தனை கேள்விகளைத் தன் வாழ்வில் தாண்டி வந்திருக்கிறோம் என்பதும் தெரியும்.\nநாம் பதில்களற்று வாழ்கிறோம். அவர்கள் கேள்விகளோடு வாழ்கிறார்கள்.\nதமிழக முதல்வர் மு.கருணாநிதியின் 2011 ம் ஆண்டு தேர்தல் வேட்புமனு சமர்பிக்கும் முன் தனது விவரத்தை அப்பிடவிட் மூலம் சமர்பித்த நகல் உங்களுக்காக .\nஒருபோதும் பதிலளிக்க முடியாத அடிப்படையான கேள்விகள்.\n நீங்கள் உட்பட (உங்கள் கட்சி).\nதமிழ் நாட்டில் இரண்டு திருடர்கள். ஒன்று அ.தி.மு.க இரண்டு தி.மு.க. நீங்கள் ஒரு திருடரின் கூட்டாளி(அ.தி.மு.க விடம்) தங்களுக்கு கேள்விகள் கேட்க என்ன தகுதி இருக்கு\nஎல்லாருடைய கண்களிலும் தூசி உண்டு, முதலில் நம் கண்களில் உள்ள தூசியை எடுப்போம். பிறகு அடுத்தவனின் கண்ணில் உள்ள தூசியை எடுப்போம் (கேள்விகள் கேட்போம்...)\nஆனால் உங்கள் அனைத்து கேள்விகளும் மிக அருமை\nசரியான நேரத்தில் வந்துள்ள பதிவு இதே போல் இப்போதே 'செயலலிதாவிற்குச் சில கேள்விகள்' எனப் பதிவு வெளியிட்டால் தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு பெறப் பேருதவியாக இருக்கும்...\nசில கேள்விகள் தவிர எல்லா கேள்விகளும் நியாயமானது...\nதவறான கேள்வி 1. கருணாநிதி மனைவி கோயிலுக்கு போவதற்கும், கருணாநிதி நாத்திகராக இருப்பதற்கும் சம்மந்தமில்லை. மனைவின் மத உரிமையில் தலையிடாமல் இருப்பதுதான் மார்சியம்...\nதவறான கேள்வி 2. தயாநிதி மாறன் மற்றும் அழகிரி ஆகியோர் மக்கள் மன்றத்தில் நின்று ஜனநாயக முறையில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள்.... அவர்கள் வெற்றி செல்லாது என்றால் மற்ற தமிழகத்தைசார்ந்த 37 எம்பி வெற்றிபெற்றதும் செல்லாதவை ஆகிவிடும்...\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்��ங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnewsline.net/21608", "date_download": "2018-05-21T12:51:57Z", "digest": "sha1:UJYNYYLD2KT35RLBYAPKMVQRKFUDYQQO", "length": 8498, "nlines": 142, "source_domain": "www.tamilnewsline.net", "title": "நீங்கள் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெற வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்! - Tamil News Line", "raw_content": "\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nயாழ்ப்பாணத்திலுள்ள அரச வங்கி ஒன்றுக்காக கொண்டு சென்ற 80 லட்சம் பணம் கொள்ளை\nநீங்கள் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெற வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்\nநீங்கள் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெற வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்\nசெடிகள் வளர்ப்பது, நம்முடைய வீட்டின் தோற்றத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாக அழகுபடுத்துவதற்கு தான் என்றாலும் கூட குறிப்பாக, சில தாவரங்களை வீட்டில் வளர்ப்பது, வாஸ்து அடிப்படையிலும் நல்லது என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.\nசெடிகள் வளர்ப்பது, மனதுக்குப் புத்துணர்ச்சி தரக்கூடிய விஷயம் தான். அதிலும் சில செடிகள் நமக்கு பாசிடிவ் எனர்ஜியைத் தருகின்றன. சில செடிகளில் இருந்து வருகிற வாசனை வீடு முழுக்க நிறைந்திருக்கும்.\nஅந்த வாசனை, மாலை நேரங்களில் நம்முடைய மனதுக்கு ஏகாந்த சுகத்தைத் தரும். அப்படி என்னென்ன வகையான செடிகளை வீட்டில் வளர்க்கலாம்\nவாடாமல்லி மலரில் வாசனை எதுவும் இருப்பதில்லை தான். ஆனால், அந்த செடி எப்போதும் வாடுவதில்லை. அதுபோலவே வீட்டிலும் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் வாடாமல்லி வாசனை இல்லாத மலரென்பதால், நாம் வீடுகளில் அதை வளர்ப்பதில்லை.\nமல்லிகையின் மனம் எப்போதும் மணம் பரப்பி, மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். காதலை உச்சநிலைக்குத் தூண்டிவிடக்கூடிய ஆற்றல் மல்லிகைக்கு உண்டு என்பதால், அது நம்முடைய மனதை இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.\nதுளசியை வேறு எந்த தாவரத்துடனும் ஒப்பிட முடியாது. துளசியிலிருந்து வெளிவருகிற வாசனை பெண்களின் கருப்பையை வளமாக வைத்திருக்க உதவுகிறது. துளசியின் இலை முதல் வேர் வரைக்கும் மருத்துவ குணங்களை உடையது. அதனாலேயே துளசியை நாம் புனிதமான தாவரமாகக் கருதுகிறோம்.\nமூங்கிலும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், மூங்கிலை நாம் காடுகளில் வளரக்கூடிய தாவரமாகக் கருதுகிறோம். மூங்கில் வளைந்து செழித்தோங்கும் தாவரம் என்பதால், வீட்டில் செல்வம் பெருகும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.\n* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்…\nபல்லி சத்தம் போட்டால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வருமாம்\nஅழகான பாதங்கள் பெறுவது எப்படி\n – 12 ராசிகளுக்குமான பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilgod.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-21T12:35:45Z", "digest": "sha1:WPRGQST7P2I5WWYA3UX7IYOFMOAVRGQQ", "length": 11851, "nlines": 167, "source_domain": "www.tamilgod.org", "title": " குடியியல் |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nமக்களே\tபோல்வர்\tகயவர்\tஅவரன்ன ஒப்பாரி\tயாங்கண்ட\tதில். 1071 நன்றறி\tவாரிற்\tகயவர்\tதிருவுடையர் நெஞ்சத்து\tஅவலம்...\nகரவாது\tஉவந்தீயும்\tகண்ணன்னார்\tகண்ணும் இரவாமை\tகோடி\tஉறும். 1061 இரந்தும்\tஉயிர்வாழ்தல்\tவேண்டின்\tபரந்து கெடுக...\nஇரக்க\tஇரத்தக்கார்க்\tகாணின்\tகரப்பின் அவர���பழி\tதம்பழி\tஅன்று. 1051 இன்பம்\tஒருவற்கு\tஇரத்தல்\tஇரந்தவை துன்பம்\tஉறாஅ...\nஇன்மையின்\tஇன்னாதது\tயாதெனின்\tஇன்மையின் இன்மையே\tஇன்னா\tதது. 1041 இன்மை\tஎனவொரு\tபாவி\tமறுமையும் இம்மையும்\tஇன்றி...\nசுழன்றும்ஏர்ப்\tபின்னது\tஉலகம்\tஅதனால் உழந்தும்\tஉழவே\tதலை. 1031 உழுவார்\tஉலகத்தார்க்கு\tஆணிஅஃ\tதாற்றாது எழுவாரை...\nகருமம்\tசெயஒருவன்\tகைதூவேன்\tஎன்னும் பெருமையின்\tபீடுடையது\tஇல். 1021 ஆள்வினையும்\tஆன்ற\tஅறிவும்\tஎனஇரண்டின்...\nகருமத்தால்\tநாணுதல்\tநாணுந்\tதிருநுதல் நல்லவர்\tநாணுப்\tபிற. 1011 ஊணுடை\tஎச்சம்\tஉயிர்க்கெல்லாம்\tவேறல்ல நாணுடைமை...\nவைத்தான்வாய்\tசான்ற\tபெரும்பொருள்\tஅஃதுண்ணான் செத்தான்\tசெயக்கிடந்தது\tஇல். 1001 பொருளானாம்\tஎல்லாமென்று\tஈயாது...\nஎண்பதத்தால்\tஎய்தல்\tஎளிதென்ப\tயார்மாட்டும் பண்புடைமை\tஎன்னும்\tவழக்கு. 991 அன்புடைமை\tஆன்ற\tகுடிப்பிறத்தல்...\nகடன்என்ப\tநல்லவை\tஎல்லாம்\tகடன்அறிந்து சான்றாண்மை\tமேற்கொள்\tபவர்க்கு 981 குணநலம்\tசான்றோர்\tநலனே\tபிறநலம்...\nஒளிஒருவற்கு\tஉள்ள\tவெறுக்கை\tஇளிஒருவற்கு அஃதிறந்து\tவாழ்தும்\tஎனல். 971 பிறப்பொக்கும்\tஎல்லா\tஉயிர்க்கும்...\nஇன்றி\tஅமையாச்\tசிறப்பின\tஆயினும் குன்ற\tவருப\tவிடல். 961 சீரினும்\tசீரல்ல\tசெய்யாரே\tசீரொடு பேராண்மை\tவேண்டு\tபவர்...\nஇற்பிறந்தார்\tகண்அல்லது\tஇல்லை\tஇயல்பாகச் செப்பமும்\tநாணும்\tஒருங்கு. 951 ஒழுக்கமும்\tவாய்மையும்\tநாணும்இம்\tமூன்றும்...\nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் மியூசிக்கை அறிமுகப்படுத்துவதாக YouTube அறிவித்துள்ளது (Youtube Music streaming...\n200 அப்பிளிக்கேஷன்களை முடக்கியது ஃபேஸ்புக்\nஃபேஸ்புக், அதன் பயனர்களின் தகவல்களை (Facebook users’ data) திருடியதாகக் கருதப்படும்...\nயூடியூப் பார்ப்பதனை நிறுத்த நினைவூட்டும் புது அம்சம் : யூட்டியூபில் அறிமுகம்\nகூஃகிள் (Google), டிஜிட்டல் நன்மையினை கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்தால் ஏற்படும் கவனச்...\nஜிமெயிலின் ஐஓஎஸ் ஏப் (Gmail’s iOS app) வழி நீங்கள் இப்போது பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்\nஜிமெயிலின் ஐஓஎஸ் ஏப்பில் (Gmail’s iOS app) கூஃகிள் பே (Via Google Pay) வழி நீங்கள்...\nகாற்று மாசுபாட்டை அகற்ற புது வழி, தேன்-கூடு போன்ற 3D பொருள் உருவாக்கம்\nவிஞ்ஞானிகள் நெகிழ்வான, துவாரங்களுடைய 3D பொருள் ஒன்றை (flexible, 3D porous material)...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gsr-gentle.blogspot.com/2010/05/voip.html", "date_download": "2018-05-21T13:09:09Z", "digest": "sha1:QGWFOM4FERZVPV3INJWN25PSUR4FPEJJ", "length": 16312, "nlines": 191, "source_domain": "gsr-gentle.blogspot.com", "title": "தடை செய்யப்பட்ட இனையதளம் மற்றும் வாய்ப்(VoIP) பயன்படுத்தலாம் ~ புரியாத கிறுக்கல்கள்", "raw_content": "\nதடை செய்யப்பட்ட இனையதளம் மற்றும் வாய்ப்(VoIP) பயன்படுத்தலாம்\nஒரு வரி கருத்து: அவசரத்தில் செய்யப்பட்ட சபதங்கள் அமைதியில் மறக்கபடும்.\nவணக்கம் நண்பர்களே தொழில்நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்து வரும் நேரம் அதிலும் கணினி நுட்பங்கள் ஒரு பக்கம் எதிர்பாராத மாற்றங்களை கொண்டுவந்து கொண்டு இருக்கிறது இனி விஷயத்துக்கு செல்வோம் நாம் சாதரணமாக சில நேரங்களில் எதையாவது இனையத்தில் தேடுவோம் ஆனால் அந்த இனையமோ உங்களுக்கு இனைய இனைப்பு வழங்கியிருக்கும் சர்வீஸ் புரைவைடர்களால் ஏதாவது ஒரு காரணத்தினால் தடை செய்யப்பட்டிருக்கும் ஆனால் அதையும் இப்போது சாதரணம் ஒரு கணினி தொழில்நுட்பம் தெரியாதவர்கள் கூட திறந்துவிடும் அளவுக்கு இப்போதைய தொழில்நுட்பம் வழி வகுத்து இருக்கிறது .\nஇனையத்தில் கண்ட நான்கு விதமான புராக்ஸி மென்பொருள்களை பற்றி இங்கு குறிப்பு தருகிறேன் நீங்களும் இதை செய்தி எனும் அடிப்படையில் இதை தெரிந்துகொள்ளுங்கள் Ultra VPN\nஇப்படி இனையத்தில் மென்பொருள்கள் கிடைக்கின்றன , இன்னும் சில வகையான தளங்கள் மென்பொருள் வடிவில் இல்லாமால் நேரடியாக அவர்கள் தளத்தில் இருந்தபடியே தடைசெய்யப் பட்ட தளங்களை திறக்கும் வகையில் செயல்படுகிறது.\nஎன் நண்பர் ஒருவர் ஒரு நாள் உங்கள் தளம் தடை செய்யபட்டிருக்கிறது என்பதாக செய்தி வருவதாக சொன்னார் நம் தளத்திலோ அப்படி தவறான வழியிலான எந்த தகவலும் தளத்தில் இல்லை பின்னர் எப்படி இப்படி ஆயிற்று என ஆராய்ந்து பார்த்தால் சில பதிவுகள் செக்ஸ் தொல்லை பற்றிய சில பதிவுகள் அவர்களால் பில்டர் செய்யப்பட்டிருப்பதை நான் யூகித்து கொண்டேன் அது முதல் பதிவுகள் எழுதும் போது மிக கவணமாக எழுதுகிறேன் ஏதோ ஒரு பதிவில் இருக்கும் ஒரு வார்த்தை நம் மொத்த தளத்தையும் தடை செய்ய காரணமாகி விட கூடாதே.\nகுறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டி��ாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇதையும் பாருங்களேன் : தொழில்நுட்பம்\nஇந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்\nநான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr\n14 Responses to “தடை செய்யப்பட்ட இனையதளம் மற்றும் வாய்ப்(VoIP) பயன்படுத்தலாம்”\nஅவசரத்தில் செய்யப்பட்ட சபதங்கள் அமைதியில் மறக்கபடும்.\n{சந்தற்ப்பங்களும் சூல் நிலையும் சில நேரங்களில் மணிதர்களை மவுனமாக்கிவிடும்} வாழ்க வளமுடன்\nமிக நல்ல பதிவு வாழ்த்துக்கள் அன்புடன் ஹாஜாபுருஹானி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nவணக்கம் நண்பா தங்கள் கருத்துரை இனிமேல் எழுதவேண்டாம் என நினைத்த எனக்கு மீண்டும் யோசிக்க வைத்திருக்கிறது\nநன்றி நண்பா நேரம் கிடைக்கும் போது வரவும்\nஎன்னால் சொன்னமாதிரி எடுக்க முடியவில்லை plz ஹெல்ப் me\n''அவசரத்தில் செய்யப்பட்ட சபதங்கள் அமைதியில் மறக்கபடும்.''''\nநல்ல வரி ....நல்ல சிந்தனை....\nUltra VPN, Hotspot Sheild --போன்றவைகள் பயன்ப்டுத்தினால் வைரஸ் வரும் என்று சொல்றாங்க\nகொஞ்சம் விளக்கமாக கேட்டால் உதவுவதற்கு வசதியாக இருக்கும்\nஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை நான் சோதனை செய்து பார்த்து விட்டுதான் சொல்கிறேன் நான் குறிப்பிட்டுள்ள இந்த புராக்சியால் உங்கள் கணினிக்கு எந்த பிரச்சினையும் வராது தாங்கள் அமீரகத்தில் இருந்தால் மட்டும் hotspot sheild-ல் வைரஸ் உள்ளதாக செய்திவரும் அதோடு உங்களால் கணினியில் சேமிக்கவும் முடியாது. மேலும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேக்கவும்.\nஅனானி நண்பரே 100% நல்லதுதான் முடிந்தவரை உங்கள் பெயரை வெளிப்படுத்துங்களேன்\nசாய்வு மற்றும் போல்டு: ஜிஎஸ்ஆர்\nமுந்தைய முப்பது நாள் பிரபல பதிவுகள்\nபிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து\nநியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்\nதமிழில் குழந்தை மருத்துவம், குழந்தை வளர்ப்பு புத்தகம்\nகைரேகை ஜோதிடம் ஒரு பார்வை\nஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்\nவிமான ���ிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி\nதங்கத்தின் தரமும், செய்கூலி சேதார கொள்ளையும்\nகுறுந்தகடில் எழுதுவதற்கான ஆல் இன் ஆல் மென்பொருள்\nபோல்டர் மற்றும் பைல்களை பாதுகாப்பாக வைக்க வழி\n(Startup Drive Checkup) ஸ்டார்ட் அப் டிரைவ் செக்கப...\nகாப்பி எடுக்கப்பட்ட என் பதிவுகள்\n(Amicus Curiae)அமிக்கஸ் குயூர்ரி தெரியுமா\nஎக்ஸெல் டேட்டாவை கிடைமட்டமாக ஒட்டலாம்\nதடை செய்யப்பட்ட இனையதளம் மற்றும் வாய்ப்(VoIP) பயன்...\nகணினி பயன்பாட்டு வேகம் அதிகரிக்க\nகீலாக்கர் அபாயமும் அதற்கான பாதுகாப்பும்\nஉலகெங்குக்குமான அவசர உதவி எண்\nடோரண்ட் தேடலும் ஓப்ரா தரவிறக்கமும்\nகருத்துரைகள் 0-0 -ல் உள்ள 0. இந்த தளத்தில் 0 பதிவுகள் இருக்கிறது. Go to #\nAll Rights Reserved புரியாத கிறுக்கல்கள்\nநெட்ஒர்க் தளத்தில் பின் தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarionline.com/view/31_158550/20180515193902.html", "date_download": "2018-05-21T12:53:59Z", "digest": "sha1:2QPG5ZVYHDGQYXUQQROTXXICTLCVVEUD", "length": 8823, "nlines": 73, "source_domain": "kumarionline.com", "title": "தூத்துக்குடியில் தி சென்னை சில்க்ஸில் சூப்பர் பஜார் தொடக்கம்", "raw_content": "தூத்துக்குடியில் தி சென்னை சில்க்ஸில் சூப்பர் பஜார் தொடக்கம்\nதிங்கள் 21, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nதூத்துக்குடியில் தி சென்னை சில்க்ஸில் சூப்பர் பஜார் தொடக்கம்\nதூத்துக்குடியில் வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருள்களும் கிடைக்கும் தி சென்னை சில்க்ஸில் சூப்பர் பஜார் தொடங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தி சென்னை சில்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஏ.சி. வினித்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் மட்டுமின்றி 3 மாநிலங்களில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் 24 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்கமாளிகை ஆகியவை தொடங்கப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nதமிழகத்தில் முதல் முறையாக தி சென்னை சூப்பர் பஜார் என்ற விற்பனை நிலையத்தை தொடங்கி உள்ளோம். தி சென்னை சில்க்ஸ் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த விற்பனை நிலையத்தில் மளிகைப் பொருள்கள், காய்கனி, வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் உள்ளன. தரம் மற்றும் குறைந்த லாபத்துடன் கூடிய விற்பனை என்பதால் தி சென்னை சூப்பர் பஜார் விற்பனை நிலையத்துக்���ு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து அனைத்து இடங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அதிகபட்ச சில்லறை விலையை விட 10 சதவீத விலையை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.\nஇதுதவிர, தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் தினமும் காலை 1 மணி நேரம் அதிரடி விலை குறைப்பில் ஜவுளி விற்பனை நடைபெற்று வருகிறது. குழந்தைகளின் சிந்தனைத் திறனை அதிகரிக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார். பேட்டியின் போது, மண்டல மேலாளர் அருண்குமார், தங்க மாளிகை மேலாளர் வசந்த், மேலாளர் பொன்னரசு, சூப்பர் பஜார் நிறுவன மேலாளர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமாடல் தரம் இரண்டும் இல்லை\nரேட் ஓவர் இவங்க builtup ரொம்ப ஓவர்\nஜவுளிகள் அனைத்தும் சூப்பராக உள்ளது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளம்பெண் கொலையில் நடவடிக்கை வேண்டும் : கன்னியாகுமரி ஆட்சியரிடம் மனு\nநிபா வைரஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் : கன்னியாகுமரி ஆட்சியர் வேண்டுகோள்\nநாகர்கோவிலில் ராஜீவ் சிலைக்கு காங்.,மரியாதை\nமழையால் ராஜாக்கமங்கலத்தில் குடியிருப்புக்குள் நீர்\nநாகர்கோவில் பகுதிகளில் விடிய விடிய கனமழை\nகன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidurseasons.blogspot.com/2013/11/blog-post_20.html", "date_download": "2018-05-21T12:57:05Z", "digest": "sha1:6OSZ7RLFURZU35QMWJQM5NK3CLATUSDF", "length": 14724, "nlines": 289, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: புனிதமானது", "raw_content": "\nநீ தேடாத ஒரு சுகம்\nநீ அனுபவிக்கக் கூடாத ஒரு துக்கம்\nநீ நினைக்காத ஒரு பாவத்தை\nநீ அறிந்தே செய்து முடிப்பாய்\nநீ எண்ணாத ஒரு புண்ணியத்தை\nஓர் உரிமையை நீ இழப்பாய்\nஓர் உரிமையை நீ பெறுவாய்\nநுழைவு வாயில்தான் - இறப்போ\nபுதிய புல்லரிப்புகளோடு பூமியில் பிறக்கும்\nஇளைய இதயங்களுக்கு இடம் விடத்தான்\nஎல்லாச் சிலிர்ப்பையும் இழந்த முதுமையை\nஇருப்பது ரணம் இறப்பதே பூரணம்\nஆடி முடித்த அனுபவ வேர்கள்\nஅளவற்ற அறிவுரைகளை அள்ளியள்ளி அளந்தாலும்\nபுத்தம்புதுத் திருப்பங்களின் படையெடுப்போ ஓய்வதில்லை\nபிஞ்சு நெற்றியில் புதிய சுருக்கங்களைப்\nதோல்விகளாகும் நம் முயற்சிகள் எல்லாம்\nஒருநாள் வீசும் வசந்தம் உன் அதிர்ஷ்டமல்ல\nநீ நிதமும் எறிந்த நம்பிக்கைக் கற்களுக்கு\nகொடுத்துக் கொடுத்துப் பூத்து நிற்கும்\nஇந்த வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது\nஇதை வாழக் கிடைத்த பாக்கியம்தான்\nLabels: என்றும் புனிதம், கனி, சுகம், துக்கம், பாக்கியம், வாழ்க்கை\nஅந்த பெண் ஓடிப் போயிட்டாள் \nகூகுளின் யுடியூபில் பாடல் வரிகள் காட்ட\nஎல்லைகள் கடந்த மனித நேயம்\nஆண்களை விலக்கி வைத்து பெண்ணியம் பேசுவதும்...\nபொழுதுகளின் எல்லையற்ற நீட்சிகளில் ...\nமுன்னாள் முதலாளியும் முதல் முதலாளியும்.....\nஎய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பிரச்சார சி.டி அறிமு...\nஅ\" அதி காலையில போன கரண்டு\nடேட்டிங் பற்றி ஒரு நீயா நானா - தீதும் நன்றும்\nகருவுறுதல் சக்தியை தரவல்ல சில உணவுகள் மற்றும் சில ...\n’’உங்களுக்கு என்ன ஃபோட்டோ எடுக்கணுமா\nஅம்மா இந்த உலகம் சிறியது உன் பாசம் மட்டுமே பெரியது...\n‘மனித கணினி’ என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி...\nஒன்றோடு சுழி சேர சுழிக்கும் மதிப்புதான்.\nமின்சாரம் திடீரென்று நின்றதால் விரும்பியதை சேர்த்...\nவண்ணத்துப் பூச்சியாக வெளிவந்து உலவிக்கொண்டிருக்கிற...\nமின்சாரம் – அப்படீன்னா என்னங்க \nதன் முயற்சி முறை தாமதிக்கத் தான் செய்யும்\nஇஸ்மாயிலை, இஸ்மாயில் நாஜி ஆக்கிய நீடூர் மிஸ்பாஹுல்...\nஆயூள் வரை தொடர்கதை தொடரும்\nஅரபு நாட்டில் வசிக்கும் நம்மவர்களின் மனநிலை...\nபாலூட்டி சீராட்டி வளர்த்த தாயின் ஏக்கம்\nகவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-5]\nகவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-4]\nகவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-3]\nகவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-2]\nகவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-1]\nமுன்னால் போ, பின்னால் வருகிறேன்.\nபேய் - ஓர் விளக்கம்\nவீட்டுப் பாடம் (home work)\n\"அவனுக்கு நிகராக எவரும் இல்லை.\"\nஎத்தனை முறை சென்றாலும் திரும்பவும் செல்ல மனம் நாடு...\nஅறியப்பட வேண்டியவர்கள் வரி���ையில் கவிஞர் அபுல் கலாம...\nவில்லும் அம்பும் – கலீல் ஜிப்ரான்\nபள்ளிக் கூடங்கள் பிஞ்சு பிள்ளைகளின் நெஞ்சில் வெம்ம...\nஅமெரிக்காவின் பிடியில் மற்ற நாடுகள்\nஞாபக மறதி குறைய நினைவு சக்தி வளர\nதேதலில் கூட்டணி காண முயற்சிகள்\nபெயரில் என்ன இருக்கிறது பெருமை பேச\nபதவிக்கு வந்த பின் நற்காரியங்களை செயல்படுத்த முடிய...\nமகிழ்வான வாழ்க்கையில் காலத்தை நீடித்தல்\nமரணம் வரை ஏமாறும் பரிதாபம்\nசோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுவோம்\nதுபாயில் ஈமான் 38 ஆம் ஆண்டு விழா\nஇல்லறம் இனிமையாக இருக்க வழிகள்\nகலைஞர் கருணாநிதியின் உள்ளம் கவர்ந்த தாவூத ஷா\nஆழ்மனதில் மனதில் அடங்கியிருந்து கனாவாய் காட்சி கொட...\nகணவன் உண்ட பிறகு அவரது விரலை மனைவியும், மனைவி உண்ட...\nவாழ்க்கை குறைவின்றி நிறைவோடு அமைய\nபொய் என்பது ஒரு தீக்குச்சியைப் போல. அது அந்த கணத்த...\nஇன்று ஸர் [Sir]சி.வி.ராமன் பிறந்த நாள்\nஇந்தக் கவிதையை எங்கே பதிவது\nஇப்போதே ஒரு கானாப் பாட்டு அல்லது நாட்டார் பாட்டு, ...\nஒருவரை அல்லாஹ்வின் பாதையில் விடுங்கள்..\nஇருட்டில் பிறந்து வெளிச்சத்தில் வளரும் ஆச்சரியம் \nமுக்காலமும் அறியும் திறன் ..\nஇமாம்கள்,ஹதீஸ் தொகுப்புகள்,இமாம் புஹாரி (ரஹ்) வரல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://swayamvaraparvathi.org/thiruppavai-pasuram-6-pullum-silambina-kaan-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T13:10:59Z", "digest": "sha1:UPRSEYYJEUKGR36K5UGA3MH5XI32XOWK", "length": 5009, "nlines": 81, "source_domain": "swayamvaraparvathi.org", "title": "Thiruppavai Pasuram 6. Pullum Silambina kaan திருப்பாவை பாசுரம் 6. புள்ளும் சிலம்பின காண் |", "raw_content": "\nThiruppavai Pasuram 6. Pullum Silambina kaan திருப்பாவை பாசுரம் 6. புள்ளும் சிலம்பின காண்\nThiruppavai Pasuram 6. Pullum Silambina kaan திருப்பாவை பாசுரம் 6. புள்ளும் சிலம்பின காண்\nThiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)\nதிருப்பாவை பாசுரம் 6. புள்ளும் சிலம்பின காண்\nபுள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்\nவெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ\nபிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு\nகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி\nஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்\nமெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்\nஉள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்\nThiruppavai Pasuram 13. Pullinvai keendanai திருப்பாவை பாசுரம் 13. புள்ளின் வாய் கீண்டானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://vijiparthi.blogspot.com/2013/04/embroidery.html", "date_download": "2018-05-21T12:46:43Z", "digest": "sha1:XELTJ6ZAF5SDXLFJLV5XZR7J3RGJG6OR", "length": 8556, "nlines": 207, "source_domain": "vijiparthi.blogspot.com", "title": "VijiParthi: பூத்தையல் - EMBROIDERY", "raw_content": "\nஎனக்கு பூத்தையல் மீது மிகவும் ஆர்வம் உண்டு. ஆனால் இப்பொழுதுதான் அதனை செயல்படுத்த முற்பட்டுள்ளேன். நான் படித்தது இல்லை ...\nஆனால் எனக்கு என் அத்தை ஒரு நாள் இது தான் சங்கிலி தையல், காம்பு தையல் , ......., சொன்னார்கள். அதுவும் எப்பொழுது தெரியுமா என்னுடைய திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக.... ஹிஹிஹி.... அந்த நேரத்தில் எனக்கு ஒன்ருமே புரியவில்லை.... இப்பொழுது முயற்சி செயலாம் என்ற எண்ணம் வந்தது..... செய்துள்ளேன்......\nபூத்தையல் தெரிந்தவர்கள் எனக்கு இதைபற்றிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.....\nLabels: Embroidery, கைவேலை, தையல், பூத்தையல்\nபூத்தையல் மிகவும் அருமையான உள்ளன. அழகாகவும் உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nமிகவும் அழகாக இருக்கிறது விஜி. தொடர்ந்து தையுங்கள்.\nமிக்க நன்றி திண்டுகள் சகோ தங்களின் ஊக்கத்திற்கு நன்றி....\nதங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நன்றி வை.கோ. ஐயா.\nதங்களின் ஊக்கத்திற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி இமா அக்கா\nஅழகாக இருக்கு.நான் சிறுவயதில் கைத்தையல் தைத்தது..இப்ப டச் விட்டு போச்சு.\nவருகைக்கு மிக்க நன்றி ஆசியா அக்கா ...\nகோதுமை ரொட்டி - WHEAT ROTI\nஅவல் உப்மா - POHA UPMA\nவாழைக்காய் பொடிமாஸ் - PLANTAIN POTIMAS\nபேப்பர் பேனா ஸ்டான்ட் - PEN STAND\nஉல்லன் தையல் - CROCHET\nCROCHET CAP - கொக்கிப்பின்னல்\nஈசி உருளைக்கிழங்கு வறுவல் - EASY POTATO FRY\nஅன்னாசிப் பழ கேசரி - PINEAPPLE KESARI\nவிருது வழங்கியவர்கள் வை. கோபாலகிருஷ்ணன் ஐயா, ஆர். புனிதா அக்கா\nஎன்னுடைய மனமார்ந்த நன்றிகள் வை.கோ ஐயா , தோழி பிரியா சதீஷ்\nஎன்னுடைய மனமார்ந்த நன்றிகள் வை.கோ ஐயா அவர்களுக்கு.\nஉருளைக்கிழங்கு பொடி மாஸ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.gurugulam.com/2015/07/1-9.html", "date_download": "2018-05-21T12:46:50Z", "digest": "sha1:S6GFYYTD4HRVPELSMPO6LRPKOIDKZ6RT", "length": 18494, "nlines": 150, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: குரூப்-1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஆகஸ்டு9-ந்தேதி கடைசி நாள்", "raw_content": "\nகுரூப்-1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஆகஸ்டு9-ந்தேதி கடைசி நாள்\n74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை)வெளியாகிறது. தேர்வு எழுத இன்று மு��ல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசி நாள்.\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வை நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.துணை கலெக்டர் பணியிடங்கள்-19, போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடங்கள் -26, உதவி வணிக வரி அலுவலர்கள் பணியிடங்கள் -21, மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்கள்- 8 ஆகிய 74 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.இன்று அறிவிப்பு வெளியானதும். தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம். தற்போது 3 அல்லது 4 ஆண்டு பட்டப்படிப்புக்கான இறுதி செமஸ்டர் தேர்வு எழுதிவிட்டு சான்றிதழுக்காக காத்திருப்போரும் இந்த தேர்வை எழுதலாம்.\nஇந்த தேர்வுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசிநாள்.இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 நிலைகளை கொண்டவை. ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மறுதேர்வுக்கு செல்லமுடியும்.துணைகலெக்டர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில வருடங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்கள். அதுபோல துணை சூப்பிரண்டு பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகள் கழித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி. ஆகலாம்.முதல் நிலை (பிரிமிலினரி) தேர்வு நவம்பர் மாதம் 8-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களில் நடக்கிறது.\nகுருப்-4 தேர்வில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு 1,683 காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2014-ம் வருடம் டிசம்பர் மாதம் 21-ந்தேதி தேர்வு நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்த்தல், ஜூலை 13-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 2,176 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு தபால் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அட்டவணை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (��ொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜயகுமார்ஆகியோர் தெரிவித்தனர்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\ndownload மு. வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் நாடக இலக்கியம் என்ற பிாிவில் எடுக்கப்பட்ட சில வினா விடைகள். இது முதுகலை...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு க��ள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.munnetram.in/2017/02/promising-words.html", "date_download": "2018-05-21T12:46:39Z", "digest": "sha1:EMP7P7V3LT2FUDFKSHN27SABBESDLRHP", "length": 9529, "nlines": 84, "source_domain": "www.munnetram.in", "title": "இனியும் வாய் வார்த்தை எடு படுமா? | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nபுதன், 22 பிப்ரவரி, 2017\nஇனியும் வாய் வார்த்தை எடு படுமா\nமனித குலத்திற்கு வார்த்தை வாக்கின் மேல் உள்ள நம்பிக்கை முழுதும் போய்விட்டது. நடப்பது என்னவோ இந்த நம்பிக்கை ஏற்படுத்தாத சூழ்நிலைகளே. இந்த நொடியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு அடுத்த சில நிமிடங்களில் மனம் கூசாமல் அந்த நம்பிக்கையை உடைக்கும் வண்ணம் நடப்பது தான் இக்கால பேஷன்.\nஒருவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா அவர்கள் செயல் என்ன சொல்கிறது என்பதனை மட்டும் கவனியுங்கள் . செயலில் சரியாக உள்ளார்களே என எண்ணி சிக்க வேண்டாம். ஒவ்வொரு செயலையுமே கண் கோத்தி பாம்பாக பார்க்க வேண்டிய சூழ்நிலை . என்ன செய்வது அவர்கள் செயல் என்ன சொல்கிறது என்பதனை மட்டும் கவனியுங்கள் . செயலில் சரியாக உள்ளார்களே என எண்ணி சிக்க வேண்டாம். ஒவ்வொரு செயலையுமே கண் கோத்தி பாம்பாக பார்க்க வேண்டிய சூழ்நிலை . என்ன செய்வது நல்ல மனம் கொண்டவரையும் இவர் நல்லவரா நல்ல மனம் கொண்டவரையும் இவர் நல்லவரா நல்லவரா என உரசி பார்க்க வேண்டிய கட்டாய சமுதாயம்.\nஅவ்வாறு உரசி பார்க்கும் பொழுது அந்த நல்ல மனம் படைத்தோரின் மனம் கோணாமல் பார்ப்பதும் உறவை சீராக வைக்க மிக முக்கியமான ஒன்று.\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nவீடியோ கேம்ஸ்சை பார்த்தால் , பல நிலைகள் வரும். முதல் நிலையை விட அடுத்த நிலையில் எதிரிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் . அதற்காக சோர்வடைந்தால் கேம்மை விட்டு வெளியேற வேண்டியது தான்.\nஅது போல தான் , நாம் முன்னேற வேண்டும் என துடிக்க துடிக்க,வெறும் வாய் வார்த்தை நம்பிக்கையை கொடுத்து காரியம் சாதிக்கும் மக்களை அணுக நேரிடும். துவண்டு விட கூடாது. உண்மையை பகுத்தறியும் திறனைக் கொண்டு தடைகளை அகற்ற வேண்டும்.\nவாய் வார்த்தை மன்னர்களுக்கு நம் செயலின் மூலம் நாம் ��ார் என காட்டி விட்டு போய் கொண்டே இருப்போம். நம் முன்னேற்றம் நம் கையில்.\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at பிற்பகல் 8:44:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nதாய் நாட்டில் வாழாதவன் தேச துரோகியா\nமல்லிகையும் ரோஜாவும் போல... | வெற்றி\nஇனியும் வாய் வார்த்தை எடு படுமா\nசிங்கத்தின் குகை அருகில் மான் குடியிருந்தால்\nநீதிமான்களே நீதி தவறும் பொழுது யாரிடம் சென்று முறை...\nஏமாற்றப் படுகிறோம் என தெரிந்தும் ஏமாறுகிறோம் , என்...\nஎப்பொழுதும் நேர் கோட்டு சிந்தனையுடன் இருப்பது பயன்...\nநம் உடலை விட்டு உயிர் பிரிவது ஒரு நாள் நடக்க தானே ...\nஅனுகூலம் இல்லாமல் அன்பு கிடைக்காது தெரியுமா \nதொழில் பேச்சு வார்த்தை சிறப்பாக செய்வீர்களா\nநமக்கு நாமே உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம் ... | ...\nபுரிதல் இல்லா வெறித்தனமான அன்பு\nஅறிமுகமான மனிதர்களின் மீது அன்பு தோன்றுகிறது. ஆசையாக பேசுகின்றோம். பழகுகின்றோம். எல்லாம் சரியாக தான் போகின்றது. சிலரின் மீது ...\nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎனக்கும் வேண்டும் தலைமை பொறுப்பு \nஎத்தனை நாட்கள் தான் நான் கீழ் நிலையிலேயே வேலை பார்க்க தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/52063.html", "date_download": "2018-05-21T12:35:20Z", "digest": "sha1:VI7XHU6HTQLZ6AZ2JQQDSYMIRWX3Z6F2", "length": 19172, "nlines": 372, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித்துக்கு நான் நடிப்பதில் விருப்பமில்லை - ஷாமிலி பதில் | Ajith Doesnt want me to Act in movies - Shamilee", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅஜித்துக்கு நான் நடிப்பதில் விருப்பமில்லை - ஷாமிலி பதில்\nஷாலினியின் தங்கையும் அஜித்தின் மைத்துனியுமான ஷாமிலி பல வரு��ங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்க முக்கியமான சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரெண்டு வேடத்தில் நடிக்கும் படத்தில் ஷாமிலி ஒரு தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.\nஅதே போல் விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். 2009ல் ஓய் என்னும் தெலுங்கு படத்தில் சித்தார்த் ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர் தற்போது 6 வருடங்கள் சென்று மீண்டும் நாயகியாக நடிக்க உள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருதைத் தட்டிய ஷாலினி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியிருக்கிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஷாமிலி ,உங்கள் நடிப்புக்கு அஜித்தும் ஷாலினியும் எப்படி சப்போர்ட் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு உண்மையில் அஜித்துக்கு நான் நடிப்பதில் விருப்பமில்லை. எனினும் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசையை சொன்னவுடன் அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.\nநான் போட்டோ எடுக்க வேண்டும் என கூறியவுடன் அதற்கு அவரே ஆவன செய்து என்னை புகைப்படங்கள் எடுத்தார் எனக் கூறியுள்ளார் ஷாமிலி. எனக்கு மாடர்னாக நடிப்பதில் ஆர்வம் அதிகம் ஆனால் கிளாமராக நடிப்பதில் ஆர்வமில்லை எனவும் பதிவு செய்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே'' - கமலிடம் சொன்ன ரஜினி\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூ���ாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nரஜினி படத்தில் நடிக்கிறார் கிஷோர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4.15206/", "date_download": "2018-05-21T13:25:43Z", "digest": "sha1:4KA4WJYUKG7E2DQCRD462UYCSHQ4IONL", "length": 8539, "nlines": 181, "source_domain": "www.penmai.com", "title": "காதல் என்ற பெயரில் எமாற்றுபவரிடமிருந்த | Penmai Community Forum", "raw_content": "\nகாதல் ��ன்ற பெயரில் எமாற்றுபவரிடமிருந்த\nமுதல் விஷயம்... நீங்க காதலிக்கிற நபர் அவங்களைப் பற்றின முழு தகவல்களையும் உங்ககிட்ட சொல்றாங்களான்னு உறுதி படுத்திக்கணும்.\nஅவங்க படிக்கிற அல்லது வேலை பார்க்கிற இடத்தை பற்றி, அவங்க வீட்டு அட்ரெஸ் இதெல்லாம் மறைக்கிறவங்க நிச்சயமா ஏமாத்துவாங்க.\nதிட்டறது, அடிக்கிறது, அளவுக்கு அதிகமா கோபப்படறது இதெல்லாம் ஒருவகையில் தன்னம்பிக்கை இன்மையோட வெளிப்பாடுகள் தான். சோ...இது போல நபர்களோட சந்தோசமான வாழ்க்கையை வாழ முடியாது.\nசெக்ஸுவல் அப்யூஸ் பண்ண நினைக்கிறவங்களும் தவறான நோக்கத்தோட தான் இருப்பாங்க.\n'நீ இல்லாம நான் வாழவே முடியாது. நீ தான் என் உயிர்னு' எமோசனல் பிளாக் மெயில் பன்றவங்ககிட்ட ரொம்பவே ஜாக்கிரதையா இருங்க.\nநீங்க லவ் பன்னவங்களை உங்க பிரெண்ட்ஸ் கிட்ட அறிமுகப்படுத்துங்க. பெரும்பாலான சமயங்களில் காதல் உங்க கண்ணை மறைச்சிடும். அப்போ, உங்களோட இருக்கும் பிரெண்ட்ஸ், உங்களுக்கு நல்லது கேட்டதை புரிய வைக்க சான்ஸ் இருக்கு.\nஅதுபோல, நீங்க காதலிக்கிற நபரை பிரென்ட் என்ற வகையிலாவது உங்க வீட்டாருக்கு அறிமுகப்படுத்துங்க.\nபொதுவா, தான் காதலிக்கிறவன் மோசமானவன்னு தெரிஞ்சும் அவனை விட்டு விலகரதுக்கு பெண்கள் ரொம்பவே யோசிப்பாங்க. இது ரொம்ப தப்பான அணுகுமுறை.\nஇதை ஒரு படிப்பினையா எடுத்துக்கிட்டு அந்த விசயத்திலிருந்து வெளியே வர்றது தான் வாழ்க்கைக்கு சரிபட்டு வரும். இல்லேனா மூழ்கிடுவீங்க\nகாதல் கடிதங்கள் எழுதி பழக பள்ளியில் சேர்ந்த 96 வயது மூதாட்டி \nஎன்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு - Yennai thed Song Lyrics 0 May 27, 2012\nகாதல் கடிதங்கள் எழுதி பழக பள்ளியில் சேர்ந்த 96 வயது மூதாட்டி \nஎன்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு - Yennai thed\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\nஸ்ரீ பூவாடைக்காரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் எங்குள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/07/blog-post_1708.html", "date_download": "2018-05-21T12:56:51Z", "digest": "sha1:UPL4KV5X7YCJ4A45PQHDXY5IKV5UMOCK", "length": 14419, "nlines": 130, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: ராக்கிங் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nராக்கிங் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்\nகீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அபுல்ஹசன்சாதலி தலைமை வகித்தார்,\nமாயாகுளம் ஊராட்சி தலைவர் சுந்தராஜன், ஏர்வாடி போலீஸ் எஸ்ஐ ஆனந்தன், ஷேடோ சுயஉதவிக்குழு உதவி தலைவி உமா மகேஸ்வரி, ஷேடோ தொண்டு நிறுவன உதவி தலைவர் ஆரோக்கிய ராஜ் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவர் அஸ்லாம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பேராசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பேராசிரியர் முகம்மது இபுராகிம் நன்றி கூறினார்.\nஏற்பாடுகளை பேராசிரியர்கள் அக்பர்ஜஹான், ஆனந், நாசர் செய்திருந்தனர். இதில் 300க்கும் அதிகமான மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட.. கீழக்கரையில் நடைபெறும் உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சி குறித்து “கீழக்கரை டைம்ஸ்” இணையதளத்தில் தகவல் ...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nமின்னல் தாக்கி பாசமான வளர்ப்பு ஆடுடன் உயிரிழந்த பெண்\nwww.keelakarai.in ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ஏர்வாடி அருகே கொம்பூ...\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம், பாரதி நகரில் நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா வக்க...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி\nராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே 4 வழி சாலை அமைக்க ர...\nகீழக்கரை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகு...\nகீழக்கரை சதக் கல்லூரியில் மருத்துவ பரிசோதனை முக��ம்...\nகீழக்கரை கடைகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுத...\nகீழக்கரையில் குவிந்துள்ள பல்வேறு வகையான பேரீச்சம் ...\nகீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் இப்தார் நிகழ்ச்ச...\nகீழக்கரை அதிமுக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமு...\nகீழக்கரையில் ஆண்களுக்கான புதிய ஆடையகம் திறப்பு\nதுபாயில் புதுக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்ப...\nகீழக்கரையில் வீடு புகுந்து திருட்டு\n\"தலைமை பண்பு\" பயிற்சியில் கல்லூரி மாணவியர் ஏராளமான...\nதாசீம் பீவி கல்லூரி மாணவியர் பேரவை புதிய நிர்வாகிக...\nஅப்துல் ரஹ்மான்.எம்பியுடன் ராமநாதபுரம்,கீழக்கரையை ...\nகீழக்கரையில் 26/07 வெள்ளிக்கிழமை நகராட்சியை கண்டித...\nதேசிய அடையாள அட்டை பதிவு\nஏர்வாடியில் ரூ1 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுத...\nகீழக்கரை முக்கிய சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாததா...\nராக்கிங் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்\nதுபாயில் ஈமான் சார்பில் ரமலான் மாதம் முழுவதும் இப்...\nகீழக்கரை நகரில் சுகாதாரத்தை வலியுறுத்தி எஸ்.டி.பி....\nகீழக்கரை பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சி ...\nதுபாயில்(20/07)சனிக்கிழமை இஸ்லாமிய மார்க்க சொற்பொ...\nகீழக்கரை கல்லூரி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் இ...\nகீழக்கரையில் பட்டாசுகள் சிதறி பயங்கர தீ விபத்து\nகீழக்கரை நகராட்சியின் புதிய கமிஷனர் \nகீழக்கரையில் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்ததாக ஒ...\nசேர்மன் கணவர் மற்றும் சுகாதார ஆய்வாளர் மீது லஞ்சம்...\nகீழக்கரை மதரஸாவில் இப்தார் நிகழ்ச்சி\nகீழக்கரை வடக்குத்தெரு ஜமாத் முகைதீனியா பள்ளி கல்வி...\nகீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்\nதரமில்லாத குடிநீர் குழாய்கள் பதிப்பதாக காண்ட்ராக்ட...\nகீழக்கரை முன்னாள் கவுன்சிலர் எம்.எம்.கே காசிம்முடன...\nகீழக்கரை பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி விநியோகம் \nஇன்று கீழக்கரையில் மின் தடை ரத்து\nகீழக்கரையில் பெண்களுக்கான புதிய பள்ளிவாசல் ('மஸ்ஜ...\nதீ விபத்தின் போது பலரை காப்பற்றி தீரச்செயல்\nரமலான் நோன்பு நாளை (11.07.2013) துவக்கம் \nகீழக்கரையில் நாளை 11/07(காலை 9 மணி முதல் 5 மணி )மி...\nஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாத நோன்பு துவக்கம்...\nகீழக்கரை நகராட்சி அதிமுக துணை தலைவர் உள்பட 11 கவுன...\nதுபாயில் புதுக்கல்லூரி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெ...\nஉடைந்துள்ள காவிரி கூட்டு குடிநீரை பைப்களை சீர் செய...\nகீழக்கரை மதரஸத்துல் அல்-மனார் பரிசளிப்பு விழா\nகீழக்கரையில் முற்றிலும் சிதிலமடைந்த அங்கன்வாடி கட்...\nராமநாதபுரம் மாவட்டம் மீன் உற்பத்தியில் மாநிலத்தில்...\nகீழக்கரை பள்ளிகளின் சிறப்பான செயல்பாடு பாராட்டி ரோ...\nகீழக்கரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கபடி போட...\nகீழக்கரை அல் மத்ரஸத்துல் இஸ்லாமியா ஆண்டு விழா \nகீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியின் 38வது விளையாட்...\nகீழக்கரையில் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு \nகீழக்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் ...\nகீழக்கரை மாட்டு கொட்டகையில் தீ விபத்து\nகீழக்கரை அருகே எஸ்டிபிஐ கொள்கை விளக்க பொதுக்கூட்ட...\nகீழக்கரை கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதியை சுற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ssahamedbaqavi.blogspot.com/2014/04/blog-post_6.html", "date_download": "2018-05-21T12:31:13Z", "digest": "sha1:TLBBDWXUY55OEMKFU5FNN3PJ5BGMEHF4", "length": 14104, "nlines": 104, "source_domain": "ssahamedbaqavi.blogspot.com", "title": "S S AHAMED BAQAVI: ஹதீஸ் ஆய்வரங்க உரை", "raw_content": "\nசென்னை பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ஹதீஸ் ஆய்வரங்கத்தில் ஆற்றிய உரை\nLabels: வீடியோ உரைகள், ஹதீஸ் ஆய்வரங்கம்\n ஆடியோ உரைகள் (15) ஜும்ஆ பயான் (14) வீடியோ உரைகள் (14) காலைக்கதிர் (6) துணுக்குகள் (5) ஆச்சரியமான கேள்விகள் (4) கட்டுரைகள் (4) முஹம்மது நபி ஸல் (4) குர்ஆன் (3) புதிரும் பதிலும் (3) மனப்பக்குவம் (3) ஹஜ் (3) 24/01/2015 (2) அக்டோபர் மாத தஃப்ஸீர் வகுப்பு (2) குர்பானி (2) சஹாபாக்கள் (2) செப்டம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (2) மீலாது (2) ரமளான் (2) ( اتقوا الله حق تقاته ) (1) 05-12-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 08-01-2016 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 09-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 10-04-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 17 -10- 2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 18-12-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 20-02-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை. (1) 24 -03- 2017 ஜும்ஆ பயான். (1) 27-11-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 09-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 10-04-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 17 -10- 2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 18-12-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) 20-02-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை. (1) 24 -03- 2017 ஜும்ஆ பயான். (1) 27-11-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை . (1) 30-06-2017 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-11-2014 தப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு (1) SURAU AL KAHFI PINGGIRAN BATU CAVES (1) سورة طه ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. (1) அகத்தூய்மை (1) அசைவம் ஆகாத அந்நிய உணவல்ல (1) அடிக்க அடிக்க அம்மியும் நகரும் (1) அடையார் ஜும்மா மஸ்ஜித் (1) அன்பு (1) அவசரம் (1) அவசியம் (1) அஸ்ஸிராத்துல் முஸ்தகீம் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல். காஜாங். மலேசியா. (1) ஆரோக்கியம் (1) ஆஷுரா தின சிறப்பு துஆ (1) ஆஷூரா (1) இமாம் ஹுசைன் (ரலி) (1) இமாம்கள் (1) இயற்கை மீறல் (1) இரணம் (1) இறைதரிசனம் (1) இறைநேசம் (1) இஸ்லாம் ஒர் சாந்தி மார்க்கம் . (1) 30-06-2017 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-10-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். (1) 30-11-2014 தப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு (1) SURAU AL KAHFI PINGGIRAN BATU CAVES (1) سورة طه ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. (1) அகத்தூய்மை (1) அசைவம் ஆகாத அந்நிய உணவல்ல (1) அடிக்க அடிக்க அம்மியும் நகரும் (1) அடையார் ஜும்மா மஸ்ஜித் (1) அன்பு (1) அவசரம் (1) அவசியம் (1) அஸ்ஸிராத்துல் முஸ்தகீம் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல். காஜாங். மலேசியா. (1) ஆரோக்கியம் (1) ஆஷுரா தின சிறப்பு துஆ (1) ஆஷூரா (1) இமாம் ஹுசைன் (ரலி) (1) இமாம்கள் (1) இயற்கை மீறல் (1) இரணம் (1) இறைதரிசனம் (1) இறைநேசம் (1) இஸ்லாம் ஒர் சாந்தி மார்க்கம் (1) ஈகைத் திருநாள் குத்பா பேருரை (1) ஈரமுள்ள இதயத்தின் வலியே தியாகம் (1) ஈஸா நபியின் நற்செய்தி (1) உம்மத்தின் பாதுகாப்பு (1) உம்ரா வழியனுப்பு விழா (1) உலக அமைதிக்கு என்ன வழி (1) உலகத் தாய்ப்பால் வாரம் (1) உழைப்பு (1) எழுத்தாற்றல் (1) ஒன்று படுவோம் ஒத்துழைப்போம் (1) கஃபா (1) கர்பலா (1) கல்வி (1) காதலர் தினம் தேவையா (1) ஈகைத் திருநாள் குத்பா பேருரை (1) ஈரமுள்ள இதயத்தின் வலியே தியாகம் (1) ஈஸா நபியின் நற்செய்தி (1) உம்மத்தின் பாதுகாப்பு (1) உம்ரா வழியனுப்பு விழா (1) உலக அமைதிக்கு என்ன வழி (1) உலகத் தாய்ப்பால் வாரம் (1) உழைப்பு (1) எழுத்தாற்றல் (1) ஒன்று படுவோம் ஒத்துழைப்போம் (1) கஃபா (1) கர்பலா (1) கல்வி (1) காதலர் தினம் தேவையா (1) காலம் (1) காலம் ஐஸ்கிரீமைப் போன்றது (1) குத்பா பேருரை - 23-09-2016 (1) குத்பா பேருரை - கோலாலம்பூர் - 29-01-2016 (1) குருவின் தொடர்ச்சி (1) குர்பானியின் மகத்துவம் (1) கோலாபிலாஹ் (1) கௌது நாயகம் விழா சொற்பொழிவு.சென்னை (1) சபை ஒழுங்கு (1) சிங்கத்தை அதன் குகையில் சந்திப்போம் (1) சூரா கஹ்ஃப் வசனம் ; 50 ன் விரிவுரை (1) சூரா யூசுப் வசனம் 4-ன் விரிவுரை (1) செங்குன்றம் (1) செல்லும் சிலகாலம் (1) சைதாபேட்டை ஜும்மா மஸ்ஜித் (1) சோதனைகள் (1) ஜனவரி மா�� தஃப்ஸீர் வகுப்பு (1) ஜும்ஆ குத்பா பேருரை (1) ஜும்ஆ குத்பா பேருரை -- 16-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -02-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -03-03-2017 (1) ஜும்ஆ குத்பா பேருரை 17-03-2017 (1) ஜும்ஆ பயான் - - 24-02-2017 (1) டிசம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) தஃப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை ) سورة طه (1) தஃப்ஸீர் வகுப்பு 06 -09 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு 19 -08 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு (16 -08 -2014) (1) தன்னம்பிக்கை (1) தலாக் தீர்வல்ல - மறப்போம் மன்னிப்போம் (1) திக்ரின் சிறப்பு (1) திக்ரு மஜ்லிஸ் (1) தியாகத் திருநாள் சிந்தனை பேருரை (1) திருக்குர்ஆன் விரிவுரை (1) துல்ஹஜ் முதல் பத்துநாட்கள் (1) நடுநிலை மார்க்கம் (1) நபி ஆதம் (அலை) (1) நபி ஈசா (அலை) (1) நம்பிக்கை (1) நவம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) நினைவு கூறப்பட வேண்டிய அல்லாஹ்வுடைய நாட்கள் (1) நிம்மதியான வாழ்வு எங்கே (1) நேரடி மரண அனுபவம் (1) நோன்பின் தத்துவம் (1) நோன்பு (1) நோன்பு பெருநாள் குத்பா பேருரை. (1) பள்ளபட்டி ஷரீஅத் மாநாடு 2015 (1) பிப்ரவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) பிரியம் (1) புதிர் (1) புனித ரமலானே வருக (1) புனிதம் வாய்ந்த பராஅத் (1) புனிதம் வாய்ந்த மிஃராஜ் (1) புஹாரி ஷரீஃப் விரிவுரை (1) பூச்சோங் மதரஸத்துல் அஜீஸிய்யா (1) பெண் வாரிசு (1) காலம் (1) காலம் ஐஸ்கிரீமைப் போன்றது (1) குத்பா பேருரை - 23-09-2016 (1) குத்பா பேருரை - கோலாலம்பூர் - 29-01-2016 (1) குருவின் தொடர்ச்சி (1) குர்பானியின் மகத்துவம் (1) கோலாபிலாஹ் (1) கௌது நாயகம் விழா சொற்பொழிவு.சென்னை (1) சபை ஒழுங்கு (1) சிங்கத்தை அதன் குகையில் சந்திப்போம் (1) சூரா கஹ்ஃப் வசனம் ; 50 ன் விரிவுரை (1) சூரா யூசுப் வசனம் 4-ன் விரிவுரை (1) செங்குன்றம் (1) செல்லும் சிலகாலம் (1) சைதாபேட்டை ஜும்மா மஸ்ஜித் (1) சோதனைகள் (1) ஜனவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) ஜும்ஆ குத்பா பேருரை (1) ஜும்ஆ குத்பா பேருரை -- 16-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -02-12-2016 (1) ஜும்ஆ குத்பா பேருரை -03-03-2017 (1) ஜும்ஆ குத்பா பேருரை 17-03-2017 (1) ஜும்ஆ பயான் - - 24-02-2017 (1) டிசம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) தஃப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை ) سورة طه (1) தஃப்ஸீர் வகுப்பு 06 -09 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு 19 -08 -2014 (1) தஃப்ஸீர் வகுப்பு (16 -08 -2014) (1) தன்னம்பிக்கை (1) தலாக் தீர்வல்ல - மறப்போம் மன்னிப்போம் (1) திக்ரின் சிறப்பு (1) திக்ரு மஜ்லிஸ் (1) தியாகத் திருநாள் சிந்தனை பேருரை (1) திருக்குர்ஆன் விரிவுரை (1) துல்ஹஜ் முதல் பத்துநாட்கள் (1) நடுநிலை மார்க்கம் (1) நபி ஆதம் (அலை) (1) நபி ஈசா (அலை) (1) நம்பிக்கை (1) நவம்பர் மாத தஃப்ஸீர் வகுப்பு (1) நினைவு கூறப்பட வேண்டிய அல்லாஹ்வுடைய நாட்கள் (1) நிம்மதியான வாழ்வு எங்கே (1) நேரடி மரண அனுபவம் (1) நோன்பின் தத்துவம் (1) நோன்பு (1) நோன்பு பெருநாள் குத்பா பேருரை. (1) பள்ளபட்டி ஷரீஅத் மாநாடு 2015 (1) பிப்ரவரி மாத தஃப்ஸீர் வகுப்பு (1) பிரியம் (1) புதிர் (1) புனித ரமலானே வருக (1) புனிதம் வாய்ந்த பராஅத் (1) புனிதம் வாய்ந்த மிஃராஜ் (1) புஹாரி ஷரீஃப் விரிவுரை (1) பூச்சோங் மதரஸத்துல் அஜீஸிய்யா (1) பெண் வாரிசு (1) பெண்ணியம் (1) பெருநாள் (1) பெற்றோரைப் பேணுவோம் (1) பேச்சாற்றல் (1) பொடியன் போட்ட போடு (1) மதரஸா இமாம் கஜ்ஜாலி மீலாதுப் பெருவிழா (1) மதரஸா சிராஜுல் ஹுதா - பத்து கேவ்ஸ் (1) மதரஸா தாருத் தஃலீம் முகைதீன் செலாயாங் பாரு (1) மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாம் செராஸ் (1) மதீனா (1) மது (1) மனிதமாக்கும் மகா சக்தி (1) மரணம் (1) மரபணு (1) மலேசிய முஸ்லிம்கள் (1) மலேசியா. (1) மழை (1) மஸ்ஜித் (1) மஸ்ஜித் இந்தியா (1) மிஃராஜ் (1) மீலாது மாநாடு அழைப்பு (1) மீலாத் சொற்பொழிவு (1) யோகா (1) ரிஜ்க் (1) ரிஸ்க் (1) வக்ஃப் மற்றும் அதன் பயன்களும் (1) வட்டி (1) வறுமை ஒழிப்பில் இஸ்லாம் (1) வாழ்க்கை மனோரஞ்சித மலரைப்போல (1) விஞ்ஞானத்திற்கு வழிகோலிய இஸ்லாம் (1) வெளிச்சப் பூக்கள் மலேசிய வெளியீடு . (1) வெளிச்சப் பூக்கள் மலேசிய வெளியீடு வீடியோக்கள் (1) வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை (1) ஹஜ் மற்றும் குர்பானி (1) ஹதீஸ் ஆய்வரங்கம் (1) ஹிஜ்ரத் தரும் பாடங்கள் (1)\nஇமாம் புகாரி ( ரஹ் ) அவர்கள் எழுதிய புகாரி என்ற புத்தகம் பல அத்தியாயங்களைக் கொண்டது. அதில் மூன்றா...\nஅடிக்க அடிக்க அம்மியும் நகரும்,உருக உருக கல்லும் கரையும்\nஉள்ளமையை உணர்த்தும் உன்னத உலகம் \nமலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் 05-12-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை தலைப்பு ;- உள்ளமையை உணர்த்த...\nநெகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் (ஜும்ஆ பயான் 06-12-2013)\nகுடிகாரனின் மரணத்தின்போது அவனை ஒரு பாம்பு விழுங்கிய காட்சி ... வட்டி வாங்கி உணடவனின் மண்ணறையில் தீ எரிந்த விபரீதம் அதே போல சிலரை ...\nஅல்லாஹ்விடம் நாம் எதைக் கேட்க வேண்டும் \nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \n30-06-2017 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\nபுனித நிறைந்த ரமலான் மாதம் \nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venkatnagaraj.blogspot.com/2015/09/blog-post_23.html", "date_download": "2018-05-21T13:03:17Z", "digest": "sha1:BBCKKNIPIKMI4X3CAHIV6YGXE7YPDGFD", "length": 44397, "nlines": 490, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: மனிதம் – அன்பில் கடவுள் - குறும்படம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nமனிதம் – அன்பில் கடவுள் - குறும்படம்\nசென்ற வாரம் ஒரு விளம்பரம்/குறும்படம் பகிர்ந்து கொண்டேன் – தாய்லாந்து நாட்டு விளம்பரம் அது. CC TV Cameraவிற்கான விளம்பரம் அது. நிறைய பேர் பார்க்க வில்லை என்றாலும் பார்த்த சிலருக்கு அது பிடித்திருக்கும். இந்த வாரத்தில் இதோ இன்னுமொரு குறும்படம்.\nமனிதம் – அன்பில் கடவுள் எனும் தலைப்பில் SDJ ஜான் தேவா இயக்கத்தில் வெளியிட்டு இருக்கும் 8.22 நிமிட குறும்படம். குழந்தை அக்ஷயா நன்றாக நடித்திருக்கிறார். பராட்டுகள். நல்ல விஷயம் சொல்லும் இக்குறும்படம் எனக்குப் பிடித்திருந்தது...... உங்களுக்கும் பிடிக்கலாம்.... பாருங்களேன்.\nஎன்ன நண்பர்களே, குறும்படத்தினை ரசித்தீர்களா\nரிக்ஸா இழுத்து குடும்பத்தை காப்பாற்றும் அருதப் பழசான அதே யுக்திதான் ,\nசேரன் ஒரு படத்தில் இப்படித்தான் விமர்சிக்கப் பட்டார் ..\nஆனால் இந்த யுக்தி எவ்வளவு பயன்தரத்தக்கதாத இருக்கு என்பதை கடைசியில் சிலிர்க்கும் என் ரோமக்கால்கள் சொன்னது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\n இறையுணர்வு இருந்தாலும், அன்பும் மனிதமும் இல்லை என்றால் எந்த இறையுணர்வும் இறையுணர்வே அல்ல. லவ் இஸ் காட் அன்பே சிவம் (கடவுள்). மிகவும் ரசித்தோம்...அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nகாணொளியை இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஅந்த காரின் சொந்தக்காரன் அச்சிறுமியை பார்க்கும் தருணத்திற்கும்\nஅவன் முகத்தில் இரக்கம் தோன்றி ஒரு புன்னகை வரும் தருணத்திற்கும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.....\nஅருமை ஜி குறும்படம் கண்டு மனம் கணத்து விட்டது ஒரு பாடத்தையும் கொடுத்தது\nஉலகில் அனை���்து மதங்களிலும் நல்ல மனம் படைத்தவர்களும், கெட்ட குணம் உள்ளவர்களும் இருக்கின்றார்கள் பகிர்வுக்கு நன்றி ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.\nமனதை நெகிழ வைத்த படைப்பு.படைப்பாளிக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்த தங்களுக்கு நன்றிங்க.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nகுரோம் பிரவுசர் கோளாறு சரியாகவில்லை பயர்பாக்ஸில் வீடியோ ஓப்பன் ஆக மறுக்கிறது பயர்பாக்ஸில் வீடியோ ஓப்பன் ஆக மறுக்கிறது\nசரியான பிறகு பாருங்கள். Firefox புதிதாக Install செய்து பாருங்களேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nஅருமையான வீடியோ. நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nதனியாக கருத்து போடும் பகுதியில் போட முடியாது..என்ன வென்று தெரியாது. பாருங்கள்ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nசில சமயங்களில் இப்படித்தான் நடக்கிறது. ஏன் என்பது கூகுள் ஆண்டவருக்கே வெளிச்சம்.\nமதங்கள் அனைத்தும் 'அன்பே கடவுள்' என்ற உட்பொருளில் தத்தம் வேதங்களை ஓங்கி ஓதினாலும் பல நேரங்களில் மனிதன் சாரம் விட்டு சக்கையைப் பற்றுகிறான்... நல்லதொரு பாடம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.\nமிகவும் அருமையான குறும் படம் இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரா இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரா முயற்சி தொடர்ந்தும் வெற்றி அளிக்கட்டும் நன்றி பகிர்வுக்கு .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புப��லையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது\nஇரு மாநில பயணம் – பகுதி – 41 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்ப...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரி��ள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் ���ருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்க���்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nசாப்பிட வாங்க: காச்ரி சட்னி\nநாளைய பாரதம் – 7\nகாசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது\nஃப்ரூட் சாலட் – 145 – குடிசையிலிருந்து மருத்துவர் ...\nமனிதம் – அன்பில் கடவுள் - குறும்படம்\nஇரவுப் பயணமும் ஓட்டுனரின் தூக்கமும்\nஃப்ரூட் சாலட் – 144 – பெண் லா���ி ஓட்டுனர் - அம்மா –...\nமனதைத் தொட்ட ஒரு குறும்படம்.....\n”ஏரிகள் நகரம் – நைனிதால்” - எனது முதல் மின் புத்தக...\nசோம்நாத் – மோதிஜிக்குப் பிறகு\nவீதி உலாவும் சில காட்சிகளும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/album/cinema-function", "date_download": "2018-05-21T12:44:43Z", "digest": "sha1:ESNVW2S7VVQB63HAVYQUY5TMADAIFZS6", "length": 14830, "nlines": 367, "source_domain": "cinema.vikatan.com", "title": "சினிமா நிகழ்ச்சிகள்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇரும்புதிரை சக்ஸஸ் மீட் ஆல்பம்... படங்கள் - சொ.பாலசுப்பிரமணியம்\nகீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘நடிகையர் திலகம்’ படத்தின் ப்ரீமியர் ஷோ ஆல்பம்..\n’காலா’ யூனிஃபார்மில் வந்த படக்குழுவினர்... இசை வெளியீட்டு விழாவின் ஃபுல் ஆல்பம்..\n'ராஜா ராணி' ஶ்ரீதேவியின் திருமண ஆல்பம்....\nபூவே பூச்சூடவா ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்... படங்கள் - அசோக்குமார்.தே\n'தொட்ரா' படத்தின் இசை வெளியீட்டு விழா ஆல்பம்..\nஇருட்டு அறையில் முரட்டு குத்து பிரஸ் மீட் ஸ்டில்ஸ்... படங்கள்: பிரியங்கா.ப\nஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் மகன் திருமண ஆல்பம்..\nஅரவிந்த் சாமி முதல் சிம்பு வரை... ஒன்று திரண்ட நடிகர்கள்..\n’மெர்க்குரி’ படத்தின் ப்ரீமியர் ஷோவில் கலந்துகொண்ட பிரபலங்கள்..\nதிருநங்கைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைத்துறையினர்..\nசூர்யா - கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா..\nகலைத்துறையில் 40ம் ஆண்டில் விஜயகாந்த் பாராட்டுவிழா... திரைப்பிரபலங்கள் வாழ்த்து.... புகைப்படத் தொகுப்பு.... கே.ஜெரோம்\nபார்த்திபன் மகள் கீர்த்தனா - அக்ஷய் திருமண ஆல்பம்..\n’அர்ஜூன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய தமிழ்ப்படத்தின் பூஜை..\nஅபியும் அனுவும்... பிரஸ் மீட் படங்கள்... படங்கள் - பிரியங்கா.ப\nலட்சுமி ராமகிருஷ்ணன் மகள் திருமண ஆல்பம்..\nதிரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் ரமேஷ் திலக் - ஆர்.ஜே.நவலட்சுமி திருமண வரவேற்பு நகழ்ச்சி ஆல்பம்..\nநட்புனா என்னனு தெரியுமா ஆடியோ ரிலீஸ்.... படங்கள் - பிரியங்கா.ப\n'ஸ்மைல் சேட்டை’ நடத்திய 'Desi Awards 2017' போட்டோஸ்..\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்... டீம் மீட் படங்கள் - பிரியங்கா.ப\nகடவுள் 2 படத் தொடக்க விழா... படங்கள்: இ.பாலவெங்கடேஷ்\nநிமிர் இசை வெளியீட���டு விழா... படங்கள்: இ.பாலவெங்கடேஷ்\nரஜினி, கமல் கலந்துகொண்ட ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத் தொடக்க விழா... படங்கள் - சொ.பாலசுப்ரமணியன்\nகஜினிகாந்த் சிங்கிள் ட்ராக் ரிலீஸ்... படங்கள்... சி.ரவிக்குமார்\nசூர்யா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்ட பாகமதி இசை வெளியீடு விழா... படங்கள்: சி.ரவிக்குமார்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து... சிங்கிள் ட்ராக் ரிலீஸ்.... படங்கள்: சி.ரவிக்குமார்\nதானா சேர்ந்த கூட்டம் சக்ஸஸ் மீட் படங்கள்... சி.ரவிக்குமார்\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - ஸ்பெஷல் ஆல்பம்\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே'' - கமலிடம் சொன்ன ரஜினி\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/pune-woman-skydives-in-nav-wari-saree-sets-new-record/", "date_download": "2018-05-21T12:50:11Z", "digest": "sha1:ITMMXIGEHNQ5RQ6JAAG67HEDBNKH2JHS", "length": 13615, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சேலை அணிந்துகொண்டு ஸ்கை-டைவிங் செய்யலாம்! புதிய சாதனை படைத்த பெண்-Pune Woman Skydives in Nav-wari Saree, Sets New Record", "raw_content": "தமிழக தொழிற்சாலை விடியலின் அஸ்தமனம் – தூத்துகுடியின் கதை\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nசேலை அணிந்துகொண்டு ஸ்கை-டைவிங் செய்யலாம் புதிய சாதனை படைத்த பெண்\nசேலை அணிந்துகொண்டு ஸ்கை-டைவிங் செய்யலாம் புதிய சாதனை படைத்த பெண்\nமஹராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சாகச பெண்மணி ஒருவர், சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.\nமஹராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சாகச பெண்மணி ஒருவர், சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.\nபுனேவை சேர்ந்த சீத்தல் ரானே மகாஜன், சாகசங்கள் புரிவதில் ஆர்வம் உள்ளவர். இவர் சமீபத்தில் தாய்லாந்தில் சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சீத்தல். அதிலும், 13,000 அடியி���் விமானத்திலிருந்து இத்தகைய சாதனையை புரிந்திருக்கிறார் இவர். மேலும், இரண்டு முறை அதேபோன்று சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்தார் சீத்தல் ரானே.\nஇதுகுறித்து சீத்தல் கூறியதாவது, “மார்ச் மாதம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்தேன். அதனால்தான், மஹராஷ்டிராவின் பாரம்பரிய உடையான ‘நவ்-வாரி’ சேலையை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்தேன்”, என தெரிவித்தார். மேலும், “சேலையை கவனமாக அணிந்துகொண்டு, பாதுகாப்பு உபகரணங்கள், தொடர்பு சாதனங்கள், தலைக்கவசம், பாதுகாப்புக் கண்ணாடி, ஷூ ஆகியவற்றை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்தது கொஞ்சம் சவாலாக இருந்தது.”, என கூறினார்.\nமேலும், ஸ்கை டைவிங் செய்வதற்கு முன்பு சேலையில் நிறைய இடங்களில் ஊக்குகள் கொண்டு பாதுகாப்பாக அணிந்துகொண்டதாகவும், அதன்மூலம் ஸ்கை டைவிங்கின்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் சீத்தல் தெரிவித்தார். “தினசரி வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், சேலை அணிந்துகொண்டு இத்தகைய சாகசங்களையும் பெண்களால் நிகழ்த்த முடியும் என்பதை நிரூபிக்கவே நான் இதனை செய்தேன்”, என சீத்தல் தெரிவித்தார்.\nசீத்தல் பத்மஸ்ரீ விருது பெற்றவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்கைடைவிங்கில் 18 தேசிய மற்றும் 6 சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 704 முறை ஸ்கைடைவிங் செய்துள்ளார் சீத்தல். எவரெஸ்ட் சிகரத்தில் ஸ்கை டைவிங் செய்ய வேண்டும் என்பதே இவருடைய நெடுநாள் கனவாகும்.\nபுடவை, ஹீல்ஸ் அணிந்துகொண்டு தண்டால் எடுக்கும் மந்த்ரா பேடியின் அசத்தல் வீடியோ\nவீடியோ:”அப்பா, அந்த இரவில் என்னை காப்பாற்ற வருவீர்கள் என நினைத்தேன்”: பெண்ணின் வலிமிகு வார்த்தைகள்\nவீடியோ: கர்ப்பமாக இருந்தால் டான்ஸ் ஆடக்கூடாதுனு யாருங்க சொன்னது பெண்களின் அசத்தல் நடனத்தை பாருங்க\nதிருமணம் செய்வதற்கு பணம் கேட்ட காதலன்: சிறுநீரகத்தை விற்க துணிந்த பெண்\nஒன்பது நாட்கள் ஒன்பது ரூபங்கள்\n105 ஆண்டுகளுக்கு முன்பே மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்த முன்மாதிரி கேரள பள்ளி\nஜிம்மில் பெண்ணை சரமாரியாக அடித்து, எட்டி உதைத்த இளைஞர்: வேடிக்கைப் பார்க்கும் ஆண்கள்\nரயிலில் பெண்ணின் டாட்டூவை புகைப்படம் எடுத்த இளைஞர்: தக்க பதிலடி கொடுத்த பெண்\nபால் விற்று பி.ஏ.படிக்கும் பெண்: மற்றவர்கள் கேலி செய்தாலும் ஆசிரியராகும் லட்சியத்தை கைவிடவில்லை\n‘நான் அவ்ளோ பெரிய ரவுடி கிடையாது’ : கண்ணீர் விட்ட ரவுடி பினு (வீடியோ)\n“மதிப்பு இழந்த எல்லா 500, 1000 ரூபாய் நோட்டுகளும் எண்ணி முடிக்கப்படவில்லை”\nபுடவை, ஹீல்ஸ் அணிந்துகொண்டு தண்டால் எடுக்கும் மந்த்ரா பேடியின் அசத்தல் வீடியோ\nகிரிக்கெட் வர்னனையாளர் மந்த்ரா பேடி, புடவை மற்றும் ஹீல்ஸ் அணிந்துகொண்டு புஷ்-அப்ஸ் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nவீடியோ:”அப்பா, அந்த இரவில் என்னை காப்பாற்ற வருவீர்கள் என நினைத்தேன்”: பெண்ணின் வலிமிகு வார்த்தைகள்\nபாலியல் தாக்குதலுக்கு ஆளானபோது சந்தித்த துயர்மிகு தருணங்களை பெண் ஒருவர், தன் தந்தைக்காக வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nநிபா வைரஸ் அறிகுறிகள் என்ன தமிழகத்தை தாக்குமா\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nதமிழக தொழிற்சாலை விடியலின் அஸ்தமனம் – தூத்துகுடியின் கதை\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nகர்நாடகா காங்கிரஸ் வெற்றிப் பின்னணி : பாஜக.வின் குதிரை பேரத்தை ‘டேப்’ செய்தது எப்படி\nசென்ற வாரம் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, டெட்பூல் 2 படங்களின் வசூல் நிலவரம்\nராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படங்கள்\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் குமாரசாமியின் மனைவி\nவைரல் வீடியோ : களத்தில் துள்ளிக் குதித்த ஸிவா… டோனி எனர்ஜி இப்போ புரியுதா\nதமிழக தொழிற்சாலை விடியலின் அஸ்தமனம் – தூத்துகுடியின் கதை\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-40830828", "date_download": "2018-05-21T13:06:44Z", "digest": "sha1:TCMFPJZN5BJHDCCUTRPSN4KHXH53GKRN", "length": 9212, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "பிரிட்டிஷ் கணினி நிபுணர் அமெரிக்காவில் கைது - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபிரிட்டிஷ் கணினி நிபுணர் அமெரிக்காவில் கைது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வருட ஆரம்பத்தில் உலக மட்டத்திலான ஒரு கணினி மூலமான சைபர் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்ததாக பாராட்டப்பட்ட ஒரு பிரிட்டிஷ் கணினி நிபுணர் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எஃபிஐயினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமார்க்கஸ் ஹட்சின்ஸ் என்னும் இவர் நூற்று ஐம்பது நாடுகளில்\nஆயிரக்கணக்கான கணினிகளை தாக்கிய வன்னகிரை என்ற கணினி வைரஸை தடுத்ததாக கூறப்படுகிறது.\nதற்போதைய கைது அந்த தாக்குதலுடன் தொடர்புபட்டதல்ல.\nஇவை குறித்த பிபிசியின் காணொளி.\n'சாக்லெட் தந்த சித்தப்பா, என்னை மாமா என்று கூப்பிட சொன்னால்....'\nமூளையின் திறனை அதிகரிப்பது எப்படி\nசினிமா விமர்சனம்: சதுர அடி 3500\nஉலகத்தில் கொண்டாடப்படும் சிறந்த பயணப் புகைப்படங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ மத போதகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இந்திய இளைஞர்\nமத போதகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இந்திய இளைஞர்\nவீடியோ 3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\n3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\nவீடியோ பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nநேரடியாக வீடியோ அரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nஅரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nவீடியோ உலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\nஉலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/india-42032167", "date_download": "2018-05-21T13:06:34Z", "digest": "sha1:HPVMRZLQP6G66227Y5X5H7SZI7KZMXVX", "length": 15510, "nlines": 148, "source_domain": "www.bbc.com", "title": "தமிழக நடிகர்களுக்கு அரசியல்வாதிகளை எதிர்க்கும் துணிச்சல் எப்படி வருகிறது? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nதமிழக நடிகர்களுக்கு அரசியல்வாதிகளை எதிர்க்கும் துணிச்சல் எப்படி வருகிறது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசை விமர்சித்து பேசியது, மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசை விமர்சித்த காட்சிகளுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் பேசியபோது, அத்திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு ஆதரவாக தென் இந்திய நடிகர்கள் மற்றும் திரைத்துறையினர் குரல் எழுப்பியது உள்ளிட்ட விடயங்களில் தென்னிந்திய நடிகர்கள் அரசியல்வாதிகளை எதிர்த்து பேசி வருகிறார்கள்.\nImage caption பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே\nஇதே சமயம் இந்தி திரைப்படமான 'பத்மாவதி'யில் ராஜபுத்திரர்களின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தீவிர வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நேரத்தில், அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே அப்படக்குழுவினர் பேசி வருகின்றனர்.\n'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்'\nஒரு அமைப்பு, அப்படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகியின் தலைக்கு விலை வைத்த பின்னும் வட இந்தியத் திரைத் துறையில் பெரிய அளவிலான எதிர���ப்புக்குரல்கள் எழவில்லை.\nபுகைப்பட காப்புரிமை @jeevithag93 @jeevithag93\nபுகைப்பட காப்புரிமை @jeevithag93 @jeevithag93\nபிபிசி தமிழின் வாதம்-விவாதம் பகுதியில், சமூக வலைத்தள நேயர்களிடம் ''கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் அரசியல்வாதிகளின் முயற்சியை வட இந்திய நடிகர்களை விட தென்னிந்திய நடிகர்கள் தைரியமாக எதிர்க்கிறார்கள் என்ற கருத்து'' உண்மை நிலவரத்தைப் பிரதிபலிக்கிறதா எப்படி\" என்ற கேள்விக்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை தொகுத்து வழங்குகிறோம்.\nசக்தி சரவணன் எனும் நேயர், \"அரசு, அரசர், அமைச்சர், தலைவனின் அரசியல் செயலில் குற்றம், குறைபாடு இருப்பின் அதைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பதை தங்களது கடமைகளில் ஒன்றெனக் கருதினர் சங்க இலக்கிய புலவர்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலை எழுர்ச்சிக்கு தங்களது படைப்புகளால் வழு சேர்த்தனர் கடந்த நூற்றாண்டு தென்னக கவிஞர், நாடகக்கலைஞர்கள். இவர்களோடு ஒப்பிடுகையில் இக்காலத்துத் தென்னக திரைத்துறையினரின் அரசியல் ரீதியான பங்களிப்பு வடபிராந்திய கலைஞர்களை விடச் சற்று முன்னோடிகளாக இருந்தாலும் குறைவே ஆகும்,\" என்று கூறியுள்ளார்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @Murali_2021\nஆம் தென்னிந்தியாவில் சற்று அதிகம், குறிப்பாக கேரளத்தில்.\nஅதுமட்டுமல்ல மோடி அழைத்தும் பார்க்க முடியாது என்ற நடிகர் மமுடி உள்ள மாநிலமும் அதுவே\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Murali_2021\n'தாதாக்கள்' மீதான பயம் காரணமா\n\"அங்கு அரசியல்வாதிகள் பின்னால் பல தாதாக்கள், தொழிலதிபர்கள் உள்ளார்கள், எதிர்த்தால் விளைவு வேறுவிதமாக வரும் என்ற பயம்தான். அங்கு மக்களிடம் நடிகர்கள் அரசியலில் செல்வாக்கு பெறுவது கடினம். அவர்களுக்கு மக்கள் அதிகம் ஆதரவு அளிக்கமாட்டார்கள், தென்னிந்தியாவில் அப்படியில்லை அரசியலில் நடிகர்கள் பங்களிப்பு அதிகம்,\" என்பது ஜாய்ஸ் பால் எனும் நேயரின் கருத்து.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @Manikandan_mms\nவட இந்தியர்கள பத்தி தெரியாது.ஆனா ரசினி,கமல் போன்ற நடிகர்கள் அவங்க படம் ரிலிஸ்ஆகனும்னு JJட எப்படி இருந்தாங்கனு எல்லாத்துக்குமே தெரியும்.\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Manikandan_mms\n\"இல்லை. தென்னிந்திய மக்கள்தான் எதிர்க்கிறார்கள் இதை சுயநலத்துக்காக நடிகர்கள் தனதாக்கி கொள்கிறார்கள��� நடிகர்களை எல்லோருக்கும் தெரியும் என்பதால் அவர்கள்தான் எதிர்ப்பதுபோல மாயை ஏற்படுகிறது. மக்களின் எண்ணங்களை நடிகர்கள் பிரதிபலிக்கிறார்கள் என்றும் சொல்லலாம்,\" என்கிறார் வெற்றி வெற்றி என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @Vetri_pat\nதென்னகத்தின் சிறப்பு என்று எடுத்து கொள்ளுங்கள்#மதவாதம் குறைவு\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Vetri_pat\n\"நடிகனுக்கு மட்டு்ம் அல்ல தென்னகத்தின் குழந்தைக்கு கூட இரத்தத்தில் கலந்த உணர்வு போர்க்குணம். வரலாற்றை பாரும்\" என்கிறார் சாகுல் ஹமீது.\nவடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்\nபிரிட்டனில் விமானமும் ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்து\nஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் அதிகாலை வரை வருமான வரித்துறை சோதனை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/india-42820900", "date_download": "2018-05-21T13:09:30Z", "digest": "sha1:VZKF6Z5NDAPDP2WWCTJVPFXXULZIGTRD", "length": 21357, "nlines": 163, "source_domain": "www.bbc.com", "title": "ஒரு பெண்ணின் பார்வையில் 'பத்மாவத்' திரைப்படம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒரு பெண்ணின் பார்வையில் 'பத்மாவத்' திரைப்படம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசர்ச்சைகளை ஏற்படுத்திய பத்மாவத் திரைப்படத்தில் அரசி பத்மாவதி சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் ஆழமான கவலைகளை ஏற்படுத்துகிறது.\nImage caption பத்மாவதியாக திரையில் தோன்றும் தீபிகா படுகோன்\nபெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய பத்மாவத் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வரும்போது தீக்குள் நிற்பதைப் போல உணர்ந்தேன்.\nசில குழப்பங்களு���் சில வன்முறை காட்சிகளும் மனதை சீற்றமடையச் செய்கின்றன.\nபடத்தின் கடைசி பதினைந்து நிமிடங்களில் ராணி பத்மாவதி உடன்கட்டை ஏறும் காட்சி மூளையை சூடேற்றுகிறது. நூற்றுக்கணக்கான ராஜபுத்திர மங்கைகளும் பத்மாவதியை தொடர்ந்து செல்வது மனதை பதைபதைக்கச் செய்கிறது.\nபத்மாவத் படத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் மிரட்டல் விடுத்தவர்\n'பத்மாவத்' படம் குறித்து ராஜபுத்திரர்கள் ஏன் மகிழ்ச்சியடைய வேண்டும்\nசெந்நிற புடவை அணிந்து, பொன்னாபரணங்களை அணிந்த பெண்கள், உடன்கட்டை ஏறுவதற்காக செந்தழலை நோக்கிச் செல்கின்றனர். அவர்களில் ஒருவர் கர்ப்பவதி. அவர்களை வெறியுடனும் கடுங்கோபத்துடன் தொடர்கிறார் அலாவுதீன் கில்ஜி.\nகருப்பு வண்ண உடை உடுத்தி விரித்த முடியுடன் கோட்டையின் படிக்கட்டுகளில் பைத்தியம் போல் மூச்சிரைக்க ஓடும் காட்சி மனதை விட்டு அகலாது.\nசமூக கட்டுப்பாடுகளையும் கணவரின் பெருமையையும் காப்பாற்றுவதற்காக தீயில் இறங்கும் ராணி பத்மாவதியை பார்ப்பதற்கும், கற்பழிப்பு போன்ற பாலியல் வன்முறைகளைக் நேரடியாக பார்ப்பதற்கும் எந்தவித வித்தியாசமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.\nஉண்மையில் கடும்போக்காளர்கள் கூறியது போல இந்த திரைப்படம் ராஜபுத்திரர்களை தவறாக சித்தரிக்கவில்லை, பழம்போக்கு சித்தாந்தங்களை தவறு என்று கூறவில்லை. மாறாக அவற்றை மதிப்பதாகவும், அதுவே பெரும் தியாகம் என்றும் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇதிகாசங்களில் இடம்பெற்றிருந்த உண்மையாக இருந்தாலும் கூட, யுத்தத்தில் வெற்றியடைந்தவர்களிடம் இருந்து பரம்பரை மானத்தை காப்பாற்றுவதற்காக, தோல்வியடைந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்களின் 'கற்பை' பாதுகாக்க அவர்களை தீயில் குதிக்க கட்டாயப்படுத்துவதுதான் தியாகமா\nஉடன்கட்டை ஏறும் நடைமுறை பெண்ணின் சுயமான விருப்பமாக இருக்கமுடியாது அதுவொரு சமூக கட்டுப்பாடு, ஏன் சமூக அழுத்தத்தின் விளைவு என்றே சொல்லலாம்.\nஇந்த திரைப்படம் உடன்கட்டை எனப்படும் 'சதி'யின் பெருமையை தூக்கிப்பிடித்து சதி செய்வதாகவே எனக்கு தோன்றுகிறது.\nஅந்தக் கொடுமை இனி இல்லை...\nபத்மாவத் திரைப்படத்திற்கு காட்டப்பட்ட எதிர்ப்பு, 'உடன்கட்டை' என்ற நடைமுறைக்கு எதிராக இல்லை, 'குடும்ப கெளரவம்' என்ற கடும் சுமையை பெண்ணின் கற்பில் மட்டு���ே ஏற்றி, அவர்களின் உயிரை பறிப்பதற்கு எதிராக இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.\nமரியாதை, குடும்ப கெளரவம், கற்பு என்ற வார்த்தைகளுக்கான `தவறான` புரிதல்களுக்கு முன்பு, பெண்ணின் உயிருக்கு மதிப்பில்லை என்ற கருத்தை பிரம்மாண்ட திரையில் பார்க்கும்போது மனதில் எழும் ஆயாசம், உடன்கட்டை ஏறுவதற்காகக்கூட கணவனிடம் ராணி பத்மாவதி உத்தரவு கேட்கும்போது ஆவேசமாக உருமாறுகிறது.\nஉண்மையில் இந்த திரைப்படத்தில் ராணி பத்மாவதி சித்தரிக்கப்பட்டுள்ள முறை பற்றியே விவாதிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இதுவே குறைவான சித்தரிப்பு என்றா கர்ணீ சேனை அமைப்பு போர்க்கொடி உயர்த்தியது\nசட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள் - அர்விந்த் சுவாமி\nஒரு திரைப்படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளிவர என்ன செய்ய வேண்டும்\nஉடன்கட்டை ஏறுவது சிறப்பான செயலாக காட்டப்பட்டுள்ளது ஒருபுறம் சீற்றத்தை ஏற்படுத்துகிறது. மறுபுறம் ஒரு ராஜா பெண்ணை அழகான பொருளாக நினைத்து அடைய விரும்புகிறான், மற்றொருவன் தோற்கடிப்பட்டவரின் மதிப்புற்குரிய உடமையான அவனது 'மனைவியை' அபகரிக்க விரும்புகிறான் என்பது வேதனையை பன்மடங்கு அதிகமாக்குகிறது.\n திருமணத்திற்கு பிறகு அவளின் உலகமும் உயிரும் கணவன், குடும்பம், சாதி மற்றும் சமூகத்திற்கு அடிமைப்பட்டதா கணவனை அவமானப்படுத்த வேண்டுமெனில் அவனது மனைவியை மானபங்கப்படுத்தினால் போதுமா\nராஜபுத்திரர்களின் பெருமையை காப்பாற்றிய இந்த திரைப்படம் உண்மையில் யாருக்கு பங்கம் ஏற்படுத்துகிறது\nஅவதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி 1540இல் எழுதிய காப்பியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் பத்மாவத். 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும், தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து எழுதப்பட்ட காப்பியம் 'பத்மாவதி'.\nபத்மாவத் திரைப்படத்தில் இந்து ராணிக்கும், இஸ்லாமிய பேரரசனுக்கும் இடையில் அந்தரங்க உறவு இருந்ததாக கர்ணீ சேனை குற்றம் சாட்டியது போல் எந்த காட்சியும் திரைப்படத்தில் இல்லை.\nராணி பத்மாவதி அலாவுதீன் கில்ஜி அல்லது வேறு யார் முன்பும் நடனமாடுவது போலவோ, உடல் அங்கங்களை காட்டுவது போலவோ எந்த காட்சியும் காட்டப்படவில்லை.\nஉண்மையில் ராஜபுத்திரர்களை பெருமைப்படுத்தும் வகையில் அத்திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்பு ரூப் கன்வர் எனும் ராஜபுத்திர இளம் பெண் ராஜஸ்தானில் உள்ள தியோரலா கிராமத்தில், தனது கணவரின் சிதையுடன் வைத்து எரிக்கப்பட்டதை ராஜபுத்திர அமைப்புகள் ஆதரித்ததை நினைத்தால் என்று மாறுமோ மனிதர்களின் மனம் என்று என் மனம் பதறுகிறது.\nImage caption கிலோ கணக்கிலான ஆபரணங்களை சுமக்கும் ராணி\nஇந்த திரைப்படத்திற்கு இத்தனை எதிர்ப்பும் சீற்றமும் எதற்கு என்று வியப்பாக இருந்தது. உண்மையில் கடும்போக்காளர்களின் சீற்றத்திற்கு காரணம் அச்சமே என்பது திரைப்படத்தை பார்த்த பின்பே புரிகிறது.\nதங்களது பாரம்பரியத்தின் தவறான நடைமுறையை தங்களின் சொந்த கைக்கண்ணாடியில் பார்க்க விரும்பாததே இத்தனை பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கு காரணம் என்றும், இன்றைய தலைமுறையினரின் முன் அதை எடுத்து வைக்க விரும்பாததுதான் காரணம் என்றும் எனக்கு தோன்றுகிறது.\n40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் வெளியான `பத்மாவதி'\nஉடலை மறைக்கும் ஆடைகள், தலையில் முக்காடு, உடலை அழுத்தும் கனமான ஆபரணங்களை சுமக்கும் கட்டுப்பாடுகளுடன் உடன்கட்டை என்ற சுமையும் கூடுதலானால் உண்மை அழகு வெளிப்படுமா அல்லது புழுக்கம் ஏற்படுமா\nதிரைப்படங்கள் பலவிதங்களில் எடுக்கப்படலாம், அவை விமர்சனத்துக்கும், விவாதத்திற்கும் உள்ளாக்கப்படலாம்.\nஆனால் அபலைகளாக அழுத்தங்களுடன் வாழ்ந்த பெண்களை திரைப்படங்களில் மரியாதையுடனும் சிறப்புடனும் காட்டுகிறேன் என்ற முகமூடியில் மறைந்துக்கொண்டு, உண்மையை திரைபோட்டு மறைக்கக்கூடாது.\n18 லட்சம் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்கா திட்டம்\n\"பேருந்து கட்டண உயர்வு: ரூ.1,460 கோடி இழப்பீடு நிதி தேவையா\n“மக்களை திசை திருப்பவே மதம் சார்ந்த பிரச்சனைகள் பயன்படுகின்றன”\nஆதார் அட்டை இல்லாததால் 'ரேஷன்' மறுக்கப்பட்ட பெண் பட்டினிச்சாவு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் ���ிளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mahindamonkey.blogspot.com/2009/03/blog-post_5286.html", "date_download": "2018-05-21T12:45:36Z", "digest": "sha1:26MAS3RTW6QFYDSWBWNYXJK44XADYVQI", "length": 5346, "nlines": 39, "source_domain": "mahindamonkey.blogspot.com", "title": "யாழ்.பல்கலைக்கழகத்தைச் சுற்றி நேற்று சோதனை நடவடிக்கை ~ jaffnahajan", "raw_content": "\nயாழ்.பல்கலைக்கழகத்தைச் சுற்றி நேற்று சோதனை நடவடிக்கை\nயாழ்.பல்கலைக்கழகத்தைச் சுற்றி நேற்றுக் காலை முதல் படையினரும் பொலி ஸாரும் பெரும் எண்ணிக்கையில் அந்தப் பகுதியில் காணப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.\nபல்கலைக்கழகத்தில் சொதனை நடத்து வதற்காக நீதிமன்றத்தின் அனுமதி பெறப் பட்டுள்ளது என்றும் முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த நடவ டிக்கை இடம்பெறவுள்ளது என்றும் தெரிவித்து பொலிஸ் குழு ஒன்று பல்கலைக் கழகத்துக்கு வருகை தந்து நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டதாக அறியப்பட்டது.\nஇது குறித்து மேலும் அறியவந்ததாவது:\nசொதனை நடவடிக்கை இடம்பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பொலிஸாருக்கும் நீதிமன்றத்துக்கும் பல்கலைக் கழக நிர்வாகம் எடுத்துக்கூறியது.\nஇது தொடர்பாக நீதித்துறை, பல்கலைக்கழக, பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பு ஒன்று பல்கலைக்கழகத்தில் நண்பகல் நடைபெற்றது.\nசந்திப்பின் போது ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட சில முடிவுகளை அடுத்து மாலை 5 மணிமுதல் 6.30 மணிவரை பல்கலைக் கழக மாணவர்கள் தங்கியிருக்கும் ஆனந் தக்குமாரசாமி விடுதியில் பொலிஸார் தேடுதல் நடத்த இணக்கம் காணப்பட்டது. இதன்பிரகாரம் மாலை 5 மணி முதல் விடுதியில் தேடுதல் இடம்பெற்றது.\nபல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளின் பிரசன்னத்தில் இடம்பெற்ற இந்தத் தேடுதலில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தேடுதல் சுமுக மாக நடைபெற்றது என்றும் தெரிவிக்கப் பட்டது.\nநேற்றுக்காலை முதல் மாலை வரை பல் கலைக்கழக சூழலில் படையினர் குவிக்கப்பட்டு, வீதியில் சென்றோரும் பல்கலைக் கழகத்துக்கு வந்தோரும் விசாரணை செய் யப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பதற்றநிலை நிலவியது.\nஇடுகையிட்டது kajan நேரம் முற்பகல் 4:12\nYou access யாழ்.பல்கலைக்கழகத்தைச் சுற்றி நேற்று சோதனை நடவடிக்கை at\nஇடுகையிட்டது kajan நேரம் முற்பகல் 4:12 on புதன், 4 மார்ச், 2009\n on யாழ்.பல்கலைக்கழகத்தைச் சுற்றி நேற்று சோதனை நடவடிக்கை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-october-ta/", "date_download": "2018-05-21T13:07:52Z", "digest": "sha1:RTEOVXXDLW4V2N65C2F4FQTAJQMI5K5Z", "length": 11456, "nlines": 111, "source_domain": "new-democrats.com", "title": "24x7 செய்தி சேனல்கள் - \"Mad City\" திரையிடல் & விவாதம் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nபண நெருக்கடி, எதிர்கால பயம் – யாருக்கு\n24×7 செய்தி சேனல்கள் – “Mad City” திரையிடல் & விவாதம்\nFiled under நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி\n24×7 செய்தி சேனல்கள் செய்திகளை எப்படி உருவாக்குகின்றன\nஉலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு சம்பவங்களை நம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துவதில் தொழில்நுட்பமும் ஊடகங்களும் பெரும்பங்காற்றுகின்றன.\n10,12 ஆம் வகுப்பு ரிசல்ட் பார்க்க செய்தித்தாள் வருவதை எதிர்நோக்கி காத்திருந்த அனுபவம் ஒரு காலத்தில் பலருக்கு இருந்தது. இன்றைக்கு தகவல் பரிமாற்றம் மிக எளிமையாகிவிட்டது. செய்தி இணையதளங்கள் மூலமாக கையிலேயே கிடைத்துவிடுகிறது. தேடி அலைய தேவையில்லை.\nமுக்கியமாக 24×7 செய்தி தொலைக்காட்சி சேனல்கள் நாடுமுழுவதிலிருந்தும், நாடு கடந்தும் செய்திகளை உடனுக்குடன் நேரடியாக நமது வீட்டுக்குள்ளேயே கொண்டுவந்து விடுகின்றன.\nஒரு செய்தி நிறுவனத்திற்கு தேவையான செய்தியை சேகரிக்க நிறைய பத்திரிகையாளர்கள் சுற்றிவருகிறார்கள். அவர்களுக்கான செய்தி எங்கிருந்து கிடைக்கிறது எப்படி ஒரு செய்தியை உருவாக்குகிறார்கள்\n“Mad City” சினிமா திரையிடல் & விவாதம்\nஐ.டி சங்க நடவடிக்கைகள் & விவாதம்\nபு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு\nஅரங்கக் கூட்டம் 15-ம் தேதி சனிக்கிழமை\nமாலை 5 மணி முதல் 8 மணி வரை\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nதொழிலாளரின் துயரத்தில் வேலை பாய்ச்சிய மோடி\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nகாவிரிப் பிரச்சினை – தீர்வு என்ன\nடி.சி.எஸ்-ஐ கறந்து ஆட்டம் போடும் டாடா குடும்ப அரசி��ல்\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nஐ-ஃபோனை உற்பத்தி செய்வது யார் - ஆப்பிளா, சீனத் தொழிலாளர்களா\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\n ஊழியர்களை கசக்கிப் பிழி” – டி.சி.எஸ் நிர்வாகத்தின் மந்திரம்\nஉற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது\nமே மாத சங்க உறுப்பினர் கூட்டம்\nஉலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\nCategories Select Category அமைப்பு (193) போராட்டம் (190) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (111) இடம் (417) இந்தியா (236) உலகம் (75) சென்னை (72) தமிழ்நாடு (74) பிரிவு (441) அரசியல் (169) கருத்துப் படம் (9) கலாச்சாரம் (109) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (25) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (273) உழைப்பு சுரண்டல் (5) ஊழல் (12) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (27) பணியிட உரிமைகள் (80) பணியிட மரணம் (2) முதலாளிகள் (36) மோசடிகள் (15) யூனியன் (54) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) வகை (435) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (65) அறிவிப்பு (5) ஆடியோ (6) இயக்கங்கள் (17) கருத்து (77) கவிதை (3) காணொளி (22) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (98) தகவல் (47) துண்டறிக்கை (17) நிகழ்வுகள் (46) நேர்முகம் (5) பத்திரிகை (58) பத்திரிகை செய்தி (13) புத்தகம் (7) போஸ்டர் (14) மார்க்சிய கல்வி (5)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nசி.டி.எஸ்-ல் அதிகார பூர்வமாக 9.5 மணி நேர வேலை டி.சி.எஸ்-ன் கிரிமினல் டிரெயினிங் மோசடி\nசி.டி.எஸ்-ல் அதிகார பூர்வமாக 9.5 மணி நேர வேலை டி.சி.எஸ்-ன் கிரிமினல் டிரெயினிங் மோசடி 1. நாம் எத்தனை மணி நேரம் ஆஃபிஸ் வேலையில் இருந்தாலும் டைம்...\nஜல்லிக்கட்டுப் போராட்டம் : மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி\nகாவிரி நீர் மறுப்பு, மீத்தேன், அணு உலை, கெயில் குழாய் பதிப்பு. புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருத திணிப்பு, நீட் தேர்வு, தமிழக மீனவர் பிரச்சினை ,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venkatnagaraj.blogspot.com/2011/04/blog-post_21.html", "date_download": "2018-05-21T12:41:39Z", "digest": "sha1:G4AHMPGEVYDJIMI3HLD5SQUWCDEHUKI2", "length": 39257, "nlines": 373, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: பொம்மை", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nநம்ம ஊர் ஆசாமி ஒருத்தர் ”நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்” என்று பாடிக்கொண்டே நியூயார்க் நகரத்தினைச் சுற்றிக் கொண்டு இருந்தாராம். அங்கே ஒரு பெரிய அருங்காட்சியகம் இருக்க அதைச் சுற்றிப் பார்க்க உள்ளே நுழைந்து இருக்கிறார். காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்த பொருட்களையெல்லாம் ஒவ்வொன்றாய் ரசித்துப் பார்த்தபடி வந்தார்.\nஅப்படி வரும்போது அவர் ஒரு பொம்மையைப் பார்த்ததும் ரொம்பவே லயிச்சுப் போய் அந்தப் பொம்மையையே பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த விற்பனையாளர் அவரிடம் வந்து “இந்த பொம்மையோட விலை 20 டாலர். இந்தப் பொம்மையோட கதை உங்களுக்குச் சொல்லுவதற்கு 100 டாலர்” என்று சொன்னாராம். ”என் கதையே பெரிய கதை, இதுல எனக்கு எதுக்கு பொம்மைக் கதை” என்று டயலாக் சொல்லி அவர் அந்த பொம்மையை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். அது வெண்கலத்தில் செய்யப்பட்ட ஒரு எலியோட பொம்மை.\nஅருங்காட்சியகத்திலிருந்து வெளியே வந்து அந்த தெருவிலிருந்து வெளியேறி நடக்க ஆரம்பிக்க பின்னாடியே ஒரு சத்தம் அவரைத் தொடரவே, திரும்பிப் பார்த்தா, அந்த தெருவிலிருக்கும் எல்லா எலியும் அவர் பின்னாடியே வந்துட்டு இருக்காம். சரின்னு கொஞ்சம் வேகமா நடக்க ஆரம்பிக்க கொஞ்ச நேரத்துல அவர் போற வழியெல்லாம் ஒரே ட்ராஃபிக் ஜாம் பின்ன ஊர்ல இருக்கிற எல்லா எலியும் அவர் பின்னாடி வந்தா பின்ன ஊர்ல இருக்கிற எல்லா எலியும் அவர் பின்னாடி வந்தா என்ன பண்றதுன்னு தெரியாம, நேரே கடற்கரைக்குப் போக அவர் பின்னாடியே அந்த எண்ணிலடங்கா எலிகளும் கடற்கரைக்கு நடைப்பயணம் வருதாம்\n”என்னடா இது, இந்த வெண்கல எலிய வாங்கினது பெரிய தொல்லையாப் போச்சே”ன்னு அதை கடலுக்குள்ள வீசி எறிஞ்சிட்டாராம் எறிஞ்சதுதான் தாமதம், பின் தொடர்ந்த எல்லா எலிகளும் கடலுக்குள்ள பாய்ந்து ஜலசமாதி ஆயிடுச்சாம்\nஉடனே நம்ம ஆசாமி கடற்கரையிலிருந்து ஓடறார் ஓடிப்போனது எங்கேன்னு கேட்கறீங்களா அந்த அருங்காட்சியகத்துக்குத் தான். அவரைப் பார்த்த உடனே, அந்த விற்பனையாளர், “நீ இங்க வருவேன்னு எனக்குத் தெரியும்பா” என்பது மாதிரி பார்த்து, ”கதை சொல்லவா” என்பது மாதிரி பார்த்து, ”கதை சொல்லவா நூறு டாலர் குடு…”ன்னு ச���ல்ல, அவர்கிட்ட நம்ம ஆசாமி, “கதையெல்லாம் எனக்கு வேணாம்பா நூறு டாலர் குடு…”ன்னு சொல்ல, அவர்கிட்ட நம்ம ஆசாமி, “கதையெல்லாம் எனக்கு வேணாம்பா எனக்கு வேண்டியதெல்லாம் அந்த எலி பொம்மை மாதிரியே இந்திய அரசியல்வாதி பொம்மை தான் எனக்கு வேண்டியதெல்லாம் அந்த எலி பொம்மை மாதிரியே இந்திய அரசியல்வாதி பொம்மை தான்\nடிஸ்கி: இது எனக்கு ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சலின் மொழிபெயர்ப்பு.\nநம்ம அரசியல்வாதிங்க மக்களை ரொம்பத்தான் காயப்படுத்தியிருக்காங்க...\nகண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்\nகண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்\n எனக்கு வேண்டியதெல்லாம் அந்த எலி பொம்மை மாதிரியே இந்திய அரசியல்வாதி பொம்மை தான்”ன்னு கேட்டாராம்\nசூப்பர் கற்பனை. நினைப்பதெல்லாம் ....நடந்துவிட்டால்......\nஅப்படி ஒன்னு இருந்தா அரசியல்வாதிகளில் ஒருவரே விலைக்கு வாங்கிடுவார். அப்புறம் நம்ம நிலை.....\n** பாட்டு ரசிகன்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.\n** முத்துலெட்சுமி: :)))) நன்றி சகோ.\n** வை. கோபாலகிருஷ்ணன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n** கே.பி.ஜனா: நன்றி சார்.\n** கலாநேசன்: ஓ அதுனால தான் அவருக்குக் கிடைக்கல போல\nஇப்பதிவினைப் படித்து, இண்ட்லி மற்றும் தமிழ்மணம் தளங்களில் வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவ���்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது\nஇரு மாநில பயணம் – பகுதி – 41 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்ப...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமத���ய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு ���ுதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்த���ன்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nபிறந்த நாள் இன்று பிறந்த நாள்…..\nடயல் எம் ஃபார் மர்டர்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.blog.beingmohandoss.com/2007/01/blog-post_26.html", "date_download": "2018-05-21T12:34:42Z", "digest": "sha1:64X74E4O5GKPGI6TUZCAQXAAL2OZ2IRX", "length": 18900, "nlines": 133, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "பகுத்தறிவு என்றால் என்ன? - Being Mohandoss", "raw_content": "\n//எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு.//\nஇந்த நல்லது எது கெட்டது எது என்று தீர்மானிப்பது எப்படி. உங்களுக்கு நல்லாதாகப் படும் விஷயம் எனக்கு தவறானதாகப் படும் இல்லையா சதாம் தலையில் தட்டியதை நான் உட்பட பலர் அவரவர்களுக்கு தெரிந்த விஷயங்களைக் கணக்கிட்டு கெட்டது எனத் தீர்மானிக்கிறோம் என்று வையுங்கள். அமேரிக்காவிலோ, இல்லை ஈராக்கிலோ அவ���வர்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கணக்கிட்டு நல்லது என்று நினைக்கிறார்கள் என்றால் நீங்கள் சொன்ன தத்துவப்படி இருவருமே பகுத்தறிவு வாதிகள் ஆகிறீர்கள் இல்லையா\nஅப்ப இந்தப் பிரச்சனையில் யார் உண்மையான பகுத்தறிவுவாதி எனத்தீர்மானிக்க, யாரை அதிகம் பேர் ஆதரிக்கிறார்களோ அது உண்மை என்று வைத்துக்கொள்ளலாமா என்றால் சிறுபான்மை மக்கள் உதைப்பார்கள், தாங்கள் தான் அறிவாளி என்று அதிகம் பேர் நம்புகிறார்கள் என்பதற்காக உண்மையல்லாத ஒன்று உண்மையாகிவிட முடியாது என்பார்கள்.\nஏனென்றால் உண்மை என்பது ஏதாவது ஒன்று தான் இருக்க முடியும் இல்லையா வேண்டுமானால் ஜான் நேஷின் கேம் தியரிப்படி, ஒரு பிரச்சனைக்கு பல தீர்வுகள் இருக்கமுடியும் என்ற நம்பிக்கைக்கு வருவோமேயானால். ஆத்தீகவாதிகளும் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளலாமேத் தவிர, நாத்தீகர்கள், இனிமேல் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாதுதானே.\nஏன்னா பகுத்து நீங்க அறிஞ்சி கடவுள் தான் எல்லாத்தையும் படைத்தார், காக்கிறதையும் அழிக்கிறதையும் கூட அவர்தான் செய்கிறார். கூடவே அரிசியையும் படைத்து அதில் பேரையும் எழுதி வைக்கிறார் போன்ற விஷயங்களைச் சொன்னால் கடவுளை நம்பும் மக்களுக்கு அது பகுத்தறிந்த வாதமாக இருக்கும், இருக்கலாம் தவறில்லை.\nஇந்த பிரபஞ்சமே ஒரு புள்ளியில் இருந்து வெடித்துக் விரிவானது, ஒரு எலாஸ்டிக்கைப் போல, அந்த எலாஸ்டிக் எப்படி விரிவடைந்தோ அப்படி சுருங்கவும் செய்யலாம். அப்படின்னு அறிவியல் சொன்ன கருத்துக்களை மட்டுமே நம்பும் ஆக்கள்(நாத்தீகவாதின்னு சொல்லலை) அது தான் பகுத்தறிந்த வாதமாக இருக்கும் இல்லையா.\nஅதனால் என்னுடைய ஒரே தீர்வு. இதுதான் ஆன்மீகவாதிகள் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளலாம் தவறில்லை, (இது கூட்டமாக சிந்திக்கும் மக்களுக்கும் பொருந்தும் தனியாக சிந்திக்கும் மக்களுக்கும் பொருந்தும்.)\nகடேசியாக - வெட்டிப்பயலின் பதிவிலேயே பின்னூட்டம் போட்டிருந்தால் 48ல் ஒன்றாக போயிருக்கும், மேலும் வலைபதிவிற்கு ரேட்டிங் தரும் இன்னபிற விஷயங்களில் என்னுடைய பின்னூட்டத்தால்(நான் கிளிக்கியது, நான் கிளிக்கியத்தற்காக, அவர் கிளிக்கியது இப்படி) அவருக்கு நிறைய நன்மை ஏற்படும்.\n��தே நாம ஒரு பதிவு போட்டா, நமக்கு கிளிக்கு ஏறின மாதிரியும் இருக்கும். சொல்ல நினைத்த விஷயத்தை சொன்னமாதிரியும் இருக்கும் நான் நினைத்து இப்படிப் பண்ணுவதால் நானும் கூட ஒரு பகுத்தறிவாளனே.\nநீயெல்லாம் சொல்லி நாங்க பகுத்தறிவை பற்றி தெரிந்துகொள்ளனுமா\nமுதல்ல அது இருக்கிறவந்தான் அதைப்பற்றி பேசவேண்டும்.\nஅறிவியலும் இன்னும் எதையும் நிருபிக்கவில்லை. அதுவும் ஒரு நம்பிக்கையே\nஇது ரெண்டாவது பதிவு :-) (என்னுடைய பதிவை படித்த பிறகு நீங்கள் எழுதுவது) :-)))\n2 வது பின்னூட்டம் பார்த்ததும் நேற்றைய எண்ணம் தான் ஞாபகம் வந்தது.\nநாடோடியின் சமீபத்திய பதிவை பார்த்ததும்,நாமும் இங்கு நம் பதிவுகளை ஏத்த வேண்டுமா\nயாராவது நீ எங்க எழுதுகிறாய் என்றால் \"தமிழ்மணம்\" என்பேன்.இனிமேல் சற்று யோசித்துதான் சொல்லவேண்டும் போல்.\nஅவ்வளவு ஈசியா சொல்லிட்டு போயிட முடியாதுங்க. இதுக்கு இன்னொரு சர்வே போட்டுத்தான் ஆகணும். விட மாட்டேன் நான் :)\nபத்தோடு ஒன்னு பதினொன்னா இருக்காம, தனித்தன்மையா இருக்கணும்னு சொன்ன உங்க பகுத்தறிவு வாழ்க....\nஅய்யா என்னய்யா சொல்றீங்க, இருக்கிற அறிவும் போயிடும்போல\nகுமரன், என் பொழப்பு இப்படி சிரிப்பா போச்சா. :(\nஅனானி அண்ணே, அப்ப அதை நீங்க இருக்கிறவங்கக் கிட்டேர்ந்தே தெரிஞ்சிக்கோங்க தப்பில்லங்கிறேன்.\nவெட்டி, நான் பகுத்தறிவாளங்கிறதை யார் சொல்லியும் நம்பும் அளவில் நான் இல்லை ;). அது எனக்கே தெரியும். ஹா ஹா.\nகுமார், இருக்கலாம் ஆனால் அனானிகள் இல்லாவிட்டால் தமிழ்மணத்தில் உங்களைப் பற்றிய உண்மையான விமரிசனங்கள் தெரிய வாய்ப்பேயில்லை.\nஎனக்கு நன்றாகத் தெரிந்த நண்பரே கூட இந்த விமர்சனத்தை வைத்திருக்கலாம். என்னை மட்டும் திட்டும் பின்னூட்டங்களை வெளியிடுவதில் எனக்கு பிரச்சனையில்லை.\nஆனால் புதிதாக வந்து பார்க்கும் ஒருவருக்கு அவர் தமிழ்மணத்தில் இல்லாத நிலையில் கொஞ்சம் பிரச்சனையாகத்தான் இருக்கும்.\nசர்வேசன் எனக்கு இந்தக் கருத்துக் கணிப்பில் எல்லாம் அவ்வளவு ஆர்வம் இல்லை. ;)\nநீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ள முடியுமென்றால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஜி, இது என்ன உள்குத்தா அப்படியில்லையென்றால் சந்தோஷமே.\nசுகுணா திவாகர், என்ன புரியவில்லை கொஞ்சம் தெளிவாக எழுதினால் தெளிவாக விளக்க முயல்வேன்.\nபொன்ஸ் உங்களுக்கும் அதே பழைய ���ேள்விதான் என் பொழப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்கா\n//ஏன்னா பகுத்து நீங்க அறிஞ்சி கடவுள் தான் எல்லாத்தையும் படைத்தார், காக்கிறதையும் அழிக்கிறதையும் கூட அவர்தான் செய்கிறார். கூடவே அரிசியையும் படைத்து அதில் பேரையும் எழுதி வைக்கிறார் போன்ற விஷயங்களைச் சொன்னால் கடவுளை நம்பும் மக்களுக்கு அது பகுத்தறிந்த வாதமாக இருக்கும், இருக்கலாம் தவறில்லை. //\n//உங்கள் வாதத்தை வழிமொழிகிறேன். //\nஎன்னப்பத்தித் தெரியாம வழிமொழிஞ்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்.\nஎன்கிட்ட இவ்வளவு சங்கடமானக் கேள்வியெல்லாம் கேட்டால் பதில் சொல்லத் தெரியாது.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nபொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இர...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.greatestdreams.com/2009/09/3_22.html", "date_download": "2018-05-21T12:52:22Z", "digest": "sha1:ABU3HY3GNCQEUMIOQL4J7WCFPVXF6SFH", "length": 13761, "nlines": 187, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: இறைவனும் இறை உணர்வும் - 3", "raw_content": "\nஇறைவனும் இறை உணர்வும் - 3\nஉண்மையாய் வாழ்வது துன்பம் என்றிருந்தேன்\nஉண்மையாய் வாழ இயலாது தவித்திருந்தேன்\nபொய்மையை மனதில் நிறைத்து இருந்தேன்\nகயமை குணத்துடனே வாழ்வை கழித்து இருந்தேன்\nஐயனே உன்னை அறிந்த பின்னும்\nஎன பாடிய ஒருவரை எதேச்சையாகச் சந்தித்த மற்றொரு நபர், பாடியவரிடம் சென்று நன்றாக இருந்தது பாடல், சிலர்தான் தங்கள் செயல்களை பரிசீலனை செய்து முறையாக வாழப் பழகிக் கொள்வார்கள் என வாழ்த்திவிட்டுச் சென்றார்.\nசில வருடங்கள் பின்னர் அந்த பாடலை பாடியவரைச் சந்திக்கும் வாய்ப்பு எதிர்பாரா விதமாக மீண்டும் அந்த நபருக்கு கிட்டியது. பாடலும் ஒலித்தது. அதே வரிகள். ஐயனே உன்னை அறிந்த பின்னும் பொய்யனாய் வாழ்வது முறையோ என்றே முடித்ததைக் கேட்டதும் அந்த நபரிடம் சென்று ‘’சில வருடங்கள் முன்னர் இதே வரிகளைத்தான் பாடீனீர்கள், நீங்கள் பொய்யான வாழ்க்கையில் இருந்து மீள முயற்சிப்பதில்லையா’’ என்று கேட்டார்.\n‘’முடியவில்லை, பொய்யாகவே வாழ்ந்து பழகிவிட்டது. அந்த பொய்யில் இருந்து உண்மையாய் வாழ்வது என்பது இயலாததாக இருக்கிறது’’ என்றார் பாடியவர். ‘’இறைவனைத்தானே ஐயன் எனக் குறிப்பிட்டீர்கள், இறைவனை அறிந்த பின்னும் பொய்யாக வாழ்வது முறையா என்றுதானே அர்த்தம் சொல்கிறது பாடல்’’ என்றார் அந்த நபர்.\n‘’ஆமாம், எனது இயலாமையைத் தான் ஐயனிடம் சொல்லி புலம்புகிறேன்’’ என்றார் பாடியவர். ‘’இறைவனிடம் இப்படி புலம்புவதன் மூலம் எப்படி நீங்கள் உண்மையாக வாழ முடியும், உண்மையாக வாழ முயற்சி செய்ய வேண்டுமல்லவா’’ என்றார் அந்த நபர்.\n‘’முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் முடியவில்லை. என்னை ஆட்டிப்படைக்கும் ஐயனிடம் அதனால்தான் மன்றாடிக் கேட்கிறேன். ஐயனை அறியாதபோது செய்த தவறெல்லாம் ஐயனை அறிந்த பின்னும் தொடர்வது ஐயனின் விளையாட்டுதானேயன்றி வேறென்ன\n‘’ஐயனின் விளையாட்டு அல்ல அது, இது உங்கள் விளையாட்டு. மன தைரியத்துடன் உண்மையாகவே வாழ்வது என பொய்மையையும், கயமையையும் ஒழித்துவிட்டு வாழ்ந்து பாருங்கள். உண்மையாய் வாழ்வது இன்பம் எனப் பாட வரும்’’ என்றார் நபர்.\n‘’அந்த ஐயனே உங்களை அனுப்பி இருக்கிறார். என்ன தவம் செய்தேன் நான்’’ என்றார் பாடியவர்.\n‘’எந்த ஒரு ஐயனும் என்னை அனுப்பவில்லை, நீங்கள் ஒரு தவமும் செய்யவில்லை. எதேச்சையாக உங்களை நான் பார்க்க நேரிட்டது. எனக்கென்ன வருத்தமெனில் நீங்கள் அந்த ஐயனை அறியவே இல்லை. அந்த ஐயனை அறிந்து அந்த ஐயன் வழி நடந்திருந்தால் நீங்கள் பொய்யான வாழ்வினை வாழ மாட்டீர்கள்’’ எனச் சொல்லிவிட்டு நடக்கலானார் அந்த நபர்.\nஇறைவனை நம்புவர்கள் மட்டுமே உண்மையாக இருப்பார்கள் என எவர் எங்கு எழுதிக் கொடுத்த நியதி. இறைவனை நம்பாதவர்கள் உண்மையாக இருக்கமாட்டார்கள் என எழுதித் தரப்பட்டா இருக்கிறது. இறைவனை நம்பாதவர்கள் உண்மையாக இருக்கமாட்டார்கள் என எழுதித் தரப்பட்டா இருக்கிறது சில வேதங்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதனாலேயே நான் மிகவும் உண்மையானவன், ஆனால் இறைவனை நான் நம்புவதில்லை, நான் இறைவனை நம்பாத காரணத்தினால் உண்மையில்லாதவன் என என்னைச் சொல்ல இயலுமா என குரல்கள் எழுப்பப்படுகின்றன.\nஇறைவன் ஒரு உண்மை. அந்த உண்மையை நம்பாதபோது நீ எப்படி உண்மையாக இருக்க இயலும் என்றே எதிர் குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. அப்படியெனில் உண்மையின் சொரூபமாக மட்டுமேத் திகழ்பவரா இறைவன்\n//அந்த ஐயனை அறிந்து அந்த ஐயன் வழி நடந்திருந்தால் நீங்கள் பொய்யான வாழ்வினை வாழ மாட்டீர்கள்’’ எனச் சொல்லிவிட்டு நடக்கலானார் அந்த நபர்.//\nஇந்த இடுகையின் பொருத்தமான வரிகள்....\n//அப்படியெனில் உண்மையின் சொரூபமாக மட்டுமேத் திகழ்பவரா இறைவன்\nஇதற்கான பதில் சொல்லும் பொறுப்பு உங்களிடமே இருக்கட்டும்....விரைவில் சொல்லுங்கள்...\n\\\\‘’ஐயனின் விளையாட்டு அல்ல அது, இது உங்கள் விளையாட்டு. மன தைரியத்துடன் உண்மையாகவே வாழ்வது என பொய்மையையும், கயமையையும் ஒழித்துவிட்டு வாழ்ந்து பாருங்கள். உண்மையாய் வாழ்வது இன்பம் எனப் பாட வரும்’’ என்றார் நபர்.\\\\\nகருத்திட்ட தங்களுக்கு மிக்க நன்றி.\nஎட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்\nதாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக\nஇறைவனும் இறை உணர்வும் - 3\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 1\n தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெ...\nதேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4\nசிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 4\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 3\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 2\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 1\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3\nசனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathavaraj.com/2011/09/36.html", "date_download": "2018-05-21T13:13:36Z", "digest": "sha1:QKBJCGLIDCR2DCUFPD43ERUQKZZWPRPD", "length": 36487, "nlines": 167, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மாதவராஜ் பக்கங்கள் -36 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , இலக்கியம் , எழுத்தாளர் , தீராத பக்கங்கள் , மாதவராஜ் பக்கங்கள் , வண்ணதாசன் � மாதவராஜ் பக்கங்கள் -36\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு இன்று விருதுநகரில் ஆரம்பிக்கிறது. மிக அருகில் நடந்தும்கூட இந்த தடவை, மாநாட்டின் ஏற்பாடுகளில் ஒன்றும் கலந்துகொள்ள முடியவில்லை. அவ்வப்போது தோழர்கள் விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். நேரம் கிடைக்கும்போது வாருங்கள் என அழைப்பார்கள். புன்னகையோடும், பெருமூச்சோடும் கடந்துவிடுகிறேன். கோரிக்கைகள், உறுப்பினர் சேர்ப்பு, நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வக்கீல் போல பணியாற்றுவது, நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைகள், கமிட்டிக் கூட்டங்கள் என வேறு பணிகளில் மூழ்கி இருக்கிறேன். வலைப்பூக்கள், வாசிப்பு, பகிர்வு, இலக்கிய நண்பர்கள் என லயித்துக்கிடக்கும் வெளியிலிருந்து அறுத்துகொண்டு பயணிக்கிறேன். அவ்வப்போது எட்டிப் பார்த்து, எல்லோரும் அங்கே இருப்பதைப் பார்த்ததும் ஒரு நிம்மதி வருகிறது.\n‘கரிசல் காட்டில் கலை இலக்கியத் திருவிழா’ என்ற எழுத்தாளர் சங்க மாநாட்டு அழைப்பிதழை அடிக்கடி பார்த்துக் கொள்கிறேன். கடந்த மாநாடுகளின் நினைவுகள் வந்து செல்கின்றன. நண்பர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களோடு கூடிக் களித்த தருணங்கள் அவை. மாநாட்டின் நிகழ்வுகளைத் தாண்டி, விவாதங்களைத் தாண்டி அவையே மனதில் சுகமாகவும், அழுத்தமாகவும் நிறைந்திருக்கின்றன. வரும் மூன்று நாட்களில், அவைகளை மீண்டும் தரிசிக்க வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் செல்ல வேண்டும் என இருக்கிறேன்.\nபஸ் பயணங்களில், காத்திருக்கும் பொழுதுகளில், வெறுமனே சிந்தனையில் ஆழ்ந்துவிடுவதை உடைத்து புத்தகம் படிக்க முனைந்திருக்கிறேன். படிக்க வேண்டியவை ஏராளமாய் இருக்கின்றன. ‘இடையில் ஓடும் நதி’ என்னும் கென்ய நாவல் இப்போது என்னுடனேயே இருக்கிறது. ‘கூகி வா தியாங்கோ’ என்னும் ஆப்பிரிக���க எழுத்தாளர் எழுதியதை, தமிழில் இரா.நடராஜன் மொழி பெயர்த்திருக்கிறார். காமனோ மற்றும் மக்குயு என்னும் இரு குன்றுகளின் இடையே ஓடும் ஹோனியோ என்னும் நதி பார்த்துச் செல்கிற மனிதர்களின் கதை இது. ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தில் சிதைந்து போன வாழ்க்கை இது. கூகியை மிக நெருக்கமாக உணர முடிகிறது.\nஇரண்டு சிறுவர்கள் சண்டையிடுவதை அவர் காட்டுகிற விதம் இது: “புதரிலிருந்து தாங்கள் உடைத்துக்கொண்டு வந்த கழிகளோடு அவர்கள் முதலில் சண்டையிட்டார்கள். பலமுறை காற்றில் ஒன்றையொன்று பலமாக அடித்தபடி கழிகள் விரைவில் உடைந்து போயின. சிறுவர்கள் ஆத்திரத்தோடு அவற்றைத் தூக்கியெறிய ஒரு பட்டைக் கழி படுத்திருந்த ஒரு மாட்டைப் போய்த் தாக்கியது. அது பயந்து ஓட்டமெடுத்தது. அதன் ஒட்டம் மேலும் ஒன்றிரண்டு மாடுகளை எழுப்பியதோடு புழுதியையும் கிளப்பியது. பிறகு மாடுகள் சண்டை பற்றி எந்தச் சலனமும் இன்றி எதிர்த்திசையில் பார்த்துக்கொண்டு நின்றன”\nஇதுபோன்ற வரிகளே எழுத்துக்களின் மீது வசீகரத்தையும், வற்றாத மோகத்தையும் கொள்ள வைக்கின்றன போலும். முழுமையாக இந்த நாவலைப் படித்துவிட்டு பகிர்ந்துகொள்வேன்.\nஇந்த மாத ‘புத்தகம் பேசுது’ இதழில் எனது நேர்காணல் வெளிவந்திருக்கிறது. தீராத பக்கங்களில் அவ்வபோது கவிதைகள், உடல்நலம் குறித்தெல்லாம் எழுதும் தோழர் எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள் சென்னையிலிருந்து இதற்காக சாத்தூர் வந்து ஒருநாள் கூடவே இருந்துவிட்டுச் சென்றார். பேட்டியாக இல்லாமல் இருவரும் பேசிக்கொண்டே இருந்தோம். அவ்வளவுதான். அதையே ஒரு நேர்காணலாக்கியிருக்கிறார். அத்தோடு தனக்குப் பிடித்தமானவர்களிடம் அதனை பகிர்ந்துகொள்ளவும் செய்திருக்கிறார். அப்படி அதனை படிக்க நேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள், எஸ்.வி.வேணுகோபாலனிடம் இ-மெயிலில் பகிர்ந்துகொண்டதை எனக்கு அனுப்பியிருந்தார். அதை உங்களுடன் பகிரத் தோன்றியது.\nஎனக்கு தமிழ்ச் செல்வன் போல, மாதவராஜையும் பிடிக்கும். அவருக்கு கோவில்பட்டி இடதுசாரிப் பள்ளிக்கூடத்து மாணவர்களிடம் இருப்பதாக நான் உணர்ந்த ஒரு நெகிழ்ச்சிக் குறைவும் இறுக்கமும் கிடையாது. அவர் கோவில்பட்டிக்காரர் இல்லை, சாத்தூர் காரரும் இல்லை. அவர் காலில் கழுவமுடியாமல் அப்பியிருக்கும் பிறந்த மண் திசையன்விளையோ நாசரேத்தோ அல்லவா. மேலும் தத்துவம் எல்லாம் வாழ்வோடும் உடன் வாழும் சக மனிதரோடும் ஒன்றிப் பொருந்தும்போது அல்லவா முழுமை பெறுகிறது. உண்பது செரித்து ரத்தத்தோடு கலக்க உள் உறுப்புக்களின் அமிலமும் சுரப்பும் செயல்பாடும் தேவைப் படுமே.\nமாதவராஜ் தத்துவததைப் புத்தகங்கள் வழி அல்ல, இயங்குவதன் வழி, அப்படி இயங்கும்போது உடனியங்கும் மனிதர் வழியாக அறிந்தவர். அப்பாவும், அண்ணனும், அம்மாவும் தங்கையும், மனைவியும் மகளும் மகனும் என்ற குடும்ப மனிதர்கள், அவருடைய சமூக மனிதர் போலவே அவருக்கு முக்கியமானவர். அவருடைய அறம் ஒழுக்கம் சார்ந்தது மட்டுமில்லை, பலம் சார்ந்தது மட்டுமில்லை. கூட்டு ஒழுக்கம், கூட்டு பலம் எவ்வளவு தெரியுமோ, அதே அளவுக்கு தனிமனித ஒழுக்கமின்மை, தனிமனித பலவீனம் பற்றியும் அவர் புரிந்தே இருக்கிறார். நாவல் பழங்களைக் குனிந்து பொறுக்கவும், மணலை ஊதித் தின்னவும் முடிகிற அளவுக்கு அவர் ஒரு உதிர் பழத்தின் கனிவை அவரால் கௌரவிக்க இயலும்.\nஇவ்வளவையும் அவருடனான சில சிறு அவகாசமே நீடித்த சந்திப்புகளின் மூலமாகவும் அவருடைய வலைப் பூவை எப்போதாவது வாசித்ததன் மூலமாகவும். த.மு.எ.ச ஒழுங்கு செய்த அவருடைய மூன்று வம்சி புத்தகம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலமாகவுமே நான் என் போக்கில் அறிந்துகொண்டேன். ஒரு சக மனிதனை மனதார அறிய இதைவிட வேறென்ன முகாந்திரங்கள் வேண்டும். சொல்லப் போனால் முகத்தை விட வேறென்ன முகாந்திரம்\nஅவரை நேர்கண்டது மட்டுமின்றி, அதை என் பார்வைக்கும் அனுப்பிய உங்கள் தோழமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும். நேர்காணலுக்கு முந்திய உங்கள் முன் குறிப்புகள். நீங்கள் அவரை நேர்கண்ட அந்த தினத்தின் சாயல்கள் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விதம் எல்லாம் , அவருடைய வீட்டில் அவரைப் பார்க்க வந்திருக்கும் என்னை, என்னைப்போலவே அவரைப் பார்க்கவந்து அவருடன் இருக்கும் நீங்கள் எழுந்துவந்து, கதவு திறந்து, (அது சும்மா வெயிலுக்கு சாத்தப் பட்டிருந்திருக்கும்) ,'வாங்க' என்று உள்ளே அழைப்பது போல இருக்கிறது.\nதமிழின் அற்புதமான எழுத்தாளர் வண்ணதாசனின் இந்த வார்த்தைகளை விட வேறென்ன வேண்டும் எனத் தோன்றுகிறது. அதேவேளையில், இதற்கு நான் தகுதியானவனா என என்னை நான் உற்றுப்பார்க்கவும் வைக்கிறது.\nTags: அனுபவம் , இலக்கியம் , எழுத்தாளர் , தீ��ாத பக்கங்கள் , மாதவராஜ் பக்கங்கள் , வண்ணதாசன்\nகூகி வா தியாங்கோவின் 'இடையில் ஓடும் நதி' நல்லதொரு தொகுப்பு. அவரது 'தேம்பி அழாதே பாப்பா' குறித்த எனது பதிவு இங்கே\nபுத்தகம் பேசுது இதழில் உங்கள் நேர்காணல் படித்தேன்.\nஇப்போதுதான் வாசித்தேன். மிக்க மகிழ்ச்சி மாது அண்ணா.\nபுத்தகம் பேசுது நேர்காணலை எங்களுக்காக வலையேற்ற முடியுமா\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவி���ம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/10038/2018/05/sooriyan-gossip.html", "date_download": "2018-05-21T13:02:51Z", "digest": "sha1:ZBYDOEF77F6BB7G4UECZBHTYUEJIKCQQ", "length": 12705, "nlines": 155, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கொள்ளையர்களால் பறிபோனது 45 உயிர்கள் - பதறவைக்கும் சம்பவம் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகொள்ளையர்களால் பறிபோனது 45 உயிர்கள் - பதறவைக்கும் சம்பவம்\nநைஜீரியாவில் ''Birnin Gwari '' என்ற கிராமத்தில் கொடிய எண்ணம் கொண்ட ஒரு குழுவினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 45 பேரை கொலை செய்து அவர்களின் கால் நடைகளை திருடிச்சென்றுள்ள சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது.\nஇந்த கொடிய சம்பவத்தோடு சம்ம்மந்தப்பட்ட குறித்த கொள்ளை கும்பல் தொடர்பாக, இது வரை எது வித தகவல்களும் வெளிவராத நிலையில், குறித்த பகுதி காவற்துறையினர் கடுமையான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தமது அனுதாபத்தை தெரிவித்துள்ள நைஜீரிய அரசு ,கொள்ளையர்கள் விரைவில் கூண்டோடு அழிக்கப்படுவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nஏலியனாக தன்னை மாற்றிக்கொண்ட இளைஞன்\nகள்ளக் காதலனுக்காக கணவனை போட்டுத் தள்ளிய மனைவி\nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nபடுகொலை செய்யப்பட்ட மகனின் இரத்தக் கறைகளை சுத்தம் செய்த தாய்... மனதை உருக்கும் சம்பவம்\nஇளம் பெண்ணை கற்பழித்த கும்பல், குழந்தையை சாலையில் வீசிய கொடூரம்\nகாதலியின் தந்தை கண்களைத் தோ���்டினார்\nஆவியாக வந்து பழிவாங்குவேன்... மாணவனின் இறுதிக் கடிதம்\nபலரின் மனங்களை நெகிழ வைத்த திமிங்கிலம்\nதலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்\n''பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன்'' எனக்கூறிய சிறுமிக்கு நேர்ந்த கதி\nபந்திக்கு முந்தியதால் ஏற்பட்ட விபரீதம்\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nதனுஷ் IN மாரி இது வேற மாரி IN M.G.R \nகெளதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து \n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nஇளவரசர் திருமணத்திற்காக வைக்கப்பட்ட ரோயல் கேக்கின் விலை இவ்வளவா\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nநிர்வாணமாக உறங்கினால் பல நன்மைகள்... புதிய ஆய்வு\n190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்\nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎ��்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nநிர்வாணமாக உறங்கினால் பல நன்மைகள்... புதிய ஆய்வு\n190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gsr-gentle.blogspot.com/2010/10/blog-post_25.html", "date_download": "2018-05-21T13:07:27Z", "digest": "sha1:M2QBQ5SCI4OOQL2WNOUB3ZRJ3VG255P5", "length": 32906, "nlines": 234, "source_domain": "gsr-gentle.blogspot.com", "title": "நீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில் ~ புரியாத கிறுக்கல்கள்", "raw_content": "\nநீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில்\nஒரு வரி கருத்து: ஒரு துளி மையிலிருந்து பிறக்கும் கருத்துக்கள் பல்லாயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும்.\nவணக்கம் நண்பர்களே இந்த பதிவு நம் அருமை நண்பர் மின்னஞ்சல் வழியாக அவருடைய தளத்தில் அவர் விரும்பும் தளங்களை அவருடைய தளத்தில் காண்பிக்க விரும்புவதாகவும் அவர் இனைத்திருக்கும் தளங்கள் அவருடைய நண்பர் தளங்கள் புதிதாக பதிவு எழுதினால் தானாகவே அப்டேட் ஆக வேண்டும் என்பதாக கேட்டிருந்தார். நண்பர் மின்னஞ்சலில் கேட்டிருந்ததால் அவரின் பெயரை இங்கு இனைக்கவில்லை(உங்கள் பெயரை வெளியிட ஏதாவது ஆட்சேபம் இருக்கும் என நினைத்து தான் வெளியிடவில்லை மாற்றுக்கருத்து இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் நண்பரே.)\nநண்பர் கொஞ்சம் அவர் தளத்தை Add Gadget என்பதை திறந்து பார்த்திருந்தால் நான் இந்த பதிவை எழுத வேண்டி வந்திருக்காது அதனால் என்ன நமக்கும் ஒரு பதிவு எழுத வாய்ப்பு கிடைத்ததே\nசரி நண்பர்களே இந்த விஷயம் நிறைய நபர்களுக்கு தெரிந்திருக்கும் ஆனாலும் என்னைப்போல, நண்பரைப்போல புதிதாக வந்தவர்களுக்கு தெரிந்துகொள்ள இந்த பதிவு உதவும் உண்மையை சொல்லப்போனால் நண்பர்களுடைய தளத்தையும் நம் தளத்தில் இனைப்பது நல்ல விஷயம் தான் ஆனால் நீங்கள் விரும்பும் நபர்கள் கூட இந்த மாதிரியான செயல்களை செய்வதில்லை. இனி நீங்கள் Dash Board சென்று அங்கு இருக்கும் Design என்பதி கிளிக்கி பின்னர் அங்கிருக்கும் Add a Gadget என்பதை கிளிக்கினால் கீழிருக்கும் பாப் அப் விண்டோ திறக்கும் அதில் நீங்கள் Blog List என்பதன் அருகில் இருக்கும் பிளஸ் அடையாளத்தை எலியால் அழுத்தவும்.\nஇப்போது உங்களுக்கு கீழிருக்கும் பாப் அப் விண்டோ வந்திருக்கும் அதில் Title என்பதில் தலைப்பு அதாவது நீங்கள் வரிசை படுத்தபோகும் தளங்களுக்கான பெயர் உதாரணமாக “ நான் விரும்பும் தளங்கள்” அல்லது “இதையும் பாருங்கள்” எல்லாம் உங்கள் ரசனைக்கேற்ப கொடுத்து விடுங்கள் அடுத்த்தாக உங்களுக்கு பதிவின் தலைப்பு மட்டும் வேண்டுமா இல்லை நேரம் தேதி பதிவின் அவதார் வேண்டுமா என்பதை உங்கள் விருப்பம் போல் தெரிவு செய்யுங்கள் நான் எல்லாவற்றையும் தெரிவு செய்திருக்கிறேன் அடுத்ததாக Add a blog to your list என்பதை கிளிக்கவும்.\nஇப்போது இப்படியாக ஒரு பாப் அப் வந்திருக்கும் அதில் நீங்கள் இனைக்க விரும்பும் தளத்தின் பெயரை கொடுத்து ADD என்பதை கிளிக்கவும் அல்லது நீங்கள் பின்பற்றும் வலைத்தளம் மொத்தமாக உங்கள் பதிவில் தெரிய Blogs I’m Following என்பதை கிளிக்கினால் நீங்கள் பின்பற்றும் மொத்த தளமும் உங்கள் பதிவில் தெரியும்.\nநீங்கள் சேர்த்த பின்பு இனி இப்படியாக இருக்கும் எல்லாம் சரியாய் செய்து விட்டால் SAVE கொடுத்து விடவும் இனிமேல் நீங்கள் விரும்பும் தளங்கள் உங்கள் பதிவில் தெரியும்.\nஎல்லாம் முடிந்ததும் கீழிருக்கும் படம் போல உங்கள் தளத்தில் இருக்கும் தானாகவே அப்டேட் ஆகிவிடும்.\nஏதோ காரணத்தால் நீங்கள் சில தளங்களை நீக்க விரும்பினால் அதை நீக்கவும் வசதி இருக்கிறது வேண்டுமானல் பெயரை மாற்றும் வசதியும் இருக்கிறது.\nநண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும். ஒரு சந்தேகம் இருக்கிறது நண்பர்களே நம் தளத்தில் நண்பர்கள் பட்டியலில் இனைந்திருக்கும் நண்பர்களுக்கு நன்றி அதே நேரத்தில் இது வரை 15 நபர்களுக்கு மேல் வெளியேறி இருக்கிறார்கள் இது எதனால் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை சரியான புரிதல் இல்லாமையா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா நம் தளத்தில் வெளியேறிய நண்பர்கள் அறிய வேண்டியது நீங்கள் நம் தளத்தில் இனைவதால் உங்களுக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படாது மாறாக நீங்கள் இனைவதால் நீங்கள் என்னை அங்கீகரிக்கிறீர்கள் என்பது மட்டுமே ���ீங்கள் எனக்கு வழங்கும் ஆதரவு மட்டுமே மற்றபடி இதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரி என்னால் தெரிந்துகொள்ள முடியாது.\nகுறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇதையும் பாருங்களேன் : கணினி, டிப்ஸ், தொழில்நுட்பம், பதிவுலகம், பிளாக்கர்\nஇந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்\nநான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr\n22 Responses to “நீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில்”\nநான் மின்னஞ்சல் மூலம் கேட்டதை ஒரு பதிவாகவே எழுதி அசத்திவிட்டீர்கள் நண்பா, பிரமாதம் இப்படி ஒரு தெளிவான ஒரு விளக்கத்திற்காகத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன் சூப்பர் எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினால் எனக்கு மட்டுந்தான் பயன்படும் அவ்வாறு அல்லாமல் என்னைப்போன்ற புதியவர்கள் பலருக்கும் பயன்படட்டும் என்ற நல்லெண்ணத்தில் ஒரு பதிவாகவே எழுதியுள்ளீர் அதான் ”ஜிஎஸ்ஆர்-ஜெண்டில்” பாராட்டவும் நன்றி சொல்லவும் வார்த்தைகளே இல்லை நண்பா\nஉங்களைப்போன்ற நண்பர்களின் நட்பு கிடைத்ததே பெருமையாக உள்ளது\n(உங்கள் பெயரை வெளியிட ஏதாவது ஆட்சேபம் இருக்கும் என நினைத்து தான் வெளியிடவில்லை மாற்றுக்கருத்து இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் நண்பரே.)\nநிச்சயம் நீங்கள் எது செய்தாலும் அதில் ஒரு நன்மை இருக்கும் என்ற சரியான புரிதலோடு என்றென்றும் உங்கள் வழியில்...\nவேர்ட்பிரஸ் இணைய தளத்தில் இப்படி ஏதும் வசதி இருக்கிறதா நண்பா இளம் வலைப் பதிவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்..\nஉபயோகமான பதிவு நன்றி மற்றும் ஒட்டு போட்டாச்சி\n ஒரு குழந்தைக்கு சொல்லித்தருவது போல அருமையாக சொல்லி அசத்தி விட்டீர்கள்.\n@மாணவன்மின்னஞ்சல் வழியாக கேள்வியை அனுப்பிய போது நீங்கள் பொதுவில் கேட்பதை விரும்பவில்லை என நினைத்துதான் பதிவில் கூட உங்கள் பெயரை வெளிப்படுத்தவில்லை மன்னிக்கவும் புரிதலுக்கு நன்றி\n@அஸ்பர்-இ-சீக்நான் அறிந்திருக்கவில்லை மேலும் நான் பிளாக்கரை பயன்படுத்தவதால் அதனை அதிகம் தேடியதில்லை இருப்பினும் தேடிபார்க்கிறேன் ஏதாவது வழி தெரிந்தால் அவசியம் நம் தளத்தில் எழுதுகிறேன்\n@விக்கி உலகம் நன்றி நண்பா\n@ஈரோடு தங்கதுரை நான் என்னை மனதில் வைத்துதான் நண்பா ஒவ்வொரு பதிவையும் எழுதுகிறேன்\n@சரவணன்.Dவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா\n@எஸ்.கேதங்களின் வருகைக்கும் சரியான புரிதலுடான கருத்துரைக்கு நன்றி நண்பரே\nஉலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்\nதமிழரின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help\nபெயர் : நாராயணன் கிருஷ்ணன்\nஅப்படி என்ன செய்து விட்டார்\nஅது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.\nநம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது..... தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்....... தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்....... இது மிக பெரிய விஷயம்.....\nகிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது\nஇவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nலிங்க் http://heroes.cnn.com/vote.aspx இந்த தளத்திற்கு சென்று நம்மாளு படத்தை க்ளிக் செய்து அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்பி அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.\nநம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்\nஅலட்சியபடுத்தாமல் மறக்கமால் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்\nமுடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.\nஉலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்\nதமிழரின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help\nபெயர் : நாராயணன் கிருஷ்ணன்\nஅப்படி என்ன செய்து விட்டார்\nஅது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.\nநம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது..... தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்....... தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்....... இது மிக பெரிய விஷயம்.....\nகிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது\nஇவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nலிங்க் http://heroes.cnn.com/vote.aspx இந்த தளத்திற்கு சென்று அவருடைய படம் கீழே இருக்கும் கட்டத்தில் க்ளிக் செய்து அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள்.\n* அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.\n* முடி���்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.\nநம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்\nஅலட்சியபடுத்தாமல் மறக்கமால் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்\nநம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்\nஅலட்சியபடுத்தாமல் மறக்கமால் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்\nநல்ல செம்மையான பதிவு...வணக்கங்களும் நன்றிகளும்..\nநல்லதொரு பதிவு நானும் இதைத் தான் தேடினென் இன்றே மாற்றிக் கொள்கிறேன்.....\n@ம.தி.சுதா நல்லது நண்பா உங்களுக்கு பிடித்த பயனுள்ள பதிவு எனும் நினைப்பவற்றை உங்கள் தளத்தில் இனைத்து வையுங்கள் ஆனால் சாதரணமாக யாரும் இதை செய்வதில்லை.\n.உங்களை போன்ற சிலரால் தான், மழை பெய்கிறதோ \n@சிகப்பு மனிதன் நிச்சியமாக நல்லவர்கள் இருப்பதால் மட்டுமே மழை பெய்கிறது நானெல்லாம்\n.நீங்களும் அதில் ஒருவராகக் இருப்பீர்கள், எனக்கு சந்தேகமே இல்லை \nசாய்வு மற்றும் போல்டு: ஜிஎஸ்ஆர்\nமுந்தைய முப்பது நாள் பிரபல பதிவுகள்\nபிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து\nநியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்\nதமிழில் குழந்தை மருத்துவம், குழந்தை வளர்ப்பு புத்தகம்\nகைரேகை ஜோதிடம் ஒரு பார்வை\nஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்\nவிமான டிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி\nதங்கத்தின் தரமும், செய்கூலி சேதார கொள்ளையும்\nவிண்டோஸிற்கான மீடியா பிளேயர் 11\nஜிமெயிலில் பூமராங் மின்னஞ்சல் அனுப்பலாம் (Boomeran...\nநீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில்\nடோரண்டில் தரவிறக்கமும் டேட்டா பகிர்வும்\nமாறி வரும் காதல்,காமம், கலாச்சாரம்\nஇமேஜ் ரீஸைசர் (Image Resizer)\nசிறிய புகைப்படங்களை தரம் குறையாமல் பெரிதாக்கலாம்\nஇமேஜ் கன்வெர்ட்டர் (Image Convertor)\nகணினியில் எந்த கோப்பையும் என்கிரிப்ட் செய்யலாம்\nவலைப்பதிவு திறக்கும் நேரம் அறிய(Web Page Loading T...\nஇனைய வரைமுறை (நெறிமுறை) விலாசம் (IP Address)\nஇன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் (Internet Download Ma...\nஎளிமையான யூடியூப் வீடியோ டவுன்லோட் தரவிறக்கம்\nவிர்ச்சுவல் டிரைவ் (மாய யக்கி) Virtual Drive\nவிண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல்) (Windows I...\nகருத்துரைகள் 0-0 -ல் உள்ள 0. இந்த தள��்தில் 0 பதிவுகள் இருக்கிறது. Go to #\nAll Rights Reserved புரியாத கிறுக்கல்கள்\nநெட்ஒர்க் தளத்தில் பின் தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gurudevar.org/eelanampattiyaar/endhamaanudam_verses.php", "date_download": "2018-05-21T13:18:14Z", "digest": "sha1:JWDXYICUCAAHZCQYGYA7R5KSJE3QB67M", "length": 48051, "nlines": 506, "source_domain": "gurudevar.org", "title": "எந்த மானுடம் இந்த மானுடம் - வசன கவிதைகள்.", "raw_content": "எந்த மானுடம் இந்த மானுடம்\nமனம் பெற்றதால் மனிதன் அவனே\nஇனம் என்ற தனியிடத்தால் மானுடம்\nவனம் வழங்கிய வன்முறைகளை விடுத்தது\nஊனம் உள்ளத்துள் உறைவது உணர்ந்தே\nஈனம் தடுக்கச் சமயம் பிறந்தது.\nவானவாழ்வு தனக்காக்கி மகிழ்ந்தது மானுடம்\nஅனல் கனல் தணல் காளியாயிற்று\nபுனல் மழை நீர்நிலை மாரியாயிற்று\nஇனம் புகழ மாண்டவர் ஆண்டவராயினர்.\nமானுடநிலை கடந்த உள்ளத்தோர் கடவுளாயினர்\nமானுடம் உய்ய உழைத்தோர் தெய்வமாயினர்\nவீரத்தால் உயிர் விட்டோர் பட்டவராயினர்\nஇனம் காக்கப் பிறவாமை பெற்றோர் கருப்பாயினர்\nமனம் காக்கப் பிறவாமைப் பெரியோர் காற்றாயினர்.\nவிவேகத்தால் ஞானம் விளைத்தோர் தேவராயினர்\nஆவேச ஞான விளைவுடையோர் தேவியராயினர்\nஅருவநிலை அழியாத மண்ணவர் அமரராயினர்\nஅருவநிலை அழியாத வானவர் வானவராயினர்\nஅருவநிலை அழியாத விண்ணவர் விண்ணவராயினர்.\nஅருவுருவத்தார் கொடிநிலை, கந்தழி, வள்ளியாயினர்\nகருவழியார் முனிவர், இருடி, ஞானியாயினர்\nகுருவழியார் நாயனார், ஆழ்வார், வள்ளலாயினர்\nதிருவழியார் ஆச்சாரியார், பட்டர், குருக்களாயினர்\nமருள்வழியார் பட்டாங்கிப்படி பதின்மூன்று வகையினர்.\nஅருள்வழியார் இலக்கணப்படி முப்பத்தாறு வகையினர்\nகலைவழியார் நூன்மரபால் அறுபத்து நான்கு வகையினர்\nதத்துவ வழியார் நூன்மரபால் தொண்ணூற்றாறு வகையினர்.\nதிருப்பதியார் நூன்மரபால் நூற்றெட்டு வகையாயினர்\nசத்திபீடத்தார் நூன்மரபால் இருநூற்று நாற்பத்துமூன்று வகையினராயினர்\nசீவாலயத்தார் நூன்மரபால் ஆயிரத்தெட்டு வகையினராயினர்.\nஇன்ன திறத்தால் மானுடர் தரம் உயர உய்ய\nபண்ணுற வழிகளாயிரம் வகுத்த பதினெண் சித்தர்கள்\nஎண்ணம் கண்டு திருந்திடு மானுடமே.\nமண்ணகம் வானகம் விண்ணகம் அண்டம்\nபேரண்டம் அண்டபேரண்டம் கண்டவர்களே இவர்கள்\nபிண்டத்துள் அண்டங்கள் கோடி கண்டவர்களே இவர்கள்\nஅண்டங்கள் கோடிவிரியினும் பிண்டத்தை அவற்றுள் நிறைப்பவர்கள் இவர்கள்.\nகண்டுணர மாந்தர்���ிலை கடந்தவர்களே இவர்கள்\nவிண்டுரைத்து விளங்குநிலை கடந்தவர்களே இவர்கள்\nபண்டு மானுடத்தைப் பயந்தவர்களே இவர்கள்.\nமானுடர்க்கு இறவாமை பிறவாமை வழங்கியவர்களே இவர்கள்\nமானுடரை கடவுளாக்கும் சமயநெறி கண்டவர்களே இவர்கள்\nமானுடர் வழிபடுநிலைக்குரிய நாற்பத்தெட்டு வகை அருளாளரைக் கண்டவர்கள் இவர்கள்\nமானுடர் வழிபாடு நிகழ்த்த நூற்றுக்கு மேற்பட்ட வகையான நிலையங்களைக் கண்டவர்களே இவர்கள்\nஇட்டும் தொட்டும் சுட்டியும் ஞானம் வழங்குபவர்களே இவர்கள்\nகோயில், நகரம், ஆலயம், திருப்பதி, கோட்டம், பாழி என தொண்ணூற்றாறும்\nமட்டநிலை மானுடர் கெட்டநிலை விட்டொழிக்க\nதிட்டமிட்டுக் கட்டிய வழிபடு நிலையங்களே.\nபட்டப்பகல் பூசையில் விளையும் பத்தியே\nவெட்டவெளித் தவமாகிக் கூட்டுவிக்குமே ஞானம்\nபதினெண் சித்தர்களே பலவகைச் சித்தர்களைப் பயந்தளித்தனர்\nபதினெண் சித்தர்களே பார் முழுவதும் சமயநெறியால்\nதனிமனிதர், குடும்பம், சமுதாயம், அரசியலாவன வடித்தனர்.\nபதினெண் சித்தர்களே ஆகமம், மீமாம்சை, நிடதம், துணைநிடதம் ஈன்றனர்\nபதினெண் சித்தர்களே செப்புமொழி செய்தனர்\nபதினெண் சித்தர்களே கலைகள் ஞானங்கள் கண்டனர்\nபதினெண் சித்தர்களே தத்துவங்கள் சித்துக்கள் ஈன்றனர்.\nபதினெண் சித்தர்களே ஊழ்வினை, விதிகள் வெல்ல வழியமைத்தனர்\nபதினெண் சித்தர்களே இதிகாச புராணமென இலக்கியங்கள் தோற்றுவித்தனர்\nபதினெண் சித்தர்களே அனாதியினர் ஆதியினர் பாதியினர் மீதியினர்.\nபதினெண் சித்தர்களே மறையோர், முறையோர், நெறியோர், வேதத்தோர்\nபதினெண் சித்தர்களே ஐந்திறத்தார், ஐந்தரத்தார், ஐங்கரத்தார், ஐம்பூதத்தார்\nபதினெண் சித்தர்களே சாத்திறத்தார், சாத்தரத்தார், தோத்திறத்தார், தோத்தரத்தார்\nபதினெண் சித்தர்களே அத்திறத்தார், அத்தரத்தார், சூத்திறத்தார், சூத்தரத்தார்\nபதினெண் சித்தர்களே நிடதத்தார், துணைநிடதத்தார், ஆகமத்தார், மீமாம்சையார்\nபதினெண் சித்தர்களே திருவாக்கார், திருவாசகத்தார், குருவாக்கார், குருவாசகத்தார்.\nபதினெண் சித்தர்களே அருள்வாக்கார், அருள்வாசகத்தார், மருள்வாக்கார், மருள்வாசகத்தார்\nபதினெண் சித்தர்களே ஞானியர், தவத்தார், பூசையார், கல்வியார்.\nபதினெண் சித்தர்கள் திறமே சரித்திறம் வரலாறு\nபதினெண் சித்தர்கள் அடைவே சாத்திறம் தோத்திறம்\nபதினெண் சித்தர��கள் கொடையே இலக்கியம் கலை\nபதினெண் சித்தர்கள் சாதனையே சமயம் அரசியல்\nபதினெண் சித்தர்கள் விழியே வழியே பைந்தமிழ்.\nபதினெண் சித்தர்களும் பல்வகைச் சித்தர்களும்\nஎண்ணம்போல் செயல்படவே திட்டமிட்ட தலைமை பிறந்தது\nபதினெண்சித்தர் பீடாதிபதிகள் காலங்காலங்களில் தோன்ற ஆணையும் பிறந்தது.\nஅனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்\nதொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்\nதாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்\nஅமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்\nகணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.\nகண்ணில் கன்னித்தமிழ் கொண்டு காத்தனர்\nவிண்ணில் பிறக்கும் ஒலிகளை எழுத்தாக்கினர்\nமண்ணில் அருட்பயிர் தழைக்க இலக்கியங்கள் செய்தனர்\nமானுடர் வாழ்வு கூனும்குருடும்முடமும் பெறாதிருக்கக் கலைகள் படைத்தனர்\nஏனிடர் எந்தமிழர்க்கு எல்லாம் தமிழால் முடியும்.\nவிண்ணகத்து மாந்தர்களை விந்தையால் கொணர்ந்து வேண்டுமிடத்து\nமண்ணகத்து நாளோலக்கம் புரியச் செய்து மானுடர்\nகண்ணகத்துக் காட்டி நிலையான கலைக்கோயிலும் கட்டினரிவர்.\nவண்ணத் தமிழால் உருவ அருவ அருவுருவப் பெரியாரெல்லாம் தொழுக\nதன்னகத்தே வானகத்தைக் கண்டு போனகத்தைப் புரிந்து உய்க\nமுன்னகத்தை விண்ணகமாக்கி வித்தையாக்கும் வேந்தர் சித்தர்களே என உணர்ந்தால்\nஉன்னகத்தை உய்வுறுத்தி உயர்த்தி ஒளியாக்கி நிலையாக்கிடு\nவண்டமிழர் வாழ்வெல்லாம் வகைவகையாக வாகை சூடிட வழிகள் செய்தார்\nமண்டலமாண்ட வைகையாற்றங்கரைக் கருவூறார் வல்லமை பலவற்றால்\nஅண்டபேரண்டங்களும் தெய்வத் தமிழால் ஆட்சி செய்யவே வழிகண்டார்.\nவிண்டுரைத்த வித்தைகளைத் தமிழர் வீணாக்கி\nபண்டு நினைத்தவை பாழாயின கண்டே\nவிதையாக இருந்த தத்துவங்கள் வேதாகம\nஅதையறுவடை செய்யவே அமராவதியாற்றங்கரைக் கருவூறார் தோன்றினார்\nகடல் விழுங்கிய சங்கங்கள் வளர்த்த செல்வமெல்லாம் காத்திட்டார்\nகன்னித் தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையும் பற்றும் போற்றி வைத்தார்\nமக்கள் மலர்ச்சியே மாக்கடலில் மாண்டனவற்றின் மறுமலர்ச்சி.\nசமுதாயப் புரட்சியே சங்கத் தமிழ் வளர்ச்சி செழுச்சி\nசங்கத் தமிழ் வளர்ச்சியே செழுச்சியே தமிழின எழுச்சி மீட்சி\nதமிழின எழுச்சியே மீட்சியே ஆட்சியே மானுட மலர்ச்சி செழுச்சி\nஆக்கக் கொள்கை இவையென அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் ஆற்றினார் பணிகள் பல.\nபாக்கள் பழையன புதியன தொகுத்துப் பகுக்கப்பட்டன\nபுராண இதிகாசங்கள் காப்பியங்கள் கதைகள் ஏடுபெயர்த்தெழுதப் பட்டன\nஇலக்கணங்கள் இசைநூல்கள் நிகண்டுகள் நாரைகள் குருகுகள் ஆராயப்பட்டன.\nகடவுட் கலைகள் தெய்வீகக் கலைகள் பேய்க்கலைகள்\nநோய்க் கலைகள் தேய்கலைகள் பயிற்றப் பட்டன\nகலைகள் வளரச் சிலைகளும் கலைக் கூடங்களும் உலைக்கலமாயின\nநிலையான நிமிர்வாழ்வு செந்தமிழர் பெற்றிட\nவிரைந்தே கருவறை குருவறைகளில் குடியேறின\nதிருநின்ற தெய்வ நாடாய் தீந்தமிழகம்\nவளர்ந்தாலும் அரசு கெட்டுப் பட்டிட்டது\nசமுதாயப் புரட்சியை நம்பியவர் அரசைக்\nகவனியாமல் அனைத்து மழிய விட்டார்.\nஅன்னியர் பலர் ஆழ்கடல் பொங்கியதெனத்\nதமிழை, தமிழரை, தமிழ்நாட்டை யழித்தனர்\nஎண்ணி யெண்ணிப் பதைத்தே தமிழ்ச்\nகன்னித் தமிழ்ச் சமுதாயம் கட்டுக்கோப்பு\nசெந்தமிழ் நாட்டு மானுடர் எந்த மானுடர்\nஎந்த மானுடர் இந்த மானுடராய்ப் பிறந்து\nசொந்த மானுடரை நைந்திடச் செய்தார்\nவந்த மானுடர் வண்டமிழர் வாழ்வு\nசொந்தத் தமிழருக்குள் பற்றில்லை, பாசமில்லை,\nபைந்தமிழருக்கு மொழிப் பாசமில்லை இனப்பற்றில்லை நாட்டன்பு இல்லை\nதன்மானப் பிடிப்பில்லை உரிமையில்லை பெருமையில்லை\nஅமுதத் தமிழர் அன்னியர்க்கு அடிமையாவதில்\nஅளப்பிலா ஆர்வமிகு மகிழ்வு பெற்றார்.\nஅந்தோ செந்தமிழர் மாநகரம் மதுரை\nசெந்தீயால் வெந்து கருகிச் சாம்பலாயிற்று\nநந்தமிழ்ப் புலவர்கள் நாடெங்கும் கொன்று குவிக்கப்பட்டனர்\nஇன்றமிழ் ஏடுகள் அனலிலும் புனலிலும் எறியப்பட்டு அழியலாயின.\nவெகுண்டெழுந்த அமராவதி யாற்றங்கரைக் கருவூறார்\nகரந்த மலையில் மதுரைக் கூலவாணிகன்\nசங்கத் தமிழ் சாகாதிருக்க கிடைத்தன\nபங்கமுற்ற சமுதாய மலர்ச்சிப் புரட்சிப் பணியால் அங்கம் வாடினார்\nஎங்கும் தமிழ்ச் சமுதாயம் மங்குவதே விதியென வருந்திப் புகுந்தார் நிலவறையில்\nகாக்கையரும் வானகமெங்கும் கன்னித் தமிழினம் காக்கக் “கா கா” எனக் கதறியே பறக்கலானார்\nகாக்கையர் கன்னித் தமிழும் நாடும் இனமும்\nகாக்கத் தினமும் ‘கா கா” எனவே கதறிப் பறக்கிறார்\nஅன்னியர் தமிழர் மென்னியை நெறிப்பது\nகாக்கையர் கதறல் காதில் விழவே பொதிகை மலைக்\nகன்னித் தமிழர் உணர்வு கன்னியாகவே\nஇருப்பது கண்டு திருத்த நின��த்தார்\nஇலக்கிய பாரம்பரியம் உருவாக்கியே ஏட்டில் வளரவிட்டார்\nகருவான அறிவியல்களை மெய்ஞ்ஞானங்களை ஏட்டில் எழுதினார்.\nதிருவாய் மலர்ந்த தெய்வத் தமிழறிந்தார் கொண்டு ஏடுகள் தொகுத்தார் நாடுமுழுவதும்\nசிறுபள்ளி, பெரும்பள்ளி, தவப்பள்ளி, குருகுலம்\nஎனப் பல்வகைக் கல்விச் சாலைகள் கண்டார்\nபன்னாட்டுப் பன்னோக்குப் பல்கலைக் கழகம் கண்டார்\nவாழ்வியல் கலைகள் போர்க்கலைகள் ஆட்சிக்கலைகள்\nயானை குதிரையேற்றம் உலகோர் கற்கத் திரண்டனரே\nதிருத்தம் பெற்ற மருத்துவம் தேர்ந்த மருந்துகளும்\nவிரைந்தே ஞால முழுதும் சென்றனர்\nபொருத்தமாக தமிழர் வரலாறு பூத்தமலர்க்\nஇராமாயணம், பாரதம், கீதை, வாசிட்டம்,\nவீராவேசங் கொண்டு கிளர்ந்து வளரலாயின விவேக மிகுதியோடு.\nதீராக் கலைப்பசியும் வேட்கையும் நெஞ்ச\nஆராத் துயருழந்து அகன்றோடின விலையான\nபாராண்ட பைந்தமிழர் பாரம்பரியப் பெருமையெல்லாம்\nதாராளமாய்த் தமிழர் தன்னம்பிக்கை தன்மானம்\nகாரிருளில் கண்ணற்றவர் வாழ்வென விருந்த\nகன்னித் தமிழர் வாழ்வும் மாறியது\nபொருள் நூல்கள் மரபு நூல்கள்\nதிருத்தமான சமுதாய சமய அரசியல் மரபு நூல்கள்\nகருவாயிருந்து மறந்து இறந்த தென்றான\nகலைகள் ஞானங்கள் எல்லாம் பிறக்கச் செய்தன\nஉருவான தலைவர்கள் கலைஞர்கள் தளபதிகள்\nஉருவாக்கியே அனைத்தும் ஞானப்பயிர் விளைத்தனர்\nஒருமை காணாச் சமயக் கணக்கர் சமுதாயப்\nஅருவாய் வளர்ந்த இணக்கமற்ற பிணக்குகளை\nகருவூறார் எருவாக்கத் தமிழர் தீரம், வீரம்\nபகல் பாராது உழைத்தாரே இவர்.\nபட்டி தொட்டி குக்கிராமங்கள் கிராமங்கள்\nபட்டாளக் கொட்டடிகளாயின பைந்தமிழ் படை\nதிரண்டு பரணி பாடியே பார்முழுதும் உலா வந்தது\nபண்டைய மூவேந்தர் ஆட்சி வலிவோடு\nஎண்டிசையும் வென்றார் செந்தமிழர் மந்தைகளாய்\nவாழ்வுபெற்றுத் தாழ்வகன்று அருட்பேரரசு பெற்றதே\nசோனகரம் சீனகரம் யவனகரம் அலைகடல்\nநகரங்கள் தானாகத் தானமாக வந்தனவே\nவானகரம் வையகமே யாமென வளர்ந்த\nதஞ்சையில் பெரிய உடையார் விண்ணகரம் வளரலாயிற்று\nபோன தமிழின வாழ்வு மீளச் சிவாலயங்கள்\nவானவரை விண்ணவரை அமரரை இருடியை\nமுனிவரை அருவுருவச் சித்தியாளரை எல்லாம் மானுடராக்கினார்\nமோனமாய்க் கருவறை மேல் கோபுரம் அமைத்தே\nதிருமுறைகள் திவ்விய பிரபந்தங்கள் குருவாசகங்கள் அருள்வாக்குகள்\nஎனப் பலவகைப் பத்தி இலக்கி��ங்கள் சேர்த்தார்\nகருவறைக்கே கற்சிலைகள் ஐம்பொன் சிலைகள்\nசெப்புச் சிலைகள் மரப்பாவைகள் மண்பொம்மைகள் செய்தார்\nஉருவாக்கிய அடியான் அடியாள் அடியார்\nகொண்டே முழுமையாக அனைத்தையும் உயிர்ப்பித்தார்\nகரூர் முடிகண்ட சோழபுரத்தே விருப்பப்படி ஆரிய\nஉருவான இளவரசன் முதலாம் விசயாலயனைக்\nகுலக்குடியில் கலைகளும் ஞானங்களும் பயிற்றி வளர்த்தாரே\nஎத்தனை யெத்தனையோ நித்தம் செய்தாரே\nஅரியலூர்க் கோவிலூரில் பந்திக்குப் பந்தி\nஆயிரம் மண்குதிரை வீரர் சிலைசெய்தே மாயப்படையை உருவாக்கினாரே\nமண்ணால் செய்த மாயப்படை வென்ற வரலாற்றை\nசீரிய அவ்வரலாறும் தோற்கக் காவிரிக் கருவூறாரின்\nமண்ணாலான மாயப்படை மாபெரும் போர் செய்தது.\nதிருப்புறம்பயம் பள்ளி வல்லம் கொல்லம்\nகருப்பூர் கோவிலூர் வடுவூர் கோட்டைகள் பாட்டைகள்\nஎனச் சண்டைகள் போர்கள் நிகழ்ந்தன எங்கும்\nவிருப்புற்ற மக்களால் படை விரிந்தது வெற்றிகள்\nகுவிந்தன கோட்டங்கள் கோட்டைகள் எழுந்தன\nஆரியர், மோரியர், நந்தர், களப்பிரர், பூரியர்\nவீரியர், சூரியர், தத்தாரியர்... ஆட்சிகளெல்லாம் அகன்றன\nபுதியது செய்யப் புரியாது புலம்பல்வாதிகள்\nஇணக்கமில்லாச் செயலால் சமுதாய இயக்கம் கெட்டது நின்றது\nவிதியிது என்று விவேகமின்றித் தளர்ந்த\nசுணக்க வாதிகளால் சமுதாய இயக்கம் தடைப்பட்டு நின்றது.\nமுதலாம் விசயாலயன் பரகேசரி விசயாலயன்\nமுதலாம் ஆதித்தன் முதலாம் பராந்தகன்\nகண்டராதித்தர், அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன்\nஉத்தம சோழன் முதலாம் இராசராசன் என்று\nஒன்பது பேர் கோள்களாகப் பாரதநாடு முழுமையும்\nஅருட்பேரரசு கண்டு அருளாட்சி நிறுவினாரே.\nதன்னோடு ஆக்கம் பெற்ற அரசியல் மாற்றமே\nஏற்றதெனச் செயல்பட்டும் விளைவு வீணாணது கண்டு நொந்தார்\nமுன்னர் அமராவதி யாற்றுக் கருவூறார் சமுதாய மாற்றமே\nதன்னோக்கு ஆக்கம்பெற ஏற்றுத் தோற்றதை நினைத்தார்\nஎன்ன செய்தால் இந்த மானுடர் திருந்துவர்\nஎந்த மானுடர் இந்த மானுடர் என்று\nசமுதாய மாற்றத்துக்குப் பின்னே நிகழும் அரசியல்\nமாற்றமே பயனை நல்குமென அறிந்த அளவில்\nநிலவறை புகுந்த நீள் தவத்தோர் நினைவால் கடலெனப்\nபொங்கிய கலகங்களைக் கருவூர்த் தேவரே அடங்கச் செய்தார்.\nதன் தந்தை முயற்சி முழுமை பெறப் பன்னிரு திருமுறை\nதந்தை போல் முயன்று தஞ்சை போல் புகழ்\nவிளங்கும் கங்கை கொண்ட சோழீச்சுவரர் கோயில் கட்டினார்\nமூலை முடுக்கெல்லாம் கோவில், ஆலயம்\nகோட்டம், பீடம், மடமென்பன கட்டினார்.\nதவமிருந்து பெற்ற திருமகனார் திருமாளிகைத் தேவர்\nஏகிய பின்னும் தமிழினம் காத்தார்\nதந்தை பெற்ற வருத்தமே அரச குடும்பத்தாரால்\nதமக்கும் வந்தது கண்டே வருந்தி\nவட இமயம் நாடினார் தவத்துக்கே\nஇவர் வழிவந்தோர் ‘தமிழ் விடுதூது’ பாடியே\nஅரற்றிப் புலம்பி அன்னைத் தமிழின் பெருமை\nஅனைத்துலகச் சமயங்களும், சாதிகளும் இனங்களும்\nமொழிகளும் இமயம் புகுந்து வந்தே ஆட்சி பெற்றன\nதினையளவு வேற்று மொழியோ இனமோ அற்ற\nதென்குமரி வட இமயத்திடை பரந்த பாரத நாடு சிதைந்தது.\nவினையான பிரிவுகள் வேறான பேர்கள் முரணான\nசண்டைகள் முடிவுறாத கலகங்கள் மூண்டு கொண்டே உள்ளன\nபாரதத்தின் நீண்ட புகழை மீண்டும்\nநீண்டு விரிந்து கிடக்கும் பாரதம் அருளாட்சி பெற\nமீண்டும் பாரதப் போர் தெரு தோறும்\nநிகழ்த்திட அருளரசன் யோகி வரணும்\nநல்லிலக்கண இயல்புகளால் சமுதாய மாற்றமும்\nஅரசியல் மாற்றமும் இணைத்துப் பிணைத்து\nநிகழ்த்தத் திருவும் குருவும் ஒருவராய் வரவேண்டும்\nஇவ்விலக்கணமும் சமய சமுதாய அரசியல்\nபொருளிலக்கணமும் புரிந்த அருளுள்ளம் எழுச்சியை\nகிளர்ச்சியைத் தலைமை யேற்க வேண்டும்\nஅல்லவை அகற்றி நல்லவை விளைத்திட அருள் வல்லமையும்\nசித்தித் திறமுடைய தவத்தோர் தலைமையில் புரட்சி வேண்டும்\nவரட்சி யெல்லாம் வீழ்ச்சியுற்றுத் தாழ்ச்சி நீங்கச்\nசூழ்ச்சி மிகு பெருவீரன் மீட்சிப் பணியோடு\nஆட்சி புரிய வர வேண்டும்\nமிரட்சி யெல்லாம் திரட்சி பெற்று ஒருமுகமாய்\nபொருளுலகக் குறைகளும் கறைகளும் கடுமைகளும்\nகொடுமைகளும் ஒழிய அருளாட்சி மலர வேண்டும்\nஅருளாட்சி மலர மண்ணுலக மதங்களனைத்தும் ஈன்ற\nவிண்ணுலகத் தத்துவமாம் இந்துமதம் மலர வேண்டும்\nஇருளற்ற சமத்துவச் சகோதரத்துவப் பொதுவுடமைக்\nஇந்துமத வழி இயக்கமே திருவழி\nஉருவாகும் இந்துமத இயக்கம் மறுமலர்ச்சிப்\nபணியில் இந்த மானுடர் எல்லோரும்\nஅருட்பணிகள் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தால்\nசித்தர் நெறிக் கலைகளாலும் ஞானங்களாலும் விரைவாக விரிவாகும்\nகருவாகச் சித்தர் நெறியும் கன்னித் தமிழும் ஏற்காமல்\nஎந்த மானுடம் இந்த மானுடம் என்ற பழி வரலாகாது இனியும்\nஅருளால் மருளால் திருவாக்காக குருவாக்காகப்\nவேதங்கள் நிடதங்கள் உப���ிடதங்கள் என நாற்பத்தெட்டு\nஎன வரும் நாற்பத்தெட்டும் எழுந்தனவே\nகுருவழி நேரில் பயின்று முயன்று அடியான்\nஅடியாள் அடியார் உருவாகி அருளாட்சி அமைத்திடுக\nஅருட்காட்சி ஞானக்காட்சி அத்திற ஓச்சு\nகட்டு மந்திறம் கருவறை உயிர்ப்பு\nஎந்திரம் சக்கரம் பெற்றோர் வளர்க\nதிரிந்த காயம் புரிந்த உயிர் போகாப்புனல்\nவேகாத் தழை சாகாக் கல்வி அருவுருவச்\nசித்தி உற்றோர் உலகறிய உலவுக\nதரித்திரம் சோம்பல் இல்லாமை கல்லாமை\nஇயலாமை அறியாமை புரியாமை தீய்த்து மாய்க்கும்\nஅருள் வீரர் போர் புரிக\nஅரிப்பு எரிப்பு எரிச்சல் உதிர்ப்பு ஏக்கம்\nசுணக்கம் பிணக்கு இணக்க மறுப்பு\nஇல்லாத மனம் வளர்க்க அருட்பணி விரிவாகட்டும்\nபாரதம் பரம்பொருளின் அருளாட்சி பெறப் பைந்தமிழினம்\nபரந்து விரிந்து விரைந்து பாடுபடட்டும்\nதீராதனவெல்லாம் தீந்தமிழால் தீர்த்து வைக்கத்\nதிரண்டெழுவீர் செந்தமிழரே உலகப் புரட்சி புரிய\nதராதன இல்லை அருளால் எனத் தரணியோர் புகழத்\nதண்டமிழரே அருட்செல்வராகி அருட்பணி விரிவாக்கப் புறப்படுவீரே.\nஇருநூற்றாண்டாகியும் இந்து மறுமலர்ச்சி இயக்கம்\nஇலைமறை காயாக இருப்பது என்ன நியாயம்\nஒருமனப் பட்டவரே அருட்கரு பெற்றுக் குருவாய்\nதிருவாய் விரைவாய் உருவாகி இருநிலம்\nஎந்த மானுடம் இந்த மானுடம்\nகாயந்திரி மந்தரம் - பகுதி-1\nகாயந்திரி மந்தரம் - பகுதி-2\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமநத்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rssairam.blogspot.com/2012/10/22-17.html", "date_download": "2018-05-21T12:41:11Z", "digest": "sha1:Z5ULRQC7EOTQKLNAWEJVD27B262JWZRK", "length": 14511, "nlines": 94, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மத்திய மந்திரி சபை மாற்றம்: 22 மந்திரிகள் பதவி ஏற்றனர்- 17 பேர் புதுமுகங்கள் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமத்திய மந்திரி சபை மாற்றம்: 22 மந்திரிகள் பதவி ஏற்றனர்- 17 பேர் புதுமுகங்கள் \nமத்திய மந்திரி சபை மாற்றம்: 22 மந்திரிகள் பதவி ஏற்றனர்- 17 பேர் புதுமுகங்கள்\nபிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய மந்திரிசபையில் 14 இடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங்களுக்குப் புதிய மந்திரிகளை நியமிக்கவும், சில மந்திரிகளின் இலாகாக்களை மாற்றவும் பிரதமர் மன் மோகன்சிங் முடிவு செய்தார். இது த���டர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியுடன் பல சுற்று பேச்சு நடத்தி புதிய மந்திரிகள் பட்டியலைத் தயாரித்தார்.\nமந்திரிசபை மாற்றத்துக்கு வசதியாக மத்திய மந்திரிகள் எஸ்.எம்.கிருஷ்ணா, அம்பிகா சோனி, சுபோத்காந்த் சகாய், முகுல் வாஸ்னிக், மகாதேவ் கண்டேலா, அகதா சங்மா, வின்சென்ட் பால் ஆகிய 7 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇதையடுத்து இன்று காலை புதிய மந்திரிகள் பட்டியலை மன்மோகன்சிங்கும், சோனியாவும் இறுதி செய்தனர். இதைத் தொடர்ந்துப் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா இன்று பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.\nஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விழாவில் கலந்து கொண்டு புதிய மந்திரிகளுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். முதலில் காபினெட் மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்கள் யார்-யார் என்ற விவரம் வருமாறு:-\n6. ஹரீஷ் ராவத் (உத்தரகாண்ட்)\nகாபினெட் மந்திரிகளாக பதவி ஏற்ற இந்த 7 பேரில் தின்ஷாபட்டேல் (சுரங்கம்), அஜய் மக்கான் (விளையாட்டு மற்றும் இளைஞர் நலம்) ஆகியோர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகளாக இதுவரை இருந்தனர். அவர்களுக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது. அதுபோல பல்லம் ராஜு (பாதுகாப்பு) அஸ்வனி குமார் (அறிவியல் தொழில் நுட்பம்), ஹரீஷ் ராவத் (உணவு பதப்படுத்துதல்) ஆகிய 3 பேரும் இணை மந்திரிகளாக இருந்தனர்.\nஇவர்களுக்கும் காபினெட் அந்தஸ்து மந்திரி பதவி கிடைத்துள்ளது. தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக நடிகர் சிரஞ்சீவி (ஆந்திரா) மற்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி (பஞ்சாப்) ஆகிய இருவரும் பதவி ஏற்றனர். தின்ஷாபட்டேல், அஜய் மக்கான் இருவரும் காபினெட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டதைட்ஜ் தொடர்ந்து அந்த இடத்துக்கு நடிகர் சிரஞ்சீவி, மணீஷ் திவாரி இருவரும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.\nஇணை மந்திரிகளாக மொத்தம் 13 பேர் பதவி ஏற்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-\n2. தாரிக் அன்வர் (மராட்டியம்)\n3. கொடிகுனில் சுரேஷ் (கேரளா)\n4. கே.ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி (ஆந்திரா)\n5. ஏ.எச்.கான்சவுத்திரி (மேற்கு வங்காளம்)\n6. அதீர்ரஞ்சன் சவுத்திரி (மேற்கு வங்காளம்)\n7. ராணி நாரா (அசாம்)\n8. சர்வேஷ் சத்யநாராயணா (ஆந்திரா)\n9. நினாங் எரிக் (அருணா சலபிரதேசம்)\n10. தீபா தாஷ்முன்சி (மேற்கு வங்க��ளம்)\n11. பொரிசா பல்ராம்ராயக் (ஆந்திரா)\n12. கிருபாராணி கில்லி (ஆந்திரா) 13.\nலால்சந்த் கடாரியா (ராஜஸ்தான்) 22 மந்திரிகள் இன்று மொத்தம் 22 பேர் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர். இவர்களில் 17 பேர் முதன்முதலாக மந்திரி பொறுப்பை ஏற்ற புதுமுகங்களாவார்கள். ராகுல்காந்தி மந்திரிசபை மாற்றத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், எனவே புதிய மத்திய மந்திரிசபையில் இளைஞர்கள் அதிக அளவில் இடம் பெறுவார்கள் என்று கடந்த சில தினங்களாகத் தகவல்கள் வெளியானபடி இருந்தது.\nஆனால் அந்த யூகங்களை எல்லாம் தலைகீழாகப் புரட்டிப்போட்டு அடித்து நொறுக்கும் வகையில் இளைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை. ராகுல்காந்தியும் மந்திரி சபையில் முக்கிய பொறுப்பை ஏற்கக் கூடும் என்று கூறப்பட்டது. அதுவும் பொய்த்துப் போனது.\n2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் மந்திரிசபை மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் மந்திரிசபை மாற்றம் பரவலாக எதிர் பார்ப்புகள் எல்லாவற்றுக்கும் ஏமாற்றம் தருவதாகத்தான் இருந்ததாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nநன்றி :- மாலை மலர், 28-10-2012\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலை��ே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rssairam.blogspot.com/2015/11/blog-post_21.html", "date_download": "2018-05-21T12:40:10Z", "digest": "sha1:MOJXDNY4NOEPHVXC5TQAMFXDGK54AKIZ", "length": 7509, "nlines": 71, "source_domain": "rssairam.blogspot.com", "title": "சோதனையைச் சாதனை ஆக்கியவர்! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஇயல்பிலேயே துணிச்சலானவர் அந்த எழுத்தாளர். தமது சிறுவயதிலும்... கடும் உழைப்பால் தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொண்டவர். தினக்கூலியாகவும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு. தனது வாழ்வில் இவர் சந்தித்த சோதனைகளும் சாதனைகளும் ஏராளம்.\nஒருமுறை, பள்ளியில் கால்பந்து ஆடிக் கொண்டிருந்த போது, பந்து தாக்கியதால் கண் பழுதானது. பிறகு, ஒரு யுத்தத்தின் போது பெரிய காயம் ஏற்பட்டது. மற்றொரு முறை, ஆப்பிரிக்கப் பயணத்தின் போது இவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. உறவினர்கள் இவர் இறந்துவிட்டதாகவே எண்ணினர். ஆனால் எல்லாரும் ஆச்சரியப்படும் வகைகளில் உயிர் பிழைத்தார். இப்படி வாழ்க்கை முழுவதும் எண்ணற்ற இன்னல்கள் பட்டாலும் இறுதியில், தான் எழுதிய நாவலுக்காக நோபல் பரிசு பெற்றார். சரி, புகழ் பெற்ற இந்த எழுத்தாளர் யார்\nஅவர்தான் எர்னஸ்ட் ஹெமிங்வே. இவருக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்த நாவலின் பெயர்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/the-brawl-nicki-minaj-ta", "date_download": "2018-05-21T12:46:43Z", "digest": "sha1:67TPWYCUSBME3SBTOYBODURJAJRV662N", "length": 5726, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "ஜோகன்ஸ்பெர்க் - Nicki Minaj (The Brawl - Nicki Minaj) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nஜோகன்ஸ்பெர்க் - Nicki Minaj: உள்ள ஜோகன்ஸ்பெர்க் மிக ஓரளவுக்கு பிரபலங்கள் கொண்டாட்டங்களை உதவுகிறது செலிபிரிட்டி குத்துச்சண்டை விளையாட்டு உள்ளது. நாங்கள் வெளியே Nicki Minaj knock மற்றும் அவரது ஓரளவுக்கு மற்றும் weird வழிகளில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க பெற இந்த சுற்று\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஜோகன்ஸ்பெர்க் - Psy Gangnam பாணி\n3 - Justin Bieber ஜோகன்ஸ்பெர்க்\nஜோகன்ஸ்பெர்க் - Nicki Minaj என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த உள்ள ஜோகன்ஸ்பெர்க் மிக ஓரளவுக்கு பிரபலங்கள் கொண்டாட்டங்களை உதவுகிறது செலிபிரிட்டி குத்துச்சண்டை விளையாட்டு உள்ளது, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்���ுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.new.kalvisolai.com/2017/10/common-recruitment-process-for.html", "date_download": "2018-05-21T13:02:22Z", "digest": "sha1:5SFSR6264IMLPPK56LYJKT3YEF7JPGHS", "length": 18732, "nlines": 182, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF SPECIALIST OFFICERS | பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.", "raw_content": "\nCOMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF SPECIALIST OFFICERS | பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.\nபட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 1135 சிறப்பு அதிகாரி வேலை | The online examination (Preliminary and Main) for the next Common Recruitment Process (CRP) for selection of personnel in Specialist Officers' cadre posts listed below in the Participating Organisations is tentatively scheduled in December 2017/ January 2018.தற்போது மீண்டும் வங்கி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இந்திய இளைய தலைமுறையின் ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிள் ஆன்லைன் மூலம் வரும் நவம்பர் 7 முதல் 27க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணிகளுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து தரும் அமைப்பாக வங்கிகள் தேர்வு வாரியம் 'இன்ஸ்டிடூயூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்)' செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை இந்த தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ம���்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. தற்போது பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 1315 சிறப்பு அதிகாரி \"CRP SPL-VII\" பணியிடங்களுக்கான 7-வது எழுத்து தேர்க்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது.\nபணி: சிறப்பு அதிகாரி (Specialist Officer)\nசிறப்பு அதிகாரி நிரப்பப்பட உள்ள வங்கிகள் விவரம்: அலகாபாத் வங்கி, கனரா வங்கி, இந்திய வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திரா வங்கி, இந்திய மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஐடிபிஐ, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, விஜயா வங்கி\nதகுதி: பொறியியல் துறையில் CS, IT, EE மற்றும் ECE, Agricultural, Horticulture, Animal Husbandry, Veterinary Science, Dairy Science, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம், சட்டத்துறையில் பட்டம் பெற்று பதிவு செய்திருப்பவர்கள், எச்ஆர், சந்தையியல் துறையில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயது வரம்பு: 01.11.2017 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: வங்கிகள் தேர்வு வாரியத்தால் (ஐபிபிஎஸ்) நடத்தப்படும் முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு. சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஎழுத்துத் தேர்வில் பொது அறிவு, பகுத்து ஆராயும் திறன் (ரீசனிங்), அடிப்படை கணிதத்திறன், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து 'அப்ஜெக்டிவ்' முறையில் கேள்விகள் கேட்கப்படும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உடைய இளைஞர்கள் அதிகாரப்பூர்வ www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எதிர்கால பயன்பாட்டிற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி: 07.11.2017\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2017\nமுதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 30.12.2017 மற்றும் 31.12.2017\nமுதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 28.1.2018\nமேலும் முழுமையான விவரங்களை http://www.ibps.in/wp-content/uploads/IBPS_CRP_SPL_VII_Detail_Advt.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும். | DOWNLOAD\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.padminipriya.com/2011/08/", "date_download": "2018-05-21T12:44:37Z", "digest": "sha1:YYPEBLQYO2SPOROPZBNR45XHKTLP4BBV", "length": 4255, "nlines": 119, "source_domain": "www.padminipriya.com", "title": "August 2011 ~ ESCAPADE", "raw_content": "\nசான்றோர் அறிய விரும்பும் பன்மொழிகள்(1);\nமனதை மயக்கும் கலை நயங்கள்;\nஇவ்வனைத்தும் நிறையப் பெற்ற எங்கள் தேசம் -\nகண் கவரும் அழகிய தீபகற்பம் -\nவேற்றுமையில் ஒற்றுமை கண்ட எங்கள் பாரதம்\nஇனம் மதம் மொழி(2) என\nவ��றுபாடுகளே உயர்ந்து நிற்கும் சிதைவு ஏனோ\nஇந்தியன் எனும் ஓர் பெயரை ஓங்கி உறைப்பதற்கு நாவில்லாததும் ஏனோ\n\"அமைதி பாராட்டும் எங்கள் இந்திய நாடு\nபாருக்குள்ளே நல்ல எங்கள் பாரத நாடு\"\nஇன்று உள்ளிருந்து உடைந்து சிதறும் கொடுமை தான் ஏனோ\nமொழி(1) = ஒற்றுமையின் சின்னம்.\nமொழி(2) = வேற்றுமைக்கு வித்திட்ட முந்தைய ஒற்றுமையின் சின்னம்.\nசிந்தித்து செயலாற்றும் ஒவ்வொரு சிறந்த இந்தியனுக்கும்\nஎனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://www.tamildiction.org/simple_sentences/?important_words=+should+&list=1", "date_download": "2018-05-21T13:04:53Z", "digest": "sha1:Y5WYT6HZPWARII55IX7AQMXDFMJOTEAP", "length": 4894, "nlines": 300, "source_domain": "www.tamildiction.org", "title": "English Tamil Sentences for should | Important Sentences Using should | Daily Use English Words with Tamil Meaning PDF | Meaning for should - Tamil Diction", "raw_content": "\nநான் ஏன் போக வேண்டும்\nநாங்கள் கவலைப்படக் கூடாது / வேண்டாம்\nநீ பேசவேண்டாம் / நீங்கள் பேச கூடாது\nநான் உரிய நேரத்திற்கு வரவேண்டும்\nஅவர்கள் எங்கே இருக்க வேண்டும்\nநான் ஏன் பொறுத்து கொள்ள வேண்டும்\nஎனக்கு வேலை இருக்கவே இருந்தது\nநான் எந்த வழியில் செல்ல வேண்டும்\nஏன் நான் இப்போது போக வேண்டும்\nநாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்\nநீங்கள் அபராதம் கட்ட வேண்டும்\nநான் எந்த பேனா வாங்க வேண்டும்\nநீ ஏதாவது சாப்பிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://ikhwanameer.blogspot.com/2015/07/blog-post_36.html", "date_download": "2018-05-21T12:33:31Z", "digest": "sha1:CPJEX4TFB4WCBYXHIS3LXJ2VZQCJQS4T", "length": 51514, "nlines": 248, "source_domain": "ikhwanameer.blogspot.com", "title": "இக்வான் அமீர்: யாகூப் மேமன்: நீங்காத நினைவுகளோடு சில ஆத்மாக்கள்!", "raw_content": "\nயாகூப் மேமன்: நீங்காத நினைவுகளோடு சில ஆத்மாக்கள்\nதன்னைத்தானே தூக்கு மேடைக்கு ஒப்புக் கொடுத்த துரதிஷ்டசாலி யாகூப் மேனன். அதுவும், ஜுலை 30 அவரது பிறந்த நாளிலேயே அவரது மரணமும் நிச்சயிக்கப்பட்ட துரதிஷ்டசாலி அரசியல்வாதிகளின் விருப்பப்படி இந்திய சட்டங்கள் தீர்ப்பெழுதி உயிர் துறக்க இன்னும் சில மணி நேரமே இருக்கும் அதிஷ்டம் கெட்டவர். நாட்டில் 279 மரண தண்டனை குற்றவாளிகள் வரிசையில் காத்திருக்கிறார்கள். இதில் 1997-ம், ஆண்டிலிருந்து காத்திருப்பவர்களும் அடக்கம். இந்நிலையில், அவசரம் அவசரமாக முடிவுரை எழுதப்பட்டு தூக்கு மேடைக்கு தள்ளப்பட்டவர்தான் யாகூப் மேமன்.\n“இந்த நாடு பட்டதாரியாக்கி என்னை சிறப்பித்தது. நான் வாழ கண்ணியத்தை வழங்கி கௌரவித்தது. அப்படிப்பட்ட நாட்டுக்கு நான் அழிவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது” – என்ற கேள்வியை எழுப்புகிறார் ஹீஸைன் ஜைதியிடம் யாகூப் மேமன்.\nமூத்த பத்திரிகையாளரும், கருப்பு வெள்ளி நூலாசிரியருமான ஹீஸைன் ஜைதி தனது மும்பை குண்டுவெடிப்புகள் சம்பந்தமான ஆய்வு நூலான ‘கருப்பு வெள்ளி’ ( Black Friday, S. Hussain Zaidi, Penguin Books India) நூலுக்காக யாகூப் மேமனை சந்திக்க சென்றிருந்தார். அப்போது சிறைச்சாலையில் யாகூப் மேமன் சொன்னது இது.\n'தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்' என்ற வழக்கமான குரலுடன், யாகூப் மேமன் கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிடம் நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் மனு ஒன்றை அளித்தனர்.\nஓய்வுபெற்ற நீதிபதிகள், முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் என நம் சமூகத்தில் கவனிக்கத்தக்க பலர் கையெழுத்திட்ட அந்தக் கோரிக்கை மனுவுடன், இந்திய உளவு அமைப்பில் முக்கியப் பங்குவகித்த மறைந்த அதிகாரி பி.ராமன் எழுதிய கட்டுரை ஒன்று இணைக்கப்பட்டதும் முக்கியமானது.\nஉளவு அமைப்பு 'ரா'-க்கு தலைமை வகித்தவரும், பாகிஸ்தான் உளவுப் பிரிவை கவனித்து வந்தவருமான பி.ராமன் எழுதிய அந்தக் கட்டுரையின் முக்கிய அம்சம், 'யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது. ஏன்\nயாகூப் மேமன் தூக்கு தண்டனை வழக்கு விவகாரத்தின் தற்போதைய நிலையின் சுருக்கம் இதுதான்:\n1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மும்பையில் அடுத்தடுத்து 12 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 257 பேர் இறந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவ்வழக்கில் யாகூப் மேமனு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும், பின்னர் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார்.\nஇதையடுத்து கடைசி சட்ட நிவாரணமாக கருதப்படும் கியூரேட்டிவ் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து யாகூப் மேமனை நாக்பூர் மத்திய சிறையில் வரும் 30-ம் தேதி தூக்கில் இடுவதற்கான ஏற்பாடுகளை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டது.\nஇதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் யாகூப் மேமன் கருணை மனு தாக்கல் செய்தார். மேலும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். \"எனக்கு சட்டரீதியான பரிகாரங்கள் இன்னும் நிறைவடையவில்லை. மகாராஷ்டிர அரசு அளவுக்கு மீறி அவசரம் காட்டுகிறது\" என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.\n1993-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு எதிராக நேரடி சாட்சியங்கள் இல்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற 6 பேரின் வாக்குமூலங்கள் அடிப்படையில் மேமன் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டார். இந்த 6 பேரில் 5 பேர் அதன்பிறகு, பிறழ்சாட்சியாக மறுதலித்தனர்.\nகுண்டுவெடிப்புகளுக்கு நிதியுதவி அளித்தாக யாகூப் மீது குற்றம்சாட்டப்பட்டது, அவர் அதனை தெரியாமல் செய்ததாகக் கூறினார். இவருடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள், அதாவது உண்மையில் குண்டு வெடிக்கச் செய்தவர்கள் குறைந்த தண்டனையைப் பெற்றனர் அல்லது அவர்களது மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது.\nஆனால், தகுந்த சாட்சியங்கள் இல்லாத நிலையிலும், குண்டுவெடிப்புகளுக்காக தூக்கிலிடப்படும் ஒரே தனிநபராக தூக்குமேடை ஏறப்போகிறார் யாகூப் மேனன்.\nபாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் பாதுகாப்பை உதற முடிவெடுத்து அந்த 'கடிமனான மற்றும் ஆபத்து விளைவிக்கக் கூடிய' நடைமுறையை விளக்கி, 1999-ம் ஆண்டு இந்திய தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளார் யாகூப் மேமன்.\n1994-ம் ஆண்டின் அவரது இந்த முடிவுக்குப் பிறகே விசாரணையில் அவர் முழு ஒத்துழைப்பு வழங்கியதோடு, சதியில் ஈடுபட்ட தனது குடும்பத்தினரையும் ஐ.எஸ்.ஐ. பிடியிலிருந்து வெளியேற்றி சரணடையச் செய்ய இணங்க வைக்கும் முயற்சியில் விசாரணை அதிகாரிகளுக்கு பெருமளவு உதவி புரிந்துள்ளார்.\nசதி தொடர்பான முக்கிய விவரங்களையும் விசாரணையில் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் பின்னணியிலேயே ராமன், யாகூப் மேமன் தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளதாக எழுதினார்.\nஇந்நிலையில், ஜூலை 30-ம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் உத்தரவு வெளியாகியுள்ள நிலையில், இந்த உத்தரவில் ஏகப்பட்ட சட்டப்பிறழ்வுகள் இருப்பதாக அறிவுஜீவிகளும் சட்ட ���ல்லுநர்களும் கருதுகிறார்கள்.\nமுதலில் சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து சட்ட அணுகுமுறைகளும் முடிந்த பிறகே தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப் படவேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன.\nமேமன் விவகாரத்தில் ஜூலை 30-ம் தேதி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற உத்தரவு வெளியானது. ஆனால், அவரிடம் இந்தத் தகவல் அளிக்க வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்பட்டுள்ளதும் யாகூபின் ரிட் மனு தாக்கலின் போது தெரியவந்துள்ளது.\nதூக்குத் தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பாக குற்றவாளி அதனை எதிர்த்து தன்னால் முடிந்தளவு சட்ட நடைமுறைகளை அணுக வாய்ப்பளிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்வது அவசியம். ஆனால் அவர் சட்டத்தின் உதவியை நாட முடியாதவாறு உத்தரவு அவசரம் அவசரமாகப் பிறப்பிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி தற்போது, எழுந்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தில் யாகூப் மேமனின் கியூரேட்டிவ் மனு இருக்கும்போது, ஏப்ரல் 30-ம் தேதி மாநில அரசு எப்படி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவை பெற முடியும் அப்போது ஜூலை 21, 2015-ல் யாகூப் மேமனின் கியூரேட்டிவ் மனு தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில அரசுக்கு முன் கூட்டியே தெரியுமா\nஇது போன்ற ஏராளமான குளறுபடிகளும், கேள்விகளும் இந்த உத்தரவின் மூலம் எழுவதாக நிபுணர்களும், அரசியல் நோக்கர்களும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.\nசரி.. ‘ரா’ உளவுதுறையின் தலைவராக இருந்த பி.ராமன் கட்டுரை சொல்வதுதான் என்ன\n‘யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது. ஏன்’ – என்ற வினாவுடன் 'மேமன் சகோதரர்களும் மும்பை குண்டு வெடிப்புகளும்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் சுருக்கம் இது:\n'யாகூப் மேமனை தூக்கிலிடும் நீதிமன்ற உத்தரவையும், நீதிமன்றத்தில் யாகூப் மேமனின் திடீர் கோபாவேசம் பற்றியும் ஊடகங்கள் மூலம் நான் படித்தறிந்த பிறகு என மனம் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துவிட்டது.\nஇந்த விசாரணைக் காலம் முழுதும் அரசு தரப்பு கோருவது போல் 'நான் பழைய டெல்லியில் கைது செய்யப்படவில்லை, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கைது செய்யப்பட்டேன்' என்று யாகூப் மேமன் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனை அரசு தரப்பு ஏற்காமல், அவருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று வாதாடியது.\nஇந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் மேல்முறையீ��ு செய்ய உரிமை உண்டு, மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டால், இந்திய குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுக்கவும் உரிமை உண்டு.\nஇந்தக் கட்டுரையை நான் எழுத வேண்டுமா என்று என்னையே நான் பலமுறை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டு வருகிறேன்.\n• எழுதாமல் விட்டால் நான் ஒரு தார்மிகக் கோழையாகி விடுவேனோ\n• நான் இதனை எழுதிவிட்டால், இந்த வழக்கின் ஒட்டுமொத்த முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டு விடுமா\n• சந்தேகத்துக்கிடமற்ற குற்றவாளி எனது கட்டுரையினால் தப்பி விடக்கூடிய வாய்ப்புள்ளதோ\n• எனது கட்டுரையை நீதிமன்றம் தீங்கானது என்று கருதுமோ\n• நான் நீதிமன்ற அவமதிப்பு செய்கிறேனோ\nஇந்தக் கேள்விகளுக்கு உறுதியான பதில்கள் கிடையாது. இருந்தாலும் நான் ஏன் இதனை எழுத முற்பட்டேன் என்றால், என்னுடைய பார்வையில், தூக்கிலிடப்படக் கூடாது என்று நான் நினைக்கும் ஒருவரைக் காப்பாற்றுவது முக்கியம் என்ற எனது நம்பிக்கையாகும்.\n'ரா' உளவு அமைப்பின் பயங்கரவாத - எதிர்ப்பு பிரிவின் தலைவராக, மார்ச் 1993 முதல் ஆகஸ்ட் 31, 1994 வரை நான் இந்த வழக்கின் புற விவகாரங்களை விசாரணை செய்துள்ளேன்.\nரா அமைப்பின் மிகச் சிறந்த கள அதிகாரிகள் உதவியுடன் நான் இந்த விசாரணையில் மேற்கொண்ட பணிகளை பி.வி.நரசிம்ம ராவ் வெகுவாக பாராட்டினார். அப்போதைய பிரதமரான அவர், ‘இந்த வழக்கு விசாரணையின் தொடர்பான எங்களது பணிகள் தங்கத்துக்குச் சமமானது’ - என்று பாராட்டினார்.\nயாகூப் மேமன் வழக்கில் அவருக்கு எதிரான சூழ்நிலைகளை மட்டுப்படுத்தும் சூழல்கள் இருப்பதை நான் கண்டுணர்ந்தபோது, நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்.\nயாகூப் மேமனின் குடும்பத்தினர் சிலரை இந்த வழக்கில் அரசு தரப்பு நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு வரவில்லை. மேலும், இந்தச் சூழ்நிலைகளை இந்த வழக்கு பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்பதையும் அரசு தரப்பினர் நீதிமன்றத்துக்கு வலியுறுத்தவில்லை. அவருக்கு மரண தண்டனை பெற்றுத் தரும் ஆர்வத்தில், தண்டனையைத் தீர்மானிக்கும் சில சூழல்களை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வரவில்லை.\nமும்பை போலீஸ் மற்றும் சிபிஐ ஆகியவை ஐபி அமைப்பின் உதவியுடன் நடத்திய மிகச் சிறந்த விசாரணையாகும் இது. இறுக்கமான இந்த வழக்கில் விசாரணையைக் கையாண்டு, வலி நிறைந்த ஒரு பணியில் அனைத்துச் சாட்சிகளையும் சேகரித்து நீதிமன்றத்தின் முன்னால் வைத்த அதிகாரிகள் குறித்து இந்த தேசம் பெருமைகொள்ள வேண்டும்.\nஎனவே, பயங்கரவாதம் என்ற காட்டுமிராண்டிச் செயலை நடத்தியவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படவேண்டும் என்றாலும், அரசு தரப்பினர் மரண தண்டனை கோரக் கூடாது என்பதற்கான மாற்று, மட்டுப்படுத்தக் கூடிய சூழ்நிலைகளை நீதிமன்றத்துக்கு இந்த விசாரணையாளர்கள் அடிக்கோடிட்டுக் காட்டும் முயற்சியை எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், அது இந்த விசாரணையாளர்கள் குறித்த (மதிப்பீடு கூடியிருக்கும்) ஒளிவட்டம் இன்னும் பிரகாசமாகக் கூட ஒளிவிட்டிருக்கும்.\nயாகூப் மேமன் பழைய டெல்லியில் கைது செய்யப்பட்டார் என்று அரசு தரப்பு கூறுவது சரிதான். தன்னை அவர்கள் டெல்லியில் கைது செய்யவில்லை என்று யாகூப் மேமன் கூறுவதும் சரிதான்.\nஜூலை 1994-ல், எனது ஓய்வுக்கு சில வாரங்கள் முன்னதாக, காத்மாண்டுவில் யாகூப் மேமனை நேபாள காவல்துறை உதவியுடன் பிடித்துள்ளனர். நேபாளத்தின் வழியாக வாகனத்தில் இந்திய ஊர் ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டு, பிறகு வான்வழி ஆய்வு மைய விமானம் மூலம் டெல்லியில் அவர் கொண்டு வரப்பட்டு முறைப்படி கைது செய்யப்பட்டார். பிறகு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த இத்தனை நடவடிக்கையையும் எனது ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்றது.\nபாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மீது கடும் அதிருப்தி ஏற்பட்டதால், காத்மாண்டுவில் உள்ள தனது உறவினர் மற்றும் வழக்கறிஞரைச் சந்தித்து ஆலோசனை பெறவே யாகூப் மேமன் காத்மாண்டுவுக்கு வந்திருந்தார். அதாவது, மும்பை போலீஸ் முன்பு சரணடைய அவர் ஆலோசனை மேற்கொள்வதற்காக காத்மாண்டு வந்திருந்தார்.\nஉறவினர் மற்றும் வழக்கறிஞர் 'சரணடைய வேண்டாம்' என்று அறிவுறுத்தினர். காரணம், நீதி கிடைக்காமல் போகலாம் என்று அவர்கள் எச்சரித்தினர். எனவே, கராச்சிக்குத் திரும்பிவிடுமாறு யாகூபுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கினர். அவர் கராச்சிக்கு விமானம் ஏறுவதற்கு முன்னதாக நேபாள போலீஸால் சந்தேக அடிப்படையில் பிடிக்கப்பட்டார். அவசரம் அவசரமாக இந்தியா கொண்டு வரப்பட்டார்.\nஅவர் விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். மேலும் ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில் இருந்த யாகூப் மேமனின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் கராச்சியிலிருந்து துபாய்க்கு வந்து மும்பை போலீஸில் சரணடையச் செய்ய விசாரணை அதிகாரிகளின் நடைமுறைக்கு யாகூப் மேமன் உதவினார். இந்த நடவடிக்கையின் துபாய் பகுதியின் ஐபி மூத்த அதிகாரி ஒருவர் ஒருங்கிணைத்தார். துபாய் நடவடிக்கைக்கு நானோ, ரா-வோ பங்களிக்கவில்லை.\nஎனவே, விசாரணை அதிகாரிகளுக்கு யாகூப் மேமன் வழங்கிய ஒத்துழைப்பும், குடும்பத்தினரை பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றி சரணடைய வைத்ததற்கு யாகூப் மேமனின் உதவியும் என்னுடைய பார்வையில், மரண தண்டனை பற்றிய பரிசீலனைகளை மட்டுப்படுத்தும் சூழ்நிலைகள் ஆகும்.\nசதியில் யாகூப் மேமனோ அவரது குடும்பத்தினரோ ஈடுபட்டது குறித்தோ, அல்லது ஜூலை 1994 வரை ஐ.எஸ்.ஐ உடன் அவர்களுக்கு இருந்த பிணைப்பு பற்றியோ எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே, ஒரு சாதாரண சூழ்நிலைகளின்படி, ஜூலை 1994-க்கு, முன் யாகூப் மேமனின் நடத்தை மற்றும் செயல்கள் அவருக்கு மரண தண்டனை அளிக்க தகுதியான நியாயங்களை வழங்கியிருக்கும்.\nஆனால், காத்மாண்டுவில் அவர் பிடிபட்ட பின்பு அவரது ஒத்துழைப்பு மற்றும் செயல்கள் இந்த வழக்கு விசாரணையின் அடுத்த கட்டங்களில் மரண தண்டனை விதிப்பின் பொருத்தப்பாடு பற்றிய மாற்றுக் கேள்விகளை எழுப்புகிறது. (ஆதாரம்: Raman's unpublished 2007 article: Why Yakub Memon must not be hanged)\nதற்போது, தன்னை ஜூலை 30-ம் தேதி தூக்கிலிட வகை செய்யும் உத்தரவை எதிர்க்கும் யாகூப் மேமன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல, அவரது கருணை மனுவையும் மகாராஷ்டிர ஆளுநர் நிராகரித்தார்.\nஇந்த மனு இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு வந்தது.\nயாகூப் மேமன் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவில் எந்தவித சட்ட நடைமுறைத் தவறுகளும் இல்லை.\nமேலும், குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த பிறகு, யாகூப் மேமன் அதனை எதிர்த்து நீதிமன்றத்திடம் முறையீடு செய்யவில்லை. மேமனின் கியூரேட்டிவ் மனுவை உச்ச நீதிமன்றத்தின் 3 மூத்த நீதிபதிகள் நிராகரித்தது சரியே.\nதூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவைப் பெற்ற பிறகு யாகூப் மேமன் அனைத்து சட்ட உதவிகளையும் பெறும் அளவுக்கு கால அவகாசம் இருந்துள்ளது. ஜூலை 13, 2015-ல் மேமனுக்கு அளிக்கப்பட்ட தூக்கிலிடப்படும் உத்தரவு அவருக்கு போதுமான கால அவகாசத்தை அளித்ததாகவே கோர்ட் கருதுகிறது.\nஆளுநரிடமோ, குட��யரசுத் தலைவரிடமோ அளிக்கப்பட்டுள்ள கருணை மனு குறித்து தாங்கள் பரிசீலிக்க எதுவும் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், குற்றவாளி செய்யும் இத்தகைய முயற்சிகள் நீதித்துறை நடைமுறைகள் மீது தாக்கம் செலுத்தாது.\nநீதிபதி குரியன் ஜோசப் முன்னதாக, யாகூப் மேமன் கியூரேட்டிவ் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வின் முடிவில் சட்ட நடைமுறை தவறுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளது பற்றி கருத்து கூறிய நீதிபதிகள், \"கியூரேட்டிவ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது சரியே என்பதாகவே கோர்ட் பார்க்கிறது. அதில் நடைமுறை தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை\" என்று கூறியது.\nகியூரேட்டிவ் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் மூத்த நீதிபதிகள் எனவே அதன் மீது தவறுகள் காண முடியாது என்ற அட்டர்னி ஜெனரல் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக நீதிபதி மிஸ்ரா தெரிவித்தார்.\nமகாராஷ்டிர ஆளுநரிடம் மேமன் அளித்த 2-வது கருணை மனு குறித்து நீதிமன்றம் எதுவும் கூற விரும்பவில்லை. என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, உடனடியாக மகாராஷ்டிர மாநில ஆளுநர், யாகூப் மேமன் கடந்த வாரம் செய்திருந்த கருணை மனுவை நிராகரித்தார்.\nமுன்னதாக, இன்று புதிதாக ஒரு கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு யாகூப் மேமன் அனுப்பினார்.\nமரபுப்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைப்பார். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கேற்ப குடியரசுத் தலைவரின் முடிவு அமையும்.\nகடந்த ஆண்டு யாகூப் மேமன் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்தபோது அவரது மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூத்த பத்திரிகையாளரும், கருப்பு வெள்ளி நூலாசிரியருமான ஹீஸைன் ஜைதியிடம் யாகூப் மேமன் சிறைச்சாலை சந்திப்பின் போது, “… வாய்மையே வெல்லும் என்று உலகளவில் பறைச்சாற்றும் ஒரே நாடு இந்தியா. நான். இந்த நாட்டின் உயரிய நீதி மாண்புகளில் நம்பிக்கை வைத்துள்ளேன் என்று உலகளவில் பறைச்சாற்றும் ஒரே நாடு இந்தியா. நான். இந்த நாட்டின் உயரிய நீதி மாண்புகளில் நம்பிக்கை வைத்துள்ளேன்”- அப்பாவித்தனமாக தெரிவித்துள்ளது ந��னைவில் எழுகிறது.\nநீதியும், நியமங்களும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கி படாதபாடுபடுவதை பாவம் யாகூப் மேமன் அறிந்திருக்க நியாயமில்லை. தற்போது தூக்குக் கயிறு அவரது தொண்டை எலும்பை முறிப்பதற்கு முன் அவர் இந்தக் கருத்தை ஒருவேளை மறுபரிசீலனை செய்வாரோ என்னவோ..\nஒவ்வொரு ஆத்மாவும், எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர இருக்கிறது. ஆனால், சில ஆத்மாக்கள் நீங்காத நினைவுகளை விட்டு விட்டு செல்வதென்னவோ உண்மை\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅடியேன் இக்வான் அமீா். தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலை, இதழியலில் முதுநிலை, மனித உரிமைகள் மக்கள் கடமைகள் முதுநிலைப் பட்டதாரி. 1986-லிருந்து எழுத்துலகில் சஞ்சரிக்கும் மூத்த பத்திரிகையாளன். ஒளிப்பதிவாளன். குறும்பட தயாரிப்பாளன். அநேகமாக தமிழகத்தின் தேசிய பத்திரிகைகள் மற்றும் சிறுபத்திரிகைகள் என்று அரசியல், சமயம், அறிவியல், குழந்தை இலக்கியம், சிறுகதை மற்றும் கவிதைகள் என்று பன்முக கோணங்களில் தடம் பதித்தவன். நீதியின் கண் என்ற மாத இதழின் ஆசிரியராகவும், பல்வேறு வாரப் பத்திரிகைகளில் சிறப்பு நிருபராகவும் பணி புரிந்தவன். தற்போது தி இந்து தமிழில் எழுதிவருபவன். சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவன்.\nகுழந்தைகளுக்காக “மழலைப்பிரியன்“ என்னும் புனைப்பெயரில் எழுதிய 13 புத்தகங்கள் மணிமேகலைப் பிரசுரம், நேஷனல் பப்ளீஷா்ஸ், திண்ணைத் தோழா்கள் மற்றும் ஐஎஃப்டி போன்ற நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சில புத்தகங்கள் அச்சேறும் நிலையில் உள்ளன. என்னுடைய சிறார் புத்தகங்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயா்ப்பாகி உள்ளன என்பது சிறப்புச் செய்தி.\nஅடியில் உள்ளவை தமிழுக்கும், இந்த மனித சமூகத்துக்கும் உலகில் எனது வருகையின் பங்களிப்பாக நான் காணுபவை. உங்களுக்குப் பிடித்தால் நீங்களும் அந்த இணைப்புகள் ஊடே பயணிக்கலாம்.\nதம்பட்டம் அல்ல. வெறும் அறிமுகத்துக்காகவே இதை சொல்ல வேண்டியானது. மன்னிக்கவும்.\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\n��ிப்பு சுல்தான்: மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி\nஇன்று மாவீரர் திப்பு சுல்தான் பிறந்த தினம் .திப்புவின் மதச்சார்பின்மைக் குறித்து தி இந்து, (தமிழ்) ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. கட...\nவைகறை நினைவுகள் 26: ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்\n1990-களின் ஒரு வெள்ளிக்கிழமை. சென்னை அண்ணாசாலை மக்கா மஸ்ஜித். மக்கா சுடர் இதழ் ஆசிரியரும், மக்கா மஸ்ஜிதின் தலைமை இமாமுமான மௌலான சு...\nமராட்டிய மன்னர் சிவாஜி முஸ்லிம்களுக்கு எதிரானவரா\nஅன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,\nடாக்டர் கபீல் கான் அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு, தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக\nTAKKARU GOPALU : Demonetisation: ரூபாய் நோட்டு விவகாரம் கருப்புப் பணம் ஒ...\nFlowerhorn புளோரான் பகுதி 1\nவைகறை நினைவுகள்: 8, யாகூப் மேமன் தண்டனை: கூனி குறு...\nவைகறை நினைவுகள் – 7, சுமக்க முடியாத பாரத்தை சுமத்த...\nலென்ஸ் கண்ணாலே:005, படமெடுக்க நினைப்பதை மட்டுமே பட...\nஅழைப்பது நம் கடமை - 2: ஒரு கிராமவாசியின் செயலும், ...\nயாகூப் மேமன்: நீங்காத நினைவுகளோடு சில ஆத்மாக்கள்\nஅந்த ஆத்மா எங்கிருந்து வந்ததோ\nவைகறை நினைவுகள் – 6, அதிபதியின் தர்பாரில் ஆஜரான, ஓ...\nலென்ஸ் கண்ணாலே:004, வாய்ப்பு என்பது ஒருமுறைதான்\nவைகறை நினைவுகள்: 5, மறக்க முடியாத அந்த இரவு\nஅழைப்பது நம் கடமை - 1: 'அந்தக் கடலோரக் கிராமத்தின்...\nமார்க்கம்: நான் புரிந்து கொண்ட இஸ்லாம்\nவைகறை நினைவுகள்: 4, நீண்ட தேடல்களின் அந்த முடிவில்...\nலென்ஸ் கண்ணாலே - 003. கையாள்வது எளிது; ஆனாலும் கடி...\nலென்ஸ் கண்ணாலே: 002, உங்களுக்கான காமிரா எது\nஇமைப்பொழுதும் என்னை கைவிடாதே.. இறைவா..\nலென்ஸ் கண்ணாலே... சங்கதி சொல்வோமே: கல்நண்டு\nலென்ஸ் கண்ணாலே:001, அனுபவங்களின் பகிர்வின்றி அறிவ...\nவைகறை நினைவுகள் - 3, நிழலாய் நின்ற அந்த இருவர்\nலென்ஸ் கண்ணாலே... சங்கதி சொல்வோமே\nவைகறை நினைவுகள் - 2, இந்நேரம்.. புதைச்ச இடத்தில் ப...\nலென்ஸ் கண்ணாலே.. சங்கதி சொல்வோமே..\nவைகறை நினைவுகள்: 1, “கருணையாளனான இறைவன், அவரது பாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.yourstory.com/read/373d4cea2e/before-the-classroom-in-real-estate-now-", "date_download": "2018-05-21T13:05:44Z", "digest": "sha1:PJWDDI7PPK64NQ7EU37OLXHCVGK3V7AL", "length": 14809, "nlines": 91, "source_domain": "tamil.yourstory.com", "title": "முன்பு வகுப்பறை, இப்போது ரியல் எஸ்டேட் !", "raw_content": "\nமுன்பு வகுப்பறை, இப்போது ரியல் எஸ்டேட��� \nநிலம் தொடர்பான நிகழ்வு ஒன்று உண்மையை உணர்த்தும் வரை மோனிகா, நாடு முழுக்க பல்வேறு இடங்களில் வாழும் சூழலில் உள்ள இராணுவ அதிகாரியின் வாழ்க்கைத் துணையாக இருந்தார்.\nமோனிகா கன்வார் கணவரோடு சேர்ந்து, டில்லியில் உள்ள தனது பூர்வீக நிலத்தை விற்க முயன்ற போது, வழக்கம் போல, பணம் கறக்கும் தரகர்களால் சூழப்பட்டார். ஒரு புரோக்கரிடம் இருந்து இன்னொருவர் என அவர்கள் ஒரு சங்கிலி போல விரிந்து கொண்டே சென்றார்கள். ஒரு புதிய பொருளை விற்பதில் முன் அனுபவம் இல்லாதவருக்கு அறிவுரைகளை தரகர்கள் அளித்தபடியே இருந்தார்கள். கடின உழைப்பிற்கு பிறகு, சொத்தை விற்றிருக்கிறார். குர்கவுனில் ஒரு புதிய நிலத்தில் முதலீடு செய்வதாய் முடிவு செய்ததும், அங்கும் அது போல தரகர்களின் தொல்லைச் சூழல்.\nநிலத்தை விற்க முனைந்த போதும் புதிய நிலம் வாங்க முனைந்த போதும் கிடைத்த தரகர் தொல்லை அனுபவத்தை இப்படிச் சொல்கிறார். “அந்த அனுபவமும் இதைப் போலவே மோசமாகத் தான் இருந்தது, இல்லை...இல்லை.. அதை விட மோசமாக இருந்தது”\nஇறுதியில், சிலரின் உதவியோடு விபரங்களைச் சரிபார்த்து குர்கவுனில் அவர்களால் முதலீடு செய்ய முடிந்தது.\nஆனால் இணையத்தில் நிலம் வாங்குவது, விற்பது, அல்லது முதலீடு செய்வது போன்றவை தொடர்பான தகவல்கள் கொட்டிக் கிடந்தாலும் அவைகளை ஆராய்ந்து, ஒப்பிட்டு உரிய ஆலோசனை சொல்லும் ஒரு தளம் கூட இல்லை என்கிற குறையை உணர்ந்தேன். அன்று உருவானதுதான் ப்ராப்சில்.காம்-கான எண்ணம். நிலத்தில் முதலீடு செய்ய நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தகவல்களைத் தருவதோடு உரிய ஆலோசனைகளையும் வழங்குகிறோம் இணையம் வழியாக, என்கிறார் மோனிகா.\nஅக்டோபர் 2013 -ல் ஒரே ஒரு வேலைத் திட்டத்தோடு துவங்கிய பணி 2014 ஃபிப்ரவரியில் ஒரு அலுவலகம் திறக்கும் அளவுக்கு விரிவடைந்தது.\nரியல் எஸ்டேட் தொழிலில் பெண் தொழில் முனைவராய் இருப்பதில் உள்ள சவால்கள்\n\"முன் அனுபவம் எதுவும் இல்லாமல், நாற்பது வயதில் தொழில் முனையத் தொடங்கியதால், எல்லாமே கஷ்டமாகத் தான் இருந்து. ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் பெண்களை அலட்சியப்படுத்தினார்கள். அந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. பெண்களுக்கு சரியான முடிவு எடுக்கத் தெரியது, அவர்கள் நிச்சயம் ரியல் எஸ்டேட் ஆலோசகர் பணிக்கு பொருந்திப் போக மாட்டார்கள் என்��து தான் பொதுவாக அனைவருக்கும் பழகிப் போன எண்ணம்”, என்கிறார், ப்ராப்சில்.காம்-ன்(Propchill.com) இயக்குநரான மோனிகா.\nபிறகு, தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் கைதேர்ந்தவர்கள் ஒரு புதிய நிறுவனத்தில் பணி செய்வதை விட பிரபலமான நிறுவனங்களில் வேலை செய்வதையே விரும்புவார்கள். அதனால், புதிதாக ஒரு குழுவை அமைக்கவேண்டிய நிலை இருந்தது.\nஇதைச் சரி செய்தார்கள். அதிக நேரம் கடின உழைப்பும் இருக்கும்போது தான், ஒரு தொழில் முனைவை நடத்தும் திறன் பெண்களுக்கு இருப்பதாய் பொதுவில் நம்பப்படுகிறது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில். ப்ராப்சில்-ல் மோனிகாவும், அவருடைய கணவரும், ரியல் எஸ்டேட் பணிகளில் விலையை ஒப்பிட்டுப் பார்த்து, நிலம் அல்லது வீட்டு மனையில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். இருப்பிடம், விலை மற்றும் இடத்தின் அளவு என அனைத்து விபரங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தான் ப்ராப்சில்-ன் பணி.\nநிலம் தொடர்பான தொழிலின் சாதக, பாதகங்கள், எங்கு, எப்படி முதலிடுவது போன்ற விஷயங்களை திவீரமாக ஆராய்ந்து மதிப்பீடுகள், அட்டவணைகளை வடிவமைப்பதிலும் முதல் வருடத்தை செலவழித்தார் மோனிகா. அடுத்த ஒரு வருடத்தில் தளத்தை வடிவமைப்பதில் கவனம் செலுத்தியவர், முதல் வடிவமைப்பை 2015 ஃபிப்ரவரியிலும், இரண்டாம் வடிவமைப்பை 2015 ஜூலையிலும் வெளியிட்டார். ப்ராப்ச்சில் குழு அதைப்போன்ற ஒப்பிடுதல்களை குர்காவ்ன், பெங்களூரு, நொய்டா,சென்னை, போபால், இந்தூர், பிவாடி, நீம்ரனா ஆகிய ஊர்களில் செய்து முடித்து விட்டனர். இன்னும் பல ஊர்களுக்கு தங்களின் சேவைகளை விரிவாக்க எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇராணுவப் பள்ளி ஆசிரியை மோனிகா\nஒரு சில கணினி மொழிகளை கற்றிருக்கும், ஒரு அறிவியல் பட்டதாரியான மோனிகா இதுவரை நிரந்தரமாய் எங்கும் பணியில் அமர்ந்ததில்லை, பதினைந்து வருடங்களில் பல்வேறு ராணுவ பள்ளிகளிலும் பொதுப் பள்ளிகளிலும் பாடம் நடத்தியிருக்கிறார். அதற்காக, ராணுவத்தில் கிடைத்த இடமாற்றங்களுக்கு நன்றி என்கிறார். எங்களுடைய இந்த பயணத்தில், தொழில் முனைவு என்பது மன நிலையைப் பொறுத்தது என்றும் வயதிற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்தோம். வேலையில் முன் அனுபவம், முதிர்ச்சி, உணர்ச்சிகளை கட்டுபடுத்துதல் ஆகியவை இதில் முதற்படி. இவை அனைத்தும் காலத்தோடு ஒன்றி வந்துவிடும்.\nமோனிகா உத்தரகாண்டில் உள்ள ரூர்கியை சேர்ந்தவர், அவருடைய குடும்பம் இன்றும் அங்குதான் இருக்கிறது. அவருடைய தந்தைக்குச் சொந்தமான மருந்துக்கடை இருந்தது. அதனை தினமும் கவனித்தபடியே வளர்ந்த மோனிகா தானும் ஒரு தொழில் முனைவோராக மாறுவோம் என கனவிலும் நினைத்ததில்லை.\nதன்னுடைய பங்கிற்கு ப்ராப்ச்சில்லின் இயக்குனராக, அவரும் அவருடைய கணவருமாய் சேர்ந்து பல ஊர்களுக்கு பயணம் செய்து அங்குள்ள முக்கிய இடங்களை தேர்வு செய்து அந்த இடத்தை பற்றிய தகவல்களை ஆராய்வார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த அந்த இடத்தில் ஒரு வாரம் தங்கி, தங்களது வேலையை செய்வார்கள். கூடுதலாக, ஒரு இடத்தை தேர்வு செய்வதற்கு முன்னரும், அந்த இடத்தைப் பற்றி ஆராய்கிறார்கள். இப்போது பெருகிவரும் அடுக்குமாடி குடியிருப்புகளை மட்டுமே பரிசீலனை செய்கிறார்.\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/12072632/Trump-May-condemn-Iran-rocket-attacks-on-Israel-White.vpf", "date_download": "2018-05-21T12:49:48Z", "digest": "sha1:QFBWA2J2CN4I276CKKIDXTC5XB3MYCRR", "length": 10708, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trump, May condemn Iran rocket attacks on Israel -White House || இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப், மே கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் ஜூலை 5-ம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு | கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன- கேரள அமைச்சர் ஷைலேஜா | டெல்லியில் மாயாவதியுடன் குமாரசாமி சந்திப்பு |\nஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப், மே கண்டனம்\nஇஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கண்டனம் தெரிவித்து உள்ள���ர். #WhiteHouse\nசிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அரசுக்கு ஆதரவாக ஈரானிய படைகள் செயல்பட்டு வருகின்றன.\nசமீபத்தில் ஈரான் நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.\nஇந்நிலையில் ஈரான் அரசு சிரியாவில் இருந்து தனது எதிரி நாடான இஸ்ரேல் மீது ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. ஏறக்குறைய 20 ஏவுகணைகளை கொண்டு கோலன் பகுதியிலுள்ள இஸ்ரேலிய நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அவற்றில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் வழிமறித்து அழித்துள்ளது.\nஇந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதுபற்றி தொலைபேசி வழியே இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உடன் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.\nஅதன்பின்னர் வெள்ளை மாளிகை வெளிட்டுள்ள செய்தி ஒன்றில், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் அரசு நடத்திய முன்னறிவிக்கப்படாத ஏவுகணை தாக்குதல்களுக்கு இரு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஈரானின் தாக்குதல் போக்கை சிறந்த முறையில் எப்படி எதிர்கொள்வது என அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. இளவரசர் ஹரி-மெர்க்கல்லின் திருமணம்: கொடுத்த தாம்பூலப் பையில் இருந்தது என்ன\n2. இறந்துகிடந்த பிச்சைக்கார பாட்டியின் கையில் ரூ. 2 லட்சம்; வங்கியில் ரூ 7 கோடி\n3. கியூபா நாட்டில் விமான விபத்தில் 100–க்கும் மேற்பட்டோர் பலியானது எப்படி\n4. அருணாசலபிரதேச எல்லையையொட்டி தங்கச்சுரங்கம் தோண்டுகிறது சீனா\n5. ‘எச்–4 விசா’ விவகாரம்: இறுதி முடிவு எடுக்கவில்லை அமெரிக்கா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசன���கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-hx-a1-black-price-pjm208.html", "date_download": "2018-05-21T13:42:38Z", "digest": "sha1:FXDJNKMPURB7ADF4PEORD6BNEOVDZHWY", "length": 18397, "nlines": 423, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக்\nபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக்\nபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக் சமீபத்திய விலை May 08, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக்அமேசான், இன்னபிபிஎம், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 18,685))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியா���ும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் ஹஸ் அ௧ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 3 மதிப்பீடுகள்\nபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக் - விலை வரலாறு\nபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 2.06 - 103 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 3.5 Megapixels\nசென்சார் டிபே MOS Sensor\nசென்சார் சைஸ் 1/3 Inch\nமெமரி கார்டு டிபே Micro SD\nபுய்ல்ட் இந்த பிளாஷ் No\nபானாசோனிக் ஹஸ் அ௧ பழசக்\n2.7/5 (3 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124688-17-year-old-youth-killed-in-salem.html", "date_download": "2018-05-21T12:55:02Z", "digest": "sha1:IBOHZSWNIT4PAMLWSE2DJFYRPV322MUG", "length": 20412, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "வீட்டில் தனியாக இருந்த 17 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! | 17 year old youth killed in salem", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவீட்டில் தனியாக இருந்த 17 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகோவையில் அருகே எரிந்த நிலையில் சிறுமி சடலம்; பாலியல் கொடூரமா\nகோவை அருகே 12 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாலியல் அத்துமீறலின் போது இந்த கொலை நடந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. girl found dead fired police inquiry\nசேலம் கஞ்சநாயக்கன்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சிறுமி மீனாவை இன்று அதிகாலை கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த அழகேசன்- கஸ்தூரி தம்பதி கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டனர். இவர்களுக்கு ஒரே மகள் மீனா (வயது 17). இவர் தனது அம்மா வழி தாத்தா, பாட்டி வீடான மல்லூரில் வசித்து வந்துள்ளார். பின்பு மல்லூரியில் இருந்த சிறுமி மீனா, கடந்த 3 மாதத்துக்கு முன்பு கஞ்சநாயக்கன்பட்டி அப்பா வழி தாத்தா, பாட்டியான குப்புசாமி, தீர்த்தம்மாள் ஆகியோர் வீட்டிற்கு வந்து���்ளார். இவர்களுடன் மீனாவின் சித்தப்பா வீராசாமி (வயது 45) என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை மீனாவின் தாத்தாவும், பாட்டியும் கூலி வேலைக்குச் சென்று விட்டார்கள்.\nஅதன் பிறகு வெகு நேரமாக வீட்டின் கதவு திறக்காமல் இருந்ததை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்த பொழுது மீனா கழுத்து அறுத்து ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஓமலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அண்ணாமலை (பொறுப்பு) அக்கம் பக்கத்திலும், மீனாவின் தாத்தா, பாட்டியிடமும் தீவிர விசாரணையை மேற்கொண்டார்.\nமுதற்கட்ட விசாரணையில் மீனாவின் பாட்டி தீர்த்தம்மாள் கொடுத்த வாக்குமூலத்தில், வீராசாமி சிறுமியைக் கடந்த நான்கு நாள்களாகப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். வீராசாமி சம்பவ இடத்தில் இல்லாததால் அவர் மீது சந்தேகம் வலுத்து வருகிறது. உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு சிறுமி மீனாவின் மரணத்துக்கான காரணம் பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\nகணவரைக் கொடூரமாகக் கொல்வதற்கு உதவிய மனைவி ஒரு மாதத்துக்குப் பின் சிக்கிய 4 காதலர்கள்\n``கருத்துக் கணிப்புகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன\" - சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=674176", "date_download": "2018-05-21T13:05:38Z", "digest": "sha1:J2V5ZFSK4BS5U75PQFWWGQQ4OBXYQQHF", "length": 12041, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மீதான வழக்கு ஒத்திவைப்பு!", "raw_content": "\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nவேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட நான்கு பேர் மீது மட்டக்களப்பு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பான வழக்கு இன்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த், அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தன்னான ஞானரத்ன தேரர் உட்பட நான்கு பேரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.\nஇதன்போதே நீதிபதி இந்த வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.\nமட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தின்போது மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள், அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் 2017ஆம்ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமட்டக்களப்பில் இடம்பெறவுள்ள தேசிய பாரிசவாத நடை பவனி\nமட்டு. வைத்தியசாலைக்கு அவசரமாக இரத்தம் தேவை\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மட்டக்களப்புக்கு விஜயம்\nமரக்குற்றிகளை கடத்தியவர்கள் சாதுரியமாக தப்பியோட்டம்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் ���ேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nபிரபலங்களால் சுத்தமான மும்பை கடற்கரை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nதிரிபுராவில் கடும் மழை: வெள்ளத்தால் இடம் பெயர்ந்த மக்கள்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nநெருக்கடியில் கிளிநொச்சி இளைஞர்கள்: முருகேசு சந்திரகுமார் ஆதங்கம்\nஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார்: ஜெயக்குமார்\nகடந்த அரசாங்கம் பொதுமக்களை படுகொலை செய்தது: விஜயகலா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://inaiyakavi.blogspot.com/2016/08/16_9.html", "date_download": "2018-05-21T12:28:42Z", "digest": "sha1:YT2NRRXNPMRF4HEDIRUYUZ5AFRIQWTWN", "length": 14056, "nlines": 146, "source_domain": "inaiyakavi.blogspot.com", "title": "இணையகவி: படித்ததில் பிடித்தது 16 - எது அமைதி (குட்டிக்கதை)", "raw_content": "\nபடித்ததில் பிடித்தது 16 - எது அமைதி (குட்டிக்கதை)\nநாட்ல அப்பப்போ ஏதாவது போட்டிகள் நடத்தி; வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.\nஒருமுறை 'அமைதி' ன்னா என்ன அப்படிங்கறத தத்ரூபமான ஓவியமா வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சாரு.\nஇதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தாங்க.\nமன்னன் ஒவ்வொரு ஓவியமா பார்வையிட்டுட்டே வந்தான். ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தாங்க.\nஒருத்தர் அழகான ஏரியை ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் இருக்கற மாதிரி வரைஞ்சிருந்தாரு. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமா இருந்தது.\nமற்றொருத்தர் பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களை தத்ரூபமாக வரைஞ்சிருந்தாரு. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றினபடி ஓவியத்தில் பிரதிபலிச்சிருந்தாங்க.\nஆனா, ஒரே ஒரு ஓவியத்தில் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமா கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்துச்சு. அதுமட���டுமா இடியோட மழை வேற கொட்டிட்டிருந்தது.\nஇது அமைதியே அல்ல. சற்று உற்று பார்த்தப்ப நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளோட காணப்பட்டது.\n\"இந்த ஓவியத்தை வரைந்தது யார்\" சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்பட்டாரு.\nமன்னர்., \" இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை. கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது\nஅதுக்கு ஓவியர், \" மன்னா சப்தமும், பிரச்சனையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல ...\nஇவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி.\nஅப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது.\n\"சபாஷ் .. அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்\" னு கைதட்டின மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்\nஆக நண்பர்களே., அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்சனையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.\nஆயிரம் துன்பத்திற்கு நடுவே, \" நிச்சயம் ஒருநாள் விடியும் \" என்று விடாமுயற்சியோட தினசரி உழைச்சிட்டிருக்காங்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி...\nவகை - கதைகள், தத்துவம் பதிப்பு Er.Rajkumar P.P\nபடித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்\n\"நடைமுறை உண்மைகள் நம்ப வைக்கப்பட்ட பொய்கள் உண்மை எது என நாம்தான் உணர வேண்டும்\" என்ற எண்ணத்தில்,கண்ணுக்குத் தெரியும் மனிதனை மதித்து, பகுத்தறிவைப் போற்றி, தமிழை வாழ வைக்க வாழும் ஒரு சாதாரண தமிழன்\nநீங்கள் பதிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பினால், பதிவின் தலைப்பை சொடுக்கவும்.\nதோன்றும் புதிய பக்கத்தில் அதற்கான வசதி உள்ளது.\nபடித்ததில் பிடித்தது 16 - எது அமைதி (குட்டிக்கதை)\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n* அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். * மனது புண்படும்படி பேசக்கூடாது. * கோபப்படக்கூடாது. * சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாத...\n - கமலஹாசன் கவிதை \" முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த��து , வெட்கத்தில் புன்னகைத்து , கடற...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு , சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும் . அது...\nஇந்தத் தலைப்பு வெறும் வசனமாக எனக்குத் தோன்றவில்லை.நமது முன்னோர்கள் அந்த வார்த்தையை உண்மையாக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாட்டவர் ஒருபக்கம...\nசில அரிய சுவையான தகவல்கள்\nதெரிந்து கொள்ள வேண்டிய 09: புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொ...\nசினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன்\nஆனந்த விகடன் - 19.9.99 எ னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது....\nஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை\nநீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது ...\nமென்பொருள் வல்லுனர்கள் வேலை தான் என்ன\n \"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட...\nபடித்ததில் பிடித்தது 6 - குட்டிக்கதைகள்\n போதை போன்ற தீய பழக்கங்களை உடனே விட்டொழிக்க சொன்னார் ஆசிரியர். மாணவர்கள்,\" நாங்கள் ...\nநேற்று 11-09-11 பாட்டுத்தலைவன் பாரதியின் நினைவுநாள். இந்த நாளில் அவரைப்பற்றி சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidurseasons.blogspot.com/2012/12/blog-post_3340.html", "date_download": "2018-05-21T13:02:57Z", "digest": "sha1:636FWYQBR573VPOTWNYFAMQKMYRTLF5D", "length": 13294, "nlines": 235, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: எதைக் கொண்டு தீர்ப்பு வழங்குவீர் ?", "raw_content": "\nஎதைக் கொண்டு தீர்ப்பு வழங்குவீர் \nஒரு முறை நபிகள் நாயகம் (ஸ.அ) தோழர் முஅத்தா (ரலி)Mu`adh அவர்களை ஒரு மாகான தூதுராக(governor of a province) அனுப்பித்தார்கள். அந்த காலத்தில் சட்ட நிபுணர்கள் அங்கு இல்லை .\n\"எதை வைத்து நியாயம் வழங்குவீர்\" என நாயகம் வினவினார்கள்\n\"குர்ஆன் வேதத்தை காட்டிய வழியில்\" என பதில் தந்தார்கள்\n\"நீர் தேடும் குறிப்புகள் அதில் காணாமலும் விளங்காமலும் இருந்தால் என்ன செய்வீர்கள்\n\"இறைவனின் (அல்லாஹ்வின்) தூதர் வாழும் முறையைக்( பாரம்பரியம்) கொண்டு முடிவு செய்வேன்\"\n\"அதிலும் உங்களுக்கு விடை கிடைக்காவிட்டால் \n\"அறிவைப் பயன்படுத்தி காரண காரியங்களை யோசித்து முடிவெடுப்பேன்\"\nஅனைத்துப் புகழும் அல்லாஹ்க்கே என சொல்லி முஅத்தா ரலி அவர்களை தூதுராக அனுப்பித்தார்கள்.\nசரியத் சட்டம் கட்டாய கடமை . அதில் நமக்குப் புலப்படாத காணாதவற்றிற்கு அறிவின் மார்கத்திற்கு முரண்படாமல் கொடுக்கும் குறிப்பிட்ட வரம்புக்குள் கொடுக்கப்படும் தீர்ப்புக்கு பிஃகு சட்டமாக கருதப்படும் . இதற்கு மார்க்க அறிவு அவசியம் தேவை\nவார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.\nLabels: தீர்ப்பு, நியாயம், பகுத்தறிவு, வரம்பு\nஉன் கேள்விக்கு என்ன பதில்\nசிந்தித்துப் பார்த்தால் பெண்களின் உயிருக்கும், உடம...\nபுத்தாண்டு 2013 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்ப...\nஎல்லா வகையிலும் என் மனதில் ஏற்றம் பெற்றாய்\nஆளுமை சக்தி பெற்றதாய் நினைப்போர் ஆணவ புத்தி பெற்று...\nஇஸ்லாமிய நம்பிகையுடைய முஸ்லீம் பெண் சொல்லிய விலை...\nவாழ்கைக்கே தகுதியான புத்தி வேண்டும்.\nமரணத்தைத் தேடிய ஒரு தெரு முனையில்\nஅதிகமாக விரும்பினேன் குறைவான தேவைக்கு \nவிமான பயணமும் விபரீதமும் :: குறுந்தொடர்- 1\nஆணும் பெண்ணும் கலந்த கலவை குழந்தை\nபடத்தில் பதிந்த வரிகள் மனதில்\nநல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக...\nபயண அனுபவங்கள் – ( சீனா பகுதி 11)\nகண்ணாடிப் பேழையில் கடுஞ் சிறை\nIOF : பொருட்களின் இணையம் \nவேலை செய்தால் என்ன கிடைக்கும் \nஉள்ளத்தில் உருக்கொள்ளும் ஒப்பாரி தந்ததெது\nகற்பனையில் காலம் போய் விடும்\nமனித நேயமும் மத நல்லிணக்கமும்\nபெண்ணுடைய வாழ்வு பாழாகிவிட அனுமதிப்போமா\nஇரு நிலைகளிலும் சமநிலை வேண்டும்\nஒற்றுமை வேண்டி கொள்கையை இணைப்பதில்லை\nபூக்காரி பூ சுமந்த கூடையில் மணமிருக்கும்\nபள்ளிவாசலுக்கு தொழுவதற்கு வருபவர்களை யாராலும் தடைச...\nஎதைக் கொண்டு தீர்ப்பு வழங்குவீர் \nசினிமா என்பது சர்வநிச்சயமாக வணிகம்தான்.\nவிஸ்வரூபம் எதிர்ப்புக்கு முஸ்லிம்கள் வருத்தப்படுவா...\nசெயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன...\nபடித்ததோ மார்க்க மகிமை அறிய சொல்வதோ மந்திர மகிமை \nபயண அனுபவங்கள் – சீனா- (பகுதி 10)\nஎப்போதும் ஓரிடத்தில் தங்காதது சொத்து\nஇந்த கேள்வியை உன் தகப்பனார் கேட்��ிருக்க வேணும்\nவாழ்க்கை 'ஹயாத் ' நீடித்தல் இறையருள்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் 'குடியரசு' பெயர் விளக்கம்\nகுர்ஆனில் வாழ்க்கை பற்றி குறிப்பிடும் வெவ்வேறு வார...\nஅவனே யாவரையும், யாவற்றையும் படைப்பவன் உருவாக்குபவன...\nஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு தேவையா\nஆலோசனை சொன்னா 10,000 ரூபாய் பரிசு..\nசெயலில் ஜப்பான் - Active Japan\nதேடினேன் அங்கும் இங்கும் தேடினேன்\nகவரும் ஹாங்காங்-Catching Hong Kong.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://nidurseasons.blogspot.com/2013/02/blog-post_4055.html", "date_download": "2018-05-21T13:05:34Z", "digest": "sha1:YQV2DHFZD5IWBANB5BPNCUNNINXITKMS", "length": 15044, "nlines": 195, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.", "raw_content": "\nசெயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.\nமனிதன் பிறக்கும் போது ஒன்றும் அறியாத பாலகனாகவே பிறக்கிறான். நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் வளர்க்கப் படும் விதத்தினாலும் சூழ்நிலையாலும் மாற்றப்படுகிறான். .\nஇறைவன் மனிதனையும் படைத்து சைத்தானையும் படைத்துள்ளான். அந்த சைத்தானிடமிருந்து பாதுகாப்பு நாட இறைவனைத்தான் நாட வேண்டும்.\nகாலத்திற்கு ஏற்றதுபோல் மக்களை திருத்துவதற்கு நபிமார்களை அனுப்பி வைத்தான். நபிமார்களுக்கு வேதத்தையும் தந்து அவர்களது வாழ்கை முறையும் சிறப்பாக கொடுத்து நம்மை அவ்வழி நடக்கச் சொன்னான். சிலர் வேதத்தையே மாற்றி விட்டார்கள் .முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்த வேதமும் (குர்ஆனும்) அவர்களது வாழ்வின் முறையும் கதீஸாக இருந்து இன்னும் மாறாமல் மாற்றப்படாமல் வழிகாட்டுகின்றது.\nநம் கடமை அதன் வழி நடப்பது . சுவனமும் நரகமும் படைத்தவனுக்கு தெரியும் தவறான வழி நடப்பவர்களும் இருப்பார்கள் அல்லது உடன் வாழ்பவர்களால் ஆக்கப்படுவார்கள் என்று.\nகல்வி ,ஞானம் மார்க்கம் பெற்றவர்களது கடமை மற்றவர்களை திருத்துவது. அவர்களே தவறு செய்ய முனைவது மிகவும் கொடுமை. குடியை வெறு ஆனால் குடிகாரனை வெறுக்காதே. அவனை நல்வழி படுத்துவது நமது கடமை அதனையே 'தாவா'என்று அழைக்கின்றனர். நல்லவர்கள் கெட்டவர்களை கண்டு ஒதுங்குவது ஏன்\nஅவரைக்கண்டு அவர்களது மனம் மாற முயற்சிக்காமல் ஓடி மறைவது ஏன்\nஇப்பொழுது முடியாட்சி இல்லை ஆனால் சர்வாதிகார ஆட்சி வேறு உருவத்தில் வந்துள்ளது.அனைத்து அதிகாரமும் தனக்குள் வைத்துக் கொண்டு மிக தவறான செயல்களை செய்து வருகின்றது. பிற நாடு தன் வசம் வர அல்லது தன் கொள்கைகளுக்கு ஒத்துப் போகவில்லை யென்றால் அந்த நாட்டையே அழிக்க பல்வேறு வழிகளை நாடுகின்றது.\nஉடலில் ஒரு முக்கியமான சதைப் பிண்டம் உள்ளது அது (இதயம்)கெட்டால் அனைத்தும் கெட்டுவிடும், ஆரோக்கியமும் கேடும் மனதும் கெடும்\n'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். -ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்.\nதீவிரவாதம் பலவகையில் பரவ வழி வகுத்தவர் யார் எந்த மார்க்கமும் தீவிரவாதம் பற்றி சொல்லவே இல்லை. அதற்கு வித்திட்டவர்கள் நாடாசை,பதவி ஆசை பண ஆசை மற்றும் பேராசை கொண்டவர்களே . அதற்கு முக்கிய இடம் அமெரிக்காவையே சாரும் அடுத்து படம் அது சம்பந்தமாக படம் .எடுப்பவர்களை சாரும் .\n('இஸ்லாம் அமைதியைப் போதிக்கும் அற்புத மார்க்கம்.\nஒரு மனிதரைச் சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்ல வேண்டும். அதாவது \"அன்பும் அமைதியும் நிறைக\" என்று அதற்குப் பொருள். பிறகு மனிதர்களோடு சண்டையிட முடியுமா\nஇஸ்லாத்தின் வேத நூலான குர்-ஆனைத் தொட்டால் அதன் முதல் வாசகத்தை ஓத வேண்டும். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அதாவது \"அளவற்ற கருணையும் நிகரற்ற அன்பும் உடைய இறைவனின் பெயரால் தொடங்குகிறேன்\"- அன்புடன் புகாரி )\nபின் ஏன் தீவிரவாதம் என்றாலே முஸ்லிம்களை காட்டுகின்றனர். தனி மனிதன் அல்லது சில மனிதர் செய்யும் தவறுதலுக்கு ஒரு மார்க்கத்தையே சிந்தித்து சிதைக்க வைக்க அமெரிக்காவின் சிலரால் உண்டாக்கும் செயலுக்கு உடன் போவது அறிவுடையாகுமா\nஒருவரின் வளர்ச்சியையும் ஒரு மார்க்கத்தின் வளர்ச்சியையும் யாராலும் தடை போடா முடியாது .இறைவன் முற்றும் அறிந்தவன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.\nஇந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகள��ம் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் 33:56)\nLabels: சூழ்நிலை, தீவிரவாதம், மனிதன், வேதம். வாழ்கை\nமுடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் ...\nநீயா நானாவில் நடக்கும் நிகழ்ச்சி. சமூக அலசல் / அவல...\nவிஸ்வரூபம்பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான்\nநாவூறும் நறுங்கனி பாடல் தரும் நாகூர் பெருங்கவிஞர் ...\nசெயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன...\nஅற்புத துபாய் பிரயாணம் போக அணுக..\n'தலைப்பற்ற தாய்நிலம்' தொகுப்பு வெளியீடு\n'ஒதுங்கினால் மற்றவர்களால் சமுதாயத்தில் நீங்கள் ஒத...\nதந்தை..... (கொச்சகக் கலிப்பா) by இராஜ. தியாகராஜன்\nஉன்னழகு உனை விட்டுப் பிரியுமென்ற பேதமை புத்தி பெற்...\nகடுகளவு வருந்தவில்லை குற்றம் செய்த மனசு\nவேண்டும் வேண்டும் மனித நேயம் by சேவியர்.\nவிஸ்வரூபம் : அந்த ஏழு காட்சிகள்\nதலையிலமர்ந்த துயர் வர வாடினேன்\nஉன் நிலைக்கு நீயே காரணமானாய்\nபுதிய தலைமுறை டிவியில் பீஜே அவர்களுடனான நேர்காணல்\nகமலஹாசன் குரல்- உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது...\nகாயப்பட்ட உணர்வுகளால் முதல் உதவி பெற மறுக்கும் நபர...\nஒன்று இழந்து ஒன்று சேர்ப்பதுதான் நியதியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ninaivukalil.blogspot.com/2009/06/blog-post_26.html", "date_download": "2018-05-21T12:40:44Z", "digest": "sha1:IU6RAMQLMTRWP4DDVWRJYAX6QU3FLEBG", "length": 27069, "nlines": 141, "source_domain": "ninaivukalil.blogspot.com", "title": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems): மீட்பு", "raw_content": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nஎன் தனிமை நேர புலம்பல்களும் கிறுக்கல்களும்..\nஇவ்வுலகில் என் மகிழ்ச்சியையும் கண்ணீரையும் பகிர்ந்துவிட்டு பயணிக்கும் ஒரு ஜீவன்.\nஆன்மீகம் - சித்து (1)\n32 கேள்விகளும் எனது பதில்களும்..\nஇச்சிறுகதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்கென எழுதப்பட்டது. சுட்டி : http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html\nபவுனு வந்திருப்பதாக அம்மா வந்து சொன்னவுடன் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு வாசலுக்கு வந்தேன். முற்றத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தவனுக்கு குடிப்பதற்காக சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்திருந்தாள் அம்மா. குடித்தமீதி தண்ணீரில் முகத்தைக் கழுவி உடுத்தியிருந்த கைலியிலேயே குன���ந்து முகம் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவன் என்னைக் கண்டதும் முகம் மலரப் புன்னகைத்தான்.\n\" ஏ.. வாடா பவுனு, எப்பிர்ரா இருக்கே \" என்றபடி அவன் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்தபோது \" பரவாயில்லடா, திண்ணயிலயே உக்காரலாம் \" என்று சொல்லி அமரப்போனவனை சரிதான் வாடா என்று உள்ளே இழுத்து வந்தேன். சோபாவில் கிடந்த துண்டை எடுத்துவிட்டு அதில் அமரச் சொன்னேன். அருகே நின்றிருந்த அம்மா ஏதாவது நினைத்துக்கொள்ளக்கூடும் என்று தயங்கியபடியே நின்றான்.\nஅவனது அம்மா தங்கச்சி எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரித்துவிட்டு அம்மா உள்ளே சென்றுவிட்டாள். அப்பொழுதும் அமராமல் நின்றுகொண்டிருந்தவனை \" ஒத வாங்கப்போறடா நீ , உக்காரு \" என்றபடி தோளை அழுத்தி உட்கார வைத்தும்கூட சோபாவின் நுனியிலேயே அமர்ந்திருந்தான். அவ்வளவு சொல்லியும் வீட்டுக்குள் அவனால் இயல்பாக இருக்கவே முடியவில்லை. அவனும்தான் என்ன செய்வான், பல வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் வீட்டிற்குள்ளேயே வந்திருக்கிறான்.\nசரி, பரவாயில்லை என்று கடைசியில் திண்ணைக்கே வந்தோம். அம்மா காப்பியும் முறுக்கும் கொண்டு வந்து கொடுத்தாள். அதை சாப்பிட்டுக்கொண்டே தெருவை வேடிக்கை பார்த்தபடி சென்றமுறை பார்த்ததற்குப் பின்பு நடந்த அனைத்து கதைகளையும் பேசிக்கொண்டிருந்தோம்.\nபவுனை எனக்கு இரண்டு வயதிலிருந்தே தெரியும். என் பள்ளிக்கூட நண்பர்கள் எல்லோரையும்விட எனக்கு முதன் முதலாக அறிமுகமானவன் அவன்தான். இத்தனைக்கும் அவனுக்கு எங்கள் ஊர் கிடையாது. எங்கள் ஊருக்குத் தெற்கில் ஆற்றைத் தாண்டி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வயலி தான் அவனது ஊர். அவனது அம்மா மாடத்தி எங்கள் ஊரில் பல வீடுகளுக்கு துணி வெளுக்கும் வண்ணாத்தி. எனக்கு விபரம் தெரிய எங்கள் வீட்டுக்கும் அவள்தான் துணி வெளுத்தாள். அவள் வெளுத்துக் கொண்டுவரும் உவர்மண் கமகமக்கும் துணிகளை முகர்ந்து பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஅப்பொழுதெல்லாம் ஆற்றிலிருந்து ஒற்றையடிப்பாதை வழியே ஊருக்குள் வரும்போது எங்கள் வீடுதான் முதலாவதாக இருக்கும். பகலில் அழுக்குத் துணியெடுக்க வரும் போதும் இரவில் சோறெடுக்க வரும்போதும் இரண்டு வயது பவுனை இடுப்பில் சுமந்துகொண்டு அந்தப் பாதை வழியாகத்தான் வருவாள் மாடத்தி.\n\" பொதிய���ட புள்ளயயும் தூக்கி ஊரெல்லாம் சொமக்காட்டத்தான் என்ன, இங்கனக்கூடி விட்டுட்டுப்போ மாடத்தி, அவம்பாட்டுக்கு இங்கனக்கூடி வெளயாடிட்டு நிப்பான்..நான் வேண்ணா பாத்துக்கிடுதேன்.. \" என்று ஒருநாள் அம்மாதான் சொன்னாளாம். ஆச்சியோ ஐயாவோ திட்டிவிடுவார்களோ என்று முதலில் தயங்கியவள் அம்மா மறுபடியும் சொல்லக்கேட்டு எங்கள் வீட்டுத் திண்ணையில் பவுனை விட்டுவிட்டுப்போக ஆரம்பித்தாளாம். பின்பு அதுவே வழக்கமாகிவிட்டதாம். நானும் அவனும் ஒரே வயது எனபதால் திண்ணையில் சண்டை போடாமல் விளையாடிக்கொண்டிருப்போம் என அம்மா சொல்லியிருக்கிறாள்.\nஎக்காரணம் கொண்டும் தான் திரும்பி வரும்வரைக்கும் திண்ணையிலிருந்து இறங்கவும் கூடாது வீட்டுக்குள் போகவும் கூடாது என்று மாடத்தி பவுனிடம் கறாராகச் சொல்லிவிட்டுச் செல்வாளாம். அவனும் அவ்வளவு கெட்டிக்காரனாக திண்ணைவிட்டு இறங்காமல் விளையாடுவானாம். ஒரு நாள் மழைபெய்தபோது கூட திண்ணையில் சுவரோரம் ஒண்டிக்கொண்டு வீட்டுக்குள் வர மறுத்தவனை அம்மா இழுத்துவந்து வீட்டுக்குள் வைத்திருந்தாளாம். அப்பொழுதும் கூட நான் திண்ணைக்குப் போகணும் என்று அடம்பிடித்து ஓடிவிட்டதாக அம்மா சொல்வாள்.\nநான் கல்லூரி விடுதியிலிருந்து தீபாவளி பொங்கல் விடுமுறைகளுக்கு ஊருக்கு வருவேன் என்று அவனுக்குத் தெரியும். வருடத்தில் அந்த சமயம் மட்டும்தான் அவனுக்கும் லீவு கிடைக்கும் என்பதால் அவனும் ஊருக்கு வருவான். வரும்போதெல்லாம் சைக்கிள் எடுத்துக்கொண்டு எப்படியும் என்னை பார்க்க ஒருமுறையாவது வீட்டுக்கு வந்துவிடுவான். ஆனால் எப்பொழுது வந்தாலும் திண்ணையில் தான் உட்காருவான். அம்மா அழைத்தாலும்கூட வீட்டுக்குள் வரமாட்டான்.\nஇதேபோல் தான் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டு பல கதைகளும் பேசிக்கொண்டிருப்போம். அப்பொழுதெல்லாம் சிறு வயதில் இதே திண்ணையில் விளையாடியது ஞாபகம் இருக்கிறதா என்று சிரித்துக்கொண்டே கேட்பான். என்ன என் ஞாபகசக்தியோ, அந்த நாட்கள் ஒன்றுகூட எனக்கு ஞாபகம் இருந்ததே இல்லை. ஆனால் அவனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். நான் ஒருமுறை திண்ணையிலிருந்து அவனை கீழே தள்ளிவிட்டதைக்கூட ஞாபகம் வைத்திருந்தான்.\nமாடத்தி துணி வெளுக்கும் காலத்தில் கைமாத்தாக பணம் ஏதும் வேண்டுமென்றால் அம்மாவிடம் தான் கேட்பாள், ��த்து ஐம்பது என தேவைக்கு வாங்கிக்கொண்டு அப்புறம் கொடுத்தும் விடுவாள். ஒருநாள் அவளுக்கு பணம் கொடுப்பதை பார்த்துவிட்ட ஆச்சி அம்மாவை திட்டினாளாம். மாடத்தியிடமும் \" இப்டி சும்மால்லாம் கைமாத்து வாங்கிற வேல வச்சுக்கிடாத \" என்று சொல்லிவிட்டாளாம். அதிலிருந்து பணமேதும் தேவைப்பட்டால் வீட்டிலிருந்தே தவலைப்பானை, குத்துவிளக்கு என எதையாவது தூக்கிக்கொண்டு வருவாள். ஆச்சியிடமே அடகுவைத்துவிட்டு பணம் வாங்கிச் செல்வாள். அதில் திருப்பாமலேயே போய்விட்ட பெரும்பாலானவை இன்னும் அரங்குவீட்டில் பழைய பாத்திரங்களோடு கிடக்கின்றன.\nபள்ளிக்கூடத்திலும் நானும் பவுனும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். அவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் இல்லாததால் தினமும் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்திற்கு நடந்தே வருவான். வகுப்பிலும் என்னை மட்டும் தான் வாடா போடா என்று பேசுவான். மற்ற அனைவரையும் சமவயது பையன்கள் என்றாலும் 'ஐயா' என்று பேசுவான். எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் ஒருநாள் அவனே அதைப்பற்றி என்னிடம் பேசினான்.\n\" டேய், எங்கம்மா என்னய திட்டுதுடா, உன்னயும் ஐயான்னுதான் கூப்பிடணுமாம்.. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.. \"\n\" அவங்க சொன்னாங்கன்னு என்னயல்லாம் அப்டி கூப்புடாதடா.. எனக்கு புடிக்காது.. \" என்றேன்.\nம்ம் .. என்றபடி அமைதியாக இருந்தவன் \" உனக்குத் தெரியுமா, மொதலியாருக வீடுகள்ளயே நான் வீட்டுக்குள்ள வரைக்கும் போனது உங்க வீட்ல மட்டும்தாண்டா, உங்க அம்மா மட்டும்தான் எனக்கு காப்பில்லாம் போட்டு குடுத்திருக்கு \" என்றான்.\n\" அதுக்கென்னடா இப்போ, நீ வேற பேச்சு பேசுடா \" என்றதும் அமைதியாகிவிட்டான். அதன்பிறகு நானோ அவனோ அப்படிப்பட்ட உரையாடலை எப்பொழுதும் பேச விரும்பவில்லை.\nபவுனும் நன்றாக படித்தான் தான். எப்படியென்று தெரியவில்லை, ஒன்பதாம் வகுப்பில் பெயிலாகிவிட்டான். அதன்பிறகு பள்ளிக்கூடத்திற்கே வரவில்லை. எப்படியாவது பத்தாவதும் எழுதி, ஃபெயிலானாலும் பரவாயில்லை, ஏதாவது சர்க்கார் ஆபீஸ்ல பியூன் வேலையாவது வாங்கிவிடலாம் என்று மாடத்தி எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தாள். ம்ஹூம்.. எதுவும் நடக்கவில்லை. பெயிலாகிவிட்ட பிறகு அதே பள்ளிக்கூடத்தில் போய் படிக்கவே மட்டேன் என்று ஒரே முடிவாகச் சொல்லிவிட்டான்.\nவீட்டில் சும்மா இருந்தவனை அவனது மாமா அட���த்த சில மாதங்களிலேயே கேரளாவில் ஒரு பரோட்டாக் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். அடுத்த சில மாதங்களிலேயே கேரளாவில் இராணுவ விடுதி ஒன்றில் துணி தேய்க்கும் வேலை கிடைத்துவிட்டதாக ஒருநாள் மாடத்தி வந்து சொன்னாள்.\nஇந்தமுறை வீட்டுக்கு வந்தவன் தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், பொங்கல் முடிந்தவுடன் அவளுக்கு நிச்சயதார்த்தம் வைத்திருப்பதாகவும், அதற்காகவே பொங்கலுடன் ஒருவாரம் லீவு சேர்த்து எடுத்திருப்பதாகவும் சொன்னான். நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் நானும் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னான்.\nவிஷயத்தைக் கேட்டு அம்மா மிகவும் சந்தோசப்பட்டாள். பொதுவாக எங்கள் ஊரில் யாரும் அவர்கள் வீட்டு விசேஷங்களிலோ அவர்களும் எங்கள் வீட்டு விசேஷங்களிலோ கலந்துகொள்வதில்லை என்பதால் அம்மா பத்திரிக்கை வைப்பான் என்றோ கல்யாணத்திற்குச் செல்ல வேண்டுமென்றோ எதிர்பார்க்கவில்லை. மாடத்தியை என்றாவது கண்டால் எல்லாம் நல்ல படியாக நடந்ததா என்று கேட்டுக்கொள்வாள். ஆனாலும் நான் நிச்சயத்திற்கு கண்டிப்பாக வருவேன் என்று சொன்னேன். விடுமுறை கிடைத்தால் கல்யாணத்திற்கும் கண்டிப்பாக வருவதாகச் சொன்னேன். பவுனும் மிகவும் சந்தோசப்பட்டான்.\nஉட்கார்ந்து கதைபேசிகொண்டிருந்ததில் நேரமாகிவிட்டது. \" சர்டா, நான் வரட்டுமா \" என்று சொல்லி கிளம்ப ஆயத்தமானவனை ஒரு நிமிடம் உள்ளே வாடா என்று அழைத்தேன். அம்மாவிடம் சொல்லிவிட்டு அரங்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த, நிறம் மங்கியிருந்த குத்துவிளக்கை அவன் கையில் கொடுத்து, தங்கச்சி கல்யாணத்துக்கு சீர் செய்யும்போது இதையும் பாலிஷ் செய்து கொடுத்துவிடு என்று சொன்னேன். அவனும் வேண்டாமென்று சொல்ல நினைத்து, பின் தயங்கி கையில் வாங்கிப் பார்த்தான். அந்த குத்துவிளக்கை அவனுக்கு அடையாளம் தெரிந்திருக்க வேண்டும்.\nகுத்துவிளக்கின் கீழ்த்தட்டில் சுற்றிலும்\" மாடத்தி கல்யாணத்துக்கு தகப்பன் பெரியகருப்பன் சீர் குடுத்தது\" என்று பெயர் வெட்டியிருந்தது.\nஅவன் ஆச்சரியமும் கேள்வியும் நிறைந்தவனாக என் முகத்தைப் பார்த்தபடியே அவனையும் அறியாமல் சோபாவில் நன்றாக சரிந்து உட்கார்ந்தான்.\nமனதைத் தொடும் கதை நண்பா. வாழ்த்துகள்.\nஅருமையான கதை கோகுலன், வாழ்த்துகள்\nபுத்தம் புதிய தமிழ் திரட்ட�� bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஎன் கடிகாரம் காட்டும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://varmamacupuncture.blogspot.com/2011/12/8.html", "date_download": "2018-05-21T13:03:27Z", "digest": "sha1:5BQMTOY6VXMCRJE2SVWOMOZPI2IZ4OOP", "length": 5194, "nlines": 66, "source_domain": "varmamacupuncture.blogspot.com", "title": "varma,acupuncture நீங்கள் நலமாக வாழ 8 புள்ளிகள்......... ~ HEALING HANDS", "raw_content": "\nநீங்கள் நலமாக வாழ 8 புள்ளிகள்.........\nநீங்கள் தினமும் ஒரு எட்டு புள்ளிகளைத் தூண்டினாலே போதும். கண்டிப்பாக இவைகளை முறையான பயிற்சி பெற்ற பின்னர் தகுந்த தெரபிஸ்ட் வசம் கன்சல்ட் செய்து செய்வது உகந்தது.\nகட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்க்கும்போது தெரிகின்ற திரண்ட தசையின் மேல் பகுதியில் உள்ளது.\nமணிக்கட்டுரேகையிலிருந்து2 சுன்கள் மேலே இருதசைனார்களின் நடுவில் உள்ளது.\nமணிக்கட்டு பின்புற ரேகையிலிருந்து இரண்டு சுன் மேலே உள்ளது.\nST36 இது டிபியா எலும்பின் தலைப்பாகத்தில் துருத்தியிருக்கும் முன்புற முனைக்குக் கீழே ஒரு சுன் பக்கவாட்டில் உள்ளது. இது ஒரு முக்கியமான சக்தியூட்டும் புள்ளி.நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடியது.\nLIV 3 1 வது மற்றும் 2 வது கால் விரல்கள் சேரும்\nK 3 உள்பக்க கணுக்கால் மூட்டிற்க்கும்,குதிகால் நரம்பிற்க்கும், இடையில் அமைந்துள்ளது.\nSP6 இது உள்பக்கக் கணுக்கால் மூட்டின் கீழ் விளிம்பிலிருந்து மூன்று சுன் டிபியா எலும்பின் உட்பக்க ஓரத்தில் உள்ளது. இது ஒரு\nRunning Nose. மூக்கில் நீர் ஒழுகுதல் ,ஜல தோஷம்\nநீங்கள் நலமாக வாழ 8 புள்ளிகள்.........\nகால்சியம் குறைபா��ு நீங்க வேண்டுமா\nமுத்திரைகளை எப்படிச் செய்ய வேண்டும்\nநுரையீரல் சக்தி ஓட்டப் பாதை\nபணம் சம்பாதிக்க கீழே க்ளிக் செய்யவும்\nவர்மக்கலையை யார் பழக முடியும்\nநீங்கள் நலமாக வாழ 8 புள்ளிகள்.........\nRunning Nose. மூக்கில் நீர் ஒழுகுதல் ,ஜல தோஷம்\nநுரையீரல் சக்தி ஓட்டப் பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.astrosuper.com/2018/05/blog-post.html", "date_download": "2018-05-21T12:27:23Z", "digest": "sha1:D7DEJHL6CEH2UU4UHIT7OLJIQEGZL5V2", "length": 23480, "nlines": 192, "source_domain": "www.astrosuper.com", "title": "/> நாக தோசம் போக்கும் பரிகார கோயில்கள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nநாக தோசம் போக்கும் பரிகார கோயில்கள்\nராகு தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள்\nதமிழ்நாட்டில் ராகு - கேது தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள் உள்ளது. இந்த ஸ்தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n*1. ஸ்ரீகாளஹஸ்தி* : இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் சூரிய சந்திர கிரகணக் காலங்களில் இக்கோயிலை மூடுவதில்லை.\nமற்ற எல்லாக் கோயில்களும் கிரகண காலங்களில் மூடப்பட்டுவிடும். இக்கோயிலின் செல்லும் அமைப்பே ராகு கேது ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கிவருவதுபோல இக்கோயில் வழி சுற்றும் அப்பிரதட்சணமாக அமைந்திருக்கிறது.\nமேலும் ராகு கேது தோஷ நிவர்த்திக்காக எல்லாக் கிழமைகளிலும் அதிலும் முக்கியமாக சோமவாரத்தில் (திங்கள் கிழமை) பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.\nராகுவினால் ஏற்படும் தோஷம் விலக தக்க பரிகாரம் செய்தால் அவர் அருள்கிட்டும்.\n*2. ராமேஸ்வரம்* : திருக்களர் இராமேஸ்வரம் போன்ற தலங் களிலும் ராகு ஈசனை வழிபட்டுள் ளது இங்கு சென்று முதலில் தேவிப்பட்டனத்தில் உள்ள ஸ்ரீராம பிரான் வழிபட்ட நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தோஷங்கள் நீங்கும்.\n*3. திருப்பாம்புரம்* : அதிகமான ராகுவினால் மனச்சோர்வு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.\n*4. நாகர்கோவில்* : இங்குள்ள நாகநாதர் கோவில் நாகராஜன் விஷேசமானவர். இவர் ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரன்று விஷேச பூஜைகள் நடக்��ும்.\n*5. திருச்செங்கோடு* : ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம் உள்ள கோவில். இங்குள்ள நாகர் உருவச்சிலைகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.\n*6. பேரையூர்* : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் இக்கோவில் வழிபட்டால் திருமணத்தடை உடனடியாக நீங்குகிறது.\nகோயில் மதில் சுவர் முதல் கோயில் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப கருங்கள் விக்ரங்கள் உள்ளன.\nமேலும் ராகுவின் அதிதேவதை துர்க்கை காளி கருமாரி போன்ற தெங்வங்களை வழிபட்டாலும் ராகுவின் அருள் பெறலாம் திருவேற்காடு சென்னையில் திருவேற்காடு கருமாரியம்மன் வழிபாடு செய்தால் ராகுவின் அருள் பெறலாம்.\n*7. ஸ்ரீஅஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்காதேவி* : புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அவதூத வித்யா பீடத்தில் எழுந்தருளியுள்ள துர்க்காதேவியை வழிபட்டால் ராகுவின் அருள் பெறலாம்.\nஜாதகத்தில் ராகு சுக்ரன் இணைந்தவர்கள் ஸ்ரீ அஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்க்காதேவியை வழிபட்டால் சிறப்பான பலன்கள் அடையலாம்.\n*8. ஸ்ரீஅரியநாச்சியம்மன்* : சிவனும் சக்தியும் நின்றகோலம் திருச்செங்கோடு சிவனும் சக்தியும் அமர்ந்த நிலையில் உள்ள இடம் உலகிலேயே அரியநாச்சி யம்மன் மட்டும்தான் ஜாதகத்தில் ராகு செவ்வாய் இணைந்தவர்கள் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை காணலாம்.\n*9. காளிவழிபாடு* : மேலும் சிதம்பரம் தில்லைகாளி உறையூர் வெக்காளி சிவகங்கை வெட்டுடையகாளி மடப்புரம் பத்திரகாளி போன்ற காளி அன்னையை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.\n*10. பஞ்சமிதிதி* : நாகங் களுக்கு மிகவும் புனிதமான திதி இது இந்த நாளில் தான் நாகலோகத்தை பிரம்மா படைத்தார்.\nபஞ்சமிதிதியில் விரதம் இருந்து நாக தேவதை களை வணங்கினால் நாக தோஷம் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெலாம். புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை போய் வழிபாடு செய்தாலும் ராகு அருள் பெறலாம்.\n*11. ஸ்ரீரங்கம்* : ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதிஷேசன் மேல்படுத்து இருக்கும் அரங்கநாதருக்கு எதிரில் உள்ள உடல் முழுவதும் நாகங்களை அணிகலன் களாக அணிந்திருக்கும் கருடாழ்வாரையூம் சக்கரத் தாழ்வாருக்கு செல்லும் வழியில் ஒரு கையில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் நாகத்தையும் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் நாகங்களை ஆபரணமாக ��ணிந்து இருக்கும் அமிர்த கலச கருடாழ்வாரையும் வணங்கி வழிபாடு செய்தால் ராகு தோஷம் நீங்கும்.\n*12. ஆதிசேஷன்* : பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம் சென்னை திருவொற்றியூர்.\n-- 1) இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு கேதுவால் உண்டான தோஷம் விலகும்.\n-- 2) கும்ப கோணம் - மயிலாடுதுறை இடையே உள்ளது கதிரா மங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.\n*13. கும்பகோணம்* : - மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை\nஅம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.\n*14. சிவகங்கை* : அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன் ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான தீமைகள் விலகும்.\n*15 காஞ்சிபுரம்* : - ஸ்ரீசித்ரகுப்தர் ஆலயம் சென்று அவரை வழிபடுவதுடன் கொள்ளு உளுந்து மற்றும் பிரவுன் நிற துணிகளை தானம் செய்யுங்கள். பசுவுக்கு ஏதேனும் உண்ண கொடுக்கவும்.\n*16. ஸ்ரீவாஞ்சியம்* : நன்னிலம் - குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி நாகநாத சுவாமியையும் நாகராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.\n*17. விருத்தாசலத்திற்கு தெற்கே* சுமார் 7கி.மீ தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் *கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை* வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷங்கள் விலகும்.\n*18. திருப்பத்தூர்* - திண்டுக்கல் சாலையில் சிங்கம்புனரிக்கு அருகில் உள்ள ஸ்தலம் பிரான்மலை. இங்கு நாகராஜன் வழிபட்ட குயிலமுதநாயகி கொடுங் குன்றீசரை தேன் - தினைமாவு கலந்து படைத்து வழிபடவும்.\n*19. சென்னை மைலாப்பூரில்* கோயில் கொண்டுள்ள அருள்மிகு முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டுவர ராகு கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.\n*20. திருச்சி* சென்று இந்திரனும் நாககன்னியர்களும் வணங்கி வழிபட்ட அருள்மிக�� மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள் உங்கள் வாழ்வில் சுபீட்சம் காணுவீர்.\n*21. சர்ப்பதோஷமுள்ளவர்கள்* : பாம்பு புற்றிற்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து எலுமிச்சையை புற்றின் மீது வைத்து புற்றினுள் பால்விட்டு மூன்று முறை வலம் வர வேண்டும்.\nநாகபஞ்சமி அன்று மட்டும் 9 முறை வலம் வர வேண்டும். குடும்பநலம் மகப்பேறு சிரமமில்லாத பிரசவம் உண்டாகும். ராகு கேது தசை நடப்பில் உள்ளவர்கள் நோய் நீங்க இந்த வழிபாடு செய்ய வேண்டும்.\n*22. திருவண்ணாமலை* மாவட்டம் செஞ்சி அருகில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி வணங்கி வழிபட்டு வர நினைத்ததை சாதிப்பீர்.\n*23. திருத்தணிக்கு அருகில் உள்ளது திருவாலங்காடு* இங்கு சென்று முஞ்சிகேசமுனிவரும் கார்கோடகனும் (நாகம்) வழிபட்ட வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர வளம் பெருகும்.\nLabels: நாகதோசம், ராகு கேது பெயர்ச்சி, ராகு கோயில்கள், ராகுகேது, ஜோதிடம்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்...\nராஜயோகம் தரும் ஜாதகம் 2\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nநாக தோசம் போக்கும் பரிகார கோயில்கள்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarl.com/forum3/topic/208478-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82580-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-05-21T12:59:24Z", "digest": "sha1:OLXPAUINHTDJMZ2AGJJESJRHWXR3ESJ3", "length": 11095, "nlines": 131, "source_domain": "www.yarl.com", "title": "பிரிட்டன் உயர் நீதிமன்ற உத்தரவினால் மல்லையாவுக்கு நெருக்கடி: சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nபிரிட்டன் உயர் நீதிமன்ற உத்தரவினால் மல்லையாவுக்கு நெருக்கடி: சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\nபிரிட்டன் உயர் நீதிமன்ற உத்தரவினால் மல்லையாவுக்கு நெருக்கடி: சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\nBy நவீனன், February 13 in உலக நடப்பு\nபிரிட்டன் உயர் நீதிமன்ற உத்தரவினால் மல்லையாவுக்கு நெருக்கடி: சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\nவிஜய் மல்லையா. - படம். | ராய்ட்டர்ஸ்.\nவிமானங்களை குத்தகைக்கு விடும் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்குமாறு விஜய் மல்லையாவுக்கு பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே நிதி மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் விஜய் மல்லையாவுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்த���ள்ளது.\nஇந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா தலைமையிலான கிங்பிஷர் நிறுவனம், 2014-ம் ஆண்டு விமானங்களை குத்தகைக்கு விடும் பிஓசி ஏவியேஷன் நிறுவனத்துடன் 4 விமானங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருந்தது. இதில் 3 விமானங்கள் வழங்கப்பட்டன. இதற்கான தொகையை செலுத்தாததால் ஒப்பந்தப்படி, 4-வது விமானத்தை வழங்கவில்லை.\nஇதுதொடர்பாக லண்டனில் உள்ள வர்த்தகம் மற்றும் சொத்து பிரச்சினை தொடர்பான நீதிமன்றங்களுக்கான உயர் நீதிமன்றத்தில் சிங்கப்பூர் நிறுவனம் வழக்கு தொடுத்தது. அதில் ஒப்பந்தப்படி தங்களுக்கு நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க உத்தரவிடுமாறு கோரி இருந்தது. இதை விசாரித்த நீதிபதி பிக்கன், சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.578 கோடி வழங்குமாறு கடந்த ஐந்தாம் தேதி உத்தரவிட்டார்.\nபிரதிவாதிகள் (கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் பிரூவரிஸ்) இழப்பீடு வழங்க முடியாது என்று கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என்று நீதிபதி தெரிவித்தார்.\nபிஓசி ஏவியேஷனுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, வட்டி மற்றும் சட்டப் போராட்டத்துக்கு ஆகும் செலவு ஆகியவை சேர்ந்து ரூ.578 கோடி செலுத்த வேண்டும். இதில் 2-ம் பிரதிவாதியான யுனைடெட் புரூவரிஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகையில் பாதியை செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக கிங்பிஷர் நிறுவனம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.\nஇந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பிஓசி ஏவியேஷன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார். அதே சமயம் இது தொடர்பாக மேலும் கருத்துகளை கூறவிரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.\nவிமானங்களுக்காக செலுத்தப்பட்ட டெபாசிட் தொகை போதுமானதாக இல்லை. அத்துடன் டெபாசிட் தொகையைவிட எங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருந்தது. இதனால் சட்ட உதவியை நாடும் நிலை ஏற்பட்டதாக பிஒசி ஏவியேஷன் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் மற்றும் வட்டி உட்பட ரூ.9 ஆயிரம் கோடி நிலுவையை விஜய் மல்லையை செலுத்தவில்லை. இதையடுத்து அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் மல்லையா லண்டன் தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அங்கு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மல்லையா கைது செய்யப்பட்டார். பின்னர் வரும் ஏப்ரல் 2-ம் தேதி வரை விஜய் மல்லையாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது. மே மாதம் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.\nஇதனிடையே, சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் தொழிலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இந்திய வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. மோசடி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இல்லை என நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்காக மல்லையாவின் வழக்கறிஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.\nபிரிட்டன் உயர் நீதிமன்ற உத்தரவினால் மல்லையாவுக்கு நெருக்கடி: சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aammaappa.blogspot.com/2009/12/2.html", "date_download": "2018-05-21T13:01:24Z", "digest": "sha1:C7QOKPZYEQ53JJEMSFW63IGX7VSTNUZA", "length": 27465, "nlines": 394, "source_domain": "aammaappa.blogspot.com", "title": "அம்மா அப்பா: நீ! ஒரு நாயகன் 2 (புகைப்படங்கள்)", "raw_content": "\n_/\\_ வணக்கம் _/\\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்\n ஒரு நாயகன் 2 (புகைப்படங்கள்)\n ஒரு நாயகன் 2 (புகைப்படங்கள்)\nஒரு நடிகனாக தொடங்கி பின் தமிழகத்தின் முதலமைச்சராக பத்தாண்டுகாலம் அதாவது சாகும் காலம் வரை பணிசெய்து மக்கள் தொண்டனாக இருந்தவர் டாக்டர் புரட்சித்தலைவர் M.G. ராமச்சந்திரன் ஆவார். அவர் மக்களின் நாயகனாகவே இருந்தார் என்பது அவரின் வாழ்நாட்களை கவணித்தவர்கள் சொல்லிட முடியும். இவரைப்பாற்றிய என் முந்தய இடுகை நீ\nஅந்த நாயகனின் வாழ்நாள் புகைப்படங்கள் சில மின்னஞ்சலின் கிடைத்தது. இந்த புகைப்படங்கள் உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.\nநடிகர் திலகம் சிவாசி கணேசனுடன் MGR\nதனது நண்பர் டாக்டர் கலைஞருடன் MGR..\nநரிக்குறவர்களுடன் MGR. \"ஒளிவிளக்கு\" எனற திரைப்படத்தில் நரிகுறவன் வேடம் கொண்டு நடித்து அவர்களின் மனங்களில் இடம் பிடித்தவர்.. தனது ஆட்சிக் காலத்தில் செய்ய தவறிய ஒன்று இவர்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து தாழ்த்தப்பட்ட பிரிவுக்கு மாற்றாமல் விட்டது.\nஇரும்பு மனிதர் ராஜாஜியுடன் MGR\nசகலகலா வல்லவர் MGR இவர் நடிகர் என்றாலும் எல்லா துறைகளிலும் திரண் கொண்டவராக இருந்தார். இவர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட��் நல்ல வரவேற்பை பெற்றது.\nதனது சத்துணவு திட்டத்தின் முன்னோடி காமராஜ் அவர்களுடன் MGR\nநகைசுவை மன்னன் நாகேஷ் அவர்களின் திரையரங்கம் திறப்பு விழாவில் MGR\nநாகேஷ் மற்றும் அசோகனுடன் MGR\nஇந்திரா காந்தியுடன் MGR மத்திய அரசுடன் நல்ல இணக்கம் கொண்டவர்.\nவிடுதலை புலிகளின் தலைவன் வேலைப்பிள்ளை பிரபாகரனின் சந்திப்பு\nமூத்த நடிகர், இயக்குனர் சாந்தா ராம் (ஹிந்தி) அவர்களுடன் MGR தமிழக அரசியலில் காலில் விழும் கலாச்சரம் இவர் மூலம்தான் ஆரம்பமாகி இருக்கலாம். செல்வி ஜெயலலிதா அவர்கள் இதில் கொடிக்கட்டி பறப்பவர்.\nபோப்வுடன் MGR இவர் ஒரு நாத்திகராக இருந்தாலும் மதத்தலைவர்களுக்கு மரியாதைக் கொடுப்பவர்.\nமுப்பெரும் தலைவர்கள் நெடுஞ்செழியன், கலைஞர் மற்றும் MGR\nNT ராமாராவ் வுடன் MGR\nநல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்.\nநான் இதுவரை காணாத புகைப்படங்கள் புரட்சி தலைவர் தனக்கெ உண்டான அழகிய புன்னகையுடன்..\nநேர்த்தியான நிழற்படங்களுடன்...மிக அழகான பதிவுங்க நண்பா.\nவாங்க உழவன் மிக்க மகிழ்ச்சிங்க\nநல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்.//\nநான் இதுவரை காணாத புகைப்படங்கள் புரட்சி தலைவர் தனக்கெ உண்டான அழகிய புன்னகையுடன்..//\nவணக்கம் தமிழ்... மிக்க மகிழ்ச்சி\n// சி. கருணாகரசு said...\nநேர்த்தியான நிழற்படங்களுடன்...மிக அழகான பதிவுங்க நண்பா.//\nமிக அழகான புகைப்படங்கள்..பகிர்வுக்கு நன்றி பொன்மனசெம்மலின் ரயில் பயண புகைப்படம் கொள்ளையழகு...\nஇந்த புகைப் படங்கள் எனக்கும் கிடைத்தது.\nஅதை பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு புரட்ச்சித்தலைவரை பார்க்க நேர்ந்தது :))\nமிக அழகான புகைப்படங்கள்..பகிர்வுக்கு நன்றி பொன்மனசெம்மலின் ரயில் பயண புகைப்படம் கொள்ளையழகு\nவாங்க வசந்த் மிக்க நன்றிங்க\nஇந்த புகைப் படங்கள் எனக்கும் கிடைத்தது.\nஅதை பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு புரட்ச்சித்தலைவரை பார்க்க நேர்ந்தது :))//\nஹாய் ரம்யா, மகிழ்ச்சியும் நன்றியும்ங்க\nஅமரர் எம்.ஜி.ஆர்., ஒரு காலத்தில் நாத்திகராக இருந்திருக்கலாம். ஆனால் முதலமைச்சர் ஆனப்பிறகு மூகாம்பிகை பக்தராக மாறிவிட்டார் என்பது ஊரறிந்த விஷயம் இலையா நண்பரே\nஅமரர் எம்.ஜி.ஆர்., ஒரு காலத்தில் நாத்திகராக இருந்திருக்கலாம். ஆனால் முதலமைச்சர் ஆனப்பிறகு மூகாம்பிகை பக்தராக மாறிவிட்டார் என்பது ஊரறிந்த விஷயம் இலையா நண்பரே\nஇதைப்பற்றிய முழு விவரங்கள்தெரியவில்லை நண்பா,.. இப்படி நாத்திகர்களும் பக்தராக மாறிவரும் சூழலைப்பற்றிய என் இடுகை நேரம் இருந்தால் படித்து சொல்லுங்களேன்..\nஇனத்துரோகியுடனான போட்டோக்களை தவிர மற்றவை அருமை.\nஇனத்துரோகியுடனான போட்டோக்களை தவிர மற்றவை அருமை.//\nம்ம்ம்ம்ம் என்ன செய்வது காலம்தான் பதில் சொல்ல வேண்டும்....\nதலைவரின் படங்கள் கொள்ளை அழகு\nம்ம்ம் என்ன செய்ய ஆண்டவன் நல்லவர்களை சீக்கிரம் அழைத்துகொள்கிறான்\nமீண்டுமொருவரை மக்கள் தலைவனின் மேன்மையை எண்ண வைத்து விட்டீர்கள். நன்றி வணக்கம்\nதலைவரின் படங்கள் கொள்ளை அழகு\nம்ம்ம் என்ன செய்ய ஆண்டவன் நல்லவர்களை சீக்கிரம் அழைத்துகொள்கிறான்\nவணக்கம்ங்க ,.. உங்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடிகின்றது\nமீண்டுமொருவரை மக்கள் தலைவனின் மேன்மையை எண்ண வைத்து விட்டீர்கள். நன்றி வணக்கம்//\nமிக்க நன்றிங்க.... வருகைக்கு மகிழ்ச்சி\nவணக்கம் ஹேமா,.. மிக்க மகிழ்ச்சிமா..\nமற்ற நல்ல தலைவர்களுக்கும் பெருமை சேர்க்கவும்\nமற்ற நல்ல தலைவர்களுக்கும் பெருமை சேர்க்கவும்\nவணக்கம் ஜோதிப் பாரதி... வாய்ப்பு கிடைத்தால் இன்னும் செய்யலாம்\nஉங்கள் பதிவிலிருந்து படங்களை தரவிறக்கி சேமித்துக் கொள்ளலாமா\nஉங்கள் பதிவிலிருந்து படங்களை தரவிறக்கி சேமித்துக் கொள்ளலாமா\nஆத்துல வருகின்ற தண்ணிய யார் குடித்தால் என்ன நானும் இணையத்திலிருந்து எடுத்ததுதானே தாராளமாக நீங்களும் எடுத்துக்கொள்ளலாம் நண்பரே\n// ஜெரி ஈசானந்தா. said...\nவணக்கம் சார்,... மிக்க நன்றிங்க\nஉங்கள் வருகைக்கும் மகிழ்ச்சி நண்பா\nமறைந்தாலும் மக்கள் மணதில் நீங்காது இருப்பவர் புரட்ச்சிதலைவர் அவருடைய நினைவு நாளை நினைவுப்படுத்திவிட்டீர்கள் நல்ல புகைப்படங்கள் நன்றி....\nமறைந்தாலும் மக்கள் மணதில் நீங்காது இருப்பவர் புரட்ச்சிதலைவர் அவருடைய நினைவு நாளை நினைவுப்படுத்திவிட்டீர்கள் நல்ல புகைப்படங்கள் நன்றி....\nமிக்க மகிழ்ச்சியும் நன்றியும்ங்க சார்...\nஎனக்கு பிடித்த அரசியல் தலைவர். இவரை போல் இனி யாரும் வர முடியாது. ஏழை பங்காளர். மக்கள் இதயங்களை வென்றவர்.\nஅரிய புகைப்படங்களை தந்து புரட்சி தலைவரை மீண்டும் மீண்டும் நினைக்க செய்த ஞானசேகரனுக்கு நன்றி.\nபழைய கருப்பு வெள்ளை படங்களுக்கு இருக்கும் கவர்ச்சியே தனி தான்\nMGR க்கு மிக நெருக்கமானவர்கள் மற்றும் அன்பிற்கு பாத்திரமானவர்கள் நாகேஷ் மற்றும் அசோகன் அவர்கள்.\nBlogger கடையம் ஆனந்த் said...\n// எனக்கு பிடித்த அரசியல் தலைவர். இவரை போல் இனி யாரும் வர முடியாது. ஏழை பங்காளர். மக்கள் இதயங்களை வென்றவர்.\nஅரிய புகைப்படங்களை தந்து புரட்சி தலைவரை மீண்டும் மீண்டும் நினைக்க செய்த ஞானசேகரனுக்கு நன்றி.//\nபழைய கருப்பு வெள்ளை படங்களுக்கு இருக்கும் கவர்ச்சியே தனி தான்\nMGR க்கு மிக நெருக்கமானவர்கள் மற்றும் அன்பிற்கு பாத்திரமானவர்கள் நாகேஷ் மற்றும் அசோகன் அவர்கள்.//\nமிக்க நன்றி சார்,... MGR பார்த்தது ஒரு மறக்க முடியாத நினைவுகளாய் உங்களுக்கு இருக்கும் என்றே நினைக்கின்றேன்...\nசிங்கபூர் வானொலி ஒலி 96.8\nஇவர்களால்தான் நான் உற்சாகமாக இருக்கிறேன்\nநான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.\nதமிழில் தட்டச்சு செய்ய (அழகி , எ-கலப்பை)\nநாம் தீண்டாதவரை இயற்கை இயற்கையாக இருக்கும்\nநாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்\nஇதுவரையில் ஒன்றின் மேல் ஒன்று\n ஒரு நாயகன் 2 (புகைப்படங்கள்)\nதமிழ் இணைய நூலகம்- குழந்தைகள்\nஆரம்பக் கல்வி- அனிமேஷன் பாடங்கள்\nமதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புகள்\nopen reading room தமிழ் மின் நூல் நூலகம்\nசெந்தமிழ். ஓ ஆர் சி\nதமிழ் நாடு அரசு பாடநூல்கள்\nதமிழ் நூலகம் (இலங்கை பிரிவு)\n_/\\_ வணக்கம் _/\\_ \"அம்மா அப்பா\" வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=673880", "date_download": "2018-05-21T13:10:10Z", "digest": "sha1:SQ7DVA3E57LCKKC4N62N6IEJD3Y3JN3S", "length": 10878, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக ஆய்வு", "raw_content": "\nசிங்கள தேசம் தன் இறுமாப்பில் இருந்து மீளவில்லை\nகல்விக் கட்டமைப்பை நவீனமயப்படுத்த உலக வங்கி உதவி\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nமெட்ரோ ரயில் சேவை தொடர்பாக ஆய்வு\nமெட்ரோ ரயில் சேவையின் நிறைவு தொடர்பான பணிகளை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் இன்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்கிறார்.\nசின்னமலை மற்றும் தேனாம்பேட்டை ஊடான ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் கடந்த 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் ஆய்வு செய்திருந்தார்.\nபாதுகாப்பு ஆணையரின் ஆய்வுப் பணியின் முடிவில், பயணிகள் ரெயிலை முறைப்படி இயக்குவதற்கான ஆய்வு அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.\nதனது ஆய்வு தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஆணையர் விளக்கிக் கூறியுள்ளார். இரண்டு நாட்களாக நடக்கின்ற இந்த ஆய்வுப் பணியை முடித்துக்கொண்டு பாதுகாப்பு ஆணையர் பெங்களூர் திரும்ப இருக்கின்றார்.\nஇந்த ரயில் போக்குவரத்து சேவையானது இம்மாத இறுதியில் ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கான விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி, ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமோடி வரலாற்றை மாற்றியமைக்க முயல்கிறார் : சோனியாகாந்தி கண்டனம்\nஜி.எஸ்.டி.குறைந்தும் உணவுகளின் விலை குறைக்கப்படவில்லை: தமிழிசை கவலை\nகடவுள் ஒரு கதைவை மூடினால் மறு கதவைத் திறப்பார்: பன்னீர்ச்செல்வம்\nஇலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nசிங்கள தேசம் தன் இறுமாப்பில் இருந்து மீளவில்லை\nகல்விக் கட்டமைப்பை நவீனமயப்படுத்த உலக வங்கி உதவி\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nபிரபலங்களால் சுத்தமான மும்பை கடற்கரை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத��தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nதிரிபுராவில் கடும் மழை: வெள்ளத்தால் இடம் பெயர்ந்த மக்கள்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nநெருக்கடியில் கிளிநொச்சி இளைஞர்கள்: முருகேசு சந்திரகுமார் ஆதங்கம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/4606", "date_download": "2018-05-21T13:01:29Z", "digest": "sha1:AZKBRJPOLCSHO6NFIJVZ6ODQFSIB243Q", "length": 9930, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Nadeb மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4606\nISO மொழியின் பெயர்: Nadëb [mbj]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A31651).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A31650).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A13341).\nNadeb க்கான மாற்றுப் பெயர்கள்\nNadeb க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Nadeb தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவ��ா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hooraan.blogspot.com/2012/02/blog-post_15.html", "date_download": "2018-05-21T12:49:49Z", "digest": "sha1:TXM226MRT5JMMR2EWAP2YPPQWFNKWD7Y", "length": 13630, "nlines": 133, "source_domain": "hooraan.blogspot.com", "title": "ஊரான்: பள்ளி மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றது அதிர்ச்சியான செய்தியா?", "raw_content": "\nபுலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.\nபள்ளி மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றது அதிர்ச்சியான செய்தியா\n15 வயது பள்ளி மாணவன் ஒருவன் தனது வகுப்பு ஆசிரியரையே குத்திக் கொலை செய்கிறான். இச்செயல் சென்னையில் நடந்திருந்தாலும் இதன் 'அதிர்ச்சி' அலைகள் தமிழகத்தைத் தாண்டி இந்தியாவைவே உலுக்கியதாக ஊடகங்கள் ஓயாது செய்திகள் வெளியிட்டன. உளவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன் காரண காரியங்களைக் கண்டறிய பெரும் பாடுபட்டு வருகிறார்கள். இனி இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என பலரும் ஆலோசனைகளை அள்ளி இறைக்கின்றனர்.\n\"ஆசிரியரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதற்காக இரண்டு பள்ளி மாணவர்கள் கைது செய்யப்டுகிறார்கள்.\n\"சிறப்பு வகுப்புக்கு வரவழைத்து தொடர்ந்து ஆறு மாதங்களாக தன்னைக் கற்பழித்ததால் தான் கர்ப்பம் அடைந்ததாக பள்ளி மாணவி கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்படுகிறார்.\n\"வீட்டுப் பாடம் எழுதவில்லை என்பதங்காக பள்ளிச் சிறுவனை ஆசிரியர் பிரம்மால் அடித்ததால் அச்சிறுவனின் ஒரு கண் பறி போகிறது.\n\"செய்யாத குற்றத்திற்காக தன்மீது திருட்டுப் பட்டம் சூட்டி தன்னை நிர்வாணப்படுத்தி சோதித்ததால் அவமானத்தால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயல்கிறாள்.\n\"நண்பர்களோடு சேர்ந்து தனது காதலியையே கும்பலாக கற்பழிக்கிறார்கள் கல்லூரி மாணவர்கள்.\n\"பெற்ற மகளையே வீட்டில் சிறை வைத்து மாதக் கணக்கில் கற்பழிக்கிறான் ஒரு தந்தை.\n\"சொந்த சித்தி மகளை அதாவது தனது தங்கையையே காதல் மணம் புரிகிறான் ஒருவன்.\n\"உயிருக்கு உயிராய் நேசித்த நண்பனுடன் தனது மனைவி தகாத உறவு வைத்துள்ளதைக் கண்டு அதிர்ந்து போகிறான் ஒருவன்.\n\"கள்ளக் காதலனோடு சேர்ந்து கட்டிய கணவனையே கொலை செய்கிறாள் ஒருத்தி.\n\"தான் வேறு ஒரு பெண்ணுடன் கொண்டுள்ள கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியையே தீர்த்துக் கட்டுகிறான் ஒருவன்.\n\"செலவுக்குப் பணம் கேட்டு தொல்லை செய்ததால் சொந்த மகனையே கொலை செய்கிறாள் ஒரு தாய்.\n\"வய���ுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகறாரில் சொந்த அண்ணனையே வெட்டிக் கொலை செய்கிறான் ஒரு விவசாயி.\n\"தொழில் தொடங்க பெற்றோர்கள் பணம் தர மறுத்ததால் சொந்த வீட்டிலேயே நண்பர்கள் உதவியுடன் பணம் நகைகைளைக் கொள்ளையடிக்கிறான் ஒரு மகன்.\n\"மாமியார் வீட்டு விசேசத்திற்கு வந்த மருமகன், எட்டு பவுன் தங்க நகையை மாமியார் வீட்டு பீரோவிலிருந்து கபளீகரம் செய்கிறான்.\nஇப்படி நம் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எங்கு நோக்கினும் 'அதிர்ச்சி' தரக்கூடிய செயல்கள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன என்று சொல்லாலாமேயொழிய ஏதோ திடீர் என இப்போது மட்டும் நடப்பவை அல்ல.\nஆதிகால சமூகத்தில் பல்வேறு இனக்குழுக்குள் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். போருக்குப் பின் அரசுகள் தோன்றுகின்றன. தோற்றவர்கள் அடிமைகளாகிறார்கள்.பொருளோடு சிறைபிடிக்கப்பட்ட பெண்களும் மன்னனின் உடைமைகளாகின்றனர். பெண்கள் அனுபவிப்பதற்கான போகப் பொருளாக ஆக்கப்பட்டதால்தான் அன்று அந்தப் புறங்கள் உருவாகின.\nஅதன் நீட்சியாகத்தான் இன்றும் பெண்கள் போகப் பொருளாக பார்க்கப்படுகின்றனர். போதாக் குறைக்கு முதலாளிகள் பணம் ஈட்டுவதற்காக திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பெண்களை போகப் பொருளாகவே சித்திக்கின்றனர். பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மேலும் அதிகரிக்க இவை வழி வகுக்கின்றன.\nமாணவனோ-ஆசிரியரோ, விவசாயியோ-தொழிலாளியோ, பண்ணையாரோ-முதலாளியோ, ஆணோ-பெண்ணோ இவர்களின் மேற்கண்ட குற்றங்கள் யாவும் ஒன்று பணம்-பொருளுக்காகவோ அல்லது காமத்துக்காகவோதான் நடக்கின்றன.\nஇச்சமூகத்தில் தனக்கும் - தன் சந்ததியினருக்கும் உத்தரவாதமான எதிர்காலம் இல்லை எனக் கருதுகிறான் பணம் பொருளுக்காக குற்றமிழைப்பவன். பொருள் ஈட்டுவதில் வெற்றி பெற முடியாத போதும் அல்லது ஈட்டிய பொருளை பாதுகாக்க முடியாதோ என அஞ்சும் போதும் குரூரமாகவும் குறுக்கு வழியிலும் செயல்படத் துணிகிறான். அதன் விளைவு குற்றச் செயலில் முடிகிறது.\nஇத்தகைய குற்றச் செயல்களிலிருந்து மக்களைக் காக்க பல மகான்கள் உலகெங்கிலும் அவதாரம் எடுத்தார்கள். போதனைகளை வாரி வாரி இறைத்தார்க்ள். மதங்களையும் -மார்க்கங்களையும் தோற்றுவித்தார்கள். புத்தனையும் - ஏசுவையும் - வள்ளுவனையும் - நபிகள���யும் பின்பற்றினால் நல்ல சமுதாயம் அமையும் என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஓயாமல் போதித்து வருகிறார்கள். ஆனால் சமூகம் மேலும் சீரழிகிறதேயொழிய அவர்களின் போதனைகள் எதுவும் எடுபடவில்லை. மொத்தத்தில் இத்தகைய மகான்களின் போதனைகள் அனைத்தும் தோற்றுப் போயின என்றுதான் சொல்ல வேண்டும்.\nஉடைமை மாறாத வரை இனி எத்தனை மகான்கள் அவதாரமெடுத்தாலும், ஒழுக்க நெறிகளை ஓயாமல் போதனை செய்தாலும் குற்றங்கள் ஒரு போதும் குறையப் போவதில்லை.\nLabels: ஆசிரியர், ஏசு, நபிகள், புத்தன், மதம், மாணவன், மார்க்கம், வள்ளுவன்\nஅறியாமையும், இயலாமையும் மக்களிடமிருந்து அகல வேண்டும் என்பதே எனது அவா.\nதனுஷின் கொலவெறியும் தம்ராஸின் கவலையும்\n இதுவரை நமீதாக்கள் அம்மனாக ...\nபள்ளி மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://luckylimattech.blogspot.com/2011/01/mobile-screensavers-wallpapers.html", "date_download": "2018-05-21T12:50:36Z", "digest": "sha1:KOQDHAQDHIKLYLTEMCC7335E55TMV5ER", "length": 7467, "nlines": 94, "source_domain": "luckylimattech.blogspot.com", "title": "செல்போனிற்கு உங்கள் பெயர் கொண்ட அழகான வால்பேப்பர் - மீள்பதிவு ~ Lucky Limat Tech", "raw_content": "\nசெல்போனிற்கு உங்கள் பெயர் கொண்ட அழகான வால்பேப்பர் - மீள்பதிவு\nசிறந்த செல்போன் Games,Application,Themes,Ringtones டவுன்லோட் செய்ய உதவும் வலைத்தளங்களை பற்றி இந்த பதிவில் பார்த்தோம் .உங்கள் பெயர் கொண்ட அழகான Wallpaper உருவாக்க உதவும் வலைத்தளம் பற்றி இங்கு காண்போம்.அதற்க்கு முன்பு சில மாதிரி Wallpaper களை கீழே காணலாம் . வலைத்தளத்தின் பெயர் reddodo.com.இந்த வலைதளத்தில் அழகான Wallpaper மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான Wallpaper ஐ முதலில் தேர்வு செய்ய வேண்டும் .\nபின் உங்கள் செல்போன் வகை மற்றும் அதன் மாடல் எண்ணை குறிப்பிடவேண்டும் . பின் உங்கள் பெயரை அங்கே உள்ள TextBox ல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் பெயரோடு அழகான Wallpaper உங்களுக்கு கிடைக்கும் . இதை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து பின் செல்போனில் ஏற்றி கொள்ளலாம் . கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்க\nஉங்கள் செல்போன் Model அங்கு இல்லையெனில் உங்கள் செல்போன் Resolution மட்டும் கூறினால் போதும் . உதாரணமாத Nokia 6233 செல்போன் Resolution 240x320 அதை கொடுத்தால் போதும் கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்க .\nபடித்த பின் உங்கள் கருத்துகளை பதிவு செய்க.இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ��ாக்கை Tamilish ல், Tamil10 ல் அல்லது உலவு ல் பதிவு செய்து அனைவரும் அறிந்து கொள்ள உதவுங்கள் .\nஉங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.\nஆங்கிலம் கற்பவர்களுக்கு பயனுள்ள வலைத்தளம்\nசெல்போனிற்கு உங்கள் பெயர் கொண்ட அழகான வால்பேப்பர் - மீள்பதிவு\nடவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க - பாகம் 1\nடவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க - பாகம் 2\nசெல்போனிற்கு உங்கள் பெயர் கொண்ட அழகான வால்பேப்பர் ...\nஉங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக...\nஃபயர்பாக்ஸ்,குரோம் உலவிகளுக்கு போட்டியாக ராக்மெல்ட...\nசாப்ட் அண்ட் வெப் - 4\nசாப்ட் அண்ட் வெப் , டெக்னாலஜி நியூஸ் - 3\nஉங்கள் ஜிமெயில் மெயில்களை பாதுகாக்க\nஉங்கள் வரவு செலவுகளை கணக்கிட\nவீடியோகேற்றவாறு சப்டைட்டில் சரி செய்ய\nபர்சனல் போல்டர்களை பாதுகாக்க இலவச மென்பொருள்\nசாப்ட் அண்ட் வெப் ,வீடியோ - 2\nசாப்ட் அண்ட் வெப் - 1\nLucky Limat - லக்கி லிமட்\nபரபர விறுவிறுனு போகும் படங்கள் தான் எனக்கு உலக சினிமா.காமிக்ஸ் தான் எனக்கு இலக்கியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chenaitamilulaa.net/t49813-topic", "date_download": "2018-05-21T12:45:04Z", "digest": "sha1:JC6JRPGFQRGU46AH36WYB52TD5625SDJ", "length": 17707, "nlines": 154, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக��கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஇலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஇலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nஇலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nநேபாளத்தில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற பூகம்பத்தின் போது இலங்கை மாணவி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமட்டக்களப்பைச் சேர்ந்த இம் மாணவி நேபாளத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் பட்டப் படிப்பை மேற்கொண்டு வந்தார்.\nஇலங்கையிலிருந்து நேபாளத்துக்கு வருகை தந்திருந்த உதைபந்தாட்ட அணியினரைச் சந்திப்பதற்காக இம் மாணவி நேற்று முன்தினம் காலை தனது விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார். அவ்வேளையிலேயே பயங்கர பூகம்பம் நேபாளத்தைத் தாக்கியது.\nஅம் மாணவி உடனடியாக அங்கிருந்து திரும்பி தனது மருத்துவக் கல்லூரி விடுதியைப் பார்த்த போது அதிர்ச்சி யடைந்துள்ளார்.\nஅவ்விடுதி பூகம்பத்தினால் தரை மட்டமாகிக் கிடந்துள்ளது. அம்மாணவி தனது விடுதியில் தங்கியிருந்திருப்பின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிராபத்தை எதிர்நோக்கியிருக்கக் கூடும். அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாலேயே அவர் உயிர் தப்பியுள்ளார்.\nஇம் மாணவி பூகம்பத்தின் பின்னர் மட்டக்களப்பிலுள்ள தனது பெற்றோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடி அவர் அங்கு எதுவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்துள்ளார்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nRe: இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nஅவருக்கான உணவு இன்னும் உலகில் உள்ளது அதனால் அவர் காப்பாற்றப் பட்டார்.நல்லதை கற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் செயல் பட வாழ்த்துகிறேன்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் ��ீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n*சம்ஸ் wrote: அவருக்கான உணவு இன்னும் உலகில் உள்ளது அதனால் அவர் காப்பாற்றப் பட்டார்.நல்லதை கற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் செயல் பட வாழ்த்துகிறேன்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n*சம்ஸ் wrote: அவருக்கான உணவு இன்னும் உலகில் உள்ளது அதனால் அவர் காப்பாற்றப் பட்டார்.நல்லதை கற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் செயல் பட வாழ்த்துகிறேன்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இலங்கை மருத்துவபீட மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=439", "date_download": "2018-05-21T12:57:28Z", "digest": "sha1:IJI5IZJ6NR4TE55MVKJV3QUCSEUJLVGH", "length": 13936, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்குரு\n* நீங்கள் செய்யும் ஒரு செயல் ஒருவருக்கு நல்லதாகவும், இன்னொருவருக்கு கெட்டதாகவும் தெரியும். நீங்கள் யாருடன் பழகுகிறீர்களோ, அதை வைத்துத் தான் அந்தச் செயலின் நன்மை தீமை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், இயற்கை ஒரு போதும் எந்த மனிதனிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை.\n* மனிதர்கள் கனவு காண்பது சுலபம். கனவு காண்பதற்குப் போராட்டம் தேவையில்லை. வலியோ வேதனையோ இல்லை. ஆனால், கனவை நிஜமாக்கிப் பார்க்க எதையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.\n* பணிவு என்பது தலைகுனிவு அல்ல. பணிவினை பலவீனத்தின் அடையாளமாக நீங்கள் கருதலாம். உண்மையில் பணிவு மேன்மையான கவுரவத்தைத் தரும். அதுதான் உங்களின் அசைக்க முடியாத பலமாக மாறிவிடும். நாளடைவில் முன் எப்போதும் இல்லாததை விட சக்தி மிகுந்தவனாக நீங்கள் உணர்வீர்கள்.\n* ஒரு கருவி ஒழுங்காக இருந்தால் தான் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியும். உங்கள் மனமும் ஒரு கருவி தான். அது அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருந்தால் தான் உங்களால் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியும். உள்ளத்தில் மகிழ்ச்சியை முழுமையாக உணர்பவர்கள், சுற்றியுள்ள மனிதர்களுக்கு அவரவர்களின் திறமைக்கேற்றபடி முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.\n* வாழ்க்கையின் அழகு நீங்கள் என்ன செயலைச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அமைவதில்லை. செய்யும் செயலில் உங்களை எந்த அளவுக்கு இதயப்பூர்வமாக அர்ப்பணித்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் அமைகிறது.\nமனஅழுத்தம் எந்த வேலையிலும் இல்லை\nஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக இருப்பது\nஉங்களுக்கு நிகழ்வது சாபம் அல்ல வரம்\nஅடிப்படையை மாற்றியமைப்பதே யோக முறை\nகருணை அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளும்\nகருணை அனைத்தையுமே அரவணைத்துக் கொள்ளும்\nபிடித்ததைச் செய்ய வேண்டாம், என்ன தேவையோ அதைச் செய்யுங்கள்.\nமனித மனங்களின் பிரதிபலிப்பே இவ்வுலகம்\nவலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.\nஇளமை- சாகசங்கள் செய்வதற்கான பருவம்\nகடவுளை பட்டினி போட்டு விடுவோம்\nஈடுபாடு இருந்தால் எல்லாமே அற்புதம்தான்...\n» மேலும் சத்குரு ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\nஅணைகளை பார்க்க வாங்க: ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு மே 21,2018\nகர்நாடகாவில் மந்திரி பதவிக்கு ம.ஜ.த., - காங்கிரஸ் மல்லுக்கட்டு\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம் மே 21,2018\n\"தந்தை கற்று தந்த பாடம்\" - ராகுல் மே 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathavaraj.com/2010/10/blog-post_03.html", "date_download": "2018-05-21T13:14:20Z", "digest": "sha1:ZE3PNZ2IBH2WNCNPYLZTXRW3IUUHOBUM", "length": 67622, "nlines": 322, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: எந்திரன்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � எந்திரன் , சன் டி.வி , சினிமா , தீராத பக்கங்கள் , புதுமைப்பித்தன் , ரஜினிகாந்த் , ஜெயகாந்தன் � எந்திரன்கள்\nபதினைந்து வருடங்களுக்கு மேலிருக்கும். விருதுநகரில் நடந்த கலை இலக்கிய இரவொன்றில், ஒரு வீதி நாடகம் தயாரித்து மேடையேற்றினோம்.\nஒருவன் காலையில் எழும்புவதிலிருந்து காட்சிகள் ஆரம்பமாகும். பல் துலக்குவது, சலனமின்றி பேப்பர் படிப்பது, பாத்ரூம் செல்வது, சாப்பிடுவது, டிரெஸ் அணிவது, டிபன் பாக்ஸோடு புறப்படுவது, பஸ்ஸில் பயணம் செய்வது, டைப் அடித்துக்கொண்டே இருப்பது, சாப்பிடுவது, டைப் அடிப்பது, வீட்டுக்குப் புறப்படுவது, பஸ்ஸில் பயணம், வீட்டில் டிரெஸ் மாற்றி உட்கார்ந்து டி.வி பார்ப்பது, சாப்பிடுவது, படுப்பது என்று ஒரு மனிதனே மேடையில் அசைந்து கொண்டு இருப்பான். விளக்குகள் அணைந்து, மீண்டும் எரியும். திரும்பவும் பல்துலக்குவான். பேப்பர், பாத்ரூம், டிரெஸ், பஸ், டைப்ரைட்டிங் என அதே காட்சிகள் தொடரும். சிரித்துப் பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.\nவிளக்குகள் அணைந்து மூன்றாம் நாள் ஆரம்பமாகி, அவன் மேடையில் பல் துலக்க ஆரம்பிக்கவும் பார்வையாளர்கள் பொறுமையிழந்து போனார்கள். அந்த மனிதன் டிபன் பாக்ஸோடு பஸ்ஸுக்காக மேடையில் காத்திருந்தபோது, ஆளாளுக்காய் கத்த ஆரம்பித்தனர். “நிறுத்துங்கடா, நாடகம் போடுறோம்னு கிண்டல் பண்றீங்களா” என கையை நீட்டிக்கொண்டு ஒருவர் வேகமாக எழுந்து மேடை நோக்கி வர ஆரம்பித்தார். அதுவரைக்கும் மேடையில் நடித்துகொண்டு இருந்தவன் சட்டென்று பார்வையாளர்களை நோக்கி வந்து, “ஆமாம், கிண்டல்தான் பண்றோம், என்ன செய்வீங்க” என தொண்டை வெடிக்கக் கத்துவான். பார்வையாளர்கள் சட்டென்று அமைதியாக, “நீங்களும் இப்படித்தானே இருக்கீங்க. உங்களோட தினசரி வாழ்க்கை இப்படித்தானே இருக்குது. யாரோ சாவி கொடுக்க, நீங்க இப்படித்தானே வந்து போய்க்கிட்டு இருக்கீங்க. ஏன், எப்படி, எதற்குன்னு கேள்விகள் உண்டா. சிந்தனைகள் உண்டா. பழையவற்றிலிருந்து புதுசாய் எப்போ மாறப் போறீங்க” என்று பெருங்குரல் எழுப்பி மேடையிலிருந்து கீழிறங்குவான்.\n‘மெஷின்’ என்னும் இந்த நாடகத்தில் திருப்பதி என்னும் நண்பர் நடித்திருந்தார். ஒலிகள் அனைத்தும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவை. அதற்கேற்ப அவர் நடை, பாவனைகள் அனைத்தும் மெஷின் போன்ற இயக்கத்திலிருக்கும். அதற்குத்தான் அவரை மாறி மாறி டிரில் வாங்கியிருந்தோம். அந்த நாடகத்திற்கு ‘எந்திரன்’என்ற பெயர் எவ்வளவு பொருத்தமானது என இப்போது நினைத்துக்கொள்கிறேன்.\nஇந்த நாடகத்திற்கான இன்ஸ்பிரேஷன் புதுமைப்பித்தனின் ‘மெஷின் யுகம்’ சிறுகதை என்றும் சொல்லலாம். ஒரு ஓட்டலில் சர்வர் ஒருவர் அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்துகொண்டு இருப்பார். ஆர்டர் செய்வதும், தட்டுகளாய்த் தூக்கி வருவதும், பில் வந்து கொடுப்பதுமான அவரது நடவடிக்கைகள் அனைத்தும் மெஷின் போல இருக்கும். ஆனால் ஒரு சிறுகணத்தில் அவர் மனிதனாகி, திரும்பவும் மெஷினாவார். இரண்டே பக்கங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சிறுகதை. அவருக்கும் ‘எந்திரன்’ என்ற பேர் ரொம்ப பொருத்தமானதாகவே இருக்கும்.\nஜெயகாந்தனின் ‘யந்திரம்’ சிறுகதையும் இங்கே குறிப்பிட வேண்டியதே. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆயாவாக வரும் முத்தம்மா, அந்த மழலைகளின் அற்புதம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆடு மாடுகளை மேய்ப்பது போல தினமும் கான்வெண்ட்டுக்கு அழைத்துச் செல்வார். ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையென அந்த வீட்டில் சொல்வார்கள். ‘குழந்தைக்கு என்ன’ என்று கூட விசாரிக்காமல் அடுத்த குழந்தையை அழைக்கச் செல்வார். எந்திரத்தனமான அவள், எந்திரமல்ல என்று சொல்ல வருவதுதான் கதை. ஜெயகாந்தனின் ‘டிரெடில்’கதையையும் இங்கே சேர்த்துக் கொள்ள முடியும். புதுமைப்பித்தனின் ‘மனித யந்திரம்’ சிறுகதையும் இந்த வகைதான். இன்னும் யார் யாரெல்லாம் இந்த ரீதியில் எழுதி இருக்கிறார்களெனத் தெரியவில்லை.\nமனிதர்கள் ‘எந்திரன்களாகி’ வருவதைக் சுட்டிக்காட்டுவதும், அவர்களுக்குள் இருக்கிற மனிதர்களை காட்டுவதுமாக இந்தக் கதைகள் இருக்கின்றன. எந்திரன் படம் பார்க்கக் காட்டும் ஆர்வத்தில், கோடியில் ஒரு பங்காவது இந்தக்கதைகளைப் படிப்பதில் காட்டுவார்களானால் புண்ணியமாய்ப் போகும்.\n‘காதலன்’ படத்துக்குப் பிறகு ஷங்கரின் படங்களை பார்க்க வேண்டியதில்லை எனத் தெரிந்து போனது. விக்ரமுக்காக ‘அந்நியன்’ பார்த்து வெறுப்பு மேலும் மண்டியது. அத்தோடு ‘ஷங்கர் படம் ஒரு போதும் விளங்காது’ என்று தீர்மானமானது. படம் பார்க்காவிட்டாலும், ‘சிவாஜி’படத்தை ஓடவைப்பதற்கு செய்த அழிச்சாட்டியங்களே அருவருப்பாய் இருந்தது. இப்போது எந்திரனுக்கு எல்லாம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது. தியேட்டர்களுக்கு வெளியே நடக்கும் பைத்தியக்காரத்தனங்களும், வெறிக்கூச்சல்களும் பெருங்கொடுமையாய் இருக்கின்றன. இவையனைத்தும் இடைவிடாத, தாறுமாறான விளம்பரங்களால் ரசிக மண்டைகளுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை. அங்கிங்கெனாதபடிக்கு எங்கும் மிருகத்தனமாக ‘எந்திரன்’, ‘எந்திரன்’ என்னும் குரல்கள் வந்து முட்டி மோதுகின்றன. முடுக்கிவிடப்பட்ட எந்திரன்களாய் ரசிகக்கண்மனிகள் தியேட்டர்களை நோக்கி படையெடுக்கின்றனர். ஊடகம், அரசியல் இரண்டையும் கையில் வைத்துக்கொண்டு மக்களின் மனங்களை எப்படியெல்லாம் தகவமைக்க முடிகிறது\n‘எந்திரனுக்கு கூட்டிட்டுப் போங்க’ என்று சில நாட்களாய் மகன் சொல்லிப்பார்த்து அடங்கிவிட்டான். சன். டிவியில் வரும் விளம்பரத்தை ஏக்கத்தோடு பார்க்கிறான். கல்லூரி படிக்கும் மகளோ ‘எந்திரன் படம் சூப்பர் ஹிட்’ என்று வேண்டுமென்றே எஸ்.எம்.எஸ்களை ஃபார்வர்ட் செய்கிறாள். இன்றைய தலைமுறையும் இப்படி இருக்கின்றனரே என்று சங்கடப்பட்டேன். நேற்று தங்கை அம்பிகாவின் மகன் மனோதீப் போன் செய்தான். சென்னையில் பி.இ படித்துக்கொண்டு இருக்கும் ரஜினிகாந்த்தின் தீவீர ரசிகனான அவன் முதல்நாளே படம் பார்த்துவிட்டான். “நிறைய அனிமெஷன். புதுசா ஒண்ணுமில்ல. எதுக்கு இவ்வளவு செலவுன்னும் தெரியல. ரஜினிக்காகக்கூட பாக்கமுடியாது. வெளம்பரத்துலத்தான் ஓடும்” என்றான். அதுதான் தெரியுமே\nTags: எந்திரன் , சன் டி.வி , சினிமா , தீராத பக்கங்கள் , புதுமைப்பித்தன் , ரஜினிகாந்த் , ஜெயகாந்தன்\n// “நிறைய அனிமெஷன். புதுசா ஒண்ணுமில்ல. எதுக்கு இவ்வளவு செலவுன்னும் தெரியல. ரஜினிக்காகக்கூட பாக்கமுடியாது. வெளம்பரத்துலத்தான் ஓடும்”//\nவிளம்பரத்திலே மட்டுமல்ல திரை அரங்கிலும் ஓடும்.. நீங்களும் படம் பார்த்திட்டு விமர்சனம் எழுதினா நல்லா இருக்கும்\n\"எந்திரனுக்கு கூட்டிட்டுப் போங்க’ என்று சில நாட்களாய் மகன் சொல்லிப்பார்த்து அடங்கிவிட்டான். சன். டிவியில் வரும் விளம்பரத்தை ஏக்கத்தோடு பார்க்கிறான்.\"\nதயவு செஞ்சு கூட்டிட்டு போங்க. மற்றவர்கள் பார்த்துவிட்டு கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியை அவன் ஒத்த வயதினருடன் பகிர முடியாமல் ஒரு மன அழுத்தம் வந்து விடும். குழந்தைகள் மனதை குழந்தை உள்ளத்தோட தான் பார்க்கணும்.\nநான் பார்க்காவிட்டாலும் நிச்சயம் என மகன் பார்ப்பான். பார்த்து ஒருநாள் தெளிவடைவான்\nமுதல் பாதி அருமை... வேகம்.. காமெடி... வசனங்கள் கூர்மை...\nநான் பார்க்காவிட்டாலும் நிச்சயம் என மகன் பார்ப்பான். பார்த்து ஒருநாள் தெளிவடைவான்\nஏங்க சார் எந்திரன் பார்த்தா குத்தமா :)\nபொழுதுபோக்க சீரியஸா பாக்கறீங்களே சார்.. எல்லாருக்கும் வாழ்கையில் ரெப்ரஷ் செய்யறதுக்கு சில விசயங்கள் தேவையா இருக்கு.. அவ்வளவ்வுதான்...\nபொழுது போக்குவதற்கு இன்னும் அவ்வளவு பஞ்சம் ஏற்படவில்லை. :-)))\nஇதுவரை அம்பிகள்தான் சமூகத்தில் ஆகப்பெரும் கொடுமையை அனுபவிப்பது போலவும், அதற்கு எதிராக அவர்கள் போராட கிளம்பிவிட்டால் நடப்பதே வேறு..யதா யதா ஜி தர்மஸ்ய என்று கிளம்பிவிடுவார்கள் என்பது போல் படம் எடுக்கும் படைப்பாளிகளுக்கு...\nஇதுவரை சேரி மக்கள் தெரிந்ததில்லையே...\nமுதலாளித்துவ பேயிடம் சிக்கி அல்லல்படும் உழைக்கும் மக்கள் தெரியவில்லையே..\nபொழுபோக்குவதற்கு என்ன சமூகத்திலிருக்கும் பிரச்சினைகளும் தீர்ந்து மக்கள் அத்தனை அமைதியாகவா இருக்கிறார்கள்....\nஇணையத்தில், அமர்ந்து எழுதும் பெரும்பாலானவர்களும் கண்டிப்பாக உழைக்கும் வர்க்கமாகத்தான் இருப்பீர்கள்....உங்கள் மீதான் சுரண்டல் கூட புரியாமல் இந்த மிகமோசமான முதலாளிகளை ஆதரித்து எழுதும்..உங்களை போன்ற அடிமைகளுக்கு நீங்கள் அடிமையென்றே தெரியாததுதான் அவர்களின் படம் ஓட விருப்பப்படும் உளவியல் வெற்றியாகவும் இருக்கிறது.\nஎந்திரன் படம் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. பெங்களூரில் இருப்பதாலும் வீட்டில் தொலைக்காட்சி இல்லாததாலும் பெரிய அளவில் படம் பற்றியான hype தெரியவில்லை.\nமனிதர்கள் எந்திரங்கள் போல மாறியிருப்பதாய் சொல்வதே எனக்கு பெரிய hype என தோன்றுகிறது. கிராமங்களில் விவசாயிகள் முதற்கொண்டு எல்லோருக்குமே ஒரு routine இருக்க தானே செய்கிறது நம் முன்னோர்கள் காலத்தில் மட்டும் சாதாரண மக்களின் வாழ்கை வேறெப்பட�� வித்தியாசமாக இருந்திருக்கும் என்று எனக்கு சிந்தனை அகப்படவில்லை. தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.\n படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை வெளியிட்டுயிருந்தால் பரவாயில்லை, இப்படத்தை மட்டம் தட்ட வேண்டும் நோக்கிலேயே எழுதியிருகிறீர்கள். இந்தப் படம் பிடிக்கவில்லை என்று ஏற்கனவே பல பதிவுகளில் எழுதியிருந்தீர்கள், மீண்டும் மீண்டும் ஏன் அதை எழுதி கொண்டிருகிறீர்கள் என்று புரியவில்லை. சன் டிவி படம் தயாரித்தது தான் தவறென்றால், அக்குழுமத்தின் அனைத்தும் ஊடகங்களையும் உங்களால் புறகணிக்க முடியுமா உங்கள் வீட்டிலும் அதுதானே ஓடுகிறது, அதில் மட்டும் என்ன, சமுதாய சீர்திருத்தமா ஓடுகிறது. அப்படியெல்லாம் புறகணிக்க நினைத்தால் நீங்கள் பொதிகை மட்டுமே பார்க்க வேண்டும், முடியுமா\nசிலர் சினிமாவை ஓர் அறிவு சார்ந்த கலையாகவே அனைவரும் அணுகுவதில்லை, பெரும்பாலனோர் பொழுதுபோக்கிற்கு தான் பார்கிறார்கள். எனக்கு அன்பே சிவமும் பிடிக்கும், அங்காடி தெருவும் பிடிக்கும் எந்திரனும் பிடித்தது. எந்திரன் ஒரு சிறந்த பொழுது போக்கு படம், நீங்கள் பார்க்காவிட்டால் பரவாயில்லை, உங்கள் மகன் அதை பார்ப்பதற்கு அனுமதியுங்கள், அவர் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார் என்பதயும் எழுதுங்கள்.\nஅது சரி, இந்த நேரத்தில் இந்தப் பதிவு எதற்கு\nஒரு நாளில் உள்ள 24 நேரமும் நாம் ஒரே செயல்களை செய்ய முடியாது.மூன்று மணி நேரம் நமக்குப் பிடித்ததை பண்றதிலே தப்பு இல்லைன்னுதான் தோணுது.இந்தப் பதிவு எழுதின நேரத்தில படத்தைப் பார்த்திருந்தா உங்க மனசுல இலேசானாலும் ஆகியிருக்கும்:-)))\n// “நிறைய அனிமெஷன். புதுசா ஒண்ணுமில்ல. எதுக்கு இவ்வளவு செலவுன்னும் தெரியல. ரஜினிக்காகக்கூட பாக்கமுடியாது. வெளம்பரத்துலத்தான் ஓடும்”//\nஇதுதான் உண்மை. அதும் போக பால் அபிஷேகம்பண்ணுவது, மண்சோறு சாப்பிடுவது, அலகு குத்துவது,இன்னும் என்னன்னவல்லாமோ பண்ணுவதை ஊக்கப்படுத்தி (அது இவர்களே செட்டப் செய்வார்களோ என்னவோ) விளம்பர படுத்துவது, இவையெல்லாம் பார்க்கும் போது கோபம் கொப்பளிக்கிறது. இவர்கள் சம்பாதிப்பதற்க்காக மக்களை ஏமாற்றுவதை மக்கள் புரிந்து கொண்டால் சரி.\nதங்களுக்குப் பிடித்திருப்பது என்பது உங்கள் பார்வையையும், ரசனையையும் சார்ந்தது. நன்று.\nபதிவில் சுட்டிகாட்டிய புதுமைப்���ித்தனின் மெஷின் யுகம் படித்துப்பாருங்களேன். இன்னிம் கொஞ்சம் நாம் விரிவாகப் பேச முடியும்.\nபுதுமைப்பித்தனின் மெஷின் யுகம் தந்த சிந்தனைகளில் எழுத ஆரம்பித்த பதிவு, எந்திரனில் வந்து நின்றது.\nநான் படத்தைப் பற்றி எங்கும் பேசவில்லை. படம் எப்படி பேசப்படுகிறது என்பது குறித்துப் பேசி இருக்கிறேன். அதையும் படம் பார்த்துவிட்டுத்தான் பேச வேண்டுமா\nதமிழில் எத்தனையோ எண்டர்டெய்னர் என்ற பேரில் தத்துப்பித்துப் படங்கள் வரத்தான் செய்கின்றன. அதுகுறித்தெல்லாம் நான் பேசுவதேயில்லை. அங்காடித்தெரு, வெண்ணிலா கபடிக்குழு போன்ற நல்ல படங்களை பற்றி மட்டுமே பேசுவேன். அது என் ரசனையும், பார்வையும், விருப்பமும் சார்ந்தது. ஆனால், எந்திரனுக்கு கொடுக்கப்படும், முக்கியத்துவத்தில், அதிகாரத்தின் அரசியலும், ரசிகமனதை சீரழிக்கும் வியாபாரத் தந்திரங்களும் மிதமிஞ்சி இருக்கின்றன. அப்படித்தான் எனக்குப் படுகிறது, புரிகிறது. எத்தனைப் படத்திற்கு ஒரு மாநில முதல்வர் வந்து, பாராட்டி பேசுகிறார் இதையெல்லாம் குறித்து நான் நிச்சயம் யோசிப்பேன். பேசுவேன்.\nஎந்திரன் பற்றி இது இரண்டாவது பதிவு. ஆனால் மீண்டும், மீண்டும் பேசத்தான் செய்வேன்.\nசினிமாவை பொழுதுபோக்காகவும் பார்க்க முடிகிற நீங்கள் பாக்கியவான். நான் அபாக்கியவானாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.\nஇந்தப் பதிவே என்னை இலேசாக்கி விட்டிருக்கிறது.\n//அதும் போக பால் அபிஷேகம்பண்ணுவது, மண்சோறு சாப்பிடுவது, அலகு குத்துவது,இன்னும் என்னன்னவல்லாமோ பண்ணுவதை //\nஇதுவெல்லாம் கூட பொழுதுபோக்காகவும் அல்லது பொழுது போக்கிறகாகச் செய்கிற காரியமாகவும் அறியப்படும் போலும்\nமிகுந்த, நீண்ட நம்பிக்கை அடிப்படையில் இன்று நம் \"இந்திய\" வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. போன வாரம் வரை காமன்வெல்த் விளையாட்டுகள் பற்றிய கொள்ளை, லஞ்சம், சுருட்டல், ஊழல் என்ற செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் எல்லாம் ஐந்து நாட்களில் சரியாகிவிட்டது. (நான் நம்பிட்டேன் நீங்களும் நம்பிருங்க)\nஎல்லோரும் மிகவும் பாராட்டும்படியாக கோலாகலமாக துவங்கிவிட்டது. எனவே மக்கள் எல்லோரும் பழையவற்றை மறந்து இந்தியாவின் பெருமைக்காக பாடுபட வேண்டும் என்ற கூற்றே ஒலித்து கொண்டே இருக்கிறது.\nஅயோத்தி விவகாரத்தை எடுத்து கொண்டால் இந்து மக்கள���ன் நம்பிக்கை அடிப்படையில் இராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்று நீதிபதிகளே தீர்ப்பு வழங்கிவிட்டனர் (இவர்கள் நம்மூர்ல நாட்டாமைகளாக இருந்து நீதிபதிகளாகிவிட்டார்களோ). நீண்ட கால நம்பிக்கை மட்டும் இருந்தா போதும் உங்களால இந்த உலகத்தையே ஜெயிக்க முடியும்.\nஎன் இனிய இரசிக பெருமக்களே, என் மகளின் திருமணத்திற்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் இட பற்றாக்குறை காரணத்தால் உங்களை அழைக்க முடியவில்லை எனக்கு மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது. என்ன செய்ய சூழ்நிலை அப்படி. இரசிக பெருமக்களுக்கு கோபம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். உடனே என் இனிய இரசிக பெருமக்களே, உங்களுக்கு தனியாக விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். குடும்பத்தோடு வந்துவிடுங்கள். மணமக்களை அறிமுகப்படுத்திவிடலாம்.\nஎதற்கு இப்படி முன்னால் ஒன்று பின்னால் ஒன்று சொல்ல வேண்டும் எல்லாம் நம்பிக்கை தான். எந்திரன் திரைக்கதை, வசனம், டைரக்ஷன், இசை, எடிட்டிங், நடனம், காஸ்ட்யூம் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வெளியீடு கடைசியில் முழுப் படமும் வெளியிடப்பட்டுவிட்டது.\nநம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். இரசிகன் வருவான் பட்டாசு போடுவான், பாலபிஷேகம் செய்வான். ஏனென்றால், ரஜினிகாந்த என்பவர் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். (எந்திரன் படத்தில் நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை)\nபகுத்தறிவற்று இதுபோன்ற நாகரீகம் அடைந்து என்ன பயன்\nஏன் இன்று நானும் கூட எந்திரன் படத்தை பார்க்காததால் இந்த சமுதாயத்தால் பைத்தியகாரனாக, குற்றவாளியாக, எதிரியாக தான் பார்க்கப்படுகிறேன். அதற்கெல்லாம் வருத்தப்பட்டால், கோபப்பட்டால் வாழ முடியுமா.\nமாதவராஜ் அண்ணா, நீங்கள் கோடியில் ஒருவருக்கு இந்த கட்டுரையை எழுதுகிறீர்கள். அந்த நம்பிக்கைக்கு நான் தலைவணங்குகிறேன்.\nபணம் பண்ணத் தெரிந்த விதைக்காரர்\nகளிடம் நல்ல படத்தை எதிர்பார்ப்பது\nஎன்னோட பின்னூட்டத்திலே கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்க்ரா ஒரு பீலிங் எனக்கு. உங்கள தவறா புரிந்ததற்கு மன்னிக்கவும். சில சமயம் தந்தை சொல்லும் நல்ல விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வளர வளரத் தான் தெரியும். நாம் பலரும் பல விதத்திலே ஏமாற்றப் படுகிறோம். ஆனால் அதை நீங்கள் முன்கூட்டியே வெளிபடுத்தியது எனக்கு தவறாகத் தோன்ற வில்���ை. ஆனால் புரியாத உள்ளத்திடம் கொஞ்சம் கடுமையாக சொல்லிவிட்டேர்களோ என்ற ஐய்யப்பாடோடு தான் தெரிவித்தேன்.\nஎனக்கு கூட ஒரு நல்ல பதிவை எந்திரனோட முடிச்சு போடாமலோ, ஏற்கனவே சொன்ன மாதிரி, சொந்த விஷயங்களை கொஞ்சம் பகிரங்கமாக பகிர்ந்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது. அல்லது வேறு விதமாகச் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறன். 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது' என்று அறிவோம். எந்திரனை அல்லது இந்திரனை எதிர்ப்பதால் மாதவராஜ் குறைந்துவிடப் போவதில்லை. You are not alone.\nஆமாங்க. அவர்களின் நம்பிக்கைதான் இங்கு செல்லுபடியாகிறது. சாதாரண மக்களின் நம்பிக்கைகள் தகர்கின்றன, தகர்க்கப்படுகின்றன.இது அவர்களின் காலம்.\nஉங்கள் பகிர்வில் நெருக்கத்தை உணர்ந்தேன். நன்றி.\nஇது விஞ்ஞானம். சமூக விஞ்ஞானம். இதைப் பேசினால்தான் பலருக்கும் கோபம் வருகிறது தோழனே\nஇதுபோன்ற மார்க்கெட்டிங்க் டெக்னிக்கை எப்படி வரவேற்க முடியும். மார்க்கெட்டின் பண்ண முடியாத நல்ல படங்களின் நிலைமை என்னவாகும்\nநிச்சயமாய் நீங்கள் ஒன்றும் ஓவர் ரியாகட் செய்யவில்லை. நிஜமாகவே அக்கறை கொண்ட ஒரு பிரியமான மனிதரின் குரலாகவே இருந்தது. நான் இதுபோன்ற படங்கள் பார்ப்பதில்லை. வீட்டில் குழந்தைகள் டிவிடியிலோ, தியேட்டரிலோ பார்த்து விடுவார்கள். அப்படி ஏங்கவைத்துவிட மாட்டேன். சிவாஜிக்கும் இதுதான் நேர்ந்தது.\nநான் சொல்ல வந்தது, குழந்தை மனங்களில் எப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக்கி விடுகிறார்கள் என்பதையே.\nநீங்கள் எல்லாம் இருக்கும்போது, நான் எப்படித் தனித்து இருப்பேன்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு அழைத்த நண்பன் எப்படி இருக்கணு ஒரு வார்த்தை கேட்கவில்லை, இந்திரன் பாத்திடியானு கேட்கிறான், இந்த ஜென்மங்களை என்ன செய்யிறது\nஇணையத்தில், அமர்ந்து எழுதும் பெரும்பாலானவர்களும் கண்டிப்பாக உழைக்கும் வர்க்கமாகத்தான் இருப்பீர்கள்....உங்கள் மீதான் சுரண்டல் கூட புரியாமல் இந்த மிகமோசமான முதலாளிகளை ஆதரித்து எழுதும்..உங்களை போன்ற அடிமைகளுக்கு நீங்கள் அடிமையென்றே தெரியாததுதான் அவர்களின் படம் ஓட விருப்பப்படும் உளவியல் வெற்றியாகவும் இருக்கிறது.//\nநம் விரலை வைத்தே நம் கண்ணை குத்தும் வேலை.\nஅது எந்திரன் விசயத்தில் நன்றாகவே தெளிவாகிறது.\nபடித்தவர்கள் எல்லாம் பகுத்தறிவுடன் யோசிப��பார்கள் என்று நினைப்பது மகா தப்பு.\nமாற்றம் நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் பகுத்தறிவு கொண்டவன் சமுக அவலத்தை தட்டி கேட்பது அவனது தார்மீக பொறுப்பு.\nஉங்களை நான் வன்மையாக ஆதரிக்கிறேன்\nசிறுகதைகள் படித்தேன். எதார்த்தமான உண்மைகள்.\nகூறப்பட்டிருக்கும் உதாரணங்கள் majority பற்றிய கதைகள் அல்லவே, சில exceptions தானே. நானும் தினசரி hotel-களில் தான் உண்கிறேன். நான் பழகும் ஒரு bearer கூட இந்த கதையில் வருவது போன்றவர்கள் கிடையாது.\nநான் பொய் என்று சொல்லவில்லை hype என்று தான் சொன்னேன்.\nஅப்படி ஒரு நெருக்கடிக்குள் நம்மை தள்ளியிருக்கிறார்கள். இது எந்திரனுக்கு மட்டுமல்ல, பொதுவாகவே.\nசரியே. பகிர்வுக்கும், வருகைக்கும் நன்றி.\nஇதில் எங்கே மெஜாரிட்டி வந்தது\nநம் எல்லோருக்குள்ளும், ஒரு யந்திரத்தனம் ஊடுருவிக்கொண்டு இருக்கிறது என்கிறேன். எப்போதுமில்லாத அளவுக்கு மனித உறவுகள் சிதைலமடைந்து கொண்டு இருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியுமா உங்களுக்கு. இதனையும் hype என்றுதான் சொல்வீர்களா\nதயவு செய்து பின்னூட்டங்களையும் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.\nஅப்படி இறுகிப்போன மனிதன் நான் இல்லை. அது என் குழந்தைகளுக்குத் தெரியும்.\nஇதோ, இன்று என் மகள் எந்திரன் பார்த்துவிட்டு போன் செய்தாள். “தியேட்டரில் கூட்டத்தோடு பார்க்கும்போது இருந்த உணர்வு வெளியே வரும்போது இல்லை. ஒரு காட்சி கூட நினைவில் இருக்க மாட்டேங்குது” என்று சொல்லி சிரித்தாள்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீ���்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathavaraj.com/2011/06/blog-post_09.html", "date_download": "2018-05-21T13:08:58Z", "digest": "sha1:KCPHYFNTULHRXIGN6U5SBXCMMA56K3H4", "length": 26217, "nlines": 179, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: இந்தியாவின் பிக்காஸோ ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அஞ்சலி , இந��தியா , இந்துத்துவா , உசேன் , சமூகம் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் � இந்தியாவின் பிக்காஸோ\n“எப்பேர்ப்பட்ட ஓவியர் அவர்” என்றன அவரது தூரிகையிலிருந்து வெளிப்பட்ட கோடுகளும், வண்ணங்களும்.\n“இல்லை. அவர் எம்.எஃப்.உசேன்” என்றனர் அவர்கள்.\n“இந்த மண்ணின் துகள்களிருந்து வேர் பிடித்து வந்த நான், இந்த தேசத்தின் புதல்வன்” என்று மன்றாடினார் அவர்.\n“இல்லை. நீ எம்.எஃப் உசேன் மட்டுமே” என்று கல்லெறிந்தார்கள், நாடு கடத்தினார்கள் அவர்கள்.\n“இந்தியாவின் பிகாஸோ அவர்” என்கிறது உலகம் இன்று.\nவிழுந்து கிடக்கும் அவரது தூரிகையை எடுத்து, தன் எலும்பாகவோ, இறகாகவோ வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு தரையிறங்குகிறது ஒரு வண்ணப்பறவை.\n(இன்று காலமாகியிருக்கும் உலகப்புகழ் பெற்ற அந்த இந்திய ஓவியருக்கு தீராத பக்கங்களின் அஞ்சலி\n1. அப்படி என்ன வரைந்துவிட்டார் ஓவியர் உசேன்\n2. ஓவியர் உசேன்: இந்துமத வெறியாட்டமும் ஒத்து ஊதும் காங்கிரஸும்\nTags: அஞ்சலி , இந்தியா , இந்துத்துவா , உசேன் , சமூகம் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள்\nம்காத்மாவை \"தூ\" ற்றும், செங்கொடியினர்\nபிக்காசோ நேர்மையான மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை\nஒசாமாவும் இங்கு ஒரு புனிதரே\nவீரப்பனும் ஒரு காவிய நாயகனே\nமிக உணர்சிகரமான வாக்கியங்கள் மாதவ்..\nஎனது எளிய அஞ்சலிக் குறிப்பையும் இங்கே பதிவு செய்கிறேன்\nஅவரது கலைகளையும், திறமையையும் மீறி நிற்கும் அவர் கொண்டிருந்த\nஉங்கள் பதிவோடு நீங்கள் நுழைவாயிலில் வைத்திருக்கும் அவரது ஓவியப் படம் - இன்னும் கூடுதல் மதிப்பெற்றுகிறது உங்கள் பதிவுக்கு..\nஒரு மனிதனின் சிந்தனைகளுக்கும், கலை வெளிப்பாட்டுக்கிம் மதங்கள் ஒரு தடையாக வரக் கூடாது ... ஆனால் உசேன் இந்துக் கடவுளர்களை மட்டும் நிர்வாணப்படுத்தி வரைந்ததே பிரச்சனையாப் போச்சு எனலாம் கிறித்தவம் - இஸ்லாம் - பௌத்தம் என அனைத்தையும் அவ்வழியில் வரைந்து இருந்தால் - அவர் வெளியேற்றப்பட வேண்டியவராக கருதி இருக்க முடியாது \nசிறந்த படைப்பாளிக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சி���்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாட��்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://jayabarathan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T12:41:11Z", "digest": "sha1:TFD2IRE4ZHCVYSO3SOVXRMIPU62ZPDBR", "length": 394659, "nlines": 1345, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பிரபஞ்சம் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nபூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது\nசூரியத் தீக்கோளம் சுற்றிக் கட்டிய\nசிக்கிச் செக்கு போல் சுற்றுபவை\nசுற்றுப் பாதை நீட்சி ஆகும் \nவேகம் சிறிதும் மாற முடியாது \nசூரிய எரிவாயு தீர்ந்து போய்\nமாறி மாறி வரும் பூமியின் சூழ்வெளிக் காலநிலைப் பருவ மாற்றங்கள்\nதொடர்ந்து ஓர் சீர்மைக் கால இடைவெளியில், நமது புவியின் காலநிலைப் பருவங்களில் பெருத்த மாற்றங்கள் நேர்ந்து வருவதைப் பூகோளத் தளவியல் விஞ்ஞானிகள் நன்கு அறிவர். கடந்த 200 மில்லியன் ஆண்டுகளில் நான்கு பெருத்த பூதளவியல் காலநிலை யுகங்கள் நிகழ்ந்துள்ளன. அவை திரியாஸிக், ஜுராஸிக், கிரிடேசியஸ், செனோஸாயிக் யுகங்கள் [Triassic, Jurassic, Cretaceous, cenozoic Periods]. அத்துடன் ஒருபெரும் பனியுகம் [Pliocene – Quaternary Glaciation ] 10,000 – 15,000 ஆண்டுகட்கு முன் சென்றுள்ளது. இந்த ஐந்து யுகங்களில் புவிதளம் தீவிரமாய்ப் பாதிக்கப்பட்டு, விலங்குகளின் வாழ்வு, உயிரின விருத்திகளின் போக்கு மாறிவிட்டன \nகடந்த சில பத்தாண்டுகளாய் புவித்தளவியல் விஞ்ஞானிகள் இந்த மாற்றங்கள், வியாழக்கோள் – வெள்ளிக்கோள் ஈர்ப்பால் சிறுகச் சிறுக நகர்ந்த புவிச் சுற்றுப் பாதை நீட்சியால் என்றும் புரிந்து கொண்டுள்ளார். அந்த வட்டத்தை ஒட்டிய சுற்றுப் பாதை 5% நீட்சியாகி, 405,000 ஆண்டுகட்கு ஒருமுறை மீட்சியாகிறது. ஆனால் இதுவரைப் புவித்தள விஞ்ஞானிகள் யாரும் ஆதாரம் காட்ட முடியவில்ல. இப்போதுதான் விஞ்ஞானிகள் அவற்றுக்கு பாறைகள் & படிவுமண் மாதிரிகள் [Rocks & Sediments] காட்ட முடிந்தது. தோண்டி எடுத்த மாதிரிகள் புவித்தளவியல் பதிவாக, எப்போது, எப்படி, இந்த மாற்றங்கள் தோன்றின என்று காலத் தோடு காரணம் கூறுகின்றன.\nஒரு நூற்ற���ண்டுக்குள் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டது : புவிக்கோள் பருவக் காலநிலை மாறுவதற்கு, புவிச் சுற்றுப் பாதை நீட்சி, சுருக்கம், மற்றும் மீட்சியே என்பது. புவிச் சுற்றுப் பாதை மாற்றம் உண்டாக்குபவை எவை \nமிலாங்கோவிச் சுழற்சிகள் [Milankovitch cycles] – இது 100,000 ஆண்டுக்கு ஒருமுறை புவிச்சுற்றுப் பாதையில் மையத்திரிபு [Eccentricity in Earth’s Orbit] உண்டாக்கி மீளும்.\nபூகோள அச்சின் சுழல் திரிபு மீட்சி. [Tilt of Earth’s Axis]. இது 41,000 ஆண்டுக்கோர் முறை, சுற்றுப் பாதை மட்டத்துக்கு ஏற்ப மீளும், சுழல் அச்சுக் கோணத் திரிபு.\n21,000 ஆண்டுக்கோர் முறை மீளும் புவிக்கோளின் சுழல் அச்சு சாய்வு.\nஇவற்றுடன் 405,000 ஆண்டுக்கோர் முறை வியாழக்கோள் – வெள்ளிக்கோள் இழுப்பால், சுற்றுப்பாதை நீட்சியாகி, சூரியக் கதிர்களின் பொழிவு பூமியில் கூடிக் குறைந்து, காலப் பருவ நிலையில் மாற்றங்கள் தோன்றுகின்றன.\nஇவற்றை அறியப் படத்தைப் பார்க்கவும்.\nஇவற்றின் விளைவுகளை ஆழ்ந்து ஆராய பேராசிரியர் டெனிஸ் கென்ட், நியூ ஜெர்ஸி மாநில அகற்சிக்கு நீண்ட பூர்வீக ஏரியின் பீடத்தில் [Newark Basin] உள்ள படிவுமண் மாதிரி சோதிக்க 518 மீடர், [1700 அடி] ஆழத்தில் 6.35 செமீ [2.5 அங்குலம்] விட்டக் குழி தோண்டி எடுத்தார். [மேலே படத்தைப் பார்க்கவும்]. அதேபோல் அரிசோனா தேசீயப் பூங்காவிலும் மாதிரி படிவுமண் எடுத்தார். அவற்றின் கால யுகம் “டிரையாசிக்கைச் [Triassic Period] சேர்ந்தது. அதாவது 200 – 250 மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டவை. மாதிரிப் படிவமண் மூலம் அறிந்தவை என்ன 405,000 ஆண்டு புவிச் சுற்றுப் பாதை நீட்சி – சுருக்க மீட்சிகள் பல நூற்றாண்டுகள் நிலைத்துக் காலநிலை தொடர்ந்து மாறி வந்துள்ளது. அதனால் உயிரின வளர்ச்சி, விருத்தியிலும் மாற்றங்கள் உண்டாகி யுள்ளன.\nஜொஹானஸ் கெப்ளர் பேரார்வமுடன் இயற்கை நிகழ்ச்சிகளின் நுட்பமான இயற்கைத் தன்மையை ஆழ்ந்து தேடி ஆராய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். தன் அகத்திலும், புறத்திலும் இடர்ப்படுகளால் இன்னல் உற்றாலும், உன்னத குறிக்கோளில் வெற்றி பெற்றவர்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [ஜொஹானஸ் கெப்ளர் நூல் வெளியீட்டு முகவுரை 1949]\n“எனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.”\nவிண்கோள்களின் நகர்ச்சியை விளக்கிய கிரேக்க விஞ்ஞானிகள்\n2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagoras], பூமியை ஒரு கோள���ாகக் கருதி, அது மற்ற அண்டங்களுடன் அக்கினி மையமானச் சூரியனைச் சுற்றி வருகிறது என்று அப்போதே கூறியிருக்கிறார் அண்ட கோளங்கள் யாவும் சீரிய ஓர் கணித ஒழுங்கைக் கடைப்பிடித்து, நீண்ட இடைவெளியில் சீரிய கால வேறுபாட்டில் சுற்றி வருகின்றன என்றும் அறிவித்துள்ளார் அண்ட கோளங்கள் யாவும் சீரிய ஓர் கணித ஒழுங்கைக் கடைப்பிடித்து, நீண்ட இடைவெளியில் சீரிய கால வேறுபாட்டில் சுற்றி வருகின்றன என்றும் அறிவித்துள்ளார் ஆனால் அவருக்குப் பின் வந்த கிரேக்க ஞானிகளில் சிலர் மாறுபட்ட கருத்தை உபதேசித்து வந்தார்கள் ஆனால் அவருக்குப் பின் வந்த கிரேக்க ஞானிகளில் சிலர் மாறுபட்ட கருத்தை உபதேசித்து வந்தார்கள் கிரேக்க வேதாந்தி அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)] பூமி உருண்டை வடிவானது என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் காட்டினார் கிரேக்க வேதாந்தி அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)] பூமி உருண்டை வடிவானது என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் காட்டினார் கடலில் மிதந்து வரும் கப்பலின் பாய்மரக் கம்ப நுனிதான் முதன் முதலாகத் தொடுவானில் தெரிகிறது கடலில் மிதந்து வரும் கப்பலின் பாய்மரக் கம்ப நுனிதான் முதன் முதலாகத் தொடுவானில் தெரிகிறது கப்பல் கரையை நோக்கி நெருங்க, நெருங்க கம்பத்தின் முழு உயரத்தையும் காண முடிகிறது கப்பல் கரையை நோக்கி நெருங்க, நெருங்க கம்பத்தின் முழு உயரத்தையும் காண முடிகிறது அடுத்து சூரிய கிரகணத்தின் போது, சந்திரனில் படும் பூமியின் நிழல் வளைந்து காணப் படுகிறது அடுத்து சூரிய கிரகணத்தின் போது, சந்திரனில் படும் பூமியின் நிழல் வளைந்து காணப் படுகிறது கோள வடிவில் பூமி இருந்தால்தான் நிலவில் அம்மாதிரி வளைவு நிழலை உண்டாக முடியும்\nபூமியை மையமாகக் கொண்டு சூரியனும் மற்ற கோள்களும் சுற்றி வருகின்றன என்ற கொள்கையை ஊகித்தவர்களில் அவரும் ஒருவர் அந்த அரிஸ்டாடில்தான், கிரேக்க மேதை பிளாட்டோவின் சீடர், மகா அலெக்ஸாண்டரின் மாண்பு மிக்க குரு அந்த அரிஸ்டாடில்தான், கிரேக்க மேதை பிளாட்டோவின் சீடர், மகா அலெக்ஸாண்டரின் மாண்பு மிக்க குரு கிரேக்க வானியல் மேதை, அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus (310-230 B.C.)] பூமி தானே தன்னச்சில் சுழல்வதையும், பூமி சூரியனைச் சுற்றி வருவதையும் எடுத்துக் கூறியவர் கிரேக்க வானியல் மேதை, அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus (310-230 B.C.)] பூமி தானே தன்னச்சில் சுழல��வதையும், பூமி சூரியனைச் சுற்றி வருவதையும் எடுத்துக் கூறியவர் பரிதியை மையமாகக் கொண்டு [Sun-centered or Heliocentric] சுற்றிவரும் அண்ட கோளங்கள் அமைந்த ஓர் பிரபஞ்சத்தை அவர்தான் முதன் முதல் அறிவித்தவர் பரிதியை மையமாகக் கொண்டு [Sun-centered or Heliocentric] சுற்றிவரும் அண்ட கோளங்கள் அமைந்த ஓர் பிரபஞ்சத்தை அவர்தான் முதன் முதல் அறிவித்தவர் அவரது கோட்பாடு சூரிய சந்திர கோளங்களின் வடிவளவையும், பூமியிலிருந்து அவற்றின் தூரத்தையும் கணக்கிட உதவியது அவரது கோட்பாடு சூரிய சந்திர கோளங்களின் வடிவளவையும், பூமியிலிருந்து அவற்றின் தூரத்தையும் கணக்கிட உதவியது பரிதி நிலவை விட மிகப் பெரிதென்றும், அது சந்திர தூரத்தை விட வெகு தொலைவில் உள்ளதென்றும் கூறினார். ஒரு கோள உருண்டையைத் தயாரித்து, அதனுள்ளே சூரியனை மையத்தில் வைத்து, விண்மீன்களை அப்பால் விளிம்பில் இட்டு, பிரபஞ்ச அமைப்பைக் காட்டினார்.\nகிரேக்க நிபுணர் எராடோஸ்தெனிஸ் [Eratosthenes (276-194 B.C.)] பூமியின் சுற்றளவை 4% துல்லியத்தில் கணித்து, வானியலில் ஒரு மைல் கல்லை நிலை நாட்டினார். எகிப்தில் அலெக்ஸாண்டிரியா, ஸைன் [அஸ்வான்] என்னும் இரு நகரில் உள்ள நிழல்களை உச்சிப் பொழுதில் ஒப்பிட்டு, அவ்விரு நகரங்களின் இடைத் தூரத்தைக் கணித்தார் அதே முறையைக் கையாண்டு பூமியின் சுற்றளவை 24,000 மைல் என்று முதன் முதலில் கணக்கிட்டார் அதே முறையைக் கையாண்டு பூமியின் சுற்றளவை 24,000 மைல் என்று முதன் முதலில் கணக்கிட்டார் மேலும் பூமி தானே சுற்றும் சுழல் அச்சின் சாய்வையும் [Tilt of Earth Axis] துல்லியமாக அவர் கணக்கிட்டார். கிரேக்க மேதை ஹிப்பார்ச்சஸ் [Hipparchus (190-120 B.C.)] விண்மீன்களின் அட்டவணையைத் தயாரித்து, முதல் வான வெளிப் படத்தை வரைந்தார். நிலையான விண்மீன்களின் கூட்டமைப்புகளைக் கண்டு [Constellations of Stars] பதிவு செய்தார். அவர் துல்லியமாகக் கணித்தவை: பூமி பரிதியைச் சுற்றி வரும் ஓராண்டு காலத்தின் நாட்கள், இரவு பகல் சமமாக வரும் நாட்கள் [Equinoxes], நிலவின் தூரம் ஆகியவை மேலும் பூமி தானே சுற்றும் சுழல் அச்சின் சாய்வையும் [Tilt of Earth Axis] துல்லியமாக அவர் கணக்கிட்டார். கிரேக்க மேதை ஹிப்பார்ச்சஸ் [Hipparchus (190-120 B.C.)] விண்மீன்களின் அட்டவணையைத் தயாரித்து, முதல் வான வெளிப் படத்தை வரைந்தார். நிலையான விண்மீன்களின் கூட்டமைப்புகளைக் கண்டு [Constellations of Stars] பதிவு செய்தார். அவர் துல்லியமாகக் கணித்தவை: பூமி பரிதியைச் சுற்றி வரும் ஓராண்டு காலத்தின் நாட்கள், இரவு பகல் சமமாக வரும் நாட்கள் [Equinoxes], நிலவின் தூரம் ஆகியவை அடுத்து விண்கோள் அளப்புக் கோளம் [Astrolabe] ஒன்றையும் அமைத்தார். கி.பி. 87-150 ஆண்டுகளில் வாழ்ந்த டாலமி [Ptolemy] கிரேக்க வானியல் ஞானிகளின் இளவரசர் [Prince of Astronomers] என்று போற்றப்படும் மேதை\nஅரிஸ்டாடில் ஊகித்த தவறான பூமைய [Geo-centric or Earth centered] அமைப்பான பிரபஞ்சத்தை டாலமி கடைப்பிடித்தார் ஆயினும் அக்கொள்கை ஐரோப்பிய நாடுகளில் அடுத்து 1500 ஆண்டுகளாய் நம்பப் பட்டு வந்தது ஆயினும் அக்கொள்கை ஐரோப்பிய நாடுகளில் அடுத்து 1500 ஆண்டுகளாய் நம்பப் பட்டு வந்தது அரிஸ்டாடிலின் பூமையப் பிரபஞ்ச வடிவுக்கு, டாலமி ஓர் கணித அமைப்பையும் [Mathematical Model] உண்டாக்கினார் அரிஸ்டாடிலின் பூமையப் பிரபஞ்ச வடிவுக்கு, டாலமி ஓர் கணித அமைப்பையும் [Mathematical Model] உண்டாக்கினார் அண்டக் கோள் சில சமயம் விரைவாக நகர்வதையும், சில சமயம் மெதுவாகச் செல்வதையும், சில சமயம் நிற்பதுபோல் தோன்றி பின்னோக்கிப் போவதையும் [Retrograde Motion] முதலில் கண்டார் அண்டக் கோள் சில சமயம் விரைவாக நகர்வதையும், சில சமயம் மெதுவாகச் செல்வதையும், சில சமயம் நிற்பதுபோல் தோன்றி பின்னோக்கிப் போவதையும் [Retrograde Motion] முதலில் கண்டார் கோள்களைச் சிறு வட்ட விளிம்பில் வைத்து, அந்த வட்டத்தை மற்றுமொரு பெரிய வட்டத்தில் சுற்றி வரும்படி [Epicycles] அமைத்துக் காட்டினார் கோள்களைச் சிறு வட்ட விளிம்பில் வைத்து, அந்த வட்டத்தை மற்றுமொரு பெரிய வட்டத்தில் சுற்றி வரும்படி [Epicycles] அமைத்துக் காட்டினார் அதுவே அவர் கருதிய பிரபஞ்ச அமைப்பு\nபுவி மையச் சுற்று ஏற்பாடு\nபூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞான வளர்ச்சி\nகி.மு. 2000 ஆண்டுகளில் பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞானத் துறை உன்னத மேன்மையில் இருந்திருப்பதைப் பலரும் அறிய மாட்டார்கள். வானியல் பற்றிய குறிப்புகள் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தை அப்போதிருந்த ரிக் வேதத்தில் காணலாம். அடுத்த 2500 ஆண்டுகள் (அதாவது கி.பி. 500 வரை) பூர்வீக வானியல் துறையின் விருத்தி அப்போதிருந்த படைப்புக்களில் அறியப் படுகிறது. ஒருசில உதாரணங்களாக வானியல் கணிதக் குறிப்பீடுகள் கடன் வாங்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் வானியல் கணிப்பு மூலம் ஜோதிடக் கட்டம் வரையப் பயன்பட்டுள்ளதை இப்போதும் இந்திய மொழிகளின் பஞ்சாங்கங்களில் காணலாம். முக்கியமாக இந்திய வானியல் விஞ்ஞான வளர்ச்சி.\n1. சூரிய சந்திர கிரகணங்களைக் கணித்திடப் பயன்பட்டது.\n2. பூமியின் சுற்றளவைக் கண்டுபிடிக்க உபயோகமானது\n3. ஈர்ப்பு விசையின் நியதியை சிந்தித்தது.\n4. பரிதி ஒரு விண்மீன் என்றும் பரிதி மண்டலத்தின் அண்டக் கோள்களையும் அவற்றின் சுற்றுக்களையும் கணித்தது.\nகி.பி. 500 இல் ஆரியபாட்டா என்னும் வானியல் மேதை ஒரு கணித முறையை வெளியிட்டார். அதில் பூமியின் சுயச் சுழற்சியை எடுத்தாண்டு பரிதியை மையமாய் வைத்து ஒப்பு நோக்கி மற்ற கோள்களின் சுற்று எண்ணிக்கையைக் குறிப்பிட்டார். ஆரியபாட்டா பூமியின் 1,582,237,500 வேகச் சுற்றுக்கள் நிலவின் 57,753,336 மெதுச் சுற்றுக்களுக்குச் சமம் என்று காட்டினார். பிறகு அவற்றை வகுத்துப் பின்னமாக்கி ஓர் வானியியல் நிலை இலக்காக 27.396 (1,582,237,500 /57,753,336 =27.396) துல்லியமாகக் கணித்தார். அமெரிக்க எழுத்தாள மேதை டிக் டெரிஸியின் (Dick Teresi) கூற்றுப்படி “இந்தியாவின் பண்டைய வேதப் படைப்புகளில் பூமியே நகர்கிறது என்றும் பரிதி மையத்தில் உள்ள தென்றும் தெரிய வருகிறது. அதாவது சூரியனே பட்டப் பகலில் எப்போதும் ஒரே இடத்தில் ஒரே பொழுதில் நிலைத்துள்ளது. பரிதி உதிப்பது மில்லை அத்தமிப்பது மில்லை யஞ்சனவால்கியா (Yajnavalkya) என்பவர் பரிதி பூமியை விட மிகப் பெரிதென்று கூறினார். அவரே முதன்முதலில் பூமியிலிருந்து நிலவு பரிதி ஆகியவற்றின் ஒப்புமைத் தூரங்களை அவற்றின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்று கணக்கிட்டவர். இப்போது அந்த இலக்கத்தை விஞ்ஞானிகள் 107.6 பரிதிக்கும் 110.6 நிலவுக்கும் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளார்.\nகி.பி. 476-550 இல் வாழ்ந்த இந்திய கணித வானியல் மேதை ஆரியபட்டா, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்றும், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் ஐந்தாம் நூற்றாண்டிலே தான் எழுதிய ‘ஆரியபட்டியா ‘ என்னும் சமஸ்கிருத நூலில் கூறி யிருக்கிறார். சூரிய கிரகணத்திற்கும், சந்திர கிரகணத்திற்கும் ஆரியபட்டா தெளிவாக விளக்கம் தந்திருக்கிறார் அண்டக் கோள்கள் சூரியனை நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] சுற்றி வருகின்றன என்றும் அப்போதே அறிவித்திருக்கிறார் அண்டக் கோள்கள் சூரியனை நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] சுற்றி வருகின்றன என்றும் அப்போதே அறிவித்திருக்கிறார் விண்வெளியில் கோள்களின் இடத்தையும், அவற்றின் நக���்ச்சியையும் கணித்துப் பஞ்சாங்க அட்டவணை தயாரித்துப் பாரதத்தில் ஜோதிடம் வளர்ச்சி அடைய காரண கர்த்தாவாக இருந்திருக்கிறார் விண்வெளியில் கோள்களின் இடத்தையும், அவற்றின் நகர்ச்சியையும் கணித்துப் பஞ்சாங்க அட்டவணை தயாரித்துப் பாரதத்தில் ஜோதிடம் வளர்ச்சி அடைய காரண கர்த்தாவாக இருந்திருக்கிறார் ஆரியபட்டாவை அரேபியர் நன்கு அறிந்து கொண்டு, அவரை ‘அர்ஜெஹீர் ‘ [Arjehir] என்று தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள் ஆரியபட்டாவை அரேபியர் நன்கு அறிந்து கொண்டு, அவரை ‘அர்ஜெஹீர் ‘ [Arjehir] என்று தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள் கி.பி. 1473-1543 ஆண்டுகளில் வாழ்ந்த போலந்து மேதை நிகோலஸ் காபர்னிகஸ் [Nicolaus Copernicus] பல்லாண்டுகள் வானோக்கி ஆய்வு செய்து, ‘பரிதி மைய அமைப்பின் ‘ [Sun-centered or Helio-centric System] சீரொழுங்கை நிலைநாட்டியவர். அம்முறைப்படி சூரியனைப் புதன் 88 நாட்களில், வெள்ளி 225 நாட்களில், பூமி 365 நாட்களில், செவ்வாய் 1.9 ஆண்டுகளில், வியாழன் 12 ஆண்டுகளில், சனி 30 ஆண்டுகளில் சுற்றி வருகின்றன என்று விளக்க மாகக் கூறினார்\nஅரிஸ்டாடில், டாலமி போன்ற கிரேக்க ஞானிகள் பூமைய ஏற்பாடை [Geo-centric or Earth centered] உறுதிப் படுத்தி இருந்ததால், ஐரோப்பிய நாடுகளின் கிறித்துவ மதாதிபதிகள் பல நூற்றாண்டுகளாய் அக்கோட்பாடை எடுத்துக் கொண்டு, மக்களையும் நம்பும்படிக் கட்டாயப் படுத்தினர் பூமைய அமைப்பை நம்பாதவரைச் சிறையில் இட்டும், சித்திரவதை செய்தும், சிரச் சேதம் செய்தும் துன்புறுத்தியதை உலக வரலாற்றில் காணலாம் பூமைய அமைப்பை நம்பாதவரைச் சிறையில் இட்டும், சித்திரவதை செய்தும், சிரச் சேதம் செய்தும் துன்புறுத்தியதை உலக வரலாற்றில் காணலாம் காபர்னிகஸ் கிறித்துவ மதாதி பதிகளிடம் நட்பும், மதிப்பும் நீண்ட காலம் கொண்டிருந்ததால், ‘பரிதி மையக் கோட்பாடை ‘விளக்கும் அவரது, ‘அண்டக் கோள்களின் சுற்றலைப் பற்றி ‘ [Concerning the Revolutions of the Heavenly Orbs (Six Volumes)] என்னும் நூலை மதப்பலியீடுக்குப் பயந்து மறைத்து வைத்துத், தான் சாகும் வரை அதை வெளியிட அனுமதி தரவில்லை\nடென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹே [Tycho Brahe (1546-1601)] தொலை நோக்கிகள் தோன்றாத காலத்திலே, மற்ற முற்போக்கான கருவிகளைக் கொண்டு சூரியன், சந்திரன், விண்மீன்கள், மற்ற கோளங்களையும் கண்டார் பரிதி மட்டும் பூமியைச் சுற்றுகிறது என்றும், பிற அண்டங்கள் யாவும் பரிதியைச் சுற்ற��� வருகின்றன என்றும் பிராஹே நம்பினார் பரிதி மட்டும் பூமியைச் சுற்றுகிறது என்றும், பிற அண்டங்கள் யாவும் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் பிராஹே நம்பினார் 1572 இல் வந்த நோவாவின் [Nova] நகர்ச்சியைத் துல்லியமாகக் கூறினார். 1577 இல் தெரிந்த வால்மீன் [Comet] போக்கைக் கண்டு அது பூமண்டலத்தைச் சேராதது என்றும், விண்வெளியில் அப்பால் போகிற தென்றும் அறிவித்தார் 1572 இல் வந்த நோவாவின் [Nova] நகர்ச்சியைத் துல்லியமாகக் கூறினார். 1577 இல் தெரிந்த வால்மீன் [Comet] போக்கைக் கண்டு அது பூமண்டலத்தைச் சேராதது என்றும், விண்வெளியில் அப்பால் போகிற தென்றும் அறிவித்தார் டென்மார்க் தீவில் அவர் கட்டிய யுரானிபோர்க் வானோக்ககம் [Uraniborg Observatory] பின்னால் பல வானோக்காள வல்லுநருக்குப் பயன்பட்டது. 1600 ஆம் ஆண்டில் ஜெர்மன் வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் [Johan Kepler] என்பவர் டைசோ பிராஹேயிடம் பணி புரியச் சேர்ந்தார்.\nகெப்ளர் வானியலில் செய்த ஒப்பற்ற சாதனைகள்\nஅண்டக் கோள்களின் நகர்ச்சி விதிகளை [Laws of Planetary Motion] முதன் முதல் ஆக்கிய வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் பூர்வீக ‘வரைவடிவ ‘ விளக்கத்திலிருந்து [Geometrical Description] மாற்றிப் பெளதிக விசையைப் [Physical Force] புகுத்தி அதை நவீன விண்ணியக்கவியல் [Dynamical Astronomy] கோட்பாடாக்கி, வானியலை ஓர் விஞ்ஞானத் துறையாய் ஆக்கிய பெருமை கெப்ளர் ஒருவரையே சாரும் பூர்வீக ‘வரைவடிவ ‘ விளக்கத்திலிருந்து [Geometrical Description] மாற்றிப் பெளதிக விசையைப் [Physical Force] புகுத்தி அதை நவீன விண்ணியக்கவியல் [Dynamical Astronomy] கோட்பாடாக்கி, வானியலை ஓர் விஞ்ஞானத் துறையாய் ஆக்கிய பெருமை கெப்ளர் ஒருவரையே சாரும் நவீன ஒளியியல் [Modern Optics] துறைக்கு வித்திட்டு அதை விஞ்ஞானமாய்த் துவக்கியரும் கெப்ளரே நவீன ஒளியியல் [Modern Optics] துறைக்கு வித்திட்டு அதை விஞ்ஞானமாய்த் துவக்கியரும் கெப்ளரே தொலை நோக்கியில் ஒளி எவ்வாறு உலவுகிறது என்பதை முதலில் ஆய்வு செய்து, ஒருவிதமான முதல் தொலை நோக்கியையும் அமைத்தவர், கெப்ளரே தொலை நோக்கியில் ஒளி எவ்வாறு உலவுகிறது என்பதை முதலில் ஆய்வு செய்து, ஒருவிதமான முதல் தொலை நோக்கியையும் அமைத்தவர், கெப்ளரே அவரைப் பின்பற்றி, இத்தாலிய வானியல் மேதை காலிலியோ தன் முதல் தொலை நோக்கியைப் படைத்தார் அவரைப் பின்பற்றி, இத்தாலிய வானியல் மேதை காலிலியோ தன் முதல் தொலை நோக்கியைப் படைத்தார் கெப்ளரின் ஒளியியல் நூலே, ஸர் ஐஸக் நியூட்டனின் (1642-1726) அடிப்படைக் கருத்தாகி, ஒளித்துறைக் கண்டு பிடிப்புகளுக்கு வழி காட்டியது கெப்ளரின் ஒளியியல் நூலே, ஸர் ஐஸக் நியூட்டனின் (1642-1726) அடிப்படைக் கருத்தாகி, ஒளித்துறைக் கண்டு பிடிப்புகளுக்கு வழி காட்டியது கெப்ளர் கணிதத் துறையில் மிகச்சிறு எண் கணக்கியலை [Infinitesimals in Mathematics] ஆரம்பித்துக் கால்குலஸ் [Calculus] துறையைத் துவக்கியவர். அதுவே நியூட்டன் கால்குலஸ் கணித விருத்தி செய்ய ஏதுவானது கெப்ளர் கணிதத் துறையில் மிகச்சிறு எண் கணக்கியலை [Infinitesimals in Mathematics] ஆரம்பித்துக் கால்குலஸ் [Calculus] துறையைத் துவக்கியவர். அதுவே நியூட்டன் கால்குலஸ் கணித விருத்தி செய்ய ஏதுவானது ஜெர்மன் கணித ஞானி வில்ஹெம் லெப்னிஸ் [Wilhem Leibniz (1646-1716)] தனியாக கால்குலஸ் கணிதத்தை வளர்ச்சி செய்தார் ஜெர்மன் கணித ஞானி வில்ஹெம் லெப்னிஸ் [Wilhem Leibniz (1646-1716)] தனியாக கால்குலஸ் கணிதத்தை வளர்ச்சி செய்தார் 1600 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் கில்பர்ட் [William Gilbert (1544-1603)] பூமி ஒரு பிரமாண்டமான காந்தம் [Giant Magnet] என்று கண்டு பிடித்ததை எடுத்துக் கொண்டு, சூரியனிலிருந்து எழும் காந்த விசையே மற்ற அண்ட கோளங்களைத் தள்ளித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது என்று கெப்ளர் அறிவித்தார் 1600 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் கில்பர்ட் [William Gilbert (1544-1603)] பூமி ஒரு பிரமாண்டமான காந்தம் [Giant Magnet] என்று கண்டு பிடித்ததை எடுத்துக் கொண்டு, சூரியனிலிருந்து எழும் காந்த விசையே மற்ற அண்ட கோளங்களைத் தள்ளித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது என்று கெப்ளர் அறிவித்தார் அதே போன்று அண்ட கோளங்களில் காந்த விசை உள்ளதென்றும், அவ்விசையே அவற்றை ஒருங்கே இணைத்துக் கொண்டு சீரிய ஓர் ஒழுங்கு முறையில் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் கூறினார். சூரியனை நடுவாய்க் கொண்டு விண்கோள்கள் சுற்றி வருகின்றன என்னும், காபர்னிகஸின் ‘பரிதி மையக் கோட்பாடே ‘ மெய்யான தென்ற உறுதியில் மேற்படுத்திப் ‘பிரபஞ்சம் ஓர் ஆட்ட அரங்கம் ‘ [Dynamic Universe] என்று விளக்கிக் காட்டினார். கெப்ளரது ஒப்பற்ற நகர்ச்சி விதிகளையும், அவர் கருதிய அண்டக்கோள் களின் காந்த விசைகளையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச யந்திர இயக்கவியலை மேலும் விருத்தி செய்தவர், ஸர் ஐஸக் நியூட்டன்\nஜொஹான் கெப்ளரின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு\n1571 டிசம்பர் 27 ஆம் தேதி ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] ஜெர்மனியில் வைல் டெர் ஸ்டாட், ஊட்டம்பெர்க் [Weil der Stadt, Wuttemberg] என்னும் ஊரில் நலிந்த, வேண்டப் படாத, முன்முதிர்ச்சிக் குழந்தையாய் [Premature Baby] ஏழைப் பெற்றோர்களுக்குப் பிறந்தார். பணத்துக்கு வேலை புரியும் ஒரு பட்டாளத் தந்தைக்கும், விடுதியாளர் [Innkeeper] மகளான ஒரு தாயிக்கும் நோஞ்சான் பிள்ளையாய்த் தோன்றினார் எலும்பும் தோலுமாய் மெலிந்த சிறுத்த தோற்றம் எலும்பும் தோலுமாய் மெலிந்த சிறுத்த தோற்றம் ஜொஹான் கெப்ளர் ஐந்து வயதான போது, போருக்குப் போன அவனது தந்தை திரும்பி வரவே யில்லை ஜொஹான் கெப்ளர் ஐந்து வயதான போது, போருக்குப் போன அவனது தந்தை திரும்பி வரவே யில்லை தாத்தாவின் விடுதியில் தாயுடன், ஜொஹான் ஓர் பணிப் பையனாக வேலை செய்து வந்தான் தாத்தாவின் விடுதியில் தாயுடன், ஜொஹான் ஓர் பணிப் பையனாக வேலை செய்து வந்தான் சிறுவனாக உள்ள போதே, ஜொஹானின் உன்னத ஞானம் வெளிப் பட்டது சிறுவனாக உள்ள போதே, ஜொஹானின் உன்னத ஞானம் வெளிப் பட்டது விடுதியில் தினமும் உண்ண வந்த வாடிக்கையாளர்கள், சிறுவன் ஜொஹான் கணக்கு வல்லமையைக் கண்டு பிரமித்துப் போனார்கள் விடுதியில் தினமும் உண்ண வந்த வாடிக்கையாளர்கள், சிறுவன் ஜொஹான் கணக்கு வல்லமையைக் கண்டு பிரமித்துப் போனார்கள் உள்ளூர் பள்ளிப் படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, உள்ளூர்ச் செல்வந்தர் அளித்த உபகார நிதியில், 1587 இல் டுபிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Tubingen] சேர்ந்தார்.\nபல்கலைக் கழகத்தில் கெப்ளர் படித்தவை, கணித விஞ்ஞானம் [Mathematical Science]. அவற்றில் கணக்கு, வரை வடிவியல் [Geometry], வானியல் [Astronomy], பிறகு இசை ஆகியவற்றை ஒருவர் கற்க வேண்டும் அத்துடன் அவர் கிரேக்க, ஹீப்ரூ மொழி களையும் படித்தார். மேலும் கணிதம், வானியல் ஆகியவற்றைப் பயின்ற முக்கிய மொழி லாட்டின். அவருக்குக் கணிதமும், வானியலும் கற்பித்த ஆசிரியர், மைக்கேல் மேஸ்ட்லின் [Michael Maestlin]. கெப்ளர் முதல் வருடம் கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் ‘A ‘ மதிப்பு வாங்கினார் அத்துடன் அவர் கிரேக்க, ஹீப்ரூ மொழி களையும் படித்தார். மேலும் கணிதம், வானியல் ஆகியவற்றைப் பயின்ற முக்கிய மொழி லாட்டின். அவருக்குக் கணிதமும், வானியலும் கற்பித்த ஆசிரியர், மைக்கேல் மேஸ்ட்லின் [Michael Maestlin]. கெப்ளர் முதல் வருடம் கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் ‘A ‘ மதிப்பு வாங்கினார் அப்போது மேஸ்ட்லின் புகட்டிய முற்போக்கு வானியலான ‘காபர்னிகஸின் பரிதி மையப் பிரபஞ்ச அமைப்பைப் ‘ புதிதாகக் கற்ற மாணவர்களில், கெப்ளரும் ஒருவர். ‘சூரியனை நடுவாகக் கொண்டு, அண்ட கோளங்கள் அதைச் சுற்றி வருகின்றன ‘ என்னும் காபர்னிகஸ் கோட்பாடை, முதலில் மேஸ்ட்லின் வாயிலாய் கெப்ளர் கற்றுக் கொண்ட உடனே, அக்கோட்பாடு மெய்யான தென்று அவருக்குப் பளிச்செனத் தெரிந்தது\n1588 ஆம் ஆண்டில் கெப்ளர் B.A. பட்டத்தையும், 1591 இல் M.A. பட்டத்தையும் பெற்று, லூதெரன் கோயில் பாதிரியாராக [Lutheran Church Minister] விரும்பி, மதக்கல்வி [Theology] பயிலச் சேர்ந்தார். கெப்ளர் இறுதி ஆண்டில் படிக்கும் போது, ஆஸ்டிரியா லூதரன் உயர்நிலைப் பள்ளியில், கணிதப் பேராசிரியர் பதவி காலியாகவே மதக்கல்வியை முடிக்காமல் விட்டு விட்டு, 1594 இல் அப்பதவியை மேற்கொண்டார். பிறகு 1612 இல் ஆஸ்டிரியா லின்ஸில் [Linz, Austria] கணித ஆசிரியர் பணியையும் செய்தார். ஜொஹானின் முதல் மனைவி பார்பரா [Barbara] இறந்ததும், 1613 இல் இரண்டாவது மனைவி சுசானாவை [Susanna] மணந்து கொண்டார். திருமண விழாவிற்கு வந்திறங்கிய ஒயின் கொப்பரைகளில் [Wine Barrels] இருந்த ஒயின் கொள்ளளவைக் [Volume of Wine] கணக்கிட, கோல் ஒன்று நெடு நீளத்தில் [Diagonally] துளை வழியாக விட்டு அளக்கப் பட்டது இப்படிக் கொள்ளளவை அளக்க முடியுமா இப்படிக் கொள்ளளவை அளக்க முடியுமா என்று கெப்ளர் ஐயுற்றார் அவர் கணித மூளை வேலை செய்ய ஆரம்பித்தது அதன் அரிய விளைவுதான் ‘திடவ உருளைகளின் கொள்ளளவுக் ‘ [Volumes of Solids of Revolution] கண்டு பிடிப்பு அதன் அரிய விளைவுதான் ‘திடவ உருளைகளின் கொள்ளளவுக் ‘ [Volumes of Solids of Revolution] கண்டு பிடிப்பு அம்முறையே பின்னால் போனவென்ச்சரா காவலேரி [Bonavetura Cavalieri (1598-1647)], ஐஸக் நியூட்டன் [1642-1726] ஆகியோரால் விருத்தி செய்யப் பட்டு, கால்குலஸ் [Calculus] கணித மானது\nபிரபஞ்ச ஆட்ட அரங்கத்தின் சீரொழுங்கு\nஜொஹான் கெப்ளர் வாழ்க்கை முழுவதும் மதவாதியாக, கிறிஸ்துவ மதத்தில் ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்தார். அவரது படைப்புகள் யாவற்றிலும் கடவுளைப் பற்றி எழுதாத தலைப்பே யில்லை கடவுளின் படைப்பைப் பற்றிப் புரிந்து கொண்டு எழுதிய தனது நூல்கள், ‘ஒரு கிறித்துவன் தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியைக் கொடுத்தன ‘, என்று கூறினார். கடவுளின் பிம்பத்தில் படைக்கப் பட்ட மனிதன், கடவுள் உண்டாக்கிய பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடியும், என்று கெப்ளர் நம்பினார் கடவுளின் படைப்பைப் பற்றிப் புரிந்து கொண்டு எழுதிய தனது நூல்கள், ‘ஒரு கிறித்துவன் தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியைக் கொடுத்தன ‘, என்று கூறினார். கடவுளின் பிம்பத்தில் படைக்கப் பட்ட மனிதன், கடவுள் உண்டாக்கிய பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடியும், என்று கெப்ளர் நம்பினார் ‘பிரபஞ்சத்தை மேலும் கடவுள் ஒரு கணித அமைப்பாட்டில் [Mathematical Model] ஆக்கி யுள்ளார் ‘, என்பது அவரது உறுதியான கருத்து ‘பிரபஞ்சத்தை மேலும் கடவுள் ஒரு கணித அமைப்பாட்டில் [Mathematical Model] ஆக்கி யுள்ளார் ‘, என்பது அவரது உறுதியான கருத்து அதே கருத்தைக் கிரேக்க மேதைகள் பித்தகோரஸ், பிளாட்டோ ஆகியோர் ஆக்கிய நூல்களிலும் காணலாம் அதே கருத்தைக் கிரேக்க மேதைகள் பித்தகோரஸ், பிளாட்டோ ஆகியோர் ஆக்கிய நூல்களிலும் காணலாம் தனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு அடிக்கடி நன்றி கூறினார், ஜொஹான் கெப்ளர்\nஅவர் அறிந்த அகிலத்தின் மர்மத்தை விருத்தி செய்து, 1619 இல் கெப்ளர் எழுதி வெளிட்ட நூல் ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [The Harmony of the World (Cosmos)] என்பது இந்நூலில் கெப்ளர் மிக விபரமான விளக்கத்தில் ஓர் பிரபஞ்சக் கணித அமைப்பைக் [Mathematical Model of Cosmos] காட்டுகிறார். மேலும் பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கில் அவரது மூன்றாவது அண்டக்கோள் விதி [Kepler ‘s Third Law] விளக்கப் படுகிறது இந்நூலில் கெப்ளர் மிக விபரமான விளக்கத்தில் ஓர் பிரபஞ்சக் கணித அமைப்பைக் [Mathematical Model of Cosmos] காட்டுகிறார். மேலும் பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கில் அவரது மூன்றாவது அண்டக்கோள் விதி [Kepler ‘s Third Law] விளக்கப் படுகிறது அதாவது எந்த இரண்டு கோள்களின் சுற்றுக் கால ஈரடுக்கின் விகிதமும் [Ratio of Squares of their Periods], அவற்றின் சுழல் வீதி ஆரங்களின் மூவடுக்கு விகிதமும் [Ratio of Cubes of their Radii] ஒன்றாகும் அதாவது எந்த இரண்டு கோள்களின் சுற்றுக் கால ஈரடுக்கின் விகிதமும் [Ratio of Squares of their Periods], அவற்றின் சுழல் வீதி ஆரங்களின் மூவடுக்கு விகிதமும் [Ratio of Cubes of their Radii] ஒன்றாகும் பதினேழு ஆண்டுகள் டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹேவுடன் ஆய்வுகள் செய்து, முதலில் கனவுபோல் தென்பட்ட மூன்றாவது விதி, பின்னால் முற்றிலும் மெய்யென்று உறுதிப் படுத்தப் பட்டது\nகெப்ளர் கணித்த முப்பெரும் அண்டக்கோள் விதிகள்\nபிரபஞ்சத்தில் விண்கோள்கள் சுற்றி வரும் வீதிகள், அவற்றின் வேகம், பரிதியை அவை நெருங்கும் போது ஏற்படும் வேக வளர்��்சி, பரிதியை விட்டு அவை அகலும் போது நிகழும் வேகத் தளர்ச்சி, அவை மேவும் விண்பரப்புக்கும் [Spatial Setup] காலத்திற்கும் உள்ள உறவு, அவற்றின் தூரத்திற்கும், சுற்றும் காலத்திற்கும் உள்ள தொடர்பு போன்ற கணிதக் கோட்பாடுகளைக் கூறுவது, கெப்ளரின் மூன்று விதிகள் [Kepler ‘s Laws]. 1609 இல் அவர் எழுதிய ‘புதிய வானியல் ‘ [New Astronomy] என்னும் நூலில் கெப்ளரின் முதலிரண்டு விதிகள் வெளியாயின அவர் எழுதிய ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [Harmony of the World (Cosmos)] என்னும் அடுத்த நூலில் மூன்றாம் விதி 1619 இல் வெளி வந்தது அவர் எழுதிய ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [Harmony of the World (Cosmos)] என்னும் அடுத்த நூலில் மூன்றாம் விதி 1619 இல் வெளி வந்தது முதல் விதி:- அண்டக் கோள்கள் பரிதியை ஓர் குறிமையமாகக் [Focus] கொண்டு அதை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbits] சுற்றுகின்றன. கோள்களின் பாதை விதி இது. முன்பு வானியல் மேதைகள் தவறாக யூகித்தப்படி, கோள்கள் வட்ட வீதியில் சுற்றுபவை அல்ல முதல் விதி:- அண்டக் கோள்கள் பரிதியை ஓர் குறிமையமாகக் [Focus] கொண்டு அதை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbits] சுற்றுகின்றன. கோள்களின் பாதை விதி இது. முன்பு வானியல் மேதைகள் தவறாக யூகித்தப்படி, கோள்கள் வட்ட வீதியில் சுற்றுபவை அல்ல அண்டங்கள் பரிதியைச் சுற்றும் வீதிகள் நீள்வட்டம் என்று வலுயுறுத்துகிறது, முதல் விதி அண்டங்கள் பரிதியைச் சுற்றும் வீதிகள் நீள்வட்டம் என்று வலுயுறுத்துகிறது, முதல் விதி இரண்டாம் விதி:- ஓர் அண்டம் பரிதியைக் குறிமைய மாகக் கொண்டு நீள்வட்டத்தில் சுற்றிவரும் போது அண்டத்தையும், பரிதியையும் சேர்க்கும் ஓர் ஆரம் சம காலத்தில் சமப் பரப்பைத் தடவுகிறது. இது கோள்களின் பரப்பு விதி இரண்டாம் விதி:- ஓர் அண்டம் பரிதியைக் குறிமைய மாகக் கொண்டு நீள்வட்டத்தில் சுற்றிவரும் போது அண்டத்தையும், பரிதியையும் சேர்க்கும் ஓர் ஆரம் சம காலத்தில் சமப் பரப்பைத் தடவுகிறது. இது கோள்களின் பரப்பு விதி அதாவது, கோள் பரிதியை நெருங்க நெருங்க, அதன் வேகம் மிகை யாகிறது அதாவது, கோள் பரிதியை நெருங்க நெருங்க, அதன் வேகம் மிகை யாகிறது பரிதியை விட்டு அப்பால் செல்லச் செல்ல அதன் வேகம் குறைகிறது\nமூன்றாம் விதி:- பரிதியிலிருந்து ஓர் அண்டம் கொண்டுள்ள தூரத்தின் மூவடுக்கு [Cube of the Distance], அந்த அண்டம் பரிதியைச் சுற்றும் காலத்தின் ஈரடுக்கிற்கு [Square of the Period] நேர் விகிதத்தில் உள்ளது. சுருங்கக் கூறினால், அண்டத்தின் தூர மூவடுக்கு/அண்டத்தின் சுற்றுக் கால ஈரடுக்கு விகிதம் ஓர் நிலை யிலக்கம் [(Cube of the Distance)/(Square of the Period), Ratio is a constant]. கெப்ளரின் மூன்று விதிகளும் அவர் கண்ணோட்டத்தில் சிந்தித்த விதிகளே [Empirical Laws] கணித விதிகள் ஆயினும், காரண அடிப்படைகளைக் கையாண்டு, அவை தர்க்க முறையில் படிப்படியாக உருவாக்கப் பட்டவை அல்ல கணித விதிகள் ஆயினும், காரண அடிப்படைகளைக் கையாண்டு, அவை தர்க்க முறையில் படிப்படியாக உருவாக்கப் பட்டவை அல்ல அண்டக் கோளப் பாதை, வேகம் ஆகியவற்றை விதிகள் காட்டினாலும், கோள்கள் ஏன் அவ்வாறு நகர்கின்றன என்ற காரணங்களை அவை கூறமாட்டா அண்டக் கோளப் பாதை, வேகம் ஆகியவற்றை விதிகள் காட்டினாலும், கோள்கள் ஏன் அவ்வாறு நகர்கின்றன என்ற காரணங்களை அவை கூறமாட்டா அவ்விதிகளைப் பயன் படுத்தி, எதிர் காலத்தில் கோள்கள் எங்கே இருக்கும் என்று அவற்றின் இடத்தை மட்டுமே முன்னறிவிக்கலாம் அவ்விதிகளைப் பயன் படுத்தி, எதிர் காலத்தில் கோள்கள் எங்கே இருக்கும் என்று அவற்றின் இடத்தை மட்டுமே முன்னறிவிக்கலாம் 1596 இல் கெப்ளர் எழுதிய ‘பிரபஞ்ச வரைவமைப்பின் மர்மம் ‘ [Cosmographic Mystery] என்னும் நூலில், சூரியன் பூத விசையைக் [Giant Force] கொண்டுள்ள தென்றும், அந்த விசையே மற்ற அண்ட கோளங்கள் தன்னைச் சுற்றி வர ஆளுகிற தென்றும் கூறுகிறார் 1596 இல் கெப்ளர் எழுதிய ‘பிரபஞ்ச வரைவமைப்பின் மர்மம் ‘ [Cosmographic Mystery] என்னும் நூலில், சூரியன் பூத விசையைக் [Giant Force] கொண்டுள்ள தென்றும், அந்த விசையே மற்ற அண்ட கோளங்கள் தன்னைச் சுற்றி வர ஆளுகிற தென்றும் கூறுகிறார் தூரம் அதிகமானால், பரிதியின் விசை எதிர் வீதத்தில் [Force inversely diminishes with distance] குறைகிறது என்றும் எடுத்துரைத்தார் தூரம் அதிகமானால், பரிதியின் விசை எதிர் வீதத்தில் [Force inversely diminishes with distance] குறைகிறது என்றும் எடுத்துரைத்தார் கெப்ளரின் இந்தக் கோட்பாடு அண்டங்களின் கட்டமைப்பு ஒழுங்குள்ள காபர்னிகஸின் பரிதி மையக் கொள்கையை விளக்க ஏதுவாகிறது\nகெப்ளரின் குரு டென்மார்க் மேதை டைசோ பிராஹே\nடென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹே [Astronomer Tycho Brahe (1546-1601)] சூரிய மண்டலத்தின் அண்ட கோளங்களையும், 700 மேற்பட்ட விண்மீன்களையும் பல்லாண்டுகள் நோக்கி விளக்கமாக, துல்லியமாக அளந்து எழுதி வைத்தவர். 17 ஆம் நூற்றாண்டில் தொலை நோக்கிகள் கண்டு பிடிப்பதற்கு முன்னே, அவர் சேகரித்த துல்லிய வானியல் விளக்கங்கள் மிகையானவை ஒரு கோளம், இரு திசைகாட்டி மானிக் கருவிகளை [One Globe & Two Compasses] மட்டும் பயன்படுத்திப் பண்டைய வானியல் அட்டவணையில் [Astronomical Tables] இருந்த பிழைகளைக் கண்டு பிடித்துத் திருத்தினார் ஒரு கோளம், இரு திசைகாட்டி மானிக் கருவிகளை [One Globe & Two Compasses] மட்டும் பயன்படுத்திப் பண்டைய வானியல் அட்டவணையில் [Astronomical Tables] இருந்த பிழைகளைக் கண்டு பிடித்துத் திருத்தினார் 1572 இல் அவர் ஓர் உன்னத நோவாவைக் [Supernova] கண்டு பிடித்தார். டென்மார், நார்வே மன்னரிடம் உதவி நிதி பெற்று, 1576 இல் ஓர் வானியல் நோக்ககத்தைக் [Observatory] கட்டி, அதில் 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வந்தார். பிராஹே காபர்னிகஸின் பரிதி மையக் கோட்பாடு முழுவதையும் ஒப்புக் கொள்ள வில்லை\nஅவர் டாலமியின் பூமைய அமைப்பையும் [Earthentered System], காபர்னிகஸின் பரிதி மைய அமைப்பையும் [Sun-centered System] ஒன்றாக இணைத்து, புதிதாக ‘பிராஹே ஏற்பாடை ‘ [Brahe System] உண்டாக்கினார் பிராஹே அமைப்பில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்கள் மட்டும் சூரியனைச் சுற்றுவதாகவும், பிறகு அந்தச் சூரிய குடும்பம் சந்திரனைப் போல் பூமியைச் சுற்றி வருவதாகவும் யூகித்தார் பிராஹே அமைப்பில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்கள் மட்டும் சூரியனைச் சுற்றுவதாகவும், பிறகு அந்தச் சூரிய குடும்பம் சந்திரனைப் போல் பூமியைச் சுற்றி வருவதாகவும் யூகித்தார் அதைப் போன்று விண்மீன்களும் ஒரு நாளில் பூமியைச் சுற்றி வருவதாய்க் கருதினார். அவரது பிரபஞ்சக் கோள்களின் கோட்பாடு பிழையானாலும், அவரது துல்லிய கோள் அட்டவணைப் பலருக்குப் பயன்பட்டது அதைப் போன்று விண்மீன்களும் ஒரு நாளில் பூமியைச் சுற்றி வருவதாய்க் கருதினார். அவரது பிரபஞ்சக் கோள்களின் கோட்பாடு பிழையானாலும், அவரது துல்லிய கோள் அட்டவணைப் பலருக்குப் பயன்பட்டது 1600 இல் பிராஹேக்கு துணையாளியாகச் சேர்ந்த ஜொஹான் கெப்ளர், அவரது ஆராய்ச்சி களையும், அட்டவணையும் உபயோகித்து, முப்பெரும் அண்ட விதிகளைப் படைத்தார் 1600 இல் பிராஹேக்கு துணையாளியாகச் சேர்ந்த ஜொஹான் கெப்ளர், அவரது ஆராய்ச்சி களையும், அட்டவணையும் உபயோகித்து, முப்பெரும் அண்ட விதிகளைப் படைத்தார் 1601 இல் பிராஹே காலமானதும், கெப்ளர் அவரது ஆய்வுக் கூடத்தின் அதிபதியாகி, வானிய���் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். பேரரசர் ரூடால்ஃப் [Emperor Rudolf II] அரசவையில் பிராஹே வகித்த, அரசவை வானியல் நிபுணர் பதவியை, அடுத்து கெப்ளர் ஏற்றுக் கொண்டு அரசருக்கு ஆலோசனை கூறும் ஜோதிடராகவும் பணி செய்தார்\nகெப்ளர் வானியல் சாதனைகளைக் கூறும் நூல்கள்\nகெப்ளர் எழுதிய அரிய வானியல் நூல்கள்: பிரபஞ்ச வரைவமைப்பு மர்மம் [Cosmographic Mystery (1596)], புதிய வானியல் [New Astronomy (1609)], பரிதியைச் சுற்றும் தூதன் [The Sidereal Messenger (1610)], ஒளியியல் [Optics (1611)], வியாழத் துணைக்கோள் பற்றி விரிவுரை [Narration Concerning the Jovian Satellites (1611)], பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு [Harmony of the World (1619)], காபர்னிக்கன் வானியல் உன்னதம் [Epitome on Copernican Astronomy (1621)], ரூடால்ஃப் கோள் அட்டவணை [Rudolfine Planetary Tables (1628)]. ஜொஹான் கெப்ளர் வானியல் மற்றும் பயிலாது, அத்துடன் ஜோதிடமும் கற்றார் கெப்ளர் ஜோதிடத்தை நம்பினார் சூரியன் பூமியில் கால நிலைகளை மாற்றுவது போல், சந்திரன் கடலில் அலை உயர்ச்சி, அலைத் தாழ்ச்சி [High & Low Tides] உண்டாக்குவது போல், கிரகங்கள் மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்று விளக்கம் தந்தார்\nடால்மியின் பூமையக் கொள்கையை நம்பாத கெப்ளர், கிறிஸ்துவ மதப் பலியீட்டுக்குப் பயந்து அடிக்கடித் தன் வேலையை மாற்றிக் கொண்டே இருந்தார் கெப்ளர் கால்குலஸ் [Calculus] கணிதத்திற்கு வழி வகுத்த முன்னோடி நிபுணர். தொலைநோக்கிக் கருவி தோன்ற ஒளியியல் [Optics] விஞ்ஞானத்திற்கு விதையிட்ட வல்லுநர். பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஸர் ஐஸக் நியூட்டன் கெப்ளரின் விதிகள், கோட்பாடுகள், கண்ணோக்குகள் [Observations] ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்றித் தன் உன்னத ‘ஈர்ப்பு விசை நியதியைப் ‘ [Theory of Gravitational Force] உருவாக்கினார்\nஒப்பற்ற வானியல் மேதை கெப்ளரின் மறைவு\nகிறிஸ்துவ மத வேதாந்தியான கெப்ளர், ‘பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி அறிவ தென்றால், அதைப் படைத்த கடவுளின் மகிமையைப் புரிந்து கொள்வதும் அத்துடன் சேரும் ‘ என்று கூறுகிறார் கெப்ளர் காலத்தில் இத்தாலியில் வாழ்ந்த வானியல் மேதை காலிலியோவிடம் அவர் தொடர்பு கொண்டிருந்தார். காலிலியோ தான் அமைத்த தொலை நோக்கியில் வியாழனைச் சுற்றிடும் சந்திரன்களைக் கண்டு பிடித்ததும், கெப்ளர் மகிழ்ச்சி அடைந்து மூன்று கடிதங்கள், அவருக்கு எழுதினார். வியாழனின் அந்தச் சந்திரன்களுக்குத் ‘துணைக்கோள்கள் ‘ [Satellites] என்னும் ஓர் புதிய பெயரைக் கடிதத்தில் எழுதி அனுப்பி யிருந்தார்\nநேபியர் [Napier] 1614 இல் ஆக்கிய லாகிரித அட்டவணையை [Logarithm Tables] வெளியிட்டதும், கெப்ளர் அவற்றைப் பயன் படுத்தித் தன் ரூடால்ஃபைன் கோள் அட்டவணையை [Rudolphine Planetary Tables] 1628 இல் பல தசமத் துல்லியத்தில் தயாரித்தார் வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் தனது 59 ஆம் வயதில், சில நாட்கள் நோயுற்று 1630 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் காலமானார். பரிதி மையக் கோட்பாடை ஊன்றிய காபர்னிகஸின் சீடரான, வானியல் மேதை கலிலியோவின் தோழரான, ஐஸக் நியூட்டனின் ஈர்ப்பியல் படைப்புக்கு முன்னோடி யான ஜொஹான் கெப்ளர், பதினேழாம் நூற்றாண்டு வானியல் வளர்ச்சியில் ஓர் பெரும் இணைப்புப் பாலமாய் வாழ்ந்திருக்கிறார் வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் தனது 59 ஆம் வயதில், சில நாட்கள் நோயுற்று 1630 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் காலமானார். பரிதி மையக் கோட்பாடை ஊன்றிய காபர்னிகஸின் சீடரான, வானியல் மேதை கலிலியோவின் தோழரான, ஐஸக் நியூட்டனின் ஈர்ப்பியல் படைப்புக்கு முன்னோடி யான ஜொஹான் கெப்ளர், பதினேழாம் நூற்றாண்டு வானியல் வளர்ச்சியில் ஓர் பெரும் இணைப்புப் பாலமாய் வாழ்ந்திருக்கிறார் 1604 ஆம் ஆண்டில் அவர் கண்டு பிடித்த புதிய விண்மீனுக்கு ‘கெப்ளர் சூபர்நோவா ‘ [Kepler ‘s Supernova] என்று நாசா இப்போது பெயரிட்டுள்ளது \nபுதிய பூமிகளைத் தேடி நாசா ஏவிய கெப்ளர் விண்ணோக்கி\n2009 மார்ச் 6 ஆம் தேதி நாசா விண்வெளித் தேடல் ஆணையகம் பிளாரிடா கேப் கெனவரல் ஏவு தளத்திலிருந்து டெல்டா -2 ராக்கெட்டை (Delta II Rocket) உந்த வைத்து, இதுவரை அனுப்பாத மிகப் பெரிய காமிராவைத் தாங்கிய கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியை (Kepler Space Telescope) வெற்றிகரமாக அனுப்பியது. ஜெர்மன் வானியல் விஞ்ஞானி ஜொஹான்னஸ் கெப்ளர் (Johannes Kepler) நினைவாக ஏவப்பட்ட அந்த நூதனத் தொலை நோக்கி பூமியைத் தொடர்ந்து பரிதி மையச் சுற்று வீதியில் (Earth-Trailing Heliocentric Orbit) சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் தொலைநோக்கி பூமியைப் போல் பரிதியிலிருந்து அதே தூரத்தில் (1 AU Miles) 372.5 நாட்களுக்கு ஒருமுறைச் சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் சுமார் மூன்றரை ஆண்டுகள் விண்வெளியைக் கண்ணோக்கி வரும். மூன்றே காலடி விட்டமும் 1039 கி.கிராம் எடையும் கொண்டது. கெப்ளர் தொலைநோக்கியை நாசா அனுப்பியதின் குறிக்கோள் இதுதான் : மூன்றரை அல்லது நான்கு ஆண்டுகளாய் விண்வெளியில் உள்ள 100,000 விண்மீன்களை உளவிப் பூமியைப் போலுள்ள மித வெப்பமான, மீறிய குளிரற்ற உயிரினம் வ��ழத் தகுதியுள்ள புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், சூழ்வெளிப் பாதிப்பு, பிரபஞ்சம், விஞ்ஞான மேதைகள், விஞ்ஞானம்\t| 1 Reply\n பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.\nதாரணியில் கடல், நதிகள், ஏரிகள்.\nநிலவின் இருட் துருவத்தில் பனிக்குழிகள்.\nசெந்நிறக் கோளில் பனிநீர்ப் பள்ளம்.\nவால்மீன் தலையில் பனித்த நீர்க்கட்டி.\nவக்கிரக்கோள் வயிறு குளிர்நீர்த் தொட்டி \nபூமிக்குப் பேரளவு நீர் வெள்ளம் எப்படி வந்தது \nபூர்வ காலத்தில் பூமியைப் பன்முறை வால்மீன்கள் தாக்கியதால் கடலிலும், ஏரிகளிலும் நீர் வெள்ளம் நிரம்பியது என்பது பழைய கோட்பாடு. 2018 ஏப்ரல் 25 இல் வெளியான புதிய விஞ்ஞான வெளியீட்டின்படி, அதிவேக முரண்கோள்கள் [Asteroids] பன்முறை பூமியைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளம் சேர்ந்தது என்று பாம் கேணன் சோதனை மூலம் [BAM Cannon Experiment] ஆய்வு செய்து அறிவிக்கப் பட்டது. சோதனை நடத்திய இடம் : காலிபோர்னி யாவில் உள்ள நாசாவின் ஆமெஸ் ஆய்வு மையம் [Ames Research Center]. சோதனையில் பங்கெடுத்த குழு விஞ்ஞானி டெரிக் டாலி [Terik Daly] ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டப் படிப்பாளி] .\n எரிமலைப் பாறை மீது, அதிவேக எறிவிண்கற்கள் ஏவி [Shooting Meteorite-Like Projectiles on Volcanic Rocks], விளைந்த தாக்கல்களால் நீர் வெள்ளம் சேர்ந்தது என்று அறிந்தனர். அதற்குச் செய்த சிறு மார்பிள் கணைகளின் வேகம் 11,200 mph [18,000 kmh]. ஏவிய மார்பிள் கணைகள் பூர்வீக நீர்செழித்த, தாதுக்கள் நிரம்பிய பழைய முரண்கோள்கள் போன்று, [Carbonaceous] இருந்தன. அந்த மோதல்களில் 30% கொள்ளளவு நீர் வெள்ளம் தாக்க பீடத்தில் அடைபட்டு இருக்கும். இம்முறையில்தான் முரண்கோள்கள் தாக்கி, நிலவிலும், செவ்வாய்க் கோளிலும், மற்ற சூரிய மண்டலக் கோள்களிலும் நீர்வெள்ளம் சேர்ந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்.\nவால்மீன்களில் உள்ள தண்ணீர் ஆவியைச் சோதித்ததில், அதிலுள்ள கனநீர் [Heavy Water Molecule], பூமியில் கிடைக்கும் கனநீர் போலில்லை. ஆனால் முரண்கோள் [Asteroid] பெற்றுள்ள கனநீர், பூமியில் உள்ள கனநீர் போல், அளவிலும், ஏகமூலப் பண்பாட்டி லும் ஒத்திருந்தது. ஆகவே விஞ்ஞானிகள் கூறும் புதிய கோட்பாடு : பூகோளத்தின் கடல் நீர்வெள்ளம் முரண்கோள்கள் பன்முறை தாக்கியதால் சேர்ந்தது என்பதே. இவற்றை விளக்க மாக யூடியூப் ஒளி திரைகளில் காணலாம்.\nபூதக்கோள் வியாழனுக்கும் செவ்வாய்க் கோளுக்கும்\nஇடையே சூரியனைச் சுற்றும் பல்கோடி முரண்கோள்கள்\nபூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள்\nதோல் அடியில் நீர்ப்பனி சுமக்கும்\nகனடா வடதுருவப் பனித்தளத்தில் உள்ள பாஃபின் தீவின் [Baffin Island, Canada] பாறைகளுக்கிடையே உறைந்த நீர் வெள்ளம் பூமி தோன்றிய துவக்க காலத்துப் பூர்வீக நீர் என்பது முதன்முறையாக அறியப் பட்ட சான்றாகக் கருதப் படுகிறது. அந்தப் பாறை நீர் மாதிரிகள் 1985 ஆண்டில் சேமிக்கப்பட்டவை. அவற்றைப் பல்லாண்டுகளாய்த் துருவிச் சோதிக்க வாய்ப்புக்கள் இருந்தன. அவை பூமியின் ஆழ்தட்டிலிருந்து [Earth’s Deep Mantle] வெளி வந்த பூமி அங்கமாய்க் கருதப்படும் உட்சாதனத்தைக் கொண்டிருந்தது. அவை மேற்தளப் பாறையிலிருந்து [Crustal Rocks] உதிரும் வண்டல் படிவுகளால் [Sediments] பாதிக்கப் படவில்லை. இதுவரை நாங்கள் பாராத பூர்வ படிவுப் பாறை [Primitive Rocks] என்பது எங்கள் முடிவு. அவற்றின் நீர் பூமியின் பூர்வீகத் துவக்க நிலை நீராகக் கருதுகிறோம். அவை பூமியின் தோற்ற வரலாற்றையும், ஆரம்ப நீர்மயம் எங்கிருந்து எப்படி வந்தது என்று அறியவும் உதவுகிறது.\nகனடா வடதுருவப் பாறை நீரில் மிகச் சிறிதளவு டியூட்டிரியம் [Deuterium] உள்ளதை அறிந்தோம். அதனால் அழுத்தமாய்த் தெரிவது : அந்த நீர்மயம் பூமி தோன்றிக் குளிர்ந்த பிறகு புறத்திலிருந்து வீழ்ந்து நிரம்பிய தில்லை என்பதே. அதாவது கோள்கள் தோன்றி உருவாவதற்கு முன்பே, நமது சூரியனைச் சுற்றி இருந்த தூசி, துணுக்குகள் நீர் மூலக்கூற்றை ஏற்கனவே ஏந்தி வந்திருக்கலாம். பல யுகங்களாய் இந்த நீர்மயம் செழித்த தூசி, துணுக்குகள் மெதுவாகச் சேர்ந்து நீர்க்கோள் பூமி வடிவாகி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் பேரளவு நீர் வெள்ளம் பூதள வெப்பத்தில் ஆவியாகி இழக்கப் பட்டாலும், மிஞ்சி இருந்தது போதுமான அளவு கடலில் நிரம்பியுள்ளது.\nபூமியின் உட்தட்டில் பூர்வக் கால நீர்த் தேக்கம் கண்டுபிடிப்பு\n2015 நவம்பர் 13 ஆம் தேதி விஞ்ஞான வெளியீட்டில் [Journal Science] காரி ஹூஸ், கஸுஹைடு நாகசீமா, ஜெஃப்ரி டெய்லர், மைக்கேல் மோட்டில், காரென் மீச் [NASA Astrobiology Institute, University of Hawaii] ஆகியோர் முதன்முதல் வெளியிட்ட ஆய்வறிக்கை : கனடாவின் வடதுருவப் பகுதியில் உள்ள பாஃபின் தீவுப் பாறைகளில் பூர்வக் கால நீர்த் தேக்கம் இருந்ததற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் : ���கிலவியல் இரசாயன விஞ்ஞானி, [Cosmochemist] டாக்டர் லிடியா ஹால்லிஸ் என்பவர். [Astrobiology Institute Fellow, University of Glasgow, Scotland]\nபூகோளப் பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி கடல் பரவியுள்ளது. ஆனால் அந்தப் பேரளவு நீர்த் தேக்கம் எப்போது, எங்கிருந்து பூமியில் சேர்ந்தது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது. பூமி தோன்றிய போது சேர்ந்ததா, அல்லது தோன்றிய பிறகு நேர்ந்ததா என்பது இதுவரை விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற முடியவில்லை. இப்போது கனடா பாறை மாதிரிகள் பூமியில் நீர்மயம் ஆரம்ப காலத்திலே உருவானது என்பதற்குச் சான்று தெரிவிக்கும். அதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்திய கருவி அயான் நுண்ணுளவி [Ion Michroprobe]. அந்த பாறைகளுக்கிடையே இருந்த பனிக்கட்டி நீர்த் துளிகள் ஒப்பு நோக்க எத்தனை பங்கு டியூடிரியம் [Deuterium] கொண்டது என்று ஆராய்ந்தனர்.\nடியூட்டிரியம் என்பது ஹைடிரஜனின் ஏகமூலம். [Deuterium is an Isotope of Hydrogen]. ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டான் பரமாணு உள்ள போது, டியூட்டிரியம் அணுக்கருவில் ஒரு புரோட்டானுடன் ஒரு நியூட்டிரானும் சேர்ந்துள்ளது. அதாவது ஹைடிரஜனின் அணுநிறை : 1 டியூட்டிரியத்தின் அணுநிறை : 2. சூரியக் கோள்களின் வெவ்வேறு நீர் மாதிரிகளைச் சோதித்ததில், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதத்தைக் கொண்டிருந்தன. [Different Hydrogen / Deuterium Ratio] கொண்டிருந்தன. சமீபத்தில் இரசாயன ஆய்வு செய்த நமது சந்திரனின் பாறை மாதிரிகள் மூலம், பூமியானது நீர்த் தேக்கமுடன் ஆரம்பம் முதலே இருந்தது என்பது உறுதியானது. அப்பெல்லோ -15 & 17 நிலவுப் பயணங்களில் நாசா விண்வெளி விமானிகள் சேகரித்த பாறை மாதிரிகள் காட்டிய டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதம் [Deuterium to Hydrogen (D/H) Ratio] பூமியில் இருக்கும் நீரைப் போன்று இருந்தது.\nபூமியை நீர்ப்பனி கொண்ட வால்மீன்கள் தாக்கியதால் நீர்த் தேக்கம் உண்டானதா, நீர்ச் செழிப்புள்ள முரண்கோள்கள் [Water Rich Protoplanets, or Asteroids] மோதியதால் நீர்மய அமைப்பு தோன்றியதா என்னும் வினாக்கள் விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளன வான்மீன்களின் பனிநீர் மாதிரிகள் காட்டும் [D/H Ratio] நமது பூமியின் கடல் நீர் [D/H Ratio] போல் இரட்டிப் பானது.\n“வெகு தூரப் பிரபஞ்சத்தில் ஈர்ப்பாற்றல் பெரிது படுத்திய அண்டத்தில் (Gravitationally Magnified Object) நீர்மயத்தை நாங்கள் கண்டுபிடித்தது விந்தையான ஓர் நிகழ்ச்சியே. நாம் முன்பு நினைத்தது போலின்றி நீர் மூலக்கூற��கள் பூர்வத் தோற்ற பிரபஞ்சத்தில் செழிப்புடன் இருந்ததை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. மேலும் இதைப் பல பில்லியன் ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள பேரசுர நிறையுடைய கருந்துளைகள், ஒளிமந்தைகள் ஆகியவற்றின் படிப்படி வளர்ச்சியை (Supermassive Black Holes & Galaxy Evolution) அறிய அடுத்த கட்ட ஆய்வு நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.”\nஜான் மெக்லீன், மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம், ரேடியோ வானியல் [டிசம்பர் 29, 2008]\n“மற்றவர்கள் நீரைக் காண முயன்று தோற்றுப் போயினர். மிக மங்கலான சமிக்கையைக் காண்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே வெகு வெகு தூர அண்டத்தை நோக்கவும், அழுத்தமாகப் பதியவும் அகிலப் பெரிதுபடுத்திக் கண்ணாடியாக (Cosmic Magnifying Lens) முன்னுள்ள காலாக்ஸியைப் பயன்படுத்தி நீர் ஆவி (Water Vapour) துள்ளி எழுவதைக் கண்டுபிடித்தோம்.”\nவயலட் இம்பெல்லிஸெரி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர் [டிசம்பர் 29, 2008]\n“நீர் மேஸர் (Water Maser) கதிர்கள் அண்டையில் உள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன.”\n“நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது. மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கி விடுகிறது. அடுத்த பிறவி புது முறை ரேடியோ தொலைநோக்கிகள் மூலமும் தேட எமக்கு வழி திறந்துள்ளது.”\n“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது\nலிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]\n“சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”\n“பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்\nடாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]\nபிரபஞ்சத்தின் வெகு வெகு தொலைவில் நீர்மயமா \n2008 டிசம்பரில் ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று 100 மீடர் எஃபெல்ஸ்பெர்க் ரேடியோ தொலைநோக்கியில் (Effelsberg Radio Telescope) இதுவரை காணாத பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் உள்ள ஓர் அண்டத்தில் நீர்மயம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. 11 பில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் நீர் ஆவி (Water Vapour) இருப்பதைக் கண்ட தளம் : குவஸார் (Quasar MG J0414 + 0534 at Redshift 2.64) (Redshift 2.64 means 11.1 Billion Light Years Distance). அதாவது “சிவப்பு நகர்ச்சி 2.64” என்றால் அந்த தளம் பிரபஞ்சமானது ஐந்தில் ஒரு பங்கு வயதில் (13.7 பில்லியன்/5 =2.74 பில்லியன் ஆண்டு வயது) இருந்த போது உண்டான பூர்வத் தோற்ற அமைப்பு இந்த அரிய நிகழ்ச்சியைக் காண வானியல் விஞ்ஞானிகள் சுமார் 14 மணிநேரம் எடுத்தனர்.\nபூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில் நீர் இருந்த கண்டுபிடிப்பைக் காண முடிவதற்கு ஒரு நிபந்தனை : பல்லாயிரம் கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ள குவஸாரும் (MG J0414 + 0534) அதற்கு முன்னால் அதை மறைக்கும் ஒளிமந்தை காலாக்ஸியும் நேர் கோட்டில் இணைந்திருக்க வாய்ப்பிருக்க வேண்டும் முன்னிற்கும் காலாக்ஸி குவஸார் அனுப்பும் ஒளியைத் திரிபு செய்யும் ஓர் “அகிலத் தொலை நோக்கியாகவும்”, “அகிலப் பெரிது படுத்தியாகவும்” (Cosmic Telescope & Magnifier) உதவி செய்கிறது முன்னிற்கும் காலாக்ஸி குவஸார் அனுப்பும் ஒளியைத் திரிபு செய்யும் ஓர் “அகிலத் தொலை நோக்கியாகவும்”, “அகிலப் பெரிது படுத்தியாகவும்” (Cosmic Telescope & Magnifier) உதவி செய்கிறது காலாக்ஸி புரியும் அத்தகைய “ஈர்ப்பாற்றல் பெரிதுபடுத்தி” (Gravitational Lensing) இல்லை யென்றால் இந்த விந்தையான நிகழ்ச்சியைக் காண ஆய்வாளர்கள் 100 மீடர் ரேடியோ தொலைநோக்கி மூலம் தொடர்ந்து 580 நாட்கள் கண்காணித்து வந்திருக்க வேண்டும் \nவெகு தொலைவில் நீர் ஆவி எழுச்சி எப்படிக் காணப்பட்டது \nநீர் ஆவி எழுச்சி லேஸர் ஒளிக்கதிர்போல் “மேஸர்” கதிரலையாக (Maser -Microwave Amplification by Simulated Emission of Radiation) நுண்ணலை அலைநீளத்தில் தெரிந்தது. அந்த சமிக்கையானது பரிதியின் ஒளிக்காட்சி போல் (Luminosity) 10,000 மடங்கு வெளிச்சத்துக்கு ஒப்பானது. அத்தகைய வானியல் பௌதிக மேஸர் கதிர்கள் அடர்த்தியான துகள், வாயு எழுகின்ற வெப்ப அரங்குகளைக் காட்டுகின்றன என்பது முன்பே அறியப் பட்டது. அதாவது பெரு வெடிப்பு நேர்ந்து 2.5 பில்லியன் ஆண்டுகள் கடந்த பிரபஞ்சத்தின் பிள்ளைப் பிராயத்தில் இருந்த குவஸாரின் அடர்த்தி வாயுக்கள் அந்தச் சூழ் நிலையில் சேர்ந்து நீர் மூலக்கூறுகளை உண்டாக்கி உள்ளன என்பது அறியப்பட்டிருக்கிறது.\nநீர் மேஸர் கதிர்கள் நெருங்கியுள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன. “நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது. மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கம் ஊட்டுகிறது. அடுத்த பிறவி புதுயுக ரேடியோ தொலை நோக்கிகள் மூலமும் தேட வழி திறந்துள்ளது,” என்று மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர், வயலட் இம்பெல்லிஸெரி கூறினார்.\nபிரபஞ்சத்தில் நீர் மயத்தைத் தேடும் சுவாஸ் விண்ணுளவி\nவானி��ல் விஞ்ஞானிகள் ஊகிக்கும் பகுதிகளைத் தவிரப் பிரபஞ்சத்தில் எப்புறத்தில் நோக்கினாலும் அங்கே நீர் இருப்பது தெரிந்துள்ளது. இந்த அறிவிப்பு 21 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நாசா ஆய்வகத்தார் ஏவிய சுவாஸ் விண்ணுளவி (SWAS – Submillimeter Wave Astronomy Satellite) கண்டுபிடித்த விளைவுகளில் அறியப்பட்டது. பூமியைச் சுற்றிய சுவாஸ் விண்ணுளவியின் குறிக்கோள்: விண்மீன்களின் வாயு முகில்களில் உள்ள இரசாயனக் கூட்டுப் பண்டங்கள் (Chemical Composition of Intersteller Gas Clouds) யாவை என்று அறிவது. சுவாஸின் பிரதான தேடல் நீர் பிறகு விண்மீன் தோன்றும் காலாக்ஸி அரங்குகளில் ஆக்ஸிஜன் மூலக்கூறு, கார்பன், ஏகமூலக் கார்பன் மானாக்ஸைடு ஆகியவற்றின் இருப்பைக் காண்பது.\n1998 டிசம்பர் 5 இல் அமெரிக்காவின் வான்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் பெகஸஸ் ராக்கெட் (Pegasus-XL Launch Vehicle) மூலம் 288 கி.கி. எடையுள்ள சுவாஸ் துணைக்கோள் ஏவப்பட்டது. அதுமுதல் சுவாஸ் ஏது பழுதின்றி ஒழுங்காய் பூமிக்கு மேல் 600 கி.மீடர் (360 மைல்) உயரத்தில் இயங்கி வருகிறது. சூரியத் தட்டுகள் உதவியால் வெப்ப சக்தியை இழுத்து 230 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்கிறது. அது கொண்டுள்ள கருவிகள் கீழ்க்காணும் மூலக்கூறுகளை காலாக்ஸிகளில் காணும் திறமையுடையவை :\nநீரைக் கண்டுபிடிப்பதுடன் விண்மீன்களின் மூலக்கூறு முகில்களில் சுவாஸ் விண்ணுளவி மற்ற மூலகங்களைக் (Elements) காணவும் டிசைன் செய்யப் பட்டுள்ளது. சுவாஸ் ஐயமின்றி நமது சூரிய மண்டலத்தில் வால்மீன்கள் தாக்கிய வாயுக் கோள்களான வியாழன், சனிக் கோளை காட்டியுள்ளது. மேலும் சுவாஸ் செவ்வாய்க் கோளின் வாயுக் கோள் மண்டலத்தில் 100% ஒப்பியல் நீர்மையைக் (Relative Humidity) காட்டியுள்ளது. செவ்வாய் வாயுத் தளத்தில் நீர்ப் பரவல் 10 முதல் 45 கி.மீடர் உயரம் வரை 100% பூர்த்தி நிலையில் (100% Saturation) இருப்பதைக் காட்டியுள்ளது.\nசுவாஸ் விண்ணுளவி கண்டுபிடித்த விந்தைகள்\nமிகச் சிறந்த கண்டுபிடிப்புகளைச் சுவாஸ் விண்ணுளவி இதுவரை அறிவித்துள்ளது. அண்ட வெளி விண்மீன் பகுதிகளில் நீர்மயச் செழிப்பு பல்வேறு விதங்களில் மாறியுள்ளதைக் காட்டுகிறது. அநேகப் பேரசுர மூலக்கூறு முகில்களில் காணப்பட்ட நீர்மயச் செழிப்பு அண்டக் கோள் விண்மீன் பகுதிகளை விட ஓரளவு குறைவாகவே உள்ளது என்று காட்டியிருக்கிறது. மேலும் புதிதாக உருவாகும் விண்மீன்களிலும், செவ்வாய், வியா���ன், சனிக் கோள்களின் வாயு மண்டலத்திலும், “வால்மீன் லீ” யிலிம் (Comet Lee) நீர் இருப்பதைச் சுவாஸ் காட்டியுள்ளது.\nmodule=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 2 Replies\nநாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்\nஎனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து. ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக் கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம் செவ்வாய்க் கோளில் ஆய்வு தளம் கட்ட முடியாது. நிலவுதான் செவ்வாய்க் கோளை ஆராய ஒரு தளப்படமாய்ப் பயன்படும்.\nகிரிஸ் மெக்கே [ ஆசிரியர், புதிய விண்வெளி இதழ் ]\nஉயிர் வாயு, எரிவாயு பெறலாம் \nகூடிய வெப்பம், துருவப் பகுதியில்\nநீர், மின்சக்தி சேமிக்க வழி.\nதவ்வும் விமானி கட்கு அங்கும்\nமீண்டும் புவிக்கு மீள, நிலவுக்கு ஏக\n2022 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் நிலவிலே நாசாவின் குடியிருப்பு அமைப்பு.\nகடந்த 12 மாதங்களாக நாசா விஞ்ஞானிகள் செந்நிறக் கோள் செவ்வாயிக்குப் போகும் பயணத்தைப் பற்றிக் கருத்தூன்றிக் குறிக்கோளுடன் இருந்துள்ளார். முடிவில் நாசாவின் உன்னத விஞ்ஞானிகள் உட்பட மற்றும் சில விண்வெளி நிபுணர் குழு ஒன்றும் சேர்ந்து, இன்னும் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் [2023] நிலவிலே ஒரு மனிதக் குடியிருப்பை நிறுவ வேண்டும் என்று ஒரு சிறப்பு விஞ்ஞான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nஇச்சிறப்பு வெளியீடு புவிக்கு அப்பால் நிலவை நோக்கிக் குறி வைத்தாலும், அடுத்து அங்கிருந்து செவ்வாய்க் கோளுக்கும் பிற கோளுக்கும் பயணம் செய்ய முதற்படி அதுவே. 2014 ஆண்டில் உன்னத விஞ்ஞானிகள் கூடி ஒரு கருத்தரங்கம் நடந்து நிலவுக் குடியிருப்பு அமைப்பது பற்றி நிதிச் செலவு கணிக்கப்பட்டது. நாசா 2016 ஆண்டு முழுவதற்கும் 19.3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி, நிலவுக் குடியிருப்புக்குத் திட்டம் வகுத்துள்ளது. நாசாவின் விஞ்ஞானிகள் அலெக்ஸான்ரா ஹால், சார்லஸ் மில்லர் இன்னும் 5 அல்லது 7 ஆண்டுகளில் 10 பில்லியன் [+ or – 30%] டாலர் செலவில் நிலவில் குடியிருப்பு அமைக்க முடியும் என்ற உறுதியோடு உள்ளார்.\nநமக்கு நிலவு ஓர் ஆய்வுக்கூடம். சூரிய குடும்ப வரலாற்றின் தொகுப்பகம்; விண் எரிகற்கள், வால்மீன்கள் தாக்கம், பரிதிப் புயலடிப்பு யாவும் அதன் மண் தளத்தில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நிலவுச் சிற்றூர் [Moon Village] அமைப்பு விஞ்ஞானிகளுக்கு அதன் கோள் பண்பாடுகளைத் தேடி அறியவும், பூர்வீகப் பூமித் தோற்றம் அறியவும் உதவி செய்யும்.\nஈசாவின் குறிக்கோள் : நிலவுப் பயண நிலையம் திறந்த அகில நாட்டுப் பயன்பாடாய்ச் சிறிது சிறிதாய்ப் பெரிதாக வேண்டும் என்பதே. வரும் நாட்களில் மனிதருக்குத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் கட்டப் பட்டு, அவர் பாதுகாப்பாய்ச் சூரிய மண்டலத்துக்கும் அப்பால் செல்லும் பயிற்சியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநிலவிலே பயண நிலையம் அமைத்தபின் என்ன செய்வது ஒன்று மனித விண்வெளித் தேடல் நிறுத்தப் பட்டு எதுவும் நிகழாதிருப்பது. அல்லது அடுத்தோர் நிலையம் அமைப்பது. அதை நினைத்துப் பார்ப்பதே கடினம். அல்லது வேறெங்காவது போவது. நான் உறுதியாக நம்புவது : நிலவே நமது அடுத்த ஆய்வு உலகம்.\nநாம் வேறெந்த தூரக் கோளுக்கோ, அல்லது செவ்வாய்க் கோளுக்கோ போகத் துணிவதற்கு முன்னால், மனிதர் தூசித் தளத்தில், பரிதிக் கதிர்வீச்சு மிக்கச் சூழ்வெளியில் மீண்டெழும் பயிற்சியைப் பெறவேண்டும். செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்புவதற்கு விண்வெளிப் பயணப் பொறிநுணுக்கத்தில் மன ஊக்கம் அடைய வேண்டும். நிலவுக்குச் சென்று மீள்வதும் ஆபத்தானதுதான். ஒரு நிறைபாடு என்ன வென்றால், நிலவுப் பயணத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், மனிதரை மீட்டுக் கொண்டு வர முடியும். மூன்று நாள் பயணத் தூரத்தில்தான் நிலவு உள்ளது. பாதுகாப்பு மீட்சி முறைகள் எல்லாம் கைவசம் உள்ளன.\nசெவ்வாய்க் கோளைத் தேடிச் செல்லும் நமது ஆர்வத்தைத் திருப்புவதற்கு அல்ல, நிலவுப் பயண நிலையம். 1960-1973 ஆண்டுகளில் அமெரிக்க புரிந்த அப்பொல்லோ மனிதப் பயணங்கள், நிலவைத் தொட்டும் தொடாமல் ஒரு சில நாட்களில் முடிந்து பரபரப்பூட்டியவை; பற்பல விஞ்ஞானப் பயன்கள் அளித்தவை. ஆனால் அண்டவெளி உலகிலே, நீண்ட நாட்கள் பயிற்சி அனுபவம் பெற வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை.\nஅடுத்த நிலவுப் பயண நிலைய அமைப்பு பற்றி ஈசா ஆளுநர்\nஐரோப்பிய விண்வெளிப் பயண ஆணையகத்தின் புதிய ஆளுநர் யான் வொர்னர் [Jan Worner], 150 பில்லியன் டாலர் அகில நாட்டு விண்வெளி நிலையம் முறிந்து, தீப்பற்றிப் பசிபிக் கடலில் வீழ்ந்து, விண்��ெளி விமானிகளைத் தனியே தவிக்க விட்ட பிறகு, அடுத்த துணிவு முயற்சி நிலவுப் பயண நிலைய அமைப்பு என்று நினைக்கிறார்.\n‘கார்டியன்’ செய்தித்தாள் நிருபரிடம், பொதுத்துறை, தனித்துறைத் தொழில்நுணுக்க அதிபர்கள் முன்பாக, யான் வொர்னர் நிலவுச் சிற்றூர் [Moon Village] பற்றிப் பேசினார். “அகில நாட்டு குழு ஒன்று நிலவின் மறுபுறத்தில், பூவியின் மின்காந்த அடிப்புத் தாக்காதவாறு, ஒருபெரும் தொலைநோக்கிக் கூடத்தைக் கட்ட வேண்டும்.\nஒரு தனிப்பட்ட குழு சூரியக் கதிர்வீச்சு பாதிக்கா நிலவுக் குடியகங்களைச் [Moon Habitats] தூரத்தில் தூண்டிச் சுயமாய் இயங்கும் யந்திரங்கள் [Robots] அமைக்க முடியுமா வென்று பார்க்கலாம். மற்றொரு தொழில்நுணுக்க அமைப்பகம் துருவப் பகுதியிலிருந்து பனிநீர் உருக்கி, ஹைடிரஜன், ஆக்சிஜென் ஆகிய வாயுக்களைப் பிரித்து ராக்கெட் எரிசக்தி ஆக்க முடியுமா வென்று பார்க்கலாம். அடுத்தொன்று நிலாச் சுற்றுப் பயண வசதிகளை ஏற்படுத்தலாம்.\n2030 இல் ரஷ்யா நிலவில் குடியேற விண்வெளிப் பயண ஏற்பாடுகள் தொடங்கப் போகிறது. நிலவின் இயல்வளம், தனிமக் கனிவளம் தேடிச் சேமிக்க அது ஏதுவாகும். மேலும் புவியை நெருங்கிய தணிவுச் சுற்று வீதியில் உளவவும், நிலவில் குடியேற்ற வசதி அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க் கோள், மற்றும் சூரிய குடும்பத்தின் பிறக்கோள்களுக்குப் பயண முயற்சி செய்யவும், நிரந்தரமாய் ஆய்வுகள் நடத்தவும் திட்டங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.\nடெமிட்ரி ரோகோஸின், ரஷ்யத் துணைப் பிரதம அமைச்சர். [ஏப்ரல் 11, 2014]\nஅண்டவெளித் தேடலின் நிரந்தர முதற் படிவைப்பு இந்த நிலவுக் குடியேற்ற அமைப்பு [Moon Colony]. ஆதலால் அந்தக் கூடாரமே எதிர் காலத்தில் வரப் போகும் அண்டவெளிப் பயணங்களுக்குத் தங்கும் ஒரு விண்வெளித் துறைமுகம் [Spaceport] என்று உறுதியாக்கப் படுகிறது. ஆயினும் அங்கு தோண்டி எதிர்பார்க்கும் வைரங்கள், புவிக்கு எடுத்து வரப்பட்டால் அவற்றின் விலை மலிவாக இருக்காது. நிலவில் பல்வேறு இரசாயனக் கலவைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனை முதலில் ஆய்வு செய்யத் தொடங்கலாம்.\nநிலவுக் குடியேற்றம் போன்ற பூதப் பெரும் விண்வெளித் திட்டங்களைத் தனியார் கூட்டு நிறுவகப் பங்கேற்பின்றி வெறும் மாநிலத் திட்ட நிதித் தொகையிலிருந்து மட்டும் நிறைவேற்ற இயலாது. அது போல் செவ்வாய்க் கோள் குடியேற்றம், முரண்கோள்களில் [Asteroids] தாதுக்கள் தேடல் போன்ற பல்வேறு எதிர்காலத் திட்டங்கள் தனியார் கூட்டுமுறையில் அமைக்கப் படுகின்றன.\nநிலவில் குடியேறத் திட்டமிட்ட விண்வெளி நிபுணர்கள்\n1957 இல் சோவியத் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பூமியைச் சுற்றி வந்து அண்டவெளியுகம் புலர்ந்ததற்கு முன்பே சந்திரக் குடியேற்றம் பற்றி மனிதர் கனவுகளும் புனைகதைகளும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. 1638 இல் பிஸப் ஜான் வில்கின்ஸ் என்பவர் தன்னூல் “ஒரு புதிய உலகம், மற்றோர் அண்டக்கோள் பற்றிய பேருரை” [A Discourse Concerning A New World & Another Planet] ஒன்றில் “நிலவில் மனித இனம் அமைக்கும் ஒரு குடியேற்றம்” பற்றிக் கூறுகிறார். ரஷ்ய நிபுணர் கான்ஸ்டன்டின் ஸியல்கோவிஸ்கி [1857 – 1935] அதுபோல் நிலவில் ஓரமைப்பை ஏற்படுத்த ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட ஜெர்மன் பூத ராக்கெட் பொறிநுணுக்கம் விருத்தியாகி, 1950 ஆண்டு முதலாகப் பல விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர், நிலவுப் பயணங்கள், குடியமைப்பு மாடல்களை பற்றிச் சொல்லியிருக்கிறார். 1954 இல் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] காற்று ஊதி அமைத்த ஓர் நிலவுக் குடிமேடையைப் பற்றி எழுதியுள்ளார். அக்குடி மேடைக்கு நிலவுப் புழுதி கணப்புக் கவசமாகப் பூசப் படுகிறது. அவை எஸ்கிமோக்களின் பனிக்கூடம் போல் [Igloo Type Models] உள்ளன. பூமியிலிருந்து விமானிகள் விண்கப்பலில் பயணம் செய்து, நிலவை அடைந்து, எஸ்கிமோ மாடல் குடில்களை அமைப்பதாகப் புனைகதை வடித்துள்ளார். ஜான் ரெயின்ஹார்ட் என்பவர் 1959 இல் நிலவுத் தூசியில் மிதக்கும் ஒரு பாதுகாப்பான நிலவுக் குடிலைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளார். 1961 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீள முதன்முதல் வழிவகுத்து, 1969 இல் மனிதர் உலவ வரலாறு படைத்தார்.\nநிலவு நோக்கிச் செய்த முதல் சோவியத் மனிதப் பயணத் திட்டங்கள் பல தோல்வி அடைந்தன. 1972 ஆண்டுடன் நிலவு நோக்கிச் செல்லும் நாசாவின் மனிதப் பயணங்கள் முடிவடைந்தன. 2004 ஆண்டில் ஜார்ஜ் புஷ், இளையவர், அமெரிக்கா 2020 ஆண்டுகளில் மீண்டும் நிலவுப் பயணம் துவங்கி, 2024 இல் நிலவிலே தங்கு தளமொன்று நிறுவத் திட்டமிட்டார். அதுபோல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை [European Space Agency] 2025 இல் நிலவிலே ஓர் நிரந்தரக் குடிலை அமைக்கத் தயாராகி ��ருகிறது. ஜப்பானும், இந்தியாவும் அதுபோல் 2030 ஆண்டுகளில் தமக்கொரு நிலவுக் குடிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.\n“நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன. ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது. நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”\n“நாசாவின் இந்த இரண்டு விண்ணுளவுக் குறிப்பணிகளும் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) நமது அண்டைக் கோளான நிலவைப் பற்றிக் கிளர்ச்சி யூட்டும் புதிய தகவலை அளிக்கப் போகின்றன. தேவையான தளக் காட்சிப் படப் பதிவுகள் (Images), பாதாள தளச் சரிவுகள் (Lunar Landscapes) ஒரு மீடர் துல்லிமத்தில் நோக்கப்படும். அவ்விதத் தகவல் அடுத்து நாசா குறிவைக்கும் தளங்களுக்கு விபரங்கள் தரும். அந்த இரண்டு விண்ணுளவிகளைத் தயாரித்த குழுவினர் உன்னத டிசைன் செய்து சாதனங்களைப் படைத்துள்ளனர்.\n“நிலவு தள ஆய்வு விண்கப்பல் (LRO) நுணுக்கமான ஓர் உன்னத விண்ணுளவி. அந்த ஏழு கருவிகளின் விண்சிமிழ் நிலவின் தள மண்டலத்தில் எமக்குப் பல்லாண்டுகள் தேவைப்பட்ட தகவலைத் தொடர்ந்து அனுப்பி வரும்.”\n“நிலவின் குழிகளை நோக்கி உளவும் “லகிராஸ்” துணைக்கோள் (LCROSS) நிலவைக் கோலாகலமாக நெருங்கப் போகும் (அக்டோபர் 2009) காட்சியையும், அதன் அடித்தளத்திலே நீர் உள்ளதா என்று முதன்முதல் ஆராயப் போவதையும் உலகப் பொதுமக்கள் கண்டு களிக்க எதிர்நோக்கி யுள்ளோம்.”\n“நிலவின் தளத்திலே புதைபட்ட பூர்வச் சுவடுகளின் [Fossils] கண்டுபிடிப்பே ஓர் பரபரப்பான, மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது ஒருவேளை ஆதியில் உண்டான உயிரினத் தோற்றங்களின் ஆர்கானிக் துணுக்குகளும் அங்கே இருக்கலாம். ஆனால் அவை யாவும் அபூர்வமாகவே இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.”\nகுயிலர்மோ கன்ஸாஸ், பௌதிகத் துணைப் பேராசிரியர் [Guillermo Gonzalez, Iowa State University]\nநிலவை நோக்கி மீண்டும் நாசாவின் பயணம்\n2009 ஜூன் மாதம் 17 ஆம் தேதி நாசா பிளாரிடா கனாவரல் முனை (Cape Canaveral) விமானப்படை ஏவு தளத்திலிருந்து மனிதரற்ற இரண்டு துணைக்கோள்களை அட்லாஸ்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவை நோக்கி அனுப்பியுள்ளது. அவற்றின் முக்கிய குறிக்கோள்கள் : 2020 ஆம் ஆண்டில��� செவ்வாய்க் கோளில் தடம் வைக்கப் போகும் நாசா விண்வெளி விமானிகள் தங்கும் ஓய்வுக் கூடத்துக்கு இடம் தேடுவது, நிலவின் அடித்தளத்தில் நீர் உள்ளதா, எரிசக்திக்கு ஹைடிரஜன் வாயு இருக்கிறதா என்று ஆய்வுகள் செய்வது. நாசாவின் இரட்டைத் துணைக்கோள்கள் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) அவற்றை இன்னும் ஓராண்டில் கண்டுபிடிக்கும். அந்த இரண்டு துணைக்கோள்களும் ராக்கெட் ஏவிய 45 நிமிடங்கள் கழித்துப் பிரிந்து சென்றன. நிலாவின் விண்வெளிச் சுற்றித் துணைக்கோள் LRO இப்போது நிலவின் ஈர்ப்பாற்றலில் சிக்கி 50 கி.மீடர் (30 மைல்) உயரத்தில் வட்டவீதியில் சுற்றி வருகிறது. இரண்டாவது கட்ட சென்டார் ராக்கெட்டில் (Centaur Rocket) செல்லும் துணைக்கோள் LCROSS நான்கு மாதங்கள் கழித்து (அக்டோபர் 2009) நிலவை நெருங்கித் துருவப் பகுதிகளில் சுற்றி இரு கணைகளால் தளத்தைத் தாக்கித் துளையிட்டு நீருள்ளதா என்று ஆராயும். முதன்முதல் புரியும் இந்த அற்புத இரட்டைச் சோதனைக்கு ஆகும் நிதிச் செலவு சுமார் 583 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) \nசூரிய சக்தி பயன்படும் LRO துணைக்கோள் பயணம் செய்து நாலரை நாட்களில் நிலவின் ஈர்ப்பு மண்டத்தில் சிக்கியது. பிறகு அது நிலவின் துருவப் பகுதிகளில் 2 மணிக்கு ஒருதரம் 30 மைல் (50 கி.மீ) உயரத்தில் சுற்றி வந்தது. நாசாவின் இந்த விண்வெளிப் பயணம் இரண்டு அவசியமான தகவலை அறிந்து கொள்ள உதவும், ஒன்று நிலவின் துருவத்தில் ஆழ்குழி பறித்து அடித்தளத்தில் நீருள்ளதா என்று கண்டுபிடிப்பது; இரண்டாவது எரிசக்தி அளிக்கும் ஹைடிரஜன் வாயு நிலவில் உள்ளதா என்று ஆய்வு செய்வது. விண்வெளித் தேடற் பயணங்களில் சந்திரனுக்கு ஒரு பவுண்டு எடைப் பொருளைத் தூக்கிச் செல்ல நாசாவுக்கு 50,000 டாலர் செலவாகிறது. ஆகவே விண்வெளி விமானிகளுக்குப் பேரளவில் நீர் கொண்டு செல்வதோ, ராக்கெட்டுக்கு எரிசக்தித் திரவத்தை ஏற்றிச் செல்வதோ பெரும் நிதிச் செலவை உண்டாக்கும் தேவைகளாக இருக்கின்றன.\nபுதிய நிலவுத் தேடலில் கதிர்வீச்சு, ஹைடிரஜன் வாயு ஆராய்தல்\n1969 ஆம் ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலாவில் தடம் வைத்த பிறகு 1972 ஆண்டு வரை நாசா மொத்தம் 12 விண்வெளி விமானிகளை நிலவில் உலவிடச் செய்துள்ளது. 1959 ஆண்டு முதல் 2009 வரை ஐம்பது ஆண்டுகளாக உலக நாடுகள் (ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டு, ஜப்பான், சைனா, இந்தியா) நிலவை நோக்கி 17 பயணங்களைச் செய்திருக்கின்றன. ஆனால் நிலவில் இதுவரைத் தடம் வைத்த எல்லா விண்வெளி விமானிகளும் அமெரிக்கர் ஒருவரே அவ்விதம் அமெரிக்க விண்வெளி விமானிகள் இதுவரைக் கால்வைத்த இடங்கள் ஆறு. அந்தத் தளங்கள் யாவும் விமானிகளால் பகலில் மட்டுமே வாகனங்கள் மூலம் தேடப் பட்டன அவ்விதம் அமெரிக்க விண்வெளி விமானிகள் இதுவரைக் கால்வைத்த இடங்கள் ஆறு. அந்தத் தளங்கள் யாவும் விமானிகளால் பகலில் மட்டுமே வாகனங்கள் மூலம் தேடப் பட்டன 2020 ஆண்டில் மறுபடியும் நாசா தனது விமானிகளை நிலவுக்கு அனுப்ப இதுவரைத் தேடாத இடங்களை இப்போது நிலவில் ஆராயத் திட்டமிட்டுள்ளது.\nLRO துணைக்கோள் ஓராண்டு நிலவைச் சுற்றி வந்து 50 குறிப்பிட்ட தளங்களின் தகுதியை எதிர்காலப் பயணங்களுக்கு ஒப்புநோக்கும். “LRO துணைக்கோள் அனுப்பும் உயர் நுணுக்கத் தளப் படங்கள் (High Resolution Maps) எதிர்கால நிலவுப் பயணத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்” என்று LRO திட்ட விஞ்ஞானி ரிச்சர்டு வான்டிராக் (Richard Vondrak) கூறுகிறார். நிலவுக்குச் செல்லும் எதிர்கால விண்வெளி விமானிகளைத் தாக்கும் கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் கருவிகளும், சாதனங்களும் அதில் அடங்கி யுள்ளன, மேலும் ஹைடிரஜன் வாயுச் சேமிப்பு மிக்க பகுதிகளைத் தேடும் கருவிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன. LRO துணைக்கோள் (50 கி.மீ.) 30 மைல் உயரத்தில் ஓராண்டு சுற்றி வந்து நிலவின் தளப் பண்புகளையும் சூழ்வெளியையும் தொடர்ந்து ஆராய்ந்து வரும்.\nLCROSS துணைக்கோள் நீர் இருப்பை ஆராய்தல்\nLRO துணைக்கோள் துரித உந்துகணைகள் மூலம் நிலவை நெருங்க நாலரை நாட்கள் கடந்தன. ஆனால் இரண்டாவது துணைக்கோளான LCROSS மெதுவாக நகர்ந்து நிலவை நெருங்க நான்கு மாதங்கள் எடுக்கும். LCROSS துணைக்கோளில் இரண்டு தனித்தனிப் பாகங்கள் உள்ளன. ஒன்று 41 அடி நீளமுள்ள பளுவான இரண்டாம் கட்ட சென்டார் ராக்கெட் (Second Stage Centaur Rocket). அடுத்தது அத்துடன் இணைக்கப் பட்ட சிறு துணைக் கோள் (Shepherding Spacecraft). 2009 அக்டோபர் மாதம் முதலில் சென்டார் ராக்கெட் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும். முதல் ராக்கெட் தாக்குதல் நிகழ்ந்து 4 நிமிடங்கள் கழிந்து சிறு துணைக்கோளும் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும். அவை உண்டாக்கும் குழிகள் நிலவின் அடித்தளத்தின் தன்மைகளைக் காட்டுவதோடு அடியில் நீர் உள்ளதா என்பதையும் கருவிக��் கண்டுபிடிக்கும்.\nசென்டார் ராக்கெட் தாக்குவதற்கு முன்னால் அது நிலவுக்கு மேல் 54,000 மைல் (87,000 கி.மீ.) உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். அது நிலவைத் தாக்கும் போது அதன் பளு குறைந்தது 4958 பவுண்டு (2249 கி.கிராம்) முதல் உச்சம் 5216 பவுண்டு (2366 கி.கிராம்) வரை இருக்கும். சிறு துணைக்கோள் 1369 பவுண்டு (621 கி.கிராம்) முதல் 1909 பவுண்டு (866 கி.கிராம்) வரை இருக்கும். சென்டார் தாக்குதல் நிலவின் தளத்தில் 66 அடி நீளம், 13 அடி விட்டமுள்ள(20 மீடர் நீளம், 4 மீடர் விட்டம்) பள்ளத்தை உண்டாக்கும். அது போல் சிறு துணைக்கோள் உண்டாக்கும் துளை : 46 அடி நீளம் 6 அடி விட்டமுள்ள (14 மீடர் நீளம், 2 மீடர் விட்டம்) குழி. முதல்முதல் இவ்விதம் இரட்டைத் தாக்குதல் செய்து நிலவில் நிகழும் அதிர்ச்சிக் காட்சிகளை நாசாவின் LRO துணைக்கோள், ஹப்பிள் தொலைநோக்கி மற்றமுள்ள துணைக்கோள்களும் தொலைநோக்கிகளும் படமெடுத்து உலக மக்களுக்கு அறிவிக்கும்.\nநிலவுத் தளப்பதிவு துணைக்கோளில் உள்ள ஏழு நுட்பக் கருவிகள்\nLRO துணைக்கோளில் ஏழு நுட்பக் கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன :\n1. (CRATER) (Cosmic Ray Telescope for the Effcts of Radiation) : கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் அகிலக்கதிர் தொலைநோக்கி.\nவிண்வெளி விமானிகள் சந்திர தளத்தில் நடமாடும் போது அவருக்கு ஏதேனும் கதிர்வீச்சுப் பாதிப்புகள் விளையுமா என்பதை அறியும் சாதனம். மனிதத் தசை போன்ற பிளாஸ்டிக் மற்றும் கவசங்கள் கதிர்வீச்சால் தாக்கப்பட்டால் என்ன நேரும் என்பதைக் காணும் சாதனங்களையும் கொண்டது. அதன் மூலம் சிறந்த கவசங்கள் தயாரிக்க நாசாவுக்குத் தகவல் கிடைக்கும்.\nநிலவின் தள வெப்பம், அடித்தள வெப்பம் ஆகியவற்றை சுற்றுவீதியிலிருந்து அறியும் கருவி.\nஇது குளிர்ந்த பிரதேசங்களில் உள்ள பனிப்படிவு (Ice Deposits) கரடு முரடான கற்பகுதி, பாறைப் பகுதிகளை அறியும். இவை எதிர்கால நிலவுத் தேர் (Lunar Landing Module) இறங்கும் இடங்களைத் தேர்தெடுக்க உதவும்.\n3. (LAMP) (Lyman Alpha Mapping Project) லைமன் ஆல்·பா தளப்பதிப்புத் திட்டம்.\nபுறவூதா ஒளிப்பட்டைக்குக் கடந்த (In the Far Ultraviolet Spectrum) நிலையில் நிலவின் தளம் முழுவதும் நோக்கிப் பதிவு செய்யும் கருவி. துருவப் பகுதிகளில் பனிப்படிவு, பனிப் படர்ச்சியும் (Ice & Frost) காணும் கருவி. நிரந்தரமாய் பரிதி ஒளிவிழாத நிழலில் இருந்து பிறக் கோள் வெளிச்சம், வாயு ஒளிகள் எதிரொளிக்கும் பகுதிகளைப் படமெடுக்கும்.\nநிலவுச் சூழ்வெளியில் ஹைடிரஜன் பரவியுள்ளதைப் பதிவு செய்வது. சந்திரனில் உணரப்படும் கதிர்வீச்சு அரங்குகளில் நியூட்ரான் பரமாணுக்களை அறியும் கருவி. இதன் மூலம் சந்திர தளத்தில் நீர்ப்பனி இருப்பைக் கண்டு கொள்ளலாம்.\nதளத்தின் கரடுமுரடான தன்மைகளையும் அறியும். நிரந்தரமாய் வெளிச்சமுள்ள வெளிச்சமில்லா பகுதிகளையும் அடையாளம் காணும் தளக்கருவி. எதிர்கால நிலவுத் தேர் இறங்கும் இடங்களைத் தேர்ந்தெடுக்க இந்தத் தகவல் உதவும்.\n6. (LROC) (Lunar Reconnaissance Orbiter Cameras) : நிலவுத் தளப் பரப்பு உளவியின் மூன்று காமிராக்கள்.\nஒரு மீடர் துல்லிமத்தில் கறுப்பு-வெள்ளைப் படமெடுக்கும் இரு நுட்பக் குறுங்கோணக் காமிராக்கள் (Two Narrow-angle High Resolution Cameras) அமைக்கப் பட்டுள்ளன.. 100 மீடர் துல்லிமத்தில் விரிவு கோணக் காமிரா ஒன்று. (One Wide-anglle Camera)\nதுருவப் பகுதிகளில் நீர்ப்பனி அமைப்பைப் படமெடுக்கும். பிறகு இது பூமியில் உள்ள துணைக் கோள் கட்டுப்பாடு அரங்குகளுடனும் தொடர்பு கொள்ள வசதி அளிக்கும்.\nநாசா சந்திரனை மீண்டும் தேடிச் செல்லக் காரணம் என்ன \nமுதல் மனிதன் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கடந்த பிறகு நாசா மறுபடியும் அங்கே போவதற்குக் காரணம் செவ்வாய்க் கோளுக்கு 2020 இல் தடமிடப் பயணம் செய்யும் போது இடையே ஓய்வெடுக்கத் தற்போது தங்கு நிலையம் ஒன்றைச் சந்திரனில் அமைப்பதற்கே அத்துடன் பூமிக்கும் நிலவுக்கும் இடையே விமானிகள் ஓய்வெடுக்கத் தற்போது புவியைச் சுற்றிக் கொண்டிருக்கும் “அகில நாட்டு விண்வெளி நிலையமும்” (International Space Station) தயாராகப் போகிறது. ஏற்கனவே பன்னாட்டு விமானிகள் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் நீண்ட காலப் பயணத்துக்குப் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது விண்வெளி வாகனங்களில் அனுப்பி அளித்து வருகின்றன. குறிப்பாக 2010 ஆண்டில் நாசா பயன்படுத்தும் “விண்வெளி மீள்கப்பல்கள்” (Space Shuttles) நிரந்தர ஓய்வு எடுக்கும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது..\nஆதலால் நாசாவின் முதல்பணி விண்வெளி மீள்கப்பலுக்கு இணையான விண்கப்பல் ஒன்றைத் தயாரித்து அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை அனுப்பிப் பயிற்சிகளைத் தொடர்வது. இரண்டாவது சந்திரனில் விமானிகள் ஓய்வெடுக்கத் தக்க தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்குமிடம் ஒன்றை அமைப்பது. மூன்றாவது செவ்வாய்க் கோளுக்கு மனிதர் பயணம் செய்யத் தகுந்த விண்கப்பல் ஒன்றைத் தயாரிப்பது. இம்மூன்று முக்கியப் பணிகளை நிறைவேற்றத்தான் நாசாவின் “ஓரியன் விண்வெளித் திட்டம்” இப்போது மும்முரமாய்த் தயாராகி வருகிறது.\nநிலவிலிருந்து செவ்வாயிக்குத் தாவும் முயற்சிகள்\nஒவ்வோர் ஆண்டிலும் இரண்டு முறைகள் நிலவை நோக்கிச் சென்றுவர நிரந்தர நிலவுக் கூடாரத்தை விரைவில் அமைக்கப் போகிறார்கள். பூமியிலிருந்து நிலவுக்குப் போகும் காலம், நாலரை நாட்கள் நிலவுப் பயணக் குழுவினர் நீண்ட காலம் தங்கிச் சந்திர தளத்தில் கிடக்கும் புதைக் களஞ்சியங்களை ஆராய்வார்கள். நிலவுக்குப் பளு ஏற்றிச் செல்லும் பார வாகனம், பண்டங்களை இறக்கிய பிறகு திரும்பி பூமிக்கு வந்துவிடும். நிலவில் ஆய்வுகள் நடத்தி வரும் ஆராய்ச்சிக் குழுவினர் ஆறாறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் அடைவர். நாசா நிலவின் தென் துருவத்தில் ஹைடிரஜன் எரிவாயு கிடைக்கும் நீர்ப்பனிப் பாறைகளை எதிர்பார்க்கிறது. நிலவில் பரிதியின் ஒளி வெப்பத்தைப் பயன்படுத்திப் பேரளவு மின்சக்தி பெற விமானிகளுக்கு வாய்ப்புள்ளது. அதைக் கொண்டு நிலவுக் கூடாரத்தை ஒளிமயமாக்க முடியும். பனிப்பாறைகளை உருக்கி நீர் பெற்றுக் கொள்ள முடியும். நீரைப் பிரித்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயுக்களைச் சேமித்துக் கொள்ள முடியும். நிரந்தர நிலவுக் கூடார அமைப்பின் முக்கிய காரணம், செவ்வாய் கோளுக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் மனிதர் பயணம் செய்து கால் தடம் வைத்து மீள்வது. பிறகு செவ்வாய்க் கோளில் நிரந்தரக் கூடாரம் அமைத்து செவ்வாய்க் கோளை ஆராய்வது. அதற்குத் தேவையான அசுர உந்து சாதனங்கள், விண்வெளி விமானிகளுக்கு வேண்டிய பயிற்சிகள் யாவும் நாசாவிடம் தயாராக உள்ளன.\n21 ஆம் நூற்றாண்டில் சந்திரனுக்கு மீண்டும் பயணம் போகும் நாசா \n1969 ஆம் ஆண்டில் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதலில் நிலவில் பாதம் வைத்துப் பாதுகாப்பாய்ப் பூமிக்குத் திரும்பிய பிறகு அமெரிக்கா மேலும் ஐந்து தடவைகள் சந்திரனில் தடம் வைத்தது. 240,000 மைல் தூரத்தில் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கைத் துணைக் கோள் நிலவு ஒன்றுதான். அநேக முறை 20 ஆம் நூற்றாண்டில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய நாசா மீண்டும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நிலவுப் பயண��்தை மீண்டும் துவக்கி இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறதல்லவா பல மில்லியன் டாலர் செலவில் பழைய சாதனங்களைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் நாசா சந்திரனுக்குப் போவதின் காரணம் என்ன பல மில்லியன் டாலர் செலவில் பழைய சாதனங்களைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் நாசா சந்திரனுக்குப் போவதின் காரணம் என்ன சோவியத் ரஷ்யாவின் சந்திரத் தளவுளவி இறங்கி நிலவின் மாதிரி மண்ணை அள்ளி வந்தாலும், ரஷ்ய அகிலவெளித் தீரர்கள் நிலவின் தளத்தில் இதுவரைத் தடம் வைக்க வில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் குழுவின் ஈசா, ஜப்பான், சைனா, இந்தியா ஆகிய ஆறு நாடுகள் சந்திரனைத் தேடிச் சென்று தகவலைச் சேமித்தாலும், அமெரிக்கா ஏன் மறுபடியும் ஏராளமான நிதியைச் செலவழித்து மனிதப் பயணத்தை துவங்குகிறது என்ற கேள்வி எல்லாருக்கும் எழுகிறது \nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nவியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சி\n2018 ஏப்ரல் 11 ஆம் நாள் நாசாவின் ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனின் வடதுருவப் பகுதியைச் சுற்றிவந்து முதன்முறை உட்சிவப்பு [Infrared] முப்புறக் காட்சித் திரைப் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. யூடியூப் படத்தை பாருங்கள். வடதுருவத்தில் கொந்தளிக்கும், அடர்த்தியான புயலடிப்புகள், எதிர்ப் புயலடிப்புகள் ஆட்டிப் படைப்பது தெரிகின்றன. அத்துடன் முதன்முதல் விளக்கமான “சுழல் இயக்கி” [Dynamo or Engine] காட்டப் பட்டுள்ளது. பூமிக்கு அடுத்தபடியாக அப்பால் ஆற்றலுடைய காந்த தளத்தை [Magnetic Field] பூதக்கோளான வியாழன் பெற்றுள்ளது. இந்த வி/ளக்கமான விஞ்ஞான அறிவிப்பு வியன்னா, ஆஸ்டிரியா ஈரோப்பிய ஐக்கியபூதளவியல் பொதுக் குழுவினர் கூட்டரங்கில் [European Geosciences Union General Assembly] வெளியாகியுள்ளது.\nஜூனோ விண்ணுளவில் பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறத் திரைப்படம் [3D Movie] எடுத்த கருவியின் பெயர் “ஜிராம்” [Jovian InfraRed Auroral Mapper – JIRAM]. பகலோ அன்றி இரவோ உட்சிவப்பு ஒளிப்பட்டை வியாழனின் ஆழ்தளத்தி லிருந்து எழுகிறது. உளவும் கருவி 30 -45 மைல் [50 – 70 கி.மீ], வியாழன் முகிலுக்குக் கீழே ஊடுருவிப் படம் பிடிக்கிறது. முதலில் எடுத்த படங்களில் வடதுருவ மேற்பகுதியில் எட்டுச் சுற்று துருவச் சூறாவளிகள் [Eight Circumpolar Cyclones] தெரிகின்றன. அவற்றின் விட்டங்கள் நீட்சி 2500 மைல் [4000 கி.மீ] முதல் 2900 மைல் [4600 கி.மீ] வரை என்று கணிக்கப்பட்டு உள்ளன. “ஜூனோ ஏவுவதற்கு முன் வியாழனின் துருவங்கள் எப்படி இருக்கும் என்று ஊகித்தோம். இப்போதுதான் எங்களுக்கு உறுதியாக வடதுருவப் பருவநிலை அமைப்பு புரிகிறது,” என்று கூறுகிறார், ஜூனொ உளவு ஆராய்ச்சிக் கூட்டுழைப்பு விஞ்ஞானி, அல்பர்டோ ஏட்ரியானி.\nஉட்சுழலும் காந்த விசைக்கோள் வியாழன்\nபூதக்கோள் வியழனின் உள்ளியக்கம் எல்லாம் முன்பு பூமித்தள நோக்கிகள் மூலம் அறிந்தவையே. ஜூனோ உளவி இப்போது வெவ்வேறு வேகத்தில் உட்சுழலும் வாயு முகில் கோளங்களைக் காண் முடிகிறது. முதன்முதல் ஜூனோ உளவி மூலம் கண்ட, வியாழனின் காந்தவிசை இயக்கும் எஞ்சின் [Dynamo] வெளியிடப் பட்டது.\n2017 டிசம்பர் 16 இல் நாசா விண்ணுளவி ஜூனோ எடுத்த தெளிவான படங்கள் :\nபூதக்கோள் வியாழனின் வாயுச் சூழ்வெளியை எடுத்துக் காட்டும் வெவ்வேறு வாயுக்களின் பன்னிறப் பட்டைகளின் [Multicolored Ribbons] படங்கள் பொதுநபர் பார்வைக்கு நாசா வலைத் தளத்தில் இடப்பட்டுள்ளன. ஒரு படத்தில் பூதக்கோள் வியாழனின் நடுமைய ரேகையில் [Equator] மிகத் துல்லிய தெளிவு விளக்கமாய் வாயுப் பட்டைப் படம் எடுக்கப் பட்டுள்ளது. அத்தெளிவுப் படங்களில் வாயுக்கள் திடப் பொருளைப் போல் நுணுக்க விபரங்கள் கிடைக்கின்றன. ஆரஞ்சு நிறப்பட்டை புள்ளிகள் இட்ட மரத்தடம்போல் [Speckled Knotty Wood Plank] தெரிகிறது. வெண்ணீலப் பட்டை மணற் தளமுள்ள ஆறோட்டம்போல் [Sandy River Bottom] காணப் படுகிறது.\nஅடுத்தோர் படத்தில் பூதக்கோள் வியாழனின் தென் துருவப் பகுதியில் புயல் காட்சிகள் இருப்பினும், பளிச்செனத் தெரியும் வண்ணத்தில் வளைய வாயுக்கள் தனித்தனியாய் வேறு பட்டுள்ளன. பூதக்கோளை ஒருமுறைச் சுற்றிவர ஜூனோ விண்ணுளவி 53 நாட்கள் எடுத்துக் கொள்ளும் சுற்றுப் பாதை ஒன்றில் சுற்றி வருகிறது. படம் எடுக்கும் கருவியின் பெயர் ஜூனோகாம் [JunoCam]. வாயுப் பட்டைகளுக்கு வண்ண மிட்டவர் பெயர்கள் : கெவின் எம். கில் & ஜெரால்டு ஐக்ஸ்டாட் [Kevin M. Gill & Gerald Eichstadt]. இருவரும் ஜெட் உந்துகணை ஆய்வுக்கூடத்தைச் [JPL -JET PROPULSIOL LAB] சேர்ந்தவர்கள். படங்கள் எடுத்த தேதி : டிசம்பர் 16, 2017. ஜூனோ விண்ணுளவி நடுமைய ரேகைக்கு மேல் 8453 மைல் [13,604 கி,மீ.] உயரத்தில் பறந்த போது எடுத்த படங்கள். தென் துருவத்தில் எடுத்த படங்கள் 64,899 மைல் [104,446 கி.மீ] உயரத்தில் ஜூனோ விண்ணுளவி பறந்த போது எடுத்தவை.\nஅமெரிக்க விடுதலை நாள் [ஜூலை 4, 2016] கொண்டாட்ட தினத்தில் விழாவின் போது, அடுத்த முக்கியப் பாராட்டு நிகழ்ச்சி ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனின் சுற்றுவீதியில் துல்லியமாகப் புகுந்தது. இது நாசாவின் துணிச்சலான முயற்சி. இத்திட்டத்தில் இதுவரை எந்த விண்கப்பலும் செய்யத் துணியாதத் தீரச்செயல்களை ஜூனோ செய்துகாட்டப் போகிறது. இதுவரை அறியப் படாத பூதக்கோள் வியாழனின் வலுநிறைந்த கதிர்வீச்சு வளையங்கள் [Radiation Belts] பற்றி ஆய்வு செய்யும். வியாழக் கோளின் உட்தளத்தை ஆழமாய் உளவு செய்து, அது எப்படி உருவானது, நமது சூரிய மண்டலம் எப்படித் தோன்றியது போன்ற புதிர்களை விடுவிக்கும்.\nஜூனோ விண்ணுளவி 1.7 பில்லியன் மைல் தூரம் பயணம் செய்து, பழுதின்றி முழுத்திறமையில் இயங்கியது. பூதக்கோள் வியாழச் சுற்றுவீதி நுழைவு [Jupiter Orbit Insertion] நுணுக்கமான, சவாலான ஒரு பெரும் விண்வெளிப் பொறியியல் எட்டு வைப்பு. இந்த முன்னோடி வெற்றியைச் சார்ந்தவைதான் மற்ற ஜூனோ திட்டக் குறிக்கோள்கள் எல்லாம்.\nஅமெரிக்க நாட்டின் விடுதலை நாள் கொண்டாட்டம்\n2016 ஜூலை 4 அமெரிக்க விடுதலை நாளை மக்கள் கொண்டாடி வரும் சமயத்தில், அடுத்தோர் விண்வெளி வெற்றி அன்றைய தினத்தில் பாராட்டப் பட்டது. அன்றுதான் ஐந்தாண்டுகள் பூதக்கோள் வியாழனை நோக்கிப் பயணம் செய்த ஜூனோ விண்கப்பல், அதன் சுற்றுவீதி ஈர்ப்புக்குள் வெற்றிகரமாய்ப் புகுந்தது. சூரியனுக்கு அடுத்தபடியாய்ப் பூகோளத்தைப் பெரிதும் பாதிப்பது பூதக்கோள் வியாழனே. சூரியக் கோள் மண்டலத்தின் வடிவத்தை வார்த்தது வியாழனே. பூர்வப் புவியில் ஏராளமான பனித்தளப் பண்டங்களை விதைத்தது வியாழனே. பிறகுப் புவிமேல் வால்மீன்கள் போன்ற பல கொடூர அண்டங்கள் விழாமல், பாதுகாத்ததும் வியாழனே. எப்படி முதலில் உருவானது வியாழன் மெதுவாக அது உருவானதா அல்லது ஒரே சமயத்தில் ஒற்றை ஈர்ப்பு நிகழ்ச்சியில் குட்டி விண்மீன்போல் தோன்றியதா அது நகர்ந்து வந்த தென்றால், ஆதியில் வடிவானது எப்படி அது நகர்ந்து வந்த தென்றால், ஆதியில் வடிவானது எப்படி நாசாவின் இந்த ஜூனோ திட்டத்துக்குச் செலவு 1.1 பில்லியன் டாலர்.\nஇந்தப் புதிர்க் கேள்விகளுக்கு ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனை 37 முறை 3000 மைல் [5000 கி.மீ.] தூரத்தில் சுற்றிவந்து, பதில் கண்டு பிடிக்கும். இதற்கு முன்பு 1995 இல் வியாழனை நோக்கி ஏவிய முதல் கலிலியோ விண்கப்பல் 2003 ஆண் டுவரை சில ஆய்வுகளைச் செய்தது. ஆனால் ஜூனோ பூதக்கோள் வியாழனை ஆழமாய் உளவிடப் போகிறது. வியாழக் கோளின் ஈர்ப்பு விசைத் தளத்தை [Gravitational Field] வரைப்படம் செய்யும். அதன் உட்கருவில் இருப்பது என்ன பாறைக் கருவா, உறைந்த திரவமா பாறைக் கருவா, உறைந்த திரவமா உலோகக் கருவா இந்த வினாக்களுக்கு விரைவில் நல்ல தகவலை ஜூனோ விண்ணுளவி ஆய்ந்து அறிவிக்கப் போகிறது.\nமுதலாவதாக 54 நாள் மெதுவான சுற்றுவீதியிலும் [54 Day Slow Speed Orbit] , பின்னர் 14 நாள் வேகச் சுற்றுவீதியிலும் [14 Day Fast Speed Orbit] ஜூனோ பூதக்கோள் வியாழனச் சுற்றிவரும். வியாழனின் காந்தசக்தி ஆற்றல் புவிக் காந்த சக்தியை விட 20,000 மடங்கு தீவிர உக்கிர மானது. இதனை ஆழ்ந்து ஆராய ஜூனோ விண்ணுளவி 20 மாதங்கள் [240 நாட்கள்] வியாழக் கோளைச் சுற்றிவரும். இதுவரை பூதக்கோள் வியாழனின் 67 சந்திரன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜூனோ தொடர்ந்து மேலும் புது சந்திரன் களைக் காணலாம்.\nவிண்ணுளவி ஜூனோ வியாழனின் சுற்றுவீதி ஈர்ப்பில் நுழைந்தது\n2016 ஜூலை 4 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணுளவி ஜூனோவின் 650 நியூட்டன் உந்து தள்ளிகள் [Newton Thrusters] 35 நிமிடம் இயங்கி, வேகம் குறைக்கப் பெற்றுப் பூதக்கோள் வியாழனின் சுற்றிவீதி வட்டத்தில் புகுந்தது. அப்போது விண்ணுளவியின் வேகம் 1212 mph [542 mps (meter per sec] தளர்ச்சி அடைந்து, வியாழனின் ஈர்ப்பு விசை ஜூனோவைத் தன் பிடிக்கொள் இழுத்துக் கொண்டது. அதற்குப் பிறகு ஜூனோவின் ஆற்றல் மிக்க 18,698 சூரிய ஒளிச் செல்கள் பரிதியால் இயக்கமாகி விண்ணுளவிக்கு மின்சக்தி அளித்தன.\n“பரிதி மின்சக்தித் தட்டுகள் இணைத்தியங்கும் (Solar Panel Powered) விண்ணுளவிப் பயணத் திட்டமானதால், துருவ நீள் வட்டத்தில் சுற்றும் ஜூனோவின் பரிதி மின்தட்டுகள் எப்போதும் சூரியனை நோக்கியே பறந்து செல்லும். விண்ணுளவி வியாழக் கோளின் மறைவுப் புறத்தில் பயணம் செய்யாதபடி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.”\nஸ்காட் போல்டன், ஜூனோ திட்டப் பிரதம விஞ்ஞானி\n(ஜூனோ விண்ணுளவியின்) முக்கிய முதலிரண்டு சோதனைகள் :\n1. பூதக்கோள் வியாழனில் எவ்வளவு நீர் உள்ளது \n2. வியாழக் கோளின் மைய உட்கருவில் இருப்பது கன மூலகங்களின் திரட்சியா அல்லது நடு மையம் வரை இருப்பது அழுத்த வாயுத் திணிவா \n“கடந்த ��ூற்றாண்டுகளில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”\nநாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை. நாமறியாதவை கணக்கில் எண்ணற்றவை. புரிந்து கொள்ள முடியாத கரையற்ற ஒரு கடல் நடுவே, சிறு தீவு ஒன்றில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம். நமக்குத் தொழில் ஒவ்வொரு பிறவியிலும் நாம் மேலும் சிறிது புதுத் தளத்தைக் கைப்பற்றுவதுதான்.\n2011 இல் பூதக்கோள் வியாழனை நோக்கி மீண்டும் நாசா பயணம்\nஒரு பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிதிச் செலவில் மீண்டும் நாசா 2011 ஆகஸ்டு 5 ஆம் நாள் பிளாரிடா கெனாவரல் ஏவுமுனைத் தளத்தில் சுமார் 200 அடி (60 மீடர்) உயரமுள்ள அட்லாஸ் -5 ராக்கெட்டில் (Atlas -5 Rocket) மனிதரற்ற ஜூனோ விண்ணுளவியை ஏற்றிக் கொண்டு ஆய்வுகள் செய்ய அனுப்பியுள்ளது. ஜூனோ விண்ணுளவி 5 ஆண்டுகள் 1740 மில்லியன் மைல்கள் பயணம் செய்து செந்நிறக் கோள் செவ்வாயைக் கடந்து, கோடிக் கணக்கான முரண்கோள்கள் சுற்றும், முரண்கோள் வளையத்தை ஊடுருவிச் (Asteroid Belt) சென்று, 2016 இல் புறக்கோள் வியாழனை நெருங்கி ஓராண்டு சுற்றி வரத் திட்டமிடப் பட்டுள்ளது. அட்லாஸ் -5 ராக்கெட் சுடப்படும் முன்பு அதன் மேலடுக்கில் ஹீலியம் ஏற்றும் சாதனத்தில் கசிவு உண்டாகி பிரச்சனை எழுந்ததால், அதை அடைக்க ஏவுக் காலம் சற்று தாமதமானது. ஆகஸ்டு 5 ஆம் தேதி ஏவப்பட்ட ஜூனோ விண்கப்பல் இப்போது சுமுகமாகப் பயணம் செய்து வருகிறது.\nஜூனோ விண்ணுளவி முதல் இரண்டு ஆண்டுகள் பரிதியைச் சுற்றி வந்து, பூமிக்கு மீண்டு அதன் ஈர்ப்பு வீச்சு விசையில் மேலும் உந்தப்பட்டு (Earth Flyby) அடுத்த மூன்று ஆண்டுகள் வியாழனை நோக்கி வேகமாய்ச் செல்லும். பூமியிலிருந்து 390 மில்லியன் மைல் (640 மில்லியன் கி.மீ.) தூரத்தில் இருக்கும் பூதக்கோள் வியாழனுக்குப் பயணம் செய்ய முதன் முதலாக பரிதி மின்சக்தித் தட்டுகள் (Solar-Panelled Mission) மூன்று அமைக்கப் பட்டு இயங்கும் விண்வெளித் திட்டம் இது. சூரிய மின்தட்டு ஒன்றின் நீளம் 30 அடி. அகலம் 9 அடி. பூதக்கோள் வியாழன் மீது படும் பரிதி ஒளி பூமியின் மீது விழும் ஒளியைப் போல் 25 மடங்கு குறைந்தது.\nஆகவே ஜூனோ விண்ணுளவி வியாழனின் மறைவுப் புறத்தில் சுற்றாமல் துருவங்களைச் சுற்றி வரப் போகிறது. இதற்கு முன்பு வியாழன், சனிக்கோள் நோ���்கிச் செல்லும் இவ்வித நீண்ட பயணங்களுக்குக் கதிரியக்க முள்ள புளுடோனிய மின்கலம் பயன்படுத்தப் பட்டது. ஜூனோவில் பரிதி மின்சக்தி திரட்ட, 120 டிகிரிக் கோணத்தில் இருக்கும் மூன்று சூரியத் தட்டுகளில் 18,000 பரிதிச் செல்கள் (Solar Cells) அமைப்பாகி உள்ளன. பூதக்கோள் வியாழனின் துருவச் சுற்று வீதியில் 33 நீள்வட்டச் சுற்றுக்களை 3000 மைல் (5000 கி.மீ.) உயரத்தில் ஓராண்டு புரிந்து வர ஜூனோ திட்டமிடப் பட்டுள்ளது. இறுதியில் பரிதி மின்தட்டுகள் பழுதடையும் போது வியாழக் கோளில் ஜூனோ விண்ணுளவி சுற்றுவீதியை முறித்துக் கொண்டு வியாழனில் விழும்படி நாசா விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்துள்ளார்.\nஜூனோ விண்ணுளவித் திட்டத்தின் முக்கிய குறிப்பணிகள் என்ன \nபூதக்கோள் வியாழனே பரிதி மண்டலத்தில் சுற்றிவரும் மற்ற கோள்களை விடப் பெரியது. அது சூரியனைப் போலிருக்கும் ஒரு வாயுக் கோள். வியாழனின் தோற்றத்தை யும் வளர்ச்சியையும் புரிந்து கொண்டால் ஓரளவு சூரிய மண்டலத்தின் ஆரம்பத்தை அறிந்து கொள்ள முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் எண்ணுகிறார். ஜூனோ விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள ‘தூர முகர்ச்சிக் கருவிகள்’ (Remote Sensing Instruments) பூதக்கோளின் பல்லடுக்குச் சூழ்வெளியை உளவி அவற்றின் உஷ்ணம், உட்பொருட்கள், முகில் நகர்ச்சி, மற்றுமுள்ள தளப் பண்பாடுகளைப் பதிவு செய்து, பூமிக்கு மின்தகவல் அனுப்பி வைக்கும். மேலும் வியாழனில் தோன்றும் முகில் வண்ணப் பட்டைகளின் உள்ளமைப்பைக் கண்டறியும். சிறப்பாக கடந்த 300 ஆண்டு களாகக் காணப்படும் விந்தையான ‘கொந்தளிக்கும் செந்திலகம்’ (Violently-Active Red Spot) என்ன வென்று ஆழ்ந்து அறியப்படும்.\nஎல்லாவற்றும் மேலாக பூதக்கோள் வியாழனில் உள்ள நீரின் செழிப்பை அறிந்து ஆக்ஸிஜன் எத்தனை அளவு இருந்தது என்று கணக்கிடவும், பரிதி மண்டலத் தோற்றத்தை உறுதிப் படுத்தவும் பயன்படும்.. அத்துடன் பூதக்கோள் வியாழனுக்கு நடுவே உள்ளது திண்ணிய கடும் பாறையா அல்லது வாயுத் திணிவு மிகுந்து வியாழன் உட்கருவில் அழுத்தமுடன் உறைந்து போய் உள்ளதா என்றும் அறியப்படும். வியாழக் கோளின் காந்த தளத்தையும், ஈர்ப்புக் களத்தையும் பதிவு வரைபடக் கருவி வரையும். பூதக்கோள் வியானின் துருவக் காந்தக் கோளத்தை (Polar Magnetosphere) உளவி அது எப்படி வியாழனின் சூழ்வெளி வாயு மண்டலத்தப் பாதிக்கிறது என்று ஆராயும். ‘வியாழனி��் தென்படும் தென்துருவ, வடதுருவ ஓவியக் கோலங்களையும்’ (Polar Auroras) ஜூனோ ஆராயும்.\nவியாழக் கோளை முன்பு சுற்றிய நாசாவின் விண்கப்பல்கள்\nநாசா காஸ்ஸினி விண்கப்பல் (1997- 2004) இல் சனிக்கோளைச் சுற்ற அனுப்புவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, காலிலியோ விண்வெளிக் கப்பல், வியாழனைச் சுற்றிவர ஏவப்பட்டு, ஏராளமான விஞ்ஞானத் தகவல்களைப் பூமண்டலத்துக்கு அனுப்பியுள்ளது. விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூட்டிய, காலிலியோவின் பெயரைக் கொண்ட நாசாவின் விண்கப்பலே, வியாழனை ஆராயும் முதல் ‘விண்ணுளவி’ [Space Probe] ஆனது தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளி யின் முகத்திரையை உலகுக்குத் திறந்து வைத்தவர், காலிலியோ தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளி யின் முகத்திரையை உலகுக்குத் திறந்து வைத்தவர், காலிலியோ பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு துணைக் கோள்களை முதலில் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ\nநாசா 1972 இல் ஏவிய பயனீயர்-10, பயனீயர்-11 [Pioneer-10, Pioneer-11], அடுத்து1977 இல் அனுப்பிய வாயேஜர்-1, வாயேஜர்-2 [Voyager-1, Voyager-2] ஆகிய நான்கு முன்னோடி விண்சிமிழ்கள் பயணம் செய்து முதன் முதலில் வியாழன், சனிக்கோளின் விஞ்ஞான விபரங்களை உளவிப் பூமிக்கு ஏராளமான தகவல் அனுப்பின. 1987 இல் அனுப்பிய காலிலியோ விண்கப்பல் எட்டாண்டுகள் பயணம் செய்த பிறகு, 1995 இல் வியாழக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் இழுக்கப்பட்டு, நீள்வட்ட வீதியில் சுற்றி, ஓர் உளவுச்சிமிழை [Probe Module] வியாழ தளத்தில் இறக்கி, விண்வெளி வரலாற்றில் முதன்மை பெற்றது. ஒரு ‘சுற்றுச் சிமிழும்’ [Orbiter] ஒரு ‘சூழ்வெளி உளவுச்சிமிழும்’ [Atmospheric Probe] இணைக்கப் பட்டிருந்த, காலிலியோ விண்வெளிக் கப்பல் இரண்டு முக்கியப் பணிகளை நிறைவேற்றத் தயாரானது. முதல் பணி வியாழனை நெருங்கி, சுற்றுச்சிமிழ் சுழல்வீதியில் விழானைச் சுற்றிவருவது. அடுத்த பணி உளவுச்சிமிழை விடுவித்து, வியாழ தளத்தில் அதை மெதுவாக இறக்குவது. மின்சக்தி பரிமாறப் புளுடோனியம் டையாக்ஸைடு [PuO2] பயன்படும் இரண்டு ‘கதிர்வீச்சு வெப்ப ஜனனிகள்’ [RTG, Radioisotope Thermal Generators] அமைக்கப் பட்டிருந்தன.\nவியாழச் சூழகத்தில் பொங்கி எழும் வாயு மண்டலம் வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து விரிகிறது மத்திம ரேகைப�� பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்றுகள், மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன மத்திம ரேகைப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்றுகள், மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன அப்பட்டை நிற மேகங்கள், சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது அப்பட்டை நிற மேகங்கள், சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது புயல் காற்று மத்திம ரேகையில் அடிக்கும் உச்ச வேகம் 360 mph\nவியாழனின் பெயர் பெற்ற ‘மாபெரும் செந்திலகம் ‘ [Great Red Spot] சீரிய தொலை நோக்கி தோன்றிய நாள் முதல், 300 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்பட்டு கொந்தளித்து வருகிறது செந்திலகம் முட்டை வடிவானது அதன் கொந்தளிப்புக்குக் காரணம் இன்னும் அறியப் படவில்லை.\nமுகில் ஆட்டத்திற்குச் செந்நிறத்தைத் தருபவை, புறவூதா [Ultraviolet] ஒளியை விழுங்கும், கந்தகம் [Sulfur], ஃபாஸ்ஃபரஸ் [Phosphorus] போன்றவற்றின் இரசாயனக் கூட்டுறுப்புகள் [Compounds]. மாறிக் கொண்டே வரும் செந்திலகத்தின் தற்போதைய பரிமாணம் 16200 மைல் நீளம்; 8700 மைல் அகலம்.\nமாபெரும் புயல்கள் வியாழ மண்டலத்தில் திடீர் திடீரென வீசி அடிக்கின்றனசூரியனின் தட்ப, வெப்ப மாறுதலால், பூமியில் சூறாவளி, ஹரிக்கேன் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் வியாழக் கோளின் சூறாவளிப் புயல்கள், கொந்தளிக்கும் உட்தள வாயுக் குமிழ்களால் [Gas Bubbles] எழும்பி, அடர்த்தியான முகில் அடுக்குகளைக் கலக்கி அடிக்கின்றனசூரியனின் தட்ப, வெப்ப மாறுதலால், பூமியில் சூறாவளி, ஹரிக்கேன் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் வியாழக் கோளின் சூறாவளிப் புயல்கள், கொந்தளிக்கும் உட்தள வாயுக் குமிழ்களால் [Gas Bubbles] எழும்பி, அடர்த்தியான முகில் அடுக்குகளைக் கலக்கி அடிக்கின்றன வாயுக் குமிழ்கள் தாறுமாறான வெப்பத் திட்டுகளை தாங்கிக் கொண்டு, புயல் காற்றுக்களைக் கட்டுப் படுத்த, வியாழனில் மேடு, பள்ளங்கள், மலைகள் ஏதும் இல்லாத���, எல்லாத் திசைகளிலும், குறுக்கு நெடுக்காக முறுக்கி அடிக்கின்றன\nPosted in அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nஇந்திய நியூடிரினோ ஆய்வுகூடம், தேனி\nமக்கள் ஐயங்களைப் போக்க, நாங்கள் மாதிரி நியூடிரினோ ஆய்வு மையத்தை மதுரை நாகமலையில் அமைக்கப் போகிறோம். அம்பரப்பர் மலை அடிவாரத்தில், பூமியைத் தோண்டாமல், 2.0 கி.மீ. தூரத்தில் மலையைக் குடைந்த மைப்போம். கொங்கன் ரயில்வே திட்டத்திற்காக மலையைக் குடைந்ததை விட, எங்கள் திட்டத்தில் சிக்கல் குறைவு. பாறைகளைத் தகர்க்கும் போது, ஏற்படும் நில அதிர்வுகளை நாங்கள் உணர்வதே கடினம். ரஷ்யாவிலே பைக்கால் ஏரியின் அடியில் நியூடிரினோ ஆய்வகம் அமைத்துள்ளார். எங்கள் திட்டம் ஐந்தாண்டுகள் தான் எடுக்கும். அதுவரைத் தண்ணீர் தேவைப்படும். மேலும் வேண்டிய நீருக்கு இருக்கும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்திக் கொள்வோம். ஆய்வகம் தயாரானதும், மக்கள் தொடர்ந்து பார்க்க வரலாம்.\nபேரா ஸ்டீஃபன் ராஜ்குமார், நியூடிரினோ திட்ட உறுப்பினர், அமெரிக்கன் கல்லூரி மதுரை .\nஅற்பச் சிறு நியூடிரினோ பிரபஞ்சத்தின்\nவலை போட்டுப் பிடிக்க முடியாத\nபிரபஞ்ச மூலச் சிசுவைப் படம்\nமிதவேக நியூடிரினோ பிடிக்கும் சாதனம்\nநியூடிரினோ துகள் பௌதிகத்தில் நான் செய்த ஆய்வுகள் பரிதியை இயக்கிவரும் அணுப்பிணைவு [Nuclear Fusion Reactions that Power the Sun] இயக்கங்களை அளக்க உதவும். சூரியனின் இயக்க அளப்பாடுகளைத் துல்லியமாக அறிய முடிவது, பூமியில் செய்யப்படும் ஆய்வுகளைப் புரிந்து கொள்ளப் பேரளவு உதவுகிறது. கதிரியக்கமுள்ள அணுப்பிளவு சக்திக்கு மாறாக, அணுப்பிணைவு சக்தி மலிவானது, மிகையானது, எளிதாய்க் கிடைப்பது. பாதுகாப்பானது. இந்த அரிய நிகழ்ச்சி கனடாவின் ஸட்பரி நியூடிரினோ ஆய்வகத்தில் [SNOLAB] நேர்ந்தது, மாணவருக்கு ஓர் மெய்யான சாதனைத் தருணமாகும்.\nஆர்தர் மெக்டானல்டு [பேராசிரியர், குயின் பல்கலைக் கழகம், கிங்ஸ்டன், அண்டாரியோ, கனடா]\nஇந்திய நியூடிரினோ ஆய்வகக் கூடம் – போடி மலைப்பீடம்\nவட துருவச் சூழ்வெளியில் தோன்றிய நியூட்டிரினோக்கள் பொதுவாக முவான் நியூட்டிரினோக்கள் [Muon Neutrinos]. அவை பூமி விட்டத்தைக் [13,000 கி.மீ / 8000 மைல்] கடந்து தென் துருவத்தை நெருங்கும் போது, குவாண்டம் துடிப்புகளில் [Quantum Fluctuations] ஈடுபட்டு டௌ [Tau] நியூட்டிரினோக்களாக மாறிப் பனிப்பேழைக் கருவியால் பதிவு செய்யப் படுகின்றன. இவ்விதம் ஆழ்ந்து உளவு செய்ய பனிப்பேழைத் திட்டம் எங்களுக்கு உதவி செய்கிறது.\nஜேஸன் காஸ்கினென் [துணைப் பேராசிரியர், தென்துருவ பனிப் பேழைத் திட்டம்]\nநியூடிரினோ புது ஆய்வு நிகழ்ச்சி அணுப்பிணைவு சக்தி ஆக்கத்திற்குப் பாதை வகுக்கும்.\n2015 பௌதிக நோபெல் பரிசை ஜப்பான் விஞ்ஞானி தகாக்கி கஜிதாவுடன் பகிர்ந்து கொண்ட கனடா விஞ்ஞானி ஆர்தர் மக்டொனால்டு, தன் புதிய நியூடிரினோ ஆய்வு நிகழ்ச்சி பாதுகாப்பான அணுப்பிணைவு சக்திக்குப் பாதை வகுக்கும் என்று அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் வரப் போகும் அணுப்பிணைவு சக்தியில் கதிரியக்கம் எழுவதில்லை. மேலும் அணுப் பிணைவு சக்தியை எளிதாக, மலிவாக, மிகுதியாக மின்சக்தி உற்பத்தி செய்யப் பெற முடியும். இன்னும் 20 -25 ஆண்டுகளில் கதிரியக்கமுள்ள தற்போதைய அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் மெதுவாக நிறுத்த மடையும். இப்போது செய்து காட்டிய நியூடிரினோ ஆய்வு நிகழ்ச்சி அணுப்பிணைவு சக்தியைத் துல்லியமாக அளப்பாடு செய்யப் பயன்படும் என்று தெளிவாகத் தெரிகிறது. அதுபோல் சூரியனின் அணுப்பிணைவு சக்தியைத் துல்லியமாக அளக்க உதவும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.\nபனிப்பேழைத் திட்டத்தில் தூர விண்வெளி அரங்குகளிலிருந்து வரக் கூடிய 35 நியூட்டிரினோக்களைப் பதிவு செய்தோம். அவை மிக்க உயர் சக்தி உடையவை. ஏனெனில் அவை வெகுதூரப் பயணத்தில் இயங்கி எவற்றுடனும் ஈடுபடாமல், பிரபஞ்சத் தகவல் கொண்டு வருபவை. மேலும் பூமியில் தோன்றும் நியூட்டிரினோக்களின் பண்பாடுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.\nஜேஸன் காஸ்கினென் [துணைப் பேராசிரியர், தென்துருவ பனிப் பேழைத் திட்டம், நீல்ஸ் போர்க் ஆய்வுக்கூடம், கோபன்ஹேகன் பல்கலைக் கழகம்]\nவட துருவச் சூழ்வெளியில் தோன்றிய நியூட்டிரினோக்கள் பொதுவாக மிவான் நியூட்டிரினோக்கள் [Muon Neutrinos]. அவை பூமி விட்டத்தைக் [13,000 கி.மீ / 8000 மைல்] கடந்து தென் துருவத்தை நெருங்கும் போது, குவாண்டம் துடிப்புகளில் [Quantum Fluctuations] ஈடுபட்டு டௌ [Tau] நியூட்டிரினோக்களாக மாறிப் பனிப்பேழைக் கருவியால் பதிவு செய்யப் படுகின்றன. இவ்விதம் ஆழ்ந்து உளவு செய்ய பனிப்பேழைத் திட்டம் எங்களுக்கு உதவி செய்கிறது.\nஜேஸன் காஸ்கினென் [துணைப் பேராசிரியர், தென்துருவ பனிப் பேழைத் திட்டம்]\nதென் துருவத்தில் நியூட்டிரினோ பற்றிய பனிப்பேழை ஆராய்ச்சிகள்\n2010 டிசம்பரில் தயாரிக்கப்பட்ட தென்துருவப் பனிப்பேழை [Icecube] நியூட்டிரினோ ஆராய்ச்சித் திட்டம் 12 உலக நாடுகளின் 44 ஆய்வுக் கூடங்கள் பங்கெடுத்துப் பிரபஞ்ச மர்மமான நியூட்டிரினோக்களைப் பற்றி ஆழ்ந்து உளவு செய்ய உருவாக்கப் பட்டது.\nபனிப்பேழை மாபெரும் ஒரு துகள் கண்டுபிடிப்புச் சாதனம். அதில் 86 வடங்கள், ஒவ்வொன்றிலும் 60 டிஜிட்டல் ஒளிப்பதிவு அமைப்பைக் [86 cables each with 60 Digital Optical Modules ] கொண்டுள்ளன. பனிப்பேழை அமைப்பு பூமிக்குக் கீழே 1.5 கி.மீ. ஆரம்பித்து 2.5 கி.மீ. வரை முடிவது. ஒவ்வொரு வடமும் வெந்நீரில் தோண்டிய துளையில் 2.5 கி.மீ. தூரம் நுழைக்கப் பட்டுள்ளது. நியூட்டிரினோ பனித்திரட்சியில் மிக அபூர்வமாக பிண்டத்துடன் பின்னி இயங்குகிறது. அப்படி மோதி இயங்கும் போது கதிர் வீசும் மின்னேற்றத் துகள் [Charged Particle] ஒன்று தோன்றுகிறது. அதைத் தான் டிஜிட்டல் ஒளிப்பதிவுக் கருவி கண்டுபிடிக்கிறது.\nகடந்த 3 ஆண்டுகளாக [2011 – 2013] 5200 ஈடுபாடுகள் பதிவாகியுள்ளன. மூன்று வித நியூட்டிரினோக்கள் இருப்பதாக நம்பப் படுகின்றன. அவை : எலெக்டிரான், மூவான், டௌ [Electron, Muon, Tau Neutrinos]. அவற்றைப் பற்றி பனிப்பேழைத் திட்ட துணைப் பேராசிரியர் ஜேஸன் கோசினென் கூறுகிறார்: “நாங்கள் கண்டுபிடித்து முடிவு செய்தது, நியூட்டிரினோக்கள் [மூவான்கள்] உயர் சக்தி நிலையில் குவாண்டம் துடிப்பியக் கத்தில் [Quantum Fluctuations] ஈடுபட்டு டௌ நியூட்டிரின்களாக மாறுகின்றன. பிரபஞ்சத் தூதாகக் [Messengers from the Universe] கருதப்படும் நியூட்டிரினோ பற்றி விஞ்ஞானிகள் இன்னும் பூரணமாக அறியவில்லை. இந்த பனிப் பேழை ஆராய்ச்சிகள் அவற்றைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள மட்டும் உதவுகின்றன.”\n“அதனுடைய திணிவு நிறை எலெக்டிரானை விட மிகச் சிறியது ஃபெர்மி அந்த நுண்ணணு வுக்கு “நியூட்டிரினோ” என்று பெயரிட்டார் ஃபெர்மி அந்த நுண்ணணு வுக்கு “நியூட்டிரினோ” என்று பெயரிட்டார் அவற்றின் சுழற்சி 1/2 (Spin 1/2) என்று இருக்கலாம் என்பது எனது யூகம். அவை மற்ற பிண்டத் துகளுடனும், ஒளித்திரளுடனும் இணைப்பாடு இல்லை. (No Interactions with Matter or Photons)”\nநோபெல் பரிசு விஞ்ஞானி : உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) (1930)\n“இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்ம���ன்களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூடிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன்களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூட்டிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல்வாதிகள் (Cosmologists). நியூட்டிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.”\nஜான் லேனர்டு விஞ்ஞானி ஹவாயி பல்ககைக் கழகம்\nபுதிரான கருமைச் சக்தியின் மர்மான நுண்ணணுக்கள் \nபிரமாண்டமான பிரபஞ்சத்தில் முக்கால் திணிவுப் பகுதியான கருமைச் சக்தி (Dark Energy) மனிதக் கண்ணுக்குப் புலப்படாமலும் என்னவென்று விளக்க முடியாமலும் “அகிலப் புதிராக” (Heavenly Mystery) இன்னும் இருந்து வருகிறது அதைப் போன்று அடுத்து மர்மமானது பிரபஞ்சத்தின் கால் பகுதியாக இருக்கும் “கருமைப் பிண்டம்” (Dark Matter) அதைப் போன்று அடுத்து மர்மமானது பிரபஞ்சத்தின் கால் பகுதியாக இருக்கும் “கருமைப் பிண்டம்” (Dark Matter) புதிருக்குள் புதிரான நியூட்டிரினோ துகள்கள் பிரபஞ்சப் பிண்டத்தின் மூலத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்க உதவலாம் புதிருக்குள் புதிரான நியூட்டிரினோ துகள்கள் பிரபஞ்சப் பிண்டத்தின் மூலத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்க உதவலாம் அகிலவெளிப் புதிர்களை ஆழ்ந்து ஆராய விஞ்ஞானிகள் நுண்ணணு விரைவாக்கி கள் (Particle Accelerators), தொலைநோக்கிகள், துணைக்கோள்கள் ஆகியவற்றைத் தற்போது பயன்படுத்தி வருகிறார்.\nசில உயர்ச் சீரமைப்பு நுண்ணணுக்கள் (Super Symmetric Particles) மிகப் பலவீனமாக உடனியங்கும் துகள்களின் பிரதானக் குடிகள் (Prime Candidates for the very weakly interacting Particles) என்று ஜப்பானிய விஞ்ஞானி முராயமா கருதுகிறார். விரைவாக்கி கள் நுண்ணணுக்கள் எவ்விதம் தம்முள் உடனியங்குகின்றன என்று உளவவும், அவற்றின் திணிவு நிறையை (Mass) அளக்கவும் உதவுகின்றன. அம்முறையில் “நியூடிரினோ பௌதிகம்” (Neutrino Particle Physics) ஓர் மகத்தான இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது 1995 ஆம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் தேசீய ஆய்வகத்தில் நியூட்டிரினோ வின் திணிவு நிறையை 5 eV (5 Electron Volt) (Mass of Neutrino is 1/100,000 of the Mass of Electron) என்று கண்டுபிடித்தது விண்வெளித் தேடலில் முக்கியத்துவம் பெறுகிறது \nபிரபஞ்சப் பெரு வெடிப்பிலிருந்து கோடானகோடி நியூட்டிரினோ நுண்ணணுக்கள் சிதறி விண்வெளி எங்கும் பில்லியன் ஆண்டுகளாய்ப் பொழிந்து வந்துள்ளன. ச��ரியனைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் நியூட்டிரினோக்களை உற்பத்தி செய்கின்றன. வெடித்துச் சிதையும் சூப்பர்நோவாக்கள் நியூட்டிரினோக்களை வெளியாக்கி வருகின்றன எலெக்டிரானுக்கும் சிறிதான நியூட்டிரினோவுக்கு முதலில் நிறையில்லை என்றுதான் விஞ்ஞானிகள் கருதி வந்தனர். மேலும் நியூட்டிரினோ எலெக்டிரான் நியூடிரினோ, மியூவான் நியூட்டிரினோ, டௌ நியூட்டிரினோ (Electron Neutrino, Muon Neutrino & Tau Neutrino) என்று மூன்று வகையில் மிகச் சிறிதாக இருப்பதாலும், அவற்றைப் பிடித்துப் பரிமாணம், பண்பாடுகளைக் காண முடியாது. நியூட்டிரினோவின் நிறையை விரைவாக்கிகளில் கணிக்க முடியாது. கனடாவில் பூமிக்கடியில் பல மைல் ஆழத்தில் இருக்கும் ஸட்பரி சுரங்கத்தில் அமைக்கப் பட்டுள்ள “ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககத்தில்” (Sudbury Neutrino Observatory SNO) பரிதியின் நியூட்டிரினோக் களைக் கனநீரில் பிடித்துப் பண்பாடுகளைக் காண முடிகிறது. அதுபோல் ஜப்பானில் நியூட்டிரினோவை நோக்க “உயர் காமியோகந்தே” (Super_Kamiokande) என்னும் பிரமாண்டமான விஞ்ஞானச் சாதனம் ஒன்று உள்ளது \nநியூட்டிரினோவைக் கண்டுபிடித்த உலக விஞ்ஞானிகள் \n13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிரபஞ்சத்தில் நியூட்டிரினோப் பொழிவுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பிரபஞ்சம் கனலில் கொதித்து விரிந்து, விரிந்து மெதுவாகக் குளிர்ந்து அகிலப் பின்புலக் கதிர்வீச்சு (Cosmic Background Radiation) உஷ்ணம் தற்போது 1.9 டிகிரி கெல்வின் (-217 டிகிரி செல்ஸியஸ்) ஆக உள்ளது. ஆனால் நியூடிரினோவின் இருப்பு முதன் முதலில் 1930 ஆம் ஆண்டில் ஆஸ்டிரிய விஞ்ஞானி உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) [1900-1958] என்பரால் அறிமுகமானது. அணுக்கருப் பீட்டாத் தேய்வில் சக்தியின் அழிவின்மைக் கோட்பாட்டை விளக்க வரும் போது புதுத் துகள் ஒன்றின் நிழல்தடம் அவருக்குத் தெரிந்தது. அதன் நிறை எலெக்டிரான் நிறையை விடக் குறைவானது அதற்கு எந்த மின்னேற்றமும் இல்லை (No Electrical Charge) அதற்கு எந்த மின்னேற்றமும் இல்லை (No Electrical Charge) ஏறக்குறைய புலப்படாத நுண்துகள் (Almost Invisible Particle) ஏறக்குறைய புலப்படாத நுண்துகள் (Almost Invisible Particle) மற்ற துகள்களுடன் உடன்சேர்ப்பில்லை (No Interaction with Other Particles).\nஇத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi) (1901-1954) அந்தத் துகளுக்கு “நியூட்டிரினோ” (Little Neutral One) என்று பெயரிட்டார். ஆனால் 1956 இல் ஃபிரெடிரிக் ரையின்ஸ் & கிளைடு கோவன் (Fred Reines & Clyde Cowan) இருவர���ம் முதன்முதலில் அணு உலையில் நியூட்டிரினோ உடனியக்கங்களை நிகழ்த்திக் காட்டினர். நியூடிரினோவின் நிறை எலெக்டிரான் நிறையை விடச் சிறியது என்று 1933 இல் எடுத்துக் காட்டியவர் எஃப். பெர்ரின் (F. Perrin). 1934 இல் ஹான்ஸ் பெத்தே & ரூடால்ஃப் பையர்ஸ் (Hans Bethe & Rudolf Peiers) இருவரும் நியூட்டிரினோவின் “குறுக்குப் பரப்பு” (Cross Section means Probability of Interaction) எலெக்டிரானின் குறுக்குப் பரப்பை விட மில்லியன் மடங்கு சிறியது என்று நிரூபித்தனர்.\nஅகிலக் கதிர்கள், சூரியன் போன்ற சுயவொளி விண்மீன்கள், அணு உலைகள், பூமிக்குள் நிகழும் கதிரியக்கத் தேய்வுகள் (Cosmic Rays, Sun Like Stars & Nuclear Reactors, Radioactive Decay within the Earth) ஆகிய நான்கு முறைகளையும் சேர்த்துப் பல்வேறு முறைகளில் மூன்றுவித நியூட்டிரினோக்களும் உண்டாக்கப் படுகின்றன வலுவில்லாத நுண்ணணு நியூட்டிரினோ விழுங்கப் படாமல் 600 டிரில்லியன் மைல் (மில்லியன் மில்லியன் மைல்) தடிப்புள்ள ஈயத்தைக் கூட ஊடுருவும் வல்லமை பெற்றது வலுவில்லாத நுண்ணணு நியூட்டிரினோ விழுங்கப் படாமல் 600 டிரில்லியன் மைல் (மில்லியன் மில்லியன் மைல்) தடிப்புள்ள ஈயத்தைக் கூட ஊடுருவும் வல்லமை பெற்றது பரிதியிலிருந்து வினாடிக்குச் சுமார் 10 மில்லியன் நியூட்டிரினோக்கள் வெளியாகி ஒளிவேகத்தில் நம்மை ஊடுருவிச் செல்கின்றன பரிதியிலிருந்து வினாடிக்குச் சுமார் 10 மில்லியன் நியூட்டிரினோக்கள் வெளியாகி ஒளிவேகத்தில் நம்மை ஊடுருவிச் செல்கின்றன எந்தப் பிண்டத் துகளுடன் இணையாத நியூட்டிரினோ அண்டக் கோள்களைத் துளைத்துச் செல்பவை எந்தப் பிண்டத் துகளுடன் இணையாத நியூட்டிரினோ அண்டக் கோள்களைத் துளைத்துச் செல்பவை சூரியன், சந்திரன், பூமி அனைத்தையும் ஊடுருவிச் செல்பவை சூரியன், சந்திரன், பூமி அனைத்தையும் ஊடுருவிச் செல்பவை சூரியன் மட்டும் ஒவ்வொரு வினாடியும் 200 டிரில்லியன், டிரில்லியன், டிரில்லியன் நியூட்டிரினோக் களை உற்பத்தி செய்கிறது சூரியன் மட்டும் ஒவ்வொரு வினாடியும் 200 டிரில்லியன், டிரில்லியன், டிரில்லியன் நியூட்டிரினோக் களை உற்பத்தி செய்கிறது வெடித்துச் சிதையும் ஒரு சூப்பர்நோவா சூரியனை விட 1000 மடங்கு மிகையான நியூட்டிரினோக்களை வெளியாக்கும் வெடித்துச் சிதையும் ஒரு சூப்பர்நோவா சூரியனை விட 1000 மடங்கு மிகையான நியூட்டிரினோக்களை வெளியாக்கும் சுமார் 65 பில்லியன் நியூட்டிரினோக்கள் பரிதியிலிருந்து ஒவ்வொரு வினாடியும் 1 சதுர மீடர் பூமியின் சதுரத்தில் பாய்ந்து விழுகின்றன \nகனடாவின் ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககம் (SNOLAB)\nஅமெரிக்காவின் புருக்ஹேவன் தேசீய ஆய்வகத்தின் கூட்டுறவுடன் அண்டாரியோ, கனடாவில் ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககம் (SNO) 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 1999 அக்டோபர் முதல் இயங்கத் துவங்கியது. அந்த ஆய்வகம் 6800 அடி ஆழத்தில் குடையப்பட்ட ஒரு சுரங்கத்தில் (Sudbury, Ontario Creighton Mine) அமைக்கப் பட்டுள்ளது. உளவும் பிளாஸ்டிக் கலத்தில் சுமார் 1000 டன் பூரணத் தூயக் கனநீர் (1000 Ton Ultra Pure Heavywater in Acrylic Plastic Container) கொண்டது. அந்த பூதக் கலமானது 7000 டன் தூய சாதா நீர் சுற்றியுள்ள கவசப் பானையில் வைக்கப் பட்டுள்ளது. அதில் பயன்படும் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள 1000 டன் கனநீரைக் கனடா வாடகைக்குக் கொடுத்துள்ளது. அந்த சாதா நீர்ப் பானையில் 9500 அடுக்குப் படம் நோக்குக் கருவிகள் மூலம் (Photomultiplier Tubes PMT) நியூட்டிரினோக்கள் கனநீரில் உண்டாக்கும் நீல நிறச் “செராங்கோவ் கதிர்வீச்சைப்” (Blue Glow – Cerenkov Radiation) படம் எடுக்கலாம்.\nஅறியப்படாத சில வித நியூட்டிரினோக்கள் கருமைப் பிண்டத்துக்கு மூலமாகுமா \nபரிதியைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் அணுப்பிணைவு சக்தியில் கனல் வீசினாலும் நியூட்டிரினோ நுண்ணணு எவ்விதம் வெளியாகிறது என்பது அறியப்படாமல் பிரபஞ்சப் புதிராகவே இருந்து வருகிறது வானியல் விஞ்ஞானிகள் கண்ணுக்குப் புலப்படும் ஒளிமயத்தைத் தவிர பிரபஞ்சத்தில் இன்னும் ஏராளமான பிண்டம் (Matter) இருப்பதாகக் கணிக்கிறார்கள். ஏனெனில் காலாக்ஸி ஒளிமந்தைகளை ஏதோ கண்ணுக்குத் தெரியாத பிண்டங்களின் கவர்ச்சி நகர்த்திச் செல்கிறது. அந்தப் பிண்டம் ஒளியைத் தடுத்து மறைப்ப தில்லை வானியல் விஞ்ஞானிகள் கண்ணுக்குப் புலப்படும் ஒளிமயத்தைத் தவிர பிரபஞ்சத்தில் இன்னும் ஏராளமான பிண்டம் (Matter) இருப்பதாகக் கணிக்கிறார்கள். ஏனெனில் காலாக்ஸி ஒளிமந்தைகளை ஏதோ கண்ணுக்குத் தெரியாத பிண்டங்களின் கவர்ச்சி நகர்த்திச் செல்கிறது. அந்தப் பிண்டம் ஒளியைத் தடுத்து மறைப்ப தில்லை மேலும் அந்தப் பிண்டம் ஒளியை உமிழ்வதுமில்லை மேலும் அந்தப் பிண்டம் ஒளியை உமிழ்வதுமில்லை ஆகவேதான் கண்ணுக்குத் தெரியாத அந்தப் பிண்டம் “கருமைப் பிண்டம்” (Dark Energy) என்று அழைக்கப் படுகிறது \nஇப்போது விஞ்ஞானிகள் மனதில் எழும் வ��னாக்கள் இவைதான் இதுவரை அறியப்படாத சில வித நியூட்டிரினோக்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கணிக்கப் பட்ட கருமைப் பிண்டத்துக்கு அடிப்படை ஆகுமா இதுவரை அறியப்படாத சில வித நியூட்டிரினோக்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கணிக்கப் பட்ட கருமைப் பிண்டத்துக்கு அடிப்படை ஆகுமா இன்னும் புலப்படாமல் இருக்கும் புதிய நியூட்டிரினோக்கள் பிரபஞ்ச வெளியில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கக் காத்துக் கொண்டுள்ளனவா இன்னும் புலப்படாமல் இருக்கும் புதிய நியூட்டிரினோக்கள் பிரபஞ்ச வெளியில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கக் காத்துக் கொண்டுள்ளனவா அந்தக் கேள்விகளுக்கு “ஆம்” என்று பதில் அளிப்பவர் : ஹவாயி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் லேனர்டு (John Learned) என்னும் வானியல் விஞ்ஞானி அந்தக் கேள்விகளுக்கு “ஆம்” என்று பதில் அளிப்பவர் : ஹவாயி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் லேனர்டு (John Learned) என்னும் வானியல் விஞ்ஞானி “இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன் களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூட்டிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன்களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூட்டிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல் வாதிகள் (Cosmologists).” நியூடிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.” என்று கூறுகிறார் ஜான் லேனர்டு.\nபிரபஞ்சத்தில் பேரளவு பிண்டம் எவ்விதம் ஆதியில் உண்டானது நியூட்டிரினோக்களைத் தவிர்த்துக் கருமைப் பிண்டத்தில் இன்னும் புலப்படாமல் இருக்கும் நுண்ணணுக்கள் பங்கேற்றிருக்கலாம் நியூட்டிரினோக்களைத் தவிர்த்துக் கருமைப் பிண்டத்தில் இன்னும் புலப்படாமல் இருக்கும் நுண்ணணுக்கள் பங்கேற்றிருக்கலாம் பிண்டம் எப்படித் தோன்றியது என்று அவை விஞ்ஞானிகளுக்குப் புதிய பாடத்தைப் போதிக்கலாம் பிண்டம் எப்படித் தோன்றியது என்று அவை விஞ்ஞானிகளுக்குப் புதிய பாடத்தைப் போதிக்கலாம் பிரபஞ்சப் பெருவெடிப்பு நேர்ந்த போது பிண்டமும், எதிர்ப் பிண்டமும் (Matter & Antimatter like Electron & Positron) சமப் பரிமாணத்தில் படைக்கப் பட்டிருக்க வேண்டும் பிரபஞ்சப் பெருவெடிப்பு நேர்ந்த போது பிண்டமும், எதிர்ப் பிண்டமும் (Matter & Antimatter like Electron & Positron) சமப் பரிமாணத்தில் படைக்கப் பட்டிருக்க வேண்டும் ஆனால் பிண்டமும் எதிர்ப் பிண்டமும் சேரும் போது அவை இணைந்து அழிகின்றன ஆனால் பிண்டமும் எதிர்ப் பிண்டமும் சேரும் போது அவை இணைந்து அழிகின்றன அப்படிச் சம அளவில் படைக்கப் பட்டிருந்தால் அவை அழிந்து வெறும் கதிர்வீச்சு மட்டும் (Radiation Energy) பிரபஞ்சத்தில் நிரம்பி யிருக்கும் அப்படிச் சம அளவில் படைக்கப் பட்டிருந்தால் அவை அழிந்து வெறும் கதிர்வீச்சு மட்டும் (Radiation Energy) பிரபஞ்சத்தில் நிரம்பி யிருக்கும் ஏராளமாக ஏன் பிரபஞ்சத்தில் பேரளவு ஈர்ப்பாற்றல் கொண்ட பிண்டம் கொட்டிக் கிடக்கிறது ஏராளமாக ஏன் பிரபஞ்சத்தில் பேரளவு ஈர்ப்பாற்றல் கொண்ட பிண்டம் கொட்டிக் கிடக்கிறது ஒரு வேளை நியூட்டிரினோக் கள் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலச் “சீரமைப்பு முரணுக்குப்” (Early Asymmetry of the Universe) பங்கேற்றி யிருக்கலாம் ஒரு வேளை நியூட்டிரினோக் கள் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலச் “சீரமைப்பு முரணுக்குப்” (Early Asymmetry of the Universe) பங்கேற்றி யிருக்கலாம் அது மெய்யானால் நமது உயிர்வாழ்வுக்கும் நியூட்டிரினோக்களே மூல காரணமாக இருக்கும் \nPosted in அணுசக்தி, சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| 1 Reply\nவிண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.\nஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில்\nபூமி போல் வாயுச் சூழ்வெளி\nகண்ணுக்குத் தெரியாது ஒளிந்த வண்ணம்\nநாங்கள் 275 புறவெளிக் கோள்களை கெப்ளர் தொலைநோக்கி மூலம் ஆராய்ந்ததில் 149 கோள்கள் மெய்யான விண்வெளிப் புறக்கோள்களாய்த் தேர்ந்தெடுக்கப் பட்டன. அவற்றில் 95 புறக் கோள்கள் புதியதாய்க் கண்டுபிடிக்கப் பட்டவை. இந்த புறக்கோள் ஆய்வுகள் 2014 ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன.\nபூமிபோல் நீர்க்கோள் தேடும் கெப்ளர் விண்ணோக்கி\n2009 ஆம் ஆண்டில் பூமிபோல் புறக்கோள் தேட கெப்ளர் விண்ணோக்கி ஏவப் பட்டது. ஆனால் 2013 இல் ஓர் யந்திரப் பழுது ஏற்பட்டு விண்ணோக்கி முடங்கி விட்டது. சாமர்த்தியமாகப் பொறிநுணுக்க வல்லுநர் அதைச் செம்மைப் படுத்தினர். அதுவே கே2- திட்டம் [K2 MISSION] என்று அழைக்கப் பட்டது.\nபுறக்கோள்கள் [EXOPLANETS] ஆய்வு சமீபத்தில் விருத்தியான இளமைக் கால விஞ்ஞானம். வெளிப்புறச் சூரியன் ஒன்றைச் சுற்றி வரும் முதல் புறக்கோள் 1995 இல்தான் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப் பட்டு முதன்மையாக அறிவிக்கப் பட்டத��. 2018 பிப்ரவரி 19 தேதி வரைச் சுமார் 3600 புறக்கோள்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. அவை பூமியைப் போன்று பாறைக் கோளாகவும், பூதக்கோள் வியாழனைப் போன்ற வாயுக் கோளாவும் இருந்தன.\nகெப்பளர் விண்ணோக்கி எப்படிப் புறக்கோள் சுற்றும் புறச்சூரிய அமைப்பைக் கண்டுபிடிக்கிறது \nவெகு தூரத்தில் ஒளிவீசும் புறச்சூரிய அமைப்பு ஒன்றைக் கண்டதும், கெப்ளர் விண்ணோக்கி தொடர்ந்து கண்காணிக்கும் போது, புறச்சூரிய ஒளி மங்கியும், பொங்கியும் வருவதைக் காண்கிறது. காரணம் புறச்சூரியனை புறக்கோள் ஒன்று சுற்றுகிறது. புறக்கோள் முன்னால் குறுக்கிடும் போது, சூரிய ஒளி மங்கியும், கடந்தபின் சூரிய ஒளி பொங்கியும், சுற்றி மீளும் புறக்கோள் திரும்பவும் ஒளி மங்கக் குறுக்கீடு செய்கிறது. அதற்குப் பிறகு புறக்கோள் விளக்கமாக ஆராயப் படுகிறது.\nபுதன் கோள் போன்று புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு\n2018 மார்ச்சு 28 இல் கெப்ளர் விண்ணோக்கி 339 ஒளியாண்டு [Light-year] தூரத்தில் பிரிட்டன் வார்விக் பல்கலைக் கழகத்து வானியல் விஞ்ஞானிகள் நமது புதன்கோள் போல் சூடான, உலோக முடைய, திண்ணிய புறக்கோள் ஒன்று ஒரு புறச்சூரியனை நெருங்கிச் சுற்றுவதைக் கண்டார். அந்தப் புறக்கோள் K2-229b என்று பெயரிடப் பட்டது. அது பூமியைப் போல் சுமார் 20% பெரியது. ஆனால் அதன் நிறை இரண்டறைப் பங்கு மிகையானது. பகலில் அதன் உஷ்ணம் : 2000 C [2330 Kelvin]. புறச்சூரியனுக்கும், புறக்கோளுக்கும் உள்ள இடைத்தூரம் : 0.012 AU [1 AU = நமது சூரிய பூமி இடைவெளி]. அந்த புறக்கோள் புறச்சூரியனை ஒருமுறை சுற்ற 14 மணிநேரம் [பூமி நேரம்] எடுக்கிறது.\nபூமிபோல் சூழ்வளியுள்ள நீர்க்கோள் முதன்முறைக் கண்டுபிடிப்பு\n2017 ஏப்ரல் 6 ஆம் தேதி ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வக விஞ்ஞானிகள் பூதப்பூமி [Super-Earth GJ 1132b] ஒன்று சூழ்வெளி வாயுவுள்ள நமது பூமிபோல் இருப்பதை முதன்முறைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார். வாயு உள்ள குன்றிய நிறை கொண்ட அண்டக்கோள் நமது பூமிபோல் வடிவமும், நிறையும் ஒத்திருப்பதை தெரிவித்துள்ளார். அண்டவெளிக் கோளில் உயிரினம் இருப்பதற்கு இந்த புதிய கண்டுபிடிப்பு முக்கிய எட்டடி வைக்கும் என்று தெரிகிறது. மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்து ஜெர்மன் விஞ்ஞானிகள் இதன் விண்மீன் [GJ 1132] காண தென்னமெரிக்கா, சில்லியில் உள்ள 2.2 மீடர் விண்ணோக்கி [ESO/MPG Telescope] பயன்படுத்தி யுள்ளார். புதிய பூதப்பூமியின் நிறை நமது பூமிபோல் 1.6 மடங்கு. அதன் ஆரம் பூமிபோல் 1.4 மடங்கு. விஞ்ஞானிகளின் தற்போதைய குறிக்கோள் : புதிய பூமியில் உயிரின வளர்ச்சிக்கு உகந்த இரசாயனப் பொருள் கலந்த சூழ்வெளிக் காற்றுள்ளதா, போதிய உயிர்வாயு ஆக்சிஜென் உள்ளதா என்று அறிவதே. புதிய கோள் [GJ 1132b] அதன் செங்குள்ளி விண்மீனை [GJ 1132] சுற்றிவரும் பாதை, நமது பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தூரத்தில், வேலா தென்னக விண்மீன் மந்தையில் [Southern Constellation Vela] உள்ளது.\nஒரு கோள் தனது மூலச் சூரியனைக் கடந்து செல்லும் போது, இப்போது பயன்படுத்திய விதிமுறையைப் [Radial Velocity Technique] பின்பற்றி நீர் ஆவி, மற்றும் வேறு சூழ்வெளிக் கலவைகளையும் உளவிக் கண்டுபிடித்து விடலாம். கோளம் விண்மீனுக்கு வெகு தூரத்தில் இருந்தாலும், படமெடுத்துக் கோளின் சூழ்வெளியை அறிந்து விடலாம்.\nஅலெக்ஸாண்டிரா லாக்வுட் [விஞ்ஞானத் தகவல் வெளியீட்டு ஆசிரியர்]\nஇப்போதைய பொறிநுணுக்கம் பூமியை ஒத்த கோள்களைக் உளவிக் காண இயலாது. எதிர்கால ஜேம்ஸ் வெப் விண்ணோக்கி [James Webb Space Telescope] & 30 மீடர் விண்ணோக்கி [Thirty Meter Telescope] குளிர்ந்த கோள்களைக் காணவும், அவற்றில் நீர் உள்ளதா வென்று ஆராயவும் உதவும்.\nஜெஃப்ரி பிளேக் [பேராசிரியர் பிரபஞ்சவியல் இரசாயனம் & அண்டக்கோள் விஞ்ஞானி]\nநாசாவின் கெப்ளர் விண்ணோக்கி புதிய புதையல் கோள்கள் கண்டுபிடித்தது\n2014 பிப்ரவரி 26 இல் நாசா தனது கெப்ளர் விண்ணோக்கியில் குறுகிய காலத்தில் பூமியைப் போலுள்ள 715 கோள்களை நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால், வேற்று சூரிய மண்டல விண்வெளிப் புதையலாகக் கண்டுபிடித்துள்ளது. அந்த 715 கோள்கள் தமது தனிப்பட்ட 305 வெவ்வேறு விண்மீன்களைச் சுற்றி வருகின்றன. இதுவரை நாசா 1700 [2014 பிப்ரவரி] கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. புதுக்கோள்களில் உயிரினம் வாழ நீரும், சூழ்வெளியும் உள்ளதா வென்று இப்போது தெரியாது. அவை குளிர்ந்த கோள்களா, சூட்டுக் கோள்களா வென்றும் தெரியாது. அவற்றில் நான்கு கோள்கள் பூமியை ஒத்த வடிவமும், விண்மீனுகளுக்கு அருகில் உயிரின வசிப்பு அரங்குகளில் [Habitable Zones] இருந்தன. 2009 ஆண்டில் ஏவப்பட்டு முதலிரண்டு ஆண்டுகளில் கெப்ளர் விண்ணோக்கி உளவிக் கண்டுபிடித்த கோள்களே இந்த 715 புதையல் கோள்கள்.\nசூடான புதிய பூதக்கோளில் நீர் ஆவி இருப்பு முதன்முறை காணப் பட்டது.\nநமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இயங்கும் பூதக்கோள் வியாழனைப் போன்ற ஒரு பெருங்கோளில் நீர் ஆவி [Water Vapour] இருப்பு முதன்முறை கண்டுபிடிக்கப் பட்டது. காலிஃபோர்னி யாவைச் சேர்ந்த கால்டெக் ஆய்வாளார்கள், ஒரு புதுவித பொறி நுணுக்கத்தைப் பின்பற்றி, புற அண்டங்களின் சூழ்வெளி வாயுக்களை ஆராய்ந்து, நீர் இருப்பதை உளவிக் கண்டுபிடித்துள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டவர் அலெக்ஸாண்டிரா லாக்வுட் [Alexandra Lockwood] என்று அழைக்கப்படும் ஒரு பட்டப் படிப்பு மாணவி. இம்முறையப் பயன்படுத்தி அண்டக் கோளில் உள்ள மற்ற சூழ்வெளி வாயுக்களையும் அறியமுடியும்.\n“இந்த இரண்டு நீர்க்கோள்கள் நமது பரிதி மண்டலக் கோள்களைப் போன்றவை அல்ல. அவை கரையில்லாத, முடிவற்ற கடல்களைக் கொண்டவை. ஆங்கே உயிரினங்கள் இருக்கலாம். ஆனால் அங்கிருப்போர் மனிதர் போல் பொறியியற் திறமை உடைய வரா என்பது தெரியாது. இந்த நீர்க்கோள்களில் உயிரின வாழ்வு, உலோகம், மின்சாரம், நெருப்பு போன்றவை இல்லாது, கடலடியில்தான் நீடிக்க முடியும். ஆயினும் அவ்விரண்டு நீல நிறக் கோள்கள், பொன்னிற விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவதைக் காண்பது வனப்புடன் இருக்கும். மேலும் அவற்றில் உயிரின இருப்பைக் கண்டுபிடித்த பொறிநுணுக்க அறிவுத்தரம் நம்மை வியக்க வைக்கும்.”\nலீஸா கால்டநேகர் [இயக்குநர் விஞ்ஞானி மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வுக்கூடம்]\nகண்டுபிடித்த நீர்க் கோள்கள் கெப்ளர் -62e, கெப்ளர்-62f [Kepler -62e & Kepler -62f] எனப் பெயரிடப் பட்டுள்ளன. அவை கெப்ளர் -62 [Kepler -62] என்னும் விண்மீனைச் சுற்றி வருகின்றன. நீர்க்கோள் கெப்ளர் -62e திரண்ட முகில் வானைக் கொண்டது. கணனி மாடலின்படித் துருவம் வரை பூராவும் சூடான வெக்கை மயமானது [Warm and Humid]. தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f கார்பன் டையாக்ஸைடு வாயுவை மிகுதி யாகக் கொண்டு “கிரீன்ஹௌவுஸ் விளைவால்” சூடேறி நீர்மயத்தை நீடிக்கச் செய்கிறது. இல்லையென்றால் அதன் நீர்வளம் பனியாகி ஓர் பனிக்கோளாய் மாறிப் போயிருக்கும்.”\nடிமித்தர் ஸஸ்ஸெலாவ் [ஹார்வேர்டு வானியல் வல்லுநர்] [Dimitar Sasselov]\n“ஆதிகாலத்துப் பூர்வீக உலகங்கள் இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.”\nரே வில்லார்டு & அடால்ஃப் ஷாலர் (Ray Villard & Adolf Schaller)\n“இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் ���ூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”\nநாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்களைக் கண்டு பிடித்தது\n2013 ஜூலை 6 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்கள் சுற்றிவரும் ஒரு விண்மீனைக் கண்டுபிடித்தது. அந்த விண்மீனின் பெயர் கெப்ளர் -62 [Kepler -62]. விண்மீன் கெப்ளர் -62 நமது சூரியனை விடச் சிறியது. உஷ்ணமும் தணிந்தது. அந்த விண்மீனைச் சுற்றும் நீர்க்கோள்களின் பெயர்கள் : கெப்ளர் -62e, கெப்ளர் -62f [Kepler -62e and Kepler -62f]. நீர்க்கோள் கெப்ளர் -62e, அதன் விண்மீனை ஒருமுறைச் சுற்றும் காலம் 122 நாட்கள்; நீர்க்கோள் கெப்ளர் -62f விண்மீனைச் சுற்றும் காலம் 267 நாட்கள். அவற்றின் விண்மீன் குறுக்கீடு போக்கை நோக்கி அவற்றின் ஒப்புமை அளவுகள் அறிந்து கொள்ளப்படும். நீர்க்கோள் கெப்ளர் -62e, நமது பூமியை விட 60% பெரிதாகவும், நீர்க்கோள் கெப்ளர் -62f 40% பெரிதாகவும் இருப்பதாய்க் கணிக்கப் பட்டுள்ளன. வானியல் விஞ்ஞானிகள் நீர்க்கோள் இரண்டும் சுற்று வாயு மண்டலமின்றிப் பாறையாலும், நீராலும் உருவானவை என்று ஊகிக்கிறார். கெப்ளர் -62 விண்மீனை அருகில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62e, சற்று சூடாகவும், பூமியை விட மேகம் மூடியிருப்பதாகவும் தெரிகிறது. தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f பேரளவு CO2 கரியமில வாயு மிகுந்து, “கிரீன் ஹவுஸ் விளைவால்” சூடேறி, முன்னதை விடத் தணிந்த உஷ்ண நிலையில் நீர்மயத்தைத் திரவ வடிவில் வைத்துள்ளது. இல்லையென்றால் அந்த அரங்கில் நீர்க்கோள் ஓர் பனிக்கோள் ஆகியிருக்கும்.\nநாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி நீலக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.\n2013 ஜூலை 11 இல் நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி பூமியிலிருந்து 63 ஒளியாண்டு தூரத்தில் உள்ள அண்டவெளி விண்மீனை ஒன்றைச் சுற்றி வரும் நீல நிற வாயுக் கோளைக் கண்டுபிடித்தது. நீலக்கோளின் பெயர் : HD 189733b. 2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட அந்தக் கோளின் மீது நீல நிறம் சிதறுவதாக முதலில் ஊகிக்கப் பட்டது. 2013 ஜூலையில் அதை ஹப்பிள் தெளிவாக மெய்ப்பித்தது. நீலக் கோள் அதன் தாய்ப் பரிதியி லிருந்து 2.9 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது. மேலும் தனது ஒரு பாதி வடிவை விண்மீனுக்குக் காட்டி, மறு பாதி முகம் இருளில் தெரியாமல், ஈர்ப்பு விசையில் கட்டப் பட்டு [Gravitationally locked], நமது பூமியைச் சுற்றும் நிலவு போல் காணப்பட்டது. நீலக்கோளின் பகல் நேர உஷ்ணம் பயங்கர மானது : 2000 டிகிரி F. வாயுக்களின் வேகம் : 4500 mph. நீல நிறக் கோளின் [Cobalt Blue Colour] நீல நிறம் பூமியைப் போல் நீர் மீது ஒளிச் சிதறலால் எதிர்ப்படுவ தில்லை. அந்தக் கோளின் மேக மண்டலத்தில் கலந்துள்ள சிலிகேட் துகள்களே [Silicate Particles] நீல நிறத்துக்குக் காரணம் என்பது அறிய வருகிறது. 2007 இல் நாசாவின் ஸ்பிட்ஸர் [Spitzer Space Telescope] விண்ணோக்கி அறிவித்தபடி, நீலக்கோளின் இரவு-பகல் உஷ்ணங்கள் வேறுபாடு 500 டிகிரி F என்று கணிக்கப் பட்டது.\nபரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம். ஹப்பிள் மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.\nபூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”\n“மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டுபிடிக்கப் பட்ட இந்த பூதக்கோள் ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது. அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்களில்லை. ஆனால் புதிய உந்துசக்திப் பொறிநுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம். பேராற்றல் கொண்ட வானோக்கிகளின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்.”\n“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவி��் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”\n“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”\n“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் வரப் போகிறது எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் வரப் போகிறது \nபூமியைப் போன்ற வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிப்பு \n250 ஆண்டுகளுக்கு முன்பே விண்கோள் தோற்றத்தைப் பற்றிச் சொல்லும் போது ஜெர்மன் மேதை இம்மானுவல் கென்ட் 1755 இல் அண்டக் கோள்கள் விண்மீனைச் சுற்றும் வாயுத் தூசித் தட்டிலிருந்து உதிக்கின்றன என்று முதன்முதலில் அறிவித்தார் இதுவரை [ஜூலை 3, 2008] 307 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும் ஒரு விண்மீனைச் சுற்றி ஒரே சமயத்தில் கோளையும் வாயுத் தூசித் தட்டையும் சேர்ந்து நோக்கியதில்லை இதுவரை [ஜூலை 3, 2008] 307 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும் ஒரு விண்மீனைச் சுற்றி ஒரே சமயத்தில் கோளையும் வாயுத் தூசித் தட்டையும் சேர்ந்து நோக்கியதில்லை தனியாகக் கோளையோ அல்லது தனியாக வாயுத் தூசித் தட்டையோ விஞ்ஞானிகள் கண்டிருக்கிறார். இப்போது நாச��� & ஈசா (NASA & ESA) விஞ்ஞானிகள் ஹப்பிள் தொலைநோக்கி மூலமாக கென்ட் கூறிய அரிய கருத்தை மெய்யென்று நிரூபித்துள்ளார். 1991 இல் முதன்முதல் விஞ்ஞானிகள் பரிதி மண்டலத்துக்கு வெளியே உள்ள ஒரு விண்மீனைச் சுற்றும் முதல் கோளைக் கண்டுபிடித்தார்கள். அடுத்து பதினாறு ஆண்டு களுக்குள் [2008] இதுவரை 307 வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன தனியாகக் கோளையோ அல்லது தனியாக வாயுத் தூசித் தட்டையோ விஞ்ஞானிகள் கண்டிருக்கிறார். இப்போது நாசா & ஈசா (NASA & ESA) விஞ்ஞானிகள் ஹப்பிள் தொலைநோக்கி மூலமாக கென்ட் கூறிய அரிய கருத்தை மெய்யென்று நிரூபித்துள்ளார். 1991 இல் முதன்முதல் விஞ்ஞானிகள் பரிதி மண்டலத்துக்கு வெளியே உள்ள ஒரு விண்மீனைச் சுற்றும் முதல் கோளைக் கண்டுபிடித்தார்கள். அடுத்து பதினாறு ஆண்டு களுக்குள் [2008] இதுவரை 307 வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன புதிய முதல் கோளின் பெயர் “மெதுசேலா” (Methusela) என்பது. 7200 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் அந்தப் புதுக்கோள் பூமியை விட மூன்று மடங்கு வயது கொண்டது புதிய முதல் கோளின் பெயர் “மெதுசேலா” (Methusela) என்பது. 7200 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் அந்தப் புதுக்கோள் பூமியை விட மூன்று மடங்கு வயது கொண்டது ஆயினும் பூமியைப் போல் நீர்வளம் மிக்க நீர்க்கோள் ஒன்று இதுவரையில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வில்லை \n2006 நவம்பர் அமெரிக்க வானியல் இதழில் (American Astronomical Journal) பரிதியைப் போன்ற விண்மீன் எப்ஸிலான் எரிடானியை (Epsilon Eridani Star) பத்தரை ஒளியாண்டு தூரத்தில் விஞ்ஞானிகள் கண்டதாக அறிவிக்கப் பட்டது. சூரிய மண்டலத்தின் கோள்கள் சூரிய வாயுத் தூசித் தட்டில் ஒரே சமயத்தில் உருண்டு திரண்டு உதித்தவை. 4.5 பில்லியன் வயதுடைய நமது பரிதி ஒரு நடு வயது விண்மீன் அதனுடைய வாயுத் தூசித் தட்டு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கரைந்து மறைந்து விட்டது அதனுடைய வாயுத் தூசித் தட்டு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கரைந்து மறைந்து விட்டது ஆனால் எப்ஸிலான் எரிடானி விண்மீன் இளையது. அதன் வயது சிறியது – 800 மில்லியன் ஆண்டுகள்தான் ஆனால் எப்ஸிலான் எரிடானி விண்மீன் இளையது. அதன் வயது சிறியது – 800 மில்லியன் ஆண்டுகள்தான் ஆதலால் அதனுடைய தட்டு இன்னும் வெளிப்படை யாகத் தெரிகிறது ஆதலால் அதனுடைய தட்டு இன்னும் வெளிப்படை யாகத் தெரிகிறது எப்ஸிலான் எரிடான���யைச் சுற்றும் தட்டு பூமத்திய ரேகைக்கு 30 டிகிரி கோணத்தல் சாய்ந்துள்ளது எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் தட்டு பூமத்திய ரேகைக்கு 30 டிகிரி கோணத்தல் சாய்ந்துள்ளது அதில் திரண்டு உருவாகும் கோளின் நிறை நமது வியாழக் கோளைப் (Planet Jupiter) போல் ஒன்றரை மடங்கு அதில் திரண்டு உருவாகும் கோளின் நிறை நமது வியாழக் கோளைப் (Planet Jupiter) போல் ஒன்றரை மடங்கு அந்தக் கோளே பூமிக்கு அருகில் உள்ள புறவெளிப் பரிதிக் கோள் (Extra-Solar or Exo-Planet) அந்தக் கோளே பூமிக்கு அருகில் உள்ள புறவெளிப் பரிதிக் கோள் (Extra-Solar or Exo-Planet) அது ஒருமுறைத் தனது விண்மீனைச் சுற்ற சுமார் 7 ஆண்டுகள் ஆகின்றன அது ஒருமுறைத் தனது விண்மீனைச் சுற்ற சுமார் 7 ஆண்டுகள் ஆகின்றன ஹப்பிள் தொலை நோக்கி முதலில் அந்த மங்கலான வாயுக் கோளைக் காண முடியா விட்டாலும், 2007 இல் பரிதி ஒளியைப் பிரதிபலித்த போது தெளிவாகப் படமெடுக்க முடிந்தது.\nசூரிய மண்டலத்துக்கு அப்பால் புதியதோர் பூமியைக் கண்டுபிடித்தார்\nஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் இந்த வாரத்தில் (ஏப்ரல் 25, 2007), சூரியனைப் போன்ற ஆனால் வேறான ஒரு சுயவொளி விண்மீனைச் சுற்றிவரும் மனித இனம் வாழத் தகுந்ததும், பூமியை ஒத்ததுமான ஓர் அண்டக்கோளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்கள். தென் அமெரிக்காவின் சில்லியில் உள்ள அடாகமா பாலைவனத்து ஈஸோ வானோக்கு ஆய்வகத்தின் [Atacama European Science Observatory, (ESO) La Silla, Chille, South America] 3.6 மீடர் (12 அடி விட்டம்) தொலைநோக்கியில் பிரெஞ்ச், சுவிஸ், போர்ச்சுகீஸ் விஞ்ஞானிகள் கூடிக் கண்டுபிடித்தது. அந்த ஆய்வகம் கண்ணுக்குத் தெரியாத கோள்களின் ஈர்ப்பாற்றல் விளைவால் ஏற்படும் “முன்-பின் திரிபைத்” [Back-and-Forth Wobble of Stars, caused by the gravitational effect of the unseen Planets] தொலை நோக்கி வழியாக மறைமுகமாக விண்மீனைக் காண்பது. கண்டுபிடிக்கப்பட்ட கோள் நமது பூமியைப் போல் ஒன்றரை மடங்கு பெரியது; அதன் விட்டம் 12,000 மைல். புதுக்கோளின் எடை நமது பூமியைப் போல் 5 மடங்கு. அது சுற்றும் சுயவொளி விண்மீனின் பெயர்: கீலீஸ் 581 c [Gliese 581 c]. புதிய கோள், கிலீஸை ஒரு முறைச் சுற்றிவர 13 நாட்கள் எடுக்கிறது. கிலீஸா ஒளிமீன் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்தி லிருந்து 20.5 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. ஒளியாண்டு என்பது தூர அளவு. ஓர் ஒளியாண்டு என்றால் ஒளிவேகத்தில் [விநாடிக்கு 186,000 மைல் வேகம்] ஓராண்டு காலம் செல்லும் தூரம். நாசா விண்வெளித் தேடலின் முடிவான, முக்கிய���் குறிக்கோளும் அவ்விதக் கோள்களைக் கண்டு பிடித்து ஆராய்ச்சிகள் புரிவதே\nபரிதி மண்டலத்தைத் தாண்டி இதுவரை [டிசம்பர் 10, 2013] [1051, 797 பரிதிக் குடும்பங்கள்] வெளிப்புறக் கோள்கள் (Exoplanets) கண்டுபிடிக்கப் பட்டாலும், சமீபத்தில் கண்ட இந்தக் கோள்தான் சிறப்பாக நமது பூமியை ஒத்து உயிரின வாழ்வுக்கு ஏற்ற வெப்ப நிலை கொண்டதாக உள்ளது. மேலும் அந்த உஷ்ண நிலையில் நீர் திரவ வடிவிலிருக்க முடிகிறது. கிலீஸ் விண்மீனைச் சுற்றிவரும் நெப்டியூன் நிறையுள்ள ஓர் வாயு அண்டக்கோள் ஏற்கனவே அறியப் பட்டுள்ளது. பூமியைப் போன்று எட்டு மடங்கு நிறையுள்ள மூன்றாவது ஓர் அண்டக் கோள் இருக்க அழுத்தமான சான்றுகள் கிடைத்துள்ளன. வானோக்கிகள் மூலமாகப் புதிய பூமியின் வாயு மண்டலத்தில் மீதேன் போன்ற வாயுக்கள் உள்ளனவா, நமது பூமியில் தென்படும் ஒளிச் சேர்க்கைக்கு வேண்டிய குளோரோ·பைல் காணப்படுகிறதா என்றும் ஆய்வுகள் மூலம் அறிய முற்படும்.\nமறைமுக நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அண்டக்கோள்கள்\n2005 மார்ச் 17 ஆம் தேதி வார்ஸா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆன்டிரி உதல்ஸ்கி [Andrzej Udalski] முதன்முதலாக ஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வு முறையில் [Optical Gravitational Lensing Experiment (OGLE)] பூமியிலிருந்து நமது காலாக்ஸியின் மத்தியில் ஆயிரக்கணக்கான ஒளியாண்டு தூரத்தில் உள்ள விண்மீன் ஒன்று, அதற்கும் அப்பாலுள்ள விண்மீன் முன்பாக நகர்வதைத் தொலைநோக்கி வழியாகக் கண்டார். ஒரு மாதத்துக்குப் பிறகு அவற்றை நோக்கிய போது விந்தை ஒன்றை விண்வெளி விஞ்ஞானி கண்டார். வெகு தொலைவிலிருந்த விண்மீன் வியப்பாக 100 மடங்கு வெளிச்சத்தில் மின்னியது. அதாவது திடீரென வெளிச்சத் திண்மையில் திரிபு காணப்பட்டது. அந்த வித விரைவு வெளிச்சத் திரிபு தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான்: அதாவது முன்னிருந்து ஒளித்திரிபை உண்டாக்கிய விண்மீன் ஐயமின்றி ஓர் அண்டக்கோளே அந்த வெளிச்சத் திரிபை உண்டாக்கக் காரணமாக இருந்தது அந்த அண்டக்கோளின் ஈர்ப்பாற்றலே அந்த வெளிச்சத் திரிபை உண்டாக்கக் காரணமாக இருந்தது அந்த அண்டக்கோளின் ஈர்ப்பாற்றலே அதாவது புவி எடைக் கோள் ஒன்று அந்தப் பகுதியில் இருந்தால் நாம் தொலைநோக்கியில் அக்கோளைக் காணலாம். சில்லியின் லாஸ் காம்பனாஸ் வானோக்கு ஆய்வுக் கூடத்தின் 1.3 மீடர் [4 அடி விட்டம்] தொலைநோக்கியில் ஆண்டுக்கு 600 மேற்பட்ட ��ுண்ணோக்கு லென்ஸ் ஆய்வுகள் [Micro-lensing Experiments] நடத்தப் படுகின்றன.\nஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வுகள் என்றால் என்ன\nநாம் வானிலை நூல்களில் பார்க்கும் அழகிய விண்மீன்கள் பெரும்பான்மையானவை ஹப்பிள் தொலைநோக்கி மூலமாகவோ அல்லது மற்ற தொலைநோக்கிகள் வழியாகவோ குறிப்பிட்ட தூரத்தில் [உதாரணமாக 400 ஒளியாண்டு] பார்த்துப் படமெடுக்கப் பட்டவை. அந்த தூரம் நமது பால்வீதி காலாக்ஸி விட்டத்தின் 1% தூரம். மற்ற காலாக்ஸிகள் பில்லியன் ஓளியாண்டுக்கும் அப்பால் உள்ளன. 1936 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விண்மீன்களின் ஈர்ப்பாற்றல் தளங்கள், ஒரு கண்ணாடி லென்ஸ் போல ஓளியை வளைக்கின்றன என்று கூறினார். ஈர்ப்பாற்றல் லென்ஸின் விளைவுகளுக்கு ஆயிரக்கணக்கான சான்றுகள் இப்போது காணப்படுகின்றன. அம்முறை மூலமாக வெகு தூரத்தில் உள்ள ஒளிமீன்களைத் தெளிவாகக் காண முடிகிறது. ஈர்ப்பாற்றல் லென்ஸ் விளைவின் அடிப்படை விளக்கம் இதுதான்: பூமியின் தொலைநோக்கி மூலமாக இரண்டு விண்மீன் களை நேர் கோட்டில் கொண்டு வந்தால், அண்டையில் உள்ள விண்மீனின் ஈர்ப்பாற்றல் தளம் [லென்ஸ் போன்று] அப்பால் உள்ள விண்மீனின் ஒளியை வளைக்கிறது. அவ்வளைவு ஒளி ஒரு வட்ட வடிவில் தெரிகிறது. அதுவே “ஐன்ஸ்டைன் வளையம்” [Einstein Ring] என்று அழைக்கப் படுகிறது. அந்த நுண்ணோக்கு லென்ஸ் ஈர்ப்பாற்றல் மூலமாகத்தான், புதிய பூமி இப்போது கண்டுபிடிக்கப்பட்டு விஞ்ஞானிகளிடையே மாபெரும் புத்துணர்ச்சியை உண்டாக்கியுள்ளது.\nபரிதி மண்டலத்துக்கு அப்பால் கோள்களை நோக்கும் முறைகள்\nநேர்முறையில் நோக்க முடியாது பலவித மறைமுக முறைகளில் புறவெளிப் பரிதிக் கோள்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன. தாய் விண்மீனைப் போல் ஒளியின்றி புறவெளிக் கோள்கள் மிக மிக மங்கலாகத் தெரிவதால் அவற்றைக் நோக்கி உளவுவது சிரமமான ஆராய்ச்சி. மேலும் தாய்க் கோளின் ஒளி எதிரொளி (Glare) வேறு கொடுப்பதால், மங்கலான வெளிச்சமும் வெளுத்துப் போகிறது. புறவெளிக் கோள் கண்டுபிடிப்பு முறைகள் எவை வானியல் அளப்பு முறை, ஆரத்தின் வேக முறை, டாப்பிளர் விளைவு முறை, பல்ஸர் கால முறை, கடப்பு முறை, ஈர்ப்பாற்றல் நுட்ப லென்ஸ் முறை, விண்மீன் சுற்றும் தட்டு முறை, இரட்டைத் தடுப்பு முறை, சுற்றுவீதி நிலை முறை, மறைப்பு அளப்பு முறை (Astrometry, Radial Velocity or Doppler Method, Pulsar Timing, Tansit Method, Gravitational Micro-Lensing, Circumsteller Discs, Eclipsing Binary, Orbital Phase, Polarimerty) போன்றவை. ஹப்பிள் விண்வெளி நோக்கு முறையைத் தவிர இதுவரைப் பயன்படுத்தப்பட மற்ற முறைகள் யாவும் பூதள அமைப்புத் தொலைநோக்கிகள் மூலம் (Ground-Based Telescopes) கண்ட முறைகளே. அவற்றை விட மேம்பட்ட முறைகள் தொலைநோக்கிகளை அமைதியற்ற வாயு மண்டலத்திற்கு மேலே விண்வெளியில் அனுப்பிக் காணும் முறைகளே.\n1. 2006 டிசம்பரில் புறவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க ரஷ்யா அனுப்பிய ஐரோப்பிய கோரட் (COROT) விண்ணோக்கி ஊர்தி. 2. ஐயமின்றி ஹப்பிள் தொலைநோக்கி இதுவரை ஒருசில புறவெளிக் கோள்களைப் படமெடுத்துள்ளது. எதிர்காலத்தில் நாசா & ஈசா திட்டமிட்டுள்ள குறிப்பணிகள் : 3. கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி (Kepler Space Telescope) பிப்ரவரி 2009 இல் நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது. 4. புதிய உலகங்கள் தேடும் திட்டம் (New Worlds Mission) ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை. 5. ஈசாவின் திட்டம் : டார்வின் உயிரினக் கோள் தேடும் திட்டம் (ESA’s Darwin Space Mission) (ஏவும் ஆண்டு : 2015) 6. நாசாவின் விண்வெளிக் கோள் திட்டம் (Space Interferomerty Mission) (SIM) (திட்டம் ஆண்டு : 2015 or 2016) 7. விண்வெளிக் கோள் நோக்கி (Terrestrial Planet Finder) (TRF) (ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை.) 8. பேகஸி (பறக்கும் குதிரைத்) திட்டம் (PEGASE) PEGASE is a proposed space mission to build a double-aperture interferometer composed of three free-flying satellites. The goal of the mission is the study of Hot Jupiters (pegasids), brown dwarfs and the interior of protoplanetary disks The mission would be performed by the Centre National d’tudes Spatiales and is currently being studied for launch around 2010-2012.\nmodule=displaystory&story_id=40704261&format=html(திண்ணைக் கட்டுரை – பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்)\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\nசெவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று பூத எரிமலை எழுச்சிகளே காரணம்\nசெவ்வாய்க் கோளில் தாரிஸ் பீட எரிமலை [Tharis Volcano] மெதுவாய்த் தோன்றவில்லை, விரைவில் தோன்றியது, பூர்வீகமானது, கடல்கள் பின்னால் உருவாகின என்பது ஓர் அனுமானமே புதிய மாடல் மூலம், நாங்கள் சொல்வது : கடல்கள் முன்னே உருவானவை, தாரிஸ் குன்றை வடித்த எரிமலைக் குழம்புடன் கடல்நீரும் கலந்தது என்பதே. பொங்கி எழுந்த எரிமலைகளே செவ்வாய்க் கோள் ஈரமாய் உள்ளதற்கு முக்கிய காரணம். எரிமலைச் சிதறல்களே செவ்வாய்ப் பீடத்தில் ஓடும் நீர்க் கால்வாய்களை உண்டாக்கி, அடித்தள நீர் மேற்தளம் வருவதற்கு வகை செய்து, மேற்திசை சமவெளியை நிரப்பி இருக்க வேண்டும்.\nடாக்டர் மைக்கேல் மங்கா [பெர்க்கிலி விஞ்ஞானி, தலைம��� ஆய்வாளி, கலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]\nசெவ்வாய்க் கோளில் எழுந்த பூர்வீகப் பூத எரிமலை :\nஒலிம்பஸ் மாண் [Olympus Mon]\nசெவ்வாய்க் கடல்கள் பற்றிய புதிய மாடல் ஆராய்ச்சி முடிவுகள் :\nமூன்றில் ஒருபகுதி செவ்வாய்த் தளப்பரப்பைத் திரவ நீர் ஒரு காலத்தில் மூடி இருந்தது.\nஆனால் இதுவரை எப்படி பரந்த அந்த கடற் பகுதி உருவானது என்பது மர்மக் கருத்தாகவே இருந்தது.\nபுதிய ஆய்வுக் கருத்து, செவ்வாய்க் கோளின் கடல்கள் அடுத்தடுத்து நேர்ந்த எரிமலைச் சிதறல்களால் தோன்றின என்று கூறுகிறது.\nசெவ்வாய்க் கோளின் மிகப்பெரும் எரிமலைப் பகுதியான தாரிஸ் எரிமலை எழுச்சியின் போது கடல்கள் உருவாயின.\nஅதாவது செவ்வாயின் திரவ நீர்ப் பகுதிகள், முதலில் முடிவு செய்த காலத்துக்கு, சுமார் 300 மில்லியன் ஆண்டுக்கு முன்பே தோன்றி விட்டன.\nபுதிய மாடல் கருத்துப்படி செவ்வாய்க் கோளின் கடல்கள் முதலில் நினைத்திருந்த காலத்துக்கும் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி விட்டன என்று தலைமை ஆய்வாளி டாக்டர் மைக்கேல் மங்கா கூறுகிறார். அவர் காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர். அதாவது 4 பில்லியன் ஆண்டுகட்கு முன்பே அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழ்ந்த எரிமலைச் சிதறல்களால், செவ்வாய்க் கோள் தளப்பகுதி மாறுதல் அடைந்து, திரவ நீர்ப்பகுதிகள் உருவாயின. செவ்வாய்க் கோளில் 3000 மைல் [5000 கி.மீ] அகண்டுள்ள மிகப்பெரும் தாரிஸ் எரிமலை அரங்கில் எழுந்த தீவீரச் சிதறல்களுக்கும், கடல்கள் உருவாவதற்கும் ஓரிணைப்பு காணப்பட்டது. இத்தகவல் “இயற்கை” விஞ்ஞான வெளியீட்டில் 2018 மார்ச்சு 19 இல் வெளியானது. வெளியிட்டவர் காலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மைக்கெள் மங்கா.\nதாரிஸ் பூத எரிமலைகள் மேநோக்கி வீசிய வாயுக்கள் புகை மண்டலமே செவ்வாய்க் கோள் சூழ்வெளியாகி, முழுக்கோள் சூடேற்றம் [Global Warming] என்னும் கிரீன்ஹௌஸ் விளைவை [Greenhouse Effect] உண்டாக்கி, பனிநீரைத் திரவ நீராய் ஆக்கி வைத்துள்ளது. அப்போது நீர் வளத்தில் உயிரினம் வசிக்கப் போதிய தருணம் இருந்துள்ளது. 3.7 பில்லியன் ஆண்டுகளாக, வாயுச் சூழ்வெளி மறைந்து, வெப்ப வரட்சியில் 87% திரவ நீரைச் செவ்வாய்க் கோள் இழந்திருக்கிறது.\nசெவ்வாய்க் கோளில் கடல்கள் உருவாவதற்கு மூன்று பூத எரிமலைப் பீடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.\n1. தாரிஸ் [Tharis] எரிமலைப் பீடங���கள்.\n2. அரேபியாக் [Arabia ] கடல் பீடங்கள்.\n3. டியூடெரானிலஸ் [Deuteronilus] பீடங்கள்\nஅது போன்ற மிகப்பெரும் எரிமலையை நாங்கள் பூமியில் கண்டதில்லை. இதுவரை உலகளாவிச் சேமித்த 100 விண்கற்கள் [Meteorites] செவ்வாய்க் கோள் விண்கற்களாய்த் தீர்மானிக்கப்பட்டுள்ளன. விண்வெளித் தீரர் இதுவரைச் செவ்வாய்க் கோளில் தடம் வைக்க விட்டாலும், இந்த 100 விண்கற்கள் அவற்றின் எறிகற்களாய்க் கருதப்பட்டு ஆராயப்படுகின்றன. இந்த மாதிரி எறிகற்கள் [Meteorites] வடமேற்கு ஆஃபிரிக்கா [North West Africa (NWA) 7635] எனப் பெயரிடப்பட்டு, செவ்வாய்க் கோள் மாதிரிகளாக அறியப் படுகின்றன. NWA 7635 எறிகற்கள் 1.1 மில்லியன் ஆண்டுகள் அகிலக் கதிர்களால் [Cosmic Rays] தாக்கப்பட்டுச் செவ்வாய்க் கோளிலிருந்து வீழ்ந்தவை என்று ஆராயப்பட்டுள்ளன. எறிகற்கள் 500 மில்லியன் ஆண்டு கட்கு முற்பட்டவை என்று அறிந்தோம். அதாவது செவ்வாய்க் கோளில் 2 பில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து எரிமலைப் பாறைக் குழம்பு [Magma] ஒரே தளத்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது. அதுபோல் பூமியில் எங்கும் எரிமலையில் நிகழ்ந்ததில்லை.\nசெவ்வாய்க் கோளிலிருந்த வீழ்ந்த ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலைக் கற்கள்\n2012 ஆண்டில் அல்ஜீரியா நாட்டில் ஓர் அபூர்வ விண்கல் [Meteorite] கண்டு எடுக்கப்பட்டது. அந்த எறிகல்தான் செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகள் இருந்திருப்பதை விஞ்ஞானிகளுக்கு உறுதி செய்துள்ளது. அந்த மாதிரி விண்கல் இதுவரைப் பூமியில் காணப்பட வில்லை. 6.9 அவுன்ஸ் எடையுள்ள அந்த எறிகல்லை அகில உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, செவ்வாய்க் கோளில் ஒரு பூத எரிமலை 2 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாய் தொடர்ந்து பொங்கி எழுந்துள்ள நிகழ்ச்சி தெரிய வருகிறது.\nஓவ்வோர் ஆண்டும் 1000 மேற்பட்ட எறிகற்கள் அண்டார்க்டிகா, மற்றும் பாலைவனங்களில் செவ்வாய்க் கோளிலிருந்தோ , நிலவிலிருந்தோ விழுகின்றன. அவற்றில் சாதாரண மாதிரி விண்கற்கள் ஆய்வுக்காக ஸ்மித்சோனியன் ஆய்வுக் கூடத்துக்கும், அபூர்வமானவை நாசா விண்வெளி ஆணையகத்துக்கும் அனுப்பப் படுகின்றன. அவற்றில் 100 எறிகற்கள் செவ்வாய்க் கோளிலிருந்து விழுந்துள்ளதாக அறியப் பட்டுள்ளன. அவற்றுக்கு வடமேற்கு ஆஃபிரிக்க [North West Africa NWA 7635] மாதிரிகள் என்று பெயர் இட்டுள்ளார். 2012 இல் கண்டுபிடிக்கப்பட்ட அந்த 11 எறிகற்கள் ஒரே மாதிரி இரசாயனத் தாதுக்கள் பெற்று செர்கோட்டைட் [Shergottite] என்னும் எரிமலைப் பாறையைச் சேர்ந்தவை என்று அறியப்பட்டது.\nஒலிம்பிக் மான்ஸ் எரிமலை வாய்\nசெவ்வாய்க் கோளின் ஈர்ப்பு விசை மிகவும் தணிவானது. அத்துடன் அதன் மேற்தளத்து மெல்லிய வாயுச் சூழ்வெளியால், கோள் மீது தாக்கி எறியப்படும், துண்டு துணுக்குகள் வெகு எளிதில் வெளியேற ஏதுவாகிறது. மேலும் அந்த எறிகற்கள் நேரடியாகப் பூமிமேல் பாய்ந்து விழுவதில்லை. செவ்வாய்க் கோளின் எறிகற்கள் விண்வெளியில் பல மில்லியன் ஆண்டு களாய்ப் பாதைகளில் சுற்றிவந்து, ஏதோ ஒரு மாற்றத்தில் நம் பூமி மீது பாய்ந்து விழுந்துள்ளன.\nவிஞ்ஞானி மார்க் காஃப்ஃபி காணப்பட்ட 100 எறிகற்களில் 30 மாதிரிகளை பர்தேவ் அரிய ஏகமூலப் பரிமாண ஆய்வுக்கூட [Purdue Rare Isotope Measurement Laboratory] [PRIME LAB] ஆய்வுக்காகக் கொண்டுவந்தார். அவை செவ்வாய்க் கோளில் நேர்ந்த பூர்வீக நிகழ்ச்சிகளால் எறியப் பட்டவை என்று முடிவில் தீர்மானித்தார். அவற்றில் 11 மாதிரிகள் ஒரே சமயத்தில் செவ்வாய்க் கோளிலிருந்து எறியப்பட்டவை என்றும் தெரிந்து கொண்டார். அவற்றில் 10 மாதிரிகள் சுமார் 500 மில்லியன் முன்பு, எரிமலைக் குழம்பு [Magma] வெப்பம் தணிந்து வீழ்ந்தவை என்று ஆய்வில் கண்டுபிடித்தார். அவை செவ்வாய்க் கோளில் காணப்பட்ட எரிமலையின் [NWA 7635] எறிகற்கள் என்றும், எரிமலை 2.4 பில்லியன் ஆண்டுக்கு முற்பட்டவை என்றும் ஆய்வில் கண்டு தெரிவித்தார்.\nஅமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தின் பூதளவியல் பேராசியர் டாம் லேபன் [ Tom Lapen] 2017 பிப்ரவரி முதல் தேதி விஞ்ஞான முன்னேற்ற வெளியீட்டில் [Journal Science Advances] செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகளின் வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்து, எவ்விதம் கோளானது தோன்றியது என்று புதிய கருத்துக்களைக் கூறுகிறார்.\nநமது சூரிய மண்டலத்தில் செவ்வாய்க் கோளில் மட்டும்தான் மகத்தான பெருநிறை எரிமலைகள் இருந்திருப்பதாக அறியப்படுகின்றன. காரணம் செவ்வாய்க் கோளில் பூமிபோல் அடித்தட்டு நகர்ச்சிகள் [Tectonic Activities] இல்லை. ஈர்ப்பு விசை தணிவானதால், செவ்வாய்க் கோளில் எரிமலைக் குழம்பு ஓட்டம் நெடுங்காலம் நீடித்துள்ளது. எல்லாவற்றிலும் மிகப் பெரியது “ஒலிம்பஸ் மான்ஸ்” [Olympus Mons] என்னும் பூத எரிமலை. அது ஒரு “கவச எரிமலை” [Shield Volcano] என்று அழைக்கப்படுகிறது. ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலை 16 மைல் [25 கி.மீ.] உயரம் உள்ளது. பீட விட்டம் 374 மைல் [624 கி.மீ.]. அமெரிக்காவின் அரிசோனா மாநில��் பரப்பளவு உள்ளது. ஏறக்குறைய பிரான்ஸ் பரப்பளவுக்கு ஒப்பானது. அது 4 மைல் [6 கி.மீ.] உயரப் பட்டை [Rim] கொண்டது. சிகரத்தில் எரிமலை வாய் [Caldera] 50 மைல் [80 கி.மீ.] அகண்டது. பூமியில் ஹாவாயித் தீவுகளில் ஒன்றான “மௌனா லோவா” [Mauna Loa] மலையை விட 100 மடங்கு பெரியது.\nசெவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் பாறைகள் அவ்விடங்களில் தள்ளப்பட்டு இருப்பதற்குக் காரணம் பயங்கர நீரோட்டச் சரிவுகள் என்பது என் கருத்து. அதாவது அவ்விடங்களில் பூர்வீகக் கடல் சூழ்ந்து இருந்ததற்கு அவை ஆதாரமாய் நிற்கின்றன என்று நான் கூறுகிறேன்..\nகடலடி நிலச்சரிவுகள் ஒரு வீட்டைப் போல் பேரளவுப் பெரும்பாறைகளைக் கூடப் பல நூறு கி.மீடர் தூரத்துக்கு, ஆழத்திலே கடத்தி நகர்த்தும் என்பது எங்களுக்குத் தெரியும்.\nவிண்கற்கள் விழுந்து ஒருவேளை குழி பறித்திருந்தாலும், இத்தனை பரந்த அளவில் பல்லாயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பில் பெரும்பாறைகள் கிடப்பதற்குக் காரணம், கடல் வெள்ளச் சரிவைத் தவிர வேறென்ன இருக்க முடியும் மேலும் பெரிதளவு குழிகளும் [Craters] பாறைகளின் அருகில் காணப் படவில்லை.\nலொரினா மஸ்கார்டெல்லி [பூதள நிபுணர், ஆஸ்டின், டெக்ஸஸ் பல்கலைக் கழகம்]\nநாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத் தளவுளவி [Mars Science Laboratory Rover] குறிப்பணியாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு உறுதியாக உலர்ந்த சிற்றாற்றுக் கூழாங் கற்களைப் படமெடுத்துச் சான்றாகக் காட்டியுள்ளது. அந்தப் பன்முகக் கலவைப் படிவுகள் [Sedimentary Conglomerates] பூமியில் உள்ளது போல் மற்றோர் அண்டக்கோளில் இருப்பதை முதன்முறையாக நாசாவின் தளவுளவி கண்டுபிடித்துள்ளது.\nடாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ் [அண்டக்கோள் விஞ்ஞான மூத்த விஞ்ஞானி]\nசெவ்வாய்க் கோளில் உள்ள இவ்விதப் பாறைத் தோற்றங்கள், கடந்த காலத்தில் வெப்பச் சூழ்நிலை இருந்து, தளத்தின் ஈரடிப்புப் பகுதிகள் நெடுந்தூரம் ஓடும் நீரோட்டத் தகுதியை ஏற்படுத்தி யுள்ளன. இவ்விதம் பூர்வீக ஆற்றுப் படிவுகளைக் கண்டு பிடித்தது, செவ்வாய்க் கோள் தளத்தில் நெடுந்தூரம் ஓடி நீடித்த நீரோட்டம் நிலவி, உயிரின விருத்திக்கு வசதி அளித்திருக்க முடியும் என்று நாம் கருத இடமளிக்கிறது.\n1980 ஆண்டுகளில் வைக்கிங் விண்வெளிச் சுற்றி [NASA’ S Viking Orbiter] செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யத் துவங்கிக் ���டந்த 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் சூடான தர்க்கத்துக்குள் விவாதிக்கப் படுவது இந்தப் பாறைகள் கண்டுபிடிப்புதான் : அதாவது செவ்வாய்க் கோளின் துருவப் பகுதிகளில் பூர்வீகக் கடற்கரைகள் தென்பட்டன முதலில் சரியான விளக்கம் தரப்படா விடினும், தற்போது ஆங்கே பூர்வீகக் கடல் ஒன்று [பொரியாலிஸ் கடல் — Oceanus Borealis] இருந்திருக்க வேண்டும் என்று ஓர் புது விளக்கம் அளிக்கப் படுகிறது \nதற்போதைய விண்ணுளவித் தகவல் படங்களில், வட பகுதிச் சமவெளித் தளங்களில் பெரும் பாறைகள் பல ஆயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பளவில் காணப் படுகின்றன. இவற்றைப் படமெடுத்து அனுப்பிய நாசாவின் விண்ணுளவி : செவ்வாய்க் கோள் விண்ணுளவுச் சுற்றி [Mars Reconnaissance Orbiter]. இது ஒன்றும் புதிய கண்டு பிடிப்பில்லை. பழைய கண்டு பிடிப்புக்கு அளிக்கப் படும் ஒரு புது விளக்கமே இந்த கடல் இருப்புக் கோட்பாடு.\nசிற்றாறு நீரோட்டத்தின் வேகம் சுமாராக மனித நடை அளவே என்பதுதான் எங்களுடைய ஊகிப்பு. இவற்றை மீளியக்க முறையில் செய்து காட்ட முடியாது. ஒரு கண்ணோட்ட ஒப்பளவில்தான் நாங்கள் குறைந்த அளவாகச் சொல்ல முடியும்.\nபேராசிரியர் சஞ்சீவ் குப்தா [லண்டன் இம்பீரியல் கல்லூரி, இங்கிலாந்து]\nநெடுந்தூர, நீண்டகால நீரோட்டத் தேய்வு இருந்தால்தான் அத்ததைய உருண்டைக் கூழாங்கற்கள் உருவாக ஏதுவாகும். அதாவது ஏற்புடைய காலநிலைத் தகுதி முறைகளே திரவ நீரோட்டத்தைச் செவ்வாய்க் கோள் தளத்தில் நீடித்திருக்க முடியும். பன்முகக் கலவை நீரோட்டப் படிவு பூமியில் பொதுவாக இருப்பது. இப்போது நாங்கள் அதைச் செவ்வாய்க் கோளிலும் காண்கிறோம். அவற்றின் அறிகுறிகளை வைத்து, பூதளவியல் நிபுணர்கள் நீரோட்டத்தின் கொள்ளளவு, நீரின் ஆழம், ஓடும் வேகத் தையும் கணித்துக் கொள்கிறார். தற்போது உறுதிப் படுத்தப் பட்ட சிற்றாறின் நீரோட்ட வேகம் குறைந்த அளவு : [விநாடிக்கு ஒரு மீடர்] [விநாடிக்கு 3 அடி தூரம்], [நீரோட்டம் முழங்கால் ஆழம் அல்லது இடுப்பளவு உயரம்.]\nநீரோட்டக் கூழாங்கற்கள் கண்டுபிடிப்பு செவ்வாய்க் கோள் பூர்வீக காலத்தில் நீர்வளமாய் இருந்ததை நிரூபிக்கிறது\nஜூன் மாதம் 4 ஆம் தேதி விஞ்ஞான அறிவிப்பில் நாசாவின் செவ்வாய்த் தளவுளவி [MSL Curiosity Rover] [MSL : Mars Science Laboratory] 150 கி.மீ. அகண்ட (90 மைல்) கேல் பள்ளத்தாக்கில் [Gale Crater] ஓடி உலர்ந்த சிற்றாறும், அதனில் உருண்டையான கூழாங���கற்கள் பற்கலவைப் படிவுகளில் [Rounded Pebbles within Sedimentary Conglomerate] இருந்ததை முதன்முறை காட்டிச் செவ்வாய்க் கோள் தளம் பூர்வ காலத்தில் நீர் வளமாய் இருந்திருப்பதை நிரூபிக்கிறது. கேல் பள்ளத் தாக்கு 2012 செப்டம்பரில் கண்டுபிடிக்கப் பட்டது. உலர்ந்த இந்தப் புழுதிப் படிவில் கிடக்கும் கற்களின் அளவு, வடிவு, படிமப் பதிவுகளைப் பார்த்தால் கால்ஃப் [Golf] பந்தளவில் சப்பையாக உருண்டு, திரண்டு நீரோட்டம் உருவாக்கியது போல் தெரிகின்றன. கற்களின் நெளிவு, சுழிவுகள் நீரோட்டம் பன்முறை மோதிச் செதுக்கிய வடிவில் உருண்டது போல் காட்சி தருகின்றன. அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானி ஐலீன் இங்ஸ்ட் [Aileen Yingst] தற்போது கண்டுள்ள கூழாங்கற்கள் முன்பு கண்டவற்றை விட உருட்டி இருந்ததாக அறிவித்தார். இந்த வியப்பான விளைவுத் தகவல் தளவுளவி 275 மீடர் [900 அடி தூரம்] பயணம் செய்து, மூன்று படிமப் பாறைகளைச் சோதித்ததின் பலாபலனே.\nசெவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன் வாயு தோன்றுகிறது. தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது.\n“செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”\n“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.\nதளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள் (Sediment Rocks). அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையாய் இருக்கும். எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.\n(2012 ஆகஸ்டு முதல் வாரத்தில் ) செவ்வாய்த் த��வுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம் (Mound at the center of Gale Crater) MFF உருவாக்கக் காட்சியை (Medusae Fossae Formation Exposure) ஒத்தது. (MFF on Mars is an intensely eroded deposit ..) அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை. முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும். இதுவரை எந்த விண்ணுளவியும் MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை. அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.\nஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர் National Air & Space Museum)\n“நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம். செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ஃபீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு. “ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது. உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது. ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”\nபீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.\n“ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன\nஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.\n“ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன.”\nஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பல்கலைக் கழகம்\n“பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது.\nஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீள் எழுச்சித் திட்டம் \nசெவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமங்கள் அளிப்பது இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன. துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன. துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளி லிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளி லிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே 1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது 1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்���ாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங் களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவிச் சாதனங்களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது. அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது \nmodule=displaystory&story_id=40903261&format=html(செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)\nPosted in அண்டவெளிப் பயணங்கள், சூடேறும் பூகோளம், பிரபஞ்சம், விஞ்ஞானம்\t| 2 Replies\nசீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\n2012 ஆண்டு முடிவு அறிக்கை\n2013 ஆண்டு முடிவு அறிக்கை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)\nஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\nஇதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\nபுகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபோதி மரம் தேடி .. \nமானிடக் கவிஞர் பா��தி ஒரு மகாகவியே\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nவால்ட் விட்மன் வசன கவிதைகள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nதொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (182) அண்டவெளிப் பயணங்கள் (399) இணைப்புகள், Blogroll (1) உலக மேதைகள் (7) கட்டுரைகள் (23) கணிதவியல் (3) கதைகள் (10) கனல்சக்தி (13) கலைத்துவம் (7) கவிதைகள் (40) கீதாஞ்சலி (8) குறிக்கோள் (1) சூடேறும் பூகோளம் (3) சூரியக்கதிர் கனல்சக்தி (6) சூழ்வெளி (9) சூழ்வெளிப் பாதிப்பு (10) நாடகங்கள் (17) பார்வைகள் (1) பிரபஞ்சம் (106) பொறியியல் (58) மின்சக்தி (1) முதல் பக்கம் (437) வரலாறு (7) விஞ்ஞான மேதைகள் (98) விஞ்ஞானம் (224) வினையாற்றல் (7) Uncategorized (4)\nபூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது\nபுதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது \n பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nநாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nவிண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.\nசெவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று பூத எரிமலை எழுச்சிகளே காரணம்\nமறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nஉலகப் பொறியியல் சாதனை : இருகடல் இணைப்புக் கால்வாய்\nபிரபஞ்சத்தில் பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு\nஅகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்\nஅணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி\nவிரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.\nபூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு.\nபூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை\nபூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன\nபூதக்கோள் வியாழனைச் சுற்றிலும் பன்னிற வாயுப் பட்டைகள் இருப்பதை ஜூனோ விண்ணுளவி படம் எடுத்துள்ளது.\nமுன்பு விஞ்ஞானிகள் யூகித்த கரும்பிண்டம், கரும்சக்தி இல்லாத ஒரு மாற்றுப் பிரபஞ்சம் பற்றிப் புதிய ஆராய்ச்சி\nகதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்\nஉலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.\nசெந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு\n2017 ஆண்டுப் படைப்புப் பார்வைகள்\n2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.\nபுதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன.\nபூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது\nநிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.\nதுவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.\nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nபூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது விஞ்ஞானிகள் அஞ்சியதுபோல் \nபூமியின் ஓசோன் குடைக்குப் புதிய ஆபத்து கடல் மட்ட உயர்வு \nசனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.\nஇருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது.\nபிரபஞ்சத்தின் மகத்தான ��ூறு புதிர்கள் பெருநிறை விண்மீன்கள் பேரொளி வெடிப்புடன் பிறக்கின்றன.\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை நெருங்கும் போது, சுழலும் வால்மீன் சுழற்சி விரைவாய்த் தளர்கிறது \n2020 ஆண்டில் ஈரோப்பிய விண்சுற்றி, தளவுளவி செவ்வாய்க் கோளுக்குத் தூக்கிச் செல்லப் போகும் ரஷ்ய ராக்கெட்.\nபிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன என்னும் மர்மத்தைத் தீர்க்க, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்\nமெக்சிக்கோவில் இரண்டு வாரத்தில் அடுத்தடுத்து நேர்ந்த இருபெரும் பூகம்பங்கள்\nபூதவலு ஹர்ரிக்கேன் தாக்குவதற்கும் பூகோளக் கடல்நீர்ச் சூடேற்றத்துக்கும் தொடர்புள்ளதா \nமுரண்கோள் [Asteroid] ஃபிளாரென்ஸை இரு துணைக்கோள்கள் சுற்றுவதை ரேடார் குவித்தட்டு காட்டுகிறது.\nசெவ்வாய்க் கோளில் உயிரின மூலவிப் பூர்வத் தோற்ற இருப்பைக் கரிக்கலவை இரசாயன மூலகக் கண்டுபிடிப்பு ஆதாரம் அளிக்கிறது.\nகருந்துளை பற்றி புதிய விளக்கம் : பிரபஞ்ச பெருவெடிப்பில் நேர்ந்த இருட்டடிப்புக்கு ஒளி ஊட்டின கருந்துளைகள்\nசூரியன் புறக்கோளான வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூனில் வைரக் கல் மழை பெய்து கொண்டிருக்கிறது.\nபிரபஞ்சத் தோற்றத்தின் மகத்தான நூறு புதிர்கள் துணைக்கோள் நிலவில் தோன்றி மரித்த பூர்வீகப் பெருங்காந்த சக்தி.\nஅணுசக்தி – அப்துல் கலாம்\nஇந்து மதம் ஓர் அறிமுகம்\nதகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழ் இலக்கியம் – புதுப்பார்வை\nதமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம்\nதமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம்\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\nவலை வெளி -வலை இலக்கியம்\n. . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/congress-valentine-wish-for-mr-modi-is-the-best-love-message/", "date_download": "2018-05-21T13:03:39Z", "digest": "sha1:HZXTDPD4M3TPTG5KL4NAWBVPXIXXO3CU", "length": 12080, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”டியர் மிஸ்டர் மோடி! ஹாப்பி வேலண்டைன்ஸ் டே!”: பிரதமரை கலாய்த்து காங்கிரஸ் வீடியோ-Congress’ Valentine Wish For Mr. Modi Is The Best ‘Love’ Message", "raw_content": "தமிழக தொழிற்சாலை விடியலின் அஸ்தமனம் – தூத்துகுடியின் கதை\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\n”: பிரதமரை கலாய்த்து காங்கிரஸ் வீடியோ\n”: பிரதமரை கலாய்த்து காங்கிரஸ் வீடியோ\nநேற்று காதலர் தி��த்தன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் ‘காதலர் தின’ வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.\nநேற்று காதலர் தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் ‘காதலர் தின’ வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. அதில், பிரதமரின் கொள்கைகளை விமர்சித்து அவரை கலாய்த்து காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.\nஅந்த வீடியோவில் ‘பேஹ்லா நஷா’ எனும் இந்தி காதல் பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில், “டியர் மிஸ்டர் மோடி, அன்பை பரப்புங்கள், மோசடியை அல்ல.”, என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், மோடி மற்ற நாட்டு தலைவர்களை அரவணைப்பதை கேலி செய்யும் விதமாக, “கட்டிப்பிடிப்பதை குறைத்துக்கொண்டு, அதிக வேலைகளை செய்யுங்கள்”, என அந்த வீடியோவில் உள்ளது.\n”இந்தியர்கள் அனைவரின் மீதும் சமமாக அன்பு வையுங்கள். எங்களுடைய மனதில் இருப்பவற்றையும் சில சமயங்களில் கேளுங்கள். எல்லா உறவுகளுக்கும் அத்தியாவசியமான பண்பான, கொடுக்கும் வாக்குறுதிகளை காப்பாற்றுங்கள். உங்களால் செய்ய முடிந்தனவற்றை வாக்குறுதிகளாக கொடுங்கள்”, என அந்த வீடியோ முழுவதும் பிரதமர் மோடியை கேலி செய்யும் விதமாக அமைந்துள்ளது.\nஆசியாவிலேயே மிக நீண்ட இரு திசை சுரங்கபாதை…அடிக்கல் நாட்ட இருப்பவர் யார் தெரியுமா\nநாற்காலியை தக்க வைப்பாரா எடியூரப்பா\nகர்நாடகா தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையா : சீனியாரிட்டி மீறப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எதிர்ப்பு\nகர்நாடக களேபரம்: காங்கிரஸ் போராட்டம்.. பாஜக குத்தாட்டம்\nமறுபிறவி எடுத்து உங்களைச் சந்திக்க வருகிறார் நடிகை சவுந்தரியா\nகுடியரசுத் தலைவருக்கு மன்மோகன் சிங் கடிதம் : காங்கிரஸ் தலைவர்களை மோடி மிரட்டுவதாக புகார்\nபாஜக கூட்டணிக்கு ரஜினிகாந்த் கேட்கும் விலை : எடப்பாடி அதிர்ந்த பின்னணி\nசர்ச்சைகளால் சாதனை படைத்த சினிமாக்கள்\nமனிதர்களை போல் கதவை திறக்கும் ரோபோ: இணையத்தைக் கலக்கும் வீடியோ\nசென்னை சூப்பர் கிங்ஸின் பிராண்ட் வேல்யூ உயருமா\nகர்நாடகா அணைகளை பார்வையிட ரஜினிகாந்த் வரவேண்டும் : குமாரசாமி அழைப்பு\n'ரஜினிகாந்துக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து நீங்கள் கர்நாடகத்திற்கு வாருங்கள். அணைகளின் நீர் இருப்பு பற்றி முதலில் அறிந்து கொள்ளு���்கள்.'\nகர்நாடகா காங்கிரஸ் வெற்றிப் பின்னணி : பாஜக.வின் குதிரை பேரத்தை ‘டேப்’ செய்தது எப்படி\nகாங்கிரஸ் மேலிடத் தலைவர்களின் ஒப்புதலுடன் இந்த ஸ்டிங் ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தியவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்களில் வைத்து பாதுகாத்தவரான டி.கே.சிவகுமார்தான்\nதமிழக தொழிற்சாலை விடியலின் அஸ்தமனம் – தூத்துகுடியின் கதை\nநிபா வைரஸ் அறிகுறிகள் என்ன தமிழகத்தை தாக்குமா\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\n இந்தியாவில் அதிகமான சம்பளத்தை வாரி வழங்கும் 10 துறைகள்\nதமிழக தொழிற்சாலை விடியலின் அஸ்தமனம் – தூத்துகுடியின் கதை\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nகர்நாடகா காங்கிரஸ் வெற்றிப் பின்னணி : பாஜக.வின் குதிரை பேரத்தை ‘டேப்’ செய்தது எப்படி\nசென்ற வாரம் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, டெட்பூல் 2 படங்களின் வசூல் நிலவரம்\nராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படங்கள்\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் குமாரசாமியின் மனைவி\nவைரல் வீடியோ : களத்தில் துள்ளிக் குதித்த ஸிவா… டோனி எனர்ஜி இப்போ புரியுதா\nதமிழக தொழிற்சாலை விடியலின் அஸ்தமனம் – தூத்துகுடியின் கதை\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://alagiyaboomi.forumotions.in/t33-topic", "date_download": "2018-05-21T12:42:34Z", "digest": "sha1:UUAGQVKHZUM2EVLB2VG7MFKKWBKRPMPE", "length": 15273, "nlines": 134, "source_domain": "alagiyaboomi.forumotions.in", "title": "விவிலிய நூல்கள் உருவான வரலாறு :", "raw_content": "இது அற்புதமான அழகிய பூமி . . .\n\"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்\" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........\nஅன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது\nஅழகியபூமி » சுவையான தகவல்கள் » கிறிஸ்தவம் தழைக்க . . . » விவிலிய நூல்கள் உருவான வரலாறு :\nவிவிலிய நூல்கள் உருவான வரலாறு :\n1 விவிலிய நூல்கள் உருவான வரலாறு : on Tue May 24, 2011 4:51 pm\nவிவிலிய நூல்கள் உருவான வரலாறு :\nவாழ்கின்ற நாம் விவிலியத்தைப் புரட்டும்போது அங்கே பழைய ஏற்பாடும் புதிய\nஏற்பாடுமாக பல புத்தகங்கள் வரிசையாகத் தரப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.\nஇந்த நூல்கள் ஒவ்வொன்றும் ஓர் ஆசிரியரால் எழுதப்பட்டதுபோலத் தோன்றலாம்.\nஆனால், விவிலிய நூல்கள் அவ்வாறு தோன்றவில்லை. ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆண்டில்\nஆசிரியர் ஒருவர் ஏட்டையும் எழுதுகோலையும் கையில் எடுத்து, தம் நூலை\nஎழுதிவிடவில்லை. மாறாக, விவிலியத்தில் காணப்படுகின்ற ஒவ்வொரு நூலுக்கும்\nஒரு வரலாறு உள்ளது. அந்த நூல்கள் ஒவ்வொன்றும் பல படிகளைத் தாண்டி வந்த\nபின்னரே இன்று நாம் பார்க்கின்ற வடிவத்தைப் பெற்றன.\nஇந்த வரலாற்றுப் படி வளர்ச்சியை நாம் மூன்று கட்டங்களில் நிகழ்ந்ததாகக் கூறலாம். அவையாவன:\nவாய்மொழி மரபுக் கட்டம்; கடவுளைத் தங்கள் வாழ்வில்\nசந்தித்த அனுபவத்தை மக்கள் வாய்மொழியாகப் பகிர்ந்துகொண்டனர். தங்கள்\nபிள்ளைகளுக்கும், பின்வந்த தலைமுறைகளுக்கும் அந்த அனுபவக் கதைகளை\nஎடுத்துக் கூறினர். இவ்வாறு பல தலைமுறைகளாக இந்தக் கூற்றுரைகள் வாய்மொழி\nநாள் செல்லச் செல்ல, எழுத்துப் பணியில் திறமை\nபெற்றிருந்த எழுத்தர்கள் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த\nஅக்கதைக் கூற்றுக்களை ஏடுகளில் கைப்படியாக எழுதிவைத்தனர். இவை, குறிப்பாக,\nமக்களின் இறைநம்பிக்கை ஆபத்துக்கு உள்ளான காலங்களில், அவர்களை\nஊக்குவிக்கும் வண்ணமும், அவர்களுடைய பாரம்பரியங்களைப் பழுதறப்\nமேலும் நாள் செல்லவே, திறமை பெற்ற எழுத்தர்கள்\nஏற்கெனவே புழக்கத்தில் இருந்த எழுத்துவடிவான மரபுகளைக் கோவையாக இணைத்து,\nதொகுதிகளாகப் பிணைத்து, பதிவு செய்தனர். அவ்வாறு செய்தபோது, அவர்கள்\nவாழ்ந்த சமகாலச் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டனர்.\nஇவ்வாறு மூன்று முக்கிய கட்டங்களைத் தாண்டி\nவந்தவையே விவிலிய நூல்கள் ஆகும். இவ்வாறு தொகுக்கப்பட்ட நூல்களுள் எவை எவை\nசமயம் சா���்ந்த திருமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதைச் சமயக்\nகுழுக்கள் (யூதக் குழு; கிறிஸ்தவ திருச்சபை) அதிகாரப்பூர்வமாக ஒரு\nகுறிப்பிட்ட காலத்தில் நிர்ணயம் செய்தன. இதையே விவிலியத் திருமுறை (டிiடிடiஉயட உயழெn)\nஎன்று அழைப்பர். இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டதற்கு அடிப்படையான அளவுகோல்\nஅந்த விவிலிய நூல் கிறிஸ்தவ, யூத சமய நம்பிக்கையை முழுமையாகப்\nபிரதிபலித்ததா என்பதே. இவ்வாறு, சமய நம்பிக்கைக்கு ஒவ்வாதனவாகக்\nகருதப்பட்ட பல நூல்கள் விவிலியத் திருமுறையில் இடம் பெறவில்லை, அல்லது சில\nசமயம் இடம் பெற்றிருந்தாலும் பின்னர் திருமுறையிலிருந்து நீக்கப்பட்டன.\nநிகழ்வுகளை அக்குடும்ப உறுப்பினர் ஒருவர் ஒருவரோடு, உறவினரோடு\nபகிர்ந்துகொள்வது இயல்பு. இவ்வாறு எழுகின்ற தொடர்உரைகள் பெற்றோரிடமிருந்து\nபிள்ளைகளுக்கும், பிள்ளைகளிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்கும் கதைபோல\nசொல்லப்படுவது வழக்கம். இவ்விதத்தில் ஒரு குடும்பத்தின் வரலாறு\nஅக்குடும்பத்தைச் சேர்ந்தவர் உள்ளத்தில் ஆழப்பதிவதோடு, அவர்களுடைய வரலாறு\nபற்றி அவர்கள் பெருமிதம் கொள்வதற்கும் துணையாகிறது. இது ஒரு\nகுடும்பத்துக்கு எப்படிப் பொருந்துமோ, அதுபோலவே விவிலியக் காலத்துக்கு\nமக்களுக்கும் பொருந்தும். அவர்களும் சமய நம்பிக்கையின் அடிப்படையில்\nகுழுவாகக் கூடினர். எனவே, அவர்களது நம்பிக்கையிலிருந்து எழுந்த கதைகளைத்\nதலைமுறை தலைமுறையாக வழங்கினர். முதலில் எழுந்தது \"வாய்மொழி\" வரலாற்று மரபு\nஎன்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.\nஅழகியபூமி » சுவையான தகவல்கள் » கிறிஸ்தவம் தழைக்க . . . » விவிலிய நூல்கள் உருவான வரலாறு :\n» தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி\n» ஆண்டவரை எனது உள்ளம்\n» வாழ்வே ஒரு பாடல்\n» புனித பிரான்சிஸ் சவேரியாரின் வாழ்க்கை வரலாறு.\n» குருக்களின் ஆண்டில் தவக்காலம்\n» போராட்டத்தில் முளைத்த பூக்கள் - புனிதர்களான இளைஞர்கள்\n» ஒரு நல்ல குருவானவர் யார்\n» துவக்கக்கால திருச்சபையில் குருத்துவம்\n» புனித பெர்க்மான்ஸ் - பீடச்சிறுவர்களின் பாதுகாவலர்\n» கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு வாழ்த்துக்கள்\n» புனித சவேரியார் (1506 ‡ 1552)\n» புனித குழந்தை தெரசா\n» புனித குழந்தை தெரசா ஆலயம்\n» திருப்பலியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\n» உலகிலே முதன் முதலாக\n» புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா\n» யார் இந்த இயேசு\nSelect a forum||--அழகிய பூமி| |--வரவேற்பரை| |--புதியவர் அறிமுகம்| |--விவிலிய வினாடி வினா| |--விவிலிய போட்டிகள்| |--அன்னை மரியா| |--அன்னை மரியாவின் காட்சிகள்| |--அன்னை மரியாவின் திருத்தலங்கள்| |--அன்னை மரியா கட்டுரைகள்| |--கவிதைகள் பக்கம்| |--திருத்தல கவிதைகள்| |--அழகான கவிதைகள்| |--தாலாட்டும் பூந்தென்றல்| |--புனிதர்களின் கவிதைகள்| |--மனிதமைய மறைக்கல்வி| |--மறைக்கல்வி போதனை முறைகள்| |--மறைக்கல்வி மதிப்பீடுகள்| |--மறைக்கல்வி நோக்கம்/குறிக்கோள்| |--மறைக்கல்வி பாடங்கள்| |--ஜெபம் செய்வோமா...| |--நவநாள் ஜெபம்| |--புனிதர்களின் ஜெபம்| |--பொதுவான ஜெபங்கள்| |--திருச்ஜெபமாலை| |--சுவையான தகவல்கள்| |--கிறிஸ்தவம் தழைக்க . . .| |--புண்ணிய பூமி . . . (புனிதர்களின் வரலாறு)| |--கிறிஸ்துவ மதிப்பீடுகள்| |--சுவையான தகவல்கள்| |--புகைப்படங்கள் / ஓவியங்கள் |--சொந்தமாக வரைந்த ஓவியங்கள் |--உங்கள் ஊர் அரிய புகைப்படங்கள் |--திருத்தல அரிய புகைப்படங்கள் |--புனிதர்களின் அரிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=674178", "date_download": "2018-05-21T13:08:58Z", "digest": "sha1:FCEY4OVJPSW3QPKFDJ2S4VYH27PAS4XU", "length": 11138, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்கிய கொலையாளிகள்", "raw_content": "\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்கிய கொலையாளிகள்\nமதுரவாயலை – நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த கொலையாளிகள் மூன்று பேர் தலைமறைவாகியிருந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகன்னியாகுமரியில் பதுங்கியிருந்த இம்மூவரையும் மதுரவாயல் பொலிஸ் பரிசோதகர் ஜார்ஜ்மில்லர் தலைமையில் நியமிக்கப்பட்ட தனிப்படையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 28), சுதாகர் (வயது 34) ஆகியோருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக, சுதாகர் உள்ளிட்ட குழுவினர் மணிகண்டனை தா���்கினர். இதன்போது படுகாயமடைந்த மணிகண்டன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇக்கொலைச் சம்பவம் தொடர்பாக மதுரவாயல் பொலிஸார் சுதாகர் உட்பட 5 பேரை கைதுசெய்தனர். வழக்கு விசாரணை நடைபெறும்போதே சுதாகர் உயிரிழந்தார். மற்ற 4 பேரும் கடந்த 2012ஆம் ஆண்டு சிறையிலிருந்து பிணையில் வெளிவந்தனர்.\nபிணையில் வெளிவந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்த இக்கொலையாளிகளில் ஒருவர் தேடப்பட்டுவருகின்றார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமோடி வரலாற்றை மாற்றியமைக்க முயல்கிறார் : சோனியாகாந்தி கண்டனம்\nஜி.எஸ்.டி.குறைந்தும் உணவுகளின் விலை குறைக்கப்படவில்லை: தமிழிசை கவலை\nகடவுள் ஒரு கதைவை மூடினால் மறு கதவைத் திறப்பார்: பன்னீர்ச்செல்வம்\nஇலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nபிரபலங்களால் சுத்தமான மும்பை கடற்கரை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nதிரிபுராவில் கடும் மழை: வெள்ளத்தால் இடம் பெயர்ந்த மக்கள்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nநெருக்கடியில் கிளிநொச்சி இளைஞர்கள்: முருகேசு சந்திரகுமார் ஆதங்கம்\nஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார்: ஜெயக்குமார்\nகடந்த அரசாங்கம் பொதுமக்களை படுகொலை செய்தது: விஜயகலா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://hooraan.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-05-21T12:48:52Z", "digest": "sha1:BIHLSMTNXMHCD52QKW35HZDLAZUM2XTG", "length": 27994, "nlines": 161, "source_domain": "hooraan.blogspot.com", "title": "ஊரான்: அருந்ததிராயும் அம்பேத்கர் சுடரும்!", "raw_content": "\nபுலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.\n“மிக ஆழமாகவும் வலுவாகவும் மக்களிடையே ஊடுருவியுள்ள சாதி அமைப்புக்கு எதிராக ஈவிரக்கமின்றிப் போராட வேண்டிய தருணம் இது. மக்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காக சாதியப் பாகுபாடுகள் திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளன.\nபார்ப்பனியம் - முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை வெளிக்கொணராமல் சாதியத்துக்கு எதிரான போராட்டம் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது.”\nஅருந்ததிராய் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் “அம்பேத்கர் சுடர்” விருது வழங்கும் விழாவில் அருந்ததிராய் அவர்கள் ஆற்றிய உரையின் மையக் கருத்து இது.\nஅருந்ததிராய் அவர்களின் பேச்சை நாம் எப்படி புரிந்து கொள்வது\nசூத்திரர்களையும் பஞ்சமர்களையும் ஏதுமற்றவர்களாகவும், சேவை செய்பவர்களாகவும் உருவாக்கியதில் பார்ப்பனியத்துக்கும் ஏழ்மைக்கும் தொடர்பிருக்கிறது.\nசாதிப் படிநிலையில் ஒரு சில சாதிகளை தீண்டத்தகாதவர்களாக்கியதால் பார்ப்பனியத்துக்கும் தீண்டாமைக்கும் தொடர்பிருக்கிறது.\nமக்களின் உழைப்பைச் சுரண்டுவதால் முதலாளித்துவத்துக்கும் ஏழ்மைக்கும் தொடர்பிருக்கிறது.\nநாட்டு வளங்களையும் மக்களின் உழைப்பையும் சுரண்டுவதால் ஏகாதிபத்தியத்திற்க்கும் ஏழ்மைக்கும் தொடர்பிருக்கிறது.\nமக்களை சாதி ரீதியாக கூறுபோட்டு அவர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வை உருவாக்கி அவர்கள் ஒன்று சேரவிடாமல் தடுப்பதற்கு பார்ப்பனியம் பெரிதும் உதவுவதால் முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் பார்ப்பனியம் தேவைப்படுகிறது.\nஎனவே முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் பார்ப்பனியத்துக்கும் தொடர்பிருக்கிறது.\nஅதனால்தான் ”பார்ப்பனியம் - முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை வெளிக்கொணராமல் சாதியத்துக்கு எதிரான போராட்டம் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது.” என அருந்ததிராய் கூறுகிறார்.\nபடிப்படியான முறையில் அமைந்துள்ள சமத்துவமின்மையை நிலைநாட்டும் கொள்கை மனுஸ்மிருமிதி முழுவதிலும் ஊருறுவி நிற்கிறது.\nமனுவின் சமத்துவமின்மை கொள்கை இன்றைய சமூக வாழ்க்கையில் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது.\nபார்ப்பனன் ��ேலானவன்; சூத்திரன் கீழானவன் என்கிற வர்ண பேதமும் அதைத் தொடர்ந்து நிறுவப்பட்டுள்ள இன்றைய சாதிய ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மை கொள்கைக்கு சான்றாக உள்ளன.\nஇதுதான் பார்ப்பனியம் என்கிறார் அம்பேத்கர். மக்களின் ஊனுக்குள்ளும் எலும்புக்குள்ளும் ஊருறுவி நிற்குமாறு புகுத்தி வைத்தப் படிப்படியான சமத்துவமற்ற முறை அநியாயத்தை தூக்கி எறிய முடியாமல் முடக்கி வைப்பதற்கே உதவியது; உதவுகிறது.\nபடிப்படியான சமத்துவமின்மை முறை அநியாயத்தை எதிர்த்துப் பொதுவான அதிருப்தி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் பாதிக்கப்படுபவர்களிடையேயும் சமத்துவமின்மை இருப்பதால் அநியாயத்தை எதிர்த்து எல்லா வகுப்பினரும் பொதுவாக ஒன்று சேரும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.\nபார்ப்பனியத்துக்கும் அதன் அநியாயங்களுக்கும் எதிராகப் புரட்சி எதுவும் நடக்காமல் போனதற்கான காரணங்களில் படிப்படியான சமத்துவமின்மை முறை ஒன்றாகும். (பார்க்க: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 7 பக்கங்கள்: 235-239)\nஏழைகள் ஏன் ஒன்றுபட முடியவில்லை\nஏழைகள் எங்கு அதிகமாக நிறைந்திருக்கிறார்கள் கிராமங்களில் நிறைந்திருக்கிறார்கள். நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் நிறைந்திருக்கிறார்கள்.\nஇங்கெல்லாம் யார் ஏழைகளாக இருக்கிறார்கள் படிநிலைச் சாதிகளில் கீழ் நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களே மிக அதிகமாக ஏழைகளாக உள்ளனர். அடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் கனிசமானவர்கள். அதற்கு அடுத்தபடியாக பிற்படுத்தப்பட்டவர்களில் ஒரு சிலர். உயர் சாதியினரில் மிகச் சொற்பமானோர் ஏழைகளாக உள்ளனர்.\nஏழைகள் அனைவருக்குமான பிரச்சனை பொதுவானதாக இருப்பினும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கூடுதலாக தீண்டாமைக் கொடுமையும் சேர்ந்துள்ளதால் அவர்களின் பிரச்சனை மிகவும் கொடூரமானது.\nஏழ்மைக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் இவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.\nதாழ்த்தப்பட்டவர்களுக்கிடையில் சாதி அடிப்படையில் தனித்தனி அமைப்புகள், கட்சிகள். ஒரே சாதிக்குள்ளேயே பல்வேறு அமைப்புகள், கட்சிகள். மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியிலும் இதே நிலைதான்.\nபார்ப்பனர்களின் சொந்த நலனுக்காக – பிழைப்புக்காக பார்ப்பனியம் மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தி மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்தது; வைக்கிறது அதேபோல ஒரு சில பிழைப்புவாதிகள் தங்களின் நலனுக்காக மக்களை தனித்தனி சாதி அமைப்புகளாக, சாதிக் கட்சிகளாக பிளவுபடுத்தி வைத்திருப்பதன் மூலம் பார்ப்பனியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.\nசமத்துவமின்மை கொள்கைதான் பார்ப்பனியம் என்பதையோ, அதை பார்ப்பனர்களே உருவாக்கினார்கள் என்பதையோ, அதைக் கட்டிக் காப்பதில் இன்றளவும் பார்ப்பனர்களே முன்னிலையில் உள்ளனர் என்பதையோ இந்தத் தலைவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அல்லது புரிந்து கொண்டிருந்தாலும் பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டமாக அதை முன்னெடுப்பதில்லை.\nஎனவே ஏழ்மைக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டம் என்பது ”பார்ப்பனியம் - முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை” மிகச் சரியாக புரிந்து கொண்டு போராடும் போதுதான் ஏழ்மையும் தீண்டாமையும் ஒழிக்கப்படும். அதற்குத் தேவை மார்க்சிய சித்தாந்தமும் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கருத்துக்களும்தான்.\nLabels: அம்பேத்கர் சுடர், அருந்ததிராய், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்\nஎனக்கு ஒன்று தெளிவாகப் புரியவில்லை. நாளையே இந்தப் பார்ப்பனர்கள் மட்டும் ஜாதியத்தைக் கைவிடுவார்கள் என்று கொண்டால் கூட இன்ன பிற மேல் ஜாதியினர்கள் கைவிட மாட்டார்கள் அல்லவா பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிகள் தம்மை வர்ணாசிரமத்தின்படியோ பார்ப்பனியத்தின்படியோ உயர்ஜாதியாகக் கருதவில்லையே. தான்மேல் ஜாதி என்ற வெத்து நம்பிக்கையும், பொருளாதாரமும்தானே கருத வைக்கிறது.\nதற்போது ஆண்ட பரம்பரைக் கனவில் மிதக்கும் மேல் ஜாதிக்காரர்கள் தம்மை இனம் என்றே சொல்லிக் கொள்கின்றனர். திராவிட இயக்கம், தமிழ்த்தேசிய இயக்கம் ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட சொற்களையே இவர்களும் பயன்படுத்தி வருகின்றனர் \"இனவெழுச்சிக்காக\". தான் பார்ப்பனரின் கீழ் இருப்பதாக அவர்கள் நம்பவில்லை.\nஎப்படி இன்னும் பார்ப்பனரையே வசைபாடுதல் தகும் \nஇன்றைய சூழலில் பார்ப்பனர்களும் சாதியை கைவிடமாட்டார்கள். பிற உயர் சாதியினரும் சாதியை கைவிட மாட்டார்கள். ஏன் தாழ்த்தப்பட்டவர்களும்கூட சாதியை கைவிடப் போவதில்லை. மனுவின் வர்ணாசிரம - பார்ப்பனியப் கோட்பாட்டையோ அல்லது தான் பார்ப்பனரின் கீழ் இருப்பதாகவோ ஒருவன் உணரவில்லை என்றாலும்கூட தான் ஒரு உயர்சாதிக்காரன் என்கிற உணர்வு அவனிடையே ஒரு பண்பாடாக நிலை பெற்றுள்ளது. தனக்குக் கீழே ஒரு சாதி இருக்கிறது என்பதை அவன் தெரிந்தே - உணர்ந்தே இருக்கிறான். இந்த உணர்வு பெருமிதம் கலந்த உணர்வு. ஐயங்கார்-ஐயர் தொடங்கி அடுத்தடுத்தடுத்த ஒவ்வொரு சாதிக்காரனுக்கும் உள்ள உணர்வு இதுதான். அதனால்தான் உயர்சாதிக்காரன் ஒவ்வொருவனும் தன்னை சாதியோடு அடையாளப்படுத்திக் கொள்கிறான். தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர பிற அனைத்து சாதிகளுக்கும் இது பொருந்தும்.\nதாழ்த்தப்பட்டவன் தன்னை சாதியோடு அடையாளப்படுத்திக் கொள்வதை இழிவாகத்தான் கருதுகிறான். இட ஒதுக்கீடு கலுகை இருப்பதனாலேயே சாதி இழிவானது எனத் தெரிந்தும் தன்னை ஒரு சாதியோடு அடையாளப்படுத்திக் கொள்கிறான். இட ஒதுக்கீடு இல்லை என்றால் தாழ்த்தப்பட்டவன் தன்னை சாதியோடு அடையாளப்படுத்திக்கொள்ள விரும்ப மாட்டான். ஆனால் அவன் விரும்பவில்லை என்றாலும் பிற உயர் சாதியினர் ஒரு தாழ்த்தப்பட்டவனை ஒரு குறிப்பிட்ட சாதியாக அடையாளப்படுத்துவார்கள். இதைத்தான் பார்ப்பனியம் என்கிறோம்.\nஒருவன் சாதியால் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்பதை பொருளாதாரம் தீர்மானிப்பதில்லை. தாழ்த்தப்பட்ட ஒருவன் பொருளாதாரத்திலோ அல்லது கல்வியிலோ உயர்ந்த நிலையில் இருந்தாலும்கூட அவன் தாழ்ந்த சாதிக்காரன்தான் என்கிற கருத்தாக்கம் பிற உயர்சாதிக்காரன் மனதிலிருந்து மறைந்துவிடுவதில்லை.\nநீங்கள் சொல்வது போல தற்போது சாதியை இனமாக அடையாளப்படுத்திக் கொள்வதும் நடக்கிறது. இனம் என்கிற சொல் சாதி என்கிற சொல்லுக்கு மாற்றாக கையாளப்படுவதன் நோக்கம் ‘நாங்கள் ஒரு தனி இனம்; நாங்கள் யாரையும் ஏற்றத்தாழ்வாகக் கருதவில்லை’ என்பதற்காக பயன்படுத்தப்படும் சொல்லாகவே நான் கருதுகிறேன். இனம் என்கிற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களிடையே நிலவும் உயர்சாதி பெருமிதம் ஒன்றும் மறைந்துவிடப் போவதில்லை.\nபார்ப்பனியம் என்பது மேலிருந்த கீழ்வரை ஊடுருவியுள்ள உயர்சாதி ஆதிக்க மனப்பான்மை. பார்ப்பனியம் என்கிற கோட்பாட்டை – வாழ்க்கை முறையை கேள்வி எழுப்பினால் அது எப்படி பார்ப்பனரை வசைபாடுவதாக அமை���ும்\nபார்ப்பனியம் வீழ்த்தப்பட வேண்டும். அதை யார் உயர்த்திப்பிடித்தாலும் அது ஐயர்-ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர்களாயிருந்தாலும் சரி அல்லது பிற உயர்சாதியினராக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராகப் போராட வேண்டும். சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிராக மட்டுமல்ல ஏழ்மையை ஒழிப்பதற்காககவும் நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். அதற்குத் தேவை மார்ச்சியத் சித்தாந்தமும், பெரியார் – அம்பேத்கர் கருத்தியலும்தான் என்பதைத்தான் கட்டுரையில் வலியுறுத்தியுள்ளேன்.\nபார்ப்பனர் எதிர்ப்புக்கும் பார்ப்பனிய எதிர்ப்புக்கும் உள்ள வேறுபாடு எனக்கு புரிகிறது. இப்போது பார்த்தீர்களானால், இரு பெரும் திராவிடக் கட்சிகளில் இருக்கும் பெருந்தலைகள் எல்லாம் அந்தந்த பகுதிகளில் இருக்கும் ஆதிக்க ஜாதிகளின் பிரதிநிதிகள். இவர்களுக்கு அரணாக இருப்பது திராவிடக் கட்சிகள். அதாவது அவர்களின் ஜாதி உணர்வைக் கண்டு கொள்வதில்லை. எனவே அரசியல் ரீதியாக இங்கே திராவிடமே ஜாதியத்தின் காவலனாக நிலைக்கிறது. திராவிடக் கட்சிகள் ஜாதிய ஒழிப்பைத் தனது கட்சிகளுக்குள்ளேயே நடத்திக் காட்டாமல் மெய்ட்டெய்ன் செய்கிறார்கள். அப்படி நடத்தினாலே அது பெரிய புரட்சியாகி விடுமல்லவா அப்படியிருக்க நாம் பார்ப்பன எதிர்ப்பு என்று கூறுவது இவர்களை எதிர்ப்பது போலாகாது அல்லவா அப்படியிருக்க நாம் பார்ப்பன எதிர்ப்பு என்று கூறுவது இவர்களை எதிர்ப்பது போலாகாது அல்லவா \nதிராவிடக் கட்சிகள் மட்டுமல்ல பொதுவுடமை கட்சிகளைத் தவிர்த்து பிற அனைத்து வாக்கு சீட்டுக் கட்சிகளும் சாதியத்தின் காவலனாகத்தான் இருக்கிறார்கள். சாதிக் கட்சிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இவர்கள் யாரும் சாதி ஆதிக்கத்தைக்கூட எதிர்க்க ஒரு போதும் முன்வரமாட்டார்கள். அப்படி இருக்க இவர்கள் எப்படி சாதியை ஒழிக்க முன்வருவார்கள் பார்ப்பன எதிர்ப்பு என்பது பார்ப்பனியத்தின் கூறுகளை யார் கடைபிடித்தாலும் அவர்களுக்கு எதிரான போராட்டமும் பார்ப்பன எதிர்ப்பில்தான் அடங்கும்.\nஅறியாமையும், இயலாமையும் மக்களிடமிருந்து அகல வேண்டும் என்பதே எனது அவா.\nமாப்பிள்ளை குதிரையில் வந்தால் குற்றமா\nஜெயா வழக்கு: ஆதரவும் எதிர்ப்பும்\nசாதியைத் தாங்கிப் பிடிக்கும் மூன்று தூண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidurseasons.blogspot.com/2011/06/blog-post_11.html", "date_download": "2018-05-21T12:39:43Z", "digest": "sha1:GHUJ5X7IAQY7LTT7GHI2WDDTX2JDIXP2", "length": 11321, "nlines": 203, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: முதுமையும் ! இளமையும் !", "raw_content": "\nமுதுமை மறதிக்கு இடம் கொடுக்கும் . தனக்கு இழைக்கப்பட்ட தீமையும் மறந்து நிற்கும்.\nஇளமை நினைவாற்றலை நிலை நிறுத்த முயலும் . தனக்கு இடையூறாக இருப்பவரை நினைவுபடுத்தி ஓரம் கட்டும்\nமுதுமை சிதைவடையும் மனமாக மாற வாய்புண்டு . சிதையும் மனதிற்கு இடம் தராது (காதல் வந்து மறுக்கப்பட்டால் வெல்லும் அல்லது விழும் )\nமுதுமை மனவியின் மீது வைக்கும் பாசம் தியாக வாழ்வின் வழி வந்தது . இளமை மனவியின் மீது வைக்கும் அன்பு ஆசையினால் வந்தது.\nமுதுமை உண்மையின் உறைவிடம் . இளமை பண்மையின் பிறப்பிடம்.\nமுதுமை ஓரிடத்தில் ஒன்றி நிற்கும் . இளமை பேரிடம் நாடி ஓடும்\nமுதுமை இறையருள் நாடி நிற்கும் . இளமை பறை சாற்றும் புகழ் நாடும்\nமுதுமை வாழ்ந்த வாழ்வினை அசைபோடும் .இளமை நினைத்தது நடக்க நடை போடும்\nபழம் இனிக்கும் .காய் கசக்கும் .முதிர்ச்சி அனுபவத்தின் ஆழம். முதுமை பாசத்தின் பண்பு . இளமை அவசரத்தின் கோலம். கண்டதை விழுங்கும் வேட்கை . துடிப்பின் வேகம் தடுமாற்றத்தின் காட்சி .\nமுதுமை சரித்திம் பேசும். இளமை விஞ்ஜானம் சொல்லும் .\nமுதுமை முன்னேற்றம் நாடாது இருப்பதனை பாதுகாக்க நாடும். இளமை புதுமையினை நாடி பல வழிகளில் செயல்பட முயலும்.முதுமையில் நிதானம் வந்தடையும் . இளமையில் வேகம் மேலோங்கும்.\nமுதுமை பதுமையல்ல அது பாதுகாவலன் . இளமையின் வேகம் வேதனையிலும் முடிய வாய்ப்புண்டு.\nமுதுமையில் வரும் வேதனை தாங்கும் சக்தியுடையதல்ல. இளமையில் வரும் சோதனை எதையும் தாங்கும் இதயம் கொண்டது.\nதவிர்க்கமுடியாத மாற்றம் முதுமை. முதுமைக்கு இளமையில்லை. இளமைக்கும் முதுமையுண்டு. என்றும் இளமை என்பது பேதமை\nஇளம் வீரர்களே முதியோரிடம் பரிவு காட்டுங்கள்.\nஇப்பொழுதே முதியோரிடம் பாசத்தைக் காட்டுங்கள், பரிவைக் காட்டுங்கள்,கனிவு காட்டுங்கள், அன்பாகப் பேசுகள்,இறையருள் பெற்றிடுங்கள் , இறைப் பொருத்தத்தை பெற்றிடுங்கள்\n“முதுமை வந்து கூன் விழுமோ\nபுதுமை உலகம் கேலி செய்யுமொ\nஎன்று வரும் எனக்கு அழைப்பு – அங்கு\nநீடூர் சயீது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன் எழுதிய கவிதை.\nLabels: இளமை, முதுமை, வாழ்கை\nஅரு��ையான கருத்துக்கள். விடியோவை இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன்.\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.\nTanzil: தஞ்சில் குர்ஆன் நேவிகேட்டர் (குர்ஆன் - Alh...\nஅல் குர்ஆன் ஓதுதல் (Recitations) & மொழிபெயர்ப்பு...\n\"Alija Izetbegovic; நாம் மறக்க மாட்டோம் \"\nஎங்க ஊரு நல்ல ஊரு (இது தொடர் பதிவு)\nசவுதி நாட்டவர் துபாய் நைட் கிளப்பில்\nமத்திய அரசின் உயர் பதவிகளில் கேரளத்தவர்களே கோலோச்ச...\nதிருக்குறள் இசைத்தட்டு (இலவச பதிறக்கம்)\nGoogle translate கூகுளின் தமிழ் சேவை\nடாட் காம் (.COM) ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி\nதினமும் தாய் தந்தையர் தினமாக கொண்டாடுவோம் \nசெக்ஸ் கல்விக்காகவே தனிக்கல்லூரி நிறுவினால் என்ன\nவாழ்வு முற்றுப் பெறுவதற்கு முன் மகிழ்வாக இருக்க வழ...\nநண்பர்கள் மனம் வீசும் மலர்கள்\nமயங்க வைக்கும் (ராஜ) மாளிகை கண்டு மயக்கம் வேண்டாம்...\nராஜாத்தி காலில் விழுந்த ராசாவைப் பகுத்தறிவுக் கலைஞ...\nரஜினி, கனிமொழி மற்றும் சின்னக் குத்தூசி\nகாண வேண்டிய கலைக் காட்சியகம் ( வீடியோ, படங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nidurseasons.blogspot.com/2012/09/blog-post_24.html", "date_download": "2018-05-21T12:59:32Z", "digest": "sha1:T4HNUYS3AHRURPOSCTWYLY3AJYNYYFQ4", "length": 10781, "nlines": 209, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: வேண்டாததை வேண்டி வினையில் மாட்டினேன்", "raw_content": "\nவேண்டாததை வேண்டி வினையில் மாட்டினேன்\nகவிதை வேண்டுமென்று கவிஞர் வைரமுத்துவுடன் போனேன்\nவைரமும் முத்துவும் இருந்தால் வா\nபணம் சேர்க்க வழி சொல்லுங்கள்' என கனிமொழியைக் கேட்டேன்\nகனிவாக பதில் சொல்லாமல் நகர்ந்து போனார்\nகல் வெட்டி பணம் சேர்த்த செல்வந்தரிடம் 'பணம் பண்ண வழி' கேட்டேன்\n'பணம் சேர்த்த பின் கடுஞ்சிறையில் போக விருப்பமானால் சொல்கின்றேன்' என்றார்\n'புகழ் வேண்டுமென்று' கலைஞரிடன் ஆலோசனை கேட்டேன்\nஅதற்கு மக்கட்பேறு வேண்டுமென்று கலையாகச் சொன்னார்\nவேலை வேண்டுமென்று' முதல்வரைக் கேட்ட��ன்\nஎனக்கு ஓய்வில்லை உனக்கு பதில் சொல்ல. வேண்டுமென்றால் இனாம் தருகிறேன் வாங்கிப் போ' என்றார்\nகல்வி நாடி கல்லூரி நாடினேன்\n'காசைப் போட்டால் கல்வி கிடைக்குமென்றார்'\nஏன் பெற்றாய் என்னருமைத் தாயே 'என்றேன்\nஅதை உன் தந்தையிடம் கேள்' என்றாள்\nஅப்பாவிடம் ஏன் அம்மாவை அடிபணியச் செய்தாய் ' என்றேன்\nஅதற்கு அப்பா அடிபணியவே பிறந்தவள் உன் தாய் 'என்றார்\n இந்த உலகில் ஏன் என்னைப் படைத்தாய்\n'படைப்பதுதானே என் வேலை' என்றான் இறைவன்\nபின் நான் யாரிடம் முறையிடுவேன்' என்றேன்\n'உனக்கு என்னதான் வேண்டுமென்றான் '\n'நான் பெற்றதை விட மற்றவருக்கு இரண்டு பங்கு கொடு '\nஅது எனக்கு போதுமென்றேன். 'சரி போ செய்கிறேன் 'என்றான் இறைவன்\nஎனக்கு ஒரு கண் பார்வை இல்லை\nமட்றவர்களுக்கு இரண்டு கண்களும் பார்வையில்லாமல் போனது\nஅனைவரும் என் உதவி நாடி ஓடி வந்தனர் வழி தேடி உதவி கேட்க\nஎன் மனம் இளகியது. அனைவருக்கும் உதவினேன்\nநீ கேட்பது தருகின்றோம் எங்களுக்கு இரு கண்களிலும் பார்வை வர இறைவனை நாடு. உனக்கு வேண்டியதை தருகின்றோம்' என்றனர்\nஇளகினேன், மனம் மாறினேன் . இறைவனிடம் ' பழைய நிலைக்கு அனைவரையும் மாற்றிவிடு' என வேண்டினேன்\nஇறைவன் இரக்கமுள்ளவன் . நான் கேட்டபடியே செய்து விட்டான் .\nபழைய நிலைக்கு திரும்பிய பின் அனைவரும் என்னிடம் வந்தார்கள். வந்தோர் நான் விரும்பியதைச் செய்யாமல்\nஎன்னை நையப் புடைத்துச் சென்றார்கள் .\nகேட்பது இனி இறைவனிடம் மட்டும் இருக்கட்டும் என்ற உறுதியான முடிவுக்கு வந்து விட்டேன்\n(கற்பனையாக வந்த ஒரு கலவை. யாரையும் வருந்தும்படி எழுதும் நோக்கமல்ல)\nLabels: கல்வி, பணம், புகழ்\nஅமெரிக்க ஆதரவாளர்களின் கைகளில் நபிகள் பெருமானாரின்...\nவால் அருந்த பட்டம் போன இடம் தெரியாது \nகடுமை சொல் சொன்னாலும் கருணை சொல் சொல்வார்\nவேண்டாததை வேண்டி வினையில் மாட்டினேன்\nஇஸ்லாமியப் பார்வையில் குற்றவியல் சட்டங்கள்\nசைத்தான் வேதம் ஓதி சரித்திரம் புரட்ட படம் பிடிக்கி...\nஏழு பேர் பார்த்ததோடு எடுத்தெறியப்பட்டிருக்க வேண்டி...\n\"ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும்\"\nதிருமணம் போனபின் மறுமணம் செய்வதில் ஏன் தடை\nஏன் சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவ...\nபிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது\nவேதத்தினால் விளைந்த விவாதமும் விளக்கமும் இறைவனது ...\nகுத்பா அரபி மொழியில்தான் இருக்க வேண்டுமா\nபேசாமல் இருந்தால் நாம் நம் நிலை அறியோம்\nவெள்ளிக் கிழமை தொழுகைக்குக் பின் குத்பா உரை\nSalaam Express தக்பீர் பாடல் - அன்புடன் புகாரி\nதிகைக்க வைக்கும் துபாய் -Stunning Dubai\nஹஜ் பயணத்தால் ஏற்பட்ட மற்ற நன்மைகள் .\nபேரழிவு ஆயூதங்களை ஆரம்பித்து வைத்தவர் யார்\nவெட்கம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்க வேண...\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://pressetaiya.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-05-21T12:41:42Z", "digest": "sha1:BG4Q2T67XNQTG2LQ7RP4VVAPSJBRKYV2", "length": 29527, "nlines": 262, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: சிந்திக்க தெரிந்த சிலருக்காக ....,,", "raw_content": "\nவியாழன், 24 ஜனவரி, 2013\nசிந்திக்க தெரிந்த சிலருக்காக ....,,\nஇசுலாமியர்கள் எதிர்க்கும் படி விஸ்வருபத்தில் இருப்பது என்ன\nஇதோ படம் பார்த்த ஒருவெளி நாட்டில் உள்ள இசுலாமியர் \" பாரூக் அகமது \" முகனூலில் எழுதியது.\nபடம் பார்த்துவிட்டேன் நான் .நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் .ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .\nசிலர் அதிகப்படியாக என்னை திட்டலாம் .உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தை பார்த்துவிட்டு வந்து என்னை திட்டுங்கள் .\nதுப்பாக்கி படத்தை மனம் கொதித்து பதிவு போட்டவன் நான் .ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு எந்த இடத்திலும் அது போன்ற உணர்வு வரவில்லை .அதிகபடியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போன்ற ஆப்கான் தீவிரவாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த்தாச்சு .இன்னும் வந்துகொண்டே இருக்கு ஒவ்வொருவர் பார்வையில் .\nகதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .\nநடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கம் பெண் சாயல் கொண்டவர் .கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனின் துப்பறிய அனுப்புகிறார் . கமலை அவர் பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுர்ப்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந��தவரின் டைரிய படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் ,கமல் மனைவியின் முதலாளி பெயர் என இருக்கும் .மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்தி சென்று கொடுமை படுத்துகின்றனர் .\nஅதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் .அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது .கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் .போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிறேன் என சொல்வார் .பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியை காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கய்டாவில் பயிர்ச்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .\nகதை இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிர்ச்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவு படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .\nஇது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .\nகமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கொயம்புத்துரிலும் மதுரையிலும் சுற்றி திரிந்தேன் என்பார் .\nஇங்கே எந்த இடத்திலும் பயிற்ச்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .\nஅடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணை கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதை சரியாக சொல்வார் .\nஇந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொதிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .\nஅதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரியாது.\nதன் பனியின் பொருட்��ே கமல் அவரை கல்யாணம் செய்து இருப்பார் .\nகதையோடு பார்த்தால் அதை யும் தவறாக சொல்லமுடியாது .\nகடைசியாக ஒன்று தடுத்து நிறுத்தவேண்டிய துப்பாக்கி படத்தை விட்டு\nநான் இதை எழுதியதால் என் மேல் சிலருக்கு கோபம் இருக்கலாம் .ஆனால் உண்மையை பேசாமல் இருக்கமுடியாது'\nஇது படித்த பின்னரும் மத அரசியல்வாதிகளிடம் சிக்காமல் சிந்திக்கும்பொதுவான இசுலாமிய நண்பர்கள் எதிர்ப்பாளர்களின் உள்நோக்கம் பற்றி சிந்தித்து கண்மூடித்தனமான விஸ்வரூப எதிர்ப்புக்கு எதிராக இருக்க வேண்டும் .90 கோடிகள் பணத்தை செலவிட்டு தொழில் ரீதியாக படம் எடுப்பவர்கள் இப்படி மதம் என்றால் நுண் உணர்வுகளுடன் இருப்பவர்களை காயப்படுத்துவது போல் எடுத்து நட்டப்படுவார்களா\nவிஸ்வரூபம் படம்தான் இன்றைய செய்திகளின் விஸ்வரூபம்.\nஇசுலாமிய இயக்கங்களின் மனுவை மட்டும் வைத்துக்கொண்டு அரசு தடை விதித்தது சரியான செயலாகத் தெரியவில்லை.\nமுன்னதாக படத்தை பார்த்து விட்டு மனுவில் கூறியபடி மதத்தை இழிவுபடுத்தியிருந்தால் தடை விதித்திருக்க வெண்டும்.அதுதான் நடைமுறையும் கூட.அவசரமாக தடை விதித்ததன் பின்னணி அரசியலாகத்தான் தெரிகிறது.\nதற்போதுள்ள இசுலாமிய கட்சிகள் கூட்டணி தொடர வேண்டும்.தன்னை இசுலாமியர்களின் காப்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதுதான் பின்னணியின் முன்னணிக்காரணம்.\nஅரசு உள்துறை செயலருக்கு சட்டம் ஒழுங்கு பற்றிய அக்கறை இருக்க வெண்டும்.இருப்பது சரிதான்.அதற்காக இந்த படத்தை தடை செய்ய வெண்டும் என்று ஒரு சிலர் வந்து மனு கொடுத்தவுடன் தடை என்று மதியமே அரசாணை பிறப்பிப்பது சரியல்ல.\nபடத்தை அவர் பார்த்திருக்க வெண்டும்.\nஅல்லது எதிர் மனுதாரை விசாரித்திருக்க வே ண்டும். திரைப்படத்தணிக்கை குழு படத்தை பார்த்து தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது.அப்படி என்றால் ஆட்சேபகரமான விடயங்கள் இருக்காது --இல்லையா என்று விசாரித்திருக்கலாம்.எந்த நடைமுறையும் இந்த விஸ்வரூபத்தில் கடை பிடிக்கப்படவில்லை.இது அரசின் தடையில் உள்நோக்கம் கற்பிக்க வைக்கிறது.\nதங்களுக்கு பிடிக்காதவர்களின் படத்துக்கு கூட்டமாக வந்து மனு கொடுத்தால் அதற்கெல்லாம் தடை விதித்து விடுவார்களா\nதோட்டத்தின் தலையீட்டால்தான் இந்ததடை அவசரமாக விதிக்கப்பட்டுள்ளது.\nஇசுலாமிய சகோதரர்களின் வாக்���ு வங்கி மட்டுமல்ல.\nஜெயா டி . வி.க்கு படத்தை வாங்கியும் படம் டிடி எச் களில் ஒளிபரப்பினால் தனது வருமானம் பாதிக்கும் என்ற காரணம்.சன் டிடி எச் படம் ஒளிபரப்ப வாங்கியுள்ளது.\nஉதய நிதி ஸ்டாலின் உட்பட சில திமுகவினர் விநியோக உரிமையை வாங்கியுள்ளது.போன்ற கண்ணூறுத்தல்கள் .\nஅதுமட்டுமல்ல கமல்ஹாசன் தன்னை சந்தித்த கையோடு கருணாநிதி கலந்து கொண்ட சிதம்பரம் விழாவில் தனது பிரதமர் கனவை கலைக்கும்படி வேட்டி கட்டிய தமிழர் சிதம்பரத்துக்குத்தான் பிரதமர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்று பேசிய கருணாநிதியின் வார்த்தைகளை ஆமோதித்து மேடையில் கைதட்டியது. போதாதா விஸ்வரூபத்துக்கு தடை விதிக்க காரணங்கள். இசுலாமிய நண்பர்கள் எதிர்ப்பு மனு ஒரு பிடியாக கிடைத்துவிட்டது.\nஇடையில் விளம்பரப்போராளி சீமான் தனது வழக்கமான அவல வாயைத்திறந்துள்ளார்.படத்தை பார்க்காமலேயே அதற்கு தடை சரிதான் என்று முழங்கியுள்ளார்.ஒரு திரைப்பட இயக்குனராக இருந்து கொண்டு இப்படி முட்டாள்தனமாக அறிக்கை படத்தை பார்க்காமலேயே விடுகிறார் சீமான் .\nஈழத்தமிழர்களை வைத்து நடத்திய அரசியல் கட்சிக்கடை வியாபாரம் இல்லாததால் இப்போது வேறு திசைகளில் திருப்பித்தான் காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது.அம்மாவுக்கு சிங்கியும் அடிக்க வேண்டியிருக்கிறது.\nசட்டம் ஒழுங்கை காப்பாற்ற வே ண்டிய அரசே ஒரு சார்பாக தடை விதித்தது அரசியல் காரனங்களால்தான்.\nஇப்போது விஸ்வரூபம் நீதிமன்றம் போய்விட்டது.\nநீதிபதி படத்தை பார்த்து விட்டு தடைக்கு தடை பற்றி பார்க்கலாம் என்றுள்ளார்.\nஅதுதானே முறையாக இருக்கவும் செய்கிறது.\nகமலஹாசன் அரசை எதிர்த்து நீதிமன்றம் போவது தோட்டத்தை கொஞ்சம் அல்ல ரொம்பவே கோபப்படுத்தும்.\nதிரையரங்கு,விநியோகத்தர்கள்,இசுலாமியர்களுடன் பிரச்னைகளை சந்தித்த கமலுக்கு இப்போது அரசுடனும் போராட்டமா\n'என்னுடைய விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசார தீவிரவாதம் தடுத்த நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை நான் நாடவுள்ளேன்'\nஎனக்கும் எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் எனது படம் எந்த வகையில் இசு லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை.\nஅச் சமூகத்தி���ருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுகள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக எது மனிதாபிமானமோ அதற்காக நான் பலபடி மேலே போய் குரல்கொடுத்துள்ளேன்.\nமேலும் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என்மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.\nசில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் இலாபத்துக்காக இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தைத் தொடர்ந்து குறி வைத்து இப்படிக் காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.\nஎந்த ஒரு நடுநிலையான முஸ்லிமும் தேசபக்தி உள்ள முஸ்லிமும் இந்தப் படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார். அதற்காகவே இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது.\nஇப்போது நான் சட்டத்தையும் யதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன்.\nஇதுபோன்ற கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் இணையத்தளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி.\"\nநேரம் ஜனவரி 24, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n மோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nஅமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம், இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் தனது ...\nபூனை வெளியே வந்து விட்டது\nஅரசு கேபிள் கைமாறிய பெரும் தொகை\nசிந்திக்க தெரிந்த சிலருக்காக ....,,\n150 கோடிகள் வந்தால்தான் வெற்றிப் படம்.\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா - மோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா - மோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமா���்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்சியைத்தவிர வேலைக்காகாது எ...\nமண்ணுளி அரசு - பெண்களைப்பற்றி அசிங்கமாக இடுகையிட்டராஜா,சேகர் போன்ற அசிங்கங்களை கைது செய்யாமல் தேடிக்கொண்டே இருக்கும் காவல்துறைதான் மோடி,எட்டப்பாடியை அரசியல் ரிதியாக விம...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/verse/p2150.html", "date_download": "2018-05-21T13:16:24Z", "digest": "sha1:SERQXXAQ7BVIFVAASSZAZKDTNBK5RMHT", "length": 16966, "nlines": 213, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 24\nஅன்பைக் கொன்று வென்றது போதும்\nஆன்மிகப் போலீகளிடம் சிக்கியது போதும்\nஇயற்கையை அழித்துப் பட்டது போதும்\nஈவிரக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்தது போதும்\nஉண்மையைக் குழிதோண்டிப் புதைத்தது போதும்\nஊருக்கு மட்டும் உபதேசித்தது போதும்\nஎண்ணற்ற துரோகங்கள் செய்தது போதும்\nஏமாற்றி வென்ற வெற்றிகள் போதும்\nஐயோவென பிறரை அழ வைத்தது போதும்\nஒழுக்கத்தில் குறை வைத்தது போதும்\nஓயாது சொன்ன பொய்கள் போதும்\nஅன்பை அள்ளிக் கொடுத்து வாழ்ந்திட வேண்டும்\nஆன்மிகத்தில் இறைமொழி கேட்டு வாழ்ந்திட வேண்டும்\nஇயற்கையைப் போற்றி இன்பம் காண வாழ்ந்திட வேண்டும்\nஈகையால் மகிழ்ந்து நாளும் வாழ்ந்திட வேண்டும்\nஉண்மையை உயிராய் மதித்து வாழ்ந்திட வேண்டும்\nஊருக்கு உழைத்துப் பிறர் போற்ற வாழ்ந்திட வேண்டும்\nஎண்ணத்தில் எள்ளளவும் துரோகமின்றி வாழ்ந்திட வேண்டும்\nஏற்றம் பெற எல்லா முயற்சிகளும் செய்த் வாழ்ந்திட வேண்டும்\nஐயன் வள்ளுவன் வழியில் வாழ்ந்திட வேண்டும்\nஒழுக்கத்தை உயிராய்ப் போற்றி வாழ்ந்திட வேண்டும்\nஓங்கும் புகழை இதனால் பெற்று மகிழ்ந்திட வேண்டும் \n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.\nகவிதை | ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/83811-baahubali-2-movie-mini-preview-of-the-movie-from-trailer.html", "date_download": "2018-05-21T12:40:23Z", "digest": "sha1:QWYKSYIPMF4C2WJGUSJ7QHO65V2MGXRW", "length": 28893, "nlines": 388, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாகுபலி 2 - டிரெய்லர்... 7 பாய்ண்ட்டுகளில் ஒரு மினி ப்ரிவ்யூ! #Baahubali2 | Baahubali 2 movie Mini preview of the movie from trailer", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபாகுபலி 2 - டிரெய்லர்... 7 பாய்ண்ட்டுகளில் ஒரு மினி ப்ரிவ்யூ\nகட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார் இரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்தக் கேள்வி. அதற்காகவே படத்தின் இரண்டாம் பாகத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது, இப்போது வெளிவந்திருக்கும் படத்தின் டிரெய்லர் அதற்கு ஓரளவு சமாதானம் தந்திருக்கிறது. கூடவே ஏப்ரல் 28-ம் தேதி படம் வெளியாகிறது என்கிற அறிவிப்பும் கொண்டாட்டத்தைத் துவங்கி வைத்திருக்கிறது. எப்படி இருந்தாலும் இந்த பாகத்துக்கான மிகப் பெரிய ஓப்பனிங், முதல் பாகத்தில் க்ளைமாக்ஸிலேயே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.\n\"முழுக்கதையும் நான் முதல் பாகத்தில் சொல்லவில்லை, எனவே மீதிக் கதையை தெரிந்து கொள்ள எல்லோருக்கும் ஆர்வம் இருக்கும்\" என ராஜமௌலியும் சொல்லியிருந்தார். இந்த டிரெய்லரில் இருந்தே ஓரளவு கதையை கணித்திருக்க முடியும். இரண்டாம் பாகத்தில் நாம் என்ன பார்க்கப் போகிறோம், என்ன கதையாக இருக்கும் என்கிற மினி ப்ரிவ்யூ தான் இது.\nமுதல் பாகம் பாகுபலியை கட்டப்பா கொல்கிறார் என்கிற முடிச்சுடன் முடிந்திருக்கும். அதிலிருந்து தான் இரண்டாம் பாகம் துவங்கும் என்பது நாம் அறிந்ததுதான். மகிழ்மதியில் இருக்க வேண்டிய பாகுபலியின் மகன் ஏன் மறைத்து வைக்கப்படுகிறார் ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற நினைக்கும் பல்வாள் தேவன், இளவரசன் சிவடுவைக் (மகேந்திர பாகுப���ி) கொன்றுவிடுவார் என்கிற பயம் தான் காரணம் என்பதையும் அதில் காட்டியிருப்பார்கள். என்ன தந்திரம் செய்து மொத்தமாக அத்தனை பேரையும் அழித்து, பல்வாள் தேவன் அரசன் ஆனான் என்பதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.\nஅனுஷ்கா நடித்திருக்கும் தேவசேனா கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் தான் சொல்லப்பட இருக்கிறது. தேவசேனா ஏன் இப்படி சிறை வைக்கப்பட்டிருக்கிறார், என்ன நடந்தது என இவரது ரோலும் படத்தின் மேல் உள்ள ஆர்வத்துக்கு ஒரு காரணம். மகனின் வருகையை முதல் பாகத்திலேயே சொல்லிருந்தார். அவரை மகன் எப்படி விடுவிக்கிறார், அவர் மூலமாக பாகுபலி பற்றி இன்னும் என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம் என்பதும் முக்கியமான விஷயம்.\n3. பாகுபலி - தேவசேனா காதல்:\nமுதல் பாகத்தில் அவந்திகா - சிவுடுவின் காதல் போர்ஷன் மிகச் சின்னது. ஆனால், காதலை ஒரு ட்ரம்ப் கார்டாக வைத்து சிவுடுவை அருவிக்கு மேலே எடுத்து வந்திருப்பார் ராஜமௌலி. அதே காதல் தான் சிவுடுவை யார் என அறிந்து கொள்ளவும் அழைத்துச் செல்லும். அது போல இந்த பாகத்தில் பாகுபலி - தேவசேனா காதல் முக்கியமான திருப்பத்துக்கு காரணமாக அமையலாம்.\nராஜவிசுவாசி கட்டப்பா மிகுந்த அன்பு வைத்திருக்கும் பாகுபலியைக் கொல்ல ஒரு பலமான காரணம் இருந்தே தீரும். அதற்குக் காரணமாக பல்வாள் தேவன் இருப்பான் என்பது உறுதியாக தெரிந்தாலும், அப்படி என்ன சொல்லி இந்த துரோகத்தை செய்ய வைத்திருப்பான் என்கிற சந்தேகம்தான் சுவாரஸ்யமே. படத்தின் டிரெய்லரிலேயே \"நீர் என் அருகில் இருக்கும் வரைக்கும் என்னைக் கொல்லும் ஆண் மகன் இன்னும் பிறக்கவில்லை மாமா\" என்கிற வசனம் வருகிறது. இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த ஒருவனைக் கொல்ல, பணமோ, பதவியோ ஒரு காரணமாக இருக்காது. வேறு என்ன என்பதை ஏப்ரல் 28ல் தெரிந்து கொள்ள முடியும்.\nஎப்படியும் கட்டப்பா மூலமாகவும், தேவசேனா மூலமாகவும், ‘நான்தான் மகேந்திர பாகுபலி’ என தெரிந்து கொள்வான் சிவுடு. பிறகு தன் தந்தை இறப்புக்கு காரணமாக இருந்த பல்வாள் தேவனை அழிக்க கிளம்புகிறான் என்பதாகத்தான் கதை தொடரும். தந்தை பாகுபலியாகவே மாறும் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\n6. பல்வாள் தேவன் VS மகேந்திர பாகுபலி:\nதம்பியை அழித்து ராஜ்ஜியத்தில் அமர்ந்த பல்வாள் தேவனுக்கு, தம்பி ���கனையும் கொல்ல வேண்டிய சூழல் வரும். முதல் பாகத்திலேயே பல பிரமாண்ட போர்களக் காட்சிகளைப் பார்த்துவிட்டோம். அதைவிட அதிகமாக பல்வாள் தேவன், மகேந்திர பாகுபலி இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.\nபாகுபலியை கட்டப்பா கொன்ற அதே இடத்தில் இன்னொரு காட்சி ஒன்று நடப்பதாக டிரெய்லரில் காட்டப்பட்டிருக்கிறது. கட்டப்பா மண்டியிட்டபடி இருக்க, அவருக்கு எதிரில் பாகுபலி அமர்ந்திருப்பதாக ஒரு காட்சி. அதே போர்க்களம். அது ஒருவேளை மகேந்திர பாகுபலியாக (மகன்) இருந்தால் பிரச்னை இல்லை. ஒருவேளை அமரேந்திர பாகுபலியாக (அப்பா) இருந்தால் அமரேந்திரன் சாகவில்லை எனவும் “நீ என்னைக் குத்திவிட்டதாகச் சொல்” என்று கட்டப்பாவுக்கு சொல்வது போலவும் கற்பனை செய்தால்.. சுவாரஸ்யம் கூடுகிறது\nமேலே உள்ள காட்சி, கட்டப்பா வாளால் குத்திய பின்பு நடந்ததாகக் கூட இருக்கலாம். ஆனால், பின்னணியில் நெருப்பு எரிய அரசர் உடையில் ஒருவர் நடந்து வருவது போல ஒரு என்ட்ரி, டிரெய்லரில் மிக வேகமாக வந்து செல்கிறது. ஒருவேளை அது அமரேந்திர பாகுபலியாக இருந்தால், முதல் பாகத்தில் கட்டப்பா பாகுபலியைக் கொல்வது போல காட்சி வைத்து படத்தை முடித்த ராஜமௌலி, முன் பத்தியில் நாம் சொன்னது போன்ற ஒரு ட்விஸ்ட் வைத்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசமூக வலைதளங்களில் முன்பே வெளியான ’பாகுபலி 2’ ட்ரெய்லர் : படக் குழு அதிர்ச்சி\n'பாகுபலி 2' படத்தின் ட்ரெய்லர், இன்று மாலை அதிகாரபூர்வமாக வெளியாக இருந்தது. இந்நிலையில் 'பாகுபலி 2' படத்தின் ட்ரெய்லர் என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து, பாகுபலி படக் குழுவினர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. எனவே, அறிவித்தபடி ட்ரெய்லர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Bahubali 2 trailer leaked in Social media\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே'' - கமலிடம் சொன்ன ரஜினி\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட��டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.truetamil.com/today-news/actress-gallery", "date_download": "2018-05-21T12:57:24Z", "digest": "sha1:6WFEV36TWRMEAGMFEP57HJPU6FATJ3BZ", "length": 8901, "nlines": 109, "source_domain": "www.truetamil.com", "title": "Actress Gallery | TrueTamil.com | Tamil News Portal | Today News in India | Tamilnadu News | Latest Tamil News | Election News | Politics News, Cinema News | தமிழ் செய்திகள்", "raw_content": "\nமே தினம் ஏன் வந்தது\nமதுரை சித்திரைத் திருவிழா; 30–ந் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்\nமதுரை சித்திரை திருவிழா: வைகை அணை திறப்பு\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமறக்க முடியாத மயிலின் புகைப்பட தொகுப்பு\nநடிகை ஸ்ரீ தேவி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 54. நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது 4 வயதில...\tRead more\nநமீதாவுக்கு டும் டும் டும்\nநடிகை நமீதா – வீரேந்திர சவுத்திரி திருமணம் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது; நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர...\tRead more\nநடிகை ரெஜினா கசாண்ட்ரா கவர்ச்சி புகைப்பட தொகுப்பு\nநடிகை ரெஜினா கசாண்ட்ரா கவர்ச்சி புகைப்பட தொகுப்பு. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.\tRead more\nநடிகை காஜல் அகர்வால் கவர்ச்சி புகைப்பட தொகுப்பு\nநடிகை காஜல் அகர்வால் கவர்ச்சி புகைப்பட தொகுப்பு. நன்றி: MovieGalleri\tRead more\nநடிகை ஸ்ருதி ஹாசன் கவர்ச்சி புகைப்பட தொகுப்பு\nநடிகை ஸ்ருதி ஹாசன் கவர்ச்சி புகைப்பட தொகுப்பு\nஒரு இயக்குனரின் காதல் டைரி புகைப்பட தொகுப்பு\nதிரு. இளையராஜாவின் இசையில் இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் வேலு பிரபாகர் நடிகை ஸ்வாதி ஷண்முகம் மற்றும் பலர் நடித்த ஒரு இயக்குனரின் காதல் டைரி திரைப்படத்தின் புகைப்பட தொகுப்பு....\tRead more\nநடிகை நீது சந்திரா புகைப்பட தொகுப்பு\nதமிழ் நடிகை நீது சந்திரா மிகவும் கவர்ச்சியாக கருப்பு நிற சேலையணிந்து மும்பையில் கடைதிறப்பு விழாவில் கலந்து கொண்டார். நன்றி: MovieGalleri\tRead more\nநடிக�� இனியா புகைப்பட தொகுப்பு\nதமிழ் நடிகை இனியா மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து ஐ.ஐ.எப்.எ விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். நன்றி: MovieGalleri\tRead more\nநடிகை நயன்தாராவின் புதிய நியமம் பட புகைப்பட தொகுப்பு\nமலையாளத்தில் நயன்தாரா மற்றும் மம்முட்டி நடித்த திரைப்படமான புதிய நியமம் படத்தின் புகைப்பட தொகுப்பு. நன்றி: MovieGalleri\tRead more\nலட்சுமி ராய் கவர்ச்சி புகைப்பட தொகுப்பு\nதமிழ் நடிகை லட்சுமி ராய் மொட்டை சிவா கெட்ட சிவா பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட புகைப்பட தொகுப்பு. நன்றி: MovieGalleri.net\tRead more\nவரலக்ஷ்மி கவர்ச்சி புகைப்பட தொகுப்பு\nதமிழ் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து ஐ.ஐ.எப்.எ விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். நன்றி: MovieGalleri.net\tRead more\nமேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=673288", "date_download": "2018-05-21T12:53:06Z", "digest": "sha1:IAILZJQNU6F22TMR63FU3ARYFRRSQ2YJ", "length": 10921, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரதமர் மே-உடன் துருக்கி ஜனாதிபதி சந்திப்பு", "raw_content": "\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nபிரதமர் மே-உடன் துருக்கி ஜனாதிபதி சந்திப்பு\nபிரித்தானியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன், பிரதமர் தெரேசா மே-ஐ சந்தித்துள்ளார்.\nஇதன்போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களுக்கும் இடையே விவாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சந்திப்பு, பிரித்தானியாவிற்கும், துருக்கிக்கும் இடையிலான நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.\nஒருநாள் விஜயமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மே துருக்கிக்கு விஜயம் செய்திருந்த நிலையில், துருக்கி பிரதமரை சந்தித்து அங்காராவில் சந்தித்து கலந்துரையாடினார்.\nஇதன்போது, துருக்கி விமானப்படைக்கு போர் விமானங்களை தயாரிக���கும் செயற்திட்டத்திற்கு உதவும் வகையில், துருக்கிக்கும், பிரித்தானியாவிற்கும் இடையே 100 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஆபத்தாக வாகனங்களைச் செலுத்திய சுமார் 4,000 பேர் கைது\nபாலியல் அவதூறு: நற்பெயரை களங்கப்படுத்தும் செயல் என அமைச்சர் நிராகரிப்பு\nஒப்பந்தமின்றிய பிரெக்சிற்: சுகாதார சேவையில் பாதிப்பு\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nபிரபலங்களால் சுத்தமான மும்பை கடற்கரை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nதிரிபுராவில் கடும் மழை: வெள்ளத்தால் இடம் பெயர்ந்த மக்கள்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nநெருக்கடியில் கிளிநொச்சி இளைஞர்கள்: முருகேசு சந்திரகுமார் ஆதங்கம்\nஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார்: ஜெயக்குமார்\nகடந்த அரசாங்கம் பொதுமக்களை படுகொலை செய்தது: விஜயகலா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=674179", "date_download": "2018-05-21T13:10:22Z", "digest": "sha1:7OGV6T5WKGKV2ZNQTTGBBZIMHVADFPLR", "length": 10351, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சீனாவின் விண்கலம் விண்ணில் பாய்ந்தது", "raw_content": "\nசிங்கள தேசம் தன் இறுமாப்பில் இருந்து மீளவில்லை\nகல்விக் கட்டமைப்பை நவீனமயப்படுத்த உலக வங்கி உதவி\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nHome » ���லகம் » ஆசியா\nசீனாவின் விண்கலம் விண்ணில் பாய்ந்தது\nசீனாவின் “Chongqing Liangjiang Star” என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nசீனாவில் பீஜிங் நகரில் இயங்கும் ‘ஒன் ஸ்பேஷ்’ என்னும் தனியார் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட குறித்த விண்கலம் நேற்று (வியாழக்கிழமை) காலை 7:33 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.\nஇந்த தகவலை ‘ஒன் ஸ்பேஷ்’ நிறுவனத்தின் நிறுவுனரும் தலைமை செயலாளருமான ஜி சொங் தெரிவித்தார்.\nகுறித்த விண்கலம் 9 மீட்டர் நீளமும், 7200 கிலோ எடையும் கொண்டது. ஒரு மணித்தியாலத்திற்கு 38, 742 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய (ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும்) வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇது சீனாவினால் செலுத்தப்பட்டுள்ள முதலாவது தனியார் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதென்கொரியாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது\nஜப்பானில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து பனிச்சரிவு: 15 பேர் காயம்\nபங்களாதேஷ் எரிசக்தி அமைச்சகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் விரட்டியடிப்பு\nஆப்கானுக்குள் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல்: 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழப்பு\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nசிங்கள தேசம் தன் இறுமாப்பில் இருந்து மீளவில்லை\nகல்விக் கட்டமைப்பை நவீனமயப்படுத்த உலக வங்கி உதவி\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nபிரபலங்களால் சுத்தமான மும்பை கடற்கரை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nதிரிபுராவில் கடும் மழை: வெள்ளத்தால் இடம் பெயர்ந்த மக்கள்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nநெருக்கடியில் கிளிநொச்சி இ���ைஞர்கள்: முருகேசு சந்திரகுமார் ஆதங்கம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://masdooka.blogspot.com/2007/12/blog-post_24.html", "date_download": "2018-05-21T13:02:05Z", "digest": "sha1:LKQM7QFDJM6I7JNJEQQ5RNMUZVMVXSYX", "length": 48430, "nlines": 250, "source_domain": "masdooka.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் தாரகை: இணையத்தில் இஸ்லாம்", "raw_content": "\nஓரியண்டல் முன்னாள் மாணவர் மன்றம்\nஅப்துல் காதிர் ஜீலானி (2)\nகல்வி உதவித் தொகை (1)\nடாக்டர் ஜாகிர் நாயக் (1)\nமுஸ்லிம் மக்கள் தொகை (1)\nஹஜ் ஒளி பரப்பு (1)\nஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா\nதமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்\nதவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்கள்\nஎயிட்ஸுக்குத் தீர்வு இஸ்லாமியக் கொள்கையே மீண்டும் நிரூபித்தது பி.பி.ஸி உலக சேவை\nலைலத்துல் கத்ரும் இருபத்து ஏழும்\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த உலகம் ஒரு மாபெரும் புரட்சியைக் கண்டது. ஆம் அது தான் இணையப் புரட்சி. உலகின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் இப்புரட்சி பரவியது. அனைத்து வகை மக்களிடமும் இப் புரட்சி தன் முத்திரையைப் பதித்தது.\nஇணையப் புரட்சி தோன்றிய பின்னர் தான் கணிணியின் உபயோகம் வெகுவாக வளர்ந்தது. அதற்கு முன் வரை அரசு அலுவலகங்களிலும் பெரும் நிறுவனங்களிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கணிணிகள் சாதாரண மனிதர்களும் பயன்படுத்தும் அளவுக்கு பரவலான பயன்பாட்டுக்கு வந்தது இணையப் புரட்சிக்குப் பின்னர் தான்.\nஉலகளாவிய அளவில் தேசங்கள், இயக்கங்கள்;, மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பயன்பட்ட இந்த ஊடகம் தனி மனிதனுக்கும் பயன்பட ஆரம்பித்தபோது இதற்காகவே காத்திருந்தது போல் முஸ்லிம்களும் தமது ஏகத்துவக் கொள்கையை இகமெங்கும் பரப்ப இந்த அற்புத ஊடகத்தை பயன்படுத்தத் தொடங்கினர்.\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம் வார்த்தைகளை இணைய தேடுதலில் இட்டு தட்டினால் எண்ணற்ற இணைய தளங்கள் நம் பார்வையில் வந்து நம்மைத் திகைக்க வைக்கின்றன.\nகணிணியைப் பயன்படுத்தவும் இணைய தளங்களில் உலா வரவும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் அந்தக் காலம். இனிய தமிழில் இஸ்லாத்தைப் பரப்பவும், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இணைய உலகில் எடுத்து வைக்கப்படும் குற்;றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கவும் ஏராளமான இணைய தளங்கள் தம் பணியை இனிய தமிழில் செவ்வனே செய்துக் கொண்டிருக்கின்றன. அல்ஹம்து லில்லாஹ்.\nதமிழ் இணைய உலகில் மார்க்கச் சேவை புரியும் இணைய தளங்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலானவை ஏகத்துவக் கொள்கையை எடுத்துவைக்கும் சிறந்த இணைய தளங்களாகத் திகழ்வதும், ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்கூறு நல்லுலகிற்கு ஏகத்துவக் கொள்கைளை எடுத்துரைப்பதில் தமது பங்களிப்பை நல்கி வருவதும் மகிழ்ச்சிக்குரிய செய்திகளாகும்.\nபத்திரிகைகளும் மற்றும் தொலை ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கின்ற இஸ்லாமிய உலகச் செய்திகளை உடனுக்குடன் தருகின்ற பல்வேறு இணைய தளங்கள் ஒரு வகையில் சமுதாயத்துக்கு தொண்டு செய்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.\nஇளைய சமுதாயத்தின் இதயங்களில் வக்கிர எண்ணங்களைத் தோற்றுவிக்கும் தரம் கெட்ட இணைய தளங்களுக்கு மத்தியில் நாகரீகத்துடன் நல்ல பண்பாட்டை வளர்க்கும் இஸ்லாமிய இணைய தளங்கள் நல்ல இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொன்னால் அது மிகையாகாது.\nஇஸ்லாத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள இஸ்லாமிய இணைய தளங்களைத் தேடுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் களங்கம் கற்பிக்கக் களம் இறங்கிய சில கயவர்கள் பல நூற்றாண்டுகளாக பல்வேறு முயற்சிகள் செய்து தங்கள் முயற்சிகளில் படுதோல்வியைச் சந்தித்த பின்னர் இப்போது இணைய தளம் என்னும் இந்த நவீன ஊடகத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர். இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இஸ்லாமிய கருத்துக்களை தலைப்புகளாகத் தந்து திருமறை வசனங்களையும் திருநபியின் மணிமொழிகளையும் தங்கள் விருப்பத்திற்கு வளைத்தும் திரித்தும் எழுதி ஆலகால விஷத்தை சுவையான இனிப்புப் பண்டங்களைப் போல் தயாரித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.\nஇந்தக் கயவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்து இணைய உலகில் இவர்களை அடையாளம் காட்டும் சிறந்த பணியை சில நல்லோர்கள் செய்து வருகின்றனர். இருந்தாலும் உண்மை வீட்டை விட்டுப் புறப்படுவதற்குள் பொய் ஊரைச் சுற்றி விட்டு வந்து விடும் என்று சொல்வதைப் ��ோல் இந்தக் கயவர்களின் கைவரிசையில் உருவான கள்ள இணைய தளங்கள் அழகான பொய்களுடன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்பதை இணைய தளங்களைப் பார்வையிடும் ஒவ்வொரு முஸ்லிம் சகோதரனும் உணர்ந்து அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nஎவ்வளவு தான் தங்களை மறைத்துக் கொண்டாலும் பத்திரிக்கைள் மற்றுத் தொலைக் காட்சி ஊடகங்களில் வெகு விரைவில் இவர்களின் முகத்திகை; கிழிந்து விடும், ஆனால் இந்த இணைய தளம் என்னும் ஊடகத்தில் தங்களை மறைத்துக் கொண்டு கபட நாடகம் ஆடும் கயவர்களைக் கண்டறிவது சற்று சிரமம். எனவே தான் நேருக்கு நேர் மோதத் திராணியற்றவர்கள் இணையத்தின் மூலம் புறமுதுகில் குத்தும் கோழைத்தனமான செயவ்களில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஎனவே இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் இணைய தளங்கள் உண்மையிலேயே இஸ்லாமிய இணைய தளங்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அத்தளங்களைப் பார்வையிட வேண்டும். இல்லையேல் நமது பொன்னான நேரமும் பொருளும் விரயம் ஆவது மட்டுமின்றி இருக்கின்ற ஈமானையும் இழக்க நேரிடும்.\nபொதுவாகவே இணைய தளங்களை உருவாக்குவதும் அதனைத் தொடர்ந்து நடத்துவதும் அனைவராலும் இயலாத ஒன்று. சமுதாய இயக்கங்கள் அல்லது சேவை மனப்பான்மைக் கொண்ட சிலர் குழுக்களாகச் சேர்ந்து இணைய தளங்களை நடத்தி வருகின்றனர். அத்தகைய புகழ் பெற்ற இணைய தளங்கள் மட்டுமே சரியான தகவல்களை தந்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் மட்டுமே நமது கவனம் இருக்க வேண்டும்.இஸ்லாமியத் தமிழ் இணைய தளங்கள்; சில சமயம் தங்களுக்குள் ஏற்படும் கருத்துவேறுபாடுகளையும் மனமாச்சரியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது வருந்தத்தக்க விஷயமாகும். அப்படிப்பட்ட இணைய தளங்களைப் பார்வையிடும்போது அதில் உள்ள நல்லவற்றை எடுத்தக் கொண்டு அல்லவற்தை; தள்ளிவிடலாம்.\nபுகழ் பெற்ற அந்த இணைய தளங்களை நடத்துவோருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தயவு செய்து தனிமனித விமரிசனங்களையும் தரம் கெட்ட தாக்குதல்களையும் சற்று ஒதுக்கிவைத்து விட்டு சமுதாயத்திற்குப் பயனுள்ள செய்திகளை, மார்க்க விஷயங்களை, இறை வேத வரிகளை, இறைத்தூதர் மொழிகளை இஸ்லாமிய சமுதாயத்திற்கு மத்தியில் இன்னும் அதிகமாகக் கொண்டு செல்லுங்கள். ஏகத்துவக் கொள்கையை இன்னும் உரத்த குரலில் முழங்குங்கள். எதிர்கால சமுதாயம் இதன் மூலம் பயனடையும். பயனைடந்த உள்ளங்கள் உங்களை மனமார வாழ்த்தும்.\nஇணைய தளங்கள் என்னும் வலைத் தளங்களின் ஓர் அங்கம் தான் வலைப் பதிவுகள் எனப்பும் வலைப்பூக்கள். பல நிறுவனங்கள் இந்த வலைப்பதிவு சேவையை இலவசமாகவே வழங்குவதாலும், கையாள்வது எளிது என்பதாலும் இணைய உலகில் தொடர்புடைய ஏராளமானேர் வலைப்பதிவுகனை உருவாக்கி தங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் பதிந்து வருகின்றனர்.\nவலைத் தளங்களை விட அதிகமாகவே இந்த வலைப்பதிவுகள் எனப்படும் வலைப்பூக்கள் இணைய உலகில் உலாவந்துக் கொண்டிருக்கின்றனவோ எனக் கருதும் அளவுக்கு நாளுக்கு நாள் புத்தம் புதிய வலைப்பூக்கள் பூத்துக் கொண்டிருக்கின்றன.\nவலைத்தளங்களை நல்லவையும் தீயவையும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது போல் அதை விடவும் சற்று அதிகமாகவே வலைப்பூக்களையும் நல்லவையும் தீயவையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன எனலாம். வலைத்தளங்களைப் பற்றிக் குறிப்பிட்ட அனைத்துமே இந்த வலைப்பூக்களுக்கும் பொருந்தும்.\nமுறையாகப் பதியப்பட்டு நெறிமுறையுடன் நடத்தப்படும் இணைய தளங்களில் தங்கள் மூக்கை நுழைக்க முடியாத முகவரியற்றவர்கள் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தி தங்கள் வக்கிர எண்ணங்களையும் தரம் கெட்ட தகவல்களையும் பதிந்து வருகின்றனர்.\nவலைப்பதிவுகளை பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்ட இஸ்லாமிய ஆர்வலர்கள் இதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இஸ்லாத்தின் பெயரால் இல்லாததையம் பொல்லாததையும் பதிக்கின்ற வலைப்பதிவுகளை அடையாளம் கண்டு அவற்றை அடியோடு புறக்கணிக்க வேண்டும்.\nஇந்திய மொழிகளிலேயே அதிக அளவில் பதியப்படும் வலைப்பதிவுகள் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் தானோ என நினைக்கும் அளவுக்கு தமிழ் வலைப்பதிவுகள் இணைய உலகில் உலா வந்துக் கொண்டிருக்கின்றன. புகழ் பெற்ற வலைத் திரட்டிகளில் சென்று பார்வையிட்டால் நாள் தோறும் புத்தம் புதிய வலைப்பூக்கள் பூத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை ஒன்றுக்கும் உதவாதவை என்பது வேறு விஷயம். பூக்களை நேசிப்பவர்களே நறுமணம் கமழும் நல்ல பூக்களை மட்டுமே நேசியுங்கள். ஆம் நல்ல வலைப் பதிவுகளைத் தேடிப் பிடித்து பயன் பெறுங்கள்.\nஇணைய உலகில் உலா வந்துக் கொண்டிருக்கும் தமிழ் நேய நெஞ்சங்களே மிகவும் கவனமாக இருங்கள். நம��ு எதிரிகள் நம் மீது பன் முனைத் தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள். 'இஸ்லாம்' 'முஸ்லிம்' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி வலைப் பதிவுகளை உருவாக்கி இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எழுதும் எழுத்துக்கள் ஒரு புறம், மறுமொழி இடுகின்ற வசதியைப் பயன்படுத்தி இஸ்லாமிய வலைப்பதிவுகளில் முஸ்லிம் பெயர்களில் நச்சுக் கருத்துக்களைப் புகுத்தும் சதி வேலைகள் மறுபுறம், இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் நம்மைத் தாக்க எதிரிகள் திட்டம் வகுத்து செயல்படுகின்றனர். எனவே வலைப் பதிவுகளை உருவாக்கி பதிப்பவர்கள் உங்கள் பதிவுகளில் பதியப்படும் மறுமொழிகளை ஆய்வு செய்து வெளியிடும் வசதியைப் பயன்படுத்துங்கள் இல்லையேல் தறுதலைகள் தவறான கருத்துக்களை உங்கள் பதிவுகளில் பதிந்து விடுவர் எச்சரிக்கை.\nதமிழறிந்த முஸ்லிம்களில் பலர் பல்வேறு பெயர்களில் வலைப்பதிவுகளை பதிக்கின்றனர். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், இவர்களில் சிலர் தமக்கு வேண்டாத, தமக்குப் பிடிக்காத, கொள்கையில் கருத்து வேறுபாடு கொண்ட, தனி நபர்களையும், இயக்கங்களையும் விமர்சித்தும் புழுதி வாரித்தூற்றியும் பதிவுகள் பதிக்கின்றனர்.\nஇவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று நாலாந்தர நரகல் நடையில், படிப்பவர்கள் வெறுப்படையும் விதத்தில் பதிக்கின்ற பதிவுகளைக் காணும் போது உண்மையிலேயே மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. உண்மையில் இவர்கள் முஸ்லிம்கள் தானா என்று சந்தேகம் வருகின்றது. மார்க்க ஞானத்தை வளர்த்துக் கொள்ளவும், அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ளவும் வலைப்பதிவுகளை நோக்கி நாம் பயணித்தால் நம்மை நரகப் படு குழி நோக்கி கொண்டு சேர்க்கும் வேலையை சில வலைப்பதிவர்கள் செய்து வருகின்றனர். இத்தகைய வலைப் பதிவுகள் நல்லவர்களை முகம் சுளிக்க வைக்கின்றன. தனி மனிதத் தாக்குதல் நடத்தும் முஸ்லிம் பெயர் தாங்கிகளாகிய இந்த முனாபிக்குகள் உண்மையான மூமின்களாக மாற இறைவனிடம் பிரார்த்திப்போம்.\nவலைப்பதிவுகளை உருவாக்கி பதிந்து வரும் சகோதார்களே உங்கள் இறையச்சம் எங்கே போனது உங்கள் இறையச்சம் எங்கே போனது உங்கள் இஸ்லாமியப் பண்பாடும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த நற்குணங்களும் எங்கே போயின உங்கள் இஸ்லாமியப் பண்பாடும் நபி (ஸல்) அவர்கள் ���ற்றுத் தந்த நற்குணங்களும் எங்கே போயின பித்னாக்களைப் பரப்பும் உங்கள் முயற்சிகளை ஓரங்கட்டி விட்டு இனியாவது இஸ்லாத்தைப் பரப்பும் வேலையில் உங்கள் பொன்னான நேரத்தைச் செலவிடுங்கள். இஸ்லாம் சென்றடையாத இதயங்களில் இஸ்லாத்தைக் கொண்டு சேர்க்க உங்கள் பதிவுகள் பயன்படட்டும். உண்மை இஸ்லாத்தை உணராத முஸ்லிம்களுக்கு உங்கள் பதிவுகள் வழிகாட்டட்டும்.\n (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்.(பிறர் குறைகளைத்) துருவித் துருவி ஆராய்ந்துக் கொண்டிராதீர்கள். அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் 49:12)\nஉங்கள் சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க நீங்கள் வீரும்புவீர்களா, தினந்தோறும் உங்கள் சொந்த சகோதரனின் மாமிசத்தைப் புசித்துக் கொண்டிருக்கிறீர்களே இந்த இறைவசனம் எப்படி உங்களுக்குத் தெரியாமற் போனது\nநீங்கள் பதியும் தனிமனிதக் குறைகள் உண்மையிலேயே உங்களால் விமர்சிக்கப்படும் நபர்களிடம் இருந்தால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களைத் திருத்துங்கள். அதற்கு மேலும் அவர்கள் திருந்தவில்லையென்றால் இனி அவர்களாகட்டும் இறைவனாகட்டும். அதைவிட்டு விட்டு, நீங்கள் மென்மேலும் பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டும், சமுதாயத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டும்; இருக்காதீர்கள். அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரை விரும்பமாட்டான் (அல்குர்ஆன் 5:64)\nஇணையத்தின் இன்னொரு சிறப்பம்சம் மின்னஞ்சல் வசதி. தொலைபேசி உபயோகம் பரவலாக வந்துவிட்ட பின்னர் பொதுவாகவே கடிதம் எழுதும் வழக்கம் வெகுவாக குறைந்து விட்டாலும் மின்னஞ்சல் உபயோகம் வெகுவாக வளர்ந்து விட்டது. தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இணைய உபயோகிப்பாளர்கள் மின்னஞ்சல் வசதியை மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.\nபொதுவான மற்றும் சமுதாயச் செய்திகளையும் திருமறை வசனங்களையும் நபி மொழிகளையும் பயனுள்ள கட்டுரைகளையும் ஒருவருக் கொருவர் அனுப்பியும் பெற்றும் பயனடைகின்றனர். பயனுள்ள பல செய்திகளுக்காக இந்த மின்னஞ்சல் வசதி பயன்படுத்தப்பட்டாலும் சில சமயம் சில வழிகேடர்களால் இது தவறான நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுபவது வேதனைக்குரியது.\nமுகம் காணா நண்பர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் பெரும்பாலும் பயனுள்ள பல செய்திகளைத் தாங்கி வந்தாலும் சில மின்னஞ்சல்கள் ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரைச் செய்திகளையும் தாங்கி வந்து கொண்டிருக்கின்றன. வலைத்தளங்கள் மூலமாகவும் வலைப்பதிவுகள் மூலமாகவும் பரப்பிய அவதூறுகளும் அசிங்கங்களும் போதாதென்று சில முனாபிக்குகள் மின்னஞ்சல் மூலமாகவும் பித்னாக்களை பரப்புவதை தமது முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்குத் தான் வேறு வேலை எதுவும் இல்லை என்றால் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை உபயோகிப்பாளர்கள் பலரின், நேரத்தை வீணடித்து, மனதைப் புண்படுத்தி பொருளாதாரத்தைப் பாழ்படுத்தி வெறுப்புக்கும் ஆளாகின்றனர்.\nமுழுக்க முழுக்க புறம் பேசுவதையும், அவதூறுகளை அள்ளி இறைப்பதையும் தமது முழுநேரத் தொழிலாகக் கொண்ட சிலர் அனுப்பும் மின்னஞ்சல்களில் தப்பித்தவறி கூட நல்ல செய்திகள் இடம் பெறாமல் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றனர். தன் சொந்த சகோதரனின் மாமிசத்தை தான் புசித்தது போதாதென்று மற்றவர்களும் புசிக்க பங்கு வைக்கின்றனர்.\nசர்வசாதாரணமாகப் புறம் பேசித்திரியும் சகோதரர்களே கீழ்க்காணும் நபி மொழியை கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள் ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை' என்று சொல்லி விட்டு, இருப்பினும் (அது பெரிய விஷயம் தான்) அவ்விருவரில் ஒருவர் தாம் சிறு நீர் கழிக்கும் போது மறைப்பதில்லை, மற்றொருவர் புறம் பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி (ஸல்) அவர்களிட��் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் :புகாரி பாகம் 1 எண் 218)\nஇப்போதும் கப்ருகளில் பச்சை மட்டையை வைப்பதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸை எடுத்துக் கொள்ளாமல், கப்ரில் வேதனை நடப்பதற்கு அண்ணல் நபி (ஸல்) கூறிய இரண்டு காரணங்களில் ஒன்றாகிய புறம் பேசித்திரிபவருக்குக் கிடைக்கும் தண்டணைக்கு ஆதாரமாக இந்த ஹதீஸை எடுத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்துங்கள்.\nஇணைய தளங்களில் அதிகம் உலாவரும் வாய்ப்பும் வசதியும் கொண்டவர்களே உங்கள் பொன்னான நேரத்தை வீணாகக் கழிக்காமல், நித்திய வாழ்க்கைக்கு சரியான வழிகாட்டி உங்களை நேர்வழியில் நடத்திச் செல்லும் இஸ்லாமிய இணைய தளங்களை பார்வையிடுங்கள்.\nஇஸ்லாமிய அழைப்புப் பணியில் ஆர்வமிக்க எழுத்தாளர்களே சொந்தமாக வலைப் பதிவுகளை உருவாக்கி சமுதாயம் பயன் பெறத்தக்க உங்கள் ஆக்கங்களைப் பதியுங்கள். உங்களைக் கொண்டு ஒருவர் நேர்வழி பெற்றாலும் அதற்கான உயர்ந்த கூலி இறைவனிடம் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.\nஉருவாக்கும் இலவச சேவையை பல்வேறு நிறுவனங்கள் செய்து வருகின்றன. நீங்கள் வழக்கமாகப் பார்வையிடும் வலைப்பதிவுகளின் மேற்பகுதியில் (கிரியேட் பிளாக்) என்னும் பகுதியை சொடுக்கினால் மிகச் சுலபமாக உங்கள் பெயரில் சொந்த வலைப்பதிவை உருவாக்கலாம். வலைப்பதிவுகளை எளிதாக உருவாக்கும் வழிமுறைகளை மேற்கண்ட இணைய தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புகள் மூலம் அறியலாம்.\nஉங்கள் வலைப்பதிவுகளை புகழ் பெற்ற வலைப்பதிவுத் திரட்டிகளில் பதிந்துக் கொள்ளுங்கள், இலகுவாக எவ்லோரையும் உங்கள் பதிவுகள் சென்றடையும். பதிவுகளில் எழுதும் போது பலருக்கும் உபயோகமான நல்ல கருத்துக்களை மட்டுமே எழுதுங்கள்.\nபல்வேறு வலைப் பதிவுகளைப் பார்வையிட நேரிட்டால் அவற்றில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான விஷமக் கருத்துக்களைக் காணும்போது உடனுக்குடன் அதற்குப் பின்னூட்டம் இடுங்கள். பின்னூட்டம் இடும்போது நாகரீகத்தையும் நளினத்தையும் கடைப்பிடியுங்கள். அறியாமையாலும் இஸ்லாத்தைப் பற்றிச் சரியாகப் புரிந���துக் கொள்ளாததாலும் சிலர் தவறாக எழுதக்கூடும். மென்மையான அணுகுமுறை அவர்கள் திருந்துவதற்கு வழி ஏற்படுத்தும்.\nமுஸ்லிம் சமுதாயத்தினரிடையே அறியாமை இருளகற்றி அல்லாஹ்வின் திருமறையையும் அவனது திருத்தூதரின் வழிமுறைகளையும் தெளிவாகப் புரியவைப்போம். அழைப்புப் பணிக்கு இந்த இணையம் என்னும் ஊடகத்தைப் பயன்படுத்தி இனிய இஸ்லாத்தை இகமெங்கும் எடுத்துச் செல்வோம். சகோதர சமுதாயத்தினரின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள தவறான புரிதல்களைக் களைந்து உண்மை இஸ்லாத்தை உலகறிய எடுத்துரைப்போம். அஞ்ஞானம் என்னும் இருள் கவ்விக் கிடக்கும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இணையம் என்னும் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி இஸ்லாம் என்னும் ஒளி விளக்கை ஏற்றி வைப்போம். சத்திய மார்க்கம் இஸ்லாம் சகல உலகையும் சரியான வழி நடத்தும் இன்ஷா அல்லாஹ்.\nபதிவிட்டது மஸ்தூக்கா at 24.12.07\nஅருமையான வரிகள். இன்றைய காலகட்டத்திற்கு தேவையான அறிவுரைகள்..\nதமிழ் முஸ்லிம் தாரகை வலைப் பதிவில் தொடரட்டும் தங்களின் சீரியப் பணி...\nCopyright 2010 - தமிழ் முஸ்லிம் தாரகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://minnambalam.com/k/2018/02/12/75", "date_download": "2018-05-21T12:59:15Z", "digest": "sha1:34ABQWSB4ZQL5NTBWKUTCZ5V2RC55UEJ", "length": 5714, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மதுரை தீ விபத்தில் சதிச்செயலா?", "raw_content": "\nதிங்கள், 12 பிப் 2018\nமதுரை தீ விபத்தில் சதிச்செயலா\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடந்த தீவிபத்து சதிச்செயலாகவும் இருக்கலாம் என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.\nபொன்.ராதாகிருஷ்ணன், இன்று (பிப்ரவரி 12) நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டுவெடிப்பு தற்செயலாக நடக்கவில்லை. அது போலவே, தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்துக்கும் சதிச்செயல் காரணமாக இருக்கலாம். இதுபற்றி, தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளதை ஒட்டி எழுந்த சர்ச்சையையைப் பற்றியும் அவர் பேசினார். இந்த எதிர்ப்பை நாடகம் என அவர் வர்ணித்தார்.\n“அரசு அலுவலகங்கள், விடுதிகளில் ஜெயலலிதாவின் படம் ஏற��கனவே உள்ளது. அதற்கு எந்த வித எதிர்ப்பும் எழவில்லை. அதுபோலவே, தற்போது சட்டமன்றத்தில் அவரது உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை, மறைந்த முன்னாள் முதல்வராகத்தான் பார்க்க வேண்டும். அவரது உருவப்படம் அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வது அரசியல் நாடகம்” என்றார்.\nபொன்.ராதாகிருஷ்ணன், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த பகுதிகளை நேற்று இரவு பார்வையிட்டார். தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுடன் மேலும் சில பகுதிகளும் சிதைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அப்போது, கோவில் வளாகத்தில் அதிகளவில் கடைகள் இருக்க வேண்டியதன் அவசியம் என்னவென்று கேள்வியெழுப்பினார்.\n“மதுரை ஆயிரங்கால் மண்டபம் எரிந்திருந்தால், தமிழகத்தின் புராதன பொக்கிஷங்களில் ஒன்று அழிந்திருக்கும். விபத்து ஏற்பட்ட பகுதியில் 42 கடைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். கோவிலைச் சுற்றிலும் கடைவீதி இருக்கும்போது, கோவிலுக்குள் இத்தனை கடைகள் எதற்காக உள்ளன பூஜைக்குத் தேவையான பொருட்களை இந்து அறநிலையத் துறையே குறைந்த விலையில் விற்கலாம்.\nஆலயங்களைச் சந்தைகளாக மாற்றக் கூடாது. தமிழகத்திலுள்ள மற்ற கோவில்களிலும் கடைகள் அமைக்கப்பட, அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்தார். இந்தத் தீவிபத்து தொடர்பாக வெளி அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nதிங்கள், 12 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/11/blog-post_24.html", "date_download": "2018-05-21T12:51:57Z", "digest": "sha1:SAGT6UUE2PQRZ4KV4LXAMLWCUAZ6GZ7K", "length": 22466, "nlines": 168, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: கீழக்குயில்குடியும் நாட்டார் கதைகளும்", "raw_content": "\nகீழக்குயில்குடியில் இருக்கும் கீழவளவுமலை \"சமணர்மலை\" என்றுதான் அழைக்கபடுகிறது. மலை மீது ஏறிப் போவதற்கு படிகள் செதுக்கி இருக்கிறார்கள். ஆரம்பப் படிகளின் ஒரு ஓரமாக யானை உருவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. இது எப்போது செதுக்கப்பட்டது என்று தெரியவில்லை. யானை \"ஆசிவக\" மதத்தின் குறியீடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சற்றே சிரமப்பட்டு மலையேறிப் போனால் \"பேச்சிப்பள்ளம்\" என்ற இடத்தை அடைய முடிகிறது. இயக்கன் - இயக்கி என்பது யட்சியாக மாறி பின்பு பேச்சி என்றாகி இருக்கலாம். பள்ளமாக இருக்கும் சுனைப்பகுதி - அதை ஒட்டி இருக்கும் நீண்ட பாறைப்பகுதியில் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணக் கிடைக்கின்றன.\nமுக்குடையுடன் இருப்பவர் மகாவீரர். தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் இருப்பது பார்சுவநாதர் எனவும் தலைக்கு மேல் எழுதலை நாகம் இருப்பது கோமதிநாதர் என்றும் சொல்கிறார்கள். பார்சுவனாதரின் இயக்கிதான் பத்மாவதி. ஒரு முறை அவர் தவத்தில் இருக்கும்போது கமடன் என்கிற அரக்கன் அவருக்குத் தீங்கு செய்ய முற்படுகிறான். ஆபத்திலிருந்து காப்பதற்காக பார்சுவனாதரின் இயக்கனான தனந்தறேயன் ஐந்து தலை நாக வடிவில் வந்து காவல் செய்வதாகவும், மற்றொரு இயக்கியான பத்மாவதி சிங்கம் மீதேறிச் சென்று கமடனோடு போர் புரிந்ததாகவும் (செட்டிப்புடவில் இருக்கும் சிற்பம்) இந்த புடைப்புச் சிற்பங்கள் மூலமாக அனுமானிக்க முடிகிறது.\nஇங்கே பேச்சிப்பள்ளத்தில் மிக முக்கியமானதொரு கல்வெட்டும் காணக்கிடைக்கிறது. “ஸ்ரீஅச்சநந்தியின் தாயார் செய்வித்த திருமேனி” என்னும் பொருள்படும்படியாக வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும் இந்த கல்வெட்டு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றாகும். திருத்தக்கதேவர் எழுதிய சீவக சிந்தாமணியில் அச்சநந்தி என்பவர் சீவகனுடைய ஆசிரியராக வருபவர். சமணர் கழுவேற்றத்துக்குப் பிறகு எல்லா சமணப்பள்ளிக்கும் சென்று திருவுருவங்களை செதுக்கியதும் இவர்தான் என நம்பப்படிகிறது. தமிழ் இலக்கியமும் வரலாறும் ஒன்றொடொன்று பிணைந்து கிடைப்பதற்கான சான்றென இதைக் கொள்ளலாம்.\nசிற்பங்களுக்கு சற்றுத் தள்ளி ஒரு பழங்காலக் கோவிலின் அடிவாரம் மட்டும் காணப்படுகிறது. இது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் சமயப்பள்ளியாக விளங்கிய மாதேவி பள்ளி என்று சொல்கிறார்கள். மலையில் இன்னும் கொஞ்சம் மேலேறிப் போனால் வேறு சில மொழிகளில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டும் காணக் கிடைக்கிறது. மலையிலிருந்து கீழிறங்கி வந்து நண்பர்கள் எல்லோரும் ஆலமர நிழலில் கூடினோம். பசுமை நடையின் இறுதி நிகழ்வாக நாட்டார்களின் வாய்வழி வழங்கும் கதைகள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பேரா.முத்தையா பேசினார்.\n“இன்றைக்கு வரலாற்றை ஒரே கோணத்தில் உற்றுநோக்கும் தவறு நிகழ்ந்து வருகிறது. வெறும் கல்வெட்டுகளையும் சங்கப்பாடல்களையும் மட்டும் வைத்து ஒரு இடத்தின் வரலாற்றை நாம் தீர்மானம் செய்து விடமுடியாது. அந்த இடத்துக்கு சம்பந்தப்பட்ட பொதுமக்கள் வாய்வழியாக சொல்லி வரும் விஷயங்களையும் நம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்து மரபின் ஆறு தரிசனங்கள் என்று குறிப்பிட்ட மதத்தை முன்னிருத்தும் வேலையை சிலர் செய்து வருகிறார்கள். உண்மையில் தமிழினத்தின் ஆதிமதம் சைவமாக இருக்க முடியாது. சைவத்துக்கு வெகு காலத்துக்கு முன்பே சமணமும் பவுத்தமும் நம்மண்ணில் வேரூன்றி விட்டன. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டின்\nஆதிசமயம் என \"ஆசீவகம்\"தான் இருந்திருக்க வேண்டும். அந்த மதத்தின் மூன்று குருமார்களில் மிக முக்கியமானவர் பூர்ண காஷ்யபர்.\nபிற சமயங்களின் ஊடுருவல் காரணமாக தமிழரின் வழிபாட்டு முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. ஆசிவக பூர்ண காஷ்யபரின் மாறிய வடிவம்தான் இந்த மலையின் அடிவாரத்தில் கோவில் கொண்டிருக்கும் அய்யனார் என்று நம்பப்படுகிறது. இந்த அய்யனார் கோவிலின் முன்பிருக்கும் சிறு தாமரைக்குளத்துக்கு பூர்ண புஷ்கலை என்று பெயர். அய்யனாரின் இரு மனைவிகளின் பெயரும் பூரணி மற்றும் புஷ்கலை என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக்குளம் அவ்வாறு அழைக்கப்படுகிறது. அதேபோல தமிழ்நாட்டின் கோவில்களில் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படும் அய்யனார்கள் எல்லாருமே ஆசிவக குருமார்களாக இருக்கக்கூடும்.\nஇந்த மலையின் மேல் ஒரு கருப்பண்ணசாமி கோயில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். கள்ளர் இன மக்கள் அந்த சாமியைத்தான் தங்கள் குலதெய்வமாக வணங்கி வந்தார்களாம். ஆங்கிலேயர்கள் ரேகைச்சட்டம் கொண்டுவந்த காலத்தில் கள்வர்கள் அடங்க மறுத்து பிரச்சினை செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் மடக்கிப் பிடிக்க வழி தெரியாத ஆங்கில அரசு கடைசியாக இந்தக்கோவிலுக்கு கள்வர்கள் கூட்டமாக சாமி கும்பிட வந்தபோதுதான் அவர்களை தந்திரமாகக் கைது பண்ணியிருக்கிறார்கள்.\nகள்வர் கூட்டத்தில் “கரடியப்பன்” என்கிற வல்லாளகண்டன் ஒருவன் இருந்திருக்கிறான். அவமைக் கடைசிவரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லையாம். அவனும் கடைசியில் தன்னுடைய பக்தியின் காரனமாகத்தான் சிக்கியிருக்கிறான். கோவில் திருப்பணிக்காக தினமும் தண்ணீர் கொண்டு வந்து தருபவனை குருக்களின் உதவியோடு பிடித்திருக்கிறார்கள். இவனுடைய சமாதி இப்போதும் கோவிலின் வாசலில் வேறு பேரில் காணக்கிடைக்கிறது. அவன் நினைவாகத்தான் அய்யனார் கோவிலின் உள்ளே தண்ணீர் சுமந்து வரும் ஒரு கரடியின் சிலை இருக்கிறது. இந்த ஊரைச் சுற்றி இருக்கும் மக்களில் பலருக்கு இவன் நினைவாக கரடி என்று வரும்படியான பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன.\nமலை மீது இருந்த கருப்பண்ணன் கோவில் கீழே வந்ததெப்படி எனவும் ஒரு கதை இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரம். குதிரை மீது போய்க் கொண்டிருக்கும் வெள்ளைக்கார தௌரை தன்னை யாரோ கீழே தள்ளி விட்டதைப்போல விழுகிறான். திரும்பிப் பார்த்தால் யாரையும் காணவில்லை. மறுபடியும் குதிரையேற்றம் ஆனாலும் மீண்டும் கீழே விழுகிறான். தூரத்தில் யாரேனும் தெரிகிறார்களா என பைனாகுலர் கொண்டு பார்க்கும்போது கீழக்குயில்குடி மலை மீது நின்றபடி கருப்பு சிரித்துக் கொண்டிருந்தாராம். பயந்து போய் அந்த கோவில் குருக்களிடம் சொல்லி கோவிலைக் கீழே கொண்டுவர வேண்டும் என்கிறான். அவரோ பயப்படிகிறார். கோவிலுக்கு அருகில் இருக்கும் சிற்றூரில் நிலம் தருவதாகச் சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறான். இதன் காரணமாகத்தான் இப்போது கூட வருடத்துக்கு ஒருமுறை கருப்பசாமி பக்கத்து சிற்றூர் கோவிலில் ஒரு மாதத்துக்கு எழுந்தருளுவதாக ஐதீகம்.\nஇப்படியாக ஒவ்வொரு ஊருக்கும் எத்தனையோ கதைகள் இருக்கும். இவை மறுவியிருக்கலாம், சற்றே மிகைப்படுத்தி சொல்லப்படிருக்கலாம் எனும்போதும் கண்டிபாக ஏதோவொரு முறையில் வரலாற்றை தனக்குள்ளே ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும். எனவே இந்தக் கதைகளையும் நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்” என சொல்லி முடித்தார்.\nஅதன் பிறகு நண்பர்கள் அனைவருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு விட்டு, அற்புதமானதொரு இடத்தை சுற்றிப் பார்த்த திருப்தியோடும், பல வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொண்ட மனநிறைவோடும் ஊருக்குத் திரும்பினோம். இந்த நிகழ்வை அருமையாக நடத்தி முடித்த நண்பர் அ.முத்துகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.\nமேலும் படங்களைப் பார்க்க முத்துக்கிருஷ்ணனின் முகநூல் பக்கத்தை சொடுக்குங்கள்..\nPosted by கார்த்திகைப் பாண்டியன் at 1:01:00 PM\nபல புதிய தகவல்களை அறிய முடிந்தது நண்பா. நல்ல பயண அனுபவம். அ.முத்துகிருஷ்ணனின் பாலஸ்தீனப் பயணம் பற்றி எஸ்.ரா தளத்தின் வாயிலாக அறிந்தேன். அவருக்கு என் வாழ்த்துகள்.\nபகிர்வுக்கு மிக்க நன்றி கா.பா.\nபகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா\nஆமா நண்பா.. பாகிஸ்தான் வழியா ஒரு ரவுண்டு ஆரம்பிச்சு இஸ்ரேல்ல முடிக்கிறார். அவருக்கு என்னோட வாழ்த்துகளும்..\nநல்ல தொகுப்பு கா.பா . எப்பவும் போல\nசுவையான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி\nதொடர்ச்சியா வந்துக்கிட்டு இருக்கீங்க.. நன்றிங்க..\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nஇரத்தப்படலம் - புதையல் பாதை (2)\nதன்னைத்தேடி - ஒரு புதிர்ப்பயணம் (1)\nஹேப்பி பர்த்டே டு மீ :-)))\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puradsifm.com/2018/05/12/love-alove/", "date_download": "2018-05-21T13:12:12Z", "digest": "sha1:CY7JG2I6ELMNDBHHEJZRNH7FLN77GWCV", "length": 19007, "nlines": 124, "source_domain": "puradsifm.com", "title": "காதலால் பறிபோன 17 வயது இளம் பெண்ணின் உயிர்..! காதலனின் நிலை..? -", "raw_content": "\nகாதலால் பறிபோன 17 வயது இளம் பெண்ணின் உயிர்..\nகாதலால் பறிபோன 17 வயது இளம் பெண்ணின் உயிர்..\nகாதல் வாழ வைப்பதை விட இப்போது சாக வைத்துக் கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் . எந்த பக்கம் திரும்பினாலும் காதலால் மரணங்களே நிகழ்கின்றது .\nஅந்த வரிசையில் தான் இந்த மரணமும்.. திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளதுடன் காதலன் எதிர்வரும் திங்கள் கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமுல்லைத்தீவு அலம்பில், கெனேடியன் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் அனுஷன் (23வயது) என்ற இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா கிடாச்சூரி பகுதியைச்சேர்ந்த தெய்வலோகசிங்கம் விதூசிகா என்ற (17 வயது) யுவதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞனும் காதலித்து வந்துள்ளனர்.\nகுறித்த யுவதி இளைஞனின் வீட்டுக்கு வந்தவேளை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் யுவதியை ஒப்படைத்த இளைஞனின் பெற்றோர், இளைஞனை பிரித்து சம்பூர் பகுதியிலுள்ள தனது உறவினர்களின் வீட்டுற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nஅதனையடுத்து குறித்த யுவதி காதலனுக்கு தான் சம்பூரில் இருப்பதாகவும் தன்னை அழைத்துச்செல்லுமாறும் கோரியுள்ளார்.\nஇதேவேளை காதலனான குறித்த இளைஞன் சம்பூர் பகுதிக்கு சென்று தனது காதலியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்துள்ளார்.\nஅவ்வேளை பெண்ணின் உறவினர்கள் குறித்த இருவரையும் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்ததாக தெரியவந்துள்ளது.\nஇதேநேரம் மோட்டார் சைக்கிளை வேகமாக போகும் போது வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.\nஉயிரிழந்த பெண்ணின் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதுடன் காயங்களுக்குள்ளான 23 வயதுடைய காதலன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.\nமிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nPrevious பழங்களை தோலுடன் சாப்பிடுபவரா நீங்கள்.. அப்படியானால் கண்டிப்பாக இதை படியுங்கள்..\nNext இதய நோய் வந்த பின் மரணிப்பதை விட வரும் முன் காப்பது சிறப்பு.. இதோ இதய நோய் வராமல் இருக்க வழிமுறைகள்..\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஆகிறாரா கிரிக்கெட் வீரர் சங்கக்காரா.\nஎதிர்வரும் 2020 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணியின் கீரிக்கெட் வீரர் சங்கக்காராவை போட்டியிட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மேற்படி தேர்தலும் ஐ தே கட்சி சங்கக்காரவை அன்னம் சின்னத்தில் களம் இறக்க ஐ தே க முயற்சிகளை முன்னெடுத்துவரும்\nபெற்றோருக்கு தெரியாமல் பைக்கில் சுற்றிய 17 வயது இளம் பெண் மரணம் \nபெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் காதலனுடன் காட்டுக் சென்ற யுவதி மரணமான செய்தி இலங்கையின் பண்டுவஸ்னுவர பகுதியில் நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் வெளியான தகவலில் பண்டுவஸ்னுவர ரத்முளுகந்த பிரதேசத்தை சேர்ந்த 17 வயது யுவதி ஒருவரை பெற்றோர்\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nமுள்ளிவாய்க்கால் ஓலங்கள் இன்றைக்கு ஒன்பது வருடங்களுக்கு முன் நடந்த கொடூர இலங்கை இராணுவத்தின் வெறியாட்டம் . ஒட்டுமொத்த ஈழ தமிழ் இனத்தையும் ஒன்று சேர கொன்று குவித்து ஏப்பம் விட்ட நாள். உலக நாடுகள் குரல் கொடுக்கும் காப்பாற்றும் என்று ஒவ்வொரு\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஇதற்காக தான் சிறுமி ஆசிபாவை கற்பழித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம்… குற்றவாளியின் “பகிர் ” தகவல் ..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nதமிழர்களின் ஆணுறுப்பில் சுட்டியலால் அடித்தும் பெண் உறுப்பில் பிளேடால் அறுத்தும் கொடுமைகள் செய்தோம்..\nபெண்களின் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதாக நித்யானந்தா ஏற்றுக் கொண்டுள்ளார்\nகருகலைக்க மறுத்ததால் பெண் மரணம் .. பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள் ..\nஅதிர்ஷ்ட்ட லாப சீட்டு மோகத்தில் அறுக்கப்படும் தாலிகள் – இந்தியாவில் சம்பவம்\nகொஞ்சம் 18+ வயது வந்தவர்கள் மட்டும் படியுங்கள்…\nமலையகத்தின் பல இடங்கள் நீரில் மூழ்கின \nபெண்களின் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதாக நித்யானந்தா ஏற்றுக் கொண்டுள்ளார்\nகருகலைக்க மறுத்ததால் பெண் மரணம் .. பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள் ..\nஅதிர்ஷ்ட்ட லாப சீட்டு மோகத்தில் அறுக்கப்படும் தாலிகள் – இந்தியாவில் சம்பவம்\nகொஞ்சம் 18+ வயது வந்தவர்கள் மட்டும் படியுங்கள்…\nமலையகத்தின் பல இடங்கள் நீரில் மூழ்கின \nகொஞ்சம் 18+ வயது வந்தவர்கள் மட்டும் படியுங்கள்…\nஇரண்டு பெண் உறுப்புடன் வாழும் அதிசய இளம் பெண்.. ஆனால் இதன் போது மட்டும் வலியாம்..\nபெண்கள் உள்ளாடை (bra) அணிவது தவறானதா. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல். ஆபாசம் இல்லை அவசியம்..\nஒட்டு மொத்த நோய்களும் அதற்கான ஒற்றை வரி தீர்வுகளும் .. ஒரே பதிவில் உங்களுக்காக..\nஉங்கள் கையில் என்ன ரேகை இருக்கிறது..எந்த ரேகை என்ன பலனை தரும் பார்க���கலாம் வாங்க..\nபெண்களின் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதாக நித்யானந்தா ஏற்றுக் கொண்டுள்ளார்\nகருகலைக்க மறுத்ததால் பெண் மரணம் .. பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள் ..\nஅதிர்ஷ்ட்ட லாப சீட்டு மோகத்தில் அறுக்கப்படும் தாலிகள் – இந்தியாவில் சம்பவம்\nகொஞ்சம் 18+ வயது வந்தவர்கள் மட்டும் படியுங்கள்…\nமலையகத்தின் பல இடங்கள் நீரில் மூழ்கின \n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nபாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nஇப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஉயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்…\nஒற்றை தலைவலி உயிர் போகிறதா.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு..\nமருந்து மாத்திரைக்கு அழிந்துபோகாத “மருக்கள்” இப்படி செய்தால் இனி வரவே வராதாம் ..\nகோடை காலத்திலும் கன்னம் மின்னும் அழகோடு இருக்க வேண்டுமா.. ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilscreen.com/tag/vijay-sethupathi/", "date_download": "2018-05-21T12:35:37Z", "digest": "sha1:3DE5MHH6TSNVLK2OLYYZSGDDXOIGP52X", "length": 4914, "nlines": 86, "source_domain": "tamilscreen.com", "title": "vijay sethupathi Archives - Tamilscreen", "raw_content": "\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் – விமர்சனம்\n400 தியேட்டர்களில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்…\nஅறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் இருவரும் முதன்முறை���ாக இணைந்து நடித்துள்ள படம் - ‘ஒரு நல்ல நாள்...\nவிக்ரம் வேதா படத்தின் யாஞ்சி பாடல் – Video\nவிக்ரம் வேதா – விமர்சனம்\nகதை என்கௌண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான மாதவன், தாதா விஜய்சேதுபதியை போட்டுத்தள்ளும் ஆபரேஷனில் தீவிரமாக இருக்கிறார். தலைமறைவாக இருந்த விஜய்சேதுபதி சிட்டிக்குள் வந்துவிட்ட தகவல்...\nவிக்ரம் வேதா – Video Song\nபோலீஸ் – ரவுடி கதைதான், புதிதாக எதுவுமில்லை… மனசிலிருந்து பேசிய விஜய்சேதுபதி…\nஆர்யா நடித்த ஓரம்போ, மிர்ச்சி சிவா நடித்த வ (குவார்ட்டர் கட்டிங்) ஆகிய தலைசிறந்த() படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரி தம்பதியின் இயக்கத்தில்...\nஸ்ரியா ரெட்டி பற்றி மனோபாலா சொன்ன அந்த வார்த்தை… அடேங்கப்பா…\nபரதேசி, தங்கமீன்கள், குற்றம் கடிதல் போன்ற படங்களை தயாரித்த ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தற்போது தயாரித்துள்ள படம் 'அண்டாவக் காணோம்'. புதுமுக இயக்குனர் வேல்மதி...\n‘அண்டாவ காணோம்‘ படத்தின் இசை வெளியீட்டுவிழாவில்…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘கவண்’ படத்தின் டிரெய்லர்…\nபாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, செயல் – விமர்சனம்\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம் – வசூலில் எது நம்பர் ஒன்\nசென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி\nஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallinamguna.blogspot.com/2010/12/blog-post_19.html", "date_download": "2018-05-21T12:48:09Z", "digest": "sha1:RKRMAENMZQQM577ZSTNEIS4377YXL4Y6", "length": 5541, "nlines": 58, "source_domain": "vallinamguna.blogspot.com", "title": "வல்லினம் : இந்திய கிரிக்கெட் அணி வீரர்களது உண்மையான வயது", "raw_content": "\nஞாயிறு, 19 டிசம்பர், 2010\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்களது உண்மையான வயது\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்களது வயது இது ...\nகோஹ்லி - 1 வருடம் 44 நாட்கள்\nபுஜாரா - 1 வருடம் 328 நாட்கள்\nஇஷாந்த் ஷர்மா- 2 வருடம் 208 நாட்கள்\nரெய்னா -3 வருடம் 22 நாட்கள்\nரோஹித் ஷர்மா - 2 வருடம் 139 நாட்கள்\nஓஜா - 2 வருடம் 110 நாட்கள்\nரவிந்திர ஜடேஜா - 2 வருடம் 56 நாட்கள்\nஅஷ்வின் - 2 வருடம் 13 நாட்கள்\nமுரளி விஜய் - 5 வருடம் 101 நாட்கள்\nயூசுப் பதான் - 7 வருடம் 32நாட்கள்\nஹர்பஜன் சிங் - 8 வருடம் 32 நாட்கள்\nஸ்ரீசாந்த் - 6வருடம் 210நாட்கள்\nடோனி - 8 வருடம் 125 நாட்கள்\nகௌதம் கம்பீர் - 8 வருடம் 21 நாட்கள்\nயுவராஜ் சிங் -8 வருடம் 53 நாட்கள்\nசிறுவர்களாக இவர்கள் இருந்த காலம் இது ... ஒருவருக்கு கூட 9 வயது ஆ���வில்லை. பல பேருக்கு 5 வயது கூட ஆகவில்லை ... பள்ளிக்கூடம் கூட சென்று இருக்க மாட்டார்கள் . தற்போதும் வில்யாண்டு கொண்டு இருக்கும் ஒரு இளைஞர் அப்போது தனது முதல் போட்டியில் விளையாண்டு கொண்டு இருந்தார் இப்போது விளையாடும்போது பக்கத்தில் இருக்கும் தனது அணி வீரர் ஒருவரை நினைத்து பார்த்தால் இவர் ஆட தோண்டியபோது சக வீரர் தொட்டிலில் இருந்திருப்பார் என்று தோணும்\nஇப்போது சச்சினுடன் ஆடிகொண்டிருக்கும் அவரது சக வீரர்கள் இவர் ஆடும்போது பள்ளிக்கூடம் பசங்க .. அப்போதும் சரி .. இப்போதும் சரி அப்படிதான். ( டிராவிட் தவிர ) . இன்றும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இவர் மட்டும் தான் தனது 50 சதம் அடித்திருக்கிறார். கூடிய விரைவில் தனது 100 வது சதத்தையும் பூர்த்தி செய்வார் . ( ONEDAY +TEST)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசில தமிழ் சோக பாடல்கள்\nஆனந்த விகடன் vs குமுதம் ( VIGADAN VS KUMUDAM)\nGuna. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chenaitamilulaa.net/t31577-topic", "date_download": "2018-05-21T12:50:54Z", "digest": "sha1:5A2547KZSEVTBLWQTTE3SCVNDWLR45I4", "length": 17264, "nlines": 103, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கர��வில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அதன் நிரந்தர இருப்பு மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவா நகரில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அதன் பிரதித் தலைவர் அல்ஹாஜ் முயிஸ் வஹாப்தீன் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அநீதிழைத்திருப்பதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே எம்து இளைஞர் பாராளுமன்றம் வேறு பல முக்கிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்து வருகிறது என்று பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் ஜெனிவாவில் இருந்து மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவா நகரில் இடம்பெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஜெனிவாவில் இருக்கின்ற வெளிநாடுகளைச் சேர்ந்த அனைத்து முஸ்லிம்களும் பங்குபற்றுவர் என்றும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.\nஇவ்வார்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக இயங்கி வருகின்ற சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தில் 36 நாடுகளைச் சேர்ந்த பல்லின இளைஞர்களும் அங்கம் வகிக்கின்றனர். இதன் ஊடாக இளைஞர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கி, அவர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் சிறப்பாக முன்னெ��ுத்து வருவதுடன் உலக நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படுவது, நல்லாட்சி, கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டு விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி வருகிறது எனவும் அதன் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் மெட்ரோ மிரருக்கு விபரம் தெரிவித்தார்.\nஇலங்கை அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு அதன் இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தா விட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் அது தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு 36 நாடுகளில் குறிப்பாக இளைஞ்சர்களை வலுவூட்டும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின��புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srirangapankajam.wordpress.com/2009/06/08/pesum-arangam-77/", "date_download": "2018-05-21T12:56:04Z", "digest": "sha1:3REKJIGMXFCCSTBSUG52X5Y5XED24HAX", "length": 20225, "nlines": 116, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "Pesum Arangam – 77 | Srirangapankajam", "raw_content": "\nபேசும் அரங்கத்தின் இந்த பாதுகா பிரபாவத்தினை நிறைவு செய்பவர்\nநல்ல ஆச்சார்யர்கள் நமக்கு கிடைப்பது என்பது, நமக்கு பாக்யம் இருந்தால் மட்டுமே சாத்யமாகும். நாம் எண்ணியபடி கிடைக்காது போனால், நமக்கு பாக்யமில்லாது போயின் என்ன செய்யலாம். ஆச்சர்யனை விட்டு பல மைல் தூரம் தள்ளி போனாலும், அவர்கள் நம்மை கிருபை கொண்டு அநுக்ரஹிக்க, அவர்கள் போல்வாரை நம்மை காக்க அன���ப்பி வைப்பார்கள்.\nநம்முடைய பூர்வாச்சார்யர்களை ஒருமனதோடு தியானிப்பதும், அவர்களை நம்முடைய ஸவப்னத்தில் தரிசிக்கப் பெறுதலும் நமக்கு பகவத்கிருபையைப் பெற்றுத்தரும். ப்ரத்யக்ஷமாக ஸேவிக்க முடியாத இவர்களை நாம் ஆராதிக்க வேண்டியது கூட அவசியமில்லை. இவர்களிடத்து நம் மனமானது பூர்ணமாக லயித்திருந்தால் போதும். அப்படிப்பட்ட அனுக்ரஹ சீலர்கள் இவர்கள். நாதமுனி காலமெங்கே.. நம்மாழ்வார் வாழ்ந்திருந்த காலமெங்கே.. நம்பிக்கையோடு ஒருமனதோடு தியானித்திருந்த நாதமுனிக்கு நம்மாழ்வார் கடாக்ஷித்துள்ளாரே.. நம்மாழ்வார் காலம் முடிந்தாலும், நாதமுனிகளுக்கு அணுக்ரகாம் செய்ய, ஒரு “பராங்குச தாசரை” அனுப்பி வைத்தாற்போல்.\nநாம் அஞ்ஞானத்தினால் மூடப்பட்டு ஆச்சார்யனை மறந்து அதனால் தெய்வத்தையும் மறந்து, தேஹத்தையும் அது மூலம் ஏற்படும் சுகத்தினையும் பெரிதாய் எண்ணி ஒருவித அஞ்ஞானமயக்கத்தில் உள்ளோம்.\nவைதீக கார்யம் மட்டும் இல்லை, லௌகிகத்தில் கூட, வீட்டில் நடக்கும் விவாஹம், சீமந்தம் என்று எல்லாவற்றிற்கும், ஆசார்யனே பொறுப்பேற்று நடத்தி வைக்கும் அழகு, ஸ்ரீவைஷ்ணவ சம்பரதாயத்தின் தனிச்சிறப்பு. யாராலும் சொல்லி முடிக்க முடியாத ஆச்சர்ய வைபவம், ஆச்சார்யா வைபவம்.\nபரம பக்தியுடையவர்களாய் பகவானோடு இரண்டற கலந்த நம் ஸதாச்சார்யர்களை சதா நினைத்து அனுபவிக்கப்பெற்ற பாக்கியவான்களுக்கு பரமபதப்ராப்தியைப் பற்றி கவலையே படவேண்டியதில்லை. ஸதாச்சார்ய கடாக்ஷத்தினால் எப்படி இங்கு நிரந்தர அனுபவம் கிடைக்கின்றதோ அது போன்று அவர்களின் அந்திமகாலத்தில் பகவத் சிந்தனையும், பரமபத ப்ராப்தியும் தானாகவே வந்து வாய்க்கும். அவர்கள் சரீர சம்பந்தம் விலக வேண்டியதுதான், தாமதமின்றி நித்யசூரிகள் அவர்களை பரமபத்த்திற்கு அழைத்துப்போக தயாராய் வந்துவிடுவர். ஏனென்றால் இந்த பொறுப்பானது ஆச்சார்யனுடையது. இவர்கள் இதற்கென்றே ஏற்பட்டவர்கள். ஜீவன்கள் கடைத்தேற அவதரித்தவர்கள். பகவத் கடாக்ஷத்தைக் காட்டிலும் ஆச்சார்ய கடாக்ஷம் மிகவும் விசேஷமானது.\nநாம் செய்யவேண்டியதெல்லாம் ஆச்சார்யனிடத்து பரம விசுவாசமும் பக்தியும் மட்டுமே. பதிலாக நமக்கு கிடைப்பதோ பேரானந்தமயமான பரமபதப்ராப்தி……\nமதிளரங்கரின் பொற்பாதுகைப் பற்றி கடந்த 6 – 7 மாதங்களாக நம் பட்டர் ஸ்வாமி ��்ரீ வேதாந்தவாசிரியருடைய ஒப்புயர்வற்ற க்ரந்தமான “ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்” கொண்டு நாம் அனுபவித்து உய்யும்படி செய்து வருகிறார்.\nஇதையும், இதற்குமுன் “பேசும் அரங்கன்” என்ற தலைப்பில் ஸ்வாமி பெரிய பெருமாளாகவே இருந்து நம்மிடையே பேசியவற்றையும், தொடர்ந்து அனுபவித்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு புலப்படும். இங்கிருந்து தொடங்குவோம், இதைப்பற்றி பேசுவோம், இத்தோடு பூர்த்தி செய்வோம் என்ற நோக்கு ஏதும் முன் கூட்டியே வரையறுத்துக் கொள்ளாமல்தான், ஸ்வாமி எழுதத் துவங்குவார். ஆம் எழுதுவது மட்டும்தான் அவர் கார்யம், பேசுவது பெரிய பெருமாளாயிற்றே எழுதுவது மட்டும்தான் அவர் கார்யம், பேசுவது பெரிய பெருமாளாயிற்றே அர்ச்சா ஸங்கல்பத்தையெல்லாம் மீறி, பெரிய பெருமாள் புரியும் விந்தைகளையும், விநோதங்களையும் அனுபவிப்பவர்களுக்கு இது வியப்பாக இராது.\nஆழ்வார் தொடக்கமாக, மணவாள மாமுனிகள் பர்யந்தம், நம் ஓராண் வழி குருபரம்பரையில் வந்த மஹணீயர்களிடத்தே பெரிய பெருமாள் பேசியதும், அவர்களைக் கொண்டு தம் கார்யம் செய்து கொண்டதும், நம் போன்ற ஸாமான்யர்களுக்கு செய்ய வேண்டிய உபதேசங்களை செய்ததும் நாமறிந்ததே. அதே க்ரமத்தில், இன்று நமக்கு “பேசும் அரங்கம்” அமைந்தது என்று கொள்ளத் தட்டில்லை.\n“ஸ்ரீ பாதுகா ப்ரபாவம்” எழுத துவங்கி இன்று “ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின்” 1008 ரத்தினங்களின் ஒளியையும் ஓர் அளவு நாம் அறியும் படிச்செய்த க்ருபையோடு, இதை பூர்த்தி செய்ய ஸ்வாமி திருவுள்ளம் கொண்டார். ஆனால், சில நாட்களுக்குமுன் பாதுகா ப்ராபாவத்தை விட, அந்த பாதுகையான ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றி ஸ்வாமி அதிகம் பேசியதும், அத்தோடு கூட அடியேன், இந்த விஷய மாற்றத்துக்கு ஒரு முறை காரணம் கேட்டதற்கு, “பாதுகை தான் ஆச்சார்யன் ஆச்சார்யன் தான் பாதுகை ” என்று பதில் அளித்தார்.\nஅவர் அளித்த பதிலின் தாக்கத்தால், “பாதுகாப்ரபாவம்” பேசிய இந்த பகுதியில், பெரிய பெருமாளின் பாதுகையான பராங்குசரைப் பற்றியும் பேசி முடிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தேன். அதுவும் “வைகாசி விசாகம்” நெருங்கும் வேளையில் இதைச் செய்வதைக் காட்டிலும் வேறு சிறந்த நேரம் இருக்க முடியாது. “அப்படியானால், இதை நீயேச் செய்” என்று ஸ்வாமியின் நியமனத்தை ஏற்று அடியேனின் சிற்றறிவிற்கு தோன்றுவதை எழுதி ஸ���வாமியின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.\nஆழ்வாரின் வைபவங்களை அவர்தம் திருவடியாக இருக்கும் ஸ்ரீமதுரகவிகள் தொடக்கமாக பலர் பேசியுள்ளனர். அப்படி பலர் பேசிய ஸ்ரீசுக்திகளையெல்லாம் கொண்டு, ஒன்று திரட்டி ஸ்ரீ பிள்ளை லோகாசாரியரின் திருத்தம்பியரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆழ்வார் விஷயமாக செய்த பெரும் காவியம் “ஆச்சார்ய ஹ்ருதயம்” என்னும் க்ரந்தம். இதுபோல் ஒரு க்ரந்தம் இதற்கு முன் வந்ததில்லை, இனியும் வர வாய்ப்பில்லை என்னும் அளவிற்கு விஷய பூர்த்தி, சொல்லழகு எல்லாம் ஒரு சேரப் பெற்ற க்ரந்தம். இந்த க்ரந்தத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகளைக் கொண்டு ஆழ்வார் வைபவத்தை ஈண்டுச்சிறிது அனுபவிப்போம்.\nஆழ்வாரின் அவதார விஷேஷத்தை பற்றி நம்மிடையே நிலவும் பல கருத்துக்களை ஆராய்கிறார் நாயனார். யுகங்கள் தோறும் அரங்கன் ஒவ்வொரு வர்ணத்தில் ஒருவருக்கு பிள்ளையாக அவதரித்தான்.\nஇதன் தொடர்ச்சியாக கலியுகத்தில் வேளாளர் குலத்தில் காரி-உடையநங்கையாருக்கு மகனாக ஸ்ரீசடகோபராக எம்பெருமானே அவதரித்தானோ என்று ஒரு சாரார் கருதுவர்.\nவேதங்களை தொகுத்தல் போன்ற சில அரிய செயல்களைச் செய்ய வ்யாச பகவான் பேரில் ஆவேசித்தான் அரங்கன். அதுபோலே, இவரைக் கொண்டு தமிழ் மறையை வெளிப்படுத்துவதற்காக இவர் பேரில் ஆவேசித்தானோ என்றும் ஒரு சாரார் கருதுவர்.\nஇதெல்லாம் இல்லை; பரமபதத்தில் உள்ள நித்ய சூரிகளில் ஒருவர் அல்லது முக்தர்களில் ஒருவர், அல்லது அந்த ஸ்தானத்திற்கு ஒப்பான “ஸ்வேத த்வீப” வாசிகளில் ஒருவர், நம்மைத் திருத்த ஆழ்வாராக அவதரித்தார்களோ என்றும் ஒரு சாரார் கருதுவர்.\n( “ஸ்வேத த்வீபம்” என்பது திருப்பாற்கடலுக்கருகில் உள்ள ஒரு “வெள்ளைத் தீவு”. பெரிய பெருமாளுக்கு நித்ய திருவாராதனம் செய்யும் அர்ச்சகர்கள் இங்கிருந்து வந்தவர்கள் என்பது நம்மில் பலரும் அறியாத ரகசியம். அரங்கனை ஆராதிக்கும் இவர்கள் ஆழ்வாருக்கு ஒப்பானவர்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.)\nஇந்த காரணங்கள் ஏதும் இல்லை, நம்மைப் போன்று சம்சாரிகளில் ஒருவர் முற்பிறவி பலனாக இப்படி திருந்தினாரோ\nஇதையெல்லாம் விட சிறந்த காரணமும் ஒன்று உண்டு. யாதொரு காரணத்தையும் பற்றாத எம்பெருமானின் “நிர்ஹேதுகமான க்ருபை” (causeless mercy) என்னும் அருளின் சிறப்பினால், அரங்கன் ஒருவனையே பலன���க, எண்ணியிருந்து பலிக்கப் பெற்றவர் என்று ஆழ்வாரை கருதுவோரும் உண்டு.\nஆக இப்படியெல்லாம் பல கருத்துக்கள் நிலவுவது ஆழ்வாரின் சிறப்பையே காட்டும். இன்னதென்று வரையறுத்து சொல்ல முடியாத சிறப்பு அது ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு.\nஇவரைத் தொடர்ந்து வந்த ஆச்சார்யர்களும் அப்படியே. அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையே உருவானவர்கள். பெரிய பெருமாளின் பாதுகையாகவே இருந்து, நமக்கு ஸம்ஸாரமாகிற கடற்கரையில் நின்றும் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள்.\nஇனி இவர்களின் “அருளின் தன்மையை” அடுத்து அனுபவிப்போம்.\nபெரிய பெருமாள், பெரிய பிராட்டியார் திருவடிகளே சரணம்.\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarl.com/forum3/topic/208366-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-05-21T13:07:11Z", "digest": "sha1:7PDNFQ6DMRB3U6FWBR4H3MTZNNMRTPJG", "length": 24768, "nlines": 190, "source_domain": "www.yarl.com", "title": "அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு - தமிழகச் செய்திகள்/தகவல்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு\nBy நவீனன், February 11 in தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு\nஅமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என பேசினார். #KamalHaasan #HarwardUniversity\nஅமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல��ஹாசன், அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என பேசினார்.\nஅமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் பிசினஸ் ஸ்கூல் ஆப் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்தியா குறித்த கருத்தரங்கில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றார். தமிழில் வணக்கம் எனக்கூறி பேச்சை தொடங்கிய அவர், நாளை நமதே எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:\nகடந்த 37 ஆண்டுகளாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். காந்தி, பெரியார் போல நேரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன்.\nதேர்தல் அரசியலை தாண்டி காந்தி, பெரியார் எனது ஹீரோக்கள். இவர்கள் தேர்தல் அரசியலுக்கு செல்லவில்லை. ஆனால் அவர்கள் மக்களுக்காக பாடுபட்டார்கள்.\nநான் வித்தியாசமானவன் என கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். நான் உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறேன். பணத்திற்காக அல்ல -மிக சிறந்த கருத்துக்களை தாருங்கள்.\n2018-ல் அரசியல் பயணத்தை தொடங்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை தொடங்குகிறேன். இந்த மாற்றத்துக்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து பணியாற்ற போகிறேன்.\nநானும் ரஜினியும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு. எனது நோக்கமும் ரஜினியின் நோக்கமும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது தான். ரஜினியின் அரசியல் கொள்கையின் நிறம் காவி இல்லை என நினைக்கிறேன். ஆனால், எனது அரசியல் கொள்கையின் நிறம் கருப்பு.\nதிராவிடம் என்பது கட்சிகளை சார்ந்ததல்ல. அது தேசிய அளவிலானது. நான் சைவம் அல்ல. மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன். அதற்காக மற்றவர்களை மாட்டுக்கறி சாப்ப்பிடக் கூடாது எனவும் சொல்ல மாட்டேன். மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என அரசு சொல்லக்கூடாது.\nஎனக்கு என்ன வேண்டும் என தேர்வு செய்வது எனது உரிமை. அதனை பிறர் தீர்மானிக்கக் கூடாது. ஒரு கல்லூரி விழாவில் கையெழுத்திட்டு என்னை அரசியல்வாதி என அறிவித்துக் கொண்டேன். இந்த விழாவில் இரண்டாவது முறையாக என்னை அரசியல்வாதி என அறிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் அடுத்த தேர்தலுக்காக காத்திருப்பேன்.\nஎனது கட்சி தனி மனித கட்சி அல்ல. 2, 3, 4-வது கட்ட தலைவர்களும் இருப்பார்கள். தமிழன் என்பது முகவரி தான், தகுதி அல்ல என பேசினார். #KamalHaasan #HarwardUniversity #tamilnews\n’ரஜினியும் நானும் நண்பர்கள் தான், ஆனால் அரசியல் களம் வேறு’ -ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் பேச்சு\nநடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்கான ஆயத்த பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல துறை நிபுணர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.\nஇன்று அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் கமல் வேஷ்டி, சட்டையில் வந்து அசத்தினார். ’வணக்கம்’ என தமிழில் தனது உரையை துவங்கிய கமல், “இந்தாண்டு அரசியல் பயணத்தை துவங்கும் நான், கிராமங்களில் இருந்து மாற்றத்தை துவங்குகிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுக்கப்போகிறோம். நாங்கள் தேர்ந்தெடுக்கும் கிராமத்தை முன்னோடி கிராமங்களாக மாற்றுவோம். இந்த மாற்றத்துக்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன். உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறேன். ஆனால் பணத்திற்காக அல்ல. கருத்துக்காக. மிக சிறந்த கருத்துக்களை தாருங்கள்.\nஓட்டுக்கு நாம் பணம் வாங்கினால், நம்மிடம் இருந்து அரசியல்வாதிகள் பணம் எடுக்கும்போது கேள்வி கேட்க முடியாது. பெரியார், காந்தி ஆகியோர் தேர்தல் அரசியலுக்குள் வரவில்லை. ஆனால் மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தனர். தேர்தல் அரசியலை கடந்து, அவர்கள் இருவரும் எனது ஹீரோக்கள்.\nதற்போது எந்த கட்சிகளுடனும் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பில்லை. அதனால்தான் கட்சியில் இணையாமல், புதுக்கட்சியைத் தொடங்குகிறேன். திராவிடம் என்றால் இரு கட்சி சார்ந்தது என நினைக்கிறார்கள். திராவிடம் என்பது தேசியம் சார்ந்தது.\nநான் வித்தியாசமானவன் என கூறவில்லை. அரசியல் களத்தில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். அரசியலில் எனது நிறம் நிச்சியம் காவியாக இருக்காது. எனக்கும் ரஜினிக்கும் நோக்கம் என்பது அரசியலி��் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான். நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியல் களம் என்பது வேறு. அரசியலில் வித்தியாசப்பட்டு இருக்கவே விரும்புகிறேன்” என பேசினார்.\nஅமெரிக்காவில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டியில் அசத்திய கமல்ஹாசன்\nஅமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பிசினஸ் பள்ளியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டி வந்து அசத்தினார். #KamalHaasan #KamalHaasanSpeaksAtHarvard\nபடப்பிடிப்பு பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு ஹார்வர்டு பிசினஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅங்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டி வந்து அசத்தினார். அமெரிக்க பயணம் என்றாலே ‘கோட்-சூட்’ அணிந்து செல்பவர்கள் மத்தியில், வேட்டியில் கமல்ஹாசனை பார்த்த அமெரிக்க வாழ் தமிழர்களும், அமெரிக்கர்களும் வியந்து பாராட்டினார்கள்.\nவேட்டி கட்டி மிடுக்காக கமல்ஹாசன் நடந்து வந்த போது பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.\nபின்னர் நிருபர்கள் அவரை பேட்டி கண்டனர். ரஜினியுடன் கூட்டணி சேருவீர்களா என்று கேட்டதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில் அரசியலில் ரஜினியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு இல்லை என்று சூசகமாக தெரிவித்தார்.\nநானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். ஆனால் நட்பு வேறு. அரசியல் என்பது வேறு. எங்களுடைய நோக்கங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால் சில வழிகள் மூலம் தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.\nரஜினிகாந்தின் தேர்தல் அறிவிக்கைக்காக காத்திருப்போம். நானும் விரைவில் அறிவிக்க உள்ளேன். ரஜினியின் முதல் அறிவிப்பு குறித்து யோசிக்க வேண்டி இருக்கிறது. அது காவிக்கான அரசியலாக இருக்காது என்று நம்புகிறேன். ரஜினியின் கொள்கையின் அடிப்படையிலேயே அவருடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். என்றார். #KamalHaasan #KamalHaasanSpeaksAtHarvard #KamalHaasanInDhoti\nரஜினியின் நிறம் காவியாக இருந்தால் கூட்டணி இல்லை: கமல் திட்டவட்டம்\nநடிகர் கமல் ஹாசன்: கோப்புப் படம்\nரஜினியின் நிறம் காவியாக இருந்தால், அவருடன் கூட்டணி இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வாட் பல்கலைக்���ழகத்தில் பிசினஸ் ஸ்கூல் ஆப் நிகழ்ச்சியிலும், வருடாந்திர இந்திய மாநாட்டிலும் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.\nதமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டையில் நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசனை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராகப் பங்கேற்று நடிகர் கமல்ஹாசன் பேசியபோது, ரஜினிகாந்துடன் அரசியல் கூட்டணி வைப்பீர்களா என கேட்கப்பட்டது.\nஅதற்கு கமல் பதிலளித்துப் பேசுகையில், ''நானும், ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். ஆனால்,அரசியல் என்பது வேறு. என்னுடைய நிறம் கறுப்பு, நடிகர் ரஜினியின் நிறம் காவியாக இருக்காது என நம்புகிறேன்.\nஅப்படி ஒருவேளை ரஜினி அரசியலின் நிறம் காவியாக இருந்தால், அவர் அதை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவருடன் நான் கூட்டணி வைக்கமாட்டேன்.\nதமிழகத்தில் ஊழல் இல்லாத அரசியல் சூழலை நான் விரும்புகிறேன், அரசியல்வாதிகளும் அவ்வாறே இருக்க ஆசைப்படுகிறேன். என்னுடைய படங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கின்றனவோ அதுபோலவே, என்னுடைய அரசியலையும் மற்றவர்களுடன் வேறுபட்டு வைத்து இருக்க விரும்புகிறேன்.\nகருத்து சுதந்திரம் என்பது, ஜனநாயகத்தின் அடித்தளமாகும். அனைவருக்கும் முக்கியமான தேவையான கருத்து சுதந்திரத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும்.\nஎன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை வரும் 21-ம் தேதி ராமேஸ்வரத்தில் அறிவிக்கிறேன். அதன்பின் மாநிலம் முழுவதும் நாளை நமதே என்ற பெயரில் சுற்றுப்பயணம் நிகழ்த்த இருக்கிறேன். இந்த பயணத்தில் மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும், ஆசைகளையும் கேட்டு அறிவேன்.\nஎன்னுடைய அரசியல் பயணத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மாநிலமும், நாடும் வலிமை பெற, சக்தி பெற இந்த பயணத்தில் என்னுடன் மக்கள் கைகோக்க வேண்டும்'' என்றார்\nGo To Topic Listing தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/158/2014/08/top-ten-tamil-heroine-salary", "date_download": "2018-05-21T12:27:33Z", "digest": "sha1:P3V7BWWGGDWZBEW5KDMDLJ2YQJ45B2V5", "length": 10930, "nlines": 146, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தமிழின் டொப் 10 ஹீரோயின்களின் சம்பள நிலவரம் - Top Ten Tamil Heroine Salary - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதமி���ின் டொப் 10 ஹீரோயின்களின் சம்பள நிலவரம்\nஇப்பொழுதுள்ள நம்ம தமிழ் சினிமாவில், ஹீரோக்களோடு போட்டிபோடும் அளவில், அழகுப் பதுமைகளாக வெள்ளித்திரையில் உலாவரும் ஹீரோயின்கள் வாங்கும் சம்பள விபரம் இதோ....\nசுட சுட உங்களுக்காய் ...(படிச்சிட்டு பயந்துடக்கூடாது)\n2. ஹன்சிகா- 1.5 கோடிகள்\n3. தமன்னா - 1.5 கோடிகள்\n4. அனுஷ்கா - 1.20 கோடிகள்\n5. ஷ்ருதி ஹாசன் - 1.5 கோடிகள்\n6. சமந்தா - 1 கோடி (இன்னும் அதிகரிக்கலாம்)\n8. லட்சுமி மேனன்- 55 லட்சங்கள்\n9. ப்ரியா ஆனந்த் - 35 லட்சங்கள்\n10. ஸ்ரீ திவ்யா- 30 லட்சங்கள்\nஅழகு நடிகைகளின் கண்கவர் படங்கள் இங்கே....\nநம்ம ஓவியாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nசர்ச்சைகளில் சிக்கும் 'இளையதளபதி'யின் தந்தை - \"டிராபிக் ராமசாமி\"\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nதனுஷ் IN மாரி இது வேற மாரி IN M.G.R \nகெளதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து \n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nஇளவரசர் திருமணத்திற்காக வைக்கப்பட்ட ரோயல் கேக்கின் விலை இவ்வளவா\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nநிர்வாணமாக உறங்கினால் பல நன்மைகள்... புதிய ஆய்வு\n190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்\nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆ��ிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nநிர்வாணமாக உறங்கினால் பல நன்மைகள்... புதிய ஆய்வு\n190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gmbat1649.blogspot.com.au/", "date_download": "2018-05-21T12:25:44Z", "digest": "sha1:E6E2LFDRCDJNGRXIY7GA3HQGSKUVJ3Q3", "length": 35801, "nlines": 350, "source_domain": "gmbat1649.blogspot.com.au", "title": "gmb writes", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஎண்ணத் தறியில் எழில் நினைவுப் பின்னிப்\nகாதல் பண்பாடி பண்பாடி |\nகொஞ்சும் விழிகள் வேல்போல் தாக்க\nஎஞ்சிய உறுதியும் காற்றில் பறக்க\nதஞ்சமேனப்புகு என மனமும் நினைக்க\nஅன்ன நடையழகி ஆடிஎன்முன் நிற்க\nபின்னிய கருங்குழல் அவள் முன்னாட\nஎன்ன நினைததனோ அறியேன் அறிவேன்\nபின்னர் நிகழ்ந்தது அதனைக் கூறுவன் கேளீர் |\nஈருடல் ஒன்றாய் இணைய _அதனால்\nஇறுகிப் பதித்த இதழ்கள் கரும்பினுமினிக்க\nஇன்சுவை உணர ஊறி கிடந்தேன்\nஇறுதியில் உணர்ந்தேன் கனவெனக் கண்டது\nகண்ட கனவு நனவாக இன்று\nகாரிகையே அழைக்கின்றேன் ; அன்புக்\nகட்டும் பிணைப்பும் பிரியாது உறுதி |\nLabels: அந்த நாள் நினைவு\nஅபியும் நானும் கோல்டென் மோமெண்ட்ஸ்\nஅபியும் நானும் கோல்டென் மோமெண்ட்ஸ்\nஅபியும் நானும் கோல்டென் மோமெண்ட்ஸ்\nஇதில் வரும் அபி என்பேரன் இப்போது 13 வயது. அவன் வளர வளர அவன் என்னைப்போல் இருப்பதாகத் தோன்றவே அவனை என் லுக் அலைக் என்றே கூப்பிடுவேன் வளர்ந்த பேரனைப் பார்க்கும் போதெல்லாம் அவனது சின்ன வயது செயல்களே நினைவுக்கு வருகிறதுஎன்னதானிருந்தாலும் குழந்தைகள் குழந்தைகச்ளாக இருக்கும் போது கொடுக்கும் மகிழ்ச்சி பெரியவர்களாகும் போது இருப்பதில்லை அபி இன்னும் எட்டுபத்து ஆண்டுகளுக்கு முன் பிறந்திருந்தால் அவனுடனின்னும் கூடி ஆடி மகிழ்ந்திருக்கலாமோ இல்லாவிட்டால்தான் என்ன அவனது சிறிய வயது செயல்களும்பேச்சும் நினைத்து நினைத்து மகிழ்கிறேன் இதைப் பார்ப்பவருக்கு காக்கைக்குதன் குங்சும் பொன் குஞ்சு என்னும் எண்ணம் வரலாம் இது நான் நினைத்து மகிழ்வதைப் பகிரவே\nதொலைக்காட்சியில் ஒரு விளம்பரம். எனக்கு விளங்க வில்லை.நிறைய விலங்குகள் ஓடி வருகின்றன. ஒருவன் தன் கையைஇடவலமாக அசைக்கிறான். ஓடி வரும் விலங்குகள் பாதை மாற்றிப் போகின்றன. அடுத்து டைனோசரஸ் போன்ற மிருகம் வாயைப் பிளக்கிறது/ ஒருவன் அதன் வாய் அருகே கை வைத்து மூடச் செய்கிறான். இன்னும் இதே போல் விளங்காத விஷயங்கள். புரியவில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன். என் பேரன் அருகில் இருந்தான் எனக்கு விளக்கினான். ”அது ஒரு டிவி விளம்பரம். சைகைகளின் மூலமும் சொல்வதன் மூலமும் சானலை மாற்ற முடியும் அதன் விலை என்ன தெரியுமா. ஒரு கோடி ரூபாய் “ அவன் அதை ஆங்கிலத்தில் சொன்ன விதமே அலாதி. நான் அவனிடம் ஒரு கோடிக்கு எவ்வளவு பூஜ்யம் என்று தெரியுமா என்று கேட்டேன். அவன் I don’t know . But it is an awesome big money” என்றான். எட்டு வயது சிறுவனுக்கு விளங்கும் விளம்பரம் எனக்கு புரியவில்லையே. \n. என் இடது கை விரலில் நான் ஓட்டுப் போட்டதன் அடையாளமான மைப் புள்ளியைப் பார்த்து என்ன என்றுகேட்டான். ஓட்டுப்போட்டதன் அடையாளம் என்றேன். ஏன் ஓட்டுப் போட வேண்டும் என்றான். நான் அவனுக்கு எளிய முறையில் விளக்கினேன்.\n“ அரசாங்கத்தில் நமக்கு வேண்டியதைச் செய்து தர நாம் அனுப்பும் பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுத்து அனுப்ப ஓட்டு போடுகிறோம்.”\n“ யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n” நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புபவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும்”\n“ அதை எப்படித் தெரிந்து கொள்வது.\n”பொதுவாக மக்களுக்கு சேவை செய்பவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் நம் குறைகளை கேட்டு வருபவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்”\nஅவனுக்குப் புரிந்தது போலும் புரியாதது போலும் இருந்தது. அவனுக்கு இன்னும் விளங்க வைக்க ”சேவை செய்பவர்களை அடையாளம் காண்பது சிறிது கடினம்தான். தேர்தல் சமயத்தில் நமக்கு பொன்னோ பொருளோ கொடுத்து அவர்கள் நல்லவர்கள் என்று நம்மை நம்ப வைப்பவர்களும் ���ருக்கிறார்கள் “ என்றேன். அதற்கு அவனது ரியாக்ஷன் நான் சற்றும் எதிர் பார்க்காதது.\n” என்று கேட்டானே பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வமும் பழக்கமும் வர வேண்டும் என்று நினைப் பவன். “புத்தகங்கள் படிப்பாயா “ என்று கேட்டேன். பெரிய எழுத்து ராமாயணம் மஹாபாரதம் போன்ற புத்தகங்கள் வண்ணப் படங்களுடன் பிறந்த நாள் பரிசாக அவனுக்கு வந்தது எனக்குத் தெரியும்.\n You must read them.” என்று கூறினான் நான் வலையில் பதிவுகள் எழுதுவது அவனுக்குத் தெரியும். அவனிடம் “Who is GERONIMO.” என்று கேட்டேன்.\nஒரு முறை சென்னையில் இவன் பிறந்த நாளுக்கு வந்திருந்த நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்ய வந்தான். அவன் அறிமுகம் செய்ய வந்த சிறுவன் மலையாளம் பேசுபவன். அவனிடம் இவன் “ You know , he is Tamil..Speak to him in Tamil or English “ என்றான். என் மகன் வீட்டில் அவன் தமிழ் பேச , அவன் மனைவி மலையாளம் பேச குழந்தைகள் தமிழ் மலையாளம் ஆங்கிலம் என்று பேசுவார்கள்.\nஇவனுக்கு நிறையக் கதைகள் கூறி இருக்கிறேன். இப்போதும் அவன் கதை கூறக் கேட்டதும் நான் சொல்ல ஆரம்பித்தால் “ ஓ... இது நீ ஏற்கனவே சொல்லியிருக்கிறாய். எனக்குத் தெரியும் “ என்றுசொல்லி கதையை அவன் சொல்லுவான். பிரகலாதன் கதையில் நான் ”இரண்ய கசிபு” என்று என்று சொல்லியிருந்த பெயரை அவனது வேறு ஒரு நண்பன் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தபடி அந்தப் பெயரை “இரண்ய காஷ்யப்” என்று சொல்ல இவன் என் தாத்தா சொல்லியிருந்ததுதான் சரி என்று சண்டைக்குப் போக.......\nதொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில்\nயாரந்த அழகி, பேரென்ன அவளுக்கு\nஎன்று அறியாமல் கேட்டு விட்டேன்\nஅருகில் இருந்த சிறுவனை கவனியாமல்.\nபேர் சொல்ல வந்த பேரன்.\nஆங்கிலத்தில் கேட்டான் ஆறுவயது சிறுவன்,\n\" அப்பா, டூ யூ லவ் ஹெர்..\nஅதிர்ச்சியில் ஆடிப்போனேன் ஓரிரு கணங்கள்\nஉன்னை, உன் அப்பா, அம்மா, அக்கா\nஅனைவரையும் நான் லவ் செய்கிறேன்.\nஜீவ ராசிகளையும் அன்பு செய்கிறேன்.\nஅன்புதான் கடவுள்; அன்பே சிவம் என்றெல்லாம்\nகூறி ஒரு உரையே நிகழ்த்தினேன்.\nஅவன் எதையும் உணர்ந்தவன் போல்\nதெரிந்தன சிந்தனைக் கோடுகள் சில பல.\nசில நொடிகள் கழித்து சிவந்த முகத்துடன்\nகேட்டானே ஒரு கேள்வி, பதிலென்ன சொல்ல.\n\"லைக் யூ ஹக் அண்ட் கிஸ் மீ\nவில் யூ ஹக் அண்ட் கிஸ் ஹெர் டூ.\nஎன்னைக் கட்டிப் பிடித்து அணைத்து முத்தம்தருகிறாய்\nஅதுபோல் அவளையும் கட்டி அ���ைத்து முத்தம் தருவாயா.\nபடிக்கவோ எழுதவோ பாடமேது முனக்கில்லை\nதேடிப்பிடித்துக் குறைகாணத் தாயில்லை தந்தையில்லை\nபிடித்தபோது தொலைக்காட்சி காணத் தடை\nஏதுமிருந்ததில்லை. அப்பா உன் பாடு ஜாலிதான்\nமகிழ்வோடு உன்னைப்போல் நானிருப்பதெந்தக் காலம்----\nநினைக்க நினைக்கநினைவுகள் சுரங்கம் போல் வெளிப்படுத்துகிறது எழுத எழுதவந்துகொண்டே இருக்கும் அவை பிறிதொரு சமயம்\nLabels: தங்கமான தருணங்கள் நினைவுகள் லயிப்பு.\nஅன்னையர் தின ஸ்பெஷல் தாய்மையின் வலிமை\nஅண்மையில் திரு துரை செல்வராஜு அவர்கள் சில பழைய புகைப் படங்களை தன் தளத்தில் பகிர்ந்திருந்தார் அதன் பின்னூட்டத்தில் நானும் சில அரிய புகைப் படங்களை எனக்கு வந்தவை பகிர்ந்திருக்கிறேன் என்று எழுதி இருந்தேன் எனது சேமிப்பு படங்களைப்பார்த்துக் கொண்டிருந்தபோதுஇவற்றையும் என் தளத்தில் பகிரத் தோன்றியது நீங்களும் ரசிக்கலாமே\nஒரு சில படங்கள் துரை சாரின்பதிவிலும் காணலாம்\nமுந்தைய புகைப்பட பகிர்வுக்குப் பார்க்கவும்\nகடந்த சில வருடங்களாக மே மாதத்தில் யாராவதுவீட்டுக்கு வ்ருவதுண்டு அவர்களை சிரம் தாழ்த்தி வரவேற்க என்வீட்டில் ஒரு எக்சோடிக் பூ உண்டு மே மாதம் மட்டும் தலை காட்டும் பூவின் வாழ்வும் சுமார் பத்துநாட்கள்மட்டுமே இந்த ஆண்டு செடி தலைகாட்டி இருக்கிறது மொத்தம் நான்கு செடிகளிருக்கும் இதுவரை இருப்பைக்காட்டியது இரண்டுசெடிகளே ஒரு பூவும் ஒரு மொக்கும் படமெடுத்துள்ளேன் இப்பூ பற்றி நான் சிலமுறை பகிர்ந்ததுண்டு இதன்பெயர் ஃபுட்பால் லில்லி என்று கீதா மதிவாணன்தான் முதலில் எனக்குத் தெரிவித்தார் பார்ப்போம் இன்னுமெத்தனை செடிகள் எத்தனைஆண்டுகள் என்று\nவிரியும் மலரும் அருகே மொட்டும்\nஒவ்வொரு ஆண்டும் விஷுப்பண்டிகை வரும் கேரளத்தவருக்கு விசேஷமானது அதிகாலையில் கணி வைப்பார்கள் அதைக் காண்பது ஆண்டுமுழுவதும் நல்லதை காண வைக்கும் என்பார்கள் கணி வைப்பது அவரவர் திறமையைப்பொறுத்தது அரிசி பருப்பு உப்பு தேங்காய் தங்கநகை பழங்கள் ரூபாய் நோட்டுகள் எல்லாமிடம் பெறும் இது வருஷப் பிறப்புடன் சேர்ந்து வரும் பெரியவர்கள்சின்னவர்களுக்கு கணி நேட்டம் கொடுப்பது வழக்கம் என் மாமியார் இருந்தவரை எனக்கும் கிடைத்ததுபுதிய நோட்டாகப்பார்த்துக் கொடுப்பார் என்பேரக்குழந்தைகள என்னிட���் டிமான்ட் செய்து ஆளுக்கு ரூ நூறுக்குக் குறையாமல் கறந்து விடுவார்கள் அப்படிக் கொடுப்பதிலும் ஒருமகிழ்ச்சி இருக்கிறது\nஇந்த ஆண்டு என் மனைவி கூடுதலாக தங்க முலாம் பூசிய விக்கிரகங்களையும் வைத்திருந்தாள் ஒரு காலத்தில் தாமரை படத்துடன் வந்து கோண்டிருந்த இருபது பைசா நாணயங்களும் தங்க முலாமில் மினுக்கின அவற்றை நவ ராத்திரியின் போது பூஜைக்கு உபயோகப் படுத்துவாள் 108 காயின்களிருக்கும்இந்தமுறை கணியிலும்\nவிஷுக் கணி தங்கத் தாமரைகளுடன்\nஎன் பெயர் அர்ச்சனா நானொரு புது அப்பாயிண்ட்மெண்டுக்கு அந்தமருத்துவருக்காகக்காத்துக் கொண்டிருந்தேன் அங்கே அவரது BDS படிப்பைத் தாங்கி அவர் பெயர் கொண்ட பலகையும் பார்த்தேன் திடீரென என் நினைவலைகளில் ஒரு உயரமான கம்பீரமான முகம் அதே பெயர் கொண்ட உருவம் தெரிந்தது ஒரு காலத்தில் சுமார் முப்பது வருடங்களுக்கு முன் எனக்கு அவர் பால் ஏற்பட்டிருந்த ஈர்ப்பும்நினைவிலாடியது\nஅவரைப் பார்த்ததும் அந்த எண்ணம்மறைந்தது இந்த வழுக்கை விழுந்த நரை முடியுடன் கூடியவர் முகச் சுருக்கமுள்ளவர் என் பழைய நண்பராக இருக்க முடியாது\nஎன் பற்கள் சோதிக்கப்பட்ட பிறகு “ நீங்கள் செயிண்ட் சேவியரில் படித்தீர்களா “ என்று கேட்டேன்\n“ஆம் “ என்று சந்தோஷத்துடன்கூறினார்\n‘ எந்த ஆண்டு “\n“அப்படியானால் என்வகுப்பில் ‘ என்றேன்\nசிறிது நேரத்துக்குப்பின் அந்த வழுக்கை தலையன் நரைத்த முடி கொண்டவன் முகச் சுருக்கம் கொண்டவன் என்னை தீர்க்கமாகப் பார்த்து\nஎந்த வகுப்புக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்தீர்கள் “ என்று கேட்டானே ஒரு\nபெண்கள்பற்றி சில பதிவுகள் எழுதி இருந்தேன் ஏன் ஆண்களை பற்றி எழுதக் கூடாதுஎன்று தோன்றியது விளைவு கீழே\nஅவர்களது பெயர்கள் மாறுவதில்லை.(திருமணத்துக்கு முன் பின்)\nவெள்ளைச் சட்டை அணிந்து தோட்டத்துக்கு நீர் பாய்ச்சலாம்.எந்த\nசட்டையும் அணியாமலும் நீர் பாய்ச்சலாம்.\nபேசும்போது யாரும் அவர்கள் மார்பைப் முறைப்பதில்லை.\nதொலை பேசியில் 30 செகண்டுகளில் பேசி முடிப்பார்கள்.\nஐந்து நாள் விடுமுறைக்கு ஒரு சிறு கைப்பெட்டிபோதும்.\nஎந்த நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நண்பர்களாகத்\nஇரண்டு மூன்று ஜோடி காலணிகளே அவர்களுக்கு அதிகம்.\nஅவர்கள் அணியும் ஆடையில் சுருக்கம் தெரிவதில்லை.\nஅவர்களது முகத்தின் நிறம் அசலானது.\nஆண்டு முழுவதும், ஏன் ஆயுள் முழுவதும் ஒரெ ஹேர் ஸ்டைல்.\nமுகத்திலும் கழுத்திலும் முடி நீக்கினால் போதும்.\nகால்கள் எப்படி இருந்தாலும் அரை நிஜாரில் அலையலாம்.\nநகம் வெட்ட ஒரு பேனாக்கத்தி போதும்.\nபண்டிகைக்கு முதல் நாள் பத்து பேருக்கு அரை மணியில்\nஆண் சிநேகிதர்கள் உரையாடும் போது செல்லப் பெயர்களில்\nஅழைத்துக் கொள்வார்கள். ( மச்சி, மோட்டு, சோடாபுட்டி )\nபெண் சிநேகிதிகளுடன் உரையாடும்போது அவர்களது\nபெயர்களிலேயே அழைக்கப் படுவார்கள். (காமினி,ரூபா, சந்தியா )\nநான்கு ஆண்கள் வெளியில் சாப்பிடப் போனால் மொத்த பில்\nரூ.200-/ க்கு ஆளுக்கு ரூ.100-/ கொடுத்து பாக்கி பற்றிக் கவலைப்\nநான்கு பெண்கள் வெளியில் சாப்பிடப்போனால் கால்குலேட்டரில்\nஆண் ஒன்றுக்கு இரண்டு விலை கொடுத்தாலும் தேவைப்\nபெண் இரண்டுக்கு ஒன்று கொடுத்து தேவைப் படாததை\nஆண் குளியலறையில் டூத் ப்ரஷ்,பேஸ்ட், ரேசர், ஷேவிங் க்ரீம்,\nசோப், டவல் ஆகியவை இருக்கும்.\nபெண் குளியலறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதனங்கள்\nஇருக்கும். அதில் ஆணுக்கு அநேக பொருளின் பெயர் கூடத்\nஒரு வாக்கு வாதத்தில் பெண்ணின் பேச்சே கடைசி. அதன் பின்\nஆண் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இன்னுமொரு வாக்கு\nஆண் திருமணம் ஆகும் வரை எதிர்காலம் பற்றிக் கவலைப்\nபெண் திருமண்ம் ஆகும் வரைதான் எதிர்காலம் பற்றிக்\nபெண் மாறமாட்டாள் என்று நினைத்து ஆண் மணக்கிறான்.\nஆண் மாறுவான் என்று நினைத்து பெண் மணக்கிறாள். ஆனால்\nபெண் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பிரத்தியேக உடை அணிவாள்\nஆண் திருமணம் சாவு இதற்கு மட்டும் பிரத்தியேகமாய்\nஆண் தூங்கி எழும்போது அழகாய்த் தெரிவான்.\nபெண் தூங்கி எழும்போது அழகைத் தொலைத்திருப்பாள்.\nபெண்களுக்கு குழந்தைகள் பற்றி எல்லாமே தெரியும்.\nஆண்களுக்கு குழந்தைகள் வீட்டில் உலவும் சிறு உருவங்கள்.\n( ஒரு திருமணமான ஆண் அவனுடைய தவறுகளை மறக்க\nவேண்டும். இருவரும் அதை நினைத்திருப்பதில் யாருக்கும்\nஎந்த பலனும் இல்லை. ).\nஅபியும் நானும் கோல்டென் மோமெண்ட்ஸ்\nஅன்னையர் தின ஸ்பெஷல் தாய்மையின் வலிமை\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rssairam.blogspot.com/2013/02/blog-post_20.html", "date_download": "2018-05-21T12:51:48Z", "digest": "sha1:4MAVONOPWDAWC6KHQDIAQ6D3SVNAEJDZ", "length": 9332, "nlines": 73, "source_domain": "rssairam.blogspot.com", "title": "சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபம் இன்று திறப்பு ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nசீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபம் இன்று திறப்பு \nதமிழிசை மூவருக்காக சீர்காழியில் ரூ.1.51 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைக்கிறார்.\nதமிழிசை மூவருக்காக சீர்காழியில் ரூ.1.51 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைக்கிறார்.\nதமிழிசை மூவர்களான சீர்காழி முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோருக்குth தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை சார்பில் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் ரூ.1.51 கோடியில், 250 பேர் அமரக்கூடிய மணிமண்டபம் கட்டும் பணி கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கப்பட்டது.\nகுறித்தபடி கட்டடப் பணிகள் 2011, டிசம்பர் 24 அன்று முடிந்தாலும், உள் அலங்காரப் பணிகள் நடைபெற்று வந்ததால் மணிமண்டபம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இம்மணிமண்டபத்தைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்தவாறு காணொலி மூலம் புதன்கிழமை (பிப்ரவரி 20) காலை 10 மணி அளவில் திறந்துவைக்கவுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியரக நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nநன்றி :- தினமணி, 20-02-2013\nமுத்துத் தாண்டவரின் 9-வது தலைமுறையச் சேர்ந்தவர், மக்கள் நினைவில் வாழும், கலைமாமணி, இசைப்பேரறிஞர், முனைவர், திருப்பாம்புரம் சோ.சண்முக சுந்தரம்.\nசீர்காழி மூவர் கீர்த்தனைகளை இருதொகுதிகளாகத் தொகுத்துள்ளார். 2000-ஆம் ஆண்டில் முதல் பதிப்பு வந்தது. 2008-ல் இரண்டாம் பதிப்பாகவும் வந்துள்ளது. தமிழிசை நுணுக்கம் இரண்டாம் பதிப்பாக 2007-ல் வந்துள்ளது.\nஉரோகிணி பதிப்பகம், 22-வெங்கடேசா நகர் முதல் தெரு, விருகம்பாக்கம் அஞ்சல், சென்னை-600 092.\nடாக்டர் சுதா சேஷய்யன் ”சீர்காழி மூவர்” என்ற நூலை எழுதியுள்ளார். LKM PUBLICATIONS, CHENNAI-17 இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.astrosuper.com/2012/02/blog-post_28.html", "date_download": "2018-05-21T12:58:49Z", "digest": "sha1:C7GJ2URTWRBL3EDM6TS3YZ7OOLXJV5GY", "length": 15368, "nlines": 168, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருப்பாம்புரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருப்பாம்புரம்\nஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருபாம்புரம்\nகும்பகோணம் -கொல்லுமாங்குடி-காரைக்கால் சாலையில் கற்கத்தி என்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கே 3கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தலம்.இங்கு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.ஒரு முறை வினாயகர் கைலாயத்துக்கு சென்று சிவபெருமானை ஆராதித்து வழிபாடு செய்தார்.அப்போது ஈசனின் கழுத்தை சுற்றியிருந்த பாம்பு.வினாயகர் தன்னையும் வணங்கியதாக கர்வம் கொண்டது.இதையறிந்த சிவபெருமான் ஆவேசம் அடைந்து நாக இனம் முழுவதும் சக்தி இழந்து தவிக்குமாறு சாபமிட்டார்.உடனே பாம்புகள் ஆதிசேஷன் தலைமையில் சேஷபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றுசாப விமோசனம் பெற்றன.சிவபெருமானின் பஞ்சமுகங்களை குறிக்கு���் வகையில் அமையப்பெற்று பஞ்சலிங்கத்தலமாக இத்தலம் விளங்குகிறது.நவகிரக தோசங்கள் யாவும் இத்தலத்தில் நிவர்த்தியாகிறது.\nசனிப்பெயர்ச்சியால் துன்பப்படுபவர்களும் ,ராகு திசை,சனி திசை,கேது திசை,சூரியதிசையால் துன்பப்படுபவர்களும் இங்கு வந்து வழிபட்டால் தோசம் நீங்கும்...சினிமா நடிகர் நடிகைகள் பலர் இங்கு ரகசிய பரிகாரங்கள் செய்வதும்,ஜெயலலிதா முதல் விஜயகாந்த் வரை அரசியல் பிரபலங்களும் இங்கு வந்து செல்வதுண்டு..காரணம் நாகம் நம் வாய்ப்புகளை கொத்தி கொத்தி தடுத்துவிடுமாம்...அதனால் இங்கு வந்து செல்லும்போது நம் செயல்பாட்டை மூர்க்கத்தனமாக மாற்றும் நாகதோசம் சமாதானம் ஆகும்..ஒரு சிலருக்கு இரண்டில் ராகு இருக்கும்..அவங்க பேச்சை காது கொடுத்து கேட்க முடியாது..அந்தளவு திமிராக ஆணவமாக கொடூரமாக பேச்சு இருக்கும்..வாய திறந்தாலே சண்டைதான்..இதுக்கு காரணம் இரண்டில் ராகு...அது லக்னத்துக்கு சுபர் சாரத்தில் இருந்தால் பெருசா பாதிக்காது...சனி,செவ்வாய் சாரத்தில் இருந்தால் இன்னும் மோசம்தான்..குடும்பமும்,வருமானமும் சிறப்பில்லாமல் கடனாளியாக இருப்பார்கள்....தைரியமும், இழந்துவிடுவர்.\n5ல் ,9ல் ராகு கேதுக்கள் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும்..இல்லையேல் கர்ப்பம் அடிக்கடி கலையும்...குழந்தைகளால் தொல்லைகளும் உண்டாகும்....இதுவும் நாகதோசமே...7ல் ராகு,கேது அந்நியத்தில் திருமணம் நடக்கும்..வேறு மதமோ ஜாதியோ உள்ளவரை மணப்பர்..காதல் திருமணமாக இருக்கலாம்..அல்லது வரப்போகும் கணவன் அல்லது மனைவியால் நிம்மதி குலையும் இருவருக்கும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற சண்டை நடக்கும்...பிரிவு வரை செல்லும்..பெரும்பாலும் விவாகரத்துக்கு கோர்ட்டில் நிற்பவர்கள் இவர்கள்தான்..செக்ஸ் குறைபாடு,காமம் ஒருவருக்கு குறைவு,ஒருவருக்கு அதிகம்...படுக்கையறையில் சந்தோசம் இல்லாமல் போவதே பல குடும்பங்களில் ஓயாத சண்டைகளுக்கு காரணம்..எத்தனை நாளைக்குதான் கணவன் அமலா பால்,நயன் தாரா வை நினைச்சுக்கிட்டு இருப்பது..மனைவி சூர்யா,அஜீத்,விஜய் ந்னு நினைச்சுக்கிட்டு இருப்பா..ரெண்டு பேரும் ஒரு வீட்டில் ஏதோ வண்டி ஓடும்...நாக தோசம் அதிக பேராசையையும்,அதிக டென்சனையும்,அதிக காமத்தையும் உண்டாக்கும்...இந்த ஆலயம் செல்வது தோசம் நீங்க மேற்க்கண்ட குறைகள் நீங்க,நல்ல கணவன்,மனைவி அமைய��ம்..\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருப்பாம்புரம்\nஜோதிடம்;ஒவ்வொரு கிரகமும் ஜாதகத்தில் என்ன வேலை செய...\nவாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நா...\nஉங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..\nஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் வ...\nசனி வக்ரம் ;ராசிபலன்-எண் ஜோதிடம்\nராகுல்காந்தி பிரதமர் ஆவாரா..ஜாதகம் ஆய்வு\nசனி வக்ரம் ரிசபம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பா..\nசனி வக்ரம் என்ன செய்யும்..\nவிஜயகாந்த் நல்ல நேரம் எப்போது..\nதிருமண பொருத்தம்; ராசிபலன் பார்க்கும் முறை\nதிருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயி��் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntam.in/2017/07/blog-post_615.html", "date_download": "2018-05-21T12:58:17Z", "digest": "sha1:GK6LKJBZA2NHBG5G2PN4F5IMKX5PHCH6", "length": 8187, "nlines": 247, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால் சர்ச்சை", "raw_content": "\nஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால் சர்ச்சை\nதரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர் இடமாறுதலில் முறைகேடு புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் சமீபத்தில் 150\nஅரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டன.\nஇப்பள்ளிகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வு முறையில் பணி மாறுதல் செய்யப்பட வேண்டும். ஆனால், கலந்தாய்வு அறிவிக்கப் படாமலேயே மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 3லட்ச ரூபாய் முதல் 8 லட்ச ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nஇதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் நேர்மையானவர்.அவருக்கு தெரியாமல் ஒரே நாளில் பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். வெளிப்படையான கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்க வேண்டும்' என்றார்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "http://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2018-05-21T13:07:46Z", "digest": "sha1:HLGYH2UF3T6A5IMQPM44UJF5UWSCWV2I", "length": 10529, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "சுப்ரமணியபுரம் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்சுப்ரமணியபுரம் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்\nசுப்ரமணியபுரம் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளையில் கடந்த 12-6-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.\nசுப்ரமணியபுரம் கிளையில் 100 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்\nநிரவி கிளையில் பெண்கள் பயான்\nதிருக்குர்ஆன் வழங்குதல் – கருங்காலக்குடி\nநூல் விநியோகம் – ஆத்திக்குளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srirangapankajam.wordpress.com/2009/02/19/pesum-arangam-36/", "date_download": "2018-05-21T12:30:36Z", "digest": "sha1:M5CFSEOLPPQT6EI2QUFQONZPDF6QJSVG", "length": 7319, "nlines": 92, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "Pesum Arangam-36 | Srirangapankajam", "raw_content": "\nஸ்வாமி தேசிகர், ‘காஞ்சன பத்ததி’ என்னும் பத்ததியில், நம்பெருமாளின் பாதுகை ஸ்வர்ணமயமாயிருப்பதை வர்ணிக்கின்றார்.\nதேசிகர் பாடிய காலத்திலிருந்து இன்று வரை நமக்கு ஸேவை புரிவது இந்த ஸ்வர்ணமயமாயுள்ள பாதுகைதான்(ஸ்ரீசடாரி). தேசிகர் பாதுகையில் பல ரத்னங்களும் முத்துக்களும் இழைக்கப்பெற்றுள்ள பாதுகையினை பாடிப் பரவசமடைந்துள்ளார். நம்மையும் பரவசப்படுத்துகின்றார். ஆனால் தற்சமயம் நமக்குக் காட்சி தந்து அருளுவது காஞ்சன பாதுகையான இந்த ஸ்வர்ணமய பாதுகையேயாகும்.\nஸ்ரீரங்கத்தில் தற்சமயம் உள்ள பாதுகை நல்ல காத்திரமாகவும், மிக்க வேலைப்பாடுடனும், எந்தவித ரத்னங்களும் பதிக்கப்படாமல், முழுதும் ஸ்வர்ணமயமான பாதுகையேயாகும்.\nகல்யாணப்ரக்ருதிம் வந்தே பஜந்தீம் காஞ்சநச்ரியம் \nபதார்ஹாம் பாதுகாம் சௌரே: பத ஏவ நிவேசிதாம் \nபத ஏவ நிவேசிதாம்: உயர்ந்த பட்டமான பகவானின் பாதத்தில் நிலைக்கொண்டுள்ள\nதங்கமயமான இந்த பாதுகையின் பளபளப்புச் சொல்லி முடியாது. அதைப் பெருமாள் தம் திருவடிக்குத் தகுந்ததாய் உள்ளதால் தம் திருவடிகளில் சாற்றிக் கொண்டுள்ளார். அந்த பாதுகையினை நமஸ்கரிக்கின்றேன்\nபாதுகைதேவி திருமார்பிலுறையும் மஹாலக்ஷ்மியினைக் காட்டிலும் உயர்ந்த ஸ்தானமான நம்பெருமாளின் திருவடிகளில் வீற்றிருக்கின்றாள். இது பெருமாளுக்கு சமமான பெருமையுடைத்தாய் விளங்குகின்றது.\nஇதனை உணர்ந்துதான், ஸ்ரீராமபிரானின் பாதுகையினை ராமன் அமரக்கூடிய ஸ்தானத்தில் பாதுகையினை அமர்த்தி வணங்கினான் பரதன்\nநல்ல ஆச்சார்யர்களுடைய ஸ்வபாவத்தினை அளவிடமுடியாது. அவர்களது பொலிவு, அறிவு, சம்பத்துக்களை பகவானால் கூட அளவிட முடியாது.\nபெருமாள் அவர்களை தமக்கு சமமாக வைத்திருக்கின்றார��. இன்னும் சொல்லப் போனால் பெருமாள்தான் நல்ல ஆச்சார்யனாக அவதரிக்கின்றார்.\nநாம் கணக்கில்லாத தப்புக்களை செய்து கொண்டேயிருக்கின்றோம். இந்த தவற்றுக்கெல்லாம் நம்மை பகவான் தண்டிக்காதபடி, ஆச்சார்யன் பெருமாளுடைய திருவடிகளில் சரணாகதி செய்து, பகவானை தம் பக்கம் ஸ்வாதீனம் செய்து கொண்டு, தம்மைச் சேர்ந்தவர்களை காப்பாற்றி கரை சேர்கின்றார்\nநாம் உய்ய ஒரே வழி நல்லதொரு ஆச்சார்யன் திருவடிகளே\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2018-05-21T12:52:56Z", "digest": "sha1:GKZUS556RPKAUVW4CNWUE2R5DWKECPCT", "length": 40992, "nlines": 316, "source_domain": "ta.wikipedia.org", "title": "மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசங்கரகுப்தம், கிழக்கு கோதாவரி மாவட்டம்,\nசென்னை மாகாணம் (இன்றைய ஆந்திரப் பிரதேசம்)\nமங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (Mangalampalli Balamuralikrishna, தெலுங்கு: మంగళంపల్లి బాలమురళీకృష్ణ, சூலை 6, 1930 - நவம்பர் 22, 2016) ஒரு இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார்.[1]\nதென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமையுடன் விளங்கியவர்.\n2 கருநாடக இசைக்கான பங்களிப்புகள்\n2.2 வயலின் இசைக் கலைஞராக\n5 பெற்ற விருதுகளும், சிறப்புகளும்\nமுரளிகிருஷ்ணா கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள சங்கர குப்தம் எனும் ஊரில் பிறந்தார். இசைக் கலைஞர்களான பட்டாபிராமையா - சூர்யகாந்தம்மா ஆகியோர் இவரது பெற்றோராவர். இவரது தந்தை பட்டாபிராமையா ஒரு புல்லாங்குழல் வித்வான். தாயார் வீணை வாசிப்பார். இவரது தாத்தா கூட ஒரு இசைக்கலைஞர்தான்.\nதியாகராஜரின் மாணவர் பரம்பரையில் 4ஆவதாக வந்தவர் எனும் பெருமை பாலமுரளிகிருஷ்ணாவுக்கு உண்டு. தியாகராஜரின் நேரடி மாணவர், மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர். அவரிடமிருந்து தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலு என பரம்பரை தொடர்ந்தது. பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலுவிடம் பாலமுரளிகிருஷ்ணா முறையாக கருநாடக இசை கற்றார்.[2]\nமுரளிகிருஷ்ணா முதன்முதலாகத் தனது ஒன்பதாவது வயதில் இசைக்கச்சேரி செய்தார். தனது சிறு வயதிலேயே இசை மேதை எனப் பெயர் பெற்றார். ஹரிகதை மேதை முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி இவருக்கு பால என்ற பெயரை சேர்த்து அழைத்ததன் பின்னர் பாலமுரளிகிருஷ்ணா என அழைக்கப்பட்டார். சென்னை அனைத்திந்திய வானொலி, இவர் ஒரு குழந்தைக் கலைஞராக இருந்தபோதே தனது முதல்தர இசைக் கலைஞர் பட்டியலில் (A Grade) இவரையும் சேர்த்தது.[3]\nதிருவையாறு தியாகராஜ சுவாமி உற்சவத்தில் தனது பதினோராவது வயதிலேயே ஒன்றரை மணி நேரம் பாடியிருக்கிறார். இவருக்காக பெரிய இசை வித்வான்களாகிய பெங்களூர் நாகரத்தினம்மாள், அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோர் தங்கள் நேரத்தை விட்டுக் கொடுத்தார்கள். [4]\n2006ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று குவைத்தில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய கச்சேரி. அப்போது அவருக்கு வயது 76.\nதனது வாழ்நாளில் ஏறத்தாழ 25,000 கச்சேரிகளை உலகம் முழுவதும் நிகழ்த்தினார்.[5]\nதூர்தர்சன் தொலைக்காட்சியின் புகழ்மிக்க காணொளிப் பாடலான மிலே சுர் மேரா தும்ஹாரா எனும் பாடலில் பாலமுரளிகிருஷ்ணா பங்களித்தார். இந்த தேசபக்திப் பாடலில், தமிழ்ப் பாடல் வரிகளை இவர் பாடினார்.\nஅரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் சந்தானம், ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகிய முன்னணிக் கலைஞர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருந்தார்.[6]\nபாலமுரளிகிருஷ்ணா தனது தந்தை வயலின் வாசிப்பதை கவனித்து வந்து வயலின் வாசிப்பினை கற்றுக் கொண்டவர். தனது இளம்பிராய வயதில், குரல் மாறி பாடுவதற்கு கடினமாக இருந்த காலத்தில் அதிகளவு வயலின் வாசித்து நன்கு கற்றுக் கொண்டார்.\nவயோலா, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் எனும் வாத்தியங்களை இசைக்கும் திறன் கொண்டவராகவும் இருந்தார்.\nஇவர் 72 மேளகர்த்தா உருப்படிகள் உருவாக்கம் செய்திருக்கிறார். மற்றவர்கள் இதுவரை உருவாக்கி எடுத்தாளாத இராகங்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.\nசுமூகம் (நான்கு சுவரங்கள் கொண்ட ராகங்கள்), மகதி (நான்கு சுவரங்கள்), சர்வஸ்ரீ (மூன்று ), ஓம்காரி (மூன்று சுவரங்கள்), பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே போன்ற ராகங்களை உருவாக்கினார்.\nஓங்கார ப்ரணவ சண்முகப்பிரியா பத வர்ணம்\nஅம்மா அனந்த தாயினி கம்பீரநாட்டை பத வர்ணம்\nஏ நாதமு நாட்டை வர்ணம்\nசலமு சேசின ராமப்பிரியா வர்ணம்\nஆ பால கோபாலமு அமிர்தவர்ஷினி வர்ணம்\nநினு நேர நம்மதி கரஹரப்பிரியா வர்ணம்\nஸ்ரீ சகல கணாதிப பாலயமாம் ஆரபி கிருதி கணபதி, மாருதி, கிருஷ்ணா மீது மூன்று பல்லவிகள்\nமகாதேவசுதம் ஆரபி கிருதி கணபதி மீது\nகங் கங் கணபதீம் கணபதி கிருதி கணபதி மீது - ச, க, ப என்ற மூன்று ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்\nகணாதிபாம் நாட்டை கிருதி கணபதி மீது\nபிறை அணியும் பெருமான் ஹம்சத்வனி கிருதி கணபதி மீது\nஉமா சுதம் நமாமி சர்வஸ்ரீ கிருதி கணபதி மீது - ச, ம, ப என்ற மூன்று ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்\nமஹநீய நமசுலிவே சுமுகம் கிருதி கணபதி மீது - ச, ரி, ம, நி ஆகிய ஸ்வரங்களைக் கொண்ட ராகம்\nஓங்கார காரிணி லவங்கி கிருதி ச, ரி, ம, த என்ற நான்கு ஸ்வரங்களைக் கொண்ட ராகம்\nசித்தி நாயகனே அமிர்தவர்ஷினி கிருதி கணபதி மீது\nசித்திம் தேஹி மே சித்தி கிருதி கணபதி மீது - ச, ரி, த என்ற மூன்று ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்\nஹீர கணபதிக்கி சுருட்டி கிருதி கணபதி மீது\nமஹநீய மதுர மூர்த்தே மஹதி கிருதி குரு வந்தனம் - ச, க, ப, நி என்ற நான்கு ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்\nகுருநி ஸ்மரிம்புமோ ஹம்சவிநோதினி கிருதி குரு வந்தனம்\nவருக வருக பந்துவராளி கிருதி முருகன் மீது\nதுணை நீயே சாருகேசி கிருதி முருகன் மீது\nநீ தய ராதா பூர்விகல்யாணி கிருதி அம்பிகை மீது\nகதி நீவே கல்யாணி கிருதி அம்பிகை மீது\nசிவ கங்கா நாகஸ்வராளி கிருதி அம்பிகை மீது\nமா மாநினி ஹனுமதோடி கிருதி அம்பிகை மீது ஸ்வர சாகித்யம்\nஅம்ம நின்னுகோரி கமாஸ் கிருதி அம்பிகை மீது\nகான மாலிஞ்சி கல்யாண வசந்தம் கிருதி அம்பிகை மீது\nசதா தவ பாத சண்முகப்ரியா கிருதி சிவன் மீது\nப்ருஹதீஸ்வர கானடா கிருதி தஞ்சாவூர் பிருகதீஸ்வரர் மீது\nதிரிபுர தர்ப்பா சிவன் மீது மங்களம்\nகமல தலாயதா பஹுதாரி கிருதி நேத்ர சௌந்தர்யா மீது\nதில்லானா த்வஜாவந்தி தில்லானா தமிழ் சரணம்\nதில்லானா குந்தவராளி தில்லானா தமிழ், தெலுங்கு சரணம்\nதில்லானா கருடத்வனி தில்லானா பாணிணி சூத்ர மேற்கோள்\nதில்லானா பெஹாக் த��ல்லானா ஸ்ரீ தியாகராஜர் மீது\nதில்லானா ராகமாலிகை தில்லானா அமிர்தவர்ஷினி, மோகனம், கானடா, ஹிந்தோளம்\nதில்லானா ராகமாலிகை தில்லானா தயா ராகமாலிகை, ஸ்ருதி பேதத்தை அடிப்படையாகக் கொண்டது\nதில்லானா ராகமாலிகை தில்லானா பஞ்ச ப்ரியா ராகங்கள், கதி பேதத்துடன்\nமாமவ கான லோலா ரோஹினி கிருதி இரண்டு மத்யமத்தைக் கொண்ட ராகம்\nகான லோல ராகமாலிகை கிருதி திருப்பதி வேங்கடேசர் மீது\nசங்கீதமே கல்யாணி கிருதி இசையைப் பற்றியது\nநீ சாதி நீவே சந்திரிகா கிருதி ரங்கநாதர் மீது\nசங்கராபரண சயனுதா தீரசங்கராபரணம் கிருதி ரங்கநாதர் மீது\nவேகமே ஆபோகி கிருதி ரங்கநாதர் மீது\nஹனுமா சரசாங்கி கிருதி அனுமான் மீது\nவந்தே மாதரம் ரஞ்சனி கிருதி பாரத மாதா மீது\nகான சுதா ரச நாட்டை கிருதி ஸ்ரீ தியாகராஜர் மீது\nசாம கண அமிர்தவர்ஷினி கிருதி ஸ்ரீ தியாகராஜர் மீது\nமரகத சிம்ஹாசன சிம்மேந்திர மத்திமம் கிருதி யதகிரி நரசிம்மர் மீது\nசிம்ஹ ரூப தேவா காம்போதி கிருதி நரசிம்மர் மீது\nராஜ ராஜ தீர சங்கராபரணம் கிருதி ஸ்ரீ ராகவேந்திரர் மீது\nசிந்தயாமி சட்டதம் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதம் சுசரித்ர கிருதி முத்துசுவாமி தீட்சிதர் மீது\nஅம்பமாமவ ராகமாலிகை கிருதி ரஞ்சனி - நிரஞ்சனி - ஜனரஞ்சனி (ராகங்கள்)\nபங்காரு முரளி ஸ்ரிங்கார ராவளி நீலாம்பரி கிருதி\nபாவ மே மகா பாக்யமுரா காபி கிருதி ஸ்ரீ தியாகராஜரிலிருந்து பாலமுரளி கிருஷ்ணா வரை குரு பரம்பரை\nபாஹி சமீர குமாரா மந்தாரி கிருதி பஞ்சமுக அனுமான் பற்றிய வர்ணனை\nவசம தர்மாவதி கிருதி லலிதா தேவி மீது துதி\nபாலமுரளிகிருஷ்ணா தென்னிந்திய திரைப்படங்களுக்கு குறைவான பங்களிப்பினைத் தந்திருந்தாலும், அவை குறிப்பிடத்தக்கவையாக அமைந்திருந்தன.[7]\nஏ. வி. மெய்யப்பச் செட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்க, பக்த பிரகலாதா எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் தமிழ், இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் வந்த வாய்ப்புகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.[4] பிற்காலத்தில் சந்தினே செந்தின சிந்தூரம் எனும் மலையாளத் திரைப்படத்தில் பாடகர் வேடத்தில் நடித்தார்.\nஒரு பின்னணிப் பாடகராக தென்னிந்தியத் திரைப்படங்களில் பங்களித்தார். சதி சாவித்திரி எனும் தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலாக பாடினார். பின்னணிப் பாடகி பி. லீலா இவருடன் இணைந்து பல பாடல்களை பாடியிருக்கிறார்.\nசுவாதித் திருநாள் எனும் மலையாளத் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல்களுக்காக, கேரள அரசின் விருது இவருக்குக் கிடைத்தது.\n1964 கலைக்கோவில் தமிழ் தங்க ரதம் வந்தது வீதியிலே... விஸ்வநாதன்-ராமமூர்த்தி பி. சுசீலாவுடன்\n1965 திருவிளையாடல் தமிழ் ஒரு நாள் போதுமா... கே. வி. மகாதேவன் மந்த இராகத்தில் தொடங்கும் இப்பாடல், பின்னர் தோடி, தர்பார், மோகனம், கனடா எனும் இராகங்களை உள்ளடக்கித் தொடரும் ஒரு இராகமாலிகை ஆகும்.\n1966 சாது மிரண்டால் தமிழ் அருள்வாயே நீ அருள்வாயே... டி. கே. ராமமூர்த்தி\n1970 கண்மலர் தமிழ் ஓதுவார் உன் பெயர் கே. வி. மகாதேவன் குழுவினருடன்\nஅம்பலத்து நடராஜா எஸ். ஜானகியுடன்\n1977 கவிக்குயில் தமிழ் சின்னக் கண்ணன் அழைக்கிறான் இளையராஜா\nஉயர்ந்தவர்கள் தமிழ் ராமனும் நீயே சீதையும் சங்கர் கணேஷ்\nநவரத்தினம் தமிழ் குருவிக்கார மச்சானே குன்னக்குடி வைத்தியநாதன் வாணி ஜெயராமுடன்; பாடலாசிரியர்: வாலி\nதெலுங்கு பலுகு கண்ட வாணி ஜெயராமுடன்; பாடலாசிரியர்: நெல்லை அருள்மணி\n1979 நூல் வேலி தமிழ் மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே... எம். எஸ். விஸ்வநாதன்\n1983 மிருதங்க சக்கரவர்த்தி தமிழ் இது கேட்கத் திகட்டாத கானம் எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் வாலி\n1991 சிகரம் தமிழ் பாஞ்சாலி கதருகிறாள்...' எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடலாசிரியர் வைரமுத்து\n2009 பசங்க தமிழ் அன்பாலே அழகாகும் வீடு... ஜேம்ஸ் வசந்தன் குழந்தை கே. சிவாங்கியுடன்; பாடலாசிரியர் யுகபாரதி\n2015 பிரபா தமிழ் பூவே பேசும் பூவே எஸ். ஜே. ஜனனி\nஆதி சங்கராச்சாரியா (சமசுகிருத மொழியின் முதல் திரைப்படம்), இராமானுஜசார்யா, மத்வச்சாரியா ஆகிய திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தார்.\nதிரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இராகங்கள் குறித்து ஏதேனும் ஐயங்கள் ஏற்படும்போது இவரை நாடினர்.\nஎம். எஸ். விஸ்வநாதன் பாலமுரளிகிருஷ்ணாவை தனது இசையாசிரியராக கருதினார்; பலமுறை தனது ஐயங்களை தீர்த்துக் கொண்டார். கே. பாலசந்தர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தை இயக்கியபோது, அரிதான இராகத்தில் ஒரு பாடலை உருவாக்கித�� தருமாறு கேட்டதும், எம். எஸ். விஸ்வநாதன் பாலமுரளிகிருஷ்ணாவை நாடி அவரின் உதவியினைப் பெற்றார். அதிசய இராகம்... ஆனந்த இராகம்... அழகிய இராகம், அபூர்வ இராகம் எனும் பாடல் மகதி இராகத்தில் உருவானது. க, ப, நி எனும் 3 சுவரங்களை மட்டுமே இப்பாடல் கொண்டிருந்தது.\nசரத் (மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர்)\nஇசை ஆராய்ச்சியாளர் பி. எம். சுந்தரம்\nசங்கீத நாடக அகாதமி விருது, 1975[8]\nசிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்), 1976; வழங்கியது: இந்தியத் திரைப்பட விருதுகள் அமைப்பு\nசங்கீத கலாநிதி விருது, 1978; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\nசிறந்த திரைப்பட இசை இயக்குனர், 1987; வழங்கியது: இந்தியத் திரைப்பட விருதுகள் அமைப்பு\nசிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்), 1987; வழங்கியது: கேரள மாநில திரைப்பட விருதுகள் அமைப்பு\nசங்கீத கலாசிகாமணி விருது, 1991; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\nகந்தர்வ கான சாம்ராட் (2005) தமிழ் நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது. [11]\nசிறந்த பாரம்பரிய இசைப் பாடகர், 2010; வழங்கியது: கேரள மாநில திரைப்பட விருதுகள் அமைப்பு\nயுனெஸ்கோ அமைப்பு வழங்கிய மகாத்மா காந்தி வெள்ளிப் பதக்கம்\nசெவாலியே விருது, வழங்கியது: பிரான்ஸ்\nஇவருக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள்.\nபாலமுரளி கிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ராணிமைந்தன் என்பவர் எழுதியிருக்கிறார்.\nபாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக 2016 நவம்பர் 22 ஆம் நாள் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[12]\n↑ 4.0 4.1 4.2 4.3 \"‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’\". விகடன் (22-11-2016). மூல முகவரியிலிருந்து 24-11-2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 நவம்பர் 2016.\n↑ தமிழ் இசைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்.\n↑ \"கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்\". தி இந்து (23 நவம்பர் 2016). மூல முகவரியிலிருந்து 7 டிசம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 07 டிசம்பர் 2016.\n↑ \"புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு\nயூடியூபில் நிகழ்படம் - பூவே பேசும் பூவே, பாலமுரளிகிருஷ்ணா பாடிய கடைசித் தமிழ்த் திரைப்படப் பாடல், படம்: பிரபா\nA phenomenon beyond parallel - சித்திரவீணை என். ரவிக்கிரணின் கட்டுரை\nA practice in freedom - ஒரு அஞ்சலிக் கட்டுரை\nசங்கீத கலாநிதி விருது ப���ற்றவர்கள்\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nசங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nதேசிய திரைப்பட விருது வென்றவர்கள்\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\n20 – 21 ஆம் நூற்றாண்டுக் கால கருநாடக இசைக் கலைஞர்கள்\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nமலையாளத் திரைப்பட பின்னணிப் பாடகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2017, 01:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://annakannan.blogspot.com/2005/04/blog-post.html", "date_download": "2018-05-21T12:44:52Z", "digest": "sha1:XMESQMDTRN25FLSKQ2OFY6CNM5AP4D4E", "length": 21975, "nlines": 228, "source_domain": "annakannan.blogspot.com", "title": "!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி", "raw_content": "\nஅதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு\nகவிதையை அடைவதற்கு ஆயிரக்கணக்கான வழிகள் உண்டு. உணர்வுப் பெருவெள்ளத்தில் ஒரு சருகென விழலாம். அறிவு நெடுஞ்சாலையின் போக்குவரத்துச் சமிக்ஞைகளுக்கு நின்று நின்றும் செல்லலாம். ஞானக் குகை வழியாக ஊர்ந்தவாறும் போகலாம். நோக்கின்றிக் கண்மூடித்தனமாய்ச் செல்லும்போதும் கவிதையின் மீது மோதிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. மொழியின் முதுகில் ஏறிக்கொள்ளும்போது அதுவும்கூடச் சில நேரங்களில் நம்மைக் கவிதையிடம் அழைத்துச் சென்றுவிடும்.\nபடைப்பாளியின் சமையல் அறையில் மொழி முதலில் ஒன்றும் தெரியாததுபோல் அஞ்சறைப் பெட்டிகளுக்குள் அமர்ந்திருக்கும். ஒரே மாதிரியான உணவுகளை நாள்தோறும் சமைக்கும்போது மொழி, தன் சுவையை இழந்துகொண்டே வருகிறது. புதுமையான சமையலில் மொழி, இதுவரை காட்டாத சுவைகளை வெளிப்படுத்திவிடும். புதுவிதக் கலவைகளை உண்டாக்கும்போது அந்த உணவால் ஊரே மணக்கும்.\nநல்ல உணவானது, சூடு, சுவை, மணம், ஆற்றல் ஆகிய நான்கையும் தருவதாய் இருக்கும். நல்ல படைப்பாளி ஒரே மாதிரி சமைக்கமாட்டார். வேதியியல் ஆராய்ச்சிக் கூடத்தில் சோதனைகளில் ஈடுபடுபவரைப் போல் அவரிடம் ஒரு தொடர்ந்த ஆய்வு இருக்கும்.\nதொடர்பற்ற இரு சொற்களை ஒரு புள்ளியில் இணைக்கும் போது ஒரு புதுவித மின்சாரம் பாய்வதைச் சிலர் உணர்ந்திருப்பார்கள். வெவ்வேறு தோட்டத்து மல��்களைக் கோக்கும் போது மாலையின் அழகு கூடும்தானே கலப்பினப் பசுவும் தாவரங்களும் அதிக வீரியத்துடன் விளங்குவது, அறிவியல் உண்மை ஆயிற்றே\nகுட்டி ரேவதியின் சமையல் மிகச் சிறப்பாய் இருக்கிறது. அவரின் சொற்களுக்குள் செறிவான மின்னோட்டம் உள்ளது. வெவ்வேறு சொற்கூட்டில் இருக்கும் பறவைகளை இவர் சிறந்த முறையில் இணை சேர்க்கிறார்.\nகணுக்கால் வரை மரணத்தின் சகதி\nஇழுவிசை மீறி இன்னும் நீண்டதூரம்\nஇந்தக் கவிதையில் 'மரணத்தின் சகதி' என்ற சொற்சேர்க்கையைக் காணுங்கள். இந்த இரு சொற்களுக்கு நேரடித் தொடர்பு கிடையாது. இவற்றை இணைத்த பிறகு இப்பொழுது பெறக்கூடிய பொருள்கள் பற்பல. இன் என்ற ஐந்தாம் வேற்றுமை உருபு, இவர் கவிதைகளில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதே கவிதையில் நினைவின் வேர்கள், பூமியின் இதயம், மரணத்தின் நிழல் ஆகிய சொற்சேர்க்கைகளையும் இங்கு நோக்குவது பொருத்தம் உடையது.\n....செவிலித்தாயின் கண்களுக்குள்ளிருந்து அவளது ஆர்வத்தின்\nநாய்க்குட்டி அடிக்கடி எட்டிப் பார்ப்பது பிடிக்கவில்லை....\n-இங்கு ஆர்வத்தின் நாய்க்குட்டி என்ற சொற்சேர்க்கை, மிக அழகாகப் பொருந்தியுள்ளது.\nஎங்கோ பூமியின் தொடையறுத்துப் பாய்கிறது\n- 'பூமியின் தொடை' என ஏன் சொல்லவேண்டும் உருண்டை வடிவப் பூமிக்குத் தலையும் காலும்கூட கிடையாதே உருண்டை வடிவப் பூமிக்குத் தலையும் காலும்கூட கிடையாதே பிறகு எப்படி தொடை வந்தது பிறகு எப்படி தொடை வந்தது அப்படியே சொல்லவேண்டியிருந்தாலும் வேறு உறுப்புகளைச் சொல்லியிருக்கலாமே அப்படியே சொல்லவேண்டியிருந்தாலும் வேறு உறுப்புகளைச் சொல்லியிருக்கலாமே தொடை என்றது ஏன் அதிகச் சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் இச்சொல், துரியோதனனின் தொடை வரைக்கும் என்னை அழைத்துச் சென்றது.\nகாதலை வினவும் உன்னிடம் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்\nநீண்ட தொலைவு நடந்த என் பாதங்களின் குரல்\nசாலையை அறுக்கும் ஒரு விபத்தின்\nசிறு ஓலத்தையும் பன்மடங்கு எதிரொலிக்கின்றன\nமறு பகலின் கைப்பிடிச்சுவருக்குத் தாவுகிறது\nஅன்றைய இரவும் பகலும் கமழ்ந்து\nஅறையின் மூலையில் பூனையாய்ச் சுருண்டு அமர்ந்திருக்கிறது\n- என்றும் குட்டி ரேவதியின் சொற்கலவைகள், புதிய சுவையை அளித்தவண்ணம் உள்ளன.\nதுருப்பிடித்த மீசைகள், ஒளியின் கண்ணிமைகள், புத்தகத்தின் மார்பு, இரவின் தோட்டங்கள், ஏக்கங்களின் சமுத்திரம், உடலின் சுனை, மரணத்தின் வாசனை, உடலின் நதிப்படுகை, மார்பின் புல்வெளி, கவிதையின் தழைகள், கனவின் விதை, நினைவின் அகராதி, நினைவின் நகக்கணுக்கள், இதயத்தின் சருமம், மனதின் கண்ணாடி, மெளனத்தின் கைகள், கடிதத்தின் முனகல்கள், துயரப் பறவையின் நீலச் சருகு, இமைகளின் வரப்பு, தூய அருவிகளின் வெண்பாடல்.... என இவரின் கலப்பினச் சொற்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இவை, சராசரியான சொல்லோட்டத்தை மீறியவை. புதிய வெளிகளையும் பொருள்களையும் கண்டடைவதற்கான இடைவிடாத தேடல், குட்டி ரேவதியிடம் உள்ளது. அதற்கான சான்றுகளே, இவை.\nசொற்களைக் கொம்பு சீவி விடுவதோடு அற்புதமான காட்சிகளையும் இவர் வழங்குகிறார்.\nஒரு கனவு நீண்ட நேரமாக\n- என இவர் காட்டும் ஒரு காட்சி தனித்துவத்தோடு ஒளிவீசுகிறது.\nகதவுக்கும் வலைஜன்னலுக்கும் இடையே சிக்கிக்கொண்ட\n- என்ற காட்சியில் வீர வண்டின் பராக்கிரமம், நம் கண் முன் விரிகிறது. வண்டுக்கே இவ்வளவு வீரம் இருக்கும்போது, மனிதர்கள் கோழைத்தனமாய் இருக்கலாமா என்பது இதனுள் இருக்கும் மறைமுகக் கேள்வி.\nஒரு சூரியக் கதிரினால் சுகமாய்ச் சொறிந்துகொள்வதையும்\n- என்கிற காட்சி, மிக வசீகரமாய் இருக்கிறது.\nமழை, நடனப்பெண்ணின் அவிழ்ந்த உடையைப்போல்\n- என்கிற உவமையைக் கையாளும் முதல் நபர் இவரே.\nஅகட்டிய காலின் இரு உள்தொடைகளிலும்\nசாம்பல் உதிரும் சிகரெட் சூடுகள்\n'இன்னுமா அவனுக்கு நீ மனைவி\n- இந்த எளிய சொற்களுக்குள் இவரால் ஒரு பெரிய வாழ்வையே சித்திரிக்க முடிகிறது.\nமுலைகள், பூனையைப் போல் அலையும் வெளிச்சம், தனிமையின் ஆயிரம் இறக்கைகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை இவர் வழங்கியுள்ளார். முலைகள் என்று தன் முதல் நூலுக்குத் தலைப்பு இட்டதால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். இவரின் தொகுப்பில் சில பாலியல் கவிதைகள் உள்ளன. ஆனால் அவை, செயற்கையாக வலிந்து எழுதியவை அல்ல. மிக இயல்பான வெளிப்பாடு.\nமறைவில் அவள் தன் நெஞ்சைத் திறந்து\nமரத்தைச் சுற்றிப் பின்னுகிறாள் அவனை\n- என்ற வரிகளில் தவறேதும் இல்லை.\nமெல்ல அவை பொங்கி மலர்வதை\n-எனத் தொடங்கி நீளும் இவரின் தலைப்புக் கவிதை, மெச்சத்தக்க விதத்தில் அமைந்துள்ளது.\nசித்த மருத்துவராய்ப் பணியாற்றும் இவர், சென்னையில் வசிக்கிறார். திரைப்படம் சார்ந்தும் இயங்கிவரும் இவர், ��ில செய்திப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 15-6-1974-இல் பிறந்தவர். இனவரை மருந்தியல் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். தான் தேர்ந்த பாதையில் உறுதியாக நடைபோடும் இவர், முதிர்ந்த படைப்பாளியின் வீச்சைப் பெற்றுள்ளார்.\nஇவரைச் 'சித்த' மருத்துவர் என அழைப்பது தகும்.\nஅமுதசுரபி - ஏப்ரல் 2005\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:04 PM\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nகவிதாயினி சுகந்தி சுப்ரமணியன் ஒரு பெரிய அணை. நீர்...\nகிழக்குச் சூரியன் கோடானு கோடிஅணு குண்டுகள...\nகடற்கரையில் புதிய காற்று சென்னை வலைப்பதிவாளர் சந்...\nநாட்டார் ஐயா அண்மையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ...\nகவிதாயினி குட்டி ரேவதி கவிதையை அடைவதற்கு ஆயிரக்கண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://new-democrats.com/ta/scrap-performance-appraisal-ta/", "date_download": "2018-05-21T13:03:18Z", "digest": "sha1:OA2SL3FILVW3PASEYLE67BWMQ24BKBPB", "length": 20842, "nlines": 124, "source_domain": "new-democrats.com", "title": "அப்ரைசல் மோசடியை ஒழித்துக் கட்டுவோம் ! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nடி.சி.எஸ் வேலை நீக்கங்களுக்கு எதிராக\nஇந்திய மென்பொருள் பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை\nஅப்ரைசல் மோசடியை ஒழித்துக் கட்டுவோம் \nFiled under இந்தியா, நுட்பம், பு.ஜ.தொ.மு-ஐ.டி\nஅன்பார்ந்த ஐ.டி. துறை நண்பர்களே \nடி.சி.எஸ், ஐ.பி.எம் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை தகுதியில்லாதவர்கள் என்று ஆட்குறைப்பு செய்துவரும் நிலையில் நாம் இந்த ஆண்டுக்கான அப்ரைசலை எதிர்நோக்கியுள்ளோம்.\n“நல்ல ரேட்டிங்கையும், ஊதிய உயர்வையும், பணி உயர்வையும் பெற்று விடலாம்’ என்று நம்மில் பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். முந்தைய ஆண்டுகளின் அப்ரைசல்கள் நமக்கு ஏமாற்றத்தை மட்டுமே ���ளித்திருந்தாலும், இம்முறை நல்ல ரேட்டிங் (பேண்ட்) கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கு இருக்கிறது.\nஅனைவருக்கும் நல்ல ரேட்டிங் கிடைப்பது சாத்தியமே இல்லை என்பதை நாம் அனைவருமே அறிவோம். இருப்பினும் நம் சக பணியாளர்களை முந்திவிட வேண்டுமென நாம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றோம். நம்மில் பலர் “அப்ரைசல் Bell Curve”-ல் ஏமாற்றப்பட உள்ளோம்.\nநம் சம்பள உயர்வை மட்டுமில்லாமல் வேலையையும் பதம் பார்க்கக் காத்திருக்கும் இந்த அப்ரைசல் முறையை முதலில் ஆராய்வோம்.\nதிறமைகளை வளர்த்துக் கொண்டு கடுமையாக உழைத்தால் அப்ரைசலில் நல்ல ரேட்டிங் கிடைத்துவிடும் என்று ஆரம்பநிலை ஊழியர்களாக இருக்கும் போது நம்பினோம். அது பொய்த்துப் போன போது “அப்ரைசல் சிஸ்டம் சரியானதுதான்; நமக்கு வாய்த்த மேலாளர்தான் சரியில்லை” என்றும், “நேர்மையான மேலாளர் வாய்த்துவிட்டால் நல்ல ரேட்டிங் கிடைத்துவிடும்” என்றும் கருதுகின்றோம்.\nஅப்ரைசல் என்பது ‘செல்ப் எவேல்யுவேஷன்’ (Self Evaluation)-ல் துவங்கி ரேட்டிங்கில் முடிவதாக சொல்லப்படுகிறது. ஆனால், ரேட்டிங் முடிவு செய்யப்பட்ட பின்னர்தான் அப்ரைசலே துவங்குகிறது. நிறுவனத்தின் இலாப இலக்கை அடைய எத்தனை பேருக்கு என்னென்ன ரேட்டிங் தரப்பட வேண்டும், யார்யாரை வேலைநீக்கம் செய்ய வேண்டும் என்பதை நிர்வாகம் முதலிலேயே முடிவு செய்து விடுகிறது. இதை நியாயப்படுத்தி, நம் தலையில் கட்டுவதற்காக நடத்தப்படும் ஒரு சடங்குதான் அப்ரைசல்.\nப்ராஜெக்டில் பில்லிங் இல்லாமல் இருந்ததற்கும், ப்ராஜெக்ட் வராமல் பெஞ்சில் இருந்ததற்கும் நாமா காரணம் ஆயினும், இதையே காரணம் காட்டி ரேட்டிங்கில் கை வைக்கின்றார்களே, இது எவ்வளவு பெரிய மோசடி\nஇதேபோல், ரேட்டிங்கை எவ்வாறு பேண்டாக (கிரேடு) மாற்றுகின்றனர் என்பதை எந்த நிறுவனமாவது ஊழியர்களுக்கு வெளிப்படையாக அறிவித்திருக்கிறதா ஏன் அது மூடு மந்திரமாகவே உள்ளது\nஅப்ரைசல் இலக்கினைப் பற்றி எழுதப்படும் மேலாளரின் விமர்சனங்களில் பெரும்பான்மையானவை பூடகமானவையே (Generic). அவற்றை அளவிட இயலாது (Not Measurable). உதாரணமாக, “உங்கள் கம்யூனிகேசன் பலவீனமாக உள்ளது” என்று எழுதப்படும் விமர்சனத்தை எந்த அளவுகோலால் அளக்க முடியும்\nஉங்கள் ப்ராஜெக்டில் 10 பேர் இருப்பதாகக் கொள்வோம். பத்து பேரும் குறித்த இலக்கினை சம்மாக முடித்திருந்தால் அனைவருக்குமே “ஏ” கிரேடுதானே தரப்பட வேண்டும் ஆனால் மேலாளர் விரும்பினாலும், அப்ரைசல் முறை இதனை அனுமதிக்கிறதா ஆனால் மேலாளர் விரும்பினாலும், அப்ரைசல் முறை இதனை அனுமதிக்கிறதா இல்லை. “Bell Curve” என்ற பெயரில் சிலரை சிறப்பானவர்கள் என்றும் பலரை சுமார், மோசம் என்று வகைப்படுத்துகிறதே, அது மோசடி இல்லையா\nஆக, தற்போதைய அப்ரைசல் முறையே அறிவியல்பூர்வமற்றது, மோசடியானது அல்லவா தொழில்நுட்பப் புலிகளான ஐ.டி. நிறுவனங்கள் அறிவுக்குப் புறம்பான இம்முறையினை ஏன் பின்பற்றுகின்றன\nஊழியர்களைத் தனித்தனித் தீவுகளாக பிரித்து, அவர்களை அடிமைச் சிந்தனையில் மூழ்கடித்து வைத்திருப்பதுதான் இந்நிறுவனங்களுக்குச் சாதகமானது – அதற்காகத்தான் இம்முறையைப் பின்பற்றுகின்றனர். இதனால்தான் நமக்குத் தரப்படும் ரேட்டிங்கைப் பற்றி மற்றவர்களிடம் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கின்றனர்.\nஒவ்வொருவரின் செயல்திறனையும் தனித்தனியாக மதிப்பிடுவதாகச் சொல்லப்படும் இம்முறை,\nஎப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் சுயநலமிக்கவர்களாக நம்மை மாற்றி வைத்திருக்கின்றது.\n“சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோட்பாட்டை ஒழித்துவிட்டு “அதீத அடிமைகளுக்கு அதிக சம்பளம்” என்கிற அடிமைத்தனத்தை நம்மிடம் வளர்க்கிறது.\n10 முதல் 12 மணிநேரம் வேலை வாங்கப்படுவதை அடிமைத்தனம் என்று உணராத நிலையில் வைத்திருக்கிறது.\n“நாம்” என்பதை மறக்கச் செய்து “நான்” என்பதை மட்டும் பேசச் செய்கிறது.\nசங்கமாக நாம் ஒன்றுபடுவதைத் தடுக்கிறது; சட்டப்பூர்வ உரிமைகளைப் பறிக்கின்றது.\nஇறுதியில் நாம் அநியாயமாக வேலைநீக்கம் செய்யப்படும்போது ஆதரவற்ற கையறுநிலையில் நிறுத்திவைக்கிறது.\nடி.சி.எஸ், ஐ.பி.எம் என அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில் நமது சக ஊழியர்கள் வேலை நீக்கப்பட்டும், ஒன்று சேர்ந்து போராட முடியாமல் நாம் உள்ளதற்குக் காரணம், இந்த பிரித்தாளும் சூழ்ச்சிதான். தன்னை மட்டும் காத்தருளும்படி மேனேஜரை வேண்டிக்கொண்டு நம்மை நாமே மேலும் மேலும் தாழ்த்திக் கொண்டிருக்கும் இந்த அடிமைத்தனத்திற்கு இதுவே காரணம்.\nநம்மைப் பிரித்து வைத்திருக்கும் இந்நிறுவனங்களோ நாஸ்காம், ஃபிக்கி என்ற சங்கங்களில் ஒன்று சேர்ந்து கொண்டு நமது வேலையுரிமையைப் பிடுங்குகின்றன. நமது உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் முதலில் நாம் சங்கமாகத் திரண்டாக வேண்டும். அதற்கு நம்மைப் பிளவுபடுத்தும் அப்ரைசல் முறையை ஒழிக்கப் போராடுவதே முதல் கடமையாகும்.\nஅப்ரைசலை ஒழித்துவிடக் கோருவதென்றால் “வேலையே செய்யாமல் ஊதியம் பெறுதல்” என்பதல்ல; “சம வேலைக்கு சம ஊதியம்” என்பதே அதன் பொருள்\nஐ.டி. நிறுவனங்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்போம்\nஐ.டி. துறை ஊழியர்களின் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்\nலே-ஆஃப் எனும் கார்ப்பரேட் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவோம்\nஅப்ரைசல் முறை பற்றி ஐ.டி ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள்\nநிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்\nமுதலாளி பெருசா, தொழிலாளி பெருசா\nஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\n ஊழியர்களை கசக்கிப் பிழி” – டி.சி.எஸ் நிர்வாகத்தின் மந்திரம்\nஉற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது\nமே மாத சங்க உறுப்பினர் கூட்டம்\nஉலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\nCategories Select Category அமைப்பு (193) போராட்டம் (190) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (111) இடம் (417) இந்தியா (236) உலகம் (75) சென்னை (72) தமிழ்நாடு (74) பிரிவு (441) அரசியல் (169) கருத்துப் படம் (9) கலாச்சாரம் (109) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (25) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (273) உழைப்பு சுரண்டல் (5) ஊழல் (12) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (27) பணியிட உரிமைகள் (80) பணியிட மரணம் (2) முதலாளிகள் (36) மோசடிகள் (15) யூனியன் (54) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) வகை (435) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (65) அறிவிப்பு (5) ஆடியோ (6) இயக்கங்கள் (17) கருத்து (77) கவிதை (3) காணொளி (22) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (98) தகவல் (47) துண்டறிக்கை (17) நிகழ்வுகள் (46) நேர்முகம் (5) பத்திரிகை (58) பத்திரிகை செய்தி (13) புத்தகம் (7) போஸ்டர் (14) மார்க்சிய கல்வி (5)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவட்டிக் கடன்கள் – 2\nகடுவட்டி��்கு எதிர்வினையாக ஏழை எளியவர்களை பாதுகாக்கும் முயற்சிகள், வரலாற்றில் புனிதமான விருப்பங்கள் அவற்றுக்கு எதிரானவையாக மாறும் வேடிக்கையைத்தான் வெளிப்படுத்தின.\nகாவிரி உரிமை – ஏப்ரல் 28ல் தாம்பரத்தில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\n“போர்க்காலத்தில் கூட, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு செல்லும் ஆற்று நீரைத் தடுக்கக்கூடாது” என்பது சர்வதேச நியதி. போரின்போது ஒரு பகை நாட்டு மக்களுக்கே இழைக்க முடியாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rssairam.blogspot.com/2014/09/blog-post_25.html", "date_download": "2018-05-21T12:53:41Z", "digest": "sha1:5OR4BMH4ZM4CKWISKO2WFYJGSXVIRX6A", "length": 8733, "nlines": 71, "source_domain": "rssairam.blogspot.com", "title": "சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்காது: சோ கருத்து ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nசொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்காது: சோ கருத்து\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பால் அவரது அரசியல் எதிர்காலத்தை பாதிக்காது என்று எழுத்தாளார் சோ தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதித்துள்ளதாக பரவலான கருத்து வெளியாகி உள்ளது. ஆனால் ஜெயலலிதா இந்த சோதனைகளிலிருந்து மீண்டு வருவார் என்று கூறினார்.\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 4 வருட சிறை தண்டனை உண்மையில் அவருக்கு பெரும் பின்னடைவுதான். இதற்காக அவரை அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கிவிட முடியாது.\nஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக சிலர் எதையோ நினைத்து எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சிக்கலில் இருந்து மீண்டுவர ஏராளமான சட்டவழிகள் உள்ளன. எனவே அவர் மீண்டு வருவார்.\nமேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையின் தன்மை தமிழக மக்களிடம் அவர்மீது பெரியளவில் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளதுதான் உண்மை. இதுவரை இப்படியொரு அனுதாபம் யாருக்கும் கிடைத்ததே இல்லை.\nஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு நிச்சயமாக அவருக்கு பாதிப்பு இல்லை. தமிழகத்துக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். இது கடந்த திமுக ஆட்சிய���ல் நடந்த அரசியல் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டால் புரியும் என்று தெரிவித்தார்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/news.php?cat=526", "date_download": "2018-05-21T12:43:37Z", "digest": "sha1:3L6BYGVCJDUGMWKU5GY4J4SWVZDBYNFO", "length": 10305, "nlines": 176, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. ���ெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nமுதல் பக்கம் » நற்றிணை\nநற்றிணை - நூல் அறிமுகம்\nஎட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் நற்றிணை. நல் என்னும் அடைமொழியும் அகப்பொருள் ... மேலும்\nநற்றிணை - 1. குறிஞ்சி\nநின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;\nஎன்றும் என் தோள் பிரிபு ... மேலும்\nநற்றிணை - 51. குறிஞ்சி\nகாம்புடை விடர் அகம் சிலம்ப, ... மேலும்\nநற்றிணை - 101. நெய்தல்\nமுற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்\nசுற்றிய பிணர சூழ் கழி இறவின்\nநற்றிணை - 151. குறிஞ்சி\nநல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,\nகொல் முரண் இரும் புலி ... மேலும்\nநற்றிணை - 201. குறிஞ்சி\nமலை உறை குறவன் காதல் மட மகள்,\nபெறல் அருங்குரையள், அருங் கடிக் ... மேலும்\nநற்றிணை - 251. குறிஞ்சி\nநெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,\nபிணி முதல் அரைய பெருங் கல் ... மேலும்\nநற்றிணை - 301. குறிஞ்சி\nநீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி\nநாள்மலர் புரையும் மேனி, பெருஞ் ... மேலும்\nநற்றிணை - 351. குறிஞ்சி\nஇளமை தீர்ந்தனள் இவள் என வள மனை\nஅருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2012/08/2012.html", "date_download": "2018-05-21T12:43:07Z", "digest": "sha1:QLNDGIK5KFF36ZANVU5NNA5FXKTYCXWE", "length": 21989, "nlines": 301, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தமிழ் சினிமா ரிப்போர்ட் ஜூன் 2012", "raw_content": "\nதமிழ் சினிமா ரிப்போர்ட் ஜூன் 2012\nஇந்த ஆண்டின் வெற்றிப் படங்களின் ஒன்றான கலகலப்பின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடி பட ஜுரம் எல்லா இயக்குனர்களுக்கு தொற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் வழக்கம் போல நிறைய சின்னப் படங்களும், பெரிய படங்களும் வெளியான மாதமிது.\nஎழிலின் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு பிறகு வெளியான படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்போடு சிவகார்த்திகேயனின் மெரினா வந்து கிளம்பிவிட்ட சுவாரஸ்யமும் சேர்ந்து கொள்ள, மிக சிறிய பட்ஜெட்டில் நண்பர்களின் உதவியோடு சுமார் 2 கோடிக்கு தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை சாக்ஸ், மற்றும் அய்யப்பன் குழுவினர் மேல் விலைக்கு வாங்கி அதை சுமார் ஐந்து கோடிக்கு வியாபாரம் செய்து கொடுத்துவிட்டதாய் தகவல். ஆனால் படம் முதல் நாள் முதலே தியேட்டரில் முப்பது பேர் நாற்பது பேருடனே ஓடியதால் பெரிய வசூல் இல்லாமல் போனது. மேற்ச்சொன்னவர்களின் இன்ப்ளூயன்ஸால் நிறைய மல்ட்டிப்ளெக்சுகளில் மட்டும் ஒரு காட்சியும், அரைக்காட்சியுமாய்.. சூப்பர்ஹிட் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருப்பதும் தான் நடந்துக் கொண்டிருக்கிறது. பல மல்ட்டிப்ளெக்ஸுகளில் ஷோ கேன்சல் ஆகி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராய் எழிலுக்கும் அவர் தம் நண்பர்களுக்கும் ஹிட் படமாய் அமைந்தது.\nட்ரைலரே கொஞ்சம் நன்றாக இருக்க, பெரிய எதிர்பார்ப்பில்லாமல் போய் உட்கார்ந்தால் அட என்று ஒரு சுவாரஸ்ய ஆரம்பத்தோடு படம் ஆரம்பித்து சடசடவென முடித்து அனுப்பினார்கள். நல்ல மேக்கிங்க். அருண் விஜய்யின் அண்டர்ப்ளே பர்பாமென்ஸ். நல்ல ஒளிப்பதிவு, பின்னணியிசை எல்லாம் சேர்ந்து நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுத்தாலும், படத்தின் பட்ஜெட், மற்றும் மற்ற விஷயங்கள் எல்லாம் சேர்ந்து அவர்கள் செலவு செய்த தொகையின் பாதியைக் கூட வசூலிக்காதது பெரிய வருத்தமே.. முன்னரே பட்ஜெட்டில் சரியாய் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் வெற்றிப்படமாய் அமைந்திருக்கும்.\nசின்ன பட்ஜெட் படமாயிருந்தாலும், அதை தனித்துவமாய் தெரிய வைக்க செய்த நூதன முயற்சி, நல்ல ப்ரோமோ, நல்ல களம், டீசெண்டான ஒளிப்பதிவு, இனிமையான பாடல்கள் என்று அமைந்திருந்தாலும், வீக்கான திரைக்கதையினால் மக்களிடையே சென்றடையாமல் போன படம்.\nஇம்மாத பெரிய பட்ஜெட் படம். கார்த்தியின் நடிப்பில் வெகு நாட்களுக்கு பிறகு வந்த படம். சுமார் 23 கோடிக்கு வேந்தர் மூவிஸாரால் தமிழக திரையரங்க விநியோகத்திற்கு ���ட்டுமே வாங்கப்பட்ட படம். தமிழ், தெலுங்கு என்று சுமார் எழுபது கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆன படம். ஆனால் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், எம்.ஜி கொடுத்த தியேட்டர்காரர்களுக்கும் வந்ததா என்றால் இல்லை என்று சொல்லும் லெவலில்தான் இப்படத்தின் வசூல் இருந்த்தாய் பல தியேட்டர்காரர்களின் கருத்து. ஒரு சில ஏரியாக்களில் சில தியேட்டர்காரர்கள் அடித்து பிடித்து கொடுத்த எம்.ஜியை கவர் செய்திருக்கிறார்கள். இந்தப்படமும் தயாரிப்பாளருக்கும், வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தருக்கும் லாபமாயிருந்தது. எண்ட் பாயிண்டில் தியேட்டரில் எம்.ஜி கொடுத்து திரையிட்டவர்களுக்கும், படத்தை எதிர்பார்த்துப் போன ரசிகர்களுக்கும், தோல்விப்படமாய் அமைந்தது.\nஇந்த மாதம் தயாரிப்பாளர்களுக்கு லாபமான மாதமாய் அமைந்தது.\nஆவரேஜ் லிஸ்டில் வேண்டுமானல் சகுனியை சேர்த்துக் கொள்ளலாம்.\nLabels: 2012, தமிழ் சினிமா ரிப்போர், ஜூன்\nகவிதை காதலன் - மணிகண்டவேல் said...\n// கலகலப்பின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடி பட ஜுரம் எல்லா இயக்குனர்களுக்கு தொற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில்//\nசுந்தர் சி- யின் முரட்டுக்காளை எந்த மாசம்பா ரிலீஸ் ஆச்சி\n////இந்த ஆண்டின் வெற்றிப் படங்களின் ஒன்றான கலகலப்பின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடி பட ஜுரம் எல்லா இயக்குனர்களுக்கு தொற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில்////\n;)) கலகலப்பை போலவே, காப்பி பேஸ்ட்டாக தில்லு முல்லு ரேடியாகி கொண்டிருப்பதை பத்திதானே சொல்றீங்க. ஆனால் ஒண்ணு, உங்க பெயர் இந்தவாட்டி போஸ்டரில் வர்லே, பதிவுலக கேபிள்சங்கரின் அதிதீவிர ரகஸிய ரசிகர்கள், படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் )))\nஎந்த மாத ரிப்போர்ட் என்று தெரியாமல், பில்லா 2வும், நான் ஈயும் எந்த மாதமும் வந்ததுஎன்று தெரியாமல் பின்னூட்டமிடும் இவர்களை என்னன்னு சொல்றது ம்ஹும்.\nலக்கி இது மே மாத ரிப்போர்டின் தொடர்ச்சி. அதனால் தான் கலகலப்புடன் ஆரம்பித்திருக்கேன். இந்த வருடத்தில் இதுவரை இரண்டே இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் தான் ஓகே.வா..:))\nநாளை மாலை எங்கள் எடக்கு மடக்கு தளத்துக்கு வரவும்\nமுதலில் ஏதோ ஓரளவுக்கு கண்ணுக்கு தெரிந்த படங்களைத்தான் அதன் வசூலைப் பற்றியெல்லாம் எழுத முடியும். ரிலீஸானதே தெரியாத முரட்டுக்காளையை எல்லாம் லிஸ்டில் கூட சேர���க்க முடியாது. அது மட்டுமில்லாமல் நான் அந்த படத்தின் விமர்சனம் எழுதாதது நான் அப்படத்தை பார்கவில்லை என்பதும் இன்னும் சொல்லப் போனால் பார்க்க தவிர்த்தேன் என்றே சொல்லலாம்..:))\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா வியாபாரம் -2- என்று தணியும் இந்த ரிலீஸ் தாக...\nFollow Up - சென்னை மாநகராட்சி\nதமிழ் சினிமா ரிப்போர்ட் ஜூன் 2012\nசாப்பாட்டுக்கடை - தஞ்சாவூர் மெஸ்\nசினிமா என் சினிமா -நூல் விமர்சனம்.\nதாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகள...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=7246&lang=ta", "date_download": "2018-05-21T13:14:43Z", "digest": "sha1:BNJG6QV5LLKI3AUXDQI35YPBOJ5M3BZO", "length": 8346, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nலாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி\nலாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி...\n2019 ஜூலை 3,4 ல் சிகாகோவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nலாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி\nசாக்கரமெண்டோவில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nமே 19,20 ல் கம்போடியாவில் உலக தமிழர் மாநாடு\nசிங்கப்பூரில் கவிதை நூல் அறிமுக விழா\nதுபாயில் தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி\nமின்மாற்றி வெடித்து இருவர் பலி\nஆலங்குளம்: நெல்லையில் காற்றாலை மின்மாற்றி வெடித்து சிதறியதில் இருவர் பலியாயினர். நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்த குறிப்பன்குளத்தில் தனியாருக்கு சொந்தமான ...\nநெல்லை : நீதிபதி மீது தாக்குதல்\nபிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி\nமருத்துவ கல்லூரிகள் : ஐகோர்ட் பரிந்துரை\nகற்பனை உலகில் ஸ்டாலின் : ஜெயக்குமார்\nமே 24 ல் சட்டசபை அலுவல் ஆய்வுக்கூட்டம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் ��திவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/astrology/special/p3a.html", "date_download": "2018-05-21T13:17:01Z", "digest": "sha1:UQD22VCVASHB56QW2LU2HWIZBWSNZYHC", "length": 24567, "nlines": 204, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Astrology (General) - ஜோதிடம் சிறப்புப் பக்கங்கள் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 24\nமாணிக்கத்திற்கு ஆங்கிலத்தில் ரூபி (RUBY) என்று பெயர். மாணிக்கம் சிவப்பு நிறமுடைய, பூமியில் விளையக்கூடிய ஒரு கல்லாகும். ரோஸ் கலந்த சிப்பு நிறமுடையதாகவும் அல்லது சுத்த சிவப்பு நிறமுடையதாகவும் விளங்கும் இக்கற்கள் ஒளி ஊடுருவக் கூடியதாகவும், ஒளி ஊடுருவ இயலாத கல்லாகவும் இரு வகையாகக் கிடைகிறது. வெல்வெட் போன்ற தன்மையும் வைரத்திற்கு அடுத்த கடினத் தன்மையையும் கொண்டது மாணிக்கக் கல்லாகும்.\nமாணிக்கம் மிகுந்த உயர்தரமானது. தற்போது கிடைப்பது அரிதாக இருப்பதால் இதற்கு இது தான் விலை என்று நிர்ணயிக்க முடிவதில்லை. அதனால் தான் மாணிக்கத்தை விலையில்லா மாணிக்கம் என்கிறார்கள். மாணிக்கத்தைக் கேரட் முறையில்தான் மதிப்பீடு செய்கிறார்கள். உண்மையான உயர்ந்த வகை மாணிக்கக் கற்கள் வைரத்தை விடவும் விலை உயர்ந்ததாகும். மாணிக்கம் பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கின்றன.\nஉயர்தர மாணிக்கங்கள் சாதார வெளிச்சத்தில் ஒரு சிகப்பு நிறத்தையும், அதிக வெளிச்சத்தில் நல்ல ஜொலிக்கும் சிகப்பையும் காட்டும். இந்தியாவில் தரம் குறைந்த ரூபிகளும், மற்றும் நல்ல அரிய வகையுள்ள ரூபிகளும் கிடைக்கின்���ன. தரம் குறைந்த ரூபிகளுக்கு மைசூர் ரூபி என்று பெயர். இதில் ஒளியோ கவர்ச்சியோ இருக்காது. நேராக பூமியிலிருந்து கிடைக்கும் எந்தவொரு ரத்தினமும் ஒழுங்கற்றதாகத்தான் இருக்கும். அவற்றைச் சரியான முறையில் பட்டை தீட்டி, பளபளப்பாக்குவதால் மட்டுமே கற்களுக்கு அழகும் கவர்ச்சியும் உண்டாகும்.\nமாணிக்கம் அலுமியம் டிரை ஆக்ஸைடு என்ற வேதிப்பொருளால் ஆனது. கெராண்டம் என்கிற வகையைச் சேர்ந்த மாணிக்கக் கற்கள் புறா இரத்த நிறத்தில் கிடைப்பது முதன்மை தரம் ஆகும். கரும்புள்ளிகள் உடைய மாணிக்கத்தை அணிந்தால் நிறையப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பலவாறு பழுதடைந்த மாணிக்கம் இறப்பைக்கூடத் தந்து விடும். மாணிக்கத்தைக் கையில் அணிந்திருக்கும் போது, அதன் நிறம் மங்கினால் அவருக்கு துன்பங்கள் ஏற்படும். அந்த துன்பம் நீங்கிவிட்டால் மாணிக்கக்கல் மீண்டும் தன்னுடைய பழைய நிறத்தை அடைந்து விடும்.\nசூரியனுடைய பிரதிநிதி கல்லாக மாணிக்கம் உபயோகப்படுகிறது. சூரியனின் வீடான சிம்ம ராசியில் பிறந்தவர்களும், சூரிய திசை நடப்பில் உள்ளவர்களும், எண் கணிதப்படி 1, 10, 19, 28 ம் எண்ணில் பிறந்தவர்களும் மாணிக்கக் கல்லை அணிந்து கொள்வது நல்லது. இதனால் சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது.\nஎந்த மாணிக்கக் கல்லை அணிவது\nமாணிக்கத்தைத் தங்கத்தில் பதித்து உடலில் படும்படியாக மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். அதன் எடை 3 அல்லது 5 ரத்திகள் இருப்பதே நல்லது. மிக விலை உயர்ந்த மாணிக்கக் கல்லை வாங்க இயலாதவர்கள் அதற்குப் பதிலாக கார்னட் என்ற கல்லை வாங்கி அணியலாம். இந்தக் கல் சிவப்பு நிறத்தில் பவழத்தினைப் போன்று சற்று கூடுதலாகக் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். குற்றமில்லாத கார்னட் கற்கள் மாணிக்கத்தை போலவே நற்பலனை அளிக்கும் தன்மை வாய்ந்ததாகும். மாணிக்கக் கல்லை அணியும்போது சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஓரையில் அணிந்துகொள்வது நல்லது.\nமாணிக்கக் கல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்\n* மருத்துவ ரீதியாக உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, மூலம் இருதய நோய், தோல் வியாதி, கண் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாணிக்கக் கல்லை அணிந்தால் நோய்களின் பிடியிலிருந்து ஓரளவுக்குத் தப்பித்துக் கொள்ளலாம்.\n* மாணிக்கக் கல்லைத் தங்கத்தில் பதித்து உடலில் படும்படி அணிந்து கொண்டால் நல்ல உடல் நலம், உள்ள உறுதி நட்பு, காதல் பாசம் போன்றயாவும் சிறப்பாக அமையும். இருதயத்தையும், ரத்த ஓட்டத்தையும் வலுவடையச் செய்கிறது. மன அழுத்தம், சோகம், தேவையற்ற புலனின்ப நாட்டம் போன்றவற்றைக் குறைத்து தைரியத்தையும் வீரத்தையும் தருகிறது.\n* மாணிக்கம் சூரியனின் ஆதிக்கம் என்பதால் பெயரையும் புகழையும் உயரத்துவதுடன் சமுதாயத்தில் கௌரவமிக்கப் பதவிகளை வகிக்கும் ஆற்றலையும் கொடுக்கிறது. மழலைச் செல்வமும் சிறப்பாக அமையும்.\n* ஒரு சில மாணிக்கங்களை வெட்டிப் பார்த்தால் ஆறு கீற்றுகள் உடைய நட்சத்திரத்தை பார்க்கலாம். இந்த வகை மாணிக்கக் கல்லை நட்சத்திர மாணிக்கம் என்று அழைக்கிறார்கள். மாணிக்கம் ஒரு பிரகாசமான, கடினமான, காலமெல்லாம் நிலைத்திருக்கக்கூடிய, அணியத்தகுந்த ஓர் அபூர்வ ரத்தினமாகும்.\nஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் | ஆர். எஸ். பாலகுமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntam.in/2017/10/cm-cell-2009.html", "date_download": "2018-05-21T12:49:16Z", "digest": "sha1:PXXBY3SNERPA5WM6LNAIJSV5FLELQ43I", "length": 10107, "nlines": 244, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): CM CELL : 2009 பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய முதல்வர் தனிப்பிரிவில் மனு", "raw_content": "\nCM CELL : 2009 பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய முதல்வர் தனிப்பிரிவில் மனு\n வணக்கம். நான் தற்பொழுது ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். தமிழகத்தில் 2009-க்குப் பிறகு நியமனம் செய்யபட்ட 22000 இடைநிலை ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக்குழுவால் ஏற்பட்ட பெரும் ஊதிய முரண்பாடு, ஊதிய இழப்பு இதுவரை தீர்க்கப்படாமலேயே உள்ளது. இந்தப் பிரச்சனையால் பன்னிரண்டாம் வகுப்பும் முடித்து, அதன் பிறகு D.T.Ed எனப்படும் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பினை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய Pay Band 2 - 9300-34800 + 4200 க்கு பதிலாக, 10-ம் வகுப்பு தகுதிக்கான ஊதியம் Pay Band 1 - 5200-20200 + 2800 மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் 2009 க்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் பெரும் மாத ஊதியம் கூட 2009க்கு பின் நியமனம் செய்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப் படவில்லை என்பது இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலை 2009க்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் பொருளாதார நிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதோடு, சம வேலைக்குச் சம ஊதியம் என்ற சமூக நீதியும் மறுக்கப்படும் அவல நிலையையும் இவ்வூதிய முரண்பாடு ஏற்படுத்தி உள்ளது. ஆதலால், வரும் 7வது ஊதிய குழுவிலாவது தயவுகூர்ந்து எங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு டிப்ளமோ தகுதிக்கு உரிய Pay Band 2 - 9300-34800 + 4200 என்ற 6-வது ஊதியக்குழுவின் ஊதியக்கட்டின் அடிப்படையில், புதிய 7-வது ஊதியக் குழுவின் ஊதியத்தை எங்களுக்குத் திருத்தியமைத்து வழங்க தகுந்த நடவடிக்கைகள் எடுத்து உதவுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/53124.html", "date_download": "2018-05-21T12:37:45Z", "digest": "sha1:FY3ZRUNOC4AQYOXJYMFD7O324PJZFOHT", "length": 26200, "nlines": 376, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. தமிழ் சினிமா உள்ளவரை என்றும் உயிரோடு வாழும் ஒரு சரித்திரம், | Actor Shivaji Ganesan birthday special article.", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. தமிழ் சினிமா உள்ளவரை என்றும் உயிரோடு வாழும் ஒரு சரித்திரம்,\n ஒப்பிட முடியா நடிப்பாலும், அயரா உழைப்பாலும் பல முத்தான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த வள்ளல். கணேச மூர்த்தி என்ற இயற் பெயரோடு சின்னையா மன்றாயர் மற்றும் ராஜாமணி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக திரு சிவாஜி கணேசன் 1928 ஆம் வருடம் அக்டோபர் 1 ஆம் தேதி பிறந்தார். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர், சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.\nசிவாஜி கணேசன் பிறந்த சமயத்தில் ரயிலுக்கு வெடி வைத்ததாக சின்னையா மன்றார் மீது வழக்கு தொடரப் படவே அவர் சிறைக்கு சென்றார். சிவாஜிக்கு நான்கு வயதானபோது தான் வெளியே வந்தார். அதுவரை ராஜாமணி அம்மாவே சிவாஜியையும் தன் மற்ற பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டார். சிவாஜி கணேசன், வெள்ளித்திரையில் கால் பதிக்கும் முன்னரே பல மேடை நாடங்களில் நடித்து வந்தார். அங்கே தான் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புத் திறமை உயிர்பெற்று வலுபெற்றது எனலாம். சிவாஜி நடித்த முதல் நாடகம் “இராமாயணம்”.\nஅதில் சீதை வேடமிட்டு ஆடி பாடி நடித்த போதே மாபெரும் கலைஞன் இளம் சிவாஜியினுள் உயிர்பெற தொடங்கிவிட்டான். சிறு வயதிலிருந்தே பல்வேறு வகையான கதாபாத்திரங்கள் ஏற்று நாடங்களில் நடிக்க தொடங்கினார். ஒரு முறை “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்தார். அந்த நாடகத்தில் கணேசனின் நடிப்புத்திறனை பார்த்து வியந்த தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று மேடையில் அழைத்தார். அன்றிலுருந்து அந்த பெயர் கணேசனின் வாழ்வில் மட்டுமில்லாது தமிழ் திரையுலக சரித்திரத்திலேயே நீங்கா இடம்பெற்றுவிட்டது.\nதிரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு சென்னை வந்த சிவாஜி கணேசன் பல சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். முதல் படம் பராசக்தி 1952 இல் ரிலீஸ் ஆனது. நீளமான மற்றும் ஆழமான வசனங்களும் சிவாஜி கணேசனின் ஒப்பற்ற நடிப்பும் ஒரே படத்தில் இவருக்கு மாபெரும் கலைஞன் அந்தஸ்து கொடுத்தது. அன்று தொடங்கிய ஓட்டம், படையப்பா வரை பல உயரங்களையும் சாதனைகளையும் தொட்டு தமிழ் சினிமாவிற்கே புது அடையாளத்தைத் தந்துவிட்டது. ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள், ஒரு மலையாளத் திரைப்படம் மற்றும் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் சிவாஜி கணேசன். இவரின் நடிப்பில் வெளிவந்த கர்ணன், கௌரவம், வியட்நாம் வீடு போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மைல் கற்களாக அமைந்தன.\nபல ஆண்டுகளுக்கு பிறகு வந்த டிஜிட்டல் கர்ணன் படமும் கூட ஏக ஹிட். தெய்வ மகன், பாச மலர் போன்ற படங்களில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அசாத்தியமானது. மனோகரா, வீரபாண்டியக் கட்டபொம்மன் போன்ற திரைப்���டங்கள் வசனங்களுக்காக பெயர் போனவை. குணச்சித்திர கதாபாத்திரங்களோடு மட்டும் நின்று விடாமல் இராஜராஜ சோழன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் போன்ற தேசத் தலைவர்கள் பாத்திரங்களை ஏற்றும் திறம்படச் செய்தார். ரஜினி, கமல், விஜய் என வெவ்வேறு தலைமுறை நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துள்ளார். உறவினரான கமலாவை திருமணம் செய்துக் கொண்டார். ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி ஆகியோர் சிவாஜி கணேசனின் வாரிசுகள்.\nபிரபுவும் சினிமா துறைக்கு வந்து புகழ்ப் பெற்ற நடிகரானார். பல விருதுகளுக்கு சொந்தக்காரர் சிவாஜி கணேசன் என்று சொல்வதைவிட பல விருதுகள் இவருக்கு கொடுக்கப்பட்டதால் பெருமையுற்றன எனலாம். செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் சிவாஜி கணேசன். கலைமாமணி விருது, பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, தாதாசாகெப் பால்கே விருது என பல விருதுகள் இவருக்கு கொடுக்கப்பட்டன. அப்போதைய எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது அவரை சந்தித்து உபசரிக்க இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கிய ஒரே தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 இல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சிவாஜி கணேசன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ஒரு நாள் மேயராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.\nசிவாஜி கணேசன், சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2001 ஆம் வருடம் ஜூலை 21 ஆம் தேதி தனது 72 வது வயதில் இயற்கை எய்தினார். நம்மை விட்டு நீங்கினாலும் இன்றும் கூட கோடம்பாக்கத்தில் நடிகனாகும் கனவோடு வரும் பலருக்கு சிவாஜி கணேசனின் நடிப்பு தான் முதல் ஆஸ்தான ஆசான் என்றால் மிகையாகாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n ஒப்பிட முடியா நடிப்பாலும்,அயரா உழைப்பாலும் பல முத்தான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த வள்ளல். க\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே'' - கமலிடம் சொன்ன ரஜினி\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\nடேட் பண்ணவா... சா���் பண்ணவா...\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆ���ால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nவரி....வட்டி...கிஸ்தி... யாரைக் கேட்கிறாய் வரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2011-feb-10/yield/1976.html", "date_download": "2018-05-21T12:27:14Z", "digest": "sha1:3LRNASQEGFXFAYC2D2W4BKRW5QVXX4DE", "length": 32519, "nlines": 377, "source_domain": "www.vikatan.com", "title": "200 சதுர அடி குடிசையில் மாதம் ரூ.10 ஆயிரம் ! | பசுமை விகடன் - 2011-02-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமானா வாரியில் மகசூல் கூட்டும் உயர் ரக துவரை \nசிறப்பான லாபம் தரும் ஜீரோ பட்ஜெட் மஞ்சள் \nவஞ்சனையில்லாம வருமானம் தருது வான்கோழி \n200 சதுர அடி குடிசையில் மாதம் ரூ.10 ஆயிரம் \nவறண்ட நிலத்திலும் வளமைகாட்டும் பாமரோசா..\nவிவசாயத்துக்கு மின்சாரம் இல்லை...இலவசத் தொலைக்காட்சி ஒரு கேடா \nபசுமையில் படித்தேன்... சொர்ணமசூரி விதைத்தேன் \n\"பெரும்பாலான ஆராய்ச்சிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்காகத்தான்\"\nதாக்குப் பிடிக்காத வீரிய ரகம்...தாங்கி நிற்கும் பாரம்பர்ய ரகம்..\nவந்தாச்சு... வயர்லெஸ் விளக்குப் பொறி...\nபூத் ஜலக்கியா...'கின்னஸ் விருது' பெற்ற கில்லாடி மிளகாய்\nஎந்த நாட்டுக்கு... என்ன பொருள்\n'பஞ்சகவ்யா'வில் அப்படி என்ன இருக்கிறது\n\"இன்று முதல் 'கள்' விற்பனை தொடரும்....\"\nமெள்ளச் சரியும் மஞ்சள், மக்காச்சோளம்\nசோப்புக்காய் மரத்தை தமிழ்நாட்டில் வளர்க்க முடியுமா\n'இறக்குமதியே கதினு இருந்தா... கையில் திருவோடு நிச்சயம் \nபசுமை விகடன் - 10 Feb, 2011\n200 சதுர அடி குடிசையில் மாதம் ரூ.10 ஆயிரம் \nகைகோத்த நண்பர்கள்.. கைகொடுத்த காளான்...\nஒரு படுகையில் இருந்து ஒன்றரை கிலோ.\nமாதம் ரூ.10 ஆயிரம் வருமானம்.\n''விவசாயம்தான் எங்க பரம்பரைத் தொழில். ஆனாலும், அதுல தொடர் நஷ்டம் ஏற்படவே, விவசாயத்தை உதறிட்டு வேற வேலைக்குப் போயிட்டேன். அதுக்குப் பிறகு, ஒரு யோசனையோட நண்பர் மோகன்தாஸோட சேர்ந்து மறுபடியும் விவசாயத்துல கால் வெச்சேன்... இன்னிக்கு நல்ல வருமானம் பாக்குறேன். இதுக்கெல்லாம் காரணம்... பசுமை விகடன் கொடுத்த நம்பிக்கையும், வழிகாட்டுதலும், தைரியமும்தான்'' என்று நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கன்னியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி.\nநண்பர் மோகன்தாஸோடு, தோட்டத்திலிருக்கும் காளான் பண்ணையை நமக்குச் சுற்றிக் காட்டியபடியே பேச்சைத் தொடர்ந்த ராமசாமி, ''விவசாயத்தைக் கை விட்டதும், துபாய்ல டிரைவர் ���ேலைக்குப் போயிட்டேன். இருந்தாலும் அவ்வளவு லேசுல விவசாய அனுபவத்தையும், அதன் மூலமா கிடைச்ச மனநிம்மதியையும் மறக்க முடியல. துபாய்ல இருந்து ஊருக்குத் திரும்பின சமயத்துல, 'பசுமை விகடன்' படிக்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. அதைப் படிக்க, படிக்க எனக்குள்ள ஏகப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டுச்சி. திரும்பவும் துபாய் போற முயற்சியைக் கைவிட்டுட்டு, விவசாயத்துலயே மறுபடியும் இறங்கிட்டேன்.\nஎன்னோட ரெண்டரை ஏக்கர் நிலத்துல, அரை ஏக்கர்ல மட்டும் ஜீவாமிர்தம் கொடுத்து கத்திரிக்காய் போட்டேன். காரல் இல்லாத, பசுமை மாறாத காயா விளைஞ்சு வந்ததால, மார்க்கெட்டுல என் தோட்டத்துக் காய்களுக்கு நல்ல மவுசு. கொண்டு போனதுமே மொத்தமும் வித்துத் தீர்ந்து போற அளவுக்கு எனக்கு பேரு கிடைச்சுது. அதைத் தொடர்ந்து, விவசாயத்துல தீவிரமா கவனத்தைத் திருப்பினேன்.\nஸ்பின்னிங் மில்லுல வேலை பார்த்துட்டிருந்த நண்பர் மோகன்தாஸ், அடிக்கடி என் தோட்டத்துக்கு வருவார். அவருக்கும் என்னைப் போலவே விவசாயத்துல ஆர்வம் அதிகம். அவரும் 'பசுமை விகடன்' இதழை தொடர்ந்து படிச்சுட்டே இருப்பார். அதுல இருக்கற விஷயங்களையெல்லாம் ரெண்டு பேரும் விவாதிப்போம். அதையெல்லாம் வெச்சு, மேற்கொண்டு ஏதாவது செய்யலாமானு பேசிட்டே இருப்போம். ஒரு தடவை காளான் வளர்ப்புப் பற்றி கட்டுரை வந்துது. அதிக முதலீடு இல்லாம, குறைஞ்ச இடத்துலயே நல்ல வருமானம் பாக்கலாம்னு படிச்சதும்... எங்களுக்கு ஆச்சர்யமா போச்சு. அந்த நிமிஷமே காளான் பண்ணை வைக்கலாம்னு முடிவெடுத்தோம்.\nகாளான் பண்ணை வெச்சிருக்கற விவசாயிகளோட பண்ணைகளுக்குப் போயி பாத்துட்டு வந்தோம். எங்களுக்கு நம்பிக்கை வந்ததும்... 'இதுதான் நமக்கான தொழில்’னு முடிவு செஞ்சு சிப்பிக்காளான் வளர்ப்புல இறங்கிட்டோம். முதல்ல என்னோட தோட்டத்துல சின்னதா ஒரு குடிசை போட்டு உற்பத்தி செஞ்சிப் பாத்தோம். அக்கம்பக்கத்துல இருக்குறவங்களே தேடி வந்து வாங்கிட்டு போகவே... நம்ம முயற்சி வெற்றிதான்னு ரெண்டு பேருக்கும் ஒரே சந்தோஷம்'’ என்று ராமசாமி குஷியோடு சொல்லி நிறுத்தினார்.\nகிடைத்த இடைவெளியில் பேச ஆரம்பித்த மோகன்தாஸ், ''இதன் மூலமா, நம்மளால காளானை நல்லபடியா வளர்த்து லாபம் பார்க்க முடியும்னு எங்களுக்கு நம்பிக்கை வந்துச்சு. உடனே வேலையை விட்டுட்டு, நானும் ராமசாமியோட கைகோத்தேன். எங்க வீடு இருக்கறது திண்டுக்கல், உழவர் சந்தைக்கு பின்னாலதான். வீட்டுக்கு முன்ன கொஞ்சம் காலி இடம் உண்டு. அதுல ஒரு குடிசையைப் போட்டு காளான் வளர்க்க ஆரம்பிச்சோம். அக்கம்பக்கம் இருக்குறவங்களுக்கு அதைக் கொடுத்து பழக்கினோம். இப்ப மூணு குடிசை போட்டு வளர்க்கிறோம். அப்படியிருந்தும்கூட சப்ளை செய்ய முடியல. அந்தளவுக்கு கிராக்கி இருக்கு'' என்று தானும் சந்தோஷம் பொங்கினார்.\nஅடுத்து, நண்பர்கள் இருவரும் காளான் வளர்ப்பு முறை பற்றி பாடமே நடத்த, அதற்கு செவிமடுத்தோம்...\n' சிப்பிக்காளான் வளர்க்க 10 அடி அகலம், 20 அடி நீளம், 6 அடி உயரத்தில் தென்னை ஓலை கொண்டு குடிசை அமைக்கவேண்டும். தரைப்பகுதியில் சிமென்ட் மூலம் தளம் அமைத்து, அதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு ஆற்று மணலைப் பரப்ப வேண்டும். இதன்மூலம் அறையின் ஈரப்பதம் ஒரே அளவில் இருப்பதோடு, தண்ணீரும் குறைவாகச் செலவாகும். குடிசைக்குள் 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், காற்றின் ஈரப்பதம் 85 சதவிகித அளவுக்குக்குக் குறையாமலும் இருப்பது போல் பராமரிக்க வேண்டும். இதற்காக அடிக்கடி தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். நூல் சாக்குகளை கட்டித் தொங்கவிட்டு, அதை அடிக்கடி ஈரமாக்கிக் கொண்டிருப்பதும் நல்ல பலன் தரும். காற்றோட்டத்தை நன்கு பராமரிப்பதும் முக்கியம். அது இல்லாவிட்டால், அறைக்குள் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகமாகி காளானின் வளர்ச்சி பாதிக்கப்படும்.\n200 கிராம் விதை...3 கிலோ வைக்கோல்\nஅறை தயாரானதும், காளான் படுகைகளை தயார் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக, காளான் உற்பத்தியாளர்களிடம் இருந்து விதைப்புட்டிகளை (தாய்விதை) வாங்கவேண்டும். காய்ந்த வைக்கோலைத் துண்டுகளாக்கி வேகவைத்து உலரவைக்க வேண்டும். இதை பிளாஸ்டிக் பைகளில் (காளான் வளர்ப்புக்கென்றே பிளாஸ்டிக் பைகள் கடைகளில் கிடைக்கின்றன) ஒரு சுற்று வைக்கோல், அதற்கு மேல் காளான் விதை, மறுபடியும் வைக்கோல், மறுபடியும் விதை என மாற்றி மாற்றி போட்டு உருளைவடிவப் படுகைகளாகத் தயாரிக்க வேண்டும். ஒரு படுகை தயாரிக்க,\n200 கிராம் விதைப்புட்டி, மூன்று கிலோ வைக்கோல் ஆகியவை தேவைப்படும். மேலே சொன்ன அளவுள்ள அறையில் 450 படுகைகள் வரை தொங்க விடலாம், அதாவது ஒரு குடிசையில். அனைத்துப் படுகைகளையும் மொத்தமாகத் தயாரிக்க��் கூடாது. தினமும் பத்து, பத்து படுகைகளாகத்தான் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் சுழற்சி முறையில் தினமும் காளான் மகசூல் கிடைக்கும்.\nபடுகை தயாரித்து முடித்ததும் விதைகளுக்கு நேராக பென்சில் அளவில் ஓட்டை போட வேண்டும். ஒரு படுகையில் அதிகபட்சம் 12 ஓட்டைக்கு மேல் போடக்கூடாது. படுகைகளை உறி மாதிரி கட்டித் தொங்கவிட வேண்டும். ஒரு கயிற்றில் நான்கு படுகை தொங்கவிடலாம். பூஞ்சண இழைகள் படுகையில் பரவ பதினைந்து நாட்களாகும். அது பரவியதும், படுகை முழுக்க வெள்ளை நிறமாக மாறிவிடும். மேல்பக்கம் நனையும்படி தினமும் தண்ணீர் தெளித்து வந்தால், 18 முதல் 20-ம் நாளில் மொட்டு வரும். அதிலிருந்து நான்காவது நாளில் காளான் நன்றாக மலர்ந்து முழுவளர்ச்சி அடைந்துவிடும். இதைப் பறித்து சுத்தம் செய்து விற்பனை செய்யலாம்.\nமுதல் அறுவடைக்கு 22 முதல் 25 நாட்களாகும். ஒரு அறுவடை முடிந்த பிறகு, தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால், அடுத்த பத்து நாளில் இரண்டாவது அறுவடை செய்யலாம். இதுபோல ஒரு படுகையிலிருந்து மூன்று முதல் நான்கு தடவை அறுவடை செய்யலாம். ஒரு படுகையின் ஆயுள் அதிகபட்சம் 60 நாட்கள்தான். இந்த 60 நாட்களில் ஒரு படுகையிலிருந்து ஒன்றரை கிலோ காளான் வரை கிடைக்கும். ஒரு படுகை தயார் செய்ய 50 ரூபாய் செலவாகும். 150 ரூபாய்க்கு காளான் கிடைக்கும். கிட்டத்தட்ட 100 ரூபாய் லாபம் கிடைக்கும். பெரிய அளவில் இடவசதி இல்லாதவர்கள்கூட இதைச் செய்யலாம். கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு குடிசையில் இருக்கும் 450 படுகைகள் மூலம் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடியும்.\nநிறைவாக பேசிய ராமசாமி மற்றும் மோகன்தாஸ், 'இன்னிக்கு இறைச்சியோட விலை அதிகமாயிருக்குறதால, காளான் பக்கம் மக்களோட கவனம் அதிகமா திரும்பியிருக்கு. முன்னைவிட நல்ல வரவேற்பு இருக்கு. நகரம், கிராமம்னு கணக்கில்லாம எங்கயும் காளான் பண்ணை ஆரம்பிக்கலாம். அடுத்ததா காளான் சூப் தயாரிச்சு விக்கலாம்னு இருக்கோம். அதோட, ஜீவாமிர்தம் கொடுத்து காய்கறிகளையும் தயார் செஞ்சிகிட்டு இருக்கோம். 40 சென்ட்ல கோ-4 தீவனப் புல் சாகுபடி செஞ்சிருக்கோம். அடுத்ததா பால் மாடுகளை வாங்கி பால் உற்பத்தி செஞ்சி, நேரடியா மக்கள்கிட்ட விற்பனை பண்ணலாம்னும் முடிவு செஞ்சுருக்கோம்'' என்றவர்கள்,\n''எங்களோட இந்த எல்லா முய��்சிக்கும், வெற்றிக்கும் அடிப்படையா இருந்த பசுமை விகடனுக்கு ரொம்ப, ரொம்ப நன்றி'' என்று கைகூப்பினார்கள்\nதொடர்புக்கு : ராமசாமி: 96882-16058,\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nவஞ்சனையில்லாம வருமானம் தருது வான்கோழி \nவறண்ட நிலத்திலும் வளமைகாட்டும் பாமரோசா..\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=668539", "date_download": "2018-05-21T12:59:07Z", "digest": "sha1:SWGFTX6SY6P3IYSMBYNYCM7C5ZHAVHOF", "length": 10093, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஜேர்மனியில் ரயில் விபத்து: இருவர் உயிரிழப்பு", "raw_content": "\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ���.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nஜேர்மனியில் ரயில் விபத்து: இருவர் உயிரிழப்பு\nதெற்கு ஜேர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nசரக்கு ரயில், பயணிகள் ரயில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.\nபவேரியா, இங்கல்ஸ்டாட் மற்றும் ஆக்ஸ்பேர்க் இடையில் ஐசாச் ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று (திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபாதுகாப்பின் பொருட்டு அதிகளவான பணத்தை ஜேர்மனி செலவிடும்: வுல்ப்கெங்\nவர்த்தக ஒப்பந்தத்தில் அநாவசியத் தடங்கலை தவிர்க்க வலியுறுத்து\nகுடியேற்றவாசிகள் தொடர்பில் அங்கெலா மெர்க்கெல் கருத்து\nஐரோப்பாவின் பாதுகாப்புக்கு ஐரோப்பாவே பொறுப்பு: சிக்மார் கப்ரியல்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nபிரபலங்களால் சுத்தமான மும்பை கடற்கரை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nதிரிபுராவில் கடும் மழை: வெள்ளத்தால் இடம் பெயர்ந்த மக்கள்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nநெருக்கடியில் கிளிநொச்சி இளைஞர்கள்: முருகேசு சந்திரகுமார் ஆதங்கம்\nஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார்: ஜெயக்குமார்\nகடந்த அரசாங்க���் பொதுமக்களை படுகொலை செய்தது: விஜயகலா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/9934/2018/04/cinema.html", "date_download": "2018-05-21T12:53:06Z", "digest": "sha1:RF3DB7N77IV2S5EC3B4OPO365ZB4QMDK", "length": 13495, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிக் போஸ்க்குப் பின்னால் நடந்த கேவலம்.. முகத்திரையை அதிரடியாக கிழித்த சுஜா!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிக் போஸ்க்குப் பின்னால் நடந்த கேவலம்.. முகத்திரையை அதிரடியாக கிழித்த சுஜா\nCinema - பிக் போஸ்க்குப் பின்னால் நடந்த கேவலம்.. முகத்திரையை அதிரடியாக கிழித்த சுஜா\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் போஸ் நிகழ்ச்சி, பல ரசிகர்களின் மனதில் இன்றும் பேசப்பட்டு வருகின்றது.\nஇந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா, தற்போது அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.\nகுறித்த நிகழ்ச்சியில் சுஜாவுக்கும், கணேஷுக்கு சேர்த்து ஒரு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை பெற்றுக்கொண்ட சுஜா, மேடையினை விட்டு கீழே இறங்கினார்.\nஅப்போது பெண் ஊழியர் ஒருவர் ,மற்றுமொருவருக்கும் இந்த விருதை கொடுக்க வேண்டுமென கூறி விருதை பெற்றுக்கொண்டார்.\nஇதனால் கடுப்பான சுஜா, செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்து இவ்ளோ பெரிய சேனலுக்கு ஒரு விருது வாங்க கூட காசு இல்லையா இப்படி பண்ண அசிங்கமா இல்லையா\nபிக் பாஸ் எங்களுக்கு புகழை மட்டும் தான் கொடுத்தது. யாருக்கும் வெற்றியை தரவில்லை என கோபமாக விமர்சனம் செய்துள்ளார்.\nசுஜா வெளியிட்ட இந்த கருத்துக்களால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஉண்மை முகத்தை கிழித்த சுசானா ... ஆர்யாவின் அம்மா அதிரடி\nநீங்கள் பிச்சை எடுக்கலாம்... குஷ்பு தெரிவிப்பு\nஎனக்கு நடந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்... பாவனா தெரிவிப்பு\nமணிரத்னம் சுத்தமற்றவர்.... பரபரப்புத் தகவல்\nதன் மீதான சர்ச்சைக்கு நடிகை சங்கீதா விளக்கம்...\nஅவருடன் நான் தவறாக நடந்துகொண்டேனா பிரபல நடிகருக்கு சாய் பல்லவி பதிலடி\nமிகப்பெரிய நடிகரின் குடும்பத்துக்கு மருமகளாகும் சுஜா வருணி....\nஅசோக் செல்வன், சூப்பர் சிங்கர் பிரகதி காதலில் திடீர் திருப்பம்....\nபடு கவர்ச்சிப் படத்தை வெளியிட்டார் ‘காலா’ பட ந���யகி\nஆபாச படம் பார்த்தவன், தாயிடம் தவறாக நடந்து கொண்டான்\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nதனுஷ் IN மாரி இது வேற மாரி IN M.G.R \nகெளதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து \n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nஇளவரசர் திருமணத்திற்காக வைக்கப்பட்ட ரோயல் கேக்கின் விலை இவ்வளவா\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nநிர்வாணமாக உறங்கினால் பல நன்மைகள்... புதிய ஆய்வு\n190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்\nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு த���ரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nநிர்வாணமாக உறங்கினால் பல நன்மைகள்... புதிய ஆய்வு\n190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gsr-gentle.blogspot.com/2010/09/blog-post_06.html", "date_download": "2018-05-21T13:06:48Z", "digest": "sha1:JMIQKMFWG3BB7UUALXXXSNWYLFGSL72W", "length": 18101, "nlines": 185, "source_domain": "gsr-gentle.blogspot.com", "title": "எக்ஷெல்லில் கேமரா பிக்ஸிங் ~ புரியாத கிறுக்கல்கள்", "raw_content": "\nஒரு வரி கருத்து: அரசியல் ஒரு சாக்கடை தான் இறங்கி சுத்தம் செய்யாத வரை.\nவணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நாம் பார்க்க போவது எக்ஷெல்லில் ஒரு குறிப்பிட்ட பாகத்தை எப்படி ஸ்கிரீன் ஷாட் எடுப்பது என்பதை பற்றித்தான் நாம் எல்லோருக்குமே தெரியும் கணினியில் ஸ்கிரீன் ஷார் எடுப்பதற்கு நம் கீபோர்டில் Print Scrn Sys Rq என்கிற பெயரில் ஒரு கீ இருக்கும் அதை அழுத்துவதன் மூலம் நாம் கணினியில் ஸ்கீரின் ஷாட் எடுக்க முடியும் அது மொத்த திரையையும் பிடித்து விடும் ஆனால் நாம் பார்க்க போவதோ எக்ஷெல்லில் நமக்கு தேவையான பாகத்தை மின்னஞ்சலில் அனுப்புவதற்கோ அல்லது வேறு ஏதாவது அலுவல் காரணங்களுக்காகவோ சில நேரம் தேவைப்படலாம்.\nமுதலில் எக்ஷெல் 2003-ல் எப்படி இதனை கொண்டு வருவது என பார்க்கலாம்.\nஎக்ஷெல் பைலை திறந்து கொண்டு அதில் Tools திறக்கவும் அதில் Customize என்பதை கிளிக்கவும்.\nஇபோது புதிதாய் ஒரு பாப் அப் விண்டோ திறந்திருக்கும் அதில் Commands திறந்து இடப்பக்கம் இருக்கும் Categories-ல் Tools கண்டுபிடிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Camera என இருக்கும் இனி இந்த Camera-வின் மேல் கர்சரை அழுத்தி பிடித்து Drag & Drop முறையில் மேலே மெனு பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் இழுத்து விடவும் அவ்வளவுதான் இனி உங்கள் எக்ஷெல்லில் கேமரா பங்ஷன் வந்துவிடும்.\nஇனி எக்ஷெல் 2007-ல் எப்படி இதனை கொண்டு வருவது என பார்க்கலாம்.\nஎக்ஷெல் பைலை திறந்துகொண்டு மேலிருக்கும் ஆபிஸ் பட்டனை கிளிக்கி அதில் Excel Options என்பதை கிளிக்கவும்.\nஇப்போது ஒரு பாப் அப் விண்டோ வந்திருக்கிறதா அதில் Customize என்பதை கிளிக்கவும் இனி All Commands என்பதை தெரிவு செய்யவும் இனி கீழே தேடுங்கள் Camera இருக்கும் சிரமாமாக இருந்தால் C என அழுத்துவதன் எளிதாய் கண்டுபிடிக்கலாம் இனி Camera செலக்ட் செய்து Add கொடுக்கவும் கடைசியில் ஓக்கே கொடுக்கவும்.\nஇனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் புதிதாக கேமரா��ும் வந்திருக்கும்.\nஇனி நீங்கள் ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டிய பகுதியை செலக்ட் செய்து நாம் ஏற்கனவே மேலே இழுத்து விட்ட கேமராவை கிளிக்கினால் போதும் நாம் செலக்ட் செய்த பகுதியானது இமேஜாக மாற்றப்பட்டுவிடும் அதை அப்படியே வேறு ஒரு எக்ஷெல்லில் ஒட்டமுடியும் அல்லாது வேர்ட் பைலில் ஒட்டிக்கொள்ள முடியும் இல்லையென்றால் மைக்ரோசாப்ட் பெயிண்ட் (Start-Run- type mspaint (or) pbrush) அல்லது போட்டோஷாப்பிலும் ஒட்டி தேவையான மாற்றங்களை செய்து சேமித்துக்கொள்ளலாம். என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கிறதா, புதிய தகவலாய் இருக்கிறதா இருப்பின் சிரமம் பாரமால் வாக்கும் கருத்துரையும் அளிப்பதன் மூலம் மேலும் பலரை சென்றடைய வகை செய்யலாமே. வாக்கும் கருத்துரையும் அளிக்க சொல்வதால் தவறாக எண்ண வேண்டாம் பலரும் பயன்பெற உங்கள் ஆதரவு அவசியம் தேவை.\nகுறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇதையும் பாருங்களேன் : தொழில்நுட்பம்\nஇந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்\nநான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr\n17 Responses to “எக்ஷெல்லில் கேமரா பிக்ஸிங்”\nநல்ல பதிவு வாழ்த்துக்கள். admin password உடைப்பது பற்றி உங்களது பதிவை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும். tamizhl86@gmail.com\nபுதிய தகவல். பகிர்வுக்கு நன்றி\n@Balaji saravanaவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா\n@தமிழ் நாடன்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா\n@Meshakவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா\n@வரதராஜலு .பூதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தொடர்ந்து இனைந்திருக்க முயலுங்கள்\nஎல்லாமே புரிந்த கிறுக்கல்தான் நண்பரே, பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்\n@Chef.Palani Murugan, LiBa's Restaurant தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்ற��� நண்பரே ஆரம்பத்தில் எழுத ஆரம்பிக்கும் போது என்ன எழுதுவது எதை எழுதுவது என தெரியாத போது கொஞ்சம் கவிதை எழுதுவேன் (என் நினைப்பு) அதையே எழுதாலமென புரியாத கிறுக்கல் என வைத்தேன் பின்னர் கவிதை எழுதுவதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படபோவதில்லை எனவே பயனுள்ள கணினி சார்ந்த நுட்பங்களை பதிவிடுகிறேன் ஆனாலும் பெயரை மாற்ற மனம் வரவில்லை\n@Thamizhaதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே\n@சிகப்பு மனிதன்அவசியம் அலுவலக பணிகளில் பயன்பாடு வரும் நண்பரே\nசாய்வு மற்றும் போல்டு: ஜிஎஸ்ஆர்\nமுந்தைய முப்பது நாள் பிரபல பதிவுகள்\nபிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து\nநியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்\nதமிழில் குழந்தை மருத்துவம், குழந்தை வளர்ப்பு புத்தகம்\nகைரேகை ஜோதிடம் ஒரு பார்வை\nஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்\nவிமான டிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி\nதங்கத்தின் தரமும், செய்கூலி சேதார கொள்ளையும்\nவிண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல்) (Windows I...\nவிண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Ins...\nவிண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Ins...\nவிண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Ins...\nவிண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Ins...\nவிண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Ins...\nவிண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Ins...\nபூட்டிய பிடிஎப் பைலை திறக்கலாம்\nதமிழில் மருத்துவ தளங்கள் I\nபாஸ்வேர்ட் இட்ட சிடி டிரைவ் திறக்கலாம்\nவேர்ட் கிளிப்போர்டில் இரண்டு மெமரி\nஉடை குறைப்பது தான் நாகரீகமா\nஅடுத்தவர் மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி மின்னஞ்சல்...\nகருத்துரைகள் 0-0 -ல் உள்ள 0. இந்த தளத்தில் 0 பதிவுகள் இருக்கிறது. Go to #\nAll Rights Reserved புரியாத கிறுக்கல்கள்\nநெட்ஒர்க் தளத்தில் பின் தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hooraan.blogspot.com/2011/08/blog-post_28.html", "date_download": "2018-05-21T12:57:53Z", "digest": "sha1:7ASADOXTSXH235PE44EEQOMGSKYDELY3", "length": 5364, "nlines": 131, "source_domain": "hooraan.blogspot.com", "title": "ஊரான்: தற்போது சின்னத்திரையில் ....காணத்தவறாதீர்கள்!", "raw_content": "\nபுலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.\nகடந்த ஒரு வார காலமாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்த இப்படம் வசூலில் உலக சாதனையை படைத்துவிட்டதால் இனியும் இப்படத்தை ��டவிட்டால் அது ரசிகர்களிடம் அலுப்பை ஏற்படுத்தும் என்பதால் இன்றைய (28.08.2011) காலைக் காட்சியோடு முடிக்கப்பட்டது. எனினும் முழுப்படத்தைக் காணத் தவறியவர்களுக்காக அதன் பிளாஷ்பேக் காட்சிகள் தற்போது சின்னத்திரைகளில்…….\nஹசாரே குழுமம் இனி எந்த நேரத்திலும் அடுத்த அதிரடி காமெடிப் படத்தைத் திரையிடலாம். எதற்கும் ரசிகர்கள் தயாராய் இருப்பது நல்லது.\nமேலே உள்ள கருத்து மட்டுமே என்னுடையது. மற்றவை நேற்று எனக்கு மின்னஞ்சலில் வந்தவை. உங்களோடு பகிர்கிறேன்.\nஅறியாமையும், இயலாமையும் மக்களிடமிருந்து அகல வேண்டும் என்பதே எனது அவா.\nசூரியன் நிச்சயம் கிழக்கே உதிக்க மாட்டான்\nசாமியார்களின் வலையில் விழும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://jackiecinemas.com/2018/04/22/s-u-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-21T13:06:29Z", "digest": "sha1:MZMSSZGXZABT63ZSQCUFEK4WR5GZCIVJ", "length": 5333, "nlines": 56, "source_domain": "jackiecinemas.com", "title": "S.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் | Jackiecinemas", "raw_content": "\nசென்னை மவுன்ட் ரோட்டில் பத்து ரூபாய்க்கு செம டீ #கைமணம்\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nS.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்\nபாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட்\nபட நிறுவனங்கள் இணைந்து தற்போது “ பியார் பிரேமா காதல் “ படத்தை தயாரித்துக்கொண்டு இருகிறார்கள்.\nஇதை தொடர்ந்து விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்க “ பண்ணையாரும் பத்மினியும் “ “ சேதுபதி “ வெற்றிப் படங்களை இயக்கிய S.U.அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கிறார்கள். விஜய்சேதுபதி நடிக்கும் இந்த படம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப் பட உள்ளது.\nஇந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார் மற்றும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.\nஇயக்குனர் S.U.அருண்குமார் நாயகன் விஜய் சேதுபதி இருவரும் இணையும் மூன்றாவது படம் என்பது குறிபிடத்தக்கது.\nஇன்னும் பெயரிடப் படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nஒளிப்பதிவ��� – விஜய் கார்த்திக் கண்ணன்\nஎடிட்டிங் – ஸ்ரீகர் பிரசாத்\nதயாரிப்பு மேற்பார்வை – கே.சிவசங்கர்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.U.அருண்குமார்.\nதயாரிப்பு – எஸ்.என்.ராஜராஜன், யுவன்சங்கர்ராஜா\nஇந்த படத்தின் துவக்க விழா இன்று 21.04.2018 சென்னையில் நடைபெற்றது.\nபடப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது. இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது.\nகோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அசத்த வரும் வாட்டர் வேர்ல்டு…\nசென்னை மவுன்ட் ரோட்டில் பத்து ரூபாய்க்கு செம டீ #கைமணம்\nசென்னை மவுன்ட் ரோட்டில் பத்து ரூபாய்க்கு செம டீ #கைமணம்\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalaiy.blogspot.com/2011/10/blog-post_15.html", "date_download": "2018-05-21T12:48:56Z", "digest": "sha1:QKIOAYNL4C32QUI737FQAZ4DK6I4HIGM", "length": 52094, "nlines": 294, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: \"ஸ்ரீ\" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து!", "raw_content": "\n\"ஸ்ரீ\" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து\n[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]\n(பகுதி : பதினொன்று )\n1958 ம் ஆண்டு, இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இனக்கலவரம் பற்றிய பக்கச்சார்பற்ற ஆய்வுகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. சிங்கள பேரினவாதிகளும், தமிழ் குறுந் தேசியவாதிகளும் தமது நலன்களை பாதுகாக்கும் பொழிப்புரை வழங்குகின்றனர். தமிழ் தேசிய பார்வையில்: \"இந்தக் கலவரமானது, தமிழர்களை இனச் சுத்திகரிப்பு செய்யும் நோக்குடன், சிங்களவர்கள் நடத்திய இனப் படுகொலையின் ஆரம்பம்.\" சிங்கள தேசிய பார்வையில்: \"வட-கிழக்கில் வாழும் சிங்கள சகோதரர்கள் தாக்கப் பட்டதற்கு பதிலடி\".\nTarzie Vittachi எழுதிய “Emergency ’58\" நூல், அன்று நடந்த கலவரம் பற்றிய சிறந்த வரலாற்று ஆவணத் தொகுப்பாக கருதப் படுகின்றது. கலவரத்தின் போது நடந்த அனைத்து சம்பவங்களையும் பதிவு செய்துள்ள அந்த நூலில், தமிழர்களே அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. கிழக்கு மாகாண எல்லையோராமாக உள்ள, பொலநறுவை மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் அடித்து விரட்டப் பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில், சிங்களக் குடியேற்றக் கிராமங்களும் தமிழர் விரோத வன்முறைக்கு களமாக விளங்கியுள்ளன. மலையகத்தில் இந்திய வம்சாவழி தமிழர்கள் படுகொல��� செய்யப் பட்டனர். கொழும்பில் நடுத்தர வர்க்க தமிழர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டுள்ளன. சில இடங்களில், தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும், யாழ் மாவட்டத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள் வித்தியாசமானவை. இவை குறித்து விபரமாக பார்ப்பதற்கு முன்னர், அன்றைய சமூக-அரசியல் பின்னணியை ஆராய வேண்டும். சிங்களவர்களும், தமிழர்களும் ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதி கொல்வதற்கு ஏதுவான முரண்பாடுகள், ஏற்கனவே அங்கு இருந்திருக்க வேண்டும்.\n1956 வரையிலான இலங்கையர் சமுதாயம் பின்வரும் குணாம்சங்களை கொண்டிருந்தன. அவை, சிங்களவர், தமிழர், இரண்டு இனங்களுக்கும் பொதுவானவை. ஆங்கிலேய காலனிய கால நிர்வாகம், சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியானது, பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமான சேவகனாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியானது, வேறு மாற்று இல்லாத, அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான கட்சியாக தன்னைக் காட்டிக் கொண்டது. தமிழ்க் காங்கிரஸ், தமிழர்கள் நலன் குறித்து பேசினாலும், மறைமுகமாக ஆளும் கட்சியுடன் ஒத்துழைத்தது. இரண்டு கட்சியினரும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி கொண்டவர்களால் பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டன. ஆங்கில வழிக் கல்வி கற்ற மேட்டுக்குடியினர், கொவிகம-வெள்ளாள சாதியினரின் ஆதிக்கம் அவ்விரண்டு கட்சிகளிலும் அதிகமாக காணப்பட்டது. இன அடையாளத்தை விட, சாதிய அடையாளமே முக்கியமாக கருதப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்கள் புறக்கணிக்கப் பட்டு வந்தன.\n\"சந்தையில் உள்ள ஓட்டை\" என்று வணிகத்தில் கூறுவது போல, \"பாராளுமன்ற ஜனநாயக முறையில், இனம் சார்ந்த அரசியல் சித்தாந்தம் அதிக நன்மை பயக்கும்\", என்று சில அறிவுஜீவிகள் உணர்ந்து கொண்டனர். சிங்கள இனத்தின் பழம்பெருமை பேசும் சிங்கள தேசியவாதம், அனைத்து சிங்களவர்களையும் சாதிய வேற்றுமை கடந்து ஒன்றிணைத்தது. அதே போன்று, தமிழின பழம் பெருமை பேசும் தமிழ் தேசியம், சாதியால் பிளவுண்ட தமிழர்களை ஒன்று சேர்த்தது. பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சியும், செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், ஒரே வேலையை இரண்டு தளங்களில் செய்து கொண்டிருந்தன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி பேரினவாதமாக பரிணமித்தது. தனது இனத்தின் மேலாண்மையை மட்டும் சிந்திப்பவர்களுக்கு, பிற இனங்களை ஒடுக்குவது தவறாகத் தெரிவதில்லை. 1956 தேர்தலில், சுதந்திரக் கட்சியின் வெற்றியை, சிங்களத் தேசியவாதத்தின் வெற்றியாக கருதினார்கள். சிங்களவர் கையில் அதிகாரம் வந்து விட்டால், இலங்கை பௌத்த-சிங்கள நாடாக்கலாம் என கடும்போக்காளர்கள் கனவு கண்டார்கள். ஆனால், அமைச்சரவையில் இடதுசாரிகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்க அரசு, அவர்களை ஏமாற்றமடைய வைத்தது.\nமறு பக்கத்தில், சிங்கள தேசியத்திற்கு போட்டியாக தோன்றிய தமிழ் தேசியவாதம், தமிழ்ப் பிரதேசங்களுக்கு உரிமை கோரியது. \"ஆண்ட பரம்பரையான தமிழினம் மீண்டும் ஆள்வதற்கு தனியரசு வேண்டும்\" என்ற கோரிக்கையில் உருவானது தான் தமிழரசுக் கட்சி. பிரிட்டிஷாரும், சிங்களவர்களும் தம்மை பிரிவினைவாதக் கட்சியாக கருதி விடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலத்தில் \"சமஷ்டிக் கட்சி\" என்று பெயரிட்டுக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தமது கொள்கைகள் குறித்து தெளிவாக வரையறை செய்யா விட்டாலும், தமிழர்கள் சார்பில் அரசுடன் பேரம் பேசும் சக்தியைக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாண சமூகத்தில், அனைத்து சாதிகளையும் சேர்ந்த நடுத்தர வர்க்க பிரதிநிதிகளை கொண்டிருந்ததால், அவர்களால் ஒன்று பட்ட தமிழ் இன/மொழி உணர்வை ஏற்படுத்த முடிந்தது. குறிப்பாக \"சிங்களம் மட்டும்\" சட்டமானது, சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெறாத, ஆங்கிலத்தில் மட்டுமே பணியாற்றத் தெரிந்த, தமிழ் நடுத்தர வர்க்கத்தை கடுமையாக பாதித்தது. அவர்களில் பலர் வேலை இழந்தனர். தமிழரசுக் கட்சியானது, எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்ட தமிழ் நடுத்தர வர்க்கத்தின் விரக்தியை பயன்படுத்திக் கொண்டது. \"தமிழ் மட்டும்\" ஆட்சி மொழியான தனியரசில் அவர்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தது.\nதமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கைக்கு பண்டாரநாயக்க அரசு இணங்கியிருக்கப் போவதில்லை. ஆயினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை பிராந்திய மொழியாக்குவதில் பண்டாரநாயக்கவுக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் பிரகாரம் பிரதேச சபைகள் அமைப்பதற்கும் ஒப்புக் கொள்ளப் பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு, \"சிங்களவர்கள் அனைவரும் எதிப்புத் தெரிவித்தாக\" கூறுவது தவறு. பண்டாரநாயக்கவே சிங்களப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, ஒப்பந்தத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்டினார். பண்டாரநாயக்க என்ற ஆளுமை பொருந்திய நபருக்காக என்றாலும், சாதாரண சிங்கள மக்கள் ஒப்பந்தத்தை வரவேற்றனர். நாட்டில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென நினைப்பதே பாமர மக்களின் மனோபாவமாகும். நிச்சயமாக, அரசாங்கத்தில் இருந்த கடும்போக்காளர்களும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், பௌத்த பிக்குகளும் ஒப்பந்தத்தை எதிர்க்கவே செய்தனர். மொத்த சிங்கள மக்கட்தொகையில், அத்தகைய பிரிவினர் சிறுபான்மையினர் தான். இருப்பினும், உணர்ச்சிகரமான பேச்சுகளால் மக்களை உசுப்பி விடும் வல்லமை பெற்றிருந்தனர். தமிழ்ப் பிரதேசங்களில், தமிழ்க் காங்கிரஸ் \"ஒப்பந்த எதிர்ப்பு அரசியலில்\" இறங்கியது. \"செல்வநாயகம் சிங்களவன் காலில் விழுந்து சரணடைந்து விட்டார்,\" என்று பிரச்சாரம் செய்தது.\nபண்டா-செல்வா ஒப்பந்தத்தின் சாராம்சம் பின்வருமாறு. பிராந்திய சபைகள் கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் அதிகாரம் பெற்றிருக்கும். சில வரிகளையும் அறவிடலாம். (எனினும் இது குறித்து பாராளுமன்றம் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.) மாகாண எல்லை கடந்தும், தமிழ்க் கிராமங்களை இணைக்க முடியும். மேலும், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் கூட, தமிழ் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் வரும். கடைசியாகக் கூறப்பட்டது, தமிழர் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதலாம். ஏனெனில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் தான், தமிழ்ப் பிரதேசத்தில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டிருந்தன. சிங்கள கடும்போக்காளர்கள், பண்டா-செல்வா ஒப்பந்தமானது, தமிழருக்கு அதிகளவில் விட்டுக் கொடுத்து விட்டதாக, அல்லது பிரிவினைக்கான முதல் படியாக கருதினார்கள். அந்தக் காலத்தில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது, ஜெயவர்த்தனவால் தலைமை தாங்கப் பட்டது. ஜெயவர்த்தனாவும், பண்டாரநாயக்க போன்றே, கிறிஸ்தவராக இருந்து பௌத்தராக மதம் மாறி, சிங்கள தேசியக் கொள்கைகளை கடைப்பிடித்து வந்தவர். சிங்களப் பேரினவாதக் கருத்துக்கள், வெகுஜன அரசியலில் இலகுவில் எடுபடுவதை உணர்ந்து கொண்டார். கட்சிக்கு ஆதரவு வாக்குகளை திரட்டுவதற்காகவும், பௌத்த பிக்குக��ின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவும், பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து பாத யாத்திரை நடத்தினார்.\nபக்தர்கள் யாத்திரை செல்வதைப் போல, ஐக்கிய தேசியக் கட்சி தொண்டர்கள் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு பாத யாத்திரை சென்றனர். போகும் வழியில், சுதந்திரக் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இரண்டு கட்சியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. திட்டமிட்ட படி, நான்காம் நாள் கண்டியை சென்றடைந்த ஜெயவர்த்தன, \"தீமை பயக்கும் ஒப்பந்தத்தை அழிக்க வேண்டுமென, கடவுளிடம் ஆசி வாங்கிக் கொண்டு\" திரும்பினார். ஆனால், கடவுள் அந்தளவு சக்தி வாய்ந்தவராகத் தெரியவில்லை. ஒக்டோபரில் பாத யாத்திரை நடந்திருந்தாலும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. எதிர்க்கட்சியினரின் நெருக்குவாரங்களுக்கு அடிபணிவது இழுக்கு என்று பண்டாரநாயக்க கருதியிருக்கலாம். ஆயினும், ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகளை அமுல் படுத்துவதற்கு முனையவில்லை. இதனால், தமிழர் தரப்பில் அதிருப்தி உருவானது. 1958 மார்ச் மாதமளவில், நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியது. வாகன இலக்கத் தகடுகளில், ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக, சிங்கள \"ஸ்ரீ\" எழுத்துப் பொறிக்கும் நடைமுறை வந்தது. (சிங்கள ஸ்ரீ எழுத்து (ශ්රී ), மலையாள ஸ்ரீ போன்றிருக்கும்.) வட மாகாணத்தில் \"ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம்\" நடந்தது. ஸ்ரீ இலக்கத்தகடு பொருத்திய வாகனங்கள் கல் வீச்சுக்கு இலக்காகின, அல்லது ஸ்ரீ எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன.\n\"ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்\" தெற்கில் சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டது. கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ் எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன. தமிழ்ப் பொதுமக்களும், தமிழ்க் கடைகளும் தாக்கப் பட்டன. நிலைமை மோசமடைவதை உணர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள், போராட்டத்தை இடை நிறுத்தினார்கள். இருப்பினும், \"ஸ்ரீ எதிர்ப்பு போராட்டமானது, சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் உள்நோக்கம் கொண்டது\" என இனவாதப் பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். கொழும்பில் பிரதமரின் இல்லம் முன்பு, இனவாதப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வீதியை மறித்து போராட்டம் நடந்ததால், பண்டாரநாயக்கவினால் வீட்டிற்கு போக முடியவில்லை. பிக்குகளுடன் எந்தளவ��� பரிந்து பேசியும், அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி, வானொலி நிலையத்திற்கு சென்ற பண்டாரநாயக்க, \"பண்டா-செல்வா ஒப்பந்தம் உடனடியாக இரத்து செய்யப் படுவதாக\" அறிவித்தார். அப்போதும் திருப்தியடையாத பிக்குகள், \"சுதந்திரக் கட்சியை கலைக்க வேண்டும். இந்திய வம்சாவழித் தமிழரை திருப்பி அனுப்ப வேண்டும்.\" என்று கோரினார்கள். இவை யாவும் நடைமுறைச் சாத்தியமில்லாதவை என்று மறுத்த பண்டாரநாயக்க, அரச முத்திரையில் உள்ள தமிழ் எழுத்துகளை நீக்குவதற்கு மட்டும் சம்மதித்தார்.\nபண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டதை எதிர்த்து, தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் கண்டனக் கூட்டம் நடத்தினார்கள். ஆனால், வேறெந்த அரச எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதே நேரத்தில், ஏப்ரல் மாதம் நாடளாவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல, இடதுசாரிக் கட்சிகளே வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கின. ஆனால், \"வேலை நிறுத்தம் தமிழரின் சதி\" என்று, வலதுசாரி சக்திகள் வதந்தியைப் பரப்பி விட்டன. அரசாங்கத்திலும் சில கடும்போக்காளர்கள் அவ்வாறு தெரிவித்ததால், வதந்தியை உண்மை என்றே சிங்கள மக்கள் நம்ப ஆரம்பித்தனர். சுகாதார அமைச்சர் விமலா விஜேவர்த்தன, கல்வி அமைச்சர் தஹாநாயக்க போன்றோர், இவ்வாறு தமிழர் விரோதக் கருத்துகளை பரப்பினார்கள். பிற்காலத்தில், பண்டாரநாயக்க கொலையில் இவர்களின் பங்கிருந்தது கண்டறியப் பட்டது. பண்டாரநாயக்க அரசில் பிலிப் குணவர்த்தன போன்ற இடதுசாரிகளின் செல்வாக்கு உயர்ந்ததால், அதிருப்தியடைந்த வலதுசாரி சக்திகள், தமக்குள் ஒன்றிணைய ஆரம்பித்தன. இந்த சக்திகள், பல தரப்பட்ட பின்னணியை கொண்டவை. நில உச்சவரம்பு சட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலவுடமையாளர்கள் மற்றும் பௌத்த பிக்குகள். தேசியமயமாக்கல் கொள்கையால் நிறுவனங்களை பறிகொடுத்த முதலாளிகள். இவர்கள் எல்லோரும், எதிர்க் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தனர்.\nஅநேகமாக, பேரூந்து வண்டி நிறுவன முதலாளிகளே, தேசியமயமாக்கலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். காலனிய காலத்தில் அறிமுகப் படுத்திய, மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து சாதனமான பேரூந்து வண்டிகள் யாவும், தனியார் வசம் இருந்தன. தரகு முதலாளிய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில், பேரூந்து வண்டி உரிமையாளர்கள் பல சலுகைகளை அனுபவித்தனர். அதற்குப் பிரதியுபகாரமாக, தேர்தல் காலத்தில் உழைக்கும் மக்களை இலவசமாக ஏற்றிக் கொண்டு வந்து ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்க வைப்பார்கள். அந்தக் காலத்தில் அது சட்டவிரோதமாக கருதப் படவில்லை. பண்டாரநாயக்க அரசு, பேரூந்து வண்டிகளை தேசியமயமாக்கியதற்கு, ஐ.தே.கட்சியின் தேர்தல் மோசடி ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும், உழைக்கும் மக்களுக்கு அதனால் பலன் கிடைத்தது. அரச மானியம் கொடுத்து, சீட்டுகளின் விலை குறைக்கப் பட்டது. மாணவர்களுக்கு சலுகை விலையில், பருவகால சீட்டுகள் விற்பனை செய்யப் பட்டன.\nதனியார் பஸ் வண்டிகள் யாவும், \"இலங்கை போக்குவரத்து சபை\" (இபோச) என்ற அரச நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப் பட்டன. இபோச யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய புதிய பஸ் வண்டிகளில், சிங்கள ஸ்ரீ எழுத்துப் பொறிக்கப் பட்டிருந்தது. அப்போது தான் \"ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்\" நடந்தது. இளைஞர்களின் கல்வீச்சுக்கு ஆளான பஸ் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி பொலிஸ் நிலையம் ஒன்றினுள் தஞ்சம் புகுந்தார். அப்போது பொலிஸ் நிலையம் மீதும் கற்கள் வீசப்பட்டதால், போலீசார் சுட்டதில் சிலர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் யாழ் குடாநாட்டில் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது. இந்தப் போராட்டம் ஓய்ந்து ஒரு மாதம் முடிவதற்குள், தெற்கில் இடதுசாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் நடந்தது.\nதேசியமயமாக்கல் கொள்கையால் விழிப்புணர்வு பெற்ற இபோச ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். அவர்களின் கோரிக்கைகளான இலவச மருத்துவ காப்புறுதி, ஓய்விடம், ஊதிய உயர்வு போன்றன அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆயினும், வேலைநிறுத்தப் போராட்டத்தால் தோன்றிய குழப்ப நிலையை, முன்னை நாள் முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டனர். தமது பிழைப்பைக் கெடுத்த அரசை கவிழ்க்க இதுவே தக்க தருணம் எனக் கண்டுகொண்டனர். 1958 இனக்கலவரத்தின் பின்னணியில், முன்னாள் பஸ் வண்டி முதலாளிகளின் கை மறைந்திருந்ததாக சந்தேகிக்கப் படுகின்றது. ஆனால், அதனை நிரூபிக்கும் வலுவான ஆதாரம் கிடைக்கவில்லை. இனவெறியை வளர்த்து, சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்கு, வலதுசாரி முதலாளிய சக்திகள் திரைமறைவில் முயன்று வருகின்றன. அந்த சக்திகளுக்கு இடையிலான இரகசிய தொடர்பு, இன்று வரை துலங்காத மர்மம���கவே நீடிக்கின்றது.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n10. இலங்கையின் \"இனப் பிரபுத்துவ\" சமுதாயக் கட்டமைப்பு\n9. \"சிங்கள-தமிழ் தேசியவாதம்\" அல்லது \"பண்டா-செல்வா சித்தாந்தம்\"\n8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி\n அல்லது \"சிங்களம் மட்டும்\" வேண்டுமா\n6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு\n5. ஆங்கிலேயர் புறக்கணித்த \"சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை\"\n4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி\n3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி\n2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்\n1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்\nLabels: இலங்கை வரலாறு, இனக்கலவரம், சிங்கள பேரினவாதம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஎப்போ இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததோ அப்போதே, மக்களின் சுதந்திரமும் போய் விட்டது போலும்... சுதந்திரம் பெற்று ஒவ்வொருவரும் சண்டையிட்டு கொள்வதை விட, எல்லோரும் ஒன்று பட்டு எதிர்த்த ஆங்கிலேய ஆட்சி நல்லது போலிருக்கு...\n1958இல் எனக்கு 8வயது.அப்போது நாங்கள் அனுராதபுரம் பழையநகரில் அல்லைகட்டு வீதியில் குடியிருந்தோம்.சின்னயாழ்ப்பாணம் என்று அந்தப்பகுதி அப்போது பிரபல்யம் பெற்றிருந்தது.தமிழர் ஒருவர் நகரசபையின் தலைவராக இருந்தார்.இராணுவ வாகனத்தில் நாங்கள் வவுனியாவிற்கு பாதுகாப்பு()கருதி அனுப்பி வைக்கப்பட்டோம்.பின்பு அந்தப்பகுதி புனிதநகராகப் பிரகடனம்()கருதி அனுப்பி வைக்கப்பட்டோம்.பின்பு அந்தப்பகுதி புனிதநகராகப் பிரகடனம்() செய்யப்பட்டது.இன்று எல்லாம் பொய்யாய் பெருங்கனவாய் போய் விட்டதே\nதமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐர���ப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"ஏழாம் அறிவு\" திரைப்படம் மறைக்கும் உயிரியல் போர் வ...\nஇனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எத...\n1958 இனக்கலவரம் - இனப் பிரிவினையின் ஆரம்பம்\nநவ நாஜிகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு ஜெர்மன் கிராம...\n\"ஸ்ரீ\" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து\nஇலங்கையின் \"இனப் பிரபுத்துவ\" சமுதாயக் கட்டமைப்பு\n\"சிங்கள-தமிழ் தேசியவாதம்\" அல்லது \"பண்டா-செல்வா சித...\nகம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarionline.com/view/31_158590/20180516125522.html", "date_download": "2018-05-21T13:00:56Z", "digest": "sha1:T4KHP2JMERIWO3F7HGLOENVN6P3GPALG", "length": 4707, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "குமரி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம்", "raw_content": "குமரி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம்\nதிங்கள் 21, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகுமரி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் (மே 16ம் தேதி) வருமாறு\nசித்தார் 1 10.27 அடி.பேச்சிப்பாறை 4.70 அடி, பெருஞ்சாணி 58.70 அடி.சித்தார் 2 10.37 அடி பொய்கை 14.50 அடி. மாம்பழதுறையாறு 51.10 அடி.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பி���சுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளம்பெண் கொலையில் நடவடிக்கை வேண்டும் : கன்னியாகுமரி ஆட்சியரிடம் மனு\nநிபா வைரஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் : கன்னியாகுமரி ஆட்சியர் வேண்டுகோள்\nநாகர்கோவிலில் ராஜீவ் சிலைக்கு காங்.,மரியாதை\nமழையால் ராஜாக்கமங்கலத்தில் குடியிருப்புக்குள் நீர்\nநாகர்கோவில் பகுதிகளில் விடிய விடிய கனமழை\nகன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nfpeerode.blogspot.com/2012/09/2.html", "date_download": "2018-05-21T12:52:33Z", "digest": "sha1:Y3I2IFDQPJCMRHAFNF2XH64MRYNTO6RF", "length": 8323, "nlines": 177, "source_domain": "nfpeerode.blogspot.com", "title": "NFPE ERODE: இயற்கை மருத்துவக் குறிப்புகள்: பாகம் 2", "raw_content": "\nஇயற்கை மருத்துவக் குறிப்புகள்: பாகம் 2\nமுட்டைகோஸ் ஐம்பது கிராம் எடுத்து இருநூறு மில்லி தண்ணீரில் வேகவைத்து அந்த நீரை பருகுங்கள். வேறு மருந்து தேவையில்லாமல் குடற்புண் குணமாகும்.\nதூதுவளை, பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதன் இலைகள் சளியால் ஏற்படும் தொண்டை வலிக்கு மிகச் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதிக உஷ்ணத் தன்மை கொண்டது. எனவே, கபத்தை உடைக்கும் தன்மை கொண்டது. இதைத் தொடர்ந்து உட்கொண்டால், நல்ல உடல் வனப்பும், கட்டான உடலமைப்பும் பெறுவர். இக்கீரை, மூலநோய்க்கு(Hemorrhoids) நல்ல மருந்தாகும். அதிக உஷ்ணம் கொண்டதால் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடலாம். இதை தண்ணீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி, அந்த தண்ணீரை பருகி வந்தால், இருமல் குணமாகும்.\nகற்பூரம், சந்தனம், மிளகு சமஅளவு எடுத்து அரைத்து உடம்புக்கு தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால் சொரி சிரங்கு குணமாகும்.\nவசம்பு 50 கிராம் எடத்து 200 மில்லி தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடம் பில் பூசி வர சொரி சிறங்குகள் அகலும்.\nசோற்று கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇதன் ஜெல் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. முகத்தில் ஏற்பட���ம் கரும்புள்ளி, முகப்பருக்களை போக்க உதவுகிறது. சிறிதளவு கற்றாழை ஜெல்லுடன் 10 சொட்டு பாதாம் எண்ணெய் விட்டு முகத்தில் தடவி வர, வறண்ட சருமம் சரியாகும். கிளிசரின் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழ எண்ணெய் இரண்டு சொட்டு ஆகியவற்றுடன், கற்றாழை ஜெல்லை (Aloe vera gel)கலந்து முகத்தில் போட்டால், சருமம் மிருதுவாகும்.\nகுறிப்பு: கடையில் ரெடிமேடாக கிடைக்கும் கற்றாழை ஜெல்களை வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டில் செடி வளர்த்து, அந்த இலைகளிலிருந்து நாமே பிரஷ்ஷாக ஜெல் எடுத்து பயன்படுத்தினால், கூடுதல் பலன் பெறலாம்.\nபல் சொத்தை ஆவதை தவிர்க்க\nசிறுவர்கள் சர்க்கரைப் பொருட்கள், இனிப்புப் பொருட்கள், சாக்லெட், மிட்டாய், ஐஸ் கிரிம், கிரஷ, குளிர்ந்த பானங்கள் சாப்பிடும்போது சர்க்கரை பல்லில் ஒட்டி எனாமல்போய் கிருமிகள் உண்டாகி சொத்தை ஆகின்றன. இவற்றை தவிர்ப் பது நல்லது.\nஇயற்கை மருத்துவக் குறிப்புகள்: பாகம் 3\nஇயற்கை மருத்துவக் குறிப்புகள்: பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://ohoproduction.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-05-21T13:12:45Z", "digest": "sha1:MWIPCC5RHZTANZ46COAWSNRLNO2N4BOO", "length": 27820, "nlines": 177, "source_domain": "ohoproduction.blogspot.com", "title": "___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: விமர்சனம் ‘முகமூடி’- உடனே டிஸ்போஸ் பண்ணவேண்டிய டெட்பாடி", "raw_content": "\nவிமர்சனம் ‘முகமூடி’- உடனே டிஸ்போஸ் பண்ணவேண்டிய டெட்பாடி\nயூ.டி.வி. மோசம் போன பிக்ஷர்ஸ் நிறுவனத்தினரால் செய்தித்தாள்களில் இன்று தரப்பட்டுள்ள விளம்பர வாசகங்களின்படி, உலகம் முழுவதும் வசூல் ரெகார்டுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் ‘முகமூடி’ படத்தின், நேற்றைய முதல் காட்சியினை [காலை 10.30] வத்தலக்குண்டு கோவிந்தசாமி தியேட்டரில் பார்த்தேன்.\nமுதல் நாள், முதல்காட்சி. அதுவும் மிஷ்கின் படம். டிக்கட் கிடைக்காத பட்சத்தில், உள்ளூரில் இருக்கும் அண்ணன் ஒருவரின் செல்வாக்கைப்பயன்படுத்தி நின்றுகொண்டாவது பார்த்துவிட வேண்டுமென்பது எனது திட்டம்.\nதியேட்டரை நான் அடைந்தபோது மணி 9.55. இடம் மாறி வரவில்லை என்பதை போஸ்டர்களும், பேனர்களும் உறுதிப்படுத்த, அங்கே மொத்தம் என்னையும் சேர்த்து கூடியிருந்த கூட்டம் பத்துப் பேரைத்தாண்டவில்லை.\nசுமார் 10.30 க்கு கவுண்டரைத் திறந்து டிக்கட் தந்து 11 மணிக்கு படம் துவங்கியபோது, குழுமியிருந்த என்னைப்போன்ற இளிச்சவாயர்களின் எ��்ணிக்கை மொத்தம் 47. [தனஞ்செயன் சார் டி.சி.ஆரை கரெக்டா செக் பண்ணிக்குங்க ]\nடிக்கட்டின் விலை ஃப்ளாட்டாக அறுபது ரூபாய். பி.ஆர்.சி பஸ் டிக்கட்டையும் விட மினி சைஸில்,’அட்வான்ஸ் டோக்கன்’ என்று எழுதப்பட்டு’ மாற்றத்தக்கதல்ல. வாபஸ் கிடையாது’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட கள்ள நோட்டுக்கு இணையான டிக்கட் அது.\nஎதிர் வரிசை, லெப்ஃட்,ரைட்டு என்று எந்தப்பக்கம் வேண்டுமானாலும் காலைத்தூக்கிப்போட்டு’ தியேட்டருக்குள்ளேயே ‘தம்’ பத்தவைத்துக்கொண்டு பார்க்க வாய்த்த அனுபவம் மனதில் சற்றே மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தவேளையில்,அட்டனக்கால் போட்டு அமர்ந்தபடி, ஆறுமாத கேப்புக்குப்பிறகு ஆசையாய் நானும் ஒரே ஒரு சிகரட் பற்றவைத்தவேளையில், சனியன் பிடித்தமாதிரி படத்தைப்போட்டுத்தொலைத்தார்கள்.\nஅறிவுஜீவிகளை விட்டுத்தள்ளுங்கள். அவர்களை மெய்யாலுமே அறிவுஜீவியாய் படைத்ததை விட பெரிய தண்டனையை ஆண்டவன் இனிமேல் நினைத்தால்கூட தந்துவிட முடியாது. ஆனால் அறிவுஜீவி மாதிரி நடித்து தன்னையும் சித்திரவதை செய்துகொண்டு, மற்றவர்களையும் சித்திரவதை செய்கிறார்களே, அவர்களை என்ன செய்வது என்பது குறித்து பாமர ஜனங்கள் உடனே ’பொசோ’ மாநாடு மாதிரி ஏதாவது கூட்டினால்தான் நாம் மிஷ்கின் போன்றவர்களிடமிருந்து தப்பிப்பிழைக்க முடியும்.\n அப்படியானால் நீங்கள் இன்னும் ‘முகமூடி’ பார்க்காத, கொடுத்துவைத்த புண்ணியவான்கள்.\n‘முகமூடி’யின் பூஜையில் துவங்கி, ரிலீஸுக்கு மூன்று தினங்கள் முந்தி வரை, படத்தின் தயாரிப்பு இன் சார்ஜ் தன்ஞ்செயனும், இயக்குனர் மிஷ்கினும், படம் பற்றி பீத்திய பெருமைகளைக் கேட்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.\n‘ஜீவாவுக்கு தயார் பண்ணின முகமூடி’ய இதுவரைக்கும் உலக சினிமா பார்த்ததில்லை. அதைப்போட்டு அவர் நடிச்சப்ப, யுனிவர்சல் லெவல்ல வேற யாருக்கும் இந்த அளவுக்கு வேர்த்ததில்லை.\nஃபைட்டுக்கு மட்டும் சைனாவுலருந்து, புரூஷ்லீயை புதைச்ச இடத்துலருந்து தோண்டி எடுத்துட்டு வந்தோம். வில்லன் நடிப்புல நரேன், 120 ஃபீட் கிரேன் அளவுக்குப் போயிட்டார்.\nஇப்படி வகைதொகையில்லாமல் மீடியாக்கார்ர்களிடம் பூ சுற்றினார்கள் இருவரும்.\nகதை என்னவென்று சொன்னால் அடிக்கவருவீர்கள். உங்களுக்கும், எனக்குமிடையில் சட்டை கிழியுமள��ுக்கு சண்டை வரும். ஆனால் என்ன செய்வது வடிவேலு பாணியில் சண்டையில கிழியாத சட்டை ஏது என்று வழக்கம்போலவே சமாதானமாகப்போகவேண்டியதுதான்.\nகதாநாயகன் ஜீவா, வழக்கம்போல வேலவெட்டி, வெட்டிவேல எதுவும் இல்ல்லாத தண்டச்சோறு. அப்பா எப்போதும் அவரை கரித்துக்கொட்டினாலும், வீட்டில் இருக்கிற இரண்டு தாத்தாச்சோறுகள் அவரை சப்போர்ட் பண்ணுகிறார்கள்.\nஅவர் செல்வா மாஸ்டரிடம் குங் பூ கற்றுக்கொள்கிறார்.\nசென்னைப்போலீஸை வெண்ணையாக நினைத்து, நரேன் என்ற முகமூடி கொள்ளைக்காரன் கொலை, கொள்ளை என்று அட்டகாசம் புரிகிறான்.\nஇதைதுப்புத்துலக்குவதற்காகவே நியமிக்கப்படும் கமிஷனர் நாசர், கையைப்பிசைந்துகொண்டு நிற்க,[ இந்தப்பிசையலை சப்பாத்திமாவுல காட்டுனீங்கன்னா, ஒரு கூட்டுக்குடும்பம், ஒரு வாரத்துக்கு குத்தவச்சி சாப்பிடலாம்] பஞ்சத்து முகமூடி ஜீவா, பரம்பரை முகமூடி நரேனின் கதையை முடிக்கிறார்.\nசரி, ஜீவா நரேனோட கதையை முடிச்சது இருக்கட்டும், நீங்க இன்னும் படத்தோட கதையை சொல்லவேயில்லையே என்று கேட்கவிரும்புபவர்கள், அப்பாவி என்னை விட்டுவிட்டு, டிஸ்கசன் என்ற பெயரில் பல லட்சங்கள் பில்லைப்போட்ட மிஷ்கினின் சட்டைக்காலரைப்பிடிக்கவும்.\nஇதில் இன்னும் வெறி ஏத்தும் இன்னொரு தகவலை விட்டுவிட்டேன். பட்த்தின் நாயகி பூஜா, கமிஷனர் நாசரின் பொண்ணு என்று புதுசாய் சீன் பிடித்திருக்கிறார்கள்.\n‘முகமூடி’ என்றாலே நைட் எஃபெக்ட் தான் சரியாக இருக்கும் என்று வேறொரு எஃபெக்டில் இருந்தபோது மிஷ்கின் எடுத்த முடிவின் விளைவாக, படம் முழுக்க கையில் தீப்பெட்டி கூட இல்லாமல் வீரப்பன் காட்டில் நள்ளிரவில் மாட்டிக்கொண்ட அவஸ்தை. சத்யா மிஷ்கினோட தொடர்ந்து வேலை செய்யிறது ஆபத்யா.\nஇசை கே. பார் சாங் தவிர்த்து படம் மொத்தமும் ஒரே ஜார்ராக இருக்கிறது. தமிழில் ‘கோ’ என்றால் அரசன் என்று ஒரு அர்த்தம் இருப்பது மாதிரி ‘கே’ என்றால் கேட்கக்கூடிய இசை என்று எழுத ஆசையாக இருக்கிறது. ஓ.கே சொல்லும்படி என்றாவது நிறைவேற்றுவீர்களா கே\nமுகமூடியை அணிந்து நடித்த்தன் மூலம் இந்தப்பட்த்தில் , ஜீவாவுக்கு அவரது ‘ஜாவா’ அடிவாங்கியதுதான் மிச்சம்.\nநாயகி பூஜா ஹெக்டே. கொத்தவரங்காய்க்கு கைகால், மற்ற சமாச்சாரங்கள் முளைத்தவர் போலவே இருக்கிறார்.\nஇவருக்கு பட்த்தில் நடிக்க வாய்ப்பே இல்லை என்று எழுதினால், வேறு யாரோ நடித்திவிட்டார்கள் போல என்ற தப்பர்த்தம் வந்துவிடும் என்பதால், அதை நாம் தவிர்க்கிறோம்.\nநாசர்,கிரீஷ் கர்னாட், செல்வா மற்றும் டைட்டில் கார்டில் இடம் பெற்ற சில சைன டெக்னீஷியன்கள் விழலுக்கு இறைத்த வெந்நீர்.\n‘சித்திரம் பேசுதடி’ அஞ்சாதே’ போன்ற சுமாரான படங்களை இயக்கிய மிஷ்கின் கழுதை தேய்ந்து மிஷ்கின் ஆன கதையாக, யுத்தம் செய்’ நந்தலாலா ‘ வழியாக இறங்கி, இனி வெளியே தலை காட்ட முடியாமல் தனக்குத்தானே முகமூடி’ போட்டுக்கொண்டு அலைய வேண்டிய நிலைமைக்கு கொண்டுவந்திருக்கும் படம்.\nஒரு கொடூர பின் குறிப்பு:\nஎப்படிப்பட்ட விபரீதங்களும் அரங்கேறக்கூடிய இடம் கோடம்பாக்கம். ஆகையால் இதற்குப்பிறகும் ஏதாவது ஒரு தயாரிப்பாளர், மிஷ்கினுக்குப் படம் தர முயற்சிக்கும் நிலையில், அந்தத்தயாரிப்பாளருக்கு தமிழ் சமூகம் வேண்டிவிரும்பி வைக்கும் மூன்று கோரிக்கைகள்.\n1. சி.டி. டி.விடி. போன்ற ரவுண்ட் சைஸில் இருக்கும் எதையும் மிஷ்கின் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனது உதவியாளர்கள் மூலமாகவோ தீண்டக்கூடாது.\n2. தயவு செய்து கதைகேட்கும் முன்பே வரிடம் இருக்கும் கூலிங் கிளாஸை பறிமுதல் செய்து, படம் ரிலீஸான மறுநாள் தான் திருப்பி தரப்படும் என்று அட்லீஸ்ட் பத்துரூபாய் பாண்ட்பேப்பரில் எழுதிவாங்குங்கள்.\n3. படம் துவங்கி முடியும் வரை ‘ஸ்டார்ட், கட்’ சொல்வது, சாப்பிடுவது தவிர வேறு எதற்கும் வாயைத் திறக்கக்கூடாது.\nPosted by ஓஹோ புரொடக்சன்ஸ் at 3:40 PM\n//நாயகி பூஜா ஹெக்டே. கொத்தவரங்காய்க்கு கைகால், மற்ற சமாச்சாரங்கள் முளைத்தவர் போலவே இருக்கிறார்.//\nஅந்த \"முளைத்த\"சமாச்சாரங்கள் பற்றிய மேலதிக விவரங்கள் கொடுக்காமல் இதென்ன விமர்சனம். :-))\nவத்தல \"குண்டு'வில் படம் பார்த்துவிட்டு கொத்தவரங்காய் தான் கண்ணுக்கு தெரிந்ததா,\"குண்டு\" தக்காளி எல்லாம் நியாபகம் வரலையா\nதொப்புள் என்ன வடிவம்,நீள,அகலம் எல்லாம் வர்ணித்து எழுதவோ,வளைவு,நெளிவு கோணங்கள் பார்க்கவோ இன்னும் கற்றுக்கொள்ளவில்லையா:-))\nபோங்க பாஸ், உங்களை எல்லாம் கட்டிப்போட்டு மிஷ்கினின் முகமூடியை ஒரு வாரம் பார்க்க வைக்கணும் :-))\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nSubscribe to: ஓஹோ புரொடக்சன்ஸ்\nகதாசிரியரைப்பத்தி படம் எடுத்தாக்கூட [ சந்தமாமா ] நம்ம ஆளுங்க கதையே இல்லாம படம் எடுக்குறாங்க . அதனால பாவம் ஜனங்க , எப்பவாவது ஒர...\nநானும் நக்கீரன் தான் ஆனால் பழைய நக்கீரன் -என் கதை\nஎன் கதையை ஒரு ஆர்டரில் எழுத முடியாமல், எவ்வளவோ சதிகள் நடக்கின்றன. இன்றைய சதி காலையிலிருந்து ‘நக்கீரன்’ தலைப்புச் செய்திகளில் ’அடிபட்...\nகோடம்பாக்கத்தில் குதிக்கப்போகும் ஹாலிவுட் டைரக்டர்ஸ்\n’ சுவாமி ரெண்டுமூனு வாரத்துக்கு முந்தி கமல்ஹாசன் , அடுத்ததா ஹாலிவுட் படத்தை இயக்கப்போறேன்னு அறிவிச்சப்பவே எங்கள்ல பாதிப்பேருக்கு கைகா...\n’அது ஒரு கோபக்கார பயபுள்ள...’ கரு.பழனியப்பன்\nஒருவழியாக, சிலமணி நேரங்களே மிச்சமிருக்கும், வருடக் கடைசிக்கு வந்தாச்சி. தொடர்ந்து பல டெர்ரர்களையும், எர்ரர்களையும் மட்டுமே அன்றாடம் சந்...\n’மாற்றான்’ பிரதர்ஸும் ‘சாருலதா’ சிஸ்டர்ஸும் லவ் பண்ண ஆரம்’பிச்சுட்டாங்க’\nஎப்போ ஒரே மாதிரியான ரெட்டையர்கள் கதைய எடுக்க ஆரம்பிச்சாங்களோ அப்ப இருந்தே ‘மாற்றான்’ பிரதர்ஸுக்கும்’ சாருலதா’ சிஸ்டர்ஸுக்கும் ...\nசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் நடந்த குழறுபடிகளைப் பற்றி நேற்றே எழுதியிருந்தேன்..சுகாசினியின் சினிமா கமிட்டி ‘தென்மேற்கு பருவக்காற்று’ ப...\n'ங்கொய்யால இவனும் டைரக்டராயிட்டானா, இனிமே தமிழ் சினிமே உருப்பட்ட மாதிரிதான்\nபடங்கள் திரையிடப்படுவதற்கு முன்பு வருகிற சிகரெட் எச்சரிக்கை விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம் , அந்த வாசகங்கள் , பரிதாபத்து...\n’பழைய்ய போட்டோ அனுப்புனீங்க பிச்சுப்புடுவேன் பிச்சி...’\n’ஒரு பதிவு எழுதுகிறாயா அல்லது நூறு தோப்புக்கரணம் போடுகிறாயா’ என்று கேட்டால் ‘இருநூறு தோப்புக்கரணம் கூட போடுகிறேன். ஆளைவிடுங்க சாமி’ என...\nஒரு சில படக்குழுவினரின் தன்னம்பிக்கை நம்மை புல்லரிக்க வைக்கும் . பிரஸ்ஸுக்கு படத்தை சீக்கிரமே போட்டா செ ’ மை ’ யா எழுதுவாங்க . அதுவே நம்ம ...\nவிமரிசனம் ‘முரட்டுக்காளை’ முட்டித்தூக்குறாய்ங்க தியேட்டருக்கு வர்ற ஆளை\nரேஸில் பெரிய காளைகள் எதுவும் கலந்துகொள்ளாதிருக்க, சவலை மாடான சுந்தர்.சி.யின் ‘மசாலா கபே@ கலகலப்பு’ வசூலில் சற்றே சலசப்பு ஏற...\nஇந்த 'லின்க்' ரொம்ப சுவாரஸ்யம்.\nவிமரிசனம் ‘தாண்டவம்’ – அட யாருங்க இது, பப்ளிக் இடத...\n’மாற்றான்’ பிரதர்ஸும் ‘சாருலதா’ சிஸ்டர்ஸும் லவ் பண...\nவிமர்சனம் ‘சாருலதா’ ‘நாங்க பாக்க நினைச்சது வேறு லத...\nவிமரிசனம் ’சாட்டை’ பட இயக்குனருக்கு அணியலாம் ஒரு ச...\nவிமரிசனம் ‘சுந்தரபாண்டியன்’- இவன் ஒரு சுப்பிரமணியப...\nபோறாளே பூனம் பாண்டே போகுற போக்கில் ட்விட்டரை விட்ட...\nவிமர்சனம், மச்சி ’மன்னாரு’ மனசுக்குள்ள பேஜாரு\n’எப்போதும் நான் ராஜாவை விட்டுப்போனதில்லை’ இனியும் ...\nவிமர்சனம் ‘முகமூடி’- உடனே டிஸ்போஸ் பண்ணவேண்டிய டெ...\nபத்திரிக்கைகளில் வராத, சினிமா செய்திகள் இந்த லிங்கில்\nதமிழன் திரைப்பட நிறுவனம் (4)\n’ஓஹோ' ஸ்வாகா ஆகாம இருக்க இங்க ஒரு க்ளிக் ப்ளீஸ்’\nகொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஹலோ தமிழ் சினிமா. காம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://umajee.blogspot.com/2011/11/blog-post_10.html", "date_download": "2018-05-21T13:05:39Z", "digest": "sha1:NT3GHNHS26MY3UZTMPR4JNLCVVH5VD27", "length": 32288, "nlines": 366, "source_domain": "umajee.blogspot.com", "title": "தமில் வாள்க! - ஸ்ருதி! ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\n ஸ்ருதி சுருதி தானே சரியான தமிழ்\nஆரம்பத்தில எனக்கு ஒண்ணுமே தோணல ஆனாலும் எங்க தலைவரோட பொண்ணுன்னு ஒரு 'இது' இருந்திச்சு ஆனாலும் எங்க தலைவரோட பொண்ணுன்னு ஒரு 'இது' இருந்திச்சு அப்புறமா ஸ்டில்ஸ் பார்த்தப்போ பிடிச்சிருந்திச்சு அப்புறமா ஸ்டில்ஸ் பார்த்தப்போ பிடிச்சிருந்திச்சு ஆனா ஏழாம் அறிவு பார்த்ததும்...\n'உன் காதலைத் தூக்கிக் குப்பைல போடு\nபடம் தொடங்கி ஒரு கனவுல டூயட் பாடிஇருந்தாலும் கூட நம்ப முடியவில்லை இதே அதிர்ச்சி எல்லாருக்கும் இருந்திருக்கும் இதே அதிர்ச்சி எல்லாருக்கும் இருந்திருக்கும் ஏன் முதன்முதல் படம் பார்க்கும்போது சூர்யாவுக்கே கூட இருந்திருக்கலாம்\nஆனா பாருங்க நம்ம சுருதி இதுக்கெல்லாம் அசரல\nதிடீர்னு ஒருபையன் 'லவ்'வை சொன்னா எந்தப் பொண்ணுக்குமே கொஞ்சமாவது அதிர்ச்சி வரும்\n கருமம்..அந்தக் கொஞ்ச நஞ்ச அதிர்ச்சிய கூட சுருதி காமிக்கல\nஒருவேளை இததான் 'அண்டர் பிளே'ன்னு சொல்வாய்ங்களோ\nஅப்போது அவர் காட்டும் முகபாவம் 'சவசவ' அல்லது 'தம்பி டீ இன்னும் வரல' இரண்டில் எது என்பதே சினிமா ஆர்வலர்கள் ஆராய வேண்டியது\n'உன் காதலைத் தூக்கிக் குப்பைல போடு' - இதைச் சொல்லும்போது ஒரு தமிழ்ப்பொண்ணு மாதிரியே தோணல' - இதைச் சொல்லும்போது ஒரு தமிழ்ப்பொண்ணு மாதிரியே தோணல - ராஜீவ்மேனன் படத்தில வர்ற தமிழ் தெரியாத பொண்ணுங்க, ஆன்டிங்க சொல்றமாதிரியே இருந்திச்சு\nஇருந்தாலும் எதுவுமே நடக்காத மாதிரி, நிறுத்தி நிதானமா பதில் சொல்லும் அந்தத் தேர்ந்த நடிப்பு() மிக அருமை ஆவேசப்பட்டா என்ன, கோபப்பட்டா என்ன..துக்கப்பட்டா..ஆச்சரிய...இன்னும் என்னென்ன பட்டாலும் மிக நிதானமா நிறுத்தி நிறுத்தி வசனம் பேசுறதைப் பார்க்கும்போது முருகதாஸ் என்னதான் பாத்திட்டிருந்தார்னு தோணுது ஒருவேளை எதையாவது பண்ணித் தொலைன்னு கைகழுவி விட்டுட்டாரோ\nகஜினி படத்தில லவ் சீன்களே படத்தின் பெரும்பலம் அதில் அசினுக்கு குரல் தனியா நடிச்சிருக்கும் அதில் அசினுக்கு குரல் தனியா நடிச்சிருக்கும் ஆனா அப்பிடியொரு படமெடுத்திட்டு சுருதி குரலைக் கண்டுக்காம...ஏன் ஆனா அப்பிடியொரு படமெடுத்திட்டு சுருதி குரலைக் கண்டுக்காம...ஏன் இதுக்குப் பேசாம டோங்லிக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து டப்பிங் பேச வச்சிருந்தா நமக்கெல்லாம் பெருமையா( இதுக்குப் பேசாம டோங்லிக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து டப்பிங் பேச வச்சிருந்தா நமக்கெல்லாம் பெருமையா(\nஆனா, நகைச்சுவைல பின்னியிருக்கிறார் சுருதி\nவெல்லைக்காரன் இந்தியர்களை மதிக்க மாட்டேங்குறான். தமில்ல பேசினா தமிள் நாட்டுக்காரனே மதிக்க மாட்டேங்குறான்னு உணர்ச்சி பொங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட பேசும்போது செம்ம காமெடி\nஎனக்கு சிப்புச் சிப்பா வந்திச்சு அதென்ன கருமமோ கண்றாவியோ தெரியல அதென்ன கருமமோ கண்றாவியோ தெரியல அவங்க எவ்ளோ சீரியஸா பேசினாலும் எனக்குச் சிரிப்பா வருது அவங்க எவ்ளோ சீரியஸா பேசினாலும் எனக்குச் சிரிப்பா வருது ஆனா சிரிக்கல..அப்புறம் நமக்கு தமிழுணர்வு இல்லேன்னு பஸ்லேருந்து இறக்கி விட்ருவானுகளோன்னு பயம் ஆனா சிரிக்கல..அப்புறம் நமக்கு தமிழுணர்வு இல்லேன்னு பஸ்லேருந்து இறக்கி விட்ருவானுகளோன்னு பயம் இப்பல்லாம் நம்மாளுகளுக்கு தமிழுணர்வு ரொம்ப அதிகமாயிடுச்சு\nஎன்னமோ அவரது வசன உச்சரிப்பு, நடிப்பு பற்றி பலர் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்கள்\n அதில என்ன தெளிவைக் கண்டுட்டாங்க\nஇதுவரைக்கும் நாம யாராவது தல அஜீத்தோட தமிழ் உச்சரிப்பைப் பாரா���்டியிருந்தா சந்தேகமில்லாம ஸ்ருதியோட உச்சரிப்பைப் பாராட்டித் தொலைக்கலாம்\nஅந்தக் குரலையும் உச்சரிப்பையும் கேட்டபோது ஒருவிஷயம் ஞாபகத்துக்கு வந்திச்சு\nநம்ம மணி சார் இருக்காருல்ல...அதாங்க படிச்சவங்களுக்காகப் படமெடுப்பாரே அவருதான் அவரு படங்கள்ல வர்ற லேடீசைப் பார்த்தீங்கன்னா தமிழுக்குச் சம்பந்தமே இல்லாத தோற்றத்துல இருப்பாய்ங்க..ஆனா ஸ்ட்ரிக்டா தமிழ்ல டப்பிங் கொடுக்கச் சொல்லியோ என்னவோ பேசுவாங்க பாருங்க..அப்பிடியே நாக்குல குளவி கொட்டினா மாதிரி தத்தத்தான்னு அவரு படங்கள்ல வர்ற லேடீசைப் பார்த்தீங்கன்னா தமிழுக்குச் சம்பந்தமே இல்லாத தோற்றத்துல இருப்பாய்ங்க..ஆனா ஸ்ட்ரிக்டா தமிழ்ல டப்பிங் கொடுக்கச் சொல்லியோ என்னவோ பேசுவாங்க பாருங்க..அப்பிடியே நாக்குல குளவி கொட்டினா மாதிரி தத்தத்தான்னு இதுல வட்டார வழக்குல வேற பேசினா அது மேலதிக கொடுமை\nஎனக்கென்னவோ சுருதியப் பார்க்கும்போது ஆய்த எழுத்து படத்தில சூர்யாவோட அம்மாவா வருவாங்களே ஒரு ஆன்டி அவங்களப் பாக்குறமாதிரியே ஒரு பீலிங் அது ஏன்னே புரியல பாடல்களின்போது அப்பிடியில்ல..ஆனா நடிக்கும்போது அந்தம்மாதான் ஞாபகத்துக்கு வர்றாங்க\nஎத்தனையோ தமிழ்ப்படத்தில எப்பிடியெல்லாமோ தமிழ் பேசறாங்க..அது பிரச்சினையல்ல ஆனால் தமிழன் வரலாறு, தமிழன் பெருமைன்னு கூவிக் கூவி விளம்பரம் செய்த ஒரு படத்தில ஒழுங்கா தமிழ் பேச வேணாமா\nஎப்பவுமே தமிழனுக்கு இன்னொரு தமிழனை விட அந்நியர்களே உதவுவாங்கன்னு சொல்றாய்ங்க நமக்கு அது பற்றித் தெரியல..ஆனா ஒரு நியூஸ் போட்டிருந்தாய்ங்க\nசுருதியோட வளர்ச்சியளவுக்கு தமிழ்ப்பயலுவ இன்னும் சரியா வளரல சுருதி நடிக்கக்கூடிய அளவுக்கு தமிழ்சினிமா இப்போதைக்கு எடுக்க மாட்டாய்ங்க அதனால பாலிவுட்டுக்கு வந்திருங்கன்னு.. சுருதி நடிக்கக்கூடிய அளவுக்கு தமிழ்சினிமா இப்போதைக்கு எடுக்க மாட்டாய்ங்க அதனால பாலிவுட்டுக்கு வந்திருங்கன்னு.. ஏதோ நல்லது நடந்தாச் சரி\nதமிள் எங்கிருந்தாலும் வாளனும் வலரனும்\nவிக்கியுலகம் November 10, 2011\nமாப்ள வாத்தியாரு புள்ள மக்குன்னுவாங்களே....அது இது தானோ ஹிஹி\nயானைகுட்டி @ ஞானேந்திரன் November 10, 2011\nஅழகான மகிழ்வான பதிவு .\n* வேடந்தாங்கல் - கருன் *\nசுருதியோட வளர்ச்சியளவுக்கு தமிழ்ப்பயலுவ இன்னும் சரியா வளரல சுருதி நடிக்கக்கூட���ய அளவுக்கு தமிழ்சினிமா இப்போதைக்கு எடுக்க மாட்டாய்ங்க அதனால பாலிவுட்டுக்கு வந்திருங்கன்னு.. சுருதி நடிக்கக்கூடிய அளவுக்கு தமிழ்சினிமா இப்போதைக்கு எடுக்க மாட்டாய்ங்க அதனால பாலிவுட்டுக்கு வந்திருங்கன்னு..\nஅதொண்ணும் பெரிய தப்பே இல்ல\"இங்கிலிசுபிசு\"வில படிச்ச பொண்ணுஅத வுட ராதிகா அக்கா தமில் பேசி நடிச்ச மொத படம் பாத்தீங்கன்னா இது ஒரு பெரிய கொறையாவே தெரியாதுராதிகா அக்கா கூட சீமையில படிச்சவங்க தான்\n'உன் காதலைத் தூக்கிக் குப்பைல போடு' - இதைச் சொல்லும்போது ஒரு தமிழ்ப்பொண்ணு மாதிரியே தோணல' - இதைச் சொல்லும்போது ஒரு தமிழ்ப்பொண்ணு மாதிரியே தோணல - ராஜீவ்மேனன் படத்தில வர்ற தமிழ் தெரியாத பொண்ணுங்க, ஆன்டிங்க சொல்றமாதிரியே இருந்திச்சு - ராஜீவ்மேனன் படத்தில வர்ற தமிழ் தெரியாத பொண்ணுங்க, ஆன்டிங்க சொல்றமாதிரியே இருந்திச்சு\nநல்லவேளை நான் இன்னும் படத்தை பார்க்கலை, அதுவும் நல்லதுக்குதானோ...\nநீங்க நல்லா கொல்றீங்க மாப்ளேவர வர குசும்பு ஜாஸ்தி ஆகிட்டே போகுது :)\nஇந்த லட்சனத்தில் இருக்காங்க என்ன பண்றது...\nசி.பி.செந்தில்குமார் November 10, 2011\nஸ்ருதியை தாக்கியதை வண்மையாக காண்ட் சாரி கண்டிக்கிறோம் ஹி ஹி\n///'உன் காதலைத் தூக்கிக் குப்பைல போடு' - இதைச் சொல்லும்போது ஒரு தமிழ்ப்பொண்ணு மாதிரியே தோணல' - இதைச் சொல்லும்போது ஒரு தமிழ்ப்பொண்ணு மாதிரியே தோணல - ராஜீவ்மேனன் படத்தில வர்ற தமிழ் தெரியாத பொண்ணுங்க, ஆன்டிங்க சொல்றமாதிரியே இருந்திச்சு - ராஜீவ்மேனன் படத்தில வர்ற தமிழ் தெரியாத பொண்ணுங்க, ஆன்டிங்க சொல்றமாதிரியே இருந்திச்சு\nஇந்தப் பகுதியே என்னை அதிகம் கவர்ந்த பகுதி. இதுவும் ராஜிவ் மேனன் குறித்த தங்களின் பார்வை சூப்பர்.\n(ராஜிவ் மேனன் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்“ என்று ஏஆர்ஆர்- சுஜாதா கூட்டணியில் மெகா சீரியல் டைப் படமொன்று எடுத்திருப்பார். அதில், வரும் ஆரம்ப காட்சிகளை இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது. அதுபோல மன்னிக்கவும் முடியாது. எதுவுமே செய்யாத இந்திய இராணுவத்தை தமிழ்ப் போராளிகள் குண்டு வைத்து கொன்றது மாதிரியும்- தமிழர்களை ஏதோ அயோக்கியர்கள் போலவும் காட்டிவிட்டு இலகுவாக நழுவிப்போனவர் ராஜிவ் மேனன்\nஸ்ருதி குறித்த வர்ணணைகளுடன் பல இடங்களில் ஒத்துப் போனேன்\nஒருவேளை இததான் 'அண்டர் பிளே'ன்னு சொல்வாய்ங்கள��\nஎன்ன expression குடுக்கிறது என்று தெரியாவிட்டால் இருக்கிற ஆயுதமே அதுதான்\nசென்னை பித்தன் November 10, 2011\nசுருதியின் தமில் பத்தி நள்ளாச் சொள்ளியிருக்கீங்க(ஜொள்ளி இல்ல\nசென்னை பித்தன் November 10, 2011\nமொக்கராசு மாமா November 10, 2011\nஇதுல கொடும என்னன்னா கமல்ஹாசன் பல வெரைட்டில தமிழ் பேசி அசத்துவார், அவரு பொண்ணு இப்புடி கொலை பண்ணுறாங்க....\nஸ்ருதிக்கு ஷாருக்கான் ,”நீங்க இங்கே இருக்க வேண்டிய நடிகையே இல்லை வாங்க மும்பைக்கு “என்று அழைப்பு விடுத்திருக்கிறாராமே..\n..போகட்டும் போகட்டும் .நாம் ஒரு நல்ல டமில் நடிகையை மும்பைக்குத் தாரை வார்த்துக்கொடுத்து விடுவோம்.\nஎங்கிருந்தாலும் வால்க ..என்று அவரை ,வாழ்த்த மறந்து விட்டேனே.\nகமல் பொண்ணு என்பதால் நெருங்கி நடிக்க தயக்கமாக இருந்ததாம் ....\nஅப்படியென்றால் மற்ற பெண்கள் என்றால் ......எதற்கும் தயங்க மாட்டாரா\nஅண்ணே, ஏற்கனவே த்ரிஷான்னா க.கா ஞாபகம் தான் வருது, இப்போ நீங்க ஸ்ருதின்னா அந்த ஆன்ட்டின்னு சொல்றீங்க, இனிமே ஸ்ருதிய பாக்கிறப்போ எல்லாம் அந்த ஆன்டி ஞாபகம்தான் வரும்...\nரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே..தலைவர் பொண்ணாச்சேன்னு கொஞ்சமாவது கருணை காட்டுறீங்களா..\nபஸ்ல டெய்லி இதே படம் தான் ஓடுதா\nபாராட்டுற மாதிரி ஆரம்பிச்சு இப்படி கிழிச்சிட்டீங்களே...\nசுருதி காதலை தூக்கி குப்பையில் போடுன்னு சொன்னப்ப அடேங்கப்பா தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு ஹீரோயின் கேரக்டரா என்று நானும் கொஞ்சம் வியந்தேன்... ஆனால் அடுத்த சில காட்சிகளில் மொபைலில் சூர்யாவுடனான காதலைப் பற்றி ரெகார்ட் செய்து வைத்திருப்பாரே அந்தக்காட்சியில் அப்படியெல்லாம் நம்பிடாதீங்கோன்னு தலையில தட்டி உட்கார வச்சிட்டாங்க...\nமச்சி, செம காமெடிப் பதிவு,\nதமில் பற்றை அசத்தலாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது பதிவு.\n11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...\nஅதென்னமோ சரி தான் முதல்ல உங்க தமிழ் சரியாய் இருக்குதா\nஅதென்னமோ சரி தான் முதல்ல உங்க தமிழ் சரியாய் இருக்குதா\nஆனா ஒண்ணு என்னோட தளத்தைப் படித்தால் தமிழன் பெருமைப்படலாம், கர்��ப்படலாம் என்று நான் எப்போதும் சொல்லவில்லை\nநன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா November 11, 2011\n//தமிள் எங்கிருந்தாலும் வாளனும் வலரனும்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா November 11, 2011\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்\nபடம் பார்க்கலை...ஆனால் சில காட்சிகள் பார்த்தேன்...நானும் அப்டி தான் நினைச்சேன்...பாப்பா ரொம்ப அழுத்தமா பேசும்போது என்னவோ போலே இருக்கேன்னு...;-))) ஆனால் நீங்க ...துவைச்சு..கிழிச்சு ...தொங்கபோட்ட மாதிரி இருக்கே ;-))....சூப்பர்...நீங்க சொன்னது எல்லாமே உண்மை..;-))\nஎன் தம்பி சொன்னது போலே..\"சூர்யா ..ஸ்ருதியை படத்தில் பார்க்கும் பார்வை...ஒரு சித்தப்பா பொண்ணை பாசமா பார்க்கிற மாதிரியே இருக்குன்னு:-))) \" இந்த போஸ்ட் படிச்ச பிறகும் அந்த நினைப்பு தான் வந்தது..;-))\nஅதுக்கு ஸ்ருதிக்கு ,கௌதமியாவது டப்பிங் குடுத்திருக்கலாம்..;-)))\nஅதென்னமோ சரி தான் முதல்ல உங்க தமிழ் சரியாய் இருக்குதா\nஆனா ஒண்ணு என்னோட தளத்தைப் படித்தால் தமிழன் பெருமைப்படலாம், கர்வப்படலாம் என்று நான் எப்போதும் சொல்லவில்லை\nநன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\nபாஸ் பாப்பாவுக்கும் தமிழ் உச்சரிப்புக்கும் ரொம்ப தூரம்.அதுலயும் இந்த ல,ள இதெல்லாம் சுத்தமா வராது போல,அந்த பாட்டுல கொளையா கொள்ளுது,\nஇங்கிலிபிசுல படிச்ச பொண்ணுன்னு சும்மா விட முடியாது\nநடிகை அஞ்சலி ஒரு தெலுங்கு பொண்ணு தான்,ஆனா சொந்த குரல் டப்பிங் பேசி நடிக்கிறாங்க,யாராச்சும் குறை சொல்லுறாங்களா இல்லியே,ஏன்னா அப்பிடி ஒரு உச்சரிப்பு.இப்போ ஒரு படி மேல போய் \"தம்பி வெட்டோத்தி சுந்தரம்\" படத்துல கன்னியாகுமரி மாவட்ட வழக்குல பேசிருக்காங்க.so இப்பிடி நொண்டிச்சாக்கு சொல்லப்படாது.இது \"யாரு என்ன கேக்க போறாங்க,எப்பிடி பேசுனாலும் ரசிகர்கள் ஏத்துப்பாங்கஅப்பிடிங்கிற ஒரு உணர்வுன்னு நினைக்கிறேன்.\nநாம யாராவது தல அஜீத்தோட தமிழ் உச்சரிப்பைப் பாராட்டியிருந்தா சந்தேகமில்லாம ஸ்ருதியோட உச்சரிப்பைப் பாராட்டித் தொலைக்கலாம்\n எதுக்கையா இந்த கொலைவெறி, நல்லவேளை தல ரசிகன் யார்க்கிட்டயும் மாட்டல..\nஹ ஹ உங்களுக்கு ரொம்ப குசும்புதான்.\nஜீ... ஸ்ருதி இல்லை சுருதியா\nபாவம்பா அந்தப்பொண்ணு .. கும்மிஎடுக்கிரீங்களே.. தமிழே தெரியாத மாதிரி காட்டிக்கற நம்ம திரிஷா அக்காவ விட இந்த பொண்ணு எவ்ளோவோ தேவலாம்.. (பன��னேண்டாம்ப்புலchemistry கிளாஸ் ல கூட எனக்கு லகரம் ளகரம் ழகரம் சொல்லி குடுத்தாரு தில்லை சார்.. அவ்ளோ அளகா நாம டமிள் பேசுவோம்ல)\nவேலாயுதம் Vs ஏழாம் அறிவு - ஒரு நடுநிலை ரிப்போர்ட்\nவேலாயுதம் Vs ஏழாம் அறிவு - ஒரு நடுநிலை ரிப்போர்ட்\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijiparthi.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-05-21T12:49:38Z", "digest": "sha1:4NRR4D6A2RDOC5ZVM5XVOR3BH2HHRA3I", "length": 6698, "nlines": 186, "source_domain": "vijiparthi.blogspot.com", "title": "VijiParthi: மகளீர் தின நல்வாழ்த்துக்கள்", "raw_content": "\nஅனைவருக்கும் மகளீர் தின நல்வாழ்த்துக்கள்.\nஅனைவரின் நலமறிய ஆவல். நீண்ட நாட்களுக்கு பின் இன்று நம் உறவுகளை\nசந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி . அதுவும் மகளீர் தினத்தில் சந்திப்பது\nமகளின் தின இனிய நல்வாழ்த்துகள்.\nமகளிர் தின வாழ்த்துக்கள் விஜி.\nஉடன் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க\nநன்றி சகோ , வை.கோ ஐயா .\nஉடன் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க\nநன்றி ராதா ராணி அக்கா.\nவிஜி ரொம்ப நாளாக பார்க்க முடியலையே \nமார்ச் முழுவதும் மகளிர்தின கொண்டாட்டம் தான் அதனால் இப்போது சொல்லி கொள்கிறேன் உங்களுக்கு மகளிர்தின வாழ்த்துக்கள் விஜி பார்த்திபன்.\nவிருது வழங்கியவர்கள் வை. கோபாலகிருஷ்ணன் ஐயா, ஆர். புனிதா அக்கா\nஎன்னுடைய மனமார்ந்த நன்றிகள் வை.கோ ஐயா , தோழி பிரியா சதீஷ்\nஎன்னுடைய மனமார்ந்த நன்றிகள் வை.கோ ஐயா அவர்களுக்கு.\nஉருளைக்கிழங்கு பொடி மாஸ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.mathavaraj.com/2010/09/blog-post_08.html", "date_download": "2018-05-21T13:14:35Z", "digest": "sha1:HDNSZMFWC7ZOROMNVVKXQOH33NS7Y4FK", "length": 53768, "nlines": 201, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: காற்றின் காதலர்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � உடல்நலம் , சமூகம் , தீராத பக்கங்கள் � காற்றின் காதலர்\n'...ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே' என்றார் மகாகவி. 'உங்களைப் பார்த்ததும் தான் மூச்சே வந்தது...' என்று நிம்மதி அடைகின்றனர் மனிதர்கள். 'யார்கிட்டேயும் மூச்சு விடக் கூடாது' என்று யாராவது யாரிடமாவது ரகசியம் பாதுகாக்க அறிவுறுத்துகின்றனர். மூச்சுக்கு மூச்சு நாம் பயன்படுத்துகிற சொல்லாக இந்த மூச்சு இருக்கிறது. இந்த மூச்சுக் காற்றை உள்வாங்கிப் பிரித்���ுச் சேர வேண்டியதை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பிக் கொடுத்து, தேவையற்றதை மண்டையிலடித்து வெளியேற்றிக் கொண்டிருக்கும் ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலையைச் செய்துவரும் காற்றின் காதலர் நுரையீரலார் உண்மையில் மிகவும் மென்மையானவர். மற்ற ஈரல்கள் சற்று கெட்டியான அமைப்பு கொண்டவையாக விளங்குவதால், நுரைப் பஞ்சு போன்ற மிருதுவான தன்மைக்குத் தான் இவருக்கு அந்தப் பெயர் போலிருக்கிறது. இந்தப் பஞ்சு மெத்தையின் அரவணைப்புக்குள் பத்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது இதயம்.\nமருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம். டி. (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து எஸ் வி வேணுகோபாலன்\nமூக்கு வழியே நுழையும் காற்று பின்னர் மூச்சுக் குழல் வழியே பயணம் செய்து காற்று சிற்றறைகளை வந்து அடைகிற இடத்தில், ஆக்சிஜன் பிரித்தெடுக்கப்பட்டு இரத்தத்துடன் கலக்கிறது. கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. கவிழ்ந்திருக்கும் ஒரு மரம் போன்ற உள் அமைப்பு கொண்ட நுரையீரல் இந்த சுவாசப் பணியை அத்தனை நேர்த்தியாக முடிப்பதால் தான், நாம் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிகிறது. நிறைகுடம் தளும்பாது என்பது போல், இந்த அசாத்தியமான பெரும்பணியை நுரையீரலார் எத்தனை தன்னடக்கமாகச் செய்து கொண்டிருக்கிறார்.\nஇயற்கை கொண்டாடிகளாக இருக்கும்வரை மனிதர்களுக்கு ஒரு குறைவுமில்லை. 'உன் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து உயிர் தாங்கி நான் இருப்பேன்' என்று காதலன் பாடுவது, காற்றுக்கு நேரும் மாசு குறித்த (Air Pollution) கவலையோடு கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது. 'பொது வாழ்வில் தூய்மை' என்று எல்லோரும் சொல்லிக் கொள்ளும் நிலையைத் தான் நுரையீரலும் விரும்புகிறது. மாசு மருவற்ற வாழ்க்கையை அனுபவிக்க ஊழல் மிகுந்த சமூக வெளி அனுமதி மறுக்கிற போது ஜனநாயகத்திற்கும் மூச்சு திணறுகிறது. சுகாதாரமற்ற சூழலின் நெடியில் நோய்கள் தான் கொண்டாட்டம் போடுகின்றன.\nமருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் 20 - 25 சதவீதம் பேருக்கு மூச்சு விடுதல் சம்பந்தமான பிரச்சனை (Respiratory Problems) தான் அதிகமாக வாட்டுகிறது என்று சொல்லப் படுகிறது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அள்ளித் தெளித்துப் பூசப்படும் பவுடர் நெடியின் ஒவ்வாமையைச் சொல்லலாம். இயல்பான வளர்ச்சியை முடக்கும் செயற்கை சா��னங்கள் அழகை விட ஆபத்தைத் தான் வருவிக்கின்றன. வியர்வை துவாரங்களை மூடுவதோடு, சுவாசத்தையும் பாதிக்கும் பவுடர்களைத் தவிர்த்து விட வேண்டும். உணவுப் பொருளான பால் பவுடர் நெடி கூட சில குழந்தைகளுக்கு மேற்சொன்ன சுவாசம் தொடர்பான பிரச்சனையை உருவாக்கும். இதைச் சரிவர அணுகினாலே மருந்துகளைத் தவிர்த்து உடல் நலம் பேணிவிட முடியும்.\nஅதேபோல், வாயால் ஊதி குழந்தைகளுக்குச் சளியைத் தீர எடுத்துவிடுகிறேன் என்று சொல்லி தங்களது வாயிலுள்ள கிருமியையையும் குழந்தைகளுக்குப் பரப்பிவிடும் சேவைகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவது நல்லது. நுரையீரலில் எப்பொழுதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். சளி ஏதோ தேவையில்லாமல் இருக்கிறது என்ற நினைப்பு தேவையில்லை. முழுவதும் உலர்ந்த நிலையில் நுரையீரல் இயங்குவதே சாத்தியமற்றது.\nசின்னச் சின்ன சளி, தும்மல் எல்லாவற்றுக்கும் பயந்து கொண்டு மருத்துவரிடம் ஓடத் தேவையில்லை. நமது உடல் சவால்களை எதிர்கொண்டுதான் தனது எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்திக் கொள்கிறது. தேவையற்ற உயிர்க்கொல்லி மருந்துகளை (Anti-biotic drugs) அடிக்கடி எடுத்துக் கொள்வது, நோய்க் கிருமிகள் தங்களை இன்னும் தயார்ப்படுத்திக் கொள்ளவே உதவும். அதனால் இன்னும் இன்னும் அதிக வீரியமுள்ள உயிர்க் கொல்லி மருந்துகளுக்காக ஓட வேண்டியிருக்கும். உடல் நலம் பாதிக்கும்.\nமூச்சை நல்லா இழுத்து விடுங்க என்று மருத்துவர்கள் சொல்வது, நுரையீரல் தேவையான அளவிற்குக் காற்றை உள்ளிழுத்து வெளியேற்றும் தகுதியோடு இயங்குகிறதா என்று பார்க்கத் தான். ஆனால், பலர் இந்தப் பரிசோதனையை சிகரெட்டை வைத்துக் கொண்டு செய்து பார்ப்பது தான் வேதனையானது. ஊக்கமூட்டியாகச் சேர்க்கப்படும் நிகோடின் கூடவே புகைத்தலுக்கு அடிமைப்படுத்தவும் செய்கிறது. நச்சு வேதியல் கலவையின் தார், மூச்சுப் பாதை நெடுக அடையாக அப்பிக் கொள்கிறது. பின்னர் எப்போதாவது புகைத்தலை நிறுத்திவிட்டாலும் கூட படிந்த கரி படிந்தது தான்.\nஇந்த மாதிரி செய்திகள் ஒன்றிரண்டைப் பார்த்த மாத்திரத்தில் சிலர், 'சே இன்றோட நிறுத்திரணும் இந்தச் சனியனை' என்று வேகமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அந்த வேதனையை மறக்க (அதென்னது, ஆமாம், புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றிக் கொள்வார்களாம்.... மற்றதை யார் எடுத்து ஆற்��ுவது) அடுத்த நாளிலிருந்து மீண்டும் விட்ட இடத்திலிருந்து துவங்குவார்கள். ஒரே முறை சிகரெட் பழக்கத்தைக் கை விட்டவர்களை விட, அடிக்கடி சிகரெட்டை விட்டவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள். இல்லையா....\nநாம் யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம், புகைக்கிற மனிதர்களைக் குறித்தா..மன்னிக்கவும். அவர்களாவது தமது பழக்கத்திற்கு ஒரு விலையைத் தாமே கொடுக்கின்றனர். அது பற்றிய சாதக பாதகங்களுக்கு அவர்கள் பொறுப்பு. ஆனால் சம்பந்தமில்லாது பாதிக்கப்படும் அப்பாவிகளைப் பற்றிப் பேசுவோம் முதலில். அடுத்தவர்கள் விடும் புகையை அருகிலிருந்து உள்ளிழுத்துக் கொண்டிருக்க நேர்ந்து அவர்களைவிடவும் அதிகமான சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர் இவர்கள்.\nகணக்கின்றி புகைக்கும் மனிதர்களது செலவும் கணக்கின்றியே இருக்கும். போதாததற்கு உடல் நல பாதிப்பும் ஆனால், தேவையில்லாமல் அடுத்தவரையும் பிரச்சனையில் ஆழ்த்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது ஆனால், தேவையில்லாமல் அடுத்தவரையும் பிரச்சனையில் ஆழ்த்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது இந்த இடத்தில்தான், புகை பிடித்தல் என்பது தனி நபரது விஷயம் என்ற எல்லையைக் கடந்து சமூக பிரச்சனையாக உருவெடுக்கிறது என்பதை பாதிப்புற்றுக் கெஞ்சிக் கொண்டிருக்கும் நுரையீரல்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nநன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் மாணவரின் அறைக்குள் புகுந்து உரத்த சத்தத்தில் ரேடியோவை அலற விடுவது, தொலைக்காட்சியில் உருப்படாத சினிமா எதையாவது ஓட விடுவது, அவரைப் படிக்க விடாது குறுக்கே குறுக்கே சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பது எவ்வளவு மோசமோ, அதைவிட பல மடங்கு மோசமான வேலையாகத் தான் இந்தப் புகைப் பழக்கம் ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கும் நுரையீரலைப் போட்டு அலைக்கழிக்கிறது. தொல்லைகளுக்கு உள்ளாகும் கல்வியைப் போலவே, சித்திரவதைக்கு உள்ளாகும் நுரையீரலும் நலிந்து போகிறது.\nஇந்தப் புகையைக் காட்டிலும் கொடுமையானது, தொழிற்சாலைகள் மரியாதையில்லாமல் வானத்தைப் பார்த்துத் துப்பும் கரும்புகை. அதனால் பெருகும் சுற்றுச் சூழல் மாசும் நுரையீரல்களை மிகக் கடுமையாக பாதிக்கிறது. அவற்றைக் கண்டு கொள்ளாத அரசு நிர்வாக இயந்திரத்தின் போக்கு சமூகத்தை அதைவிடவும் கடுமையாக தாக்குகிறது. காலக��லத்திற்கும் விறகுக் கட்டை அடுப்பைக் கட்டிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு நேரும்.\nசுரங்கங்களிலும், நச்சு வேதியல் கழிவுகளுக்கிடையில் பணியாற்ற வேண்டிய இடங்களிலும்தொழிலாளியின் மூச்சுப் பாதைக்கு பாதுகாப்பு ஏற்பாடு (Mask) செய்து கொடுக்க வேண்டியதைப் பெரும்பாலும் எஜமானர்கள் எவரும் மதிப்பதில்லை. அவர்களது நுரையீரல் படும் பாடு சொல்ல முடியாதது. நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிவிட்டது என்று மார்தட்டிக் கொள்ளும் நாட்டில், இன்னும் கூட பாதாள சாக்கடையில் மனிதர்களை இறங்கவைத்துச் சுத்தம் செய்யும் கொடுமை தொடர்கிறது. நச்சு வாயு தாக்கி அவர்கள் உயிரிழக்கும் அபாயமும் நேர்கிறது.\nபோபால் விஷ வாயு கசிவு ஏற்பட்ட போது, ஈரத் துணியால் மூக்கைப் பொத்தி நாசி துவாரங்களைக் காத்திருந்தால் அத்தனை பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று பின்னர் பத்திரிகைகளில் எழுதப்பட்டிருந்தது. இந்த எளிய எச்சரிக்கையைக் கூட உள்ளூர் மக்களுக்கு ஏற்படுத்தாத, மனிதநேயமற்ற - லாபவெறி பிடித்த பன்னாட்டு மூலதனம் நடத்திய ரசாயனத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட எந்த நுரையீரலுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை.\nஆண்டுதோறும், போகி பண்டிகையின்போது பழையன கழிதலும், புதியன புகுத்தலும் என்று சொல்லியபடி, கிழிந்த பாய் முதற்கொண்டு ஏராளமான பழம்பொருட்களை வீதியில் வைத்து எரிக்கிறபோது நுரையீரல்கள் அலறுவது போகியின் மேள சத்தத்தில் கேட்காமல் போய்விடுகிறது போலும். தேவையற்ற பழைய பொருள்களை ஏதுமற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டாடலாம் போகியை - இப்படி நம் வாழ்வில் நாமே கரியைப் பூசிக் கொள்ளாமல்.\nநுரையீரல் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. நல்ல சுதந்திரமான - காற்றோட்டமிக்க சூழலைத் தான் அது வேண்டுகிறது. காச நோயாளிகளுக்குக் கூட, மருந்து மாத்திரைகளை விடவும் நல்ல வெளிச்சமும், காற்றும் தவழும் தனியிடத்தில் வைத்திருப்பதே சிகிச்சையின் முக்கிய அம்சமாகும். இப்பொழுதெல்லாம் அதற்கான முன்னுரிமையற்ற சிகிச்சை முறை, அவர்களது குணமாகும் தன்மையை பாதிப்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். பன்றிக் காய்ச்சல் பற்றிப் பேய்க் கூப்பாடு போடும் அரசு இயந்திரமும், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடங்கங்களும் பெரிய செலவற்ற - எளிய சிகிச்சை கிடைக்கப்பெற்ற���லே குணமாகிவிடக் கூடிய காச நோய்க்கு ஆண்டுதோறும் இந்தியாவில் 4 லட்சம் பேர் பலியாவதைப் பற்றிப் பேசுவதேயில்லை. சுத்தம், சுகாதாரம், நல்வாழ்வுத் திட்டத்திற்கான காற்று வீசாத கொள்கைகளின் கொடுமை இது.\nகாற்று வருவதற்காக ஜன்னல்களை வைத்துவிட்டு, கொசுவிற்கு பயந்து, அதை இழுத்து மூடிவிட்டு நடக்கிறது நகர வாழ்க்கை. அப்புறம் ஏர்-கண்டிஷனிங் ஏற்பாடு. தாறுமாறாக ஏறுகிற மின் கட்டணம் அல்லது தவறாத மின் வெட்டு காரணமாக, இரண்டு மணி நேரம் ஏசி போட்டுவைத்து விட்டு அப்புறம் அணைத்துவிட்டு அந்தக் குளிர்ச்சியிலேயே உறங்கிவிடத் துடிக்கும் பட்ஜெட் ஏற்பாடு. இங்கே தான் பிரச்சனை. ஏசி இருக்கும்போது காற்று உள்ளும் புறமும் போய் வருகிறது. ஆனால், ஏசியும் நிறுத்திவிட்டு, ஜன்னல்களையும் அப்படியே மூடி வைத்துவிட்டுத் தூங்கினால், ஒருவர் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை அடுத்தவர் சுவாசித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். இப்படியெல்லாம் நுரையீரலைத் தண்டிக்கக் கூடாது. காற்றோட்டம் அவசியம் அவசியம் அவசியம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.\nநல்ல காற்றை உள்வாங்கி, நிறுத்தி, ஆக்சிஜன் சேகரித்துக் கொண்டு அதை இரத்தத்தில் கலந்து அது வேகம் பெற்று உடல் முழுக்கப் பயணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி அனுப்பும் வேலையை நுரையீரல் செய்ய, முறையான மூச்சுப் பயிற்சி எடுத்துக் கொள்வது சிறந்த பலன்களை அளிக்கவல்லது. இதயத்தைப் பக்குவமாக அணைத்துக் கொண்டிருக்கும் நுரையீரலை, நாம் பக்குவமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.\nகடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த தத்துவ ஞானியாகக் கருதப்படும் கார்ல் மார்க்ஸ் மறைந்தபொழுது, அவரது உற்ற தோழர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் லண்டன் மாநகர் ஹைகேட் இடுகாட்டில் வைத்து ஆற்றிய இரங்கல் உரையில், உலகின் மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என்றுதான் குறிப்பிட்டார். சிந்தனையே மூச்சாக வாழ்ந்து மறைந்தவர் அந்த மேதை.\nஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்ற பாரதி ஒரு பெருமையை, பெருமிதத்தை, கம்பீரத்தைக் குறிப்பிடுகிறார். அந்த மூச்சின் சக்தியை முழுமையாக உய்த்துணர நுரையீரல் நலமாயிருக்கட்டும்.\nTags: உடல்நலம் , சமூகம் , தீராத பக்கங்கள்\n//புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றிக் கொள்வார்களாம்.... மற்றதை யார் எடுத்து ஆற்றுவது//\nபுகைப்பிடிப்பவர்கள் பெரிதாக ஏதாவது பாதிப்புக்கு ஆளாகும் வரை அந்தப் பழக்கத்தைக் கைவிட மாட்டார்கள். அதற்கு, நமக்கென்ன ஆகிவிடப்போகிறது என்கிற அசட்டு தைரியம்தான் காரணம். நம்மால் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்களே என்ற எண்ணம் இருந்தால் அதைச் செய்ய அவர்களுக்குத் துணிவிருக்காது. இந்த சின்ன சின்னப் பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் தாங்கள் மட்டுமே சந்தோஷமாக இருக்க முடியுமே தவிர அவர்களால் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சியைத் தர முடியாது.\nஇதைத்தான் என் பதிவிலும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.\n3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து September 8, 2010 at 12:07 PM\nஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்ற பாரதி ஒரு பெருமையை, பெருமிதத்தை, கம்பீரத்தைக் குறிப்பிடுகிறார். அந்த மூச்சின் சக்தியை முழுமையாக உய்த்துணர நுரையீரல் நலமாயிருக்கட்டும்........நன்றாகச் சொன்னீர்கள். மிக அழகான உவமானங்கள்.வாழ்த்துக்கள்.........\nஇன்றே கடைசி என்ற எச்சரிக்கையுடனேயே\nநாளை விட்டுவிடுவேன் என்றே வாசிக்கிறேன்.\nநாளை மற்றொரு நாளே என்றாகிவிடுவதுதான் வேதனையாக இருக்கிறது.\nபதிவு மீண்டும், மீண்டும் சூப்பரா இருக்கு.....எங்கள் வாழ்த்துகளுடன்\nவருகை புரிந்தோருக்கு எனது நன்றி...\nநுரையீரல் ஓர் அற்புதமான உறுப்பு. நாம் தான் அதை எத்தனை பாடாய்ப் படுத்துகிறோம்.\nமரங்களை வெட்டிச் சாய்த்து விட்டு, கான்கிரீட் காடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு, டைம்ஸ் பத்திரிகை, நாடு தழுவிய ஓவியப் போட்டி நடத்தி தேர்வு செய்யப்பட்டிருந்த படைப்புகளின் கண்காட்சியை சென்னை நகரிலும் வைத்தது. லலித் கலா அகாதெமியில் வைத்திருந்த அந்தக் கண்காட்சியில், கி பி 2050 என்ற தலைப்பு (என்று நினைவு\nமியூசியம் என்று தலிப்பின் கீழ் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் மரம் வைத்திருக்கும்.\nகருப்பு தாஜ் என்று எழுதியிருக்கும், மாசு படிந்த காதல் நினைவகத்தின் சித்திரத்தின் மீது.\nஓராயிரம் குழந்தைகள் வரிசையில் காத்திருக்கும், ஒரே சறுக்கு மரத்தில் ஒரு முறை ஏறி இறங்கி விளையாடும் தனது முறைக்காக.\nஇருளுக்குள் அடைந்திருக்கும் பல அடுக்கு மனை ஒன்றில் மேலிருந்து வளைந்து வளைந்து கீழிறங்கி வரும் ஒரு குழாய் வழியாக மிகச் சிறிய பால் ஒளி பாய்வதைப் பார்த்து ஆனந்தமாக ஒருவர் சொல்வார்: நாம் தரும் பணத்திற்கு இத்தனை சூரிய வெளிச்சம் கிடைப்பது இந்த இடத்தில் மிக மலிவுதான்...\nகாற்றின் காதலர், சமூக நுரையீரலைப் பற்றியதும்தான்...\nஇம்மாத Bank Workers Unity இதழில் வந்திருக்கும் இந்தக் கட்டுரையை,இடுகை செய்து மேலும் பலரை வாசிக்கச் செய்ததற்கு நன்றி.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுண��ர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penmai.com/community/threads/tip-to-avoid-by-pass-surgery.66599/", "date_download": "2018-05-21T13:15:21Z", "digest": "sha1:FH2QXYNSXZYZXEXBXSCQ26KAGI2OMHHT", "length": 11300, "nlines": 288, "source_domain": "www.penmai.com", "title": "Tip to avoid By pass surgery | Penmai Community Forum", "raw_content": "\nரத்த குழாய் அடைப்பு நீங்க..\nநண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை\nசெய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்\nஉணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்\nஉங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.\nஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச்\nதன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு\nஇந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.\nதன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள்\nஇருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்\nஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு\nமும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்\nநோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து\nஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து\nஇதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையல��ம்.\nஇருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய\n1 கப் எலுமிச்சை சாறு\n1 கப் இஞ்சிச் சாறு\n1 கப் புண்டு சாறு\n1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.\nஎல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60\nநிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு\nஇருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.\nநாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை\nஅருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே\nஉங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.\n இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்., ஏனென்றால்\nமருத்துவமனை வாங்கும் பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.....\nஉபயோகமான தகவலுக்கு நன்றி சார்\nநெஞ்சில் உறைந்த தேடல் ...\nபகிர்வுக்கு நன்றி செந்தில்குமார் .\nTips to avoid Insects - பூச்சிகள் வராமலிருக்க டிப்ஸ்\nTips to avoid obesity in Children-குழந்தைகள் குண்டாகாமல் தடுக்கும் \nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஸ்ரீ பூவாடைக்காரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் எங்குள்ளது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.roselleparknews.org/ta/category/headlines/", "date_download": "2018-05-21T13:14:08Z", "digest": "sha1:5RMAOVDPY6LKT3BSDXBDIZG5SMIH2WIX", "length": 18877, "nlines": 111, "source_domain": "www.roselleparknews.org", "title": "Roselle பார்க் செய்திகள்| காப்பகம்| தலைப்பு செய்திகள்", "raw_content": "\nபாம்பீ பிஸ்ஸேரியாவில் & உணவகம் மே மாதத்தின் சிறந்த வணிகம் என அறிவிக்கப்பட்டது 2018 கடந்த வியாழக்கிழமை இரவு நகராட்சி கூட்டத்தில். உரிமையாளர் லூய்கி Skrelja, யார் ஏற்கனவே கிளார்க் உள்ள ஒரு உணவகத்தில் இருந்தது, பாம்பீ உள்ள திறந்து 2014 வெஸ்ட்ஃபீல்ட் அவென்யூ மற்றும் அதன் பின்னாலிருந்து பீஸ்ஸா மற்றும் பிற இத்தாலிய பிடித்தவை வரை சேவை செய்து வருகிறார். Although he could not attend the […]\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபெண்கள் & ஜென்டில்மென், ; Roselle பார்க் வாரியர்ஸ்\nLadies & Gentlemen, ; Roselle பார்க் வாரியர்ஸ் | இந்த உருப்படியை படிக்க\n; Roselle பார்க் வாரியர்ஸ் உறுப்பினர்கள் மே 3 வது மேயர் மணிக்கு அடையாளம் காணப்பட்டன & ஆளும் உடல் கவுன்சில் கூட்டத்தில். கிரிக்கெட்; Roselle பார்க் அல்லது அமெர���க்காவில் என்று நன்கு அறியப்பட்ட என்றாலும், அது உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றாவது உலகின் இரண்டாவது பெரிய பிரபலமான விளையாட்டாக உள்ளது – சுற்றிலும் 2.5 பில்லியன் மக்கள் – playing […]\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nகவுன்சில் நிலையம் கட்டுப்பாடு ஆணைகள் எய்தினார், தேவையற்றதைப் போடும் கட்டளை நிராகரிக்கிறது\nகவுன்சில் நிலையம் கட்டுப்பாடு ஆணைகள் எய்தினார், தேவையற்றதைப் போடும் கட்டளை நிராகரிக்கிறது | இந்த உருப்படியை படிக்க\nஒரு வாக்கு மூலம் 4-2, சட்டமாக; Roselle பார்க்கின் சபை வாக்கு மூன்று ஒருமனதாக நேரம் நீளம் ஒரு அவசரச் நிராகரிக்கும்போது பெருநகரில் உரையாற்ற barbershops / அழகு நிலையங்களும் / ஆணி salons என்று நியாயங்களையும் ஒரு தேவையற்றதை வீசுவோர் தெருவில் இருக்க முடியும். கட்டளைச் 2524, 2525, and 2526 were adopted as law with Councilmen Michael Connelly and Joseph Petrosky voting […]\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nஎமில் எம். Trgala; Roselle பார்க்கின் Is 2018 நினைவு நாள் கிராண்ட் மார்ஷல்\nஎமில் எம். Trgala Is Roselle Park's 2018 நினைவு நாள் கிராண்ட் மார்ஷல் | இந்த உருப்படியை படிக்க\nவியட்நாம் வெட்ரியன் எமில் எம். Trgala; Roselle பார்க் பெருநகர இந்த ஆண்டு நினைவு நாள் அணிவகுப்பில் கிராண்ட் மார்ஷல் பணிபுரிவேன். திரு. Trgala பிறந்தார் 1944; அவர் வளர்க்கப்பட்டார் நிவார்க் கல்வி பயின்றார், நியூ ஜெர்சி. உள்ள பைனான்ஸ் அண்ட் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஒரு இளங்கலை பட்டம் ப்ளூம்ஃபீல்டின் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்தப் பிறகு, and a minor […]\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nஇரத்த இயக்கி சர்ச் மே 26 ம் தேதி கருதுகோளின்\nஇரத்த இயக்கி சர்ச் மே 26 ம் தேதி கருதுகோளின் | இந்த உருப்படியை படிக்க\nகொலம்பஸ் கவுன்சில் மாவீரர்கள் #3240 சனிக்கிழமை இந்த ஆண்டு அதன் இரண்டாவது சமூகத்தில் இரத்த இயக்கி வைத்திருக்கும் வேண்டும், May 26th from 10 காலை வரை உள்ள மணிக்கு 2 p.m. கொலம்பஸ் மாவீரர்கள் சமூக இரத்த சேவை பணிபுரியும் வேண்டும், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இரத்த ஏற்ற மருத்துவத்தின் தேவைகளை சேவை செய்து வருகிறார் என்று ஒரு அமைப்பு. Criteria for […]\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nஆளுநர் மர்பி மேயர் Hokanson இருந்து வேண்டும் அழைப்புக்கு மீண்டும் ரயில் நிலையம் திட்ட வைக்கிறது பாதையில்\nஆளுநர் மர்பி மேயர் Hokanson இருந்து வேண்டும் அழைப்புக்கு மீண்டும் ரயில் நிலையம் திட்ட வைக்கிறது பாதையில�� | இந்த உருப்படியை படிக்க\n”, கடந்த மாதம் எழுத்தர் அலுவலகத்தில் உட்கார்ந்து போது இந்த மாநகரின் தலை அவரது தொலைபேசி எடுத்துக்கொள்ளப்பட்டது போது; Roselle பார்க் மேயர் கார்ல் Hokanson தொலைபேசி மறுமுனையைக் மனிதன் கேட்டார். பின்னர் அவர் தன்னை அறிமுகம், “பில் மர்பி.” “பில் மர்பி யார்”, மேயர் Hokanson நேற்று இரவு மேயர் தனது அறிக்கை போது நினைத்துப்பார்க்கிறேன்.இப்போது & கவுன்சில் […]\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nசாத்தியமான Romerovski டெவலப்பர் மேயர் கருத்தாக்கத்தை திட்டம் ப்ரசென்ட்ச்சில் & கவுன்சில்\nமே 3 வது நகராட்சி கூட்டத்தில், Romerovski சொத்து அறிவிக்கப்படாத தங்களை அறிமுகப்படுத்தி ஆளும் மற்றும் பொதுமக்களுக்கு தர உத்தேசித்துள்ள கருத்து திட்டம் வழங்கியபோது பொதுவாக அறியப்படும் தேசத்தின் பொட்டலங்கள் ஒரு சாத்தியமான டெவலப்பர். ஜனாதிபதி ஜெப்ரி ஃபெர்ன்பாச் தனது நிறுவனத்தின் அறிமுகப்படுத்தப்பட்டது, Fernmoor வீடுகள், ஜாக்சன் வெளியே, பணிமனையில் விவாதம் போது நியூ ஜெர்சி. The 20-minute […]\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nசடங்கு 2530: போரோ படப்பிடிப்பைத்\nசடங்கு 2530: போரோ படப்பிடிப்பைத் | இந்த உருப்படியை படிக்க\nதற்போதுள்ள சட்டத்தில் மாற்றம் சுயாதீன திரைப்பட இயக்குனர்கள்; Roselle பார்க் படம் எளிதாக செய்ய முன்மொழிய வேண்டும். அவசரச் சட்டம் நோக்கமே இது திட்டங்கள் திரைப்படத்தை எடுப்பதற்குப் சாத்தியமான இருப்பிடமாகவும் பெருநகரின் சென்று முன்னிலைப்படுத்த திரைப்படத் தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் உள்ளது. தற்போது, பெருநகரில் படம் விரும்பும் யாரையும் அனுமதி தாக்கல் செய்ய வேண்டும், […]\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nதீர்மானம் 160-18: போரோ சொத்து மாற்றத்துக்கு\nதீர்மானம் 160-18: போரோ சொத்து மாற்றத்துக்கு | இந்த உருப்படியை படிக்க\nஅது உண்மையில்; Roselle பார்க் பெருநகர சொந்தமானது என்று எந்த தற்போதைய ஆவணங்கள் கொண்டு சொத்து ஒரு சிராய் ஒரு தனியார் கட்சி அதன் பரிமாற்ற தீர்மானம் மூலம் ஏற்றுக்கொண்டது 160-18 மே 3 வது மேயர் மணிக்கு & வரை செலவில் கவுன்சில் கூட்டத்தில் $3,150. தீர்மானம் மீது சொத்து 160-18 பட்டியலில் சேர்க்கப்பட்டார் 160 West Roselle […]\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nஇலவச போக்குவரத்து சேவை ஆர்.பி சீனியர்கள் வழங்கப்படும்\nஇலவச போக்குவரத்து சேவை ஆர்.பி சீனியர்கள் வழங்கப்படும் | இந்த உருப்படியை படிக்க\nநகராட்சி; Roselle பார்க் மூத்த இலவச போக்குவரத்து வழங்கி வருகிறது. கட்டுப்படுத்து-க்கு கட்டுப்படுத்து சேவை முதல் பிக்-அப் யாருடன் வெள்ளி வரை திங்கள் கிடைக்கிறது 9:30 ஏ.எம் மற்றும் கடைசி தேர்வாக அப் வரும் 3 p.m. சீனியர்கள் டாக்டர்கள் கொள்கிறார்கள் முடியும்’ சந்திப்புகள், மருந்தகம், வங்கி, மற்றும் பெருநகரின் வணிக. Transportation will be provided on first come first serve […]\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nஇன்று வாரம் மாதம் எல்லா\nகவுன்சில் நிலையம் கட்டுப்பாடு ஆணைகள் எய்தினார், தேவையற்றதைப் போடும் கட்டளை நிராகரிக்கிறது\nஆளுநர் மர்பி மேயர் Hokanson இருந்து வேண்டும் அழைப்புக்கு மீண்டும் ரயில் நிலையம் திட்ட வைக்கிறது பாதையில்\nஐந்து மாநகர பதவிகள் பொறுத்தவரை வேலைவாய்ப்புகளின்\nஎமில் எம். Trgala Is Roselle Park's 2018 நினைவு நாள் கிராண்ட் மார்ஷல்\n2018 Townwide கேரேஜ் விற்பனை / மொத்த தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது\nபோலீஸ் நடவடிக்கை அறிக்கை (ஏப்ரல் 18 - 21, 2013)\n; Roselle பார்க் மல்யுத்த அதன் 1,000 வது வெற்றி அடைகிறது\nபெண்கள் & ஜென்டில்மென், ; Roselle பார்க் வாரியர்ஸ்\nகவுன்சில் நிலையம் கட்டுப்பாடு ஆணைகள் எய்தினார், தேவையற்றதைப் போடும் கட்டளை நிராகரிக்கிறது\nஎமில் எம். Trgala; Roselle பார்க்கின் Is 2018 நினைவு நாள் கிராண்ட் மார்ஷல்\nஇரத்த இயக்கி சர்ச் மே 26 ம் தேதி கருதுகோளின்\nஆளுநர் மர்பி மேயர் Hokanson இருந்து வேண்டும் அழைப்புக்கு மீண்டும் ரயில் நிலையம் திட்ட வைக்கிறது பாதையில்\nசாத்தியமான Romerovski டெவலப்பர் மேயர் கருத்தாக்கத்தை திட்டம் ப்ரசென்ட்ச்சில் & கவுன்சில்\nமே 19 ம் தேதி மூன்றாவது ஆண்டு ஹிஸ்பானிக் ஹெரிடேஜ் விழாவில்\nசடங்கு 2530: போரோ படப்பிடிப்பைத்\nதீர்மானம் 160-18: போரோ சொத்து மாற்றத்துக்கு\nஇரத்த இயக்கி RPHS நாளை மணிக்கு, May 17th\nஇலவச போக்குவரத்து சேவை ஆர்.பி சீனியர்கள் வழங்கப்படும்\nதீர்மானம் 157-18: கஷ்கொட்டை தெரு மண்டல ஆய்வு\nபதிப்புரிமை © Roselle பார்க் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aammaappa.blogspot.com/2009/07/blog-post_20.html", "date_download": "2018-05-21T13:01:53Z", "digest": "sha1:IHM5TCEV4Z5G6XFNVAIKBGHK2QSJIGMB", "length": 19704, "nlines": 369, "source_domain": "aammaappa.blogspot.com", "title": "அம்மா அப்பா: இயற்கை....", "raw_content": "\n_/\\_ வணக்கம் _/\\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்\n( நண்பர்களின் ஆலோசையின்படி ஒன்னு ஐ ஒன்றாக மாற்றிவிட்டேன்)\nநிங்கள் சொல்ல வந்த கருத்து எனக்கு புரிகிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் சிரத்தையெடுத்து மாற்றி எழுதியிருக்கலாம். முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்.\nநிங்கள் சொல்ல வந்த கருத்து எனக்கு புரிகிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் சிரத்தையெடுத்து மாற்றி எழுதியிருக்கலாம். முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்.//\nநல்ல முயற்சி நண்பா.. வலைச்சரத்துல பின்னி எடுத்துட்டீங்க.. வாழ்த்துகள்\nநல்ல முயற்சி நண்பா.. வலைச்சரத்துல பின்னி எடுத்துட்டீங்க.. வாழ்த்துகள்\n// கார்த்திகைப் பாண்டியன் said...\nநல்ல முயற்சி நண்பா.. வலைச்சரத்துல பின்னி எடுத்துட்டீங்க.. வாழ்த்துகள்//\nமிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்\nநல்ல முயற்சி நண்பா.. வலைச்சரத்துல பின்னி எடுத்துட்டீங்க.. வாழ்த்துகள்\nஉங்கள் முயற்சியை வரவேற்கிறேன். மொழியியலும் கருத்தியலும் நன்று. இன்னும் அழகியல் வேன்டும்... இது என் கருத்து. இனி உமக்குத் தொழில் கவிதையாகட்டும்.\nகருத்தை முன்வைத்து, வாசகனுக்கு நுழையும்படியான வரிகளிலிருந்தால் அதுவே நல் கவிதை\n\"ஒன்னு\" என்பதே இலக்கணப் பிழை. \"ஒண்ணு\" என்பது சரி,.\nமேலும் இக்கவிதையில் \"ஒன்று\" என்று கொடுத்திருந்தால் நன்று\nசில நண்பர்கள் சொன்னது போல் இன்னும் செதுக்கியிருக்கலாம்.\nமுடிவை |மீண்டும் விதையானது| என்றிருந்தால் வித்தியாசப்பட்டிருக்கும் நண்பா. (இது என் எண்ணம் மட்டுமே)\nஉங்கள் முயற்சியை வரவேற்கிறேன். மொழியியலும் கருத்தியலும் நன்று. இன்னும் அழகியல் வேன்டும்... இது என் கருத்து. இனி உமக்குத் தொழில் கவிதையாகட்டும்.//\nமிக்க நன்றி நண்பா, முயற்சிகின்றேன்...\nகருத்தை முன்வைத்து, வாசகனுக்கு நுழையும்படியான வரிகளிலிருந்தால் அதுவே நல் கவிதை\n\"ஒன்னு\" என்பதே இலக்கணப் பிழை. \"ஒண்ணு\" என்பது சரி,.\nமேலும் இக்கவிதையில் \"ஒன்று\" என்று கொடுத்திருந்தால் நன்று\nஉங்களின் கருத்தின்படி முயற்சிகின்றேன் மிக்க நன்றி ஆதவா\nஎல்லாம் உங்க ஆசி பாஸ்\nசில நண்பர்கள் சொன்னது போல் இன்னும் செதுக்கியிருக்கலாம்.\nமுடிவை |மீண்டும் விதையானது| என்றிருந்தால் வித்தியாசப்பட்டிருக்கும் நண்பா. (இது என் எண்ணம் மட்டுமே)//\nஉண்மைதான்,... ஏதோ ஒரு அவரத்தில் அப்படி எழுதியா��ிவிட்டது. எந்த ஒரு சிந்தனையும் எடுத்துக்கொள்ளவில்லை. சும்மா நினைத்தேன் என்ன நினைத்தேனோ அப்படியோ எழுதினேன் எந்த இலக்கணமும் பார்க்கவில்லை. ம்ம்ம்ம்ம் இலக்கணமும் தெரியாதே\nவிதை மீண்டும் விதையானது ஆனால் மனிதன்.............\nவிதை மீண்டும் விதையானது ஆனால் மனிதன்.............//\nஇயற்கையே அப்படிதான் மனிதன் மறுபடுவதில்லை....\nசிங்கபூர் வானொலி ஒலி 96.8\nஇவர்களால்தான் நான் உற்சாகமாக இருக்கிறேன்\nநான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.\nதமிழில் தட்டச்சு செய்ய (அழகி , எ-கலப்பை)\nநாம் தீண்டாதவரை இயற்கை இயற்கையாக இருக்கும்\nநாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்\nஇதுவரையில் ஒன்றின் மேல் ஒன்று\nநீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-2\nநீரும் நிலமும் மனிதன் வாழ்வில்.... பகுதி-1\nவாங்க விளையாடலாம்.. விருது கொடுக்கின்றோம்..(ஊக்கப்...\nதடுக்கி விழுந்தால் விதி என்ன செய்யும்\nநடந்தது, கேட்டதில் உண்மை... அம்மா அப்பாவில்\n\" இயற்கையோடு மனிதன்\"-துவரங்குச்சியோடு சில நினைவுகள...\nதமிழ் இணைய நூலகம்- குழந்தைகள்\nஆரம்பக் கல்வி- அனிமேஷன் பாடங்கள்\nமதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புகள்\nopen reading room தமிழ் மின் நூல் நூலகம்\nசெந்தமிழ். ஓ ஆர் சி\nதமிழ் நாடு அரசு பாடநூல்கள்\nதமிழ் நூலகம் (இலங்கை பிரிவு)\n_/\\_ வணக்கம் _/\\_ \"அம்மா அப்பா\" வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gsr-gentle.blogspot.com/2010/08/blog-post_04.html", "date_download": "2018-05-21T13:07:47Z", "digest": "sha1:NVR2TR765Q277HNATKIBCIU4EYGYOEU4", "length": 30351, "nlines": 274, "source_domain": "gsr-gentle.blogspot.com", "title": "கணினி சம்பந்த சுருக்கப் பெயர்கள் ~ புரியாத கிறுக்கல்கள்", "raw_content": "\nகணினி சம்பந்த சுருக்கப் பெயர்கள்\nஒரு வரி கருத்து:வஞ்சகம் முதலில் ஜாக்கிரதையாக இருந்தாலும் கடைசியில் காட்டி கொடுத்து விடும்.\nவணக்கம் நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகபடுமா என்பது சந்தேகம் தான் இருப்பினும் தெரிந்துகொள்ள விரும்புவர்கள் தொடரலாம் அதற்கு முன் ஒரு சின்ன விஷயத்தை பார்த்துவிடலாம் இந்த வலைப்பதிவு எழுத வந்து ஐந்து மாதம் ஆகிறது என நினைக்கிறேன் இது எனது 99வது பதிவு ஆனால் இந்த ஐந்து மாத காலத்தில் நான் கற்றுக்கொண்டது நாம் என்ன தான் நல்ல பதிவுகள் எழுதினாலும் அதை படிக்கிறார்களோ இல்லையோ அல்லது பயனுள்ளதா என்பதை காட்டிலும் நமக்கான ஒரு நண்பர் கூட்டத்தை உருவாக்க வேண்டும் உங்களுக்கென நண்பர் கூட்டம் இருந்தால் மட்டுமே பிரபல பதிவு, முன்னனி பதிவுகளில் இடம் பிடிக்க முடியும் நீங்கள் எழுத வந்ததும் அல்லது எழுத நினைக்கும் முன்பே தொடர்ச்சியாக உங்களால் முடிந்த அளவிற்கு வாக்களித்து கொண்டே இருங்கள், கருத்துரையும் சேர்த்து தான் அதன் வழியாக உங்களை நிறைய நபர்கள் அடையாளம் காண வழி உண்டு இப்படித்தான் பல பதிவுகள் பிரபல பதிவுகளாகவும் முன்னனி பதிவுகளாகவும் இடம் பிடிக்கிறது, மேலும் சில பல பிரபல விளக்கென்னைகள் என நினைப்பவர்கள் அவர்களுக்கு வேண்டிய சில விளக்கென்னைகளை தவிர மற்றவர்களுக்கு வாக்கோ கருத்தோ அளிக்க மாட்டார்கள் அதனால் முடிந்தவரை பிரபலங்கள் என சொல்லிதிரியும் விளக்கென்னை பதிவர்களின் பதிவிற்கு வாக்களிப்பதை விட நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு திரும்ப வாக்களிக்கும் நபர்களை அடையாளம் கண்டு வாக்கு அல்லது கருத்துரை அளியுங்கள். அதெல்லாம் முடியாது நான் நல்ல தகவல்கள் தான் எழுதுகிறேன் விரும்புவர்கள் தானாக வந்து படிப்பார்கள், வாக்கு அளிப்பார்கள், கருத்துரை அளிப்பார்கள் என நினைத்தால் என் வலைப்பதிவு போலத்தான் உங்கள் வலைப்பதிவும் இருக்கும்.\nஎன் பதிவை சராசரியாக ஒவ்வொரு பதிவையும் 400 முதல் சில பதிவுகள் 1400 நபர்கள் வரை படித்திருக்கிறார்கள் இதில் மின்னஞ்சல் வழியாக வருபவர்கள் 200க்கும் குறைவில்லாமல் இருக்கிறார்கள் என் பதிவு உபயோகமானது என்பதற்கு இதுவே சான்றாக இருக்கிறது ஆனால் எனக்கு புரியாத விஷயம் இத்தனை நபர்கள் படிக்கும் போது குறைந்த்பட்சம் ஒரு 20 பேருக்காவது வாக்கும் கருத்துரையும் அளிக்க மனம் வரவில்லையே என்கிற வேதனை இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவரும் தனக்கென ஒரு வாசகர் அல்லது நட்பு வட்டாரத்தை உருவாக்கி வைத்துள்ளனர் அந்த விஷயத்தில் நான் தவறி விட்டேன்.\nசரி நண்பர்களே நான் கீழே கொடுத்திருக்கும் வார்த்தைகள் கணினியில் நாம் சில இடங்களில் உபயோகிக்கும் வார்த்தைகள் அதற்கான முழு விரிவாக்கத்தையும் கொடுத்துள்ளேன் இதை எனக்கு அனுப்பிய நண்பருக்கு நன்றி.\nஇதிலிருந்து ஒரு பத்து வார்த்தைகளையாவது தாங்கள் புரிந்து கொண்டிருந்தால் எனக்கு சந்தோஷமே நூறாவது பதிவாக வீடியோவில் சில மாற்றங்கள் எடிட் செய்வது பற்றி பதிவிட இருக்கிறேன் நிச்சியம் அது ஒரு சிறப்பு பதிவாக இருக்கும்.\nகுறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇதையும் பாருங்களேன் : தொழில்நுட்பம்\nஇந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்\nநான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr\n12 Responses to “கணினி சம்பந்த சுருக்கப் பெயர்கள்”\nநூறாவது பதிவு வெளியிட இருக்கும் தங்களுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள். அண்மையில்தான் தங்களின் பதிவுகளை நான் வாசித்து வருகிறேன். இன்னும் தங்களின் அனித்துப் பதிவுகளையும் வாசிக்க முடியாவிட்டாலும் வாசித்தவரை அனைவருக்கும் உபயோகப்படக்கூடிய பதிவுகள் தந்தமைக்கு நன்றிகள்.\nஇதற்கெல்லாம் ஏன் மனஉளைச்சல் கொள்கிறீர்கள்\nஉங்களை எப்போது ”பிரபல” காய்ச்சல் பிடித்தது பிரபலமானது எல்லாமும் தரமானதாக இருப்பது இல்லை. பல தரமான பதிவுகள் படிப்பார் இன்றி வீணாகப்போகின்றன. இதனால் இழப்பு படிக்காமல் விட்டவர்களுக்குத்தான். எழுதுபவர்களுக்கு இல்லை.\nசும்மா கவலைப்படாம எழுதுங்க.அங்கீகாரம் தானக வரும். தாமாக தேடிக்கொள்வது அங்கீகாரம் இல்லை அது விளம்பரம். நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nஅதே சமயம் எண்ணிக்கை முக்கியமில்லை. தரம்தான் முக்கியம். அதையும் கருத்தில் கொள்ளுங்கள்.\n//நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு திரும்ப வாக்களிக்கும் நபர்களை அடையாளம் கண்டு வாக்கு அல்லது கருத்துரை அளியுங்கள்///\nமன்னிக்கவும். இதில் எனக்கு உடன் பாடுயில்லை\n@வெறு��்பய தொடர்ச்சியான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\n@பிரகாசம்தங்களின் சரியான புரிதலுக்கு, தொடர்ச்சியான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\n\\\\இதற்கெல்லாம் ஏன் மனஉளைச்சல் கொள்கிறீர்கள்\nநானும் ஒரு சராசரி மனிதன் தானே நண்பரே அதனால் தான் சில நேரம் என்னை இப்படி எழுத வைத்து விடுகிறது.\n\\\\உங்களை எப்போது ”பிரபல” காய்ச்சல் பிடித்தது பிரபலமானது எல்லாமும் தரமானதாக இருப்பது இல்லை. பல தரமான பதிவுகள் படிப்பார் இன்றி வீணாகப்போகின்றன. இதனால் இழப்பு படிக்காமல் விட்டவர்களுக்குத்தான். எழுதுபவர்களுக்கு இல்லை.\\\\\nசில நேரங்களில் புத்திக்கு தெரியும் ஆனால் மனதிற்கு தெரிவதில்லை இறுதியில் மனமே வெற்றி பெற்று விடுகிறது சமீபத்தில் ஒருவரின் பதிவு படிக்க நேர்ந்தது உபயோகமில்லாத பதிவுகளை எழுதிக்கொண்டு பிரபலம் ஆகிவிட்டாராம் அவருக்கு சப்போர்ட்டாக சில,பல நபர்கள், அதை படித்த பின் தான் இந்த வார்த்தையை எழுத தோன்றியது. (சில நேரம் மனதில் வைத்து இருப்பதால் நமக்கு தான் பிரச்சினை அதனால் தான் சில நேரங்களில் ஒரு வடிகாலாக எழுதிவிடுகிறேன்)\n\\\\சும்மா கவலைப்படாம எழுதுங்க.அங்கீகாரம் தானக வரும். தாமாக தேடிக்கொள்வது அங்கீகாரம் இல்லை அது விளம்பரம். நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\\\\\nஎந்த ஒரு படைப்பாளிக்கும் அங்கீகாரம் என்பது முக்கியம் இவர்களிடம் எனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்தால் நானும் பத்தோடு பதினொன்றாக கலந்து என்னை பற்றியும் என் பதிவுகளை பற்றியும் எழுத வைக்க முடியும், இவர்களிடம் எனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கவில்லை அப்படி இருந்தால் நிறைய நண்பர்களை பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளமுடியும் ஆனால் நான் என்னை வெளிப்படுத்த விரும்பாதவன் , (இவ்வளவு ஏன் என்னை சுற்றி உள்ளவர்களுக்கே நான் இது போல் எழுதுவது தெரியாது) ஆனால் என் பதிவுகளுக்கு நம் தளத்திற்கு ஒரு அங்கீகாரம் எதிர்பார்க்கிறேன் அதற்கான தகுதி இருக்கிறதென்றே நம்புகிறேன். நம் தளத்தில் பார்த்தீர்களா நண்பரே பயனுள்ள தளமா என கேள்வி கேட்டு அதில் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தினேன் அதில் இரண்டு நபர்கள் தான் பயனற்ற தளம் என வாக்களித்திருக்கிறார்கள்.\n\\\\அதே சமயம் எண்ணிக்கை முக்கியமில்லை. தரம்தான் முக்கியம். அதையும் கருத்தில் கொள்ளுங்கள்.\\\\\nநிச்சியமாக நண்பா, எண்ணிக்கை என்பது முக்கியமில்லை என்பதே உணர்ந்தே இருக்கிறேன் நான் இது வரை எழுதிய பதிவுகள் எல்லாமே விண்டோஸ் சம்பந்த பட்ட பிரச்சினைகள் தீர்வு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய தீர்வு சம்பந்தபட்ட பிரச்சினைகளை பற்றித்தான் எழுதியிருக்கிறேன் ஒரு சாதாரண கணினி பாவனையாளரின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாத்தான் பதிவுகளை எழுதியிருக்கிறேன் நான் எண்ணிக்கையை உயர்த்துவதென்றால் தினம் ஒரு பதிவு கணினி சம்பந்தமாகவே எழுதமுடியும் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை ஆனால் அது எல்லோருக்கும் பயன்படாது என்பது தெரியும்,நான் எழுதிய பதிவுகளில் சில பதிவுகள் தவிர மற்ற எல்லாமே நல்ல பதிவுகள் தான்.\nதாங்கள் என் மன ஓட்டத்தை சரியாகவே புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்\n@நீச்சல்காரன்மன்னிக்கவும் நண்பா நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் (புரிந்து கொண்டிருக்கிறீர்கள்)உங்களுக்கு திரும்பவும் நேரமிருந்தால் ஒரு முறை வாசித்து பாருங்களேன் நான் என் கருத்துகளை மறைமுகமாக தான் சொல்லியிருக்கிறேன் பதிவுலகத்தில் நடப்பதை தான் சுட்டி காட்டியிருக்கிறேன் (இவ்வளவு ஏன் நான் என் பதிவுகளுக்கு யார் வாக்களித்திருக்கிறார்கள் என கூட பார்ப்பதில்லை கருத்துரை அளித்தாலும் அதை யார் எவர் என நான் பார்ப்பதில்லை சமீபத்தில் என் பதிவில் அவர் பெயரை கிளிக்கினால் ஆபாச தளங்களுக்கு செல்லும் படியாக இருந்திருக்கிறது நான் அதை கவணிக்கவில்லை எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் என்னிடம் விபரத்தை சொல்லிய போது தான் நானும் கவணித்தேன் ஆனால் இதுவரை அந்த கருத்துரையை நீக்கவில்லை)\nதங்களின் கருத்துரைகும் சரியான புரிதலுக்கும் நன்றி நண்பரே\n.தேவையான தகவலை, தேவையான நேரத்தில், தான் பார்த்திருக்கிறேன் \n.உங்கள் பகிர்வு குணத்திற்கு என்றும் அழியா-புகழ் உண்டு, நீங்கள் வருத்தபடாதீர்கள் \n@சிகப்பு மனிதன்அதெல்லாம் வருத்தமில்லை நண்பா சில நேரங்களில் வருத்தப்பட்டிருக்கிறேன்\nசாய்வு மற்றும் போல்டு: ஜிஎஸ்ஆர்\nமுந்தைய முப்பது நாள் பிரபல பதிவுகள்\nபிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து\nநியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்\nதமிழில் குழந்தை மருத்துவம், குழந்தை வளர்ப்பு புத்தகம்\nகைரேகை ஜோதிடம் ஒரு பார்வை\nஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்\nவிமான டிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி\nதங்கத்தின் தரமும், செய்கூலி சேதார கொள்ளையும்\nபதிவு திருட்டுக்கு எதிராக உங்கள் உதவி தேவை\nபிளாக்கரின் கமெண்ட்டில் HTML பயன்படுத்தலாம்\nபிளாக்கர் கருத்துரை பெட்டியில் தமிழ் யுனிகோட் வசதி...\nஎந்த தள பதிவுத் தகவலையும் காப்பி எடுக்கலாம்\nகணினி சம்பந்த சுருக்கப் பெயர்கள்\nதிரைக் காப்பும் கடவுச் சொல்லும் (Screen Saver & Pa...\nநிறுவல் முன்னிருப்பு இடம் மாற்றலாம் (Default Insta...\nஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு\nகருத்துரைகள் 0-0 -ல் உள்ள 0. இந்த தளத்தில் 0 பதிவுகள் இருக்கிறது. Go to #\nAll Rights Reserved புரியாத கிறுக்கல்கள்\nநெட்ஒர்க் தளத்தில் பின் தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilmakkalkural.blogspot.com/2011/11/57.html", "date_download": "2018-05-21T12:52:08Z", "digest": "sha1:A5SKX3BJZOZKBGU5HRXQKKTHJNMXPFSP", "length": 7889, "nlines": 187, "source_domain": "tamilmakkalkural.blogspot.com", "title": "tamil makkal kural: அண்ணன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 57வது பிறந்தநாள்", "raw_content": "அண்ணன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 57வது பிறந்தநாள்\nவீரத் திருமகனே வாழ்க நீ பல்லாண்டு..\nசீர் ஓங்கும் நீலக் கடலும் வாவியும் சேர்ந்திளங்கும்\nகார்திகைப் பூவோடு கூடவே பிறந்தீர்\nகாட்டிலும் மேட்டிலும் தமிழருக்காய் நடந்தீர்.\nதெற்கிற்கும் ஆமிக்கும் அஞ்சிய எங்களை\nதர்ம யுத்த கதைகளை நாம் கற்கும் போது\nஎல்லாம் வெறும் புராணமாய் நாம் அறிந்தோம்\nஈழத்தின் தர்ம யுத்தத்தை நடாத்திட தலைவனாய்\nநீங்கள் வந்த பின்னர்தான் அவை நியம்\nமலையென எதிரி எம் குகை புகுந்தாலும்\nஇறப்பொன்று நாளை நம் இருப்பிடம் வந்தாலும்\nவீர இனத்தின் பிறப்பென்னும் புகழுடன்\nவையகத்து நதியாக வந்த எங்கள் அண்ணனே\nபாசத்தின் உறைவிடமாக வந்தவனே ..\nபார் போற்றும் எங்கள் தலைவனே ..\nதமிழர் அவர் உயிர் பேறே வாழ்க பல்லாண்டு\nபுவி வாழும் வரை வாழ வாழ்த்துகின்றோம்...\nmaaveerar naal 2011,பிரான்ஸ் ஒபேவில்லியஸ்\nதமிழ்த் தாயின் தலைமகனுக்கு பிறந்தநாள்..\nதேசிய நினைவெழுச்சி நாள் 2011,பிரித்தானியா\nதேசிய மாவீரர் நாள் 2011,இத்தாலி\nதேசிய மாவீரர் நாள் 2011, யேர்மனி\nதேசிய மாவீரர் நாள் 2011, பிரான்ஸ்\nஇதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nதமிழ் தேசியத்தலைவரின் 57வது பிறந்தநாள் வைகோ குறிப்...\nஅண்ணன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 57...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://thamilislam.blogspot.com/2009_11_20_archive.html", "date_download": "2018-05-21T12:38:12Z", "digest": "sha1:KUJWWBMCFL7WBWXKACBWMQHMH2JWZTCO", "length": 69907, "nlines": 1563, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "11/20/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட...\nகாதலை ஒப்புக் கொண்ட கர்ப்பிணி பெண் கல்லால் அடித்து...\nபிரபாகரனை கொல்ல வந்த கிருபன்;பாய்ந்து சென்று காப்ப...\nஇது போன்ற மனிதர்கள் இந்தக்காலத்திலும் உண்டு\nசிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்\nநவம்பர் 26 , 27 தேதிகளில் வெளிவர இருப்பவை\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nபிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட்டது டெல்லி\nபிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட்டது டெல்லி: வைகோ\nவிடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஇதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅவ்வறிக்கையில்,''இந்திய அரசுக்கு எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கலைஞர் கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா அப்படிக் காட்டினால், நான் கருணாநிதியைக் குற்றம் சாட்டுவதை விட்டுவிடுகிறேன்.\nதமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்���ாக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.\nபிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார்.\nதமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார்.\nகலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.\nரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா\nஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்;தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார்.\nரனில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலகீனப்படுத்துவது என்பதைத் தான் புரிந்து கொண்டதாக டோக்கியோ பேச்சுவார்த்தை குறித்து 2005 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\n\"எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அவசர மனிதாபிமான பிரச்சனைகளையும்கூட, ரனிலின் ஆட்சிப் பீடத்தால் தீர்த்து வைக்கமுடியவில்லை.\nரனிலின் அரசாங்கமானது பேச்சுகளை இழுத்தடித்து காலத்தைக் கடத்தியதோடு உலக வல்லரசு நாடுகளுடன் ரகசிய கூட்டு சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் சூழ்ச்சிகர சதிவலையை பின்னுவதில் முழுக்கவனத்தையும் செலுத்தியது.\nஇந்த சதித்திட்டத்தின் முக்கிய ஏற்படாகவே 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேற இருந்தது. இதனை அறிந்து கொண்ட நான் டோக்கியோ மாநாட்டை பகிஷ்கரித்தோம். பேச்சுகளில் இருந்தும் நாம் விலகிக் கொண்டோம்.'\n'தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு க���டுக்கவில்லை' அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி.\nகருணாவைத் துரோகியாக ஆக்கியதே, ரனில் விக்கிரமசிங்கேதான். அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் எல்லாத் திரைமறைவு வேலைகளையும் செய்து, சகல பாதுகாப்பும் கொடுத்து, கருணாவைத் துரோகியாக ஆக்கினார்.\nஅப்போது, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், இதோ பார், விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்; கருணாவைப் பிரித்து விட்டோம்' என்று ரனில் விக்கிரமசிங்கே கட்சிக்காரர்கள் பிரசாரம் செய்தார்கள். பிரபாகர\nன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.\nகருணாநிதி ராஜீவ் காந்தியைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்.\nஇந்திய இராணுவத் தளபதி ஹர்கிரத் சிங்கிடம், பிரபாகரன் உங்களைச் சந்திக்க வரும்போது சுட்டுப் பொசுக்கி விடுங்கள் என்று இந்தியத் தூதர் தீட்சித் சொன்னபோது, இந்தத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று மறுத்தபோது, இது என் உத்தரவு அல்ல; டெல்லியின் உத்தரவு என்று தீட்சித் சொன்னதாக ஹர்கிரத் சிங் தன் நூலில் எழுதி இருக்கிறாரே டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு அது ராஜீவ் காந்தியின் உத்தரவுதான்.\nகருணாநிதியின் குடும்பத்தாருக்குப் பதவிகளைப் பெற, சோனியா குடும்பத்தாரின் ஆதரவு தேவை. ஆகையால், தமிழ் இனத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப்போவது இல்லை.\nகாலம் நியாயங்களை நிரந்தரமாக மறைத்துவிடாது.\nதமிழ் இனத்துக்குத் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு, பத்துப் பதினைந்து நிலைய வித்துவான்களை வைத்துக்கொண்டு, நாள்தோறும், பாராட்டு மழையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்; விழாக்கள், அடைமொழிகள் மூலமாகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழ் இனத்துக்கு தான் செய்த கேடுகளை மறைத்து தமிழர்களை திசைதிருப்ப படாதபாடுபடுகிறார்.\n2009 ஈழப்போரில் இந்தியாவின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மெளனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மெளனத்தின் குதூகலம் யார் அறிவார்\nமாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோக��்தைவிட, ராஜபக்சேயின் கொலைபாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது.\nதமிழ் இனம், ஒருபோதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது''என்று தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:56 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகாதலை ஒப்புக் கொண்ட கர்ப்பிணி பெண் கல்லால் அடித்து கொலை\nகாதலை ஒப்புக் கொண்ட கர்ப்பிணி பெண் கல்லால் அடித்து கொலை சோமாலியா நாட்டு மத கோர்ட்டு தண்டனை மொகாதீசு, நவ.21- சோமாலியா நாட்டின் தெற்கு பகுதிகளில் மத தீவிரவாதிகளின் கோர்ட்டு உள்ளன. இவர்கள் மத கோட்பாடுகளை மீறுவோருக்கு மரண தண்டனை விதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று முன்தினம், வாஜித் என்ற நகரில் 20 வயது பெண் ஒருவரை மத கோர்ட்டு நீதிபதி ஷேக் இப்ராகிம் அப்திரகுமான் கல்லால் அடித்துக் கொல்லும்படி உத்தரவிட்டார். அந்த பெண் 29 வயது இளைஞன் ஒருவனை காதலித்து அவன் மூலம் கர்ப்பிணியாக்கி விட்டாள். இது மத கோட்பாட்டை மீறிய செயல் என்று கூறி அவளுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இதையொட்டி நேற்று அந்த பெண் பொது மக்கள் 200 பேர் முன்னிலையில் கல்லால் அடித்து கொல்லப்பட்டாள். இடுப்பளவு குழி தோண்டி அதற்குள் அவளை புதைத்து வைத்து இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவளது காதலனுக்கு 100 கசையடி கொடுக்கப்பட்டது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:06 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபிரபாகரனை கொல்ல வந்த கிருபன்;பாய்ந்து சென்று காப்பாற்றினார் பொட்டு அம்மான்\nவிடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஇதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅவ்வறிக்கையில், ''பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கலைஞர் கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது.\nஇவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார்.\nபிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று திட்டம் வகுத்தவர்கள் துரோகி கிருபனை, சிறை��ில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள்.\nஇவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித்திட்டம் அம்பலமானது.\nஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது முதல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள்.\nஇதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்.\nசதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப்படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலைசெய்ய சதித்திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப்படமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஎனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கலைஞர் கருணாநிதி வருந்துகிறார்.\nஅது மட்டும் அல்ல, 'பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின' என்று குறிப்பிட்டு உள்ளார்.\nஇதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது. மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, 'பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது' என்கிறார்''என்று தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:34 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇது போன்ற மனிதர்கள் இந்தக்காலத்திலும் உண்டு\nபடத்தை பெரிதாக்கி படிக்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்\nஇட��கையிட்டது தெய்வமகன் நேரம் 4:35 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nசிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்\nதினந்தோறும் கம்ப்யூட்டர் குறித்த பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் நிறைய இலவச மற்றும் கட்டணம் செலுத்தி வாங்கும் பல புதிய சாப்ட்வேர் தொகுப்புகள் தொடர்பான தகவல்கள் வருகின்றன. நண்பர்களிடமிருந்தும் சிடிக்களில் இவை கிடைக்கின்றன. ஆர்வத்தில் அல்லது நம்முடைய கம்ப்யூட்டர் வேலைகளை எளிதாக்கும் என்ற எண்ணத்தில் நாம் இவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தத் தொடங்குகிறோம். ஆனால் சில வேளைகளில் இந்த சாப்ட்வேர் தொகுப்புகளால் நம் சிஸ்டம் கிராஷ் ஆகிறது. அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வந்த அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்துவதில் புதிய சிக்கல்கள் ஏற்படுகின்றன. பிரச்சினை புதிதாய் இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் என்பதால் தான் என்று உணரும்போது, அடடா இதனை இன்ஸ்டால் செய்யாமல் இருந்திருக்கலாமே; யாராவது காலச் சக்கரத்தை பின் நோக்கிச் சுழற்றி என் கம்ப்யூட்டரை, இந்த சாப்ட்வேர் தொகுப்பு இன்ஸ்டலேஷனுக்கு முன்னால் இருந்த படி வைத்துவிடுங்களேன் என்று கூறும் அளவிற்கு நாம் செல்கிறோம். காலச் சக்கரத்தைச் சுழற்ற முடியுமா\n ஆம், விண்டோஸ் இதற்கான சில வழிகளைத் தந்துள்ளது. நாம் செட் செய்துவிட்டால், நம் கம்ப்யூட்டர் குறிப்பிட்ட காலத்தில் இருந்த நிலைக்குக் கொண்டு செல்லப்படும். அந்த நாளுக்குப் பின்னால் நாம் இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும். அதனால் ஏற்பட்ட விளைவுகளும் நீக்கப்படும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் நாம் உருவாக்கிய புரோகிராம்கள் பத்திரமாக ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும். இந்த வசதியைத்தான் ரெஸ்டோர் பாய்ண்ட் (Restore Point) என்கிறார்கள். இதைப் பற்றி இங்கு காணலாம்.\n1.ரெஸ்டோர் பாய்ண்ட்: முதலில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம்.Start பட்டன் அழுத்தி, கிடைக்கும் மெனுவில் All Programs தேர்ந்தெடுக்கவும். பின்னர் Accessories என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இந்த சிறிய லிஸ்ட்டில் System Toolsஎன்பதைத் தேர்ந்தெடுத்து அதில் System Tools என்பதில் கிளிக் செய்திடவும்.\n2. ரெஸ்டோர் பாய்ண்ட்டை உருவாக்க: இப்போது சிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) டயலாக் பாக்ஸ் உங்களுக்குக் கிடைத்திருக்கும். இந்த பாக்ஸ் இரண்டு ஆப்ஷன்ஸ் தரும். இதில் Create a Restore Point என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் Next என்பதைத் தட்டவும். இப்போது நீங்கள் அமைக்க இருக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்கு ஒரு பெயர் தர வேண்டும். இந்த பெயர் குறிப்பிட்ட நாளை அல்லது நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் தேதியை எளிதாக மறந்துவிடுவோம். எனவே இந்த பெயர் Pagemaker instal, Calculator instal, Graphics card instal என்பது போல இருக்கலாம். இந்த பெயருடன் விண்டோஸ் சிஸ்டம் தானாக அந்த நாளை இணைத்துக் கொள்ளும். இதன் பின் கிரியேட் என்ற பட்டனை அழுத்தி பின் குளோஸ் கிளிக் செய்து ரெஸ்டோர் பாய்ண்ட் வேலையை முடிக்கவும்.\n3. ரெஸ்டோர் பாய்ண்ட்டை இயக்க: சிஸ்டத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்படுகிறதா குறிப்பிட்ட சில அப்ளிகேஷன்கள் இயங்குவது தடை படுகிறதா குறிப்பிட்ட சில அப்ளிகேஷன்கள் இயங்குவது தடை படுகிறதா இதை உறுதி செய்து கொண்ட பின், அனைத்து டாகுமெண்ட்களையும் சேவ் செய்து கொள்ளுங்கள். இங்கு பிரிவு 1ல் கூறியது போல ரெஸ்டோர் பாய்ண்ட் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். இனி இதில் 'Restore my computer to an earlier time'என்று இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். அடுத்து புதிய விண்டோ ஒன்று இடது பக்கம் காலண்டருடன் தோன்றும். அதில் சில தேதிகள் மட்டும் சற்றுப் பெரியதாகவும் அழுத்தமாகவும் தெரியும். இந்த தேதிகள் எல்லாம் ரெஸ்டோர் பாய்ண்ட் இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட நாட்கள். அதாவது அதில் கிளிக் செய்தால், எந்த நாளுக்கென அது உருவாக்கப்பட்டுள்ளதோ அந்த நாளில் கம்ப்யூட்டர் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டர் செல்லும். இந்தக் காலண்டரைப் பார்க்கும் போது, அதில் நீங்கள் உருவாக்காத தேதிகளும் இருப்பதைக் காணலாம். அவை எல்லாம் விண்டோஸ் சிஸ்டத்தால் உருவாக்கப்பட்டவையாக இருக்கும். நீங்கள் ஏதேனும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கையில், அதனை விண்டோஸ் உணர்ந்து தானாகவே அவற்றை உருவாக்கி வைக்கும்.\nஇதில் ஏதேனும் நீங்கள் குறிப்பிடும் நாளைக் கிளிக் செய்திடவும். இப்போது அந்த நாளில் ஏற்படுத்தப்பட்ட சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட்ஸ் வலது பக்கம் காட்டப்படும். இதில் எந்த பாய்ண்ட்டுக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்துNext கிளிக் செய்திடவும். சிஸ்டம் ரெஸ்டோர் இயங்கத் தொடங்கும். குறிப்பிட்ட பாய்ண்ட்டுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று, செட்டிங்ஸ் அனைத்தையும் அன்றைய நிலைக்கு மாற்றி, கம்ப்யூட்டரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திடும்.\n4. விஸ்டா: நீங்கள் விண்டோஸ் விஸ்டா வைத்திருந்தால், ஸ்டார்ட் பட்டன் அழுத்தி சர்ச் பாக்ஸில்System Restore என்று டைப் செய்திடவும். பின் Open System Protection என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். பின் Create என்ற பட்டனை அழுத்தவும். இதில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், நீங்கள் உருவாக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்கு பெயர் கொடுக்கவும். பின் Create மீது அழுத்த ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்பட்ட ரெஸ்டோர் பாய்ண்ட்டை இயக்க, ஏறத்தாழ எக்ஸ்பி சிஸ்டத்தில் உள்ளது போன்ற விண்டோ தரப்பட்டு நீங்கள் வழி நடத்தப்படுவீர்கள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:17 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nநவம்பர் 26 , 27 தேதிகளில் வெளிவர இருப்பவை\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:26 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ நம���பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.mathavaraj.com/2011/07/blog-post_15.html", "date_download": "2018-05-21T13:13:15Z", "digest": "sha1:OCOY6HY5S6NPTJT2AFLOO42QZLMN473L", "length": 26159, "nlines": 159, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: உயிர்த்தெழும் நேரம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் � உயிர்த்தெழும் நேரம்\nபல நகரங்களில் வாழ்ந்துவிட்டு முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவன் தன் ஊருக்கு ஒரு பகலில் குடும்பத்தோடு வந்திறங்கினான். பெரிய பெரிய ஜவுளிக்கடைகளுக்கும், அடுக்குமாடி ஆஸ்பத்திரிகளுக்கும், வண்ண மயமான டிஜிட்டல் சென்டர்களுக்கும், பழங்களில் லேபிள் ஒட்டி வைக்கப்பட்டு இருந்த பழமுதிர்ச்சோலைகளுக்கும் இடையே சாலை போய்க்கொண்டு இருந்தது. வேப்ப மரங்களும், புங்கை மரங்களும் சூழ நடராஜா தியேட்டர் இருந்த இடத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்று கண்ணாடிக் கட்டிடமாய் பளபளத்தது. திருட்டு தம் அடிக்க நண்பர்களோடு மறைந்த பூங்காவில் நான்கைந்து இரும்பு டவர்கள் செங்குத்தாய் முளைத்திருந்தன. தனது மகனுக்கு ‘இங்குதான் அப்பா....’ என்று காட்ட எதுவுமில்லை. எல்லாம் காணாமல் போயிருந்தன. ஒரு குழந்தையைப் போல கிறுக்கி கிறுக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தான் நினைவுகளில்.\nஇரவில், வெளியே சென்றபோது யாவும் சோடியம் வெளிச்சத்தில் மின்னிக்கொண்டு இருந்தன. பெரும்போதையில் தள்ளாடியது போலிருந்தது ஊரே. “அப்பா, இதைத்தான் நான் வாங்க விரும்புகிறேன்” என ஷோரூம் ஒன்றிலிருந்த பைக்கை காண்பித்தான் மகன். அவனுக்கு இது இன்னொரு நகரம். அவ்வளவுதான்.\nவெளிச்சம் பரவாத அதிகாலையில் வாக்கிங் செல்ல வெளியே வந்தபோது அதிசயம் போலிருந்தது. அவனது இடங்கள் யாவும் பனிமூட்டம் போல ஊரின் மீது மிதந்துகொண்டு இருந்தன. மரங்களுக்குள், வீடுகளின் உச்சியில், தூரத்து ரயில் பாலங்களின் மீது, மின்சாரக் கம்பிகள் அடைந்த தெருக்களின் ஊடே, கோவில் மணியோசை வழியே அவை ஒவ்வொன்றாய் அவனுக்குத் துலங்கின. பெருமூச்சுவிட்டு மௌனமாய் அவனோடு பேசின. வெளிச்சம் வர வர மெல்லக் கலைய ஆரம்பித்தன. ஹாரன் அடித்து வேகமாய்க் கடந்த மினரல் வாட்டர் வண்டி சட்டென எல்லாவற்றையும் அழித்துச் சென்றது ஒரு டஸ்டரைப்போல.\nTags: இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள்\nNice -- அதே நினைவலைகளுடன் வாழும் ஒருவன்.\nஅவனுடைய நகரை நவீனத்துவ வளர்ச்சி அழித்துவிட்டது. என்னுடைய ஊரை போர் அழித்துவிட்டது. அது தான் வித்தியாசம். மற்றப்படி எனக்கும் அவனைப் போலவே என் சந்ததியினருக்கு எங்கள் ஊரில் காட்டுவதற்கு எந்த அடையாளமும் இல்லாமல் போய்விட்டது. :(:(\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அ��ோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவல��கள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/essay/literature/p131.html", "date_download": "2018-05-21T13:17:06Z", "digest": "sha1:P3XRZLKRNP6Q2QMR2BEH5CXO4NXGCQRP", "length": 28481, "nlines": 276, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Literature - கட்டுரை - இலக்கியம் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 24\nசங்க இலக்கிய வரிசையில் இடம் பெற்றுள்��� பத்துப்பாட்டு பண்பாடும் கலையும் நிரம்பிய வரலாற்றுப் பெட்டகமாகும். அவற்றுள் ஒன்றான மதுரைக்காஞ்சியில், சங்ககால மக்கள் வாழ்ந்த சூழலில் எழுந்த, எழுப்பப்பட்ட ஒலிகளை அறிவதை ஆய்வு நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைந்துள்ளது.\nசங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களில் ஆறாவதாக இடம் பெறுவது மதுரைக்காஞ்சி ஆகும். 782 அடிகளைக் கொண்டு ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது. இடையிடையே வஞ்சியடிகளும் விரவி வந்துள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமை தத்துவங்களை அறிவுறுத்துவதற்காக மாங்குடி மருதனார் பாடியது ஆகும். மதுரையை ஆண்ட மன்னனுக்கு காஞ்சித்திணை கூறப்பட்டதால் மதுரைக்காஞ்சி எனப்பெயர் பெற்றது.\nமதுரைக்காஞ்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒலிகளை,\n* அஃறிணை சார்ந்து எழும் ஒலிகள்\n* உயர்திணை சார்ந்து எழும் ஒலிகள்\nஅஃறிணை சார்ந்து எழும் ஒலிகள்\nஅகன்ற நீர்ப்பரப்பில் உயர்ந்து வருகின்ற அலைகளைக் கொண்டது கடலாகும். பேரோசையைக் கொண்டது கடல் என்பதை ஒலி, முழங்கு போன்ற சொற்களைக் கொண்டு மாங்குடி மருதனார் பதிவு செய்திருப்பதை,\nஒலி முந்நீர் வரம்புஆக” (மது.கா,1-2)\n“முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொடு” (மது.கா.,199)\n“முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம்” (மது.கா.,315)\nஎன்ற அடியின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.\nபறவைகள் எழுப்புகின்ற ஒலியானது இசையாக இருந்தது மகிழ்ச்சியை அளித்தது என்பதை,\n“புள்இமிழ்ந்து ஒலிக்கும் இசையே” (மது.கா.,111)\nஎன்ற அடியின் வாயிலாக மருதனாரின் ஒலிகளை உற்று நோக்கிய திறத்தை அறிந்து கொள்ள முடிகின்றது. உயர்ந்த மலைகளில் மயில்கள் ஓசை எழுப்பி மகிழும் என்பதை,\nஎன்ற அடி உரைக்கின்றது. மருத நிலத்தில் பலவகையான ஒலிகள் எழுந்த சூழலில் குருகுப் பறவையின் ஒலி எழுந்ததை,\nஎன்ற அடியின் வாயிலாக பறவைகளின் ஒலியை மதுரைக்காஞ்சியில் ஆசிரியர் கூறியுள்ள திறத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.\nமென்மையான இலைகளையுடைய ஆம்பல் பூக்களில் வண்டுகள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன என்பதை,\nவண்டுஇறை கொண்ட கமழ்பூம் பொய்கை” (மது.கா.,252-253)\nஎன்ற அடியின் வாயிலாக வண்டின் ஒலியை அதன் சூழலோடு கூறிய முறையை அறிந்து கொள்ள முடிகின்றது.\nமலையில் இருந்து வீழ்கின்ற அருவியின் ஒலி மலையில் எதிரொலித்து ஒலித்தது என்பதனை,\n“இலங்குவெள் அருவியொடு சிலம்பகத்து இரட்ட” (மது.���ா.,299)\nஎன்ற அடியின் வாயிலாக அருவி எழுப்புகின்ற ஒலியை உற்றுநோக்கி பதிவு செய்துள்ள மருதனாரின் செவித்திறனை அறிந்து கொள்ள முடிகின்றது.\nமதுரையில் உள்ள முதுவெள்ளிலை என்ற ஊரில் மழை வளத்தால் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து ஒன்றோடு ஒன்று உரசி ஒலி எழுப்புகின்றன. இதனை,\n“வெள்ளம் மாறாது விளையுள் பெருக\nஎன்ற அடியின் வாயிலாக நெற்பயிர்கள் அதிகமாக வளர்ந்து ஓசை உண்டாக்குவதையும், மதுரையின் இயற்கை வளத்தையும் அறிந்துகொள்ள முடிகின்றது.\nகரிய நிறத்தினை உடைய பன்றியை புலி அடித்துக் கொன்று வேட்டை ஆடுகின்ற போது உண்டாகின்ற ஒலியினை,\nஏறுஅடு வயப்புலி பூசலோடு” (மது.கா.,297-298)\nஎன்ற அடியின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.\nஉயர்திணை சார்ந்து எழும் ஒலிகள்\n“உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே“ என்ற தொல்காப்பிய வரிப்படி மக்கள் எழுப்புகின்ற ஒலிகள் உயர்திணை சார்ந்து எழும் ஒலிகள் என்று குறிப்பிடப்படுகின்றது.\nவேலை செய்பவர்கள் எழுப்பும் ஒலிகள்\nநீரை முகந்து இறைக்கின்ற தொழிலாளர்கள் வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காக பாட்டு பாடி வேலை பார்ப்பதால் எழும் ஓசையை,\nஎன்ற வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. வயல் நிலங்களில் செழிப்பாக வளர்ந்த நெற்பயிர்களை கதிர் அறுப்போர் எழுப்புகின்ற ஆராவாரத்தை,\nஎன்ற அடி உணர்த்துகின்றது. கடலிலே சென்று மீன்களை வேட்டையாடி கரைவந்து சேரும் மீனவர்கள் ஆரவாரம் செய்வதை,\n“நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை” (மது.கா.,116)\nபோர் செய்பவர்கள் எழுப்பும் ஒலிகள்\nமதுரையின் தென்பகுதியில் வஞ்சினங்களைக் கூறிக்கொண்டு ஆரவாரம் செய்யும் மக்கள் இருப்பதை,\nஎன்ற அடி உணர்த்துகின்றது. பாண்டிய மன்னன் பகைவர்கள் நடுங்கும் வண்ணம் அகன்ற வானில் ஆரவாரம் முழங்க மழை போல் அம்புகளை எய்தான் என்பதை,\n“அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ\nபெயல் உறழக் கணைசிதறி” (மது.கா.,182-183)\nஎன்ற அடி விளக்குவதை அறியமுடிகின்றது.\nஉயிரினங்களை விரட்டுகின்ற போது எழும் ஒலிகள்\nமணி போன்ற நிறமுடைய அவரையினது தளிரை மேய வருகின்ற காட்டுப்பசுவை விரட்டுகின்ற கானவர்கள் ஆரவாரம் செய்வதை,\n“மணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும்\nஆமா கடியும் கானவர் பூசல்” (மது.கா.,292-293)\nவியாபாரம் செய்யும் போது எழும் ஒலிகள்\nபெரிய உப்பங்கழியில் உப்பு வயல்களில் வெள்ளை உப்பை விற்கின்��� வியாபாரிகள் எழுப்புகின்ற ஓசையை,\n“இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு\nவிழாக்கள் கொண்டாடுவதால் எழும் ஒலிகள்\nதிருவிழாக்கள் கொண்டாடும் போது ஏழாம் நாள் திருவிழாவின் போது விழாவின் நிறைவாக தீவினைகளைக் கழுவ நீராடல் இருக்கும். அந்நாளில் மிகுந்த ஆராவாரம் நிகழும் என்பதை,\n“கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி\nஆடுதுவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே” (மது.கா.,427-428)\nஎன்ற வரியின் வழி அறிய முடிகின்றது.\nகூத்து நிகழ்வதால் உண்டாகும் ஒலி\nமணல் பரந்து இருக்கின்ற கடற்கரைச் சோலையில் பரதவர் மகளிர் ஆடும் குரவைக் கூத்தினால் எழும் ஓசை,\n“மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானல்\nபரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப” (மது.கா.,96-97)\nஎன்ற வரியின் வழி அறியமுடிகின்றது.\nமாங்குடி மருதனார் அஃறிணை சார்ந்து எழும் ஒலிகளையும், உயர்திணை சார்ந்து எழுகின்ற ஒலிகளையும் உற்றுநோக்கி மதுரைக்காஞ்சியில் பதிவு செய்துள்ள திறத்தினை அறியமுடிகின்றது.\nகட்டுரை - இலக்கியம் | மு. பூங்கோதை | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\n���குதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/india-news/farmers-were-delighted-by-heavy-rains-in-southern-districts-yesterday", "date_download": "2018-05-21T12:56:08Z", "digest": "sha1:YAQ5TRUYFGWBCBEPP5LMNWV6WFSXXBEH", "length": 11530, "nlines": 80, "source_domain": "tamil.stage3.in", "title": "நேற்று தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி", "raw_content": "\nநேற்று தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nநேற்று தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 14, 2018 10:18 IST\nநேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது.\nகடந்த சில தினங்களாக பொதுமக்கள் வெயிலால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் பெரும்பாலும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தனது நிலங்களுக்கும், விவசாயத்திற்கும் தண்ணீரின்றி தவித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.\nஇது தற்போது வலுவுற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று மற்றும் நாளையும் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் \"மாலத்தீவுக்கு அருகே உருவான காற்றழுத்தம் தற்போது வலுவுற்று வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவுக்குள் அரபி கடலை நோக்கி நகர்ந்து பின்னர் லட்சத்தீவை நோக்கி நகர உள்ளது. இதனால் கடலோர பகுதிகளிலும், கேரளாவின் தென் பகுதிகளிலும் 2 நாட்களுக்கு கடல் கொந்தளிப்பாக காணப்படும்.\nஇதனால் லட்சத்தீவு முதல் மன்னர் வளைகுடா வரை உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம். நிலவி வரும் காற்றழுத்த மண்டலம் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழையும், வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nவானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி கேரளா முதல் மந்திரி பிரனாயி விஜயன், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் குற்றாலம் போன்ற அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் நேற்று பெய்த கனமழை காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் இன்று பொது தேர்வு நடைபெறுவதால் பொது தேர்வு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு மட்டும் விடுமுறை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்தம் தற்போது வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது.\nநேற்று தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nநேற்று தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nநெல்லை தூத்துக்குடியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nடீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை\nமோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/article.php?aid=125352", "date_download": "2018-05-21T12:39:18Z", "digest": "sha1:LN53B3MCVB6WG5NYP7ZSB3B2HRERNX3Z", "length": 25880, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "வாட்ஸ் அப்பில் வைரலான நாக பூஜை... நடத்தியது சரிதானா? - என்ன சொல்கிறார்கள் சிவாச்சார்யார்கள்? | Real Snake Puja in Home - Is it Correct or Not", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவாட்ஸ் அப்பில் வைரலான நாக பூஜை... நடத்தியது சரிதானா - என்ன சொல்கிறார்கள் சிவாச்சார்யார்கள்\nகடலூரில் தன் பெற்றோரின் ஆயுளைக் கூட்ட, நாக பூஜை செய்த மகன் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கடலூர் மஞ்சக் குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவர் கடலூரிள்ள கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்துவருகிறார். தன் தந்தைக்கு எண்பது வயது முடிந்ததையொட்டி சதாபிஷேக விழாவைச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருந்தார். உற்றார், உறவினர்களை எல்லாம் பூஜைக்கு அழைத்த கையோ��ு, நாகபூஜை நடத்தினால் ஆயுள் அதிகரிக்கும் என்று கருதி நாகபூஜை நடத்தவும் முடிவுசெய்தார். அதிலென்ன தவறிருக்கிறது நாகபூஜை என்பது பொதுவாக அனைவரும் செய்வதுதானே அவர் நாகத்தின் சிலையையோ, நாகத்தின் உருவத்தையோ வைத்து பூஜை செய்யவில்லை... உண்மையான நாகத்தை வைத்தே பூஜை செய்திருக்கிறார். அந்த பூஜை தொடர்பான வீடியோ காட்சி இணையதளத்திலும், வாட்ஸ்அப்பிலும் பரவ ஆரம்பித்தது.\nசுந்தரேசனின் பெற்றோர் மாலையும் கழுத்துமாக நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே பூஜை நடத்தப்படுகிறது. புரோகிதருக்கு எதிரே பாம்பாட்டியின் துணையோடு ஒரு பாம்பு படமெடுத்து நிற்கிறது. அடிக்கடி புரோகிதர் இருக்கும் திசையைப் பார்த்து தரையில் கொத்துகிறது. பாம்பாட்டி அதன் கவனத்தைத் திருப்புகிறார். சிறிது நேரம் அமைதியாக இருக்கிறது பாம்பு, மீண்டும் பாம்பாட்டி இருக்கும் திசையில் தரையில் கொத்துகிறது. இப்படியாக முடிகிறது அந்த வீடியோக் காட்சி. பூஜைக்கு வந்த உற்றார், உறவினர்கள் இதை முழுவதுமாக வீடியோவாக எடுத்து, வாட்ஸ்அப்பில் பரவவிட்டிருக்கிறார்கள்.\nகடலூர் மாவட்டத்தில் மட்டும் முதலில் வைரலான இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே தமிழ்நாடு முழுவதும் வைரலாகிப் போனது. தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக புரோகிதர் சுந்தரேசனைக் கைது செய்திருக்கிறார்கள்.\n`அனுமதியில்லாமல் காட்டு விலங்குகளை எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது’ என்று வனத்துறைச் சட்டம் கூறுகிறது. அதன் காரணமாகத்தான் புரோகிதர் சுந்தரேசன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.\nமுதலில் சதாபிஷேகத்தில் சர்ப்ப பூஜை அவசியம்தானா\n``சதாபிஷேகத்தில் சர்ப்ப பூஜை நடத்துவதென்பது எந்தச் சம்பிரதாயத்திலும் இல்லை. `கோபூஜை’, `கஜ பூஜை’ செய்வதுதான் வழக்கம். மகாலஷ்மியின் வடிவமாக இருப்பதால், கோபூஜை அவசியம் நடத்தப்பட வேண்டும். கோயிலில் நடத்தினால், கஜபூஜையும் செய்யலாம். நாகதோஷம் உள்ளவர்கள்தாம் நாகபூஜை செய்ய வேண்டும். அதிலும் நிஜ நாகத்தை வைத்து பூஜை செய்யவேண்டிய அவசியம் இல்லை. தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட உருவங்களை வைத்துதான் செய்ய வேண்டும். அதுவுமே இல்லாத பட்சத்தில் அரிசி மாவில் சர்ப்ப உருவத்தைப் பிடித்து பூஜை செய்யலாம். உருவங்கள் என்றால் உண்டியலில் போட்டுவிட வேண்டும். மாவில் செய்தது என்றால், புனிதத் தீர்த்தங்களில் கரைத்துவிடவேண்டும். சர்ப்ப தோஷத்துக்குப் புகழ்பெற்ற காலஹஸ்தியிலேயே நாகத்தை வைத்து பூஜை செய்யப்படுவதில்லை. சங்கரன்கோவிலும் நாகதோஷ தீர்த்தத் தலம்தான். இங்கேயும் அந்த வழக்கமில்லை.\nகடலூரில் நடந்த சம்பவம் விளம்பரத்துக்காக, அவருக்குப் புகழ் கிடைக்க வேண்டும், பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது. அதனால்தான் அதை வீடியோ எடுத்துப் பரப்பியிருக்கிறார்கள். அது அவர்களுக்கே எதிராக அமைந்துவிட்டது’’ என்கிறார் சிவராஜ பட்டர்.\n``இதற்கு எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்லை. சதாபிஷேகத்துக்கும் சர்ப்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது முழுக்க விளம்பரத்துக்காகச் செய்யப்பட்ட ஒன்றுதான்’’ என்கிறார் கணேச சிவாச்சார்யார்.\nகடலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜேந்திரனிடம் இது குறித்துப் பேசினோம்\n\"யானை, பாம்பு போன்ற வன விலங்குகளை இப்படித் துன்புறுத்துவது சட்டப்படிக் குற்றம். வனத்திலிருந்து விலங்குகளை அழைத்துவருவதாக இருந்தால் அனுமதி பெற வேண்டும். அதுவும் தலைமை வன உயிரினக் காப்பாளரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். எத்தனை நாள்கள், எங்கிருந்து எங்கு கொண்டு செல்கிறோம் என்பதை முறையாகத் தெரிவிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட வன அலுவலரிடமும் அனுமதி பெறவேண்டும். பாம்பு ஏற்பாடு செய்துகொடுத்த புரோக்கரைத்தான் இப்போது தேடி வருகிறோம். அவரைக் கைது செய்து விசாரித்தால்தான் முழுமையான விவரங்கள் தெரியவரும்’’ என்கிறார் ராஜேந்திரன்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n``எனக்குப் பெரிய அளவில் உதவியாக இருப்பது ஆல்ஃபா தியானம்’’ - கவிஞர் யுகபாரதி #WhatSpiritualityMeansToMe\nஅமைதியாகயிருத்தல், நிதானத்துடன் இருத்தல்தான் தியானம் எனக்குப் பெரிய அளவில் உதவியாக இருப்பது நாகூர் ரூமி அறிமுகம் செய்து வைத்த ஆல்ஃபா தியானம்’’கவிஞர் யுகபாரதி. Tamil poet and Lyricist Yugabharathi speaks about his Spiritual experience\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்த���ல் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\nகாசி விஸ்வநாதர் கோயிலின் ராஜகோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு\nதற்காலிக சபாநாயகர் பதவியேற்பு; காலை 11 மணிக்குக் கூடும் பேரவை பரபரப்பான சூழலில் கர்நாடக அரசியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jackiecinemas.com/2018/04/11/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-05-21T12:47:03Z", "digest": "sha1:CKGUTNP3UQ32Y2XAOCGQ7N7R2PPOKP2Q", "length": 4960, "nlines": 47, "source_domain": "jackiecinemas.com", "title": "சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் - நடிகர் ரஜினிகாந்த் | Jackiecinemas", "raw_content": "\nசென்னை மவுன்ட் ரோட்டில் பத்து ரூபாய்க்கு செம டீ #கைமணம்\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nசீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் – நடிகர் ரஜினிகாந்த்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. ஆனால், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தினால் காவிரி போராட்டத்தின் வீரியம் இழந்து விடும் என வலியுறுத்தி சென்னையில் நேற்று பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.\nஇந்த போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். அதேபோல், போலீசார் மீதும் சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது .\nஇந்நிலையில், சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.\nகுமாரி மதுமிதாவின் அபார நாட்டிய அரங்கேற்றம்….வியந்து போன வி.ஐ.பி.கள்..\nமீண்டும் தமிழர்களை வம்புக்கிழுக்கும் எச். ராஜா\nசென்னை மவுன்ட் ரோட்டில் பத்து ரூபாய்க்கு செம டீ #கைமணம்\nசென்னை மவுன்ட் ரோட்டில் பத்து ரூபாய்க்கு செம டீ #கைமணம்\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jothidaulagam.blogspot.com/2015/03/", "date_download": "2018-05-21T12:33:14Z", "digest": "sha1:EJOR5RFJZA75RW6O3HSNZCUSDBPQDTYH", "length": 22753, "nlines": 158, "source_domain": "jothidaulagam.blogspot.com", "title": "ஜோதிட உலகம்: March 2015", "raw_content": "\nஞாயிறு, 22 மார்ச், 2015\n12 ராசிக்கான அதிர்ஷ்டம் அளிக்கும் ஆறுபடை ( 6+1 படை)முருகன் கோவில்\n12 ராசிக்கான அதிர்ஷ்டம் அளிக்கும்\nஆறுபடை ( 6+1 படை)முருகன் கோவில்\nஅந்த கடவுளுக்கு பல்லாயிரக்கணக்கான நாமங்கள்\nபல்லாயிரக்கணக்கான அவதாரம் மற்றும் திருவுருவங்கள் உள்ளன.\nபடைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்\nதமிழ் கடவுள் முருகனின் 7 படை வீடுகளில்\nஏந்த படை வீடு ஏந்த ராசிக்கு உகந்தது என குறிப்பிடபட்டுள்ளது.\nஆகவே அவரவர் ராசிக்குண்டன படை வீடு கோவிலுக்கு\nசஷ்டி நாளிலோ உங்கள் நட்சத்திர நாளிலோ சென்றோ அல்லது\nஅந்த படை வீடு திருவுருவ படம் வைத்து\nஉங்களுக்கு சகல நன்மையும் அளிக்கும்.\nஇடுகையிட்டது அஸ்ரோ இ.ஏ. மாரிசெட்டி நேரம் பிற்பகல் 10:51 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 21 மார்ச், 2015\nபைரவர் வரலாறு மற்றும் வழிபாடு முறை\nபைரவர் வரலாறு மற்றும் வழிபாடு முறை\n(இளம்பிள்ளை பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவில்\nஇடுகையிட்டது அஸ்ரோ இ.ஏ. மாரிசெட்டி நேரம் முற்பகல் 6:04 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பைரவர் வரலாறு மற்றும் வழிபாடு முறை\nவியாழன், 19 மார்ச், 2015\n12 ராசிக்குரிய பைரவர் வழிபாடு\n12 ராசிக்குரிய பைரவர் வழிபாடு\nதேய்பிறை அஷ்டமி என்றால் நினைவுக்கு வரும் கடவுள் பைரவர்.\nஅனைத்து சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக விளங்கும் பைரவர்\n12 ராசி சக்கிரத்தின் ஜீவனாக விளங்குகிறார்.\nஅவரவர் ராசிக்குரிய பைரவரை அஸ்டமி நாளில்\nவழிபட துன்பம் நீங்கி சுகவாழ்வு ஏற்படும்.\nஆகவே அவரவர் ராசிக்குண்டன பைரவரை உங்கள் நட்சத்திர நாளிலோ\nதேய்பிறை அஷ்டமி நாளிலோ சென்றோ அல்லது\nஅந்த பைரவ மூர்த்தியின் திருவுருவ படம் வைத்து\nமனமது செம்மையாகி உங்களுக்கு சகல நன்மையும் அளிக்கும்.\nஇடுகையிட்டது அஸ்ரோ இ.ஏ. மாரிசெட்டி நேரம் முற்பகல் 1:38 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 12 ராசிக்குரிய பைரவர் வழிபாடு\nவெள்ளி, 13 மார்ச், 2015\nஉங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள்\nஉங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள்\nஅனைத்து மகளிர்க்கும் எனது மனம் நிறைந்த\n1) மே���ம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :\nஅழகானவர், சரிசமமான அந்தஸ்து, கல்வி உள்ளவர், தன்னைப்போல் குணமுள்ளவர், கூட்டு சிந்தனையாளர், சுயதொழில் செய்பவர், வியாபாரிகள், கௌரவம் மிக்கவர், நகைச்சுவை பேச்சு ஆற்றல் மிக்கவர், கட்டழகு உள்ளவர். வரவுக்குமேல் செலவு செய்பவர், மனைவவிக்கு முக்கியத்துவம் தருபவர், வரவு செலவு மனைவி கையில் இருக்கும்.\n2) ரிசபம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :\nசெயற்கையான அழகு உள்ளவர்கள், செயற்கையான பேச்சு உள்ளவர்கள், கொடூர குணம் உள்ளவர்கள், கஸ்டமான சாதனை செய்பவர்கள், சர்க்கஸ் காரர்கள், கார் & பைக் ரைடர்கள், பண பலம் உள்ளவர்கள், கொடூர தோற்றம் உள்ளவர்கள் மற்றும் தனது ரகசிய விஷயங்களுக்கு உதவுபவர். மனைவி வழி சொத்து வரும். மனைவியின் கை ஓங்கி இருக்கும்.\n3) மிதுனம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :\nநம்பிக்கையாளர்கள், இறை நம்பிக்கையாளர்கள், விவேகம் மிக்கவர்கள், விசுவாசம் மிக்கவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சொத்து மிக்கவர்கள், , நூலாசிரியர்கள், தலைவர்கள், பேச்சாளர்கள், பக்தி தோற்றம் உள்ளவர்கள், பருத்த உடல் உள்ளவர்கள் மற்றும் தனக்கு நல்ல விஷயங்களை சொல்லித்தரும் குருவாக இருப்பார். மனைவி சொல்லே மந்திரம் என இருப்பர்.\n4) கடகம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :\nகௌரவமான வேலையில் உள்ளவர்கள், கௌரவமான பதவி உள்ளவர்கள், , அந்தஸ்து மிக்கவர்கள், விருது பெற்றவர்கள், திறமை மிக்கவர்கள், உயர்ந்த பொறுப்பு உள்ளவர்கள், தன்னுடன் வேலைபார்பவர்கள். நல்ல தொழில் ஆலோசனை வழங்கும் மனைவி. மனைவியை தொழில் பார்ட்னராக இருந்து கணவனுக்கு உயர்வை தருவார்.\n5) சிம்மம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :\nஅறிவும், ஆதாயமும் கூடிய மனைவி, நட்புடன் பேசுபவர்கள், நம்பிக்கையாளர்கள், வெற்றியாளர்கள், சதனையளர்கள், அழகனவர்கள், அதிர்ஸ்டசாலிகள், மற்றவரை மகிழ்விப்பவர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர். சேமிப்பாளர், மனைவி தனக்கு எப்போதும் ஆதாயமாக இருப்பார். வீண் செலவு செய்யமாட்டார்.\n6) கன்னி (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :\nகல்வி மற்றும் அறிவுள்ளவர், ரகசியம் காப்பவர்கள், மறைமுக சிந்தனையாளர்கள், வெளி நாட்டவர்கள், கண்ணுக்கு தெரியதவர்கள், முதலீட்டாளர்கள், துப்பறிபவர்கள், மெலிந்த அழகான உடல் அமைப்பு உள்ளவர்கள் மற்றும் அதிகம் செலவாளி. ஈகோ குணம் உடையவர், ஆட���்பரம், பியூட்டி பார்லருக்கு அதிகம் செலவு செய்பவர்.\n7) துலாம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :\nதிடமான உடல் அமைப்பும், வேகமும் மிக்கவர், சுய சிந்தனையாளர்கள், செயல் திறன் மிக்கவர்கள், சக்தி மிக்கவர்கள், நல்ல நிறம், உயரம், உடல்வாகு, கௌரவம் மிக்கவர்கள், வீரம் மிக்கவர்கள், தான் சொல்வதை யோசிக்காமல் வேகமாக செய்பவர்கள். கணவனை அடக்கி ஆளும் திறன் பெற்றவர்கள். வீண் விரையம் செய்ய மாட்டார்கள்\n8) விருச்சகம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :\nமுக அழகு, கண் அழகு, மூக்கு அழகு உள்ளவர்கள், பேச்சு ஆற்றல் மிக்கவர்கள், ஞாபக சக்தி உள்ளவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள், அழகான ஆடை அணிபவர்கள் மற்றும் தனக்கு தேவையான போது நிதியுதவி வழங்கும் மனைவியாக இருப்பார்கள். நல்ல நிதியமைச்சர். சிக்கனவாதி.\n9) தனுசு (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :\nஅழகான காதும், நீண்ட அழகான க்ழுத்தும் கொண்டவர்கள், இயற்கையான அறிவு உள்ளவர்கள், மனோபலம் உள்ளவர்கள், எழுத்தற்றல் மிக்கவர்கள், தகவல் தொடர்பாளர்கள், ஞாபக சக்தி மிக்கவர்கள்,, ஸ்டைலான பேச்சு உள்ளவர்கள், வேகம் மிக்கவர்கள், உடல் வலிமை மிக்கவர்கள் மற்றும் தன்னை கணவன் புகழ்ந்து பேசினால் எதுவும் செய்வார்கள். செலவாளி.\n10) மகரம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :\nவட்ட முகம், அன்பும் அழகும் நிறைந்த முகம், அன்பு மிக்கவர்கள், பாசம் மிக்கவர்கள், நேசம் மிக்கவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், சேவை குணம் உள்ளவர்கள், தாயை போல் பாசம் உள்ளவர்கள், பரிசு வழங்குபவர்கள், அழகிய வீடு, வாகனம் உள்ளவர்கள், கொளு கொளு உடம்பு உள்ளவர்கள் மற்றும் தன்னிடம் அன்பாகவும் ஆதரவாகவும் பேசும் மனைவியாக இருப்பார்கள்.\n11) கும்பம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :\nஅழகும், அறிவும், மற்றவர் ரசிக்கும் தோற்றம் உள்ளவர், ஆழ்ந்த அறிவு மிக்கவர்கள், கலை ஞானம் மிக்கவர்கள், கவிதை, கட்டுரை எழுதுபவர்கள், புகழ் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல், விளையாட்டு வீரர்கள், சினிமா காரர்கள், இசை ஆர்வம் உள்ளவர்கள், அதிர்ஸ்டசாலிகள், நல்ல உடல் கட்டு உள்ளவர்கள். உங்கள் மனைவி தலைமை பொறுப்பில் இருந்து உங்கள் காரியத்தை சாதித்து தருவார். செல்வம் மிக்கவர்.\n12) மீனம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :\nஅழகானவர், அன்பானவர், பாதுகாப்பானவர், வெற்றியளர்கள், சதனையளர்கள், விளையட்டு வீரர்கள், நல்ல உழைப்பாளிகள், தன்னம்பிக்கையாளர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர்கள், கணவனிடம் விசுவாசமாக இருப்பவர். வீண்விரையம் செய்யமாட்டார், கணவனுக்கு அடங்கி நடப்பவர். கணவனின் பாதி வேலைகளை செய்து வீட்டின் பாரத்தில் பங்கெடுத்துக்கொள்பவர்.\nமனைவி என்பவள் நாம் முகம் பார்க்கும் கண்ணாடி\nகணவனின் உணர்வையும் மனத்தையும் படிக்கும் ஆற்றல் பெற்றவள்\nஒவ்வொருவர் வெற்றிக்கு பின்னால் மனைவி இருக்கிறாள்\nஎங்கோ பிறந்து தனது கணவனுக்கா உயிரையும் கொடுக்கும் மனைவியின்\nமனதை புரிந்து வாழ்ந்தால் நமது வாழ்க்கை சொர்க்க புரி ஆகும்\nஇடுகையிட்டது அஸ்ரோ இ.ஏ. மாரிசெட்டி நேரம் முற்பகல் 5:36 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள்\nவியாழன், 5 மார்ச், 2015\nஅதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான பன்னிரு பெருமாள்\nஅதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான\nஅந்த கடவுளுக்கு பல்லாயிரக்கணக்கான நாமங்கள்\nபல்லாயிரக்கணக்கான அவதாரம் மற்றும் திருவுருவங்கள் உள்ளன.\nபடைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்\nகாக்கும் செயலை செய்யும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான பெருமாளின்\nஅவதாரத்தில் ஏந்த அவதாரம் ஏந்த ராசிக்கு உகந்தது என குறிப்பிடபட்டுள்ளது.\nஆகவே அவரவர் ராசிக்குண்டன அவதார பெருமாளின் கோவிலுக்கு உங்கள் நட்சத்திர நாளில் சென்றோ அல்லது\nஅந்த அவதார மூர்த்தியின் திருவுருவ படம் வைத்து\nமனமது செம்மையாகி உங்களுக்கு சகல நன்மையும் அளிக்கும்.\nஇடுகையிட்டது அஸ்ரோ இ.ஏ. மாரிசெட்டி நேரம் முற்பகல் 6:39 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான பன்னிரு பெருமாள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n12 ராசிக்கான அதிர்ஷ்டம் அளிக்கும் ஆறுபடை ( 6+1 பட...\nபைரவர் வரலாறு மற்றும் வழிபாடு முறை\n12 ராசிக்குரிய பைரவர் வழிபாடு\nஉங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள்\nஅதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான பன்னிரு பெருமாள்...\nஜோதிடத்தில் 24 ஆண்டு காலமாக ஆர்வம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/31632-2016-10-11-03-39-50", "date_download": "2018-05-21T13:09:18Z", "digest": "sha1:ZNE22CGAFJ4XWL73L2EYIWDQ2OEUR34C", "length": 8248, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "வழக்கமாக நாம் எழுதும் ஒற்றுப்பிழைகள்", "raw_content": "\nதிட்டக்குடியில் அருந்ததியர் நிலத்தைக் கைப்பற்ற நடந்த ஜாதியத் தாக்குதல்\nதமிழின் முதல் தருக்கவாதி ‘அறவண அடிகள்’\nகியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும்...\nதமிழர் நாகரிகம் கி.மு.3000 ஆண்டையது\nமொழி உரிமைகோரி, துண்டு துண்டாகப் போராடுகிறோம்\nதமிழில் வட்டார வழக்குச்சொல் அகராதி உருவாக்கம்\n மனித இனத்தின் தூதன் போகின்றான்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 11 அக்டோபர் 2016\nவழக்கமாக நாம் எழுதும் ஒற்றுப்பிழைகள்\n(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=1d6354722274eea162982f597a308ed3", "date_download": "2018-05-21T12:41:11Z", "digest": "sha1:FYH6WIEIEGQDYJLKOYUYHBEH5II52HED", "length": 31112, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரை��ள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\n���ாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் ��ாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamizhan-thiravidana.blogspot.com/2011/07/63.html", "date_download": "2018-05-21T13:13:37Z", "digest": "sha1:YN2S3NAID2SUMKSCXCXJPQF5O4HPSWGP", "length": 40759, "nlines": 256, "source_domain": "thamizhan-thiravidana.blogspot.com", "title": "தமிழன் திராவிடனா?: 63. சூத்திரன் வேதம் படிக்கக்கூடாதா? (தொடர்ச்சி)", "raw_content": "\nதமிழனின் மூலம் தமிழ் மண்ணிலேதான், சிந்து சமவெளியிலோ, திராவிடத்திலோ அல்ல.\nதிங்கள், 18 ஜூலை, 2011\n63. சூத்திரன் வேதம் படிக்கக்கூடாதா\nதமிழ் நிலங்களில் நாலாம் வர்ணத்தவரான வேளாண் மக்களை அடக்கியோ, ஒடுக்கியோ இழிவு படுத்தியோ நடத்தவில்லை என்பதற்குத் திருக்குறளின் உழவு அதிகாரமே சான்று.\nவேளாண் மக்களே அச்சாணி என்றும்,\nஉலகுக்குத் தலை போன்றவர்கள் என்றும் கருதப்பட்டனர்.\nஇவர்களே அரசர்களுக்குச் செல்வத்தைப் பெருக்கிக் கொடுத்தனர்.\nஇவர்கள் இல்லையென்றால் தவ முனிவர்கள் கூட தவித்து விடுவார்கள்.\nஇவர்கள்தான் உண்மையில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் என்று சொல்லக்கூடிய\nமற்றவர்கள் எல்லாம் ‘தொழுதுண்டு’ இவர்களுக்குப் பின் செல்பவர்கள்\nஎன்றெல்லாம் பலபடியாகத் திருக்குறள் கூறுவது,\nஇந்த மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த உயர்வைப் பறை சாற்றுகிறது.\nஇவர்கள் யாரிடமும் கை நீட்டினதில்லை என்கிறது திருக்குறள்.\nஆனால் இவர்களிடம் மற்றவர்கள் கை நீட்டிப் பெற்றனர்.\nஅப்படிப்பட்ட நிலையில் அவர்கள் இருந்தனர் என்பது உண்மையே என்பதை\nநச்சினார்க்கினியர் சொல்லும் நாலாம் வர்ணத்தவருக்கான ஆறு தொழில்களுள் ‘விருந்தோம்பல்’ ஒன்று என்பதன் மூலம் தெரிகிறது. (பகுதி 62).\nவேறு எந்த வர்ணாத்தவருக்கும் விருந்தோம்பல் சொல்லப்படவில்லை.\nஆனால் நான்காம் வர்ணத்தவருக்கு மட்டும் அது சொல்லப்பட்டிருக்கிறது.\nஇதற்குக் காரணம் ஒருவனுடைய பசியாற்றுகிற திறமை\nஇந்த வர்ணத்தவருக்குத் தான் உண்டு.\nவீட்டுக்கு வருபவர்களுக்கு இல்லை என்று உணவு கொடுப்பவர்கள் இவர்கள்.\nஅப்படிப்பட்ட நிலையில் இருந்தார்கள் என்றால்\nஇந்த வர்ண முறை அவர்களைப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது.\nஇந்தத் தமிழ் மண்ணில் அரசர்கள் கோலோச்சிய வரையிலும்,\nஅவர்களுக்கு நல்ல அந்தஸ்து இருந்தது.\nதமிழ் அரசர்கள் அடிக்கடி ஒருவர் மீது ஒருவர் படையெடுத்தாலும் அப்பொழுதெல்லாம், வேளாண் மக்களையும்,\nஅவர்கள் உழும் வயல்களையும் அவர்கள் தொந்திரவு செய்தத��ல்லை.\nவென்ற நாடுகளில் இருந்த மக்களையும்,\nதங்கள் மக்களாக அரவணைத்து அவர்கள் மூலம் செல்வம் ஈட்டினர்.\nஆனால் அந்த நிலை ஒரு காலக்கட்டத்தில் மாறியது.\nகாபாற்ற வேண்டிய அரசன் காப்பாற்றவில்லை என்றால்\nஅப்பொழுது அவர்கள் வாழ்க்கை மாறி விடுகிறது.\nஅப்படிப்பட்ட காலம் எப்பொழுது, ஏன் எழுந்தது என்பதை\nஇந்தத்தொடரின் முக்கியக் கட்டத்தில் காணலாம்.\nஎன்றைக்குமே யாருக்குமே அரசர்கள்தான் புரவலர்களாக இருந்திருக்கிறார்கள்.\nஅந்த அரசர்கள் இயல்பு திரிந்த போது\nஇதற்குப் பார்ப்பனனும், வர்ண முறையும் காரணமில்லை.\nஆட்சி நடத்தப்படும் விதமே இவர்கள் பெற்ற அவதிக்கு காரணமானது\nநம்மை ஆண்ட வெளிநாட்டாரை வைத்துச் சொல்ல முடியும்.\nபாரதம் முழுவதும் இருந்த பல வேறு அரசர்கள்,\nஆனால் வென்ற நாடுகளில் இருந்த வேளாண் மக்களையும்,\nஅவர்கள் செல்வமான கழனிகளையும் அழிக்கக் கூடாது என்பதை\nஅந்தத் தர்மம் படையெடுத்து வந்த முஸ்லீம் அரசர்களுக்கு இல்லை.\nஅவர்களுக்குப் பின் நம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேயனுக்கும் இல்லை.\nநம்மை அழித்து, நம் சொத்தைத் தங்கள் ஊருக்கோ,\nஅல்லது தங்கள் அரசர்களுக்கோ கொடுக்க வேண்டும் என்பதுதான்\nநம்மிடம் இருந்தவற்றை அபகரித்தவர்கள் அவர்கள்.\nஅதனால் பாதிப்புக்குள்ளான மக்களுக்குள் முக்கியமானவர்கள் இந்த வேளாண் மக்கள்.\nஅந்தப் பாதிப்பின் காரணத்தை அறியாமல்,\nபார்ப்பனர்களையும், வர்ண முறையையும் அதற்குக் காரணமாக்கும் திராவிடவாதம்,\nமுன்பு கராஷிமா அவர்கள் சொன்னார் என்று மேற்கோளிட்டோமே\nஅது போல அறிவுக்குப் புறம்பானது, உண்மையில்லாதது (பகுதி 54)\nவேதமொழிந்த கல்வியை அவர்கள் படிக்க வேண்டும் என்பது\nஅவர்களுக்கான ஆறு தொழில்களுக்குள் ஒன்றாக இருந்தது.\nஅந்தக் கல்வி பெறுவதில் தடை இல்லை, வர்ண வித்தியாசம் இல்லை.\n“ஆற்றவும் கற்றார் அறிவுடையார், அஃதுடையார்\nஅந்நாடு வேற்று நாடாகா, தமவேயாம்”\nஅதனால் கல்லாமல் இருக்கக்கூடாது என்று சொல்லப்படுவதால்\nகல்வி கற்பதற்குத் தடை ஏதும் இருந்திருக்கவில்லை என்று தெரிகிறது.\nஇந்தப் பழமொழிச் செய்யுள் மூலம், கற்றவர் பல நாடுகளுக்கும் சென்றனர் என்றும்,\nஅப்படிச் சென்ற நாடுகளெல்லாம் அவர்களுக்கு வேற்று நாடுகள் போல இல்லை என்றும்,\nஅந்த நாடுகள் அவர்களை அரவணைத்துக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிகி��து.\nஅவர்கள் கற்ற கல்வி, இன்றைய திராவிடவாதிகள் சொல்வதைப் போல மொழிப் புலமை அல்ல. அதாவது தமிழன், தமிழை மட்டுமே வைத்துக் கொண்டு இதுமட்டுமே கல்வி என்று இருக்கவில்லை. வெறும் தமிழ் மொழிப் புலமை மட்டுமே இருந்திருந்தால், அவர்களால் வெளி இடங்களுக்குச் சென்று அங்கு தங்களை இன்றியமையாதவர்களாக நிலை நாட்டிக் கொண்டிருக்க முடியாது.\nஎண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று சொல்லியிருப்பதால்\nவாழ்கை முறை, தர்ம நிலை ஆகியவற்றைப் புகட்டும் கல்வியாகவும்\nஅதனால் அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் சிறப்பு அடைந்திருக்கிறார்கள்.\nஅறு வகைப்ப்பட்டப் பார்ப்பியலில் நான்கு வகைகள் இப்படிப்பட்ட கல்வியையும், தமிழ், சமஸ்க்ருதம் ஆகிய இரண்டு மொழிப் புலமையையும் தருபவை. அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டே அவர்கள் பெருமை பெற்றிருக்க முடியும்.\nஆனால் இவை எல்லாம் பொருள் ஈட்டும் முறையைச்\nசொல்லித் தரும் கல்வி அல்ல.\nபொருள் ஈட்டுவதற்கு, நாலாம் வர்ணத்தவருக்கு உழவு இருந்தது.\nமூன்றாம் வர்ணத்தவருக்கு வாணிகம் இருந்தது.\nஅரசர்களுக்கு ஐந்து வகைகள் இருந்தன. ’ஐவகை மரபின் அரசியல் பக்கம்’ என்று தொல்காப்பியம் சொல்வது பின் வரும் ஐந்து வகைகளில் பொருள் சேர்ப்பதே என்று நச்சினார்க்கினியார் சொல்கிறார்.\n(1) சுங்கம், வரி போன்ற வழிகள் மூலம் பொருளைப் பெருக்குதல்,\n(2) பகைவனை வென்று அவன் நாட்டிலிருக்கும் செல்வத்தை அடைதல்,\n(3) வாரிசு இல்லாமல் ஒருவர் இறந்து விட்டால், அவரது செல்வத்தைப் பெறுதல்,\n(4) பொருள் இல்லாத காலத்தில் வாணிபம் செய்து பொருள் தேடல்,\n(5) அறத்தில் திரிந்தாரைத் தண்டிக்கும் விதமாக அவரது பொருளைப் பெறுதல்\nபார்ப்பனர்களுக்குப் பொருள் சேர்க்கும் முறை சொல்லப்படவில்லை.\nமாணவர்கள் தருவதையும், தானமாகப் பெருவதையும் வைத்துக் கொண்டே\nஅந்தப் பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்த கல்வி பொருளாதாரக் கல்வி அல்ல.\nஅந்தக் கல்வியை நான்காம் வர்ணத்தவர்கள் பெற வேண்டும் என்பது\nஅவர்களுக்கான வர்ண விதியான ஆறு தொழில்களில் ஒன்று.\nஅந்தக் கல்வி அவர்களுக்குப் பொருள் ஈட்டும் முறையைச் சொல்லித்தரவில்லை.\nஆனால் அந்தக் கல்வி அறிவைக் கண்டு பிறர் இவர்களுக்குப் பொருள் தந்தனர்.\nஎங்கோ கிராமப்புறத்தில் இருக்கும் பாணர்கள் அப்படிப்பட்ட கல்வியால் பெற்ற\nகவி இயற்றும் திறமையால் அரசர்களிடமிருந்து பொருள் ஈட்டினர்.\nஎந்த அரசன் வாரிக் கொடுக்கும் வள்ளலாக இருந்தானோ, அவனைத் தேடி\nநாடு விட்டு நாடு சென்று, பாடிப் பரிசில்கள் பெற்றிருக்கின்றனர்.\nஅப்படி அவர்கள் பாடின பாடல்களில், உலக அறிவும், அறநூல்கள் அறிவும் மிகுந்து இருப்பதைச் சங்க நூல்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்கிறோம்.\nஆறு பார்ப்பியலில், 4 வகைகளில் வரும் வேதமொழிந்த கல்வி என்பது,\nஅறநூல்கள் சொல்லும் அறக் கல்வி ஆகும். (பகுதி 61)\nஅற வழிக் கல்வி என்பது அறம், பொருள், இன்பம் என்னும் புருஷார்த்தங்களைக் கொண்டது..\nஅறம், பொருள், இன்பம் என்றால் என்ன\nஒருவன் நடந்து கொள்ளும் விதம் அறவழியில் இருக்க வேண்டும்.\nபொருள் ஈட்டுவது அறவழியில் இருக்க வேண்டும்.\nஇன்பம் நுகர்வதும் அறவழியில் இருக்க வேண்டும்,\nஇப்படி இருந்தால் வீடு பேறு கிடைக்கும்.\nஅதனால் அறம், பொருள் இன்பத்தை ஒருவன் ஒழுகாகப் பேண வேண்டும்.\nஇதுவே திருக்குறள் முதல் புறநானூறு உள்ளிட்ட\nஅனைத்து சங்க நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது.\nஇன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் புறநானூறு என்பதே\nஅறநிலை, பொருள்நிலை, இன்ப நிலை என்று மூன்று பகுதிகளாக இருந்திருக்க வேண்டும் என்பது டா. உ.வே.சா அவர்களது கருத்து. அவருக்குக் கிடைத்த ஒரு ஏட்டுச் சுவடிப் பிரதியில் ‘அறநிலை’ என்ற தலைப்பில் புறநானூறு ஆரம்பித்திருந்தது. அப்படித் தலைப்பிட்ட பகுதிகளாக பிற பிரதிகள் கிடைக்காததால் இப்பொழுது இருக்கிற புற நானூறாகக் கொடுத்திருக்கிறார். ஆனால் ‘அறநிலை” என்று ஒரு பிரதியில் காணப்படவே, பொருள் நிலை, இன்ப நிலை என்று பிற தலைப்புகளில் புற நானூறு இருந்திருக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக அவர் தொகுத்த “’புற நானூறு – மூலமும், உரையும்’ புத்தகத்தில் எழுதியுள்ளார். (1935 ஆம் வருடப் பதிப்பு)\nஆகவே அறம், பொருள், இன்பம் என்னும் வேத மதக் கருத்தே\nதமிழர் பண்பாட்டுக் கருத்து ஆகும்.\nஅதை மனுவாதிகளும் பின்பற்றினார்கள் என்பதால்,\nதமிழன் அதை வட இந்தியாவில் புகுத்தினான் என்று சொல்வது சரியல்ல\nமனுவும் தமிழ் மக்கள் மீது அதைத் திணித்தான்\nவேதத்தை எல்லோரும் பேணி வந்தனர்.\nஅதனால் அது தரும் வாழ்க்கையியலும்\nஇமயமலை முதல் தென் குமரி வரை பொதுவாக இருந்திருக்கிறது.\nஅதைத்தான் கல்வியாகத் தமிழன் கற்றான் என்று தொல்காப்பியம் சொல்கிறது.\nஅ��ு நான்காம் வர்ணத்தவருக்கு மறுக்கப்படவில்லை என்பதற்கு\nஒரு சான்று புற நானூறில் இருக்கிறது.\nமேற்பால் ஒருவனும் அவன் கட்படுமே” (பு-நா-183)\nஅதாவது நான்கு பால் என்று நான்கு வர்ணங்கள் இருந்திருக்கின்றன.\nஅவற்றுள் மேல்பால், கீழ்ப்பால் என்பது மேலிலிருந்து கீழாக எண்ணுவதால் ஏற்படுவது. கீழ்ப்பால் என்னும் நான்காவது பாலைச் சேர்ந்த ஒருவன் கல்வியில் தேர்ச்சி பெற்றால் அவனிடம், மேற்பாலாக உள்ள முதல் மூன்று வர்ணங்கள் ஒன்றில் பிறந்தவனாக இருந்தாலும், ஒருவன் தலை வணங்கி அவன் சொன்னதற்குக் கட்டுப்படுவான்.\nஇதில் குதர்க்கம் கண்டுபிடிப்பவர்கள், கீழ்ப்பால் ஒருவன் கற்பின்’ என்று ஒருவன் கற்றுக் கொண்டால் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே அத்தி பூத்தாற்போல ஏதோ சிலரே கற்றிருக்க வேண்டும் என்று சொல்லலாம்.\nஅது சரியல்ல என்று தெரிந்து கொள்ள அந்தப் பாடல் சொல்லும் கருத்து முழுவதையும் தெரிந்து கொள்வது நல்லது.\nஅந்தப் பாடல், கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதற்காக ஒரே வகையில் உள்ளவர்களுக்குள் கல்வியால் பேதம் ஏற்படும் என்று உதாரணங்களைச் சொல்கிறது.\nஅப்படிச் சொல்வது - ஒரே தாய் வயிற்றில் பிறந்தாலும், கல்வி கற்ற மகனிடம் அந்தத் தாய்க்கும் மனம் செல்லும்.\nஅது போல ஒரே குடியில் பலர் பிறந்திருந்தாலும், அவர்களுள் மூத்தவனை வருக வருக என்று அழைக்காமல், இளையவனாக இருந்தாலும், கற்றவன் எவனோ அவன் பின்னால் அரசனும் செல்வான்.\nஅதே போல வேற்றுமைகள் இருக்கும் நான்கு வர்ணத்தவர்களில், கடைசி வர்ணத்தவன் கற்றவன் என்றால், அவனுக்கு முன்னால் இருக்கும் மூன்று வர்ணதவர்களும் அவனிடம் கட்டுப்படுவார்கள்.\nஇந்தக் காரணங்களினால், உதவி செய்தோ, பொருள் கொடுத்தோ எப்படியாவது கல்வி கற்க வேண்டும் என்கிறது இந்தச் செய்யுள்.\nஇதில் வேற்றுமை தெரிந்த நாற்பால் என்று சொல்லி, அவர்களுள் கீழ்ப்பால் கல்வி கற்றலைப் பற்றிச் சொல்லவே, அந்த வேற்றுமை என்பது கல்வியினால் ஏற்பட்ட வேற்றுமை அல்ல என்பது தெளிவாகிறது. பிற வழிகளில் அந்த வேற்றுமை இருந்திருக்கிறது. அந்த வேற்றுமைகள் கல்வி கற்பதற்குத் தடையாக இல்லை என்றும் தெளிவாகிறது.\nஇந்தச் செய்யுளை எழுதியவர் ஒரு அரசர் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.\nஅவர் பாண்டிய அரசர் ஆவார்.\nஅதிலும் அவர் ஆரியப் படை ���டந்த நெடுஞ்செழியன் என்னும் அரசனாவார்.\nஇந்த அரசன், கோவலன் சாவுக்குக் காரணமாகி, தான் தவறு செய்து விட்டோம் என்று தெரிந்த கணமே அரியணையில் உயிரை விட்ட நெடுஞ்செழியனாவான் என்பதை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தின் இறுதியில் தெரிந்து கொள்ளலாம்.\nஅவன் ஆரிய வர்த்தம் என்று விந்திய மலைக்கு வடக்கே இருந்த இடங்களுக்குச் சென்று அங்கிருந்த அரசர்களை வென்றிருக்கிறான் என்பதை ஆரியப்படை கடந்தவன் என்ற சிறப்புப் பெயர் மூலம் தெரிந்துக் கொள்கிறோம்.\nவெறுக்கப்பட வேண்டியது ஆரியம் என்றால்,\nஆரியர்களே, தமிழ்ர்கள் மீது மனுவாதித் திணிப்பு செய்தனர் என்று இந்தத் திராவிடவாதிகள் சொல்வது உண்மை என்றால்,\nஆரியப் படைகளை வென்ற அந்த அரசன், அந்த மனுவாதி வர்ணாஸ்ரமத்தைத் தன் நாட்டிலிருந்து விரட்டியிருக்கலாமே\nஅப்படிச் செய்யாமல், வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் என்று என்று ஏன் செய்யுள் இயற்றிக் கொண்டிருக்க வேண்டும்\nஅந்த வர்ணப்பகுப்பு, தமிழ் மக்களிடையே இயல்பாக இருந்திருக்கவேதானே அவன் அதைத் தவறாகவோ, அல்லது ஆரியத்திணிப்பு என்றோ கருதவில்லை.\nபிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும் என்று அனைத்து மக்களும் கல்வி கற்க வேண்டும் என்று அந்நாளில் சொன்னதற்குக் காரணாம், கல்வியானது ஒழுக்கத்தைத் தரும் என்பதால்தான்.\nஒழுக்க சீலனான எந்த வர்ணத்தவராக ஒருவர் இருந்தாலும் அவருக்கு மரியாதை இருந்தது. அவர் சொல்லுக்கு மரியாதை இருந்த்து.\nஅப்படி ஒழுக்க நெறியில் ஒருவன் இருந்தால் அதுவே உயர் குடிப் பிறப்பு எனப்பட்ட்து.\nகுடி என்பது வர்ணத்தில் வரவில்லை எந்த வர்ணத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், நன்னெறியும், ஒழுக்க்மும் கொண்டிருந்தால் அவன் உயர்ந்த குடியினன் என்று சொல்லப்பட்டான். நாலடியாரிலும், திருக்குறளிலும் வேண்டிய அளவுக்கு இவற்றை விவரித்துள்ளார்கள். ‘குடிப் பிறந்தார் குன்றா ஒழுக்கங் கொண்டார்’ என்னும் நாலடியார் (குடிப்பிறப்பு 4) செய்யுள், இந்த உயர் குடி என்பது ஒழுக்கத்தால் வருவது, வர்ணத்தால் வருவதல்ல என்பதைத் தெளிவு படுத்துகிறது.\nஒருவனுக்கு ஒழுக்கம் இல்லை என்றால் அதற்காக அவன் வர்ணத்தைக் குறை சொல்லவில்லை. ஒழுக்கமில்லை என்றால் அவன் கயவன் எனப்படுவான். மேலே மேற்கோளிட்ட அந்தச் செய்யுள் இதைச் சொல்கிறது. ஒழுக்கமுடையவர் உயர் குடிப் பிறந்தோர் என்ப்படுவர். ஒழுக்கமில்லாதவர் கயவராவார்.\nஅந்த ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க்கிற கல்வி, ஆறு வகைப் பார்ப்பியலில் வருகிற வேதமொழிந்த கல்வி. தர்ம நூல்களும், ராமாயணமும், மஹாபாரதமும், புராணங்களும் தான் அந்த ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. அந்தக் கல்வியைக் கற்றவனைத் தலை வணங்கி இருக்கிறார்கள்.\nஅவன் நான்மறை தெரிந்த பார்ப்பனனாக இருந்தால், அரசர் முதல் பிற வர்ணத்தவர்கள் தலை வணங்கியிருக்கிறார்கள்.\nகற்றறிந்த நாலாம் வர்ணத்தவனாக இருந்தாலும், அவனுக்கு, பார்ப்பனர், அரசர் முதல் அனைவரும் தலை வணங்கியிருக்கிறார்கள்.\nஅந்தக் கல்வி கற்றவர்களுக்குத்தான் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றிருக்கிறார்கள். மனுவாதி சூத்திரனாக இருக்கட்டும், சாகத்தீவின் மந்தக சூத்திரனாக இருக்கட்டும், அவர்களைப் பற்றிச் சொல்லுமிடத்தே, அவரவர்கள் தர்ம நெறியில் நின்று சிறக்க வாழ்ந்தார்கள் என்றே சொல்லப்பட்டுள்ளது. அது போலவே தமிழக வேளாண் மக்களும் தர்ம நெறியில் நின்று உயர்குடியினராக மதிக்கப்பட்டு இருந்தார்கள். இந்தக் கருத்தை திருக்குறள் குடிமையியல் உரையில் பரிமேலழகர் சொல்வதைக் காணலாம்.\n’புலன் அழுக்கற்ற அந்தணன்’ என்று கபிலரை, மாறோக்கத்து நப்பசலையார் சொல்லியுள்ளார். புலன் அழுக்கில்லாமை என்பது அந்தணனுக்கு மட்டுமல்ல, அன்றைய அறக் கல்வியைக் கற்ற எவருக்குமே வரக் கூடியது.\nஇன்றைக்குத் திராவிடம் பேசும் திராவிடவாதிகளுக்கு அது இருக்கிறதா\nஅறக்கல்வி கற்காமலும், அறக்கல்வியை மதிக்காமலும் இருக்கிற இந்தத் திராவிடவாதிகள், அன்றைய தமிழ் நிலங்களில் இருந்திருந்தால் ’கயவர்கள்’ என்று ஒதுக்கப்பட்டிருப்பார்கள்.\nஇடுகையிட்டது jayasree நேரம் பிற்பகல் 7:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n119. தென்கிழக்குக் கடலில் தமிழும், சமஸ்க்ருதமும்.\nடிடிகாகா புல்லைப் பற்றிய ஒரு விவரம் என்னவென்றால் , இதைக் கொண்டு செய்யப்படும் ஒரு வகை நீச்சல் உபகரணக் கருவியைக் கொண்டு ' தங்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n64. சங்க நூல்களில் பிற வர்ணத்தவர் ஆதிக்கம்.\n63. சூத்திரன் வேதம் படிக்கக்கூடாதா\n62. சூத்திரன் வேதம் படிக்கக்கூடாதா\n60. தென்னனுடன் தொடரும் வேத கலாச்சாரம்.\n59. சாகத்தீவும் குமரிக்கண்டமும்.- 3 (பெயர்க் காரணம...\n58. சாகத்தீவும், குமரிகண்டமும் - 2 (மலைகளும்,நதிகள...\nகாவேரி ஆறு பிறப்பதற்கு முன்னமே புகார் நகரம் இருந்தது என்று பார்த்தோம். அந்தக் காவேரி பாரத நாட்டின் ஏழு நதிகளுக்குள் ஒன்று என்ற பெருமையைப் பெ...\n15. யுகங்களும், இதிஹாச காலங்களும்.\nசிபியும், ராமனும், ராவணனும், சோழனும், பாண்டியனும் வாழ்ந்த அடையாளங்கள் நமது நூல்களிலும், அரசர்கள் எழுதி வைத்த செப்ப்பெடுகளிலும் இருக்கிறது ...\n56. வராஹமிஹிரர் காட்டும் திராவிட நாடு -2\nதிசைவாரியாக நாடுகளை வகைப்படுத்தியுள்ள கூர்மச்சக்கர்த்தின் தெற...\n54. கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடம்.\nதிராவிடர் என்பவர் யார் என்று மனுஸ்ம்ருதியில் சொல்லப்பட்டிருந்தாலும், திராவிடர்கள் என்பவர்கள் மஹாபாரதப்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velang.blogspot.com/2010/11/foxit-reader.html", "date_download": "2018-05-21T13:13:45Z", "digest": "sha1:KGNP4YDCNIZ2HYJDTWRPSI7J2GGXQTCS", "length": 22080, "nlines": 316, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்-பிடிஎப் ரீடர் -Foxit Reader", "raw_content": "\nவேலன்-பிடிஎப் ரீடர் -Foxit Reader\nபிடிஎப் ரீடர் எவ்வளவோ இருந்தாலும் குறைந்த அளவில் நிறைய வசதிகளை தருவதாக இந்த Foxit Reader ஐ சொல்லலாம். அடோப் ரீடரை விட 30 மடங்கு அளவில் குறைந்தது.7 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள Open PDF File கிளிக் செய்து தேவையான பிடிஎப் பைலை திறக்கவும்.\nஇதில் மேற்புறம் நிறைய டூல்கள் கொடுத்துள்ளார்கள்.\nஅம்பு குறியில் குறிப்பிட்ட படத்தை - வார்த்தையை அடையாளப்படுத்துதல்,நோட் எழுதி வைத்தல்,வார்ததையை ஹைலைட் செய்தல்,வார்த்தையை அன்டர்லைன் செய்தல்,வார்த்தையை அடி்த்தல்,வார்த்தையின் கீழே வளைவான கோடுபோடுதல்,வார்த்தைக்கு இடையில் வார்த்தையை சேர்க்க அம்பு குறியிடுதல்,வேண்டிய பகுதியை காப்பி செய்தல் என இதில் உள்ள வசதிகள் ஏராளம் - தாராளம். மேலும் சிறப்பு வசதியாக பிடிஎப் பைலை ரிவார்ஸாகவும் மாற்றலாம்.நேரடியாக வேர்ட் பைலாக மாற்றிக்கொள்ளலாம்.எளிய விளக்கத்திற்காக நான்குறிப்பிட்ட வசதிகள் யாவற்றையும் இங்குளள படத்தில் விளக்கிஉள்ளேன் பாருங்கள்.\nபதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.���ோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nமிகவும் சிறப்பான ஒரு மென்பொருள் அதுவும் அளவில் குறைந்தத7 எம்.பியில் சூப்பர்\nநானும் இதையே பாவித்து வருகிறேன். இது அடோப் ரெடேரை விட வேகமானதும் கூட\nகக்கு - மாணிக்கம் said...\nஇன்னினாமோ சொல்லிகினுகீறீங்க . நா இன்னாத்த கண்டுகினேன்.\nஎனக்கு PDF READER தேவை.\nஉங்கள் பதிவு எனக்கு பயனுள்ளதாக இருந்தது.\nநம்ம வலைப்பக்கமெல்லாம் வராதே இல்லை.\nநானும் பல தொழில்நுட்ப பதிவரிடம் கேட்டுவிட்டேன் பதிலே இல்லை,நீங்களாவது சொல்லுங்கள்,\nதமிழில் ப்ளாக் எழுதுதல்,தமிழில் மின்னஞ்சல் அனுப்புதல்,voice chat செய்தல்,file sharing,DVD Reader,போன்ற வசதிகள் உன்டாசென்னையில் சுமார் எவ்வளவு விலை முதல் கிடைக்கும்\nஅட.. இதுவும் நல்லாத்தான் இருக்கு வேலன் சார்.அடோப் ரீடர்தான் பெரும்பாலும் பயன்படுத்தவார்கள். இப்பதிவு மூலம் ஒரு பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கீங்க.. இனிய முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துகள் சார்.\nயோகி ஸ்ரீ ராமானந்த குரு said...\nவேலன் சார் எனக்கு ஒரு உதவி தேவை என்னிடம் avl format ல் சில file உள்ளது அதை PDF ஆகவோ WORD ஆகவோ கன்வெர்ட் செய்ய வேண்டும் அதற்கான சாப்ட்வேர் இருந்தால் தெரியபடுத்தவும். இந்த format நீங்கள் ஏற்கனவே வெளியிட்டு இருந்த ஜோதிடம் சாப்ட்வேர் ன் save option இப்படி இருக்கிறது . கணினிக்கு புதிய வரவான எனக்கும் உங்கள் பாடங்கள் மற்றும் குறிப்புகள் அனைத்தும் உபயோகமானதாக இருக்கிறது .\nநன்றி திரு வேலன் சார் அவர்களே நல்ல தகவல் நான் ஒரு வருட காலமாகவே foxit reader தான் பயன்படுத்தி வருகிறேன் ஏனெனில் இது மிகவும் சிறிய அளவே கொண்ட மென்பொருள் மற்றும் adope reader போன்று எந்த ஒரு error message காட்டாது மிக விரவாக செயல் படும் மற்றும் சுதந்திர இலவச மென்பொருளும் கூட....\nமிகவும் சிறப்பான ஒரு மென்பொருள் அதுவும் அளவில் குறைந்தத7 எம்.பியில் சூப்பர்\nநன்றி சிம்பு சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nநானும் இதையே பாவித்து வருகிறேன். இது அடோப் ரெடேரை விட வேகமானதும் கூடஃ\nகக்கு - மாணிக்கம் கூறியது...\nஇன்னினாமோ சொல்லிகினுகீறீங்க . நா இன்னாத்த கண்டுகினேன்.\nஎனக்கு PDF READER தேவை.\nஉங்கள் பதிவு எனக்கு பயனுள்ளதாக இருந்தது.\nநம்ம வலைப்பக்கமெல்லாம் வராதே இல்லை.ஃஃ\nநன்றி குமார் சார்...கோபித்துக்கொள்ளாதீர்கள் அவசியம் வந்துவிடுகின்றேன்.\nநானும் பல தொழில்நுட்��� பதிவரிடம் கேட்டுவிட்டேன் பதிலே இல்லை,நீங்களாவது சொல்லுங்கள்,\nதமிழில் ப்ளாக் எழுதுதல்,தமிழில் மின்னஞ்சல் அனுப்புதல்,voice chat செய்தல்,file sharing,DVD Reader,போன்ற வசதிகள் உன்டாசென்னையில் சுமார் எவ்வளவு விலை முதல் கிடைக்கும்\nநோக்கியா தயாரிததுள்ள நெட்புக்கின் சென்னை விலை சரியாக தெரியவில்லை நண்பரே.விசாரித்து விரிவாக பதில் சொல்கின்றேன்.\nஅட.. இதுவும் நல்லாத்தான் இருக்கு வேலன் சார்.அடோப் ரீடர்தான் பெரும்பாலும் பயன்படுத்தவார்கள். இப்பதிவு மூலம் ஒரு பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கீங்க.. இனிய முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துகள் சார்.\nநன்றி பிரவின்குமார் சார்..உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.\nயோகி ஸ்ரீ ராமானந்த குரு கூறியது...\nவேலன் சார் எனக்கு ஒரு உதவி தேவை என்னிடம் avl format ல் சில file உள்ளது அதை PDF ஆகவோ WORD ஆகவோ கன்வெர்ட் செய்ய வேண்டும் அதற்கான சாப்ட்வேர் இருந்தால் தெரியபடுத்தவும். இந்த format நீங்கள் ஏற்கனவே வெளியிட்டு இருந்த ஜோதிடம் சாப்ட்வேர் ன் save option இப்படி இருக்கிறது . கணினிக்கு புதிய வரவான எனக்கும் உங்கள் பாடங்கள் மற்றும் குறிப்புகள் அனைத்தும் உபயோகமானதாக இருக்கிறது .ஃ\nதங்கள் வருகைக்கு நன்றி சார்...தாங்கள் ஜோதிட சாப்ட்வேரை தகவல்கள் கொடுத்து முடித்து பலன்கள் பார்த்ததும் அதை நேரடியாக பிரிண்ட் கொடுக்கவும். அதுசமயம் நீங்கள் மைக்ரோசாப்ட்டின் ஒன்நோட் அப்ளிகேஷனையோ - பிடிஎப் கிரியேட்டரையை உங்கள் கணிணியில் இணைத்திருக்க வேண்டும். பிரிண்ட ஆப்ஷனாக பிடிஎப் தேர்வு செய்தால்உங்களுக்கு தேவையானது பிடிஎப் பைலாக கிடைக்கும்.\nநன்றி திரு வேலன் சார் அவர்களே நல்ல தகவல் நான் ஒரு வருட காலமாகவே foxit reader தான் பயன்படுத்தி வருகிறேன் ஏனெனில் இது மிகவும் சிறிய அளவே கொண்ட மென்பொருள் மற்றும் adope reader போன்று எந்த ஒரு error message காட்டாது மிக விரவாக செயல் படும் மற்றும் சுதந்திர இலவச மென்பொருளும் கூட....\nநன்றி சரவணன் சார்.யதேச்சையாக தேடும் சமயம் கிடைத்தது.நன்றாக இருக்கவே பதிவிட்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\n//நன்றி சரவணன் சார்.யதேச்சையாக தேடும் சமயம் கிடைத்தது.நன்றாக இருக்கவே பதிவிட்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...//\nநான் உங்களை விட வயதில் சிறியவன் தானே சார் எல்லாம் எதுக்கு சார்.\nவேலன்- Scotland-நாட்டின் அழகிய ஸ்கிரீன்சேவர்கள்\nவேலன்-போட்டோஷாப் - 3 டி முப்பரிமாண படம் தயாரிக்க.\nவேலன்- விண்வெளி விளையாட்டு Arcadrome.\nவேலன்-வேர்ட்டில் கிளிப் போர்டினை பயன்படுத்த\nவேலன்-டெக்ஸ்டாப்பில் உள்ளவைகளை சுலபமாக பெற\nவேலன்-Youtube -லிருந்து வேண்டிய பார்மெட்டுக்கு பதி...\nவேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்.\nவேலன்-போட்டோஷாப் - முகத்தை அழகாக்க\nவேலன்-கம்யூட்டரில் உபயோகிக்கும் நேரத்தை செட்செய்ய\nவேலன்-பிளாக்கில் வார்த்தைகள் ஜாலம் செய்ய\nவேலன்- போட்டோஷாப் - கோட் மாடல்கள்.\nநலம் பெற பிராத்திப்போம் வாருங்கள்.\nவேலன்- என்ட் கீயின் பயன்பாடு.\nவேலன்- கீ -லாக்-கீபோர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்ய\nவேலன்-இஎக்ஸி(.exe) பைலை இ-மெயிலில் சுலபமாக அனுப்ப\nவேலன்-தீபாவளி வாழ்த்துக்களை அனுப்ப - பட்டாசுகளை வெ...\nவேலன்-போட்டோஷாப் -பிரஷ் டூலில் சிலந்திபூச்சிகள்.\nவேலன்-பிடிஎப் ரீடர் -Foxit Reader\nவேலன்-விரும்பிய ப்ரோகிராமில் நினைவுகுறிப்புகளை எழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.greatestdreams.com/2009/08/5.html", "date_download": "2018-05-21T12:42:25Z", "digest": "sha1:5MOFL3AE4HZKZOAX3DV5XBB4FPKOL3FU", "length": 12627, "nlines": 183, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தேடினால் கிடைத்துவிடும் - 5", "raw_content": "\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஅருகில் இருந்த அறை ஒன்றில் தனது ஆடைகளை மாற்றிக்கொண்டார் கோவிந்தசாமி. அஸ்தி பையைத் திறந்துப் பார்த்தார். பாலீதின் பையில் போடப்பட்டு இருந்தது. மனம் நிம்மதி ஆனது. ஆனால் காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது. ஒரு காபி குடித்தால் தேவலாம் என காபி அருந்தினார். அந்த இளைஞன் இன்னமும் இவரையே பார்த்துக்கொண்டிருந்தான். மழை விட்டு இருந்தது.\nஅவனருகே வந்த அவர், காசிக்கு எளிதாகச் செல்லும் வழி எது எனக் கேட்டார். அந்த இளைஞன் கரக்பூர் மார்க்கமாகச் சென்றால் எளிதாகச் செல்லலாம் என சொன்னான். இருமிக்கொண்டே இருந்தார் கோவிந்தசாமி. கோவிந்தசாமிக்கு தான் கேட்டது தமிழ்மொழிதானா என வியந்தார். தம்பி நீங்க தமிழா என்று கேட்டார். ஆம் என்றான் இளைஞன். தனது பெயர் தமிழ்பாண்டே என அறிமுகப்படுத்திக்கொண்டான். கோவிந்தசாமிக்கு காய்ச்சல் அதிகமானது.\nஅதிக அலைச்சலும், தூக்கமின்மையும் அவருக்கு சற்று அசெளகரியத்தைத் தந்து இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார் கோவிந்தசாமி. அவரது மயக்கத்தைத் தெளிவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் தமிழ்பாண்டே. மருத்துவர் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என சொன்னதும் கோவிந்தசாமியை தனது வீடு இருக்கும் நீலகந்த நகருக்கு அழைத்துச் சென்றான்.\nபுதிய நபருடன் தன் மகன் வருவதைக் கண்ட தனலட்சுமி முகர்ஜி யார் என கேட்டார். தமிழ்க்காரர், காசி செல்கிறார் சுகமில்லை என சொல்லி ஒரு அறை ஏற்பாடு செய்யச் சொன்னான். இன்று ஓய்வெடுத்துச் செல்லட்டும் என சொன்னவனை தனியாய் அழைத்து நாளை உனது தந்தைக்கு திதி நாள், அந்த விசேசம் செய்ய வேண்டும், நீ இந்த தருணத்தில் இப்படி ஒருவரை அழைத்து வந்து இருக்கிறாயே என கடிந்து கொண்டார். போகச் சொல்லிவிடலாம் என்றான் தமிழ்பாண்டே. ஆனால் தாய் இருக்கட்டும் என அனுமதி அளித்தார்.\nகோவிந்தசாமி அன்று அங்கேயே தங்கினார். காலையில் கிளம்பலாம் என இருந்தவருக்கு காய்ச்சல் இன்னும் இருந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் செல்வது நல்லதல்ல என இருந்தாலும் இப்படி இங்கே தங்குவது சரியாகாது என நினைத்துக்கொண்டு கிளம்ப எத்தனித்தார். தமிழ்பாண்டே உடல்நலம் சரியானவுடன் செல்லலாம் என தடுத்துவிட்டான். அவனது தந்தையின் திதி நிகழ்வில் கலந்து கொண்டார் கோவிந்தசாமி. மனம் புதையலிலும் காசியிலும் நின்றது.\nஅன்றைய தினமும் அங்கேயே தங்க வேண்டி வந்தது. காய்ச்சலும் இருமலும் ஓரளவுக்கு சரியானது போல் இருந்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கரக்பூர் நோக்கி பயணமானார் கோவிந்தசாமி. கரக்பூரில் இறங்கி காசி இரயிலுக்குச் செல்லும் வழியில் ஐந்து பேர் இவரை சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களை கண்ட அதிர்ச்சியில் கோவிந்தசாமி உடல் வெடவெட என ஆடத் தொடங்கியது.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://alagiyaboomi.forumotions.in/t3-topic", "date_download": "2018-05-21T12:38:58Z", "digest": "sha1:CUI5S24GKR4M5BWMKNHGUUABBH3R5Z5O", "length": 8530, "nlines": 100, "source_domain": "alagiyaboomi.forumotions.in", "title": "மனிதன் ஒரு அறிவுள்ள மிருகம்", "raw_content": "இது அற்புதமான அழகிய பூமி . . .\n\"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்\" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........\nஅன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது\nஅழகியபூமி » சுவையான தகவல்கள் » கிறிஸ்தவம் தழைக்க . . . » மனிதன் ஒரு அறிவுள்ள மிருகம்\nமனிதன் ஒரு அறிவுள்ள மிருகம்\n1 மனிதன் ஒரு அறிவுள்ள மிருகம் on Mon Feb 21, 2011 4:22 pm\nமனிதன் ஒரு அறிவுள்ள மிருகம் , ஆனால் அறிவில்லாத கடவுள் ,\nஆம் , இரக்கம் காட்டுவதில் அவன் அறிவுள்ள மிருகம்\nயார் என்ன என்று யோசிக்காமல் நேரத்தை, பணத்தை, அன்பை செலவிடுவதில் அவன்\nஅழிவுதரும் பல கண்டுபிடிப்புகளை , தன்னை தானே அழித்துக்கொள்ள, உருவாக்கி பின்பு கவலைபடுபவன்,\nஉண்மை நிலையை அறியாமல் தான் சொல்வது மட்டும் தன் ')\" target=\"_blank\" rel=\"nofollow\"> உண்மை என்று நம்பி சீரழிகிறவன்\nமனிதன் ஒரு அறிவுள்ள மிருகம் , ஆனால் அறிவில்லாத கடவுள்\nஅழகியபூமி » சுவையான தகவல்கள் » கிறிஸ்தவம் தழைக்க . . . » மனிதன் ஒரு அறிவுள்ள மிருகம்\n» தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி\n» ஆண்டவரை எனது உள்ளம்\n» வாழ்வே ஒரு பாடல்\n» புனித பிரான்சிஸ் சவேரியாரின் வாழ்க்கை வரலாறு.\n» குருக்களின் ஆண்டில் தவக்காலம்\n» போராட்டத்தில் முளைத்த பூக்கள் - புனிதர்களான இளைஞர்கள்\n» ஒரு நல்ல குருவானவர் யார்\n» துவக்கக்��ால திருச்சபையில் குருத்துவம்\n» புனித பெர்க்மான்ஸ் - பீடச்சிறுவர்களின் பாதுகாவலர்\n» கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு வாழ்த்துக்கள்\n» புனித சவேரியார் (1506 ‡ 1552)\n» புனித குழந்தை தெரசா\n» புனித குழந்தை தெரசா ஆலயம்\n» திருப்பலியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\n» உலகிலே முதன் முதலாக\n» புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா\n» யார் இந்த இயேசு\nSelect a forum||--அழகிய பூமி| |--வரவேற்பரை| |--புதியவர் அறிமுகம்| |--விவிலிய வினாடி வினா| |--விவிலிய போட்டிகள்| |--அன்னை மரியா| |--அன்னை மரியாவின் காட்சிகள்| |--அன்னை மரியாவின் திருத்தலங்கள்| |--அன்னை மரியா கட்டுரைகள்| |--கவிதைகள் பக்கம்| |--திருத்தல கவிதைகள்| |--அழகான கவிதைகள்| |--தாலாட்டும் பூந்தென்றல்| |--புனிதர்களின் கவிதைகள்| |--மனிதமைய மறைக்கல்வி| |--மறைக்கல்வி போதனை முறைகள்| |--மறைக்கல்வி மதிப்பீடுகள்| |--மறைக்கல்வி நோக்கம்/குறிக்கோள்| |--மறைக்கல்வி பாடங்கள்| |--ஜெபம் செய்வோமா...| |--நவநாள் ஜெபம்| |--புனிதர்களின் ஜெபம்| |--பொதுவான ஜெபங்கள்| |--திருச்ஜெபமாலை| |--சுவையான தகவல்கள்| |--கிறிஸ்தவம் தழைக்க . . .| |--புண்ணிய பூமி . . . (புனிதர்களின் வரலாறு)| |--கிறிஸ்துவ மதிப்பீடுகள்| |--சுவையான தகவல்கள்| |--புகைப்படங்கள் / ஓவியங்கள் |--சொந்தமாக வரைந்த ஓவியங்கள் |--உங்கள் ஊர் அரிய புகைப்படங்கள் |--திருத்தல அரிய புகைப்படங்கள் |--புனிதர்களின் அரிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://annakannan.blogspot.com/2006/09/blog-post_30.html", "date_download": "2018-05-21T12:36:03Z", "digest": "sha1:D7KSWZPBSLMNJYJWWE3LWF2YPFJ2N43O", "length": 8969, "nlines": 152, "source_domain": "annakannan.blogspot.com", "title": "!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழ்சிஃபி மகாத்மா காந்தி சிறப்பிதழ் ~ அண்ணாகண்ணன் வெளி", "raw_content": "\nஅதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு\nதமிழ்சிஃபி மகாத்மா காந்தி சிறப்பிதழ்\n'இப்படியொரு மனிதர் ரத்தமும் சதையுமாக இருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே நடமாடினார் என்பதை வருங்காலத் தலைமுறை நம்புவது கடினம்' என்று காந்தியைக் குறித்து ஐன்ஸ்டீன் அன்றே கூறினார். அப்படி இருக்கையில் இன்றைய சூழலில் தேசத் தந்தை காந்தியை நினைவுகூர்வது மிகவும் முக்கியம்.\nஎனவே அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்சிஃபி சார்பில் சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளோம். இதில் காந்தியின் பல்வேறு புகைப்படத் தொகுப்புகளும் காந்தியின் எழுத்துகள் சிலவும் காந்தியைப் பற்றிய எழுத்துகள் பலவும் இடம் பெற்றுள்ளன.\nகி. ராஜநாராயணன், வெங்கட் சாமிநாதன் ஆகியோரின் கட்டுரைகளுடன் பி.கே. சிவகுமாரின் 'கண்டுணர்ந்த காந்தி' என்ற பத்தியும் சிறப்பிதழுக்கு வலிமை சேர்க்கிறது. காந்தியை நவீன ஓவியமாகவும் நீங்கள் கண்டு களிக்கலாம்.\nகாந்தி அன்பர்களை இந்தச் சிறப்பிதழ் கவரும் என்று நம்புகிறேன்.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:54 AM\nசிறப்பிதழ்கள் எல்லாம் நல்ல முயற்சி.\nஅதிருக்கட்டும் யூனிகோடில் வர இருப்பதாகச் சொன்னீர்களே என்ன ஆச்சு\nஉள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. செய்திகளையாவது யூனிகோடில் வெளியிட ஆரம்பிக்க் கூடாதா யூனிகோடில் ஒரு செய்தித் தளத்தின் தேவையை யார்தான் நிறைவு செய்யப் போகிறார்களோ\nஈழத்துச் செய்திகளுக்கென எத்தனை தமிழ் யூனிகோடு செய்தித்தளங்கள் தமிழகம் மட்டும் இன்னும் தயங்குவதேன்\nவிரைவில் தமிழ்சிஃபி, ஒருங்குறியில் மலரும். சற்றே பொறுங்கள்.\nகாந்தி தொடர்பான மேலும் இரண்டு கட்டுரைகளை அண்மையில் வெளியிட்டுள்ளோம்.\n1. நாகேஸ்வரி அண்ணாமலையின் 'நான் அறிந்த காந்தி'\n2. பி.கே.சிவகுமாரின் 'கண்டுணர்ந்த காந்தி - 3'\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nதமிழ்சிஃபி மகாத்மா காந்தி சிறப்பிதழ்\nதமிழ்சிஃபியில் என் ஓராண்டுப் பணிகள்\nஉள்ளாடை அணியும் முன் ஒரு நிமிடம்\nசில்லுனு ஒரு காதல் - திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=673888", "date_download": "2018-05-21T13:03:48Z", "digest": "sha1:BWGQKRGFSHJN63ZYUKU57TI4CR54HLNG", "length": 14071, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதியை வேண்டிய பயணம் தொடரவேண்டும்", "raw_content": "\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்��ள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nHome » சிறப்புக் கட்டுரைகள் »\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதியை வேண்டிய பயணம் தொடரவேண்டும்\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து ஒன்பது வருடங்களாகிவிட்டன. ஆனாலும் அந்த அவலத்தின் நினைவுகள் இன்னும் மனித நெஞ்சங்களை சுட்டெரிக்கின்றன.\n2004ம் ஆண்டில் இந்து சமுத்திரத்தை அண்டியுள்ள ஆசிய நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களைக் காவுகொண்ட சுனாமி எப்படி எமது துயர் மிகு நினைவுகளில் ஒருபகுதியாகிவிட்டதோ அதேபோன்று முள்ளிவாய்க்கால் என்பதும் இனிவரும் காலமெல்லாம் எமது நினைவுகளில் நீங்காதிருக்கும்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலை என்பது இலங்கை வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கே அமைந்த முள்ளிவாய்க்கால் என்ற கடற்கரை கிராமத்தில் ஈழப் போரின் இறுதிக் கட்டம் 2009ஆம் ஆண்டில் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது நாற்பதாயிரம் தமிழர்கள் தொடக்கம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வரையிலான தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.\nஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில் 40 ஆயிரம் பேர்வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக்குற்றச்சாட்டுக்கள் பற்றி இதுவரையில் விரிவான விசாரணைகள் நடத்தப்படாமை இந்த நாட்டில் பொறுப்புக்கூறல் இடம்பெறுமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.\nஇந்த முள்ளிவாய்க்கால் மீளா துயரினை நினைவில்கொள்ளாதவர்கள் யாரும் இல்லை இதை எண்ணி பெருந்துயர் அடையாதவர்கள் யாரும் இல்லை.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இறந்தவர்களை நினைவுகூறுவதோடு மட்டும் நின்றுவிட முடியாது. வாழ்வதாரம் இழந்து தவிக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராட வேண்டும். இந்த நாள் துக்க தினமாக மட்டும் அல்லாமல், மக்கள் ஒன்று கூடும் நாளாக இருக்க வேண்டும். மக்கள் அரசியல் மயமாக்கப்பட வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்திற்கு அடிபணிந்துகிடக்கின்ற அன்றேல் பௌத்த பேரினவாதத்தை காண்பித்தே தனது தவறுகளை மறைத்துக்கொள்ள முற்படுகின்ற இலங்கை அரசாங்கங்களிடமிருந்து படுகொலைக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது.\nசர்வதேச விசாரணையை தொடர்ந்தும் வலியுறுத்த வேண்டும். அரசியல் தீர்விற்காக அரசாங்கத்தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் படுகொலைகளுக்கான நீதியை நிலைநாட்டவேண்டும். பொறுப்புக்கூறல் இல்லையென்றால் உண்மையான நல்லிணக்கம் சாத்தியப்படாது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதெற்கு மக்களின் துயரத்தில் வடக்கு மக்கள் மனிதாபிமானத்துடன் பங்கெடுக்கவில்லை\nஎதிர்பார்க்கப்பட்ட வன்முறையை இயற்கை அனர்த்தம் தடுத்து நிறுத்தியதா\nநான்கு ஆண்டுகளில் தலை குனிந்து நிற்கும் வட மாகாண சபை\nவட மாகாண சபையில் நீதிக்கும் அரசியலுக்குமிடையில் போராட்டம்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nபிரபலங்களால் சுத்தமான மும்பை கடற்கரை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nதிரிபுராவில் கடும் மழை: வெள்ளத்தால் இடம் பெயர்ந்த மக்கள்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nநெருக்கடியில் கிளிநொச்சி இளைஞர்கள்: முருகேசு சந்திரகுமார் ஆதங்கம்\nஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார்: ஜெயக்குமார்\nகடந்த அரசாங்கம் பொதுமக்களை படுகொலை செய்தது: விஜயகலா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gurudevar.org/divine-rule.php", "date_download": "2018-05-21T13:18:25Z", "digest": "sha1:OMPFYYD3U2FPATNRDN2N4VR2BDHJS6CS", "length": 5393, "nlines": 45, "source_domain": "gurudevar.org", "title": "அருளாட்சி அமைப்பு எழிச்சிநிலை அறிவிப்பு - இந்து மறுமலர்ச்சி இயக்கம் வழங்குவது.", "raw_content": "\nஅருளாட்சி அமைப்பு எழிச்சி நிலை அறிவிப்பு\nப���ினெண் சித்தர்கள் தங்களது தாய்மொழியான அண்டபேரண்டமாளும் அமுதத் தமிழில் 43,73,112 ஆண்டுகளுக்கு முன் (இந்த கி.பி.2011இல்)வழங்கிய இந்து மதத்தால்தான் அருளாட்சி அமைக்க முடியும். இதுவே, இம்மண்ணுலகின் முதல் மதம், தாய்மதம். இதன் குழந்தைகளாகவே அனைத்து அருள் நிலையங்களும், அருளாளர்களும் தோன்றினர். எனவேதான், இந்து மதத்தின் மூலம் மதச் சண்டை சச்சரவுகளின்றி அனைத்து மதங்களும் இணைந்து மனித வாழ்வில் ஒற்றுமை, அமைதி, நிம்மதி, நிறைவு, தோழமை, நட்பு, சமத்துவம், பொதுவுடமை, கூட்டுறவு, உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு.... முதலியவைகளை உருவாக்கும் முயற்சி துவக்கப் பட்டுள்ளது. அதுவே, அருளாட்சி அமைப்புப் பணி\nபொருளுலக இருள்களை அகற்ற அருளாட்சியே வழி அருளாட்சி அமைத்திட மெய்யான இந்துமதமே சாதனம். மனிதனைக் கடவுளாக்குவதே சித்தர்களின் இந்துமதம் அருளாட்சி அமைத்திட மெய்யான இந்துமதமே சாதனம். மனிதனைக் கடவுளாக்குவதே சித்தர்களின் இந்துமதம் அருட்கலைகளும், அறிவியல்களும் செழிச்சியுறுவதே அருளாட்சி முயற்சிப் பணியின் வழி\nஅருளை அநுபவப் பொருளாக அடையக் கற்றிட வாரீர்\nஅனைத்து மதங்களிலும் அருளூற்றுப் பெருகிடச் செய்வதே இந்து மறுமலர்ச்சி இயக்கம்.\nநோயாளிகளும், பேயாளிகளும் நலம் பெறலாம்\nஎங்களைச் சந்தித்தால்... கொள்கை விளக்க முழக்கங்கள்\nதமிழின மொழி மத விடுதலை\nசைவ சித்தாந்தம் பற்றிய உண்மை விளக்கம்\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarionline.com/view/32_158668/20180517161840.html", "date_download": "2018-05-21T12:39:32Z", "digest": "sha1:6FO7GKTCCMJ3SEHH5VMJVEKCMECPTVG7", "length": 6746, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "சாகர் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: வானிலை ஆய்வு மையம் தகவல்!!", "raw_content": "சாகர் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிங்கள் 21, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nசாகர் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nசாகர் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறி��தாவது: ஏடன் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று சாகர் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போது இந்தப் புயலானது ஏமன் கிழக்கே 400 கி.மீ., தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு திசையில், ஏமன் நோக்கி நகர்ந்து சொல்லக்கூடும். இந்தப் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. புயல் காரணமாக அந்த பகுதிக்கு மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரபிக்கடலில் உருவாகும் மேகுனு புயல் : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ் மொழிக்கும், இந்து மதத்துக்கும் சேக்கிழாரின் சேவை: ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பேச்சு\nஇந்தியக் குடிமைப் பணிகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்தத் திட்டம்: வைகோ குற்றச்சாட்டு\nஸ்ரீரங்கநாதர் அருளால் மழை பெய்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்: திருச்சியில் குமாரசாமி பேட்டி\nஎடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து: ரஜினிகாந்த்\nகாவிரி நீரை பெற குமாரசாமியுடன் எடப்பாடி பழனிசாமி நட்புரீதியாக நடவடிக்கை : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசு சம்மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://minnambalam.com/k/2017/06/19/1497878619", "date_download": "2018-05-21T13:00:36Z", "digest": "sha1:3OCOZ3KCHEETZY6FCXMTRFQD24MJDWO4", "length": 3719, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்!", "raw_content": "\nதிங்கள், 19 ஜுன் 2017\nஜனாதிபதி வேட்பாளராக, பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை பாஜக அறிவித்துள்ளது ஜூன் 19ஆம் தேதி இன்று, ராம்நாத் கோவிந்த், ஆர்.எஸ்.எஸ்-இன் ஒரு பிரிவான தலித் மோர்சா தலைவராகவும் பணி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜ���-வுக்கு எதிராகத் தலித் அமைப்புகள் போராடி வருவதாலும், மாட்டுக்கறி பிரச்னைகள் தலைதூக்கியிருப்பதாலும், எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கும் வகையில், ஜனாதிபதி வேட்பாளராகத் தலித் இனத்தைச் சேர்ந்தவரை நியமித்துள்ளது பாஜக.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி சமீபத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டினார். அதில் 17 கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில் நமது வேட்பாளராகக் கோபால கிருஷ்ணா காந்தியை பரிசீலனை செய்கிறோம் என்றதும், பெரும்பாலானக கட்சித்தலைவர்கள்கோபால கிருஷ்ணா காந்தியை வரவேற்றுள்ளார்கள்.\nகோபால கிருஷ்ணா காந்தி ஐ.ஏ.எஸ், அதிகாரியாக இருந்து மக்களுக்குச் சேவை செய்துள்ளவர். மேற்கு வங்காளத்தில் ஆளுநராகப் பதவி வகித்தவர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து நட்புடன் இருப்பவர். ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்குப் போட்டியாக, காங்கிரஸ் தலைமையிலான 17 கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளராக, மகாத்மா காந்தியின் பேரன், கோபால கிருஷ்ணா காந்தியை அதிகாரப்பூர்வமாக முடிவுசெய்து அறிவிக்கவுள்ளது ஜூன் 22ஆம் தேதி அன்று, என்கிறார்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள்.\nதிங்கள், 19 ஜுன் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.lankasri.com/india/03/166890?ref=rightsidebar-manithan", "date_download": "2018-05-21T12:55:32Z", "digest": "sha1:4NT4ZN2P3QQWFRWG4EEDI2CPFLZQGRM6", "length": 7837, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சிறுமியை கற்பழித்து கொன்ற கொலையாளி பிடிபட்டது எப்படி: வெளியான பகீர் தகவல் - rightsidebar-manithan - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறுமியை கற்பழித்து கொன்ற கொலையாளி பிடிபட்டது எப்படி: வெளியான பகீர் தகவல்\nசென்னையில் ஹாசினி என்ற 7 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் பிணையில் வெளிவந்துள்ள குற்றவாளி தஷ்வந்த் தமது சொந்த தாயாரை கொலை செய்துவிட்டு தப்பிய நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் கைது செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவர் பொலிசாரிடம் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nசொந்த தாயாரை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த தஷ்வந்த் மும்பையில் மறைந்திருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிட்டியுள்ளது.\nஇதனையடுத்து சென்னை குன்றத்தூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான குழு மும்பை விரைந்தது. ஏற்கெனவே ஹாசினி விவகாரத்தில் தஷ்வந்தை குன்றத்தூர் பொலிசார் விசாரித்து இருந்ததால் அவனது சில பழக்கவழக்கங்களை பொலிசார் நன்கு தெரிந்து வைத்திருந்துள்ளனர்.\nஅந்த பழக்கத்தின் அடிப்படையில் அவன் மும்பையில் எங்கெல்லாம் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று ஊகித்து அந்த இடங்களில் தேடியுள்ளனர்.\nஇதையடுத்து மத்திய மும்பையில் உள்ள தார்டியோ என்னும் இடத்தில் தஷ்வந்தை பொலிசார் பிடித்துள்ளனர்.\nஇருப்பினும் தஷ்வந்தின் அந்த மர்மமான பழக்கவழக்கம் தொடர்பில் வெளியிட விசாரணை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venkatnagaraj.blogspot.com/2016/02/157.html", "date_download": "2018-05-21T13:01:57Z", "digest": "sha1:KF44IOMSU2TXQE4QRYMQK3RQQOYFVAMH", "length": 61736, "nlines": 574, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஃப்ரூட் சாலட் – 157 – அம்மான்னா சும்மாவா? – நட்பு – உடலுறுப்பு தானம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃப்ரூட் சாலட் – 157 – அம்மான்னா சும்மாவா – நட்பு – உடலுறுப்பு தானம்\nஆட்டோ டிரைவர் ஆகாய விமானியான கதை - வானம் தொட்டுவிடும் தூரம்தான்:\nமுயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் ஸ்ரீகாந்த் பண்டவானா. ஸ்ரீகாந்த் நாக்பூர் நகரில் ஒரு \"செக்யூரிட்டி\" யின் மகனாகப் பிறந்தார். பள்ளியில் பயிலும் போதே \"டெலிவரி பாய்\" \"ஆட்டோ டிரைவர்\" என கிடைத்த வேலையை செய்தவர். அடிக்கடி மும்பை விமான நிலையம் வரை சரக்கு \"டெலிவரி\" செய்ய போனவருக்கு தானும் ஒரு விமானியாக வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது. ஒருநாள் தற்செயலாக அங்குள்ள \"கான்டீன்\" உரிமையாளரிடம் பேசிக் கொண்டு இருந்த போது, விமானம் இயங்கும் பைலட் களுக்கான தேர்வு நடப்பதை தெரிந்து கொண்டார்.\nச���வில் ஏவியேஷன் நடத்தும் இந்த சிறப்பு தேர்வில் கலந்து கொள்ள தன்னை தயார் படுத்த நினைத்தார். அதற்கு முன்பாக , மத்திய பிரதேசத்தில் உள்ள \"விமானபயிற்சி பள்ளி\" -யில் நுழைந்தார். அங்கு கவனமாக பயின்று் அதன் மூலம் நல்ல ஊக்கத்தொகையும் பெற்றார். அதன் பிறகு ஒரு நல்ல பயணிகள் விமானத்தை இயக்கும் ஒரு கைதேர்ந்த விமானியாக சான்றிதழ் பெற்றார். சர்வதேச பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது \"பட்ஜட்\" ரக விமானங்களை இயக்கினார். குறிப்பாக,\"கோ பைலட்\"ஆக பணியாற்றினார்.\nஇப்பொழுது, ஏவியூஷன் துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றுகிறார். ஆகாயத்தில் அந்தஸ்து வேண்டும் என்பதை விட, உழைப்பும், விடா முயற்சி வேண்டும் என்பது நூறு சதவீத உண்மை\nஸ்ரீகாந்த் அவர்களுக்கு உங்கள் சார்பாகவும் என் சார்பாகவும் ஒரு பூங்கொத்து\nயானைக்குக் கறும்புத் தோட்டமே தேவையாக இருக்கிறது. எறும்புக்கு சக்கையே போதுமானதாக இருக்கிறது. தோட்டம் கிடைக்கும்போது யானையாக இரு. சக்கை கிடைக்கும்போது எறும்பாய் இரு. வாழ்க்கையில் திருப்தியில்லை என்ற பேச்சுக்கே இடமிருக்காது\nஅருமையானதோர் காணொளி. இந்தியாவில் இருக்கும் பல சுற்றுலாத் தலங்களையும் ஆறே நிமிடத்தில் காணமுடியும் – பயணிக்க முடியாத பலருக்கு இது நல்ல வாய்ப்பு\nமனதைத் தொடும் காணொளி..... பாருங்களேன்.\nகாட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.\nஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.\nமறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு’ என்று கூறி விட்டு போய்விட்டார். மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.\nதான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.\nஅரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.\nஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்\n‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.\nஅதற்கு அவளது கணவன், ‘ஓ தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா’ என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.\nபின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘சுவாமி என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் ம��்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.\nஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.\nதவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.\nநாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….\nநான் கொஞ்சம் அதிருஷ்டமில்லாதவன் - அந்த வகையில்\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.\nகாணொளிகள் அப்புறம்தான் பார்க்க வேண்டும்.\nகடைசிக் கதை நல்ல என்னத்தைப் போதிக்கும் கதை. அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nசில சமயங்களில் இப்படித்தான் :)\nதங்களது மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.\nபழக்கலவையினை அதிகம் ரசித்தோம், வழக்கம்போல்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nவீடியோக்களைப் பார்க்க முடியாவிட்டாலும், தகவல்களை வாசித்துவிட்டேன். நிறைய மெனக்கெட்டிருக்கிறீர்கள் வெங்கட்ஜீ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணா....\n மூன்று காணொளிகளையும் கண்டேன். முதல் காணொளி மகிழ்ச்சியையும் இரண்டாம் காணொளி நெகிழ்ச்சியையும் உண்டாக்கியது.பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்���ுப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஆஹா அனைத்தும் அருமை சகோ, அதிலும் யானையும்- எறும்பும் சூப்பர்ப்,,, மற்ற பகுதிகளும் அருமை அருமை,, தொர்கிறேன் சகோ,,\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி\nஇப்பொழுது, ஏவியூஷன் துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றும் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்.\n//ஆகாயத்தில் அந்தஸ்து வேண்டும் என்பதை விட, உழைப்பும், விடா முயற்சி வேண்டும் என்பது நூறு சதவீத உண்மை\nமற்ற அனைத்தும் வழக்கம்போல அருமை, ஜி.\nஅடிக்கடி தரம் வாய்ந்த பதிவுகள் தர மிகக்கடினமாக உழைத்து வருகிறீர்கள். பாராட்டுகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nஇறந்த மகனின் இதயத் துடிப்பை கேட்டு நெகிழ்ந்தது அந்த தாய் மட்டுமல்ல ,நானும்தான் :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nவாழ்வில் வெற்றி பெற்றால்தான் பேசப்படுகிறார்கள் எல்லோரது முயற்சியும் திருவினை ஆவதில்லையே சாண்மும் பாவமும் கதையின் சாரம் ரசித்தேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nகாணொளி மற்றும் கதை - என அனைத்தும் அருமை..\nஇதயத்தின் ஒலியைக் கேட்ட தாயின் நிலை கண்டு நெகிழ்ச்சி..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nஅனைத்தும் அருமை...இதயம் கண்ணீரை வரவழைத்து விட்டது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி\nசொல்லிய தகவல் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nஸ்ரீகாந்த் பாராட்டுக்குறியவர் அனைத்தும் அருமை ஜி காணொளிகள் மனதை கனக்க வைத்து விட்டது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 6, 2016 at 10:08 PM\nஇதயத் துடிப்பைக் கேட்கும் தாயின் அன்பு இதயத்தை ஏதோ செய்துவிட்டது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.\nஅம்மான்னால் சும்மாவா காணொளி இரண்டும் நெகிழ்ச்சிஇதயத்தின் சத்தம் கேட்கும் தருணம் பார்க்கும் என் கண்களிலும் நீர்\nகதை சொல்லும் கருத்து அசத்தல்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்��ும் மிக்க நன்றி நிஷா.\nசாலட் என்பது தங்கள் பதிவுக்கு காரணப்பெயர்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nஃபரூட் சாலட் செம டேஸ்ட்டு. காணொலிகளை காணமுடியல. யானையும் எறும்பும் ரசித்தேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ராப்தம்.....\nஸ்ரீகாந்திற்கு பொக்கேயுடன் பாராட்டுகள் வாழ்த்துகள்\nயானை எறும்பு ...நல்ல கருத்து...\nஇதயம் இதயத்தைக் கனக்க வைத்தது. இரு தாய்களின் காணொளிகளும் அருமை...அம்மானா சும்மாவா \nகதையும் நல்ல கருத்தைச் சொல்லுகின்றது...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\n பகிர்வுக்கு நன்றி ஶ்ரீகாந்த் பற்றிய தகவல் முற்றிலும் புதிது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nஹார்ட் பீட் பார்த்து கண் கலங்கிவிட்டது...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வே���ு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது\nஇரு மாநில பயணம் – பகுதி – 41 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்ப...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற ச��கரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நக��ம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர���ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஏழு சகோதரிகள் – பயணத் தொடர்\nஃப்ரூட் சாலட் – 159 – தானம் – வீட்டு வேலை – வாழ்க்...\nமுற்றுப் பெறாத ஓவியம் – ரிஷபன்\nநீங்கள் இறங்கி வந்த ஏணி - தங்கமா, வெள்ளியா அல்லது...\nப்ரெட் ஆம்லேட் – சமோசா\nஃப்ரூட் சாலட் – 158 – அறிவுக்கண் – மாற்றம் – நடனம்...\nஆதார் கார்டிலும் அழகாய் இருக்கேன்\nதிருவரங்கத்தில் பதிவர் சந்திப்பு – ஃபிப்ரவரி 2016\nஃப்ரூட் சாலட் – 157 – அம்மான்னா சும்மாவா\nமுதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2018/01/blog-post_377.html", "date_download": "2018-05-21T13:00:51Z", "digest": "sha1:27LZTOZX2AQHFZJEWEGPUSOUJ3JX6EJ7", "length": 22501, "nlines": 214, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் வருடம் முழுவதும் புதிதாக பெயர...\nஅபூர்வ முழு சந்திர கிரகணம் ~ அதிராம்பட்டினத்தில் ச...\nசவுதியில் 12 தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் பண...\nஉலகின் வளமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-...\nஅமீரகம் ~ சவுதியை இணைக்கும் புதிய சாலையில் 160 கி....\nதுபையில் சிக்னலில் தூங்க���ய குடிகார டிரைவருக்கு 15,...\nஆரஞ்சு நிற பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்திலிருந்து ப...\nவீடு தேடி சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் தலைமையா...\nதஞ்சாவூர் மாவட்ட அனைத்து வங்கியாளர்கள் கூட்டம் \nதீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு (படங்கள்)\n'பத்மாவத்' திரைப்படம் இந்திய முஸ்லீம் என்ற வகையில்...\nதுபையில் புதிதாக 'Innovation Fees' அறிமுகம் \nஓமனில் வெளிநாட்டினருக்கு 87 வேலைகளுக்கு புதிதாக வி...\nமதுக்கூர் மௌலான தோப்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மா...\nஇந்தோனேஷியாவில் விசித்திரமாக வடிமைக்கப்பட்ட காருக்...\nவரும் ஜன.31 ல் சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா 'சந்த...\nஅமீரகத்தில் 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் ~ வா...\nஓமனில் வரும் 2019 முதல் ஆண்களுக்கு டிரைவிங் லைசென்...\nமலேசியாவில் அதிரை இளைஞர் வஃபாத் (காலமானார்)\nபேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்...\nஅபுதாபி பதிவு எண் இல்லாத வாகனங்களும் இனி SMS மூலம்...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை பெட்ரோல்...\nஷார்ஜா சஹாரா சென்டரில் கின்னஸ் சாதனை மோதிரம் காட்ச...\nபட்டுக்கோட்டையில் இலவச பல் மருத்துவ முகாம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nதுபை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட $20,000 மீட்ப...\nபட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர...\nதுபை ~ ஷார்ஜாவை மெட்ரோ ரயில் மூலம் இணைத்தால் போக்க...\nஅமீரகம் ~ சவுதி இணைக்கும் மேம்படுத்தப்பட்ட சர்வதேச...\nஅமீரகக் கடலில் பரவி வரும் சிவப்பு நிற பாசி குறித்த...\nஅமெரிக்காவில் மாற்று கிட்னி தானம் கிடைக்க உதவிய டீ...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nஅதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் 30-வ...\nஅதிராம்பட்டினத்தில் இலவச ஆயுர்வேத பொது மருத்துவ மு...\nஅமீரகத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த பெண் ஹெலிகா...\nஓமனில் ஏராளமான புதைப் பொருட்கள் கண்டுபிடிப்பு (படங...\nதுபையில் பூத்துக் குலுங்கும் மிராக்கிள் கார்டன் (ப...\nமரண அறிவிப்பு ~ ஜபருல்லாஹ் அவர்கள்\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் குடியரச...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் ��ந்திய குடியரச...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின வி...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜன.27) இலவச ஆயுர்வேத பொத...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தி...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் குடியரசு தின ...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nதஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு த...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இந்திய குடியரசு தின விழ...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 69-வது குடியரசு தினவிழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nசீனாவில் குளோனிங் மூலம் 2 குரங்கு குட்டிகள் உருவாக...\nசிம்லாவில் 2018 பனிப்பொழிவு சீசன் தொடக்கம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சியினர் இந்தி...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட...\nபேருந்து கட்டணம் உயர்வு ~ மாதர்சங்கத்தினர் நூதனப் ...\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அதிராம்பட்டினத்த...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\nசீனாவில் 9 மணி நேரத்தில் முழுமையாக கட்டி முடிக்கப்...\n9,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த இளம்பெண்ணை மீண்டும் ...\nஅதிராம்பட்டினத்தில் 'சரித்திரம்' மாத இதழ் அறிமுகம்...\nதுபை விமான நிலையத்தில் 3 வயது குழந்தையை தவறவிட்டு ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற இந்தியர்களுக்கு வழிகாட...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள...\nதேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி\nஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவராக இமாம் அய்யூப்...\nஓமன் நிறுவனத்தில் ITI படித்தவர்களுக்கு வேலை ~ திரு...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக / மமக 5 மாவட்ட நிர்வாகி...\nஇஸ்ரேல் தலைவரை புறக்கணித்த 3 கான் நடிகர்கள்\nஅமீரகத்தில் 40 வருடங்கள் பணியாற்றிய இந்தியருக்கு ந...\nஅபுதாபி நெடுஞ்சாலையோரத்தில் தொழுகை நடத்தினால் 1000...\nடிக்கட், பாஸ்போர்ட் ஏதுமின்றி அமெரிக்காவிலிருந்து ...\nவெண்பனியில் உறைந்து போன ஜப்பான் (படங்கள்)\nபட்டுக்க���ட்டையில் ஜன.25 ல் மின்நுகர்வோர் குறைதீர் ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.26 ல் கிராம சபைக் கூட்டம் ~ ...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்க மண்டல சந்திப்பு ஆல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nமரண அறிவிப்பு ~ முகமது பாருக் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ பி.எம் முகமது ஜலாலுதீன் (வயது 70)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஷார்ஜாவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் கனிவான...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\n\"நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது\" ~ வை...\nஅமீரகத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கமருன்னிஷா (வயது 75)\nபட்டுக்கோட்டையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்...\nஅமெரிக்கா பனியில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்ட...\nசவுதியில் வாகன விபத்தில் மனைவி மற்றும் 6 குழந்தைகள...\nதஞ்சையி்லிருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகளில் பு...\nசவுதியில் பிரதி மாதம் 28 ல் மின் கட்டண e-bills வெள...\nஅமீரகத்தில் வேகமெடுக்கும் இந்திய அரசின் புதிய பாஸ்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nபணத்தை திருடிய குற்றத்திற்காக மகனை ஸ்கூட்டர் பின்ப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி 5 ஆம் ஆண்டு விளையாட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nஇந்தியாவின் 69 வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று வெள்ளிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.\nஇதையொட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் இந்திய குடியரசு தின விழா இன்று காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டன.\nவிழாவிற்கு அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்து, இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். செயலர் வழக்கறிஞர் அப்துல் முனாப், பொருளாளர் கவிஞர் ஏ.ஷேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சரபுதீன் ஆகியோர் கலந்துகொண்டு குடியரசுதின உரை நிகழ்த்தினர்.\nமுன்னதாக, கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட பிரதிநிதி ஜமால் முகமது நன்றி கூறினார். இவ்விழாவில், முஸ்லீம் லீக் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.\nLabels: குடியரசு தின நிகழ்சிகள், முஸ்லீம் லீக்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntj.net/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-05-21T12:56:59Z", "digest": "sha1:OUCCO5WD3IVU7IPF57EFHTHCTW55DGPK", "length": 10611, "nlines": 261, "source_domain": "www.tntj.net", "title": "ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான் – தமிழ்நாடு த��்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான்\nஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 13.02.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.\nஇதில் காதிரா அவர்கள் மவ்லூதும் பித்அத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.\nபோடிநாயக்கனூர் கிளையில் நபிவழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்\nகோவையில் ரூபாய் 1500 மருத்துவ உதிவ\n“வெள்ள நிவாரணம்” மெகா போன் பிரச்சாரம் – பொள்ளாச்சி டவுன்\nகவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaiy.blogspot.com/2015/03/blog-post_24.html", "date_download": "2018-05-21T13:05:28Z", "digest": "sha1:YY5C3VIMPHF7NYRZEORPGDXXFYG7IFOW", "length": 23278, "nlines": 265, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: \"சிங்கப்பூரின் ராஜபக்சே\" லீ குவான் யூ எனும் ஒரு சர்வாதிகாரியின் மறைவு", "raw_content": "\n\"சிங்கப்பூரின் ராஜபக்சே\" லீ குவான் யூ எனும் ஒரு சர்வாதிகாரியின் மறைவு\n\"சிங்கப்பூரின் ராஜபக்ச\" வான, சர்வாதிகாரி லீ குவான் யூவின் மரணத்திற்கு, போலித் தமிழ் தேசியவாதிகளும் அஞ்சலி தெரிவித்துள்ளனர். சதாம் ஹுசைன், கடாபி கொல்லப் பட்ட நேரம், \"சர்வாதிகாரி ஒழிந்தான்\" என மகிழ்ச்சி தெரிவித்தவர்கள், சிங்கப்பூரின் சர்வாதிகாரியான லீ குவான் யூவின் மரணத்திற்கு கண்ணீர் வடிக்கிறார்கள்.\nPeople's Action Party எனும் ஒரே கட்சியின் சர்வாதிகார ஆட்சி நடக்கும் சிங்கப்பூர் நாட்டில், முன்னாள் அதிபர் லீ குவான் யூவின் மகன் Lee Hsien Loong ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துள்ளார். இவர் ஒரு இராணுவ ஜெனரல் என்பதும் குறிப்பிடத் தக்கது. சிங்கப்பூரில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மருந்துக்கும் கிடையாது. (Human rights in Singapore; http://en.wikipedia.org/wiki/Human_rights_in_Singapore)\nநடைமுறையில் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை மட்டும் தொடர்ந்தும் இருக்கிறது. பிற \"எதிர்க்கட்சிகள்\" பெயரளவில் இயங்குவதற்கு சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது. ஆயினும், அவை ஆட்சியதிகாரத்தினை கைப்பற்ற முடியாத அளவிற்கு பலவீனமா��� உள்ளன. சிங்கப்பூரில், சுதந்திரமான ஊடகம் என்று எதுவும் இல்லை. தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவாகப் பேசுவது கூட குற்றமாக்கப் பட்டுள்ளது.\nஅரசுக்கு எதிராக சமூகவலைத்தளமொன்றில் எழுதினால் கூடத் தண்டனை கிடைக்கும். பல தசாப்தங்களாக, அரச எதிர்ப்பாளர்களின் வாழும் உரிமை பறிக்கப் பட்டு வந்துள்ளது. அதாவது, அரசுக்கு எதிரானவர்களை சிறையில் போட்டு சித்திரவதை செய்வதில்லை. ஆனால், அவர்கள் எந்த இடத்திலும் வேலை செய்ய முடியாது. படிக்க முடியாது. வசதியாக வாழ முடியாது. அவர்களின் மனித உரிமைகள் மீறப் படுகின்றன.\nவட கொரியாவில் முன்னாள் அதிபர் கிம் இல் சுங்கின் மகன் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதை குடும்ப ஆட்சி என்று பரிகசித்தவர்கள், சிங்கப்பூர் விடயத்தில் வாய் மூடி மௌனிகளாக இருக்கும் மர்மம் என்னவோ சிங்கப்பூரிலும் ஒரு கட்சியின் சர்வாதிகார ஆட்சி தானே நடக்கிறது சிங்கப்பூரிலும் ஒரு கட்சியின் சர்வாதிகார ஆட்சி தானே நடக்கிறது தமது வர்க்க சார்புத் தன்மையையும், ஏகாதிபத்திய விசுவாசத்தையும் மறைப்பதற்காக, பலர் இங்கே இரட்டை வேடம் போடுகிறார்கள்.\nஇந்து சமுத்திரத்தையும், பசுபிக் சமுத்திரத்தையும் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புள்ளியில் அமைந்துள்ள சிங்கப்பூர், சர்வதேச கடல் வாணிபத்தால் \"ஆசியாவின் பணக்கார\" நாடானது. பொருளாதார முக்கியத்துவம் கருதி மேற்கத்திய நாடுகள் துணை நின்றதால் தான், சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.\nமுன்னாள் சீன கடற்கொள்ளையர்கள் லீ குவான் யூ அரசில் முதலாளிகளாக மாறினார்கள். அது மட்டுமல்ல, லீ குவான் யூ ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி, எதிர்க்கட்சிகள், மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை சிறையில் அடைத்தார். சிங்கப்பூரில் இன்று வரையில் அரசியல் கருத்துச் சுதந்திரம் பல நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றது.\nலீ குவான் யூ அரசு, தனியார்மயத்திற்கு நூறு சதவீத சுதந்திரம் வழங்கவில்லை. இன்றைக்கும், சிங்கப்பூரின் முக்கால்வாசி நிலம் அரசுக்கு சொந்தமானது. உலகில் எந்த நாட்டிலும் நூறு சதவீத முதலாளித்துவம் மக்களின் வாழ்க்கை வசதிகளை உயர்த்தவில்லை. அரசின் பொருளாதார திட்டங்கள் தான் மக்கள் நலன் சார்ந்து இயங்கக் கூடியவை. அதற்கு சிங்கப்பூர் ஓர் உதாரணம்.\nகண்ணை மூடிக் கொண்டு தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள் மத்தியில், லீ குவான் யூ வித்தியாசமானவராக திகழ்ந்தார். தமிழீழத்தை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவதாக சவால் விட்டவர்கள், லீ குவான் யூவிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஹொண்டூரஸ் ஏழை மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்ட...\nசிங்கப்பூரில் தொடரும் அரச பயங்கரவாதம், லீகுவான்யூவ...\nலீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செ...\nசிறிலங்கா - சிங்கப்பூர் : ஒரே நாணயத்தின் இரண்டு பக...\n\"சிங்கப்பூரின் ராஜபக்சே\" லீ குவான் யூ எனும் ஒரு சர...\nஅமெரிக்காவின் வர்க்க அநீதி : வெள்ளையின மேலாண்மைக்க...\nவங்கி முதலாளியத்திற்கு எதிரான எழுச்சி\nதெரியாத வரலாறு: ஐரோப்பாவில் ஆப்பிரிக்க ஆலயம், அரேப...\nநிசிங்கா : அங்கோலாவின் அரசி பற்றிய சரித்திரப் படம்...\nஉலகளவில் சோஷலிசம் எட்டிய சாதனைச் சிகரங்கள்\nமுன்னாள் போராளி பகீரதியின் கைதும், வன்னியில் மறையா...\nதீவிர- மிதவாத ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலான...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் ���ண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.yourstory.com/read/112b5af88c/384-in-the-state-of-karnataka-has-developed-a-103-year-old-super-grandma-alamarankalai-nut-", "date_download": "2018-05-21T12:55:23Z", "digest": "sha1:NDOP4H7QYH4TPRLVVND5YICREJSXQYR7", "length": 8329, "nlines": 93, "source_domain": "tamil.yourstory.com", "title": "கர்நாடகா மாநிலத்தில் 384 ஆலமரங்களை நட்டு வளர்த்துள்ள 103 வயது சூப்பர் பாட்டி!", "raw_content": "\nகர்நாடகா மாநிலத்தில் 384 ஆலமரங்களை நட்டு வளர்த்துள்ள 103 வயது சூப்பர் பாட்டி\nபுத்தகங்களால் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆகியவரல்ல இவர். முறையாக பள்ளிக்கு சென்று படிக்கவில்லை. தொழிலாளியாக பணிபுரிந்து இந்தியாவில் வாழும் பல லட்ச பெண்களைப் போல வாழ்க்கையோடு போராடியவர் இவர்.\n103 வயதாகும் திம்மக்கா; பெங்களுரு ஊரக வட்டம், மகடி தாலுக்கில் உள்ள ஹுலிகல் கிராமத்தில் பிறந்தார். சிறுவயது முதல் முதுகெலும்பு தேயும் அளவு, நாள் முழுதும் கடுமையாக உழைத்து, பேகல் சிக்கைய்யா என்பவரை மணந்தார் திம்மக்கா. மாடு மேய்க்கும் கணவருடன் சேர்ந்து 25 ஆண்டு காலம் கழிந்த நிலையில் குழந்தைகள் இல்லாத திம்மக்கா, மரக்கன்றுகளை நட முடிவெடுத்தார். அவற்றை தன் குழந்தையாக வளர்க்கவும் தீர்மானித்தார்.\nஆலமரங்கள் நிறைந்தவை திம்மக்காவில் கிராமம். அவர் தன் கணவருடன் மரக்கன்றுகளை நடத்தொடங்கினார். முதல் ஆண்டில், சுமார் 4 கிமி தூரத்திற்கு 10 கன்றுகளை நட்டனர். இரண்டாம் ஆண்டில் 15, மூன்றாம் வருடம் 20 ஆக மரக்கன்றுகள் எண்ணிக்கை உயர்ந்தது. தன்னிடம் இருக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு மரங்களை வளர்த்தார். நான்கு கிலோ மீட்டர் தூரம் தண்ணீர் வாளிகளை எடுத்துச்சென்று மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சினர். ஆடு, மாடு மேயாமல் இருக்க வேலியும் அமைத்தனர்.\n1991-ல் திம்மக்காவின் கணவர் உயிரிழந்தார். இருப்பினும் அவர் நட்டுச்சென்ற மரக்கன்றுகள் இன்று வளர்ந்து அவரின் நினைவுகளை தாங்கி நிற்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து ஹுலிக்கல் பகுதியில் சுமார் 5 கிமி தூரத்துக்கு சுமார் 384 ஆலமரங்கள் வளர்ந்து கம்பீரமாக நிற்கின்றன.\n1996-ல் தேசிய குடிமகள் விருதை பெற்றபோதே திம்மக்காவின் பணிகள் பற்றி வெளியே தெரிய ஆரம்பித்தது. அவரின் வாழ்க்கை திரைப்படமாக்கப்பட்டது. பல விருதுகளை அவர் பெற்றிருந்தாலும், யாரும் தனக்கு பண உதவிகள் செய்யவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார் திம்மக்கா. அவர் பெயரை பயன்படுத்தி, அவருக்கு வரும் நிதியை சிலர் எடுத்துக்கொள்வதாக சந்தேகிக்கிறார்.\n”ஒரு மருத்துவமனை தொடங்க நீண்ட நாளாக முயற்சி எடுத்துவருகிறேன், ஆனால் அதற்கு யாரும் உதவிட முன்வரவில்லை. இருந்தாலும் என் முயற்சியை நான் தொடருவேன்,”\nஎன்கிறார் இந்த ஆச்சர்யப்படுத்தும் மூதாட்டி.\nவீடற்று வீதியில் அலைந்த ஆக்ஸ்போர்டு பட்டதாரி முதியவர்: முகவரி தந்த ஃபேஸ்புக் பதிவு\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aammaappa.blogspot.com/2010/07/", "date_download": "2018-05-21T13:02:57Z", "digest": "sha1:IGV6NA64JI5JGXFLCX3WQCLG4YY72PUC", "length": 22695, "nlines": 208, "source_domain": "aammaappa.blogspot.com", "title": "அம்மா அப்பா: July 2010", "raw_content": "\n_/\\_ வணக்கம் _/\\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்\nமின்னஞ்சலில் படித்த ஒரு கதை .... தன்னுடை நண்பரை தேடி ஒருவர் அவர் வீட்டிற்கு செல்கின்றார். அந்த நண்பரோ வெளியில் சென்றுவிட்டார், அவரின் பாட்டி மட்டும் இருந்தார். அவர் பாட்டியிடம் நண்பரே பற்றி கேட்கிறார். நண்பர் வெளியில் சென்று விட்டதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் நாற்காலியில் அமர செய்துவிட்டு தேனீர் எடுத்து வர பாட்டி சென்று விடுகின்றார்.... அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்கு முன் உள்ள சிறு மேசையில் சில பாதாம் பருப்பு தட்டில் இருந்தது. அவர் அவற்றில் ஒன்றை வாயில் போட்டு சாப்பிட்டார். சுவையாய் இருந்தது எனவே மற்றொன்றை வாயில் போட்டார்.... இப்படியே எல்லாவற்றையும் முடித்துவிட்டார். பாட்டி வந்ததும் \" பாட்டி இங்கிருந்த பாதாம் சுவையாய் இருந்தது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன்\" என்றார். பாட்டியோ \" பரவாயில்லை தம்பி நான் தான் சாக்லைட் சாப்பிடும்பொழுது பல் இல்லாததால் பாதாம் பருப்பை மட்டும் துப்பி வைத்திருந்தேன், நல்ல வேலை வீனாகாமல் நீ சாப்பிட்டுவிட்டாய்\" என்றார். அவருக்கு என்னவோ போல ஆகிவிட்டது.\nமேல் சொன்ன கதை ஒரு சின்ன காமடியோடு முடிந்தது பரவாயில்லை. இது போல தன்னுடைய நண்பனை தேடி அவன் வேலை செய்யும் இடத்திருக்கு சென்றான். நண்பர் வெளியில் சென்றுள்ளதால் காத்திருக்க வேண்டிருந்தது. வந்த கலைப்பு தாகமாக இருந்ததால் அருகில் இருந்த தண்ணிர் வைத்திருக்கும் கண்ணாடி குடுவையை எடுத்து மலமலவென்று குடித்துவிடுகின்றார். பிறகுதான் தெரிந்தது அவன் குடித்தது தண்ணீர் இல்லை \"தின்னர்\".... பின்னர் உயிருக்கு போராடி பிழைத்துவிட்டார்..... நமக்கு தெரிந்தவையாக இருக்கலாம்.... இருந்தாலும் நமக்கு பழக்கமில்லாத இடத்தில் கேட்டு செய்வதுதான் பாதுகாப்பு என்பது மேற்கண்ட நிகழ்வு தெளிவுப்படுத்துகின்றது.\n\" எல்லாம் தெரிந்திருந்தாலும் கேட்டு செய்வதினால் எந்த கெடுதலுமில்லையே\nLabels: காமடி, பாதுக்காப்பு, மொக்கை, வாழ்வியியல்\n\"பெண்களுக்கு ஏற்படும் வலிகளும் உணர்வுகளும் ஒரு பெண்ணால் புரிந்து உணர்ந்துக்கொள்ள முடியும். ஒரு ஆணால் கேட்டு புரிந்து தெரிந்துக்கொள்ள முடியும்..........\"\nநான் வீட்டுக்கு வரும் வழியில் நான்கு பெண்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள், அதில் ஒரு பெண் கர்ப்பிணி. கர்ப்பிணி பெண்ணிடம் ஒரு பெண் \" ஏங்க நீங்க உட்காந்து பேசுங்க எனக்கு கால் வலிப்பதுபோல இருக்கு\" என்று சொன்னார்கள்.... அந்த நிமிடங்களில் எனக்கு ஒரு வித மகிழ்ச்சி வந்துசென்றாலும் சில சில வாங்கியங்கள் நினைவில் வந்து சென்றதை தவிற்க முடியவில்லை......... அதுவும் பெண்களிடமிருந்து வந்த வார்த்தைகள்தான்.\n\" என்னமோ இவ மட்டும் புள்ளதச்சியா இருப்பதாக நிணைச்சி இந்த ஆட்டு ஆட்டுரா..\"\n\"நாங்களெல்லாம் புள்ளபெத்துகல இவ என்ன இங்க நோவுது அங்க நோவுது என்று நடிக்கின்றா...\"\n( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)\nஎன்னோடு வேலை செய்யும் சீன பெண் ஒருத்தி என்னிடம் ஒரு நாள் \" இன்று காலை மருத்துவரை பார்த்தேன் மருத்துவர் உறுதிப்படுத்தினார்..... இது மூன்றாவது மாதம்\" என்று சொல்லிவிட்டு எப்பொழுதும் போல அவள் வேலையை பார்த்துக்கொண்டுருந்தாள்..... இது அவளுக்கு முதல் குழந்தை.\nபக்கத்து வீட்டில் தங்கிருக்கும் தம்பதினர் காலையில் வெளியில் சென்றனர்..... என்னை பார்த்துவிட்டு இருவரும் சிரித்துக்கொண்டே சென்றார்கள்.... பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பியதும் அவர் வீட்டிற்கு பொழுது போக்காக நான் சென்றேன். அந்த நண்பர் சமையல் அறையில் போராடிக்கொண்டிருந்தார். \"என்ன சார் சமையல் எல்லாம் கலக்கலா இருக்கு\" என்றேன். \" ஆமாம் சார் காலையில் மருத்துவரை பார்க்க சென்றோம் மருத்துவர் உறுதி படுத்தினார்\" என்றார். \"அடடேய் வாழ்த்துகள் தலைவரே\" என்றேன்....... \" நன்றி சார் வீட்டுல மயக்கமா இருக்காங்க அதுதான் நான் சமையலுல இறங்கிட்டேன்\" என்றார்..... \"நல்லது விட்டுலயும் வாழ்த்து சொன்னதாக சொல்லிருங்க\"... என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்....\n( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)\nபேரூந்தில் அன்று கும்பல் அதிகமாகவே இருந்தது அந்த நேரம் பார்த்து ஒரு கர்ப்பிணி பெண் வண்டியில் ஏறுகின்றாள்.... \" ஏம்பா புள்ளதாச்சிக்கு யாராவது ஆம்பளங்க ஏந்திருச்சி உட்கார இடம் கொடுங்கப்பா....\" முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் பெண் சொல்லுகின்றாள்.......\n( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)\nநான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் கிராமத்தில் சில பெண்கள் வேகமாக வயல் வெளிக்கு சென்றார்கள்.... சிறிது நேரத்திற்கு பின் அவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஒரு சிறு கைகுழந்தையுடன் வந்தார்கள்.... அவர்களுக்கு பின் மெதுவாக அந்த தாயும் வந்துகொண்டிருந்தாள்..... கழை எடுக்க சென்ற பெண் பிரசவ வலி எடுத்து அந்த வயல் மேட்டுலேயே பிள்ளை ஈண்றாள்....\n=> \" நான்கு மாசம் ஆச்சே ஸ்கேன் எடுத்தாச்சா\" ம்ம்ம்ம் எடுத்தாச்சி அக்கா நல்லாயிருக்குண்ணு சொன்னாங்க.........\n=> \"ஆறு மாசம் ஆச்சே ஸ்கேன் எடுத்தியா இல்லையா ம்ம்ம்ம்ம் குழந்தை நல்லா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.......\n=> \"ஒன்பது மாசம் ஆச்சா..... டாக்டர் என்ன சொன்னாங்க. ம்ம்ம்ம்ம் டாக்டர் ஸ்கேன் எடுத்தாங்க குழந்த நல்ல வளர்ச்சியுடன் இருக்கு பயம் வேண்டாம் என்று சொன்னார்........\nபிரசவ வலியில் அவள்.... டாக்டர் அவள் கணவனிடம் \" குழந்தை தி��ும்பவில்லை உடன் அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் உங்களின் ஒப்புதலுக்காகத்தான் காத்திருக்கின்றோம்....... (செலவு ரூ.20,000)\"\n( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)\nஒரு சில நாட்களுக்கு முன் தினமலரில் வந்த செய்தி...... அது மறக்க வேண்டிய செய்தி அதனால் அதன் சுட்டியை சேமிக்கவில்லை இங்கே சுட்டியை கொடுக்க மனமுமில்லை.... 14 வயது மாணவி கழிப்பறையில் தானாக குழந்தையை பெற்றெடுத்து குப்பை தோட்டியில் வீசி வந்த கொடுமை........\nஇது எப்படி சாத்தியம் என்று மருத்துவ பதிவர்கள்தான் விளக்கம் சொல்லமுடியும்.... இதுபோல கழிவறையில் குழந்தை பெற்று வீசி எரிந்த சம்பவம் எல்லா நாடுகளிலும் இருப்பதாக பல செய்திகளில் பார்க்க முடிகின்றது.....\n( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை கண்டிப்பாக படிக்கவும்)\nஎன் எண்ணங்களில் வந்து சென்ற விடயங்கள் யாரையும் புண்படுதுவதற்காக இல்லை....\nLabels: கரு, கர்ப்பிணி, சிந்தனைகள், பெண்\n என்னைப்பற்றி எனக்கு என்ன தெரியும் இப்படிப்பட்ட கேள்விகள் நம் எல்லோருடைய மனங்களிலும் இருக்கும். ஏன் இதைப்பற்றி ஞானிகளும் யோகிகளும் சிந்தித்துக்கொண்டுள்ள கேள்வி. நான் யார் இப்படிப்பட்ட கேள்விகள் நம் எல்லோருடைய மனங்களிலும் இருக்கும். ஏன் இதைப்பற்றி ஞானிகளும் யோகிகளும் சிந்தித்துக்கொண்டுள்ள கேள்வி. நான் யார் என்று அறிந்தவன் உண்மையில் ஞானிதான்ங்க. ஆனால் இந்த விடையை முதன் முதலின் அறிவியல் பூர்வமாக கண்டறிந்தவன் டார்வின்.... அதுபோல் நம் பதிவர் CorText என்பவர் நான் யார் என்று அறிந்தவன் உண்மையில் ஞானிதான்ங்க. ஆனால் இந்த விடையை முதன் முதலின் அறிவியல் பூர்வமாக கண்டறிந்தவன் டார்வின்.... அதுபோல் நம் பதிவர் CorText என்பவர் நான் யார் என்ற கேள்வியோடு அதற்கான விடைகளையும் விளக்கங்களையும் கொடுத்துள்ளார்.... அவற்றை முழுவதுமாக படிக்க சுட்டியை தட்டுங்கள்.....\nசிங்கபூர் வானொலி ஒலி 96.8\nஇவர்களால்தான் நான் உற்சாகமாக இருக்கிறேன்\nநான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.\nதமிழில் தட்டச்சு செய்ய (அழகி , எ-கலப்பை)\nநாம் தீண்டாதவரை இயற்கை இயற்கையாக இருக்கும்\nநாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்\nஇதுவரையில் ஒன்றின் மேல் ஒன்று\nதமிழ் இணைய நூலகம்- குழந்தைகள்\nஆரம்பக் கல்வி- அனிமேஷன் பாடங்கள்\nமதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புகள்\nopen reading room தமிழ் மின் நூல் நூலகம்\nசெந்தமிழ். ஓ ஆர் சி\nதமிழ் நாடு அரசு பாடநூல்கள்\nதமிழ் நூலகம் (இலங்கை பிரிவு)\n_/\\_ வணக்கம் _/\\_ \"அம்மா அப்பா\" வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=673889", "date_download": "2018-05-21T13:11:12Z", "digest": "sha1:JSUE7ZAQGAPEKI6UEPW3VAUJGS7O5BNP", "length": 11246, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சூடுபிடித்துள்ள நிர்மலாதேவி விவகாரம்: தொடரும் பொலிஸாரின் விசாரணை!", "raw_content": "\nசிங்கள தேசம் தன் இறுமாப்பில் இருந்து மீளவில்லை\nகல்விக் கட்டமைப்பை நவீனமயப்படுத்த உலக வங்கி உதவி\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nசூடுபிடித்துள்ள நிர்மலாதேவி விவகாரம்: தொடரும் பொலிஸாரின் விசாரணை\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலே பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை, மீண்டும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகளைப் பற்றியும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி முத்துசங்கரலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்தனர்.\nபல்கலைக்கழக பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்படுவதற்காக எண்பது துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த விசாரணையில், 36 பேரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.\nபேராசிரியை நிர்மலாதேவியின் விசாரணை தொடர்பாக நியமிக்கப்பட்ட அதிகாரியான சந்தானம், தனது அறிக்கையை கவர்னரிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனாலும், குறித்த விசாரணை பல்வேறு கோணங்களில் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்று��்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமோடி வரலாற்றை மாற்றியமைக்க முயல்கிறார் : சோனியாகாந்தி கண்டனம்\nஜி.எஸ்.டி.குறைந்தும் உணவுகளின் விலை குறைக்கப்படவில்லை: தமிழிசை கவலை\nகடவுள் ஒரு கதைவை மூடினால் மறு கதவைத் திறப்பார்: பன்னீர்ச்செல்வம்\nஇலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nசிங்கள தேசம் தன் இறுமாப்பில் இருந்து மீளவில்லை\nகல்விக் கட்டமைப்பை நவீனமயப்படுத்த உலக வங்கி உதவி\nசீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவைரைஸ் தொற்றால் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை\nயாழ்.கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க நடவடிக்கை\nபிரபலங்களால் சுத்தமான மும்பை கடற்கரை\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nதிரிபுராவில் கடும் மழை: வெள்ளத்தால் இடம் பெயர்ந்த மக்கள்\nகுரங்குகளின் தொல்லையினால் மக்கள் அவதி\nநெருக்கடியில் கிளிநொச்சி இளைஞர்கள்: முருகேசு சந்திரகுமார் ஆதங்கம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://hooraan.blogspot.com/2015/09/blog-post_10.html", "date_download": "2018-05-21T12:31:08Z", "digest": "sha1:DLCRHSVYPISMNFNAOVV57EL43UGN6QI6", "length": 18542, "nlines": 154, "source_domain": "hooraan.blogspot.com", "title": "ஊரான்: ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கான சட்ட உரிமைகள்!", "raw_content": "\nபுலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.\nஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கான சட்ட உரிமைகள்\n\" என்கிற இந்தத் தொடரை முடித்துவிடலாம் எனக் கருதியபோது தீண்டாமை என்பது வாழ்ந்துவரும் கடந்த காலமாக இந்தியாவெங்கும் தொடர்கிறது என்பது மட்டுமல்ல தீண்டாமை மேலும் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது என்பதற்கான நிகழ்வுகள் அன்றாடம் அறங்க��றி வருகின்றன. அதனால் மேலும் சில செய்திகளைத் தொகுத்து தொடரை முடிக்கலாம் எனக் கருதுகிறேன்.\nகர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹோலேனாசிபூர் வட்டத்தில் உள்ள சிகரணஹள்ளி கிராமம் எச்.டி.தேவகவுடாவின் சொந்த ஊரான ஹாரண்டஹள்ளியிலிருந்து 2 கி.மீ.தொலைவில் உள்ள ஓர் ஊர். இவ்வூரில் 20 பேரை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் “ஸ்ரீபசவேஸ்வரா ஸ்ட்ரீ சக்தி சங்கா” என்கிற சுயஉதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஆகஸ்டு 31ந்தேதி அன்று தாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீபசவேஷ்வரா கோவில் சிறப்பு பூஜையின் போது இந்த சுயஉதவிக்குழவைச் சேர்ந்த 9 ஒக்கலிக சாதிப் பெண்களுடன் 4 தலித் பெண்களும் கோவிலுக்குள் சென்றுள்ளனர். தலித் பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது என ஒக்கலிக சாதியைச் சேர்ந்த தேவராஜா என்பவர் எதிர்த்துள்ளார்.\nமறுநாள் ஆதிக்கச் சாதியினர் ஒன்றுகூடி கூட்டம் நடத்தி சுயஉதவிக்குழுவிற்கு ரூ.1000 அபராதம் விதித்ததோடு, தலித் பெண்கள் கோவிலுக்குள் நுழைந்ததால் கோவிலின் புனிதம் கெட்டு தீட்டுபட்டுவிட்டதாகக்கூறி தீட்டுக்கழிப்பு சடங்கினை சுயஉதவிக் குழுவினரே செய்ய வேண்டும் என் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.\nகோவில் திருவிழாவிற்கு தாங்களும் பணம் கொடுத்துள்ளதால் கோவிலுக்குள் நுழைய முழு உரிழமை தங்களுக்கு உண்டு எனக்கூறி அபராதத் தொகையை செலுத்த முடியாது என தலித் பெண்கள் மறுத்துள்ளனர்.\nஸ்ரீபசவேஷ்வரா கோவிலுக்குள் தலித் பெண்கள் நுழைந்தது குறித்து கேள்வி எழுப்பும் ஆதிக்கச் சாதியினரை கடும் வெஞ்சினத்தோடு எதிர்க்கிறார் 60 வயதை நெருங்கும் ஹரிஹர்பூர் கிராம பஞ்சாயத்து உறுப்பிராக இருந்த தாயம்மா.\nசில ஆண்டுகளுக்கு முன்பு “ஹாசன் ஜில்லா பரிசத்” மூலமாக எச்.டி.தேவகவுடா அவர்கள் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் நிதி உதவியுடன் அந்தக் கோவிலில், அனைவருக்கும் பயன்படும் வகையில் சமுதாயக்கூடம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால் அது தற்போது ஒக்கலிக பவனாக மாற்றப்பட்டு அச்சமுதாயக் கூடத்திற்குள் தலித்துகள் நுழைவதை தடுத்து வருகின்றனர் ஒக்கலிக சாதியினர்.\n2001ல் தாயம்மா, தனது மகளின் திருமணத்தை நடத்திக்கொள்ள சமுதாயக்கூடத்தைத் தருமாறு அணுகிய போது முதலில் வாடகைக்குத் தர ஒப்புக் கொண்டு, பிறகு சாவியைக் கொடுக்க மறுத்தவிட்டனர். வேறு வழியின்றி பல்வேறு சிரமங்களுக்கிடையில் தனது வீட்டு வாசலிலேயே தனது மகள் திருமணத்தை நடத்தியுள்ளார் தாயம்மா.\nஅதே போல ஆதிக்கச்சாதியினர் ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றின் போது சமுதாயக்கூடத்திற்குள் சிறுவன் ஒருவன் நுழைந்துவிட்டதாகக் கூறி அவன் தலித் என்ற ஒரே காரணத்திற்காக அங்கிருந்து அடித்துவிரட்டப்பட்டுள்ளான்.\nதலித்துகள் தங்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வேறு இடம் எதுவும் கிடையாது என்பதாலும், சமுதாயக்கூடம் அரசின் நிதியில் கட்டப்பட்டது என்பதாலும் சமுதாயக்கூடத்தில் நுழைவதற்கு தலித்துகளுக்கு முழு உரிமை வேண்டும் என்கிறார் பத்மம்மா என்கிற தலித் பெண்.\nகோவிலுக்குள்ளும் சமுதாயக்கூடத்திற்குள்ளும் தலித்துகள் நுழைவதை தடுப்பது சட்ட விரோதம் எனவும், விவரங்கள் கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடக்கப்படும் எனவும் மாவட்ட சமூக நல அலுவலர் N.R.புருஷோத்தம் அறிவித்திருந்தாலும் அக்கோவிலில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை நிறுத்தப்படுமா என்பது ஐயத்திற்குரியதே\n“சில சமயம் சட்டத்தைவிட மக்கள் (ஆதிக்கச் சாதியினர்) கருத்து வலிமை பெற்றிருக்கிறது; சட்டத்தின் கடுமையைக் குறைப்பதுடன் அதை வலுவிழக்கச் செய்கிறது. --- சில சமயங்களில் பொதுமக்கள் (ஆதிக்கச் சாதியினர்) கருத்து பலம் பெற்று சட்ட வழிமுறைகளை ஒதுக்கித் தள்ளி அவற்றை செயலற்றதாகவும் ஆக்கிவிடுகிறது.\nசட்டப்படி தீண்டப்படாதவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆளுமை சமூகத்தால் மறுக்கப்படுகிறது.\nஏனெனில் இந்துச் சமூகம் தீண்டப்படாதவனை அங்கீகரிக்கக்கூடாது என்பதில் தீர்மானகரமாக இருக்கிறது.”\nதலித்துகளுக்கு உள்ளதாகச் சொல்லப்டும் சட்ட உரிமைகள் அனைத்தும் ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகி விடுகிறது என்பதே யதார்த்தம்.\n பலசாலி என்றால் பதுங்கி ஓடு தீண்டாமையை புகுத்தியவன் மனு\nநிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம் தீண்டாமையை புகுத்தியவன் மனு\nவணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை தீண்டாமையை புகுத்தியவன் மனு\nதீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா தீண்டாமையை புகுத்தியவன் மனு\nபார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம் தீண்டாமையை புகுத்தியவன் மனு\nவாழ்ந்து வரும் கடந்த காலம் தீண்டாமையை புகுத்தியவன் மனு\nஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா தீண்டாமையை புகுத்தியவன் மனு\nஅன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி\nசாதிப் பெருமை பேசுவதே வன்கொடுமைதான்\nதருமபுரி: ராமதாஸ் சொன்னதும் நாம் சொல்ல நினைப்பதும்...\nசாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா\nசாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா\nLabels: எச்.டி.தேவகவுடா, ஸ்ரீபசவேஷ்வரா கோவில்\nஅறியாமையும், இயலாமையும் மக்களிடமிருந்து அகல வேண்டும் என்பதே எனது அவா.\nஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் த...\n பலசாலி என்றால் பதுங்கி ...\nநிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pressetaiya.blogspot.com/2011/09/blog-post_16.html", "date_download": "2018-05-21T12:38:07Z", "digest": "sha1:KSBT3E3KKHYEUWLZB66RJFURTZNPBBWO", "length": 28030, "nlines": 227, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: ஓய்ந்த அலை......,", "raw_content": "\nவெள்ளி, 16 செப்டம்பர், 2011\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நடந்த பிரம்மாண்டமான ஊழலை மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. நாமோ அப்போதே இதை வெறும் ஊழல் மட்டுமல்ல – கார்ப்பரேட் பகற்கொள்ளை என்றோம். மட்டுமல்லாமல், இந்த ஊழல் தனியார்மய தாராளமயக் கொள்(ளை)கை எனும் அடித்தளத்தில் நிற்கிறது என்பதை எமது பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் சுட்டிக் காட்டி எழுதினோம். தனியார்மயத்தை ஆதரித்துக் கொண்டே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஊழல் என்று தனியாக பிரிக்க முடியாது என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.\nகடந்த மாதத்தில் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணைகளில் நடந்துள்ள சில முக்கியமான விஷயங்கள் ஏற்கனவே நாம் வைத்த வாதங்களை மெய்பிப்பதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் தேசிய அளவிலான ஒரு விவாதப் பொருளாக ஆனபின் உச்சநீதிமன்ற உத்திரவின் கீழ் விசாரணையைத் துவக்கும் சிபிஐ, இதில் சுமாராக முப்பதாயிரம் கோடிகள் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று ஒரு குத்துமதிப்பாக தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட���டது.\nபின்னர், இந்த ஊழலில் குறிப்பாக ஏற்பட்ட இழப்பின் அளவு என்ன என்பதை தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜனவரி 19-ம் தேதி சி.பி.ஐ கேட்டது. இதற்காக ஒரு ‘நிபுணர்’ குழுவை தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைத்தது. சி.பி.ஐயிடம் செப்டெம்பர் முதல் வாரத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்த அக்குழு, அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏதும் இல்லையென்றும், நியாயமாகப் பார்த்தால் மூவாயிரம் கோடியில் இருந்து ஏழாயிரம் கோடிகள் வரை லாபம் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் ஏதும் நடக்கவே இல்லை என்று ஆ.ராசாவைத் தொடர்ந்து தொலைதொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல் தெரிவித்து வருகிறார். இதே பாட்டை மன்மோகன் சிங்கும் பாராளுமன்றத்தில் பாடியிருக்கிறார்.\nஆ.ராசா ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடவில்லை என்றும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற கொள்கையைக் கடைபிடித்தார் என்றும், இதனால் தான் ஊழலுக்கு வழியேற்பட்டது என்றும் ஆங்கில ஊடகங்கள் எழுதி வந்த நிலையில், ஆகஸ்ட் 20-ம் தேதியிட்ட தனது கடிதம் ஒன்றில், ட்ராய் செயலாளர் ஏ.கே. அர்னால்ட், “ஸ்பெக்ட்ரமை ஏலம் விடக்கூடாது என்பது தான் தமது கொள்கை, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பொருத்தமட்டில் அதை ஒரு வருமானம் ஈட்டும் வகையினமாகக் கருதக் கூடாது என்பதே ட்ராயின் கொள்கை முடிவு” என்றும் தெரிவித்திருந்தார்.\nஆக, இப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தேசத்திற்கு பாரதூரமான இழப்பை ஆ.ராசா ஏற்படுத்தி விட்டார் எனும் குற்றச்சாட்டை தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமே காலாவதியாக்கி விட்டது. அடுத்து, ‘இதையே ஏலம் விட்டிருந்தால்….’ எனும் கேள்விக்கும் மடையடைத்து விட்டது. மேலும், ஒரு பொருளைக் களவு கொடுத்தவனின் குற்றச்சாட்டு தான் குற்றவியல் விசாரணைக்கே மிக அடிப்படையான ஆதாரம் – இங்கோ, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை யாருக்கு சொந்தமோ – அதாவது அரசு – அவரே, இதில் இழப்பு ஏதும் இல்லை என்பதை பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் பட்டவர்த்தனமாக சொல்லியாகிவிட்டது.\nமட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த டாடா குழுமத்துக்கு சி.பி.ஐயே முன்வந்து தனது குற்றப்பத்திரிகையில் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல், ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையே..’ என்கிற கணக்கில் ‘மன்மோகன் சிங் நெம்ப நல்லவராக்கும்‘ என்றும் குற்றப்பத்திரிகையில் சொருகியிருக்கிறது.\nஅடுத்து, ஊழல் நடந்திருப்பதற்கு சான்றாக குறைந்த விலையில் வாங்கிய அலைக்கற்றை உரிமத்தை, வேறு பன்னாட்டு கம்பெனிகளுக்கு அதிக விலைக்குக் கைமாற்றி விட்டதை குறிப்பிட்டார்கள். இந்நிலையில் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கிய ஆ.ராசா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் எனும் வகையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தான் எடுத்த முடிவுகளால் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், இதில் ஊழல் நடைபெறவில்லை என்றும், தனது முடிவுகள் அனைத்தும் பிரதமருக்கும் பா. சிதம்பரத்துக்கும் ஏற்கனவே தெரியுமென்றும், தேவைப்பட்டால் அவர்கள் இருவரையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nநீதிமன்றத்தில் ஆ.ராசா மன்மோகன் சிங்கின் டவுசரை அவிழ்த்ததும், ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தோன்றிய சிதம்பரம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று ஏற்கனவே கபில் சிபலும் பிரதமரும் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு நிறுவனம் தனது பங்குகளை விற்பதோ அல்லது முதலீடுகளை வெளிச்சந்தையில் இருந்து கோரிப் பெறுவதோ சட்டப்படி தப்பே இல்லை என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையே தனது ஆகஸ்ட் 29-ம் தேதியிட்ட அறிக்கையில், ஆ.ராசாவுக்கும் யுனிடெக்குக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனையையோ, ரிலையன்ஸால் போலியாக உருவாக்கப்பட்ட ஸ்வான் டெலிகாமுக்கும் அதனால் ரிலையன்ஸ் அடாக் குழுமத்துக்கு கிடைத்த ஆதாயத்தையோ நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல், மாக்ஸிஸ் நிறுவனத்திடம் இருந்து தயாநிதி மாறனும் சன் டிவி குழுமமும் லஞ்சம் பெற்று, ஏர்செல்லின் பங்குகளை அடாவடியாக மாக்ஸிஸ் நிறுவனம் கைப்பற்ற வகைசெய்தார்கள் எனும் குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதுமான ஆதாரம் ஏதும் இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஆக, இந்த விவரங்களில் இருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், சிபிஐயே ஊழல் பெருச்சாளிகள் புகுந்து புறப்படுவதற்கான அத்தனை ஓட்டைகளையும் தனது குற்றப்பத்திரிகைகளிலும் விசாரணை அறிக்கைகளிலும் செய்து முடித்துள்ளது என்பதைத் தான். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது அனைத்தும் அண்ணா ஹசாரே நாடகம் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் நடந்து முடிந்துள்ளது.\nஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொருத்தளவில், அரசுக்குச் சொந்தமான அலைக்கற்றையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லிடம் அளிக்காமல் தனியாருக்கு விற்பது என்று முடிவெடுத்த இடத்தில் தான் இந்த மோசடியின் மையம் உள்ளது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை முடக்கி வைப்பது என்கிற ‘கொள்கை’ முடிவின் ஆரம்பம் காட் ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆக, பொதுச் சொத்தை கூறு கட்டி தனியாருக்கு தாரை வார்ப்பதை கொள்கையாக வைத்திருப்பதில் தான் ஊழலின் அச்சு இருக்கிறது. ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால், தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்க்க வேண்டியிருக்கும். ஒன்றை விட்டு ஒன்றைப் பேசுவதும், ஒன்றை ஆதரித்துக் கொண்டு இன்னொன்றை எதிர்ப்பதும் அடிப்படையிலேயே முட்டாள்தனமானது.\nஆனால், இந்த முட்டாள்தனம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்த சமயத்தில் தேசிய ஊடகங்களில் இருந்து நம் தமிழ் வலைப்பதிவு உலகம் வரையில் நடந்து வந்தது. இந்த ஊழலைக் குறித்து வலைப்பதிவுகளில் எழுதியவர்களில் பெரும்பாலானோர் இந்த அமைப்பு முறையை மனதார நம்புகிறவர்கள். இந்த ஊழல் நீதிமன்றத்தில் வைத்து முறையாக விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுவிடும் என்று இன்னமும் நம்புபவர்கள். இதோ, இந்த வழக்கையே ஒட்டுமொத்தமாக நீர்த்துப் போகச் செய்யும் சி.பி.ஐயின் சதிகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையிலும் அவர்களது நம்பிக்கையின் தரமென்ன என்று கேட்கிறோம்.\nமுக்கியமாக இவர்கள் தான் ஊழலுக்கும் தனியார்மய கொள்கைகளுக்கும் தொடர்பே இல்லை என்றும், தனியார்மயம் தான் போட்டியை ஊக்குவித்து தரமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய வல்லது என்றும் பேசினார்கள். ஊழலுக்கும் லஞ்சத்துக்குமான அடிப்படை வேறுபாடு கூட தெரியாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தரகர்கள் பெரும் லஞ்சத்தையும் ஸ்பெக்ட்ரம் போன்ற கார்ப்பரேட் பகற்கொள்ளையையும் இணைவைத்துப் பேசினார்கள்.\nஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அளித்த அதிர்ச்சி மயக்கத்திற்கு இப்போது சி.பி.ஐ விசாரணையின் பித்தலாட்டங்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேசத்தின் வளங்களின் மேலிருக்கும் உரிமையை மறுப்பதிலிருந்தும், அதை பங்கு வைத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பரிமாற வேண்டும் என்கிற இந்தக் கைக்கூலிகளின் துரோகத்தனங்களிலிருந்துமே ஊழலுக்கான ஆரம்ப விதை தூவப்படுகிறது. அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது தான் சி.பி.ஐ, போலீசு, நீதிமன்றம் போன்ற அரசு அலகுகளின் நடைமுறையாக உள்ளது.\nஇதில் எரியும் அடிக்கொள்ளியான மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் போது, அதற்கு இசைவாய் ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் இந்த அரசு இயந்திரங்களின் கொதிப்பு தானே அடங்கிப் போகும்\nநேரம் செப்டம்பர் 16, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n மோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nஅமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம், இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் தனது ...\nஅன்னா கசாரே-ஒரு மாய பிம்பம்.\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினரின் பொய்யான பிரசாரங...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nகனிமொழி இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்: கதறி ...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா - மோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா - மோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்சியைத்தவிர வேலைக்காகாது எ...\nமண்ணுளி அரசு - பெண்களைப்பற்றி அசிங்கமாக இடுகையிட்டராஜா,சேகர் போன்ற அசிங்கங்களை கைது செய்யாமல் தேடிக்கொண்டே இருக்கும் காவல்துறைதான் மோடி,எட்டப்பாடியை அரசியல் ரிதியாக விம...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pressetaiya.blogspot.com/2017/08/blog-post_4.html", "date_download": "2018-05-21T12:47:04Z", "digest": "sha1:X5O6UTRP7WADIXMPWDZS4OEHKLBKF7XK", "length": 17213, "nlines": 235, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: ஆர்.எஸ்.எஸ். – சுயபுராணமே இனி வரலாறு !", "raw_content": "\nவெள்ளி, 4 ஆகஸ்ட், 2017\nஆர்.எஸ்.எஸ். – சுயபுராணமே இனி வரலாறு \nஉத்திரபிரதேச பாரதிய ஜனதா கட்சி வரும் ஆகஸ்டு 26 -ம் தேதி தமது முன்னாள் தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் விழாவை நடத்த உத்தேசித்துள்ளது.\nஇதையொட்டி பொது அறிவுப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.\nஇதற்காக 70 பக்கங்களுக்கு பாரதிய ஜனதா தயாரித்துள்ள நூலில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகளில் சில;\n1. “இந்தியாவை இந்து நாடென்று சொன்னவர் யார்\nபதில் : டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார்.\n2. சிகாகோவில் நடந்த ‘தர்ம சபாவில்’ எந்த மதத்தை விவேகானந்தர் முன்னெடுத்துச் சென்றார்\n3. எந்த இசுலாமிய படையெடுப்பாளரை சுஹேல்தியோ மகாராஜா துண்டுத் துண்டாக வெட்டினார்\nபதில் : சையது சலார் மசூத் கஜினி\n4. ஹரிஜன்கள் குறித்து காந்தி மற்றும் காங்கிரசின் கருத்துக்களுக்கு மறுப்பாக அம்பேத்கர் எழுதிய நூலின் பெயர் என்ன\nபதில் : காந்தியும் காங்கிரசும் செய்தார்கள் (Congress and Gandhi have Done)\nமேற்கண்ட உள்ள கேள்வி – பதில்களின் தரத்தையும் யோக்கியதையையும் பார்த்தாலே இது பாரதிய ஜனதா கும்பலின் தயாரிப்பு என்பது உங்களுக்கு புரியும்.\nசிகாகோவில் விவேகானந்தர் இந்துத்துவத்தின் சார்பாகச் செல்லவில்லை என்பதோ, இந்து மதத்தின் சார்பாக சென்றார் என்பதோ, அம்பேத்கர் எழுதிய நூலின் முழுப் பெயர் “தீண்டத்தகாதவர்களுக்கு காந்தியும் காங்கிரசும் செய்ததென்ன” (What congress and Gandhi have Done to the Untouchables) என்பதோ நூலைத் தயாரித்த பா.ஜ.கவுக்கு தேவையற்ற விசயங்கள்.\nஇந்தப் போட்டியின் மூலம் இந்துத்துவத்தை இளம் மனங்களில் நுழைப்பது ஒன்றே அவர்களின் குறிக்கோள்.\nஉத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கானதாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள “பொது அறிவு” போட்டியில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாநிலமெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் சுமார் 9000 பள்ளிக் கூடங்கள் இதுவரை போட்டியில் தமது மாணவர்களை சேர்த்துக் கொள்ள பதிவு செய்த��ள்ளன.\nஇது எப்படி நடந்திருக்கும் என்கிறீர்கள்\nஉ.பியை பா.ஜ.க ஆள்கிறதல்லவா, அவாள் அலுவலகத்தில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் ஃபோன் போட்டு எல்லா மாணவர்களையும் ஆர்.எஸ்.எஸ் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு போட்டால் இலட்சக்கணக்கில் மாணவர்கள் கலந்து கொள்ளாமல் என்ன செய்வார்கள்\nகபாலி படத்தின் போது சசிகலா கும்பல் பல ஐ.டி நிறுவனங்களுக்கு ஃபோன் போட்டு டிக்கட் விற்ற மாதிரிதான்.\nமுன்னது பாசிசம், பின்னது பணம்.\nவீரசாவர்கர் உள்ளிட்ட இந்துத்துவ தலைவர்களின் “வீர கதைகளை” மேற்படி நூலின் 70 பக்கங்களில் கேள்வி – பதில்களாக வெளியிட்டுள்ளதாகவும், இதைப் படிப்பதன் மூலம் இளம் தலைமுறையினர் “இந்துத்துவம் என்கிற நல்ல வாழ்க்கைத் தத்துவம் குறித்தும் அதன் தலைவர்களைக் குறித்தும் அறிந்து கொள்வார்கள்” எனத் தெரிவிக்கிறார் பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் சுபாஷ் யதுவன்ஷி.\nஅவர்களே அவர்களைப் பற்றி எழுதிக் கொள்ளும் சுயபுராணத்தில் வெள்ளை எஜமானர்களின் கால்களை சாவர்கர் மன்னிப்புக் கடிதங்களின் மூலம் நக்கியதோ, ஆர்.எஸ்.எஸ் நிறுவனத் தலைவர் ஹெட்கேவார் வெள்ளை அரசாங்கத்திடம் விடுதலைப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்து அப்ரூவராக மாறியதோ, காந்தி கொலைக்காக ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டதோ, காந்தி கொலைச் சதியில் இந்துத்துவ கும்பல் பங்கேற்றதோ, எமெர்ஜென்சியின் போது இந்திரா காந்தியின் காலில் விழுந்ததோ – இவையெதுவும் இருக்காது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nதங்களது சுயவரலாற்றோடு சேர்த்து மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட சாதனைகளையும் மேற்கண்ட நூலில் தொகுத்துள்ளனராம்.\nபணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஏ.டி.எம் வாயில்களில் வரிசையில் நின்று மாண்டு போனவர்களின் பெயர் பட்டியல் இருக்கும் வாய்ப்பு இல்லை.\nவிசயம் என்னவென்றால் அதிகாரத்தில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு கட்சியின் கொள்கைகளை பள்ளி மாணவர்களைப் படிக்கச் செய்கிறார்கள் என்பது தான்.\nஇன்று உத்திரபிரதேசத்தில் நடந்தது நாளை தமிழகத்திலும் நடக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை – அடிமைகளின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் வரலாற்றை அதிகாரப்பூர்வ பாட திட்டமாகவே மாற்றினாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.\nநேரம் ஆகஸ்ட் 04, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n மோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nஅமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம், இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் தனது ...\nரக்பூர் சபிக்கப்பட்ட குழந்தைகளும் , நவீன கம்சனும்...\nஅடங்காத காளை எல்லாம் அடிமாடாய் போகிறதடா ......\nஆர்.எஸ்.எஸ். – சுயபுராணமே இனி வரலாறு \nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா - மோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா - மோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்சியைத்தவிர வேலைக்காகாது எ...\nமண்ணுளி அரசு - பெண்களைப்பற்றி அசிங்கமாக இடுகையிட்டராஜா,சேகர் போன்ற அசிங்கங்களை கைது செய்யாமல் தேடிக்கொண்டே இருக்கும் காவல்துறைதான் மோடி,எட்டப்பாடியை அரசியல் ரிதியாக விம...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rssairam.blogspot.com/2013/09/blog-post_10.html", "date_download": "2018-05-21T12:38:33Z", "digest": "sha1:DJ5JHKBEVEU3UDWUTEIT6PC3SKOBAE23", "length": 12187, "nlines": 111, "source_domain": "rssairam.blogspot.com", "title": "திருவள்ளுவர் காட்டும் தெய்வம் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n02. திருத்தகு தெவத் திருவள்ளுவர்\n04. தேவிற் சிறந்த திருவள்ளுவர்\n07. தமிழ்த் திரு திருவள்ளுவர்\n08. தெய்வத் திருமலர் ( குறள் )\n\"தெய்வம் யார்\" என்று நமக்குக் காட்டியதாலும், வையத்துள் வாழ்வாங்க்கு வாழும் தெவமாக\nவிளங்குவதாலும் திருவள்ளுவரைத் தெய்வப் புலவர் என்கிறோம்.\nசொல்லாட்சியால் காட்டும் தெய்வம் :-\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nதெய்வத்துள் வைக்கப் படும். ( 50 )\nஐயப்படா அது அகத்து உணர்வானைத்\nதெய்வத்தோடு ஒப்புக் கொளல். ( 702 )\nகுடிசெயல் என்னும் ஒருவற்குத் தெய்வம்\nமடி தற்றுத்தான் முந்துறும் ( 1023 )\nதென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்ற���ஆங்கு\nஐம்புலத்து ஆறுஓம்பல் தலை. ( 43 )\nதெய்வம் தொழாஅள் கொழுநற்தொழுது எழுவாள்\n\"பெய்\"எனப் பெய்யும் மழை. ( 55 )\nதெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்\nமெய்வருத்தக் கூலி தரும் ( 619 )\nவாழ வேண்டிய முறைப்படி வாழ்ந்தால் அவன் மண்ணுறையும் தெய்வம். வானுறையும் தெவம் நமக்குத் தெரியாது. பிறர்மீது சந்தேகப்படாமல் அவரது உள்ளக் கிடக்கையை உணர்ந்து ஒத்துப் போவது தெய்வத் தன்மை.\n'குடும்பத்தை மேலோங்கச் செய்வேன்' என்று பாடுபடுபவனுக்குத் தெய்வம் ( ஊழ் ) வரிந்து கட்டிக்கொண்டு வந்து வழிகாட்டும் அறிவாளிகள், பண்பாளர்கள் ( தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐந்து வழியில் உதவி செய்து கொண்டு வாழ்வது தலைமையான இல்லறம்.\nஇத்தகைய சிறப்புடன் விளங்கும் கணவனை மனைவி தெய்வம் என்று தொழுவாள். அவள் வானுறையுந் தெய்வத்தைத் தொழமாட்டாள். இவள் 'பெய்' என்னும்போது பெய்யும் மழைக்குச் சமம்.கணவன் போற்றும் தெய்வம். மனைவி உதவும் மழைத் தெய்வம்.\nதாய் தந்தையரின் பிறவிக் கூறும், பிறந்து வாழும் இடமும், காலமும்தான் ஊழ். இந்த ஊழால் செய்ய முடியாததை உழைப்பு செயுது முடிக்கும். ஊழால் வந்த சர்க்கரை நோயை உடற் பயிற்சியாலும், காச நோயை மூச்சுப் பயிற்சியாலும் தீர்வு கண்டு பயன் பெறலாம்.\nவெடித்துச் சொய்தறும் உளுந்தை \"உந்தூள்\" என்பர். குறிஞ்சிப்பாட்டு (65 ). மலைபடுகடாம் ( 113 ) எனவே, தாய் தந்தையரிடமிருந்து உந்தி ஊழ்ந்தது ஊழ்.\n\"இணர் ஊழ்த்தும் நாறா மலர்\" என்று குறள் குறிப்பிடுகிறது. ( 650 )இதில் 'ஊழ்த்தல்' என்பது மலர்தல் என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. இதனால் உயிருடலில் மலர்வது ஊழ் என்று தெரியவரும்.\nகாளை மாட்டுக் கொம்பு சப்பாத்தி முள்போல வளைந்திருந்தது என்னும் செய்தியை \" உழுது ஊர் காளை ஊழ்கோடு அன்ன \"சுவைமுள் கள்ளி\" என்று புறநாநூறு ( 322 ) குறிப்பிடுகிறது. இதனால் ஊழ் என்பது முயற்சிக்கு வளைந்து கொடுக்கும் என்பது தெரிய வருகின்றது. இங்கு தெய்வம் என்பது ஊழ்.\nதெய்வ அலை - தெய்வீக அலை\nவீடு 22, தெரு 13, தில்லை கங்கா நகர்,\nமனை எண் 9, கதவு எண் 26, ஜோஸப் குடியிருப்பு,\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நா���் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/sabarimala/detail.php?id=75773", "date_download": "2018-05-21T12:34:47Z", "digest": "sha1:25F7R3VXXMCFV674GS737JNORIYINUM4", "length": 7291, "nlines": 52, "source_domain": "temple.dinamalar.com", "title": "பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்பட்டது : நாளை மதியம் மகர சங்கரம பூஜை | Ayyappan Tharisanam | Iyappan Temple | Ayyappan Photos | Lord Ayyappan | Swamiye Saranam Ayyappa - About God Iyyappa Swami", "raw_content": "\nசபரிமலையில் நடைபெறும் பூஜை முறைகள்\nபந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்பட்டது : நாளை மதியம் மகர சங்கரம பூஜை\nசபரிமலை: மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பவனி பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. நாளை மதியம் 1:47-க்கு மகர சங்கரம பூஜை நடக்கிறது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் பந்தளம் சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.\nமதியம் 12:30 மணிக்கு பவனி புறப்படுவதற்கான சடங்குகள் தொடங்கின. அந்த நேரத்தில் ஆகாயத்தில் கருடன் வட்டமிட, சரணகோஷங்கள் முழங்க திருவாபரணபவனி புறப்பட்டது. திருவாபரண பெட்டியை குருசாமி கங்காதரன் தலையில் சுமந்து வந்தார். பூஜா பாத்திரங்கள் அடங்கிய பெட்டியை சிவன்பிள்ளையும���, கொடிபெட்டியை பிரதாபசந்திரனும் சுமந்து வந்தனர். மொத்தம் 23 பேர் அடங்கிய குழுவினர் இந்த பெட்டிகளை சுமந்து வருவர். நேற்று ஐரூர் புதியக்காவு தேவி கோயிலில் இந்த பவனி தங்கியது. நாளை மாலை 5:30 மணிக்கு சரங்குத்திக்கும், 6:20க்கு சன்னிதானத்திற்கும் வந்து சேரும். இன்று மாலை 6:00 மணிக்கு பின்னர் பம்பையில், பம்பை விளக்கு நிகழ்ச்சி நடைபெறும். மூங்கில் கம்புகளின் கோபுரங்கள் வடிவமைத்து அதில் விளக்குகள் ஏற்றி பம்பை ஆற்றில் சரணகோஷத்துடன் மிதக்க விடுவர். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் நேரத்தில் சபரிமலையில் நடைபெறும் விசேஷ பூஜை மகரசங்கரம பூஜை. இந்த ஆண்டு இந்த பூஜை நாளை மதியம் 1:47 மணிக்கு நடக்கிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்துவிடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும்.\nசபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: இன்று குருதி பூஜை\nசபரிமலை: சபரிமலையில் நெய்யபிஷேகம் நேற்று காலை நிறைவு ...\nசபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,18) நெய்யபிஷேகமும், நாளை ...\nசபரிமலையில் 20ம் தேதி காலை நடை அடைப்பு\nசபரிமலை: பந்தளத்தில் இருந்து திருவாபரணத்துடன் ...\nசபரிமலை, சபரிமலையில் மகரவிளக்கு விழா நிறைவு ...\nசபரிமலையில் மகரஜோதி: பக்தர்கள் பரவசம்\nசபரிமலை : சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர ...\nசபரிமலை எருமேலியில் பேட்டை துள்ளல் நிறைவு: 14ல் மகரவிளக்கு\nசபரிமலை: மகரவிளக்குக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற ...\nசபரிமலையில் 56 வகை வழிபாடுகள்\nநடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://umajee.blogspot.com/2013/07/blog-post_11.html", "date_download": "2018-05-21T12:25:23Z", "digest": "sha1:CSZI6R3SIVZCA2UYSVPJEGEJ6QH447J7", "length": 21757, "nlines": 275, "source_domain": "umajee.blogspot.com", "title": "எழுத்தும் அபத்தங்களும்! ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nஎட்டாம் வகுப்புப் படிக்கும்போது தமிழில் இரண்டு வசனங்களை இணைக்கும் வினாக்கள் பரீட்சையில் கேட்கப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் சரியாகவே விடை எழுதியிருப்பேன் (எனக்குக் கட்டுரைதான் வராது)\n1. முற்பகுதிக்குத் தனியான நிறம்\n2. முற்பகுதி கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கிறது - இரண்டையும் இணைத்தால்,\nகிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் முற்பகுதிக்குத் தனியான நி���ம்\n1.பிற்பகுதி தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கிறது\nதேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் பிற்பகுதிக்குத் தனி நிறம்\nஆக, கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் முற்பகுதிக்குத் தனியான நிறம், தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் பிற்பகுதிக்குத் தனி நிறம்\n/முற்பகுதி கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் தனியான ஒரு நிறம், பிற்பகுதி தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் தனி நிறம் //\n-இப்படி எழுதியிருக்கிறார் எஸ்.ரா.பரதேசி விமர்சனத்தில். அவரது தளத்தில் படிக்கும்போது கண்டுகொள்ளவில்லை. சொல்லவந்த விஷயம் நமக்குப் புரிந்துவிடும்போது வசன அமைப்பையோ, இலக்கணத்தையோ (அது நமக்குத் தெரியாது என்பது வேறு விஷயம்) கண்டுகொள்வதில்லை.ஆக,எழுதும்போதும் நிகழ்ந்து விடுவது மிகச்சாதாரணம்.\nஇன்று காலை விமலாதித்த மாமல்லனின் தளத்துக்குச் சென்றபோது இதனைப் பார்த்தேன். திருத்தியிருந்தார். ஏற்கனவே ஒருமுறை விநாயக முருகனின் ஃபேஸ்புக் பதிவை அவர் திருத்தியிருந்ததைப் பார்த்தபோதே மிகுந்த ஆயாசமாக இருந்தது - 'அய்யய்யே.. நானெல்லாம் எவ்வளவு அபத்தக் குப்பைகளை எழுதிருப்பேன் என\nஇந்தத் தளத்தில் ஏராளமான அபத்தக் குப்பைகள் கொட்டியிருக்கிறேன். இரண்டு வருடத்துக்குமுன்னர் எழுதிய பதிவுகளைப் பார்க்கும்போது அப்படித்தோன்றுகின்றது. இன்றைய எழுத்துக்கள் நாளைய அபத்தமாக இருக்கலாம்.\nஏறத்தாள ஒரு வருடத்துக்கு முன்பு வரை எனக்கு 'ஒரு', 'ஓர்' எப்படிப் பயன்படுத்துவதென்று தெரியாது. பள்ளியில் தமிழாசிரியர்கள் யாருமே அதைக் கற்பித்ததில்லை. அப்போதுதான் புரிந்தது, 'டேய் உனக்குத் தமிழே இன்னும் தகராறு\n எவ்வளவு கவனமாக இருந்தாலும் தவிர்க்க முடியவில்லை - கவனக்குறைவை. எப்போதேனும் ஒரு பதிவை பார்க்கும்போது தென்படும் எழுத்துப் பிழைகள் என்மீதே மிகுந்த கோபம் கொள்ளச் செய்கின்றன.\nநான் எழுதியதைச் சரி பார்க்காமல் மற்றவர் படிக்க அனுமதிப்பதைப் போன்ற மொள்ளமாரித்தனம் வேறேதுமில்லை என்பது எனக்கான என் தனிப்பட்ட கருத்து. இதற்கு நேரமில்லை,அவசரம் என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதில் சம்மதமில்லை. அப்படி அவசரமாக, நேரம் போதாமல், இடைவிடாத பணிகளுக்கிடையில்() அர்ப்பணிப்புடன்() நான் எழுதிக் கிழித்து சேவையாற்ற வேண்டிய நிலையில் தமிழ்கூறும் நல்லுலகம் இல்லை என்ற உறுதியான நம்ப���க்கை எப்போதும் எனக்குண்டு.\nஎப்போதுமே எனக்கு எழுதுவதில் மிகுந்த சோம்பேறித்தனம். சிந்தனையும் (உள்ளடக்கம் டப்பாவாக இருந்தாலும்), எழுதுவதும் (தட்டச்சுவதும்) ஒரே நேரத்தில் சேர்ந்தியங்கக் கைவரப் பெற்றவர்க்கே சொல்ல வந்ததை மாற்றுக் குறையாமல் அப்படியே சொல்வது இலகுவாகிறது என நம்புகிறேன்.\nநான், எழுத நினைக்கும் வசனங்களை அப்படியே முழுமையாக பத்துப் பதினைந்து நிமிடங்களில் மனதில் ஓட்டிப் பார்த்துவிடுவதால், மேற்கொண்டு தட்டச்ச சலிப்பாகிவிடுகிறது.பாதியிலேயே 'இது தேவையில்லை' என்றும் தோன்றிவிடும். விளைவாக, டிராஃப்ட்டில் குப்பைகள் அதிகமாகின்றன.\nஎன்வரையில் Blogging என்பது, மற்றவர்கள் படிக்க அனுமதிக்கும் 'எனது டிஜிட்டல் டைரி' என்றபோதிலும், இதுவரை எழுதியவற்றில், அபத்தக் குப்பைகளை அகற்றிவிடலாம் என்று தோன்றும். அப்படிச் செய்யும் பட்சத்தில், எதுவுமே எஞ்சாது போகும் அபாயம் இருப்பதால், மொத்தமாக மூடிவிட்டுப் புதிதாக ஆரம்பிக்கலாம் என்ற எனக்கே குபீர் சிரிப்பை வரவழைக்கும் யோசனையும் வருவதுண்டு.\n'மொத்தமாக மூடிவிடலாம்' என்பது முகம் தெரியாமல் எழுதுவதிலுள்ள வசதி என ஆரம்ப காலத்தில் நினைத்திருந்தேன். பின்னர் ஒரிருவருக்குப் பரிச்சயமாகி, ஃபேஸ்புக்கிலும் பலரறிந்த (ஐந்து பேர்) பிரபலமானாலும், ஏதோ ஓர் கணத்தில் 'போதும்' எனத் தோன்றுகையில், மொத்தமாகத் துண்டித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இன்னும் ஆறுதலைக் கொடுக்கின்றது.\nமுடிந்த அளவு எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதவேண்டும் என்பது எனது கொள்கையாகவும் உள்ளது. ஆனால் என்ன, நான் எழுதிய எந்தப் பதிவையும் கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் எடுத்துப் பார்த்தால் பல பிழைகள் சிரித்துக் கொண்டிருக்கும் :(\nஅதேபோல், தேராத பதிவுகளை நீக்க வேண்டும் என்று தோன்றும். நீக்கினால் எதுவுமே மிஞ்சாது :))))\nஅதான் சொல்லிட்டமில்லே தமிழ் இன்னும் தகராறுன்னு.. :-)\nஅய்யய்யே.. நானெல்லாம் எவ்வளவு அபத்தக் குப்பைகளை எழுதிருப்பேன் என\n அப்புறம் நான்லாம் என்ன சொல்லுறது\n எஸ். ரா.வுக்கே சுழட்டி சுழட்டி அந்த அடி அடிச்சிருக்கார்\nவிடுங்கள்,'சங்கு' சுடச்,சுட வெண்மை தருமாம்\nசாய் பிரசாத் July 12, 2013\nஎனக்கும் எட்டு சொல்லில், ஒரு வசனம் எழுதினால் அதில் பத்து எழுத்து பிழைகள் வருகிறது. தொட்டிலில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்கள். இது என் தொட்டில் பழக்கம். நீண்ட நாட்களாகவே இரட்டை கொம்பு , ஒற்றைக் கொம்பு குழப்பம், சொற்களை இனைப்பதில் ஒற்று குழப்பம் இருக்கிறது. அடிப்படையில் எங்கோ தவறு நிகழ்ந்து விட்டது என நினைக்கிறேன் இந்த அடிப்படை ஜீனில் கூட இருக்கலாம். முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் எட்டு சொல்லில் வாக்கியம் எழுதினால் குறைந்தது எட்டு பிழைகளாவது வருமாறு பார்த்துக் கொள்வதற்குவதற்கு.\nமச்சி சேரின் பதிவுகளை வாசிப்பதால் சில தெழிவுகள் கிடைக்கிறது. அதற்காகவேனும் அவர் நிறைய எழுத வேண்டும்.\nநான் எழுதும்போது எப்போதும் எழுத்துப்பிழை விட்டதிலை. தட்டச்சுவதுதான்... ஃபொனெட்டிக் முறையில்\n//அதற்காகவேனும் அவர் நிறைய எழுத வேண்டும்.// உண்மை\nதோட்டம் பற்றி ஒரு கேள்வி...\nநான் படித்த ஆதாம் ஏவாள் பைபிள் ஏதேன் தோட்டம் பற்றி குவியலாக எழுதி வைக்க, செமையா வாங்கிக் கட்டினேன், இப்போ அந்த வாத்தியார் பார்த்தாலும் எலேய் ஏதேன் தோட்டம்னுதான் கூப்பிடுவார், எங்க அம்மா அப்பாவுக்கு விஷயம் தெரிந்த பொது அவர்கள் சிரித்த சிரிப்பு இருக்கே இப்பவும் கண்ணுக்குள்ளே நிக்குது ஹி ஹி...\nஎன்வரையில் Blogging என்பது, மற்றவர்கள் படிக்க அனுமதிக்கும் 'எனது டிஜிட்டல் டைரி' என்றபோதிலும், இதுவரை எழுதியவற்றில், அபத்தக் குப்பைகளை அகற்றிவிடலாம் என்று தோன்றும். அப்படிச் செய்யும் பட்சத்தில், எதுவுமே எஞ்சாது போகும் அபாயம் இருப்பதால், மொத்தமாக மூடிவிட்டுப் புதிதாக ஆரம்பிக்கலாம் என்ற எனக்கே குபீர் சிரிப்பை வரவழைக்கும் யோசனையும் வருவதுண்டு.\nஉண்மைதான்... எனக்கும் அவ்வப்போது தோன்றும்... ஆனால் செயல் படுத்தப் பயம்...\nஅப்டின்னா தமிழுக்கு ஒரு கும்பிடு போட்டு, நான் என் பிளாக்க அப்பிடியே டெலீட் பண்ண வேண்டியிருக்கும். இந்தப்பக்கமே நான் தல வச்சுப் படுக்க முடியாது.\nஆனால் அப்படி செய்தால், பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வருத்தப்படுவார்கள் என்பதால் தமிழ் அன்னையிடம் மன்னிப்பு கேட்டவாறு நான் என் எழுத்துப்பணியைத் தொடர்கிறேன். ஹிஹிஹி.. :) (இந்த மேட்டர் நமக்குள்ளயே இருக்கட்டும்..வெளில சொல்லிடாதீங்க)\n//நான் எழுதியதைச் சரி பார்க்காமல் மற்றவர் படிக்க அனுமதிப்பதைப் போன்ற மொள்ளமாரித்தனம் வேறேதுமில்லை என்பது எனக்கான என் தனிப்பட்ட கருத்து.//\nஉண்மைதான், எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் வாசகனை எரிச்சலடையச் செய்வது மேற்கொண்டு வாசிப்பதிலிருந்து வாசகனை வெளியேற்றி விடும் அபாயத்தைத் தந்துவிடுகிறது.\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venkatnagaraj.blogspot.com/2014/01/1.html", "date_download": "2018-05-21T12:36:56Z", "digest": "sha1:RYTZEJ2SEYAK5W647E5RDPY7244I22U2", "length": 73445, "nlines": 665, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: குரங்குகளுடன் ஒரு காலை [அய்யர் மலை] – பகுதி 1", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nகுரங்குகளுடன் ஒரு காலை [அய்யர் மலை] – பகுதி 1\nதிருச்சி – குளித்தலை – மணப்பாறை செல்லும் வழியில் இருப்பது அய்யர் மலை என்னும் சிற்றூர். அங்கே இருக்கும் ஒரு சிறிய மலையின் பெயர் தான் அய்யர் மலை - அதே பெயர் ஊருக்கும். மலையின் மேலே ஒரு பழங்காலக் கோவில். அங்கே குடிகொண்டிருப்பவர் இரத்தினபுரீஸ்வரர். சுயம்புவாய் உருவான லிங்க உருவம் கொண்டவர். இறைவி சுரும்பார் குழலி. வைராக்கியப் பெருமாள் தனிச்சன்னிதியும் உண்டு.\n”உங்களை அழைத்துச் செல்ல நான் காத்திருக்கிறேன்” சொல்லாமல் சொல்லும் படிகள்\nஒரு சிறிய மலை மேல் குடிகொண்டிருக்கும் இந்த ஈஸ்வரன் பற்றி திருப்பராய்த்துறையில் இருக்கும் பெரியம்மா அடிக்கடி சொல்வதுண்டு. சொல்லும் போதெல்லாம் இக்கோவிலுக்குச் செல்லும் ஆசை பிறக்கும் மனதினுள் – கிட்டத்தட்ட 1400 படிகள் ஏறிச்செல்லவேண்டும் எனக் கேட்டவுடன் காற்று போன பலூன் மாதிரி ஆசை அடங்கிவிடும். சென்ற மே மாதத்தில் ஒரு வெள்ளிக் கிழமை அன்று எப்படியும் இக்கோவிலுக்குச் சென்று விடுவது என்ற முடிவுடன் விடிகாலையில் எழுந்து காவிரி நீராடி கோவில் நோக்கி பயணத்தினை ஆரம்பித்தேன்.\nபாறை – வாய் மூடியிருக்கும் ஒரு அரக்கன் போல அல்லவா இருக்கிறது\n” என்று என் மனைவியிடம் கேட்டதற்கு ”1400 படி ஏறுவது என்னால் ஆகாத காரியம் இங்கிருந்தே அந்த மலையை நோக்கி வேண்டிக்கொள்கிறேன். நீங்க தாராளமாக போயிட்டு வாங்க இங்கிருந்தே அந்த மலையை நோக்கி வேண்டிக்கொள்கிறேன். நீங்க தாராளமாக போயிட்டு வாங்க” என ஒதுங்கிக் கொள்ள, நான் மட்டுமே காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு பயணித்தேன். திருப்பராய்த்துறையிலிருந்து குளித்தலை வரை சென்று அங்கிருந்து அய்யர் மலை வழியாக மணப்பாறை செல்லும் காலியாக இருந்த பேருந்து ஒன்றில் அமர்ந்து அய்யர் மலை அடிவாரத்தில் இறங்கிக் கொண்டேன். அங்கே இறங்கியபோது மணி 07.15. மலையடிவாரத்தில் இருந்த கோவில் ஒன்றின் வாயிலில் காலணிகளைக் கழட்டி விட்டு, மலையேறத் துவங்கினேன்.\nநிழல் தரும் மண்டபங்கள் – நினைவுச் சின்னமாய்....\nஎன்னைத் தவிர அந்த நேரத்தில் மனித நடமாட்டமே இல்லை. சரி எல்லாம் மெதுவா வருவாங்களா இருக்கும் என நினைத்து தொடர்ந்து மலை மீது படிக்கட்டுகளில் மூச்சு வாங்கியபடியே நடந்தேன். வழியெங்கிலும் 50/100 அடிக்கு ஒரு நிழல் தரும் மண்டபம் – இன்னார் நினைவாக கட்டியது என்ற தகவல் பலகையுடன். கூடவே மண்டபத்தினுள் அமர ஏதுவாய் கற்பலகைகள்.\nஎங்கள் இடையில் இருப்பது யார்\nஅந்த மண்டபங்களில் சற்றே இளைப்பாறி மேலே பயணித்தேன். அவ்வப்போது யாரும் வருகிறார்களா எனத் திரும்பிப் பார்த்ததில் ஏமாற்றம் மட்டுமே. மலையேறிய படியே சில நூறு படிகளைக் கடந்தபோது வழியில் கண்ட பாறைகள், மரங்கள் என படம் பிடித்தபடிதான் நடந்து கொண்டிருந்தேன். சில நூறு படிகள் ஏறிய பின்னர் வழியில் இரு பெரிய பாறைகள் செங்குத்தாய் நிற்க, அவற்றின் இடையே சற்றே இடைவெளி. அதன் வெளிப்புறம் ”சப்தகன்னியர்கள்” என்ற தகவல் பலகை இருந்தது. சரி முதலில் சப்தகன்னியர்களையும் தரிசிப்போம் என உள்ளே நுழைந்தேன்.\nஇடையே இருப்பது நாங்கள் தான் – சப்தகன்னியர்கள்....\nபாறைகளுக்கு நடுவில் சப்தகன்னியர்களின் சிலைகள் வரிசையாக இருக்க, பல வண்ணங்களில் வஸ்திரங்கள் சார்த்தியிருக்க, மனதுக்குகந்த வழியில் மக்கள் அவர்களை அலங்கரித்திருத்தார்கள். சப்தகன்னியர்கள் மட்டுமல்லாது, பிள்ளையார், ஹனுமன் ஆகியோர் சிலைகளும் அங்கே இருந்தன. மனதிற்குள் ”நடப்பன எல்லாம் நல்லதாக நடக்கட்டும்” என வேண்டிக்கொண்டு மேலே படிகளில் முன்னேறினேன்.\nஎங்க குடும்பம் ரொம்ப பெருசு... பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு\n”தலைப்பில் குரங்குகளுடன் ஒரு காலை எனச் சொல்லிவிட்டு இதுவரை குரங்குகளைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே” என யாரும் கேட்டுவிடுவதற்குள் நானே சொல்லிவிடுகிறேன். வழியெங்கிலும் நமது முன்னோர்கள் நிறைய பேர்கள் இருந்தனர். தோள்களில் மாட்டியிருந்த காமெரா பை தவிர வேறெதுவும் இல்லை. எனினும் அவ்வப்போது முன்பிருந்தும் பின்பிருந்தும் அவை திடீரென குதிக்க, கொஞ்சம் அச்சத்துடன் தான் படிகளில் நடக்�� முடிந்தது.\nசில குரங்குகள் மிகப் பெரிய அளவில் உடம்புடனும், கோரைப் பற்களை காட்டியபடியும் பார்க்க, “சரி திரும்பி வர வரைக்கும் கடி வாங்காது இருக்க இந்த மலைக்கோயில் உறை இரத்தினபுரீஸ்வரர் தான் அருள் புரியவேண்டும்” என்ற எண்ணத்துடன் நடந்து கொண்டிருந்தேன். 700 படிகளுக்கு மேல் ஏறியாகிவிட்டது. அங்கே ஒரு மண்டபத்தில் அமர்ந்து என்னைத் தொடர்ந்து யாராவது வருகிறார்கள் என கவனித்தால் ஒரு “ஈ காக்காய்” இல்லை கோவிலில் உறையும் ஈசனைத் தவிர்த்து, குரங்குகளும் நானும் மட்டுமே அந்த மலையில் அப்போது வாசம்\nதனியே தன்னந்தனியே நான் காத்து காத்து......\nபாதி தூரம் வந்தாயிற்று இனி பாதி 700 படிகள் தானே என்ற நினைப்புடன் படிகளில் முன்னேறினேன். கிட்டத்தட்ட 800 படிகள் ஏறியதும் அங்கே ஒரு மண்டபத்தில் ஆனைமுகத்தான் குடியிருக்க, அவனைச் சுற்றிலும் மண்டபத்திலும் மலையிலும் பல குரங்குகள். இதுவரை நேராக வந்து கொண்டிருந்த பாதை ஒரு 90 டிகிரி திருப்பம் எடுக்க, மேலே இருபது, இருபத்தி ஐந்து படிகள் ஏறினால் அங்கே ஒரு பெரிய இரும்பு கேட் சங்கிலி போட்டு கட்டிய கேட்டில் ஒரு நவ்தால் பூட்டு ”என்னைப் பார், சிரி” என்றது\n “Don’t Disturb”னு Board இருக்கே பார்க்கலையா\n கோவில் எப்போது திறப்பார்கள் எனத் தெரியவில்லை, யாரும் வந்தால் கேட்கலாம் என்றால் யாரையும் காணவில்லை பிள்ளையார் பக்கத்தில் மண்டபத்தில் அமர்ந்து கொள்ளலாம் என்றால் ”குடும்பத்துடன் நாங்கள் உல்லாசமாய் இருக்கும் இடத்தில் நீ எதற்கு வந்தாய்” என ஆக்ரோஷத்துடன் கேட்கும் குரங்குகள் தலைவன் என ரொம்பவே குழப்பம்.\nவழியில் இருந்த ஒரு சிலை ”என் தலையைக் கொய்தவன் எவனோ ”என் தலையைக் கொய்தவன் எவனோ” என பரிதாபமான குரல் ஒன்று கேட்கவில்லையா உங்களுக்கு\nசரி ஆனது ஆகட்டும், யாரும் வரும் வரை காத்திருப்போம் என தைரியமாக, மரத்திலிருந்து விழுந்த ஒரு சிறிய குச்சியை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்தேன். அங்கே குரங்குகள் செய்யும் சேஷ்டைகள் அழகாக இருக்க, அவற்றைப் படம் பிடிக்க காமிரா பையத் திறக்க முயன்றால், குரங்குகள் அதில் ஏதோ தின்பண்டம் இருக்கிறதோ எனப் பார்க்க, அப்படியே அமர்ந்து விட்டேன்.\nகாலை 08.15 மணிக்கு அங்கே அமர்ந்த நான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் குரங்குகளை மட்டுமே துணையாக பெற்றிருந்தேன். ஆங்காங்கே குரல் கொடுக்கும் சில பறவைகளைக் காண முடியவில்லை. என்னைப் போலவே அவற்றிற்கும் குரங்குகளைக் கண்டு பயமோ\n என்று தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆசை வந்திருக்கும். ஆனால் பதிவு ரொம்பவே நீண்டு விட்டது அதனால் தொலைக்காட்சி தொடர்களில் வருவது போல சற்றே இடைவெளி. அடுத்த பகுதியில் சொல்லிவிடுகிறேன்\nLabels: அனுபவம், கோவில்கள், பயணம்\n 'அடுத்த பகுதி' அதைப் பிடுங்கியதாக இருக்குமோ \nபிடுங்கியிருந்தால் இந்த புகைப்படங்கள் கிடைத்திருக்காதே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.\nதங்களின் பயணத்தின் போது சென்று பார்த்த இடத்தைப்பற்றிய தகவலை மிக நன்றாக பதிவாக செதுக்கியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா. அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் பட்டியலில் உள்ளேன்... நான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nபடங்களும் விளக்கங்களும் அருமை. காலை வேளையில் யாரும் இல்லாதபோது தன்னந்தனியனாக அய்யர் மலைக்கு சென்றதே ஒரு சாதனைதான். தொடர்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஅனுபவப் பகிர்வும் படங்களும் மிக அருமை.தொடரக் காத்திருக்கிறோம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nகுரங்குகளும் தாய்மையில் சிறந்தவை தான்\nஎன்பதை உங்க புகைப்படங்கள் கவிதையாய் சொல்கின்றன..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.\nஇதுவரை அதிகம் கேள்விப்படாத கோவில்\nபடங்களுடன் சொல்லிச் சென்ற விதம் வெகு சுவாரஸ்யம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி....\nதமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி\nநம்ம ஊர்ப்பக்கம் போயிருக்கீங்க......கல் உடைக்கிற குவாரி ஒன்னு இருக்குமே....ரொம்ப அழகா தெரியும் மேலிருந்து பார்த்தால்..\nஉங்க ஊர் பக்கம்... உங்க ஊர் கோவை இல்லையா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவா.\nஎங்க ஊர்ப்பக்கம் போயிருக்கீங்க....மலையிலிருந்து பார்த்தால் ஒரு கல் குவாரி அழகா தெரியும்...\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜீவா.\nஉங்கள் அனுபவ பகிர்வு அருமை.\n10 வருடங்களுக்கு முன் என் தங்கை பேரனுக்கு அங்குதான் பிறந்தநாள் விழாநடத்தினார��கள். அவர்களுடன் கூட்டமாய் மலை ஏறினோம். சிலர் முடியாது இனிமேல் என பின் தங்கி விட சிலர் வெற்றிகரமாய் மேலே போய் இறைவனை தரிசனம் செய்தோம். வெயிலுக்கு முன் போக வேண்டும் மலைக்கு .\nஅபிஷேகத்திற்கு கொடுத்து இருந்தார்கள் அந்த அபிஷேக சாமான் கொண்டு செல்பவர்கள் எப்படி ஏற வேண்டும் கஷ்டம் இல்லாமல் என்று சொல்லிக் கொடுத்தார்கள், படிகளை வளைந்து வளைந்து போனால் கஷ்டம் இருக்காது என்றார். அவர் சொன்ன மாதிரி போனோம். கடைசியாக படிகள் முடியும் இடத்தில் கால் சூடு தெரிகிறது அதற்கு காலுறை அணிந்து வரவேண்டும் என்றார்கள்.\nதினம் குருக்கள், பணியாளர்கள் எல்லாம் ஏறி பூஜை செய்கிறார்களே அவர்களுக்கு, மனௌறுதி, உடல் உறுதி எல்லாம் அந்த இறைவன் தான் அருள்கிறார்.\nஉங்கள் அடுத்த பதிவை படிக்க ஆவலாக இருக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nஎங்க குடும்பம் ரொம்ப பெருசு... பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு - பாசப்பறவைகளாய் முன்னோர்களின் குடும்பம் ரசிக்கவைத்தது ..\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nகிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் குரங்குகளை மட்டுமே துணையாக பெற்றிருந்தேன். //\nநமது முன்னோர்களின் அரவணைப்பில் இருந்தேன்னு சொல்லுங்க.\nஉண்மை தான். முன்னோர்களுடன் இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.\nகுடும்பத்துடன் நாங்கள் உல்லாசமாய் இருக்கும் இடத்தில் நீ எதற்கு வந்தாய்\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.\nஉங்கள் பதிவின் மூலம் நாங்களும் பயணப்பட்டோம்... அடுத்து என்ன நடந்தது எனும் ஆவலுடன் காத்திருக்கிறோம்...\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஅழகாக அனுபவங்களை கொடுத்துள்ளீர்கள். பகுதி 2 - க்கு வெய்ட்டிங்.\n குரங்குகளைப் பற்றி பயந்த மாதிரி எழுதியிருக்கீங்க. நமக்கெல்லாம் அலுவலக வளாகத்திலேயே அவைகளுடன் கொஞ்சி குலாவுவது சகஜம்தானே பாஸ்\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\nஅலுவலக வளாக அனுபவங்கள் கொஞ்சம் கைகொடுத்தது உண்மை...\nதங்களின் முதல் பகுதியே மிகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது. என்னை மாதிரி ஒவ்வொரு பகுதிக்குமிடையே அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் சீக்கிரம் அடுத்த பகுதிக்கு வாருங்கள் (அறிவுரைகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு தான், எனக்கில்லை ஹி.. ஹி.. ). பாதி கிணற்றை தாண்டிவிட்டு, முழு கிணற்றையும் தாண்டிவிட்டேனா என்று தெரிந்துக்கொள்ள சற்று பொறுத்திருங்கள் என்று சொல்லி முடித்து விட்டீர்கள். அதனால் தங்களின் அடுத்த பகுதியை படிப்பதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளது.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன். விரைவில் அடுத்த பகுதி.... :)\nநீங்கள் மலையேறிய அனுபவம் சுவை குறையாமல் சொல்வது பிடித்திருக்கிறது. ஆட்கள் அதிகமாய் நடமாடும் பழனி மலை போன்ற இடங்களிலேயே குரங்குகள் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. தனியாக மலையில் குரங்குகளுடன்..... நல்ல அனுபவம்தான். \nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB சார். பல இடங்களில் இவற்றின் தொல்லைகள் நிறைய உண்டு....\nசுவாரசியம்.. அந்த ஒரு மணிநேரமும் நடத்து தான் குரங்குகளுடன் ஒரு காலையா.. காத்துள்ளேன்\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனு.\nசுதா த்வாரகாநாதன் புது தில்லி January 9, 2014 at 12:06 PM\nசுவராசியமான தொகுப்பு. படங்களில் முன்னோர்கள் தங்கள் வாரிசுகளுடன் கொடுத்த போஸ் பலே ஜோர்.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுதா த்வாராகாநாதன் ஜி\nமிக திறில் ஆகஇருக்கிறது, ஆவலுடன் அடுத்த பகுதிக்கு.\nமிக்க நன்றி. இனிய வாழ்த்து.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி\nஅன்புடையீர்.. இந்த ஐயர் மலையில் தரிசனம் செய்ய வேண்டும் என ஆசைதான்\nஉங்கள் பதிவின் மூலம் நிறைவேறுகின்றது.. அடுத்த பதிவு எப்போது\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ...\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nமூதாதையர்கள் பற்றிய நல்ல பகிர்வு. ;)\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nஅழகான படங்கள் அருமையான அனுபவம்.\nஇந்த ஐயர் மலை, திருச்சி மலைக்கோட்டையை விட உயரமா\nசென்ற யூலை மலைக்கோட்டை விநாயகரைத் தரிசித்தேன்.பல இடங்களை நேரம் போதாமையால் பார்க்க\nஇத் தலையற்ற சிலை புத்தர் சிலைபோலுள்ளதே, சமணத் துறவியின் சிலையா\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மி��்க நன்றி யோகன் பாரிஸ்.\n நான் இங்கிருந்தே வேண்டிக்குறேன். படங்கள் அனைத்தும் அருமை\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.\nஎன் மனைவியின் ஊர் கரூர் அய்யர் மலை பற்றி அடிக்கடி கூறுவார் அய்யர் மலை பற்றி அடிக்கடி கூறுவார் 1400 படிகள் என்று சொன்னதால் அடியேனும் இதுவரை செல்லவில்லை 1400 படிகள் என்று சொன்னதால் அடியேனும் இதுவரை செல்லவில்லை அவளும் கூடத்தான்\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.\nஅருமையான படங்கள் , காலையில் நல்ல உடற்பயிற்சி .\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரதேசி @ நியூயார்க்.\nஅடுத்த பகிர்வை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனிமரம்.\nஇந்த தலைப்பின் இறுதியில் அடைப்புகுறிக்குள் “ அய்யர்மலை” என்பதனைச் சேர்த்த்து “ குரங்குகளுடன் ஒரு காலை – (அய்யர்மலை - பகுதி 1) என்று இருந்தால், பின்னாளில் கூகிளில், அய்யர்மலை என்று தேடுபவர்களுக்கு வசதியாக இருக்கும்.\nஒருமுறை தோகமலைக்கும் குளித்தலைக்கும் இடையில் உள்ள ஒரு ஊருக்கு செல்வதற்கு இந்த அய்யர்மலையில் இறங்கினேன். அங்குள்ளவர்கள், சிறப்பு நாட்களில் மட்டும் மலைக்குச் செல்பவர்கள் அதிகம் இருப்பார்கள் என்றும், மற்ற நாட்களில் மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இருக்காது என்றும் சொன்னார்கள். மேலும் நான் இன்னொரு ஊருக்குச் செல்ல வேண்டி இருந்ததால் செல்ல இயலவில்லை. தங்கள் பதிவும் படங்களும் போகாத அந்த குறையைத் தீர்த்தன. இருந்தாலும் நேரில் சென்று அந்த ஈசனை பார்க்க வேண்டும்.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி\nதலைப்பைப் படித்தும் என்னடா இது யாரைப் பத்தி இப்படிச் சொல்றாருனு தயங்கிக்கிட்டே வந்தேன்..\nஅழகான படங்கள். ஒரு மணி நேரம் குர்ங்குகள் சும்மா பார்த்துக் கொண்டிருந்தது ஆச்சரியம்.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.....\nஇன்னும் பார்க்காத இடம்.. எப்ப முடியுமோ.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி ���ாலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது\nஇரு மாநில பயணம் – பகுதி – 41 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்ப...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய ப��ிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனி��்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணை���ூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 78 – சாதனை – பெப்சி – வாசகர் கூடம்...\nஅதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டுவாள்......\nதிறந்த ஜன்னல் – குறும்படம்\nவெட்கம் கொண்ட மான்களும் வெட்கமில்லாத மனிதர்களும்.....\nஓவியக் கவிதை – 18 – திரு சிவனேசன்\nஜனவரி மலர்களே ஜனவரி மலர்களே....\nஓவியக் கவிதை – 17 – திரு பரதேசி @ நியூயார்க்\nஃப்ரூட் சாலட் – 77 – கிரிக்கெட் – கேஜரிவால் - குமி...\nஓவியக் கவிதை – 16 – திரு ரூபன்\nஓவியக் கவிதை – 15 – திரு ரவிஜி\nஓவியக் கவிதை – 14 – கோவை ஆவி\nஃப்ரூட் சாலட் – 76 – தலைந”ர”கம் – என்னத்த சொல்ல – ...\nகுரங்குகளுடன் ஒரு காலை [அய்யர் மலை] – பகுதி 2\nஓவியக் கவிதை – 13 – திருமதி ஸ்ரவாணி\nஓவியக் கவிதை – 12 – திருமதி இளமதி\nஓவியக் கவிதை – 11 – திருமதி கமலா ஹரிஹரன்\nஃப்ரூட் சாலட் – 75 – மலை ஏற்றமும் காய்கறி வியாபாரம...\nகுரங்குகளுடன் ஒரு காலை [அய்யர் மலை] – பகுதி 1\nஓவியக் கவிதை – 10 – முருகன்\nஹிந்தி எதிர்ப்பும் தில்லி அனுபவங்களும்\nஓவியக் கவிதை – 9 – எழிலி சேஷாத்ரி\nஓவியக் கவிதை – 8 – திரு இராய செல்லப்பா.\nஃப்ரூட் சாலட் – 74 – கல்விக்கண் திறக்கட்டும் – புத...\nஓவியக் கவிதை – 7 –காயத்ரி\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chenaitamilulaa.net/t30833-43-26", "date_download": "2018-05-21T12:59:14Z", "digest": "sha1:D6W3DSHM4NK3TQMVYU2TSAAQEKH3Q7R5", "length": 18604, "nlines": 131, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாது���ை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஅடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை\nதர்மபுரி: நண்பரின் 43 வயது தாயாருடன் தகாத உறவு வைத்திருந்த 26 வயது இளைஞர், தனது உறவுக்கு திருமணம் மூ்லம் தடை வந்ததால் அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டார்.\nசமூகம் எந்த அளவுக்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி உதாரணமாக அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.\nஅந்த ஊரைச் சேர்ந்தவர் மாது என்கிற பாரத். 26 வயதாகி விட்ட இவர் இப்போதுதான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.\nஇவருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. மார்ச் 4ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பே மாது வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால் திருமணம் நின்று போனது.\nஇந்த நிலையில் மாதுவுடன் பிளஸ்டூவில் ஒன்றாகப் படித்த நவீன்குமார், தனது தந்தை செல்வராஜுடன் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார். நவீன்குமாரின் தாயார் ஜோதி பாப்பிரெட்டிபட்டியில் தனியாக தங்கியிருந்தார்.\nநேற்று அதிகாலையில் நவீன்குமாரும், செல்வராஜும் ஊருக்கு வந்தனர். வீட்டுக் கதவைத் தட்டியபோது அது திறக்கவில்லை. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அப்போது ஜோதியும், அவருக்கு அருகே மாதுவும் சேலையில் தூக்குப் போட்டு பிணமாக தொங்கியதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nதகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். பிணங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.\nதனது வீட்டில் தனியாக வசித்து வந்த ஜோதியை, அவ்வப்போது வந்து பார்த்துள்ளார் மாது. நண்பரின் தாயார் என்ற வகையில் ஆரம்பத்தில் இவர்களது சந்திப்புகள் இருந்துள்ளன. பின்னர் இது தவறான பாதைக்குத் திரும்பி விட்டது. இருவரும் அடிக்கடி கள்ள நோக்கத்துட���் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த தகாத உறவு குறித்து மாதுவின் வீட்டுக்குத் தெரிய வந்து அதிர்ந்து போயினர். இதனால்தான் அவருக்கு வேகம் வேகமாக பெண் பார்த்து திருமணத்தை நிச்சயித்தனர். ஆனால் ஜோதியை விட்டுப் பிரிய மனமில்லாத மாது, வீட்டை விட்டு வெளியேறி ஜோதி வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் தங்களது முடிவை நாடி விட்டனர்.\nபொருந்தாத உறவும், தகாத உறவும் கடைசியில் இப்படித்தான் ஆகும் என்பதற்கு மாது, ஜோதி இன்னும் ஒரு உதாரணமாகியுள்ளனர்\nRe: அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை\nஇது போன்று புத்தி கெட்டு நடக்கும் நாதாரிகள் இருந்தென்ன இறந் தென்ன தொலைந்தது சனியன் என்று விட்டுவிடலாம்.\nநட்பு என்பது ஒரு உயர்தரமான உறவு அதை தகாத முறையில் பயன் படுத்திய இவர்களை கல் அடித்து கொல்ல வேண்டும் என்ன செய்ய அவர்களே முடிவை தேடிவிட்டார்கள். :#.: (*(: :\nRe: அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை\nஹம்னா wrote: இது போன்று புத்தி கெட்டு நடக்கும் நாதாரிகள் இருந்தென்ன இறந் தென்ன தொலைந்தது சனியன் என்று விட்டுவிடலாம்.\nநட்பு என்பது ஒரு உயர்தரமான உறவு அதை தகாத முறையில் பயன் படுத்திய இவர்களை கல் அடித்து கொல்ல வேண்டும் என்ன செய்ய அவர்களே முடிவை தேடிவிட்டார்கள்.\nRe: அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை\nRe: அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2009/06/konyec-hungery-80.html", "date_download": "2018-05-21T12:33:16Z", "digest": "sha1:FP6VF7WRKLPOSFA7AWN5NYK6N6AOPWCI", "length": 48054, "nlines": 620, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): konyec- hungery (உலக சினிமா) 80 வயது தாத்தா வயதுக்கு மீறிய வேலைசெய்தால் எப்படி இருக்கும்???", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nkonyec- hungery (உலக சினிமா) 80 வயது தாத்தா வயதுக்கு மீறிய வேலைசெய்தால் எப்படி இருக்கும்\nஉலகின் மிகச்சிறந்த படமாக இந்த ஹங்கேரி படத்தை சொல்லுவேன்...\nபிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை அனால் அந்த பிரச்சனைகளை எதிர் கொள்ள, என்று ஒரு வயது இருக்கின்றது அல்லவா ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டும் என்றால் ரத்த ஓட்டம் உடம்பில் வேகமாக ஓடும் போது ஒன்றும் கவலை இல்லை . ஓடி உழைத்து கலைத்து அந்த கடனை அடைத்து விடலாம் .\nஆனால் பென்ஷன் வாங்கி காலத்தை ஓட்டும் 70வயதை கடந்த தம்பதிகளுக்கு கடன் பிரச்சனை கழுத்தை நெரித்தால் அவர்கள் என்ன செய்வார்கள் அதுவும் மிக மரியாதையாக வாழ்ந்த தம்பதியர்...\nபிரச்சனை எந்த வயதில் வந்தாளும் அதை நல்லவிதமாவோ அல்லது கெட்டவிதமாகவோ அதை எதிர்கோள்ள வேண்டும் என்பதை காமெடி கலந்து விறுவிறுப்புடன் சொல்லி இருக்கின்றார்கள்...\nதள்ளாத வயதில் பணப்பிரச்சனை என்றால் என்ன செய்ய முடியும் அதுவும் கடன் பிரச்சனை,வீட்டில் கந்து வட்டிக்காரர்கள் போல் வந்து சத்தம் போட்டால்\nஅவர்களுடைய காதலை இன்றெல்லாம் பாத்துக்கொண்டே இருக்க செய்யும் அந்த அளவுக்க அந்த வயதான தம்பதியர், இருவரிடையே இருக்கும் துய்மையான நெருக்கமான காதல் அது .\nஅந்த கிழவனுக்கு 80 வயது. அந்த கிழவிக்கு 70 வயது இருவரும் ஒரு ஆப்பார்ட்மென்டில் வசித்து வருகின்றார்கள். பிள்ளைகள் இல்லை..கிழவர் அந்த காலத்து கம்யுனிஸ்ட் பார்ட்டி. அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சொத்து அந்த காலத்து ஈரா கார் மட்டுமே...\nஅந்த பாட்டி வீட்டில் இருக்கும் போது கடன்காரார்கள் அவரரை அசிங்கமாக பேச அந்த பாட்டி தன் கணவன் ஆசையாக வாங்கி கொடுத்த டைமன் கம்மலை கழட்டி கொடுத்து வி்ட,பாட்டியும், கிழவரும் தங்கள் நிலை நினைத்து கண்ணீர் விடுகின்றார்கள்...\n15 வருடங்கள் இருவரும் ஒன்றாக படுத்து உறங்கியது இல்லை, தனி படுக்கை ஆனால் அன்று இரவு ஒன்றாக படுத்து உறங்குகின்றனர்...\nகிழவர் மறுநாள் காலை ஒரு முடிவு எடுத்தவராக எழுந்து அவர்வைந்து இருக்கும் ஒரே சொத்தான ஈரத காரிடம் செல்கிறார். காரை போர்த்தி இருக்கும் படுதாவை எடுக்கின்றார்.காரின் டெஷ் போர்டில் அந்த காலத்து துப்பாக்கி இருக்கின்றது.\nநேராக ஒரு போஸ்ட் ஆபிசில் நிறுத்துகின்றார், உள்ளே போகும் போது மறக்காமல் அந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு போகிறார் பணம் கட்டம கீயுவில் இவரும் நிற்க்கிறார், அவர் வயதை கண்டு அவரை முன்னே சென்று பணம் கட்ட சொல்ல அவர் வேண்டாம் என்று மறுக்கின்றார்.\nஅவர் கவுன்ட்ர் அருகே வந்து நிற்க்க, கவுன்டர் பெண்மணி பணம் கொடுங்கள் என்ற கேட்க, அவர் கவுன்டர் உள்ளே துப்பாக்கியை வி்ட்டு இருக்கிற பணத்தை எல்லாம் எடு நான் கொள்ளை அடிக்க வந்து இருக்கின்றேன்.. எனக்கு இதுல முன் அனுபவம் கிடையாது துப்பாக்கி வெடிச்சாலும் வெடிச்சிடும், சீக்கரம் பணத்தை கொடு என்று அந்த கிழவர் சொல்ல,\nஅந்த பெண் முகம் வெளிரிப்போய் பணத்தை அவர் கையில் கொடுக்கும் போது படம் எடுக்கும் ஓட்டமான திரைக்கதை படம் முடியும் வரை விறு விறுப்பாகவும் காமெடி கலந்தும், கண்களில் நீர் வர வைத்தும் சொல்லி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றார் இந்த ஹங்கேரி பட இயக்குநர்Gábor Rohonyi\nஇந்த வயதான தம்பதிகளை பிடிக்க இளம் தம்பதி போலிஸ் வருகி்ன்றார்கள் வயதான தம்பதிகளை இளம்தம்பதிகள் பிடித்தார்களா என்பதை வெண் திரையில் கானுங்கள்\nகிழவர் கொள்ளை அடித்து விட்டு வரும் போது தன் மனைவியை போலிஸ் நெருங்கி விடும் என்பது தெரிந்து அவர்தன் மனைவயை தன் பக்கம் வர வழைக்க அவர் போடும் திட்டங்கள் சூப்பர்.....\nஇந்த படத்தில் கிழவராக நடித்தவர் படத்தின் பாதியில் வேறு யாரையாவது வைத்து படம் எடுத்தக்கொள்ளுங்கள் என் நடிப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று டைரக்ட்ரிடம் வருத்தப்பட்டாராம்...\nவயதான தாத்தா பாட்டியை வைத்து வேளை வாங்குவது என்பது சாமான்ய காரியம் அல்ல அதுவும் ஒரு ராபேரி திரில்லர் காமெடி படத்தை எடுக்க உண்மையிலேயே தில் வேண்டும்.\nபடத்தின் தலைப்பான இந்த வார்த்தை ஒரு ரஷ்ய வார்த்தை இதற்க்கான பொருள் “முடிவு” என்பதாகும்..\nபடத்தில் எனக்கு பிடித்த கேரக்கடர் தாத்தா கேரக்டரை விட பாட்டி கேரக்டர்தான், தாத்தாவின் ஒவ்வொறு செயலையும் புரிந்து அவருக்க ஏற்றார் போல் நடந்து கொள்ளும் பாங்கு சூப்பர்..\nவயதான தம்பதியை கொள்ள�� அடிக்க விட்டு அவர்களை துரத்தி பிடிக்கும் போலிஸ் இருவரும் இளம் காதலர்களாக உலாவ விட்டது அந்த ஜென்ரேஷன் கேப்பை பார்வையாளன் புரிந்து கொள்ள டைரக்டர் எடுத்த நல்ல உத்தி என்ற சொல்லலாம்.\nஇந்த படம் ஹங்கேரி நாட்டு படம் பல சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட்டு பலத்த பராட்டககளையும் விருதுககளையும் பெற்றது..\nஇந்த படம் பார்த்து விட்டு வரும் போது முகம் நிறைய புரிப்புடன் வெளிவந்தவர்கள்தான் ரொம்ப அதிகம்..\nஇது நமது 5வது சென்னை உலக திரைப் படவிழாவில் பைலட் தியேட்டரில் திரையிடப்பட்டது,\nஇந்த கொள்ளை அடித்த வயதானவர்களை டிவியில் காட்டியதும் இதே போல் பல வயதானவர்கள் கொள்ளளை அடிக்க துப்பாக்கியும் கையுமாக பேங்குக்கு போய் கைதாவதை மிக காமெடியாக எடுத்து இருப்பார்கள்..\nசில படங்கள் பார்த்து விட்டு வரும் போது மனம் முழுவதும் சந்தோஷமாக இருக்குமே சமீபத்திய உதாரணம்“ பசங்க ”திரைப்படம். படம் பார்த்து விட்டு வந்த போது எனக்கு அப்படித்தான் இருந்தது அது போல் இந்த படமும் இருக்கும்....\nஇந்த படம் பாத்து வி்ட்ட வெளிவரும் போது எப்போது இந்தியாவில் அதுவும் லோபட்ஜெட்டில், இந்த மாதிரி படங்கள் வெளிவரும் என்ற ஏக்கம் நிச்சயம் எல்லோருடைய மனதி்லும நிச்சயமாக தோனும் என்பது உண்மை...\nயாருமில்லாத பெரியவர்கள் எந்த அதரவும் இல்லாதவர்கள், புறக்கனிக்கபட்ட மனநிலையில் இருப்பார்களே ஆனால் அவர்கள் உயிர் வாழ எதுவும் செய்வார்கள் என்பதையும் தன் மனைவியை உயிராய் நேசிப்பவன், பிரச்சனை என்று வரும் பல விஷயங்கள் அவன் மயிருக்கு சமம் என்பதாக திரைக்கதை அமைத்த இருக்கின்றார் இயக்குநர்....\nஇந்த படம் நிச்சயமாக ,சத்தியமாக பார்க்கவேண்டிய படம் அல்ல, பார்த்தே தீரரரரரரவேண்டியபடம் இது...\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... அப்போதுதான் இந்த செய்தி வெகுஜன மக்களிடம் போய்சேரும்\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\n(அலுவலகத்தில் ஓட்டிங் வசதி இல்லை - ஞாபகம் இருப்பின் வீட்டில் வந்து ஓட்டுகிறேன்)\nபகிர்ந்தமைக்கு நன்றி . பர்மா பஜார்ல இன்னைக்கு அலசி பார்துடுறேன்.\nசென்னை வந்து நான் இந்த படத்தை பார்க்குறேன்.\nஇந்த படத்தை நிச்சயம் டி.வி.டியில் பார்க்கிறேன்\nபல நல்ல பிற மொழி படங்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி.\n\"தன் மனைவியை உயிராய் நேசிப்பவன், பிரச்சனை எ��்று வரும் பல விஷயங்கள் அவன் மயிருக்கு சமம்\"\nமனதின் கல்வேட்டாய் பதிய வேண்டிய வார்த்தைகள்\n(அலுவலகத்தில் ஓட்டிங் வசதி இல்லை - ஞாபகம் இருப்பின் வீட்டில் வந்து ஓட்டுகிறேன்)-/\nநன்றி ஜமால் மிக்க நன்றி\nபகிர்ந்தமைக்கு நன்றி . பர்மா பஜார்ல இன்னைக்கு அலசி பார்துடுறேன்.//\nராஜராஜன் இந்த படத்தோட டிவிடி கிடைக்கமாட்டேங்குது... யாராவது பதிவர் வச்சிருந்தா எனக்கு ஒரு காப்பி கொடுங்க... நான் உங்களை எப்போதும் மறக்கமாட்டேன்\nசென்னை வந்து நான் இந்த படத்தை பார்க்குறேன்.//\nநன்றி கலை அதுக்கு அப்புறம் அதாவது காப்பியடித்த படங்களுக்கு அப்புறம் பதிவே போடலை போல இருக்கு\nஇந்த படத்தை நிச்சயம் டி.வி.டியில் பார்க்கிறேன்\nபல நல்ல பிற மொழி படங்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி.\n\"தன் மனைவியை உயிராய் நேசிப்பவன், பிரச்சனை என்று வரும் பல விஷயங்கள் அவன் மயிருக்கு சமம்\"\nமனதின் கல்வேட்டாய் பதிய வேண்டிய வார்த்தைகள்//\nஇன்னும் நிறைய படங்கள் எழுத தீர்மானித்து உள்ளேன்\nநன்றி மங்களுர் சிவா, புதுவை சிவா\nயாராவது இந்த படத்தோட டிவிடி வச்சி இருந்தா ஒரு காப்பி கொடுக்கவும்\n80 வயசு தாத்தா வயதுக்கு மீறிய வேலை செய்யுறாருன்னோன தமிழனோட ஆர்வத்தோட வந்து பாத்தா கொள்ளையடிக்கிறார்னு சொல்லிட்டீங்களே...\nஏனோ தேவையில்லாம உங்களுக்குப் புடிச்ச அந்த மனுசன் எனக்கு ஞாபகம் வர்றாரு...\nவுடுங்க பாஸ். உடனே வரிஞ்சு கட்டிட்டு வராதிங்க.\n80 வயசு தாத்தா வயதுக்கு மீறிய வேலை செய்யுறாருன்னோன தமிழனோட ஆர்வத்தோட வந்து பாத்தா கொள்ளையடிக்கிறார்னு சொல்லிட்டீங்களே...\nஏனோ தேவையில்லாம உங்களுக்குப் புடிச்ச அந்த மனுசன் எனக்கு ஞாபகம் வர்றாரு...\nவுடுங்க பாஸ். உடனே வரிஞ்சு கட்டிட்டு வராதிங்க.\nஉங்களுக்கு எப்பயுமே எங்கள் தலைவர் பற்றிய நினைப்புதான் போல இருக்கு....போய் பொழப்பை பாருங்க தலைவா..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(BABEL-உலகசினிமா18+)கோழி குப்பையை கலைத்தது போன்ற ஒ...\nசென்னை பதிவர் சந்திப்பு ஒரு பார்வை (28,06,09) புகை...\nவிஜயகாந்த் கேட்ட நறுக் கேள்வி\n(NADINE.. உலக சினிமா/ நெதர்லேண்ட்) காதலில் தோற்று ...\nடாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்...(பதிவர் லக்கிக்...\n(ABSOLUTE POWER) அமெரிக்க அதிபர் உத்தமரா\n(FOUR MINUTES) உலகசினிமா/ஜெர்மன்...கடைசி நாலு நிமி...\n(BLUE STREAK) திருட வந்த இடத்தில் தேள் கொட்டினால்\nஎழுத்தாளர���கள் சுபா, பட்டுக்கோட்டைபிரபாகர், ஆத்மா ஹ...\nசெய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு அவர்களும், நானும்.....\nஇரயில் பாதை மற்றும் ரோட்டில் நடக்கும் பெண்களே உஷார...\n(THE SAINT)புனிதர் போர்வையில் ஒரு கொள்ளைக்காரன்\nஅதே இடத்தில் இன்னொரு (அகதி வாழ்க்கை) தீ விபத்து......\n(KAW) அம்மாவாசைக்கு காக்காவுக்கு சோறு வைக்க போனால்...\n(broken arrow ) பல் கடித்து பேசும் நடிகர்...\nkramer vs. kramer (15+)பெற்றோர் விவாகரத்து பெற நேர...\n(THE BEAST)ஒரே ஒரு சோவியத் ராணுவ டாங்கியும்,சில ஆப...\nkonyec- hungery (உலக சினிமா) 80 வயது தாத்தா வயதுக...\n(rescue dawn) போர்கைதியாக பிடிப்பட்டால்\nசென்னையில் அகதி வாழ்க்கையை நேரி்ல்பார்த்தேன்...\n(smaritan girl) கொரிய இயக்குனர் “கிம் கி டுக்” பட...\nஏன் விஜய் டிவியால், சன் டிவியை முந்த முடியவில்லை.....\nஎனக்கு வந்த பின்னுட்டமும், அதற்க்கு சற்றே பெரிதான ...\nபத்தடிக்கு ஒரு ஸ்பீட் பிரேக் வைத்து படுத்தி எடுக்க...\nஉடைகளையும் முன் யோசியுங்கள் பெண்களே...(பெண்களுக்கா...\nபாகம்/8 (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.) தண்டவாள...\nமீ்ண்டும் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் தமிழ் தொலைக்...\nசெம லாஜிக்கான ஒரு கில்மா ஜோக்...(கண்டிப்பாக வயதுவந...\n(untraceable) ஹிட்ஸ் வேண்டும் என்று அலைபவரா நீங்கள...\n(TOLET) டூலெட் முகம் காட்டும் சென்னை....\n(johnny gaddaar)நம்பிக்கை துரோகத்தின் வலி மிகப்பெர...\nகவிஞர் வைரமுத்து்வுக்கும் எனக்குமான ஒற்றுமை...\nஆர்வம் கொண்ட 50 பதிவர்கள் பார்த்த உலக சினிமா...(பு...\nஉலக நாயகன் கமல் ஏன் இப்படிசெய்தார்.\nரோட்டில் கை காட்டி சாலையை கடக்கும் சனியன்களிடம் இர...\nதொடர் பதிவில் எனது சுயபுராணம்...விருப்பம் இருந்தால...\nசிறுகதை போட்டிக்கான கதையை எழுதி உள்ளேன். வாசித்து ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவ���மர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2013/03/blog-post_4200.html", "date_download": "2018-05-21T13:11:20Z", "digest": "sha1:27KZR2IUNVB23UOEETHOANQTYXAAUPIA", "length": 28255, "nlines": 439, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜென��வா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டம் இரண்டு பெரும் பகுதிகளாகக் காணப்படுகின்றது என்பது யாவரும் அறிந்தவிடையம் அவைதான் படுவான்கரை மற்றும் எழுவான்கரை என்பதாகும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதிதான் கடந்த காலங்களில் அதிகளவான இடர்களையும் இன்னல்களையும் சந்தித்த வந்துள்ளது என்பதுவும் யாவரும் அறிந்த விடயமே.\nஇவை ஒருபுறமிருக்க இப்பகுதியிலுள்ள மாணவர்களும் கல்வியில் தேற்சிபெற்று பல்கலைக்கழகம் செல்வது மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.\nஇவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒரு குக் கிராமமே களுமுந்தன்வெளிக் கிராமம் ஆகும்.\nஇக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து கடந்த காலத்தில் ஏற்பட்ட இடர்களையெல்லாம் சந்தித்து சாதாரணதரம் சித்தியெய்தி உயர்தரம் கற்று அதில் சிறந்த பெறுபேறு பெற்று தற்போது கலைப்பிரிவில் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் பாலசுந்தரம்-தற்கரன் எற்ற மாணவன்.\nஇவரின் வெற்றிப்படி பற்றி அம்மாணவனிடம் கேட்டபோது.\nநான் முதற்கண் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்.எனது குடும்பம் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளது. எனது அண்ணா யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் சிற்பம் மற்றும் ஒவியக் கலைஞர் பாடநெறியினைக் இரண்டாம் வருடத்தில் கற்று வருகின்றார்.\nமது பெற்றோர் மிகவும் கஷ்ட்டுப்பட்டு எம்மை கற்பித்து வருகின்றார்கள் நானும் எனது அண்ணாவும் மிகவும் சிறந்தமுறையில் சித்திரம் வரைவோம் எனது தனிப்பட்ட திறமையாலும் எம்மைக் கற்பித்த ஆசான்களின் வழிநடாத்தலிலும் எமது உறவினர்களி��் ஒத்துழைப்புடன் எங்களது குடும்பத்தில் இரண்டுபேர் பர்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப் பட்டுள்ளோம்.\nஎனது தந்தை ஒரு கூலித் தொழிலாழி நானும் எனது அண்ணாவும் குடிசை வீட்டில் குப்பி விளக்கில்தான் படித்து பாஸ்பண்ணியுள்ளோம்.\nஎமக்கு எமது பெற்றோர் வீடு கட்டாமல், பொருள், பண்டங்கள் தேடாமல் ஏனைய சொகுசு வசத்திகள் தேடாமல் எம்மைக் கற்பிக்கின்றார்கள் அதற்கு மீண்டும் மீண்டு எமது பெற்றோருக்கும் ஆசியரியர்களுக்கும் உறவினர்களுக்கும் நன்றி செலுத்துகின்றேனர்\nபல்கலைக் கழகத்திற்கு இம்முறை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி அமைச்சினால் தலைமைத்துவப் பயிற்றிக்காக எனக்கும் அழைப்பு வந்துள்ளது. அதற்காகவேண்டி இன்று திருகோணமலைக்குச் செல்கின்றேன் எனக் கூறினார்.\nஇவர்போன்ற ஆர்வமுள்ள படைப்பாளிகளுக்கும், கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்கு ஏற்ற உதவிகளையும் வசதிகளையும் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் உதவ வரும் பட்சத்தில் நமது சமூதாயம் மிகவிரைவில் பாரியதொரு மாற்றத்தினை அடைந்து விடும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி ச���ைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.new.kalvisolai.com/2018/03/blog-post_61.html", "date_download": "2018-05-21T12:40:23Z", "digest": "sha1:AZPB5CWTX553FJK5HK6LQXHSHVZ7TLYF", "length": 14580, "nlines": 159, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப் பள்ளிக்கு வருவார்கள் தமிழக அரசின் புதிய பாடத் திட்டம் சிபிஎஸ்இ-யை விட தரமாக இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை", "raw_content": "\nதனியார் பள்ளி மாணவர்களும் அரசுப் பள்ளிக்கு வருவார்கள் தமிழக அரசின் புதிய பாடத் திட்டம் சிபிஎஸ்இ-யை விட தரமாக இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை\nதனியார் பள்ளி மாணவர்களும் அரசுப் பள்ளிக்கு வருவார்கள் தமிழக அரசின் புதிய பாடத் திட்டம் சிபிஎஸ்இ-யை விட தரமாக இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை | அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தரமானதாக இருக்கும். புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் அரசுப் பள்ளியை நோக்கி வருவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார். மலேசியாவைச் சேர்ந்த 42 தமிழாசிரியர்கள், 10 தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 'தமிழ்க்கல்வி - ஓர் அறிவார்ந்த பகிர்வு' என்ற தலைப்பில் சென்னையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 15 தமிழறிஞர்களைக் கொண்டு 5 நாட்கள் அளிக்கப்பட உள்ள இந்த பயிற்சியை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கிவைத்தார். விழாவில் மலேசிய கல்வித் துறை துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன், தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, இணை இயக்குநர் என்.லதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழா முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இது அனைவரும் வியக்கும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மேலான தரம்கொண்டதாக இருக்கும். அது அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் அரசுப் பள்ளிகளை நோக்கி வருவார்கள். இதனால், அரசுப் பள்ள���களில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். ஏற்கெனவே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் அதிகரித்துள்ளது. மலேசியாவில் அதிக அளவில் தமிழர்கள் வசிக்கின்றனர். உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்களின் தேவையை பூர்த்தி செய்துகொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அந்நாட்டு அரசுகளுடன் இணைந்து தமிழர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் வகையில் புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.4628/", "date_download": "2018-05-21T13:22:15Z", "digest": "sha1:6PCTYZES62GRCVX6XX4EWBJQIKYLUZSQ", "length": 14319, "nlines": 207, "source_domain": "www.penmai.com", "title": "தாயின் மனநிலையே சேயின் மனநிலை | Penmai Community Forum", "raw_content": "\nதாயின் மனநிலையே சேயின் மனநிலை\nதாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nசில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.\nஅதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.\nஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.\n· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.\n· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.\n· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.\n· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.\n· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்��ால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.\n· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.\n· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.\n· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.\n· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.\n· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.\n· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.\n· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.\n· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.\n· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.\nகரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.\nமிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.\nஒரு தாயின் நெகிழ்ச்சி Women 6 Feb 28, 2018\nஒரு தாயின் வலி மிக்கப் பகிர்வு Women 0 Feb 23, 2018\nதாயின் தாலாட்டு Songs 1 Jun 2, 2017\nதாயின் மனநிலையே சேயின் மனநிலை General Pregnancy 2 Feb 2, 2015\nஒர��� தாயின் வலி மிக்கப் பகிர்வு\nFoetus reflects mother's emotions- தாயின் மனநிலையே, சேயின் மனநிலை\nதாயின் மனநிலையே சேயின் மனநிலை\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஸ்ரீ பூவாடைக்காரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் எங்குள்ளது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poetthuraivan.blogspot.com/2017/02/blog-post_96.html", "date_download": "2018-05-21T12:50:24Z", "digest": "sha1:5ASPRWYJQSZDADEOJYNYZHKZOWXHW5D6", "length": 9041, "nlines": 139, "source_domain": "poetthuraivan.blogspot.com", "title": "கவிஞர் ந.க.துறைவன்: தன்முனைப்பு...!! ( கவிதை )", "raw_content": "\nHaiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (18) கலை (1) கவிதை (331) கவிதை. (7) கவிதைகள். (6) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதைகள் (10) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (64) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (35) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (50) ஹைபுன் (48)\n. புதுமனை புகுவிழா. உறவினர்களெல்லாம் இரவே வந்து விட்டார்கள். விடியற்காலை வாஸ்து,பூசை.பால்காய்ச்சுதல், புதுத் துணிக் கொடுத்தல், அன்ப...\n* கொழுப்புச் சத்து நோய்க்கு வித்து. * அதிக ஆயில் குறைந்த ஆயுள் *\n ( முல்லா கதை )\n* காபி கடையில் தெரியாத ஒருவர் கூறிய ஒரு நீண்ட கதையை முல்லா நஸ்ருதீன் மிகவும் கவனமாகக் கேட்டார். ஆனால் அந்த மனிதர் தெளிவில்லாமல் மிகவும...\nதனிமையின் இன்பம் உணர்ந்து அறிய அறிய அனுபவ விழிப்பு நிலை. *\n* பொய்களை நம்பாதீர்கள் புதிய நோட்டுகள் தாராளமாக கிடைக்கிறது. பொய்களை நம்பாதீர்கள் யாரும் க்யூவில் நிற்பதில்லை யாரும் மயங்க...\nமகாகவி – பிப்ரவரி – 2017 ஹைக்கூ நூற்றாண்டு சிறப்பிதழில் “ மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை “ ( ஹைக்கூத் தொகுப்பு – தமிழ் – ஆங்கிலம�� ...\nநவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன...\n தைப் பொங்கல் பிறந்தது மகிழ்ச்சி பொங்கி வழிந்து புதிய ஆடைகள் வந்தது குழந்தைகள் குலுங்கி சிரித்தது ப...\n* அதிகாலை வேளைத் தவிர மற்ற பொழுதுகளில் கொதிப்பேற்றும் வெயிலில் பாதையோரச் செடிகளில் காய்ந்து கருகி வாடுகிறது மலர்கள் மனிதன்...\n* 1. பணமதிப்பு நீக்கம், ஜெ.மறைவு, புயல் ஆகிய காரணங்களால், அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் முடங்கியது கட்டுமானத் தொழி்ல். ரூ.20, 0...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-21T12:43:42Z", "digest": "sha1:YO4X47ZPZTPV54UYQOJMBHYN6HTHB5NM", "length": 7338, "nlines": 171, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நித்திரை இன்பமாயிருக்கும் - Tamil Christian Messages", "raw_content": "\nஜூலை 27 நித்திரை இன்பமாயிருக்கும் நீதி 3 : 20 — 30\n‘நீ படுக்கும் போது பயப்படாதிருப்பாய்;\nஇன்பமாயிருக்கும்’ (நீதி 3 : 24 )\nஅருமையான இரண்டு காரியங்களை தேவன் தம்முடைய மக்களுக்கு வாக்களிக்கிறார். இன்றைக்கு எத்தனையோ உலக மக்கள் இவைகள் இல்லாதிருக்கிறார்கள். இரவு நெருங்க நெருங்க ஏன் இரவு வருகிறது என்று அங்கலாய்க்கிறவர்கள் இன்று உலகில் உண்டு. முதலவது தேவன் இங்கு, ‘ நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்’ என்று சொல்லுகிறார். தேவன், பயமுள்ள ஆவியை கொடாமல் பலமும் தைரியமுள்ள ஆவியை தம்முடைய மக்களுக்கு வாக்குப்பண்ணுகிறார். நீ படுக்கும்போது தேவனுடைய பாதுகாப்பை சார்ந்துப் படுக்கிறாய். ஆனால் உலக மனிதனோ எந்த பாதுகாப்பும் அற்ற நிலையிலேயே தன்னுடைய படுக்கைக்குப்போகிறான். ஒருவேளை வியாதியின் படுக்கையாக இருந்தாலும் அந்தப் படுக்கையை தேவன் மாற்றிபோடுகிறேன் என்று சொல்லுகிறார். ஆவருடைய வேளைவருமானால் தேவன் நம் படுக்கையலும் அவருடைய அருமையான பிரசன்னத்தைக் கொடுத்து அவர் பிரசன்னத்திற்கு அழைக்கிறார்.\nஇரண்டாவதாக நம் நித்திரை இன்பமாக இருக்கும் என்று வாக்களிக்கிறார். அநேகர் தங்களுடைய திரலான பணம், பொருள், வியாபாரம் ஆகிய இவைகளை எண்ணி கவலைகளினால் நித்திரை வராமல் இருக்கிறார்கள். பெரிய பெரிய பணக்காரர்கள், முக்கிய மனிதர்கள் என்று இந்த உலகத்தில் கருதப்படு��ிறவர்கள் நித்திரைக்காக தூக்க மருந்துகளை உபயோகப்படுத்துகிறார்கள். இயற்கை நித்திரை சரீர களைப்பை நீக்கி புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கும். செயற்கை நித்திரை சரீரத்தை பலவீனபடுத்துவதோடு நரம்புகளை தலரச் செய்யும்.\n தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன் உன்பாரங்களை எல்லாவற்றையும், ‘உங்கள் பாரங்களையெல்லாம் என்மேல் வைத்துவிடுங்கள்’ என்று சொன்ன உன் ஆண்டவர் மேல் வைத்துவிடு. நீங்கள் பயப்படாமல் படுக்கைக்குச் செல்லுகிறீர்களா, உங்கள் நித்திரை இன்பமாயிருக்கும்\nNext story நெரிந்த நாணலை முறியார்\nPrevious story கனி கொடுக்கிற கொடி\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://thamizhoviya.blogspot.com/2014/11/blog-post_27.html", "date_download": "2018-05-21T12:56:25Z", "digest": "sha1:YW6JR3ZAWM7GDPOYZBW5OK4KRCJB7Y5H", "length": 178897, "nlines": 626, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: ஜாதிக்கு என்று ஏதேனும் அடையாளங்கள் உண்டா?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் ப���ரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படை���்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஜாதிக்கு என்று ஏதேனும் அடையாளங்கள் உண்டா\nமணமகள் பாடினியின் கொள்ளு தாத்தா மணிப்பிள்ளை ஒரு முரட்டுச் சுயமரியாதைக்காரர்\n மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவு நெறியிலும் வாழவேண்டும்\nசெயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு இல்லத் திருமண விழாவில் தமிழர் தலைவர் உரை\nகல்லக்குறிச்சி, நவ. 26- கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் பெயர்த்தியின் வாழ்க்கை இணை நல ஒப்���ந்த விழாவிற்குத் தலைமை வகித்த திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவு நெறியிலும் வாழவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\n9.11.2014 அன்று கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு அவர்களின் பெயரத்தி பாடினி - பிரபாகரன் ஆகி யோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:\nஅன்புச்செல்வர்கள் இராமதாஸ் - பொன்னெழில் ஆகியோரின் அன்பு மகள் இரா.பாடினி பி.இ., எம்.பி.ஏ., அவர்களுக்கும், அதேபோல, எம்.என்.குப்பம் அருமை அய்யா கண்ணப்பன் - சரசுவதி ஆகியோருடைய செல்வன் பிரபாகரன் பி.இ., எம்.பி.ஏ., ஆகியோருக்கும் நடைபெறக் கூடிய இந்த வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குவதில், நடத்தி வைப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியை நான் அடைகிறேன்.\nகாரணம், இந்தக் குடும்பம் என்பது அறிவுக்கரசு அவர்கள் இங்கே குறிப்பிட்டதைப்போல, முழுக்க முழுக்க கடலூரில் என்னுடைய இளமைக் காலம் முதற்கொண்டு, அவருடைய தந்தையாரும், நானும் மிக நெருக்கமாக இருந் தவர்கள். சுயமரியாதைச் சுடரொளியாக இருக்கக்கூடிய மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக் கக்கூடிய, உணர்வுகளில் உறைந்திருக்கக்கூடிய, மணிப் பிள்ளை என்று அந்த வட்டாரத்தில் அழைப்பார்கள், வயதானவர்களுக்கு மட்டும்தான் தெரியும், அவருடைய தந்தையார் ஒரு முரட்டு சுயமரியாதைக்காரர். அவரிடத்தில் யாரும் பேசுவதற்குக்கூட தயங்குவார்கள், வேறு வகையான நிலையில் அல்ல, அவ்வளவு வாதப் பூர்வமாக, விவாதப் பிரதிவாதங்களை எடுத்து வைத்து, பெரியாருடைய கொள் கையை, ஒரு மணித்துளி கிடைத்தால்கூட, அவர்களோடு உரையாடி, அவர்களைத் தன்வயப்படுத்து வார்கள்.\nஎங்கே இவருடைய கருத்துகளைக் கேட்டால், நாம் மாறிவிடப் போகிறோமோ என்று அஞ்சித்தான், அவரைப் பார்த்தவுடனே, பல பேர் ஓடி ஒளிந்து கொள்வார்கள். இன்றைய இளைய தலைமுறைகளுக்கெல்லாம், அவரு டைய தாத்தாவின் அப்பாவைப்பற்றி, கொள்ளுத்தாத்தா வைப்பற்றி நாங்கள் சொன்னால்தான், இவர்களுக்கேகூட தெரியும். அவ்வளவு தெளிவான, அத்தனை ஆண்டுகால மாக இருக்கக்கூடிய, அவ்வளவு நெருக்கமான குடும்பம்.\nஇன்னுங்கேட்டால், மணமகளின் தாத்தாவாக, இன் றைக்கு நம்மையெல்லாம் வரவேற்று இருக்கக்கூடி��, நேற்று பவழ விழா கண்டிருக்கக்கூடிய அருமைச் சகோதரர் தம்பி அறிவுக்கரசு அவர்கள், ஒரு இளைஞனாக இருந்த காலத்திலிருந்து, இன்றுவரையில், நான்தான் அவர்களுக்கு ஒரு பாதுகாவலன் என்பது மட்டுமல்ல, மிகப்பெரிய அள வில், எல்லா வகையிலும், அவர்களுடைய வாழ்க்கையில், இந்தக் குடும்பத்தினுடைய வாழ்க்கையில், இந்தப் பிள் ளைகளுடைய வளர்ச்சியில், மிகுந்த அக்கறையும், கவலையும் கொண்டவனாவேன்.\nஎனவே, இந்த மணவிழாவினை நடத்தி வைப்பதில், இது ஒன்றாவது தலைமுறை, இரண்டாவது தலைமுறை, மூன்றா வது தலைமுறையை எல்லாம் தாண்டி, நான்காவது தலை முறை என்று வரக்கூடிய அந்த வாய்ப்பை இன்றைக்குப் பெற்று, அந்த நான்காவது தலைமுறையிலும் கொள்கை தேயவில்லை. கொள்கை வளர்ந்துகொண்டிருக்கிறது. கொள்கையிலே ஒத்துழைக்கக்கூடிய அருமையான சம்பந் தக்காரர்கள் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது, மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. எனவே, முதற்கண் யாரையாவது நாம் பாராட்டவேண்டுமானால், மணமகனுடைய பெற்றோர் கண்ணப்பன் - சரசுவதி அவர்களையும், அவர்களுடைய உற்றார், உறவினர்களைத்தான் பாராட்டவேண்டும் இயக் கத்தின் சார்பிலே, காரணம், இந்தக் குடும்பத்தில் நாங்கள் வந்து மணவிழாக்களை நடத்தி வைப்பது என்பது இவர் களைப் பொறுத்தவரையில் சாதாரணம்; அதற்கு மாறாக நடந்தால்தான், அதிசயம். ஆனால், அவர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் மிகுந்த தாராள உள்ளத்தோடு, பெருமிதத்தோடு இந்த மணமுறைக்கு ஒப்புக்கொண்டு, எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தப் பிள்ளைகளின் மகிழ்ச்சிதான் மிக முக்கியம் என்பதற்கு முன்னுரிமை கொடுத்தவர்கள், ஒரு எடுத்துக்காட்டான தாய் - தந்தையர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு, மற்றவர்களுக்கு நாம் சொல்லியாகவேண்டும்.\nநமக்கெல்லாம் படிப்பு வராது என்று ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்கள் நாம்\nஇங்கே, மிக அற்புதமாக சொன்னார், அறிவுக்கரசு அவர் கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண் டவர். இதைவிட பொருத்தமான மணமக்களை நாம் வேறு எங்கும் பார்க்க முடியாது. மணமகள் பாடினி; அவர் பொறியாளர் - மேலாண்மை படிப்புத் துறையில் எம்.பி.ஏ. என்று சொல்லக்கூடிய அந்தப் படிப்பு மிக சிறப்பு. ஒரு காலத்தில், நமக்கெல்லாம் படிப்பு வராது என்று ஒடுக்கப் பட்ட சமுதாயத்தவர்கள் நாம். ஆனால், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் ம���ிமணியாகப் படிக்கிறார்கள். எல்லா ஆற்றலும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். மணமக்கள் இருவரையும் பார்த்தீர்களேயானால், வங்கியில் அதிகாரிகளாக இருக்கிறார்கள். மணமகன் பிரபாகரன் ஆனாலும், மணமகள் எங்கள் பேத்தி பாடினி அவர்களா னாலும், அவர்கள் இருவருமே வங்கி அதிகாரிகள்.\nஇந்த அளவிற்கு அவர்களைப் படிக்க வைத்து அவர் களை சிறப்பான அளவிற்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.\nஇந்தப் பகுதிக்கு வருகிறபொழுது, இது புதுச்சேரி மாநிலத்தை தாண்டி, தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு கிராமப் பகுதிதான். ஆனால், வளர்ந்துகொண்டிருக்கின்ற ஒரு பகுதி. நான் இந்தப் பகுதிக்கு இப்பொழுதுதான் முதன்முறை யாக வருகிறேன். உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.\nஇப்படிப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய இந்தக் குடும்பத்தில், தன்னுடைய மகனை, இந்த அளவிற்கு அவர்கள் ஆளாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால், இதைவிட பெருமைமிக்க நல்ல குடும்பம் வேறு இருக்க முடியாது என்பதுதான் பாராட்டத்தகுந்த ஒன்றாகும்.\nநன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்; நம் முடைய அறிவுக்கரசு அவர்கள் சொன்னார்கள், மணமக் கள் இருவரும் படிக்கும்பொழுதே, ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மிகப்பெரிய அளவிற்கு, கற்பனையான ஒன்று, நீண்ட காலமாக, ஆரியத்தினுடைய வருகையினால், நம் மூளை யில் விலங்கு போடப்பட்டது. அந்த விலங்கிலே இன்றைக் கும் நம்மைத் தாழ்த்திக் கொண்டிருப்பது, இந்த ஜாதி விலங்குதான். மிக முக்கியமானது.\nதுக்ககரமான கடிதங்கள் என்றாலே, மூலையில் கறுப்பு மையைத் தடவி வைத்திருப்பார்கள்\nநான் இங்கே வருவதற்கு முன்புகூட, தொலைக்காட்சி யில் செய்தி முடிந்து, கல்யாண மாலை என்ற ஒரு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையில் ஒரு பார்ப்பன நண்பர் அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில், படிப்பு இவ்வளவு படித்திருக்கிறார் என்று மற்ற விவரங்களையும் போட்டுத்தான் நடத்துகிறார்.\nஒரு காலத்தில் நமக்கெல்லாம் படிப்பு வராது என்று சொன்னார்கள். பொறியியல் படிப்பை நாமெல்லாம் முன் பெல்லாம் படிக்க முடியாது. இன்றைக்கு உள்ள இளைஞர் களுக்கெல்லாம் பழைய காலத்தைப்பற்றியெல்லாம் தெரியாது. இவர்கள் எல்லாம் இப்பொழுது சிமெண்ட் சாலையில் பயணிப்பவர்���ள்.\nகைநாட்டுப் பேர்வழிகள் எல்லாம் இருந்த காலம் ஒன்று உண்டு; அதுமட்டுமல்ல, கடிதங்கள் போட்டால், துக்ககர மான கடிதங்கள் என்றாலே, மூலையில் கறுப்பு மையைத் தடவி வைத்திருப்பார்கள். வயதானவர்களுக்கு இந்த விஷயம் தெரியும். இது எதற்காக என்று பல பேருக்குத் தெரியாது. அப்பொழுதெல்லாம் நம் சமுதாய மக்களுக்கு எழுதப் படிக்கவே தெரியாது. பெரிய மிராசுதாரராக இருப்பவர், வில் வண்டியில் போய் இறங்குவார். ஆனால், சொத்து வாங்கும்பொழுது, பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று, கையெழுத்துப் போடச் சொன்னால், அந்த மிராசு தாரர் சிரிப்பார். பிறகு, அந்தப் பதிவாளர் புரிந்துகொண்டு, அந்த மிராசுதாரரும் கட்டை விரலை உயர்த்திக் காட்டுவார். இப்பொழுதுதான் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த ரப்பர் ஸ்டாம்பு பேடு உண்டு. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், கட்டை வண்டி மையைத்தான் கட்டை விரலில் தடவுவார்கள். பதிவாளர் அந்தக் கட்டை விரலை உருட்டி, கையொப்பம் வாங்குவார்.\nஉங்களை சங்கடப்படுத்துவது என்னுடைய கருத்தல்ல\nஇப்படி இருந்த சமுதாயம்தான் நம்முடைய சமுதாயம். இந்த சமுதாயத்தில்தான், இன்றைக்கு எங்கள் பிள்ளைகள் மிக உயர்ந்த படிப்பை படித்திருக்கிறார்கள். இவர்கள் பொறியாளர்கள் படிப்பு படித்தது எப்படியென்றால், தாய்மார்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், இது நீங்கள் சரசுவதி பூஜை கொண்டாடியதினால் வந்தது இல்லை. உங்களை சங்கடப்படுத்துவது என்னுடைய கருத்தல்ல. நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.\nஇந்த சமயத்தில் மணமக்களுக்கு அறிவுரை சொல்வது முக்கியமல்ல; மணமக்கள் இருவரும் விஷயம் அறிந்தவர் கள்; ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டவர்கள். இந்த மண விழாவிற்கு வந்திருக்கின்ற தாய்மார்களாகிய உங்களுக்குத் தான் தேவை. ஏனென்றால், இவ்வளவு தாய்மார்கள் நாங்கள் பொதுக்கூட்டம் போட்டால்கூட வரமாட்டீர்கள்; ஆகை யால், உங்களை சுலபமாக அனுப்புவதாக இல்லை. உங் களுக்கு இந்தக் கருத்துகளைச் சொல்லவேண்டும்; அதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எங்களைப் பார்த்தவு டன், ஏதோ சொல்கிறார்களே, என்று யாரும் பயப்படக் கூடாது.\nஎப்படி நம் பிள்ளைகளால் படிக்க முடிந்தது பெரியார் பாடுபட்டார்; பெரியார் கேட்டார்; ஏனய்யா, நம் பிள்ளைகள் படிக்கக்கூடாதா பெரியார் பாடுபட்டார்; பெரியார் கேட்டார்; ஏ���ய்யா, நம் பிள்ளைகள் படிக்கக்கூடாதா என்று கேட்டார். அதனுடைய விளைவு என்ன என்று கேட்டார். அதனுடைய விளைவு என்ன நம்முடைய தாத்தா காலத்தில் கைநாட்டுப் பேர் வழிகள் நாம். அதனால்தான் துக்கரமான விஷயத்திற்கு கடிதாசியின் மூலையில் கறுப்பு மையைத் தடவி வைத்திருந்தார்கள். ஏனென்றால், அவர்களுக்குப் படிக்கத் தெரியாது; அப்படி கடிதாசியின் மூலையில் மை தடவியிருந்தால், இரண்டு மைல், மூன்று மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு வாத்தியாரிடம் சென்றுதான் அந்தக் கடிதாசியைக் காட்டுவார்கள். அவர்தான் அந்த ஊரிலேயே படித்திருப்பார். அய்யா, ஏதோ துக்ககரமான செய்தி வந்திருக்கிறது; உடனே படித்துச் சொல்லுங்கள் என்று சொல்வார்கள். அவரும் அவரும் அந்தக் கடிதாசியில் உள்ளவற்றைப் படித்துக் காட்டுவார்.\nதந்தை பெரியாரும், இந்த இயக்கமும் செய்த மகத்தான கொடை\nஇன்றைக்கு அதற்கெல்லாம் அவசியமே கிடையாது; அந்த அளவிற்கு இவ்வளவு பெரிய மாறுதல்கள் ஏற் பட்டிருக்கிறது. பெண்களுடைய படிப்பு சதவிகிதம் இருக்கிறது பாருங்கள், நம் நாட்டில் இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு, எல்லா தகுதிகளும் வாய்ந்தவர்களாக பெண் கள் இருக்கிறார்கள்.\nபெண்களுக்குச் சம உரிமை; பெண்களுக்குச் சொத் துரிமை; பெண்களுக்குப் படிப்பு உரிமை; பெண்களுக்கு வாய்ப்பு இவை அத்தனையும் தந்தை பெரியாரும், இந்த இயக்கமும் செய்த மகத்தான கொடையாகும். அதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். அருமைத் தாய்மார்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்த மண்ட பத்தைப் பாருங்கள்; ஒரு மாநாடு போல் போடப்பட்டிருக் கின்ற அத்தனை நாற்காலிகளும் நிறைந்திருக்கிறது. ஏனென்றால், இது செல்வாக்குள்ள குடும்பம்; அவர்கள்பால் அன்புள்ளவர்கள் அத்தனைப் பேரும் இங்கே வந்திருக் கிறீர்கள்.\nஇவ்வளவு தாய்மார்களுக்கு விளங்கும்படியாக நான் சொல்கிறேன். ஏனென்றால், இது நம்ம குடும்பம்; அதனால் உரிமை எடுத்துக்கொண்டு தாராளமாகச் சொல்கிறேன்.\nஇந்தப் பக்கம் பாருங்கள்; அங்கேயும் பாருங்கள்; ஆண்கள் எல்லாம் நின்றுகொண்டிருக்கிறார்கள். நம் முடைய தாய்மார்கள் எல்லாம் வசதியாக நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள். கூச்சப்படாமல் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.\nஜாதிக்கு என்று ஏதேனும் அடையாளங்கள் உண்டா\nரத்தத்தில் அய்யங்கார் ரத்தம் ஆதிதிராவிடர் ரத்தம் என்ற பிரிவு உண்டா\nபாடினி-பிரபாகரன் திருமண விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை\nகல்லக்குறிச்சி, நவ. 27- ஜாதிக்கு என்று ஏதேனும் அடையாளங்கள் உண்டா என்றும் ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், ஆதிதிராவிடர் ரத்தம் என்ற பிரிவு உண்டா என்றும் ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், ஆதிதிராவிடர் ரத்தம் என்ற பிரிவு உண்டா என்றும் கேள்வி எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\n9.11.2014 அன்று கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் பெயர்த்தி பாடினி - பிரபாகரன் ஆகியோரின் இணையேற்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.\nஅவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:\nஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இதுபோன்ற ஒரு கிராமத்தில், ஆண்கள் எல்லாம் நின்று கொண்டிருக்க, பெண்கள் தைரியமாக நாற்காலியில் உட்காரக்கூடிய சூழ்நிலை இருந்திருக்கிறதா என்று கேட்டால், கிடையவே கிடையாது\nஒரு அம்மணியைக் கேட்டால், அவர் பளிச்சென்று சொல்வார், இது என்னங்க, இதைப் போய் பெரிய விஷய மாகப் பேசுகிறீங்க, நாங்கள் முன்னதாகவே வந்துவிட்டோம்; அதனால் அமர்ந்துவிட்டோம்; அவர்கள் தாமதமாக வந்தார்கள், இடமின்மையால், நின்றுகொண்டிருக்கிறார்கள்.\nஇன்னுங்கேட்டால், குறைவாக நாற்காலிகள் போடப் பட்டு இருந்தால், யாருக்கு முன்னுரிமை கொடுப்பது ஆண்களுக்கா என்று கேட்டால்கூட, பெண்களாகிய தாய்மார்களாகிய உங்களுக்குத்தான் நாற் காலிக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் - நியாயப்படி\nபெண்களுக்குத்தான் முதலில் முன்னுரிமை கொடுக்கவேண்டும்\nஏனென்று கேட்டால், ஆண்கள் அணிந்திருக்கக்கூடிய உடைகளை மதிப்புப் போட்டால், சில ஆயிரம்தான் இருக்கும்; ஆனால், தாய்மார்கள் உடுத்திருக்கக்கூடிய பட்டுப்புடவை என்ன விலை இருக்கும் நீங்கள் அணிந்திருக்கக்கூடிய நகைகளின் மதிப்பு என்னவாக இருக்கும் நீங்கள் அணிந்திருக்கக்கூடிய நகைகளின் மதிப்பு என்னவாக இருக்கும் எனவே, நாற்காலியில் உட்காரக்கூடியவர் களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றால், பெண்களுக்குத்தான் முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை.\nஅப்படி இருந்தும், நாற்காலி காலியாக இருந்தாலும், ��ூறு ஆண்டுகளுக்கு முன்பு நாற்காலியில் உட்காரக்கூடிய துணிச்சல் பெண்களுக்கு இல்லை.\nஇப்பொழுது அப்படியில்லை. நாற்காலியில் பெண்கள் உட்கார்ந்து விட்டால், அந்த நாற்காலி மற்றவர்களுக்கு சுலபமாகக் கிடைக்குமா என்று சந்தேகம் வரக்கூடிய அளவிற்கு வந்தாயிற்று.\nஇந்த மாறுதல்கள் எல்லாம் எப்படி வந்தன நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.\nசுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம்தான் சாதித்தது\nபெரியார் கேட்டார், ஆணும் - பெண்ணும் சமமாக இருக்கவேண்டும். இரண்டு கைகளுக்கும் சமபலம் இருக்கவேண்டும்; இரண்டு கண்களுக்கும் சம பார்வை இருக்கவேண்டும்; இரண்டு காதுகளும் சரியாகக் கேட்க வேண்டும்; இரண்டு கால்களும் சரியாக இயங்கவேண்டும். ஒரு கால், ஒரு கை இயங்கினால், அதற்குப் பெயர் பக்கவாதம் என்று பெயர்.\nஅதுபோல், ஆண் - பெண் இந்த சமுதாயத்தில் இரண்டு பேர்களும் சரி சமமானவர்கள். இரண்டு பேர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும். ஆனால், மனுதர்மம் என்ற ஆரிய தர்மம், பார்ப்பன தர்மம் இந்த நாட்டில் உள்ளே புகுந்ததினால் என்ன நடந்தது என்றால், எந்தக் காலத்திலும் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்று ஒரு தர்மம் ஏற்பட்டது.\nசுயமரியாதை இயக்கம், திராவிடஇயக்கம்தான் அதனை உடைத்தது. பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள்தான் இதற்கு முன்னோடியாக இருந்தார்கள்.\nஆகவே, இன்றைக்கு அதனுடைய விளைவுதான்; அந்தத் தொண்டினுடைய கனிந்த கனிகள்தான் இவர்கள் எல்லாம் இன்றைக்குப் பிடித்த மணமக்களாக இருக் கிறார்கள்.\nஆகவே, இந்த அற்புதமான வாய்ப்பில் உங்களை யெல்லாம் இந்தச் சந்திப்பதில், இந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பாராட்டு கிறேன்.\nஅடுத்தபடியாக, திருமணம் - வாழ்க்கை இணையேற்பு விழா. ஒருவர் எஜமானர் அல்ல; மற்றொருவர் அடிமை அல்ல. இரண்டு பேரும் நண்பர்கள். அவர்கள் சொன்னது போல், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. வாழ்க்கையில் நண்பர்களாக இருந்துகொண்டு, ஒருவருக் கொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் நல்லது.\nநான் ஏன் மணமகனுடைய பெற்றோரை, அந்தக் குடும்பத்தினரை வெகுவாகப் பாராட்டுகிறேன் என்றால், ஜாதி என்பதற்கு ஒன்றும் அடையாளம் கிடையாது; அது இடையில் ஏற்பட்ட ஒரு கற்பனை. ஆதிய��ல் ஜாதி கிடையாது. வள்ளுவருடைய குறள் என்ன\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nநமக்கு அனைத்துயிரும் ஒன்று என்று எண்ணித்தான் நம்முடைய சமுதாயம் வாழ்ந்திருக்கிறது.\nஎல்லாமே நமக்கு ஊர்தான்; எல்லாருமே நமக்குச் சொந்தம்தான். யாரும் வித்தியாசமானவர்கள் இல்லை என்று வாழ்ந்தவன்தான் தமிழன்.\nஅவனுக்கு அவ்வளவு பெரிய விரிந்த மனப்பான்மை, பரந்த மனப்பான்மை இருந்த இடத்தில் எப்படி ஜாதி நுழைந்தது அந்த ஜாதிக்கு என்ன அடையாளம் அந்த ஜாதிக்கு என்ன அடையாளம் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.\nஒரு உதாரணம் சொன்னால், உங்களுக்கு நன்றாக விளங்கும்.\nஅறிவியல் ரீதியாக ஜாதிக்கு ஆதாரம் உண்டா தேர்தல் நேரங்களில் ஜாதி பயன்படுகிறது; மற்ற மற்ற இடங்களில் ஜாதி பயன்படுகிறது. ஆனால், அறிவியல் ரீதியாக, கற்பனை என்று சொன்னாலும், அதன் காரணமாக படிக்காதவர்களாக, உத்தியோகம் மறுக்கப்பட்டவர்களாக, சமூகநீதி மறுக்கப்பட்டவர்களாக இருந்ததினால்தான், நாம் அந்த அடிப்படையை சொல்கிறோம்.\nஜாதி என்பது கற்பனை; ஆதாரமில்லாதது\nஆனால், அதேநேரத்தில் நீங்கள் நன்றாக எண்ணிப் பாருங்கள்; அண்மைக்காலத்தில், ஒரு நல்ல மனிதநேயம் நம் நாட்டில் எத்தனையோ சங்கடங்கள் இருந்தாலும் வளர்ந்துகொண்டிருக்கிறது.\nஅந்த உதாரணத்தை உங்களுக்குச் சொன்னால், ஜாதி என்பது கற்பனை; ஆதாரமில்லாதது என்பது நன்றாக விளங்கும்.\nவிபத்து நடக்கின்ற நேரத்தில், ஒரு சிலருக்கு மூளைச் சாவு ஏற்படுகிறது. அவர்கள் எல்லாம் கட்சிக்காரர்களாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது; பகுத்தறி வாளர்களாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. மனிதநேய சிந்தனையாளர்களாக இருந்தால் போதும்.\nமூளைச்சாவு அடைந்தவரின் பெற்றோர்களிடம், மருத்துவர்கள் சொல்கிறார்கள், என்ன செய்யப் போகிறீர் கள் என்று\nஅந்தப் பெற்றோர்கள் சொல்கிறார்கள், எங்களுடைய மகனின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்குப் பயன்படட்டும்; அவன் உயிரோடு இல்லை என்பது எங்களுக்கு இழப்பு தான். இருந்தாலும், அவன் உறுப்புகளாவது மற்றவர்களுக் குப் பயன்படட்டும். ஆகவே, அவனுடைய உறுப்புகளை மற்றவர்களுக்குக் கொடையாக அளிக்க சம்மதிக்கின்றோம் என்று சொல்கிறார்கள்.\nஉடல் உறுப்புக் கொடை என்பதிருக்கிறதே, இப் பொழுது பெரிய அளவில் மனிதநேயத்தோடு வளர்���்து கொண்டிருக்கிறது.\nஅண்மையில் ஒரு செய்தியை நீங்கள் பார்த்திருப் பீர்கள்; ஏனென்றால், தொலைக்காட்சி, பத்திரிகைகளைப் படிப்பவர்கள் நிறைய இங்கே இருக்கிறீர்கள். அந்த செய்தி என்ன செய்தி என்றால், பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை எடுத்து, விமானம் மூலமாக சென்னைக்குக் கொண்டு வருகிறார்கள். காவல்துறை யினரின் உதவியால், போக்குவரத்திற்கு இடையூறின்றி, விமான நிலையத்திலிருந்து சென்னை அடையாறு மருத் துவமனைக்கு வருகிறது. அங்கே இதயம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, குறிப்பிட்ட நேரத்திற்குள் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து, அவருக்குப் புது வாழ்வு கொடுக்கிறார்கள்.\nஅதேபோல, கண் கொடை அளிக்கிறார்கள்; குருதிக் கொடை அளிக்கிறார்கள். தலைவர்கள் பிறந்த நாளில், நம்முடைய இளைஞர்கள் குருதிக் கொடை அளிக்கிறார் கள். நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். அங்கே எங்காவது ஜாதிக்கு இடம் உண்டா ஜாதி என்பது கற்பனை என்பது நிரூபணமாகிறது அல்லவா\nநீங்கள் என்ன ஜாதி என்று கேட்டால், நம்மாள் உடனே பதில் சொல்வான். சரி, உங்களுடைய குருதிப் பிரிவு என்னவென்று கேட்டால், தெரியாது என்று சொல்வான். பல பேருக்கு அவர்களுடைய குருதிப் பிரிவு என்னவென்று தெரியாது.\nஒவ்வொருவருக்கும் தங்களுடைய குருதிப் பிரிவு தெரிந்திருக்கவேண்டும்\nஎதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். குருதிப் பிரிவை முதலில் தெரிந்து வைத்திருக்கவேண்டும். ஏனென்றால், நமக்கு ரத்தம் வேண்டும் என்றாலும், குருதிப் பிரிவு தெரிந்திருக்கவேண்டும்; அவசரத்திற்கு நாம் ரத்தம் கொடுக்கவேண்டும் என்றாலும், நம்முடைய குருதிப் பிரிவைத் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.\nஅதனால், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், மாணவர்கள் யார் சேர்ந்தாலும், முதலில் நாங்கள் செய்வது, அவர்களுடைய குருதிப் பிரிவு என்ன என்று கேட்டு, அதனைப் பதிவு செய்து ஒரு அடையாள அட்டையைக் கொடுப்போம்.\nஆனால், இங்கே அமர்ந்திருப்பவர்களில் பல பேருக்கு தங்களுடைய குருதிப் பிரிவு தெரியாது. ஆனால், ஜாதியைப்பற்றி கேளுங்கள், நான் செட்டியாருங்க; என்ன செட்டியார் என்று கேட்பான்; செட்டியாரில் பல பிரிவு இருக்கும்; பிரிவுக்குள் பிரிவு என்று அது நீண்டுகொண்டே போகும். ஆகவே, ஜாதிக்கு எங்கேயாவது அடையாளம் இருக்கிறதா\nஉதாரணத்திற்கு, ஒரு அய்யங்கார் அடிபட்டு விட்டார். அடிபட்ட அய்யங்காருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; ரத்தம் தேவைப்படுகிறது. அய்யங்காரிடம் டாக்டர் சொல்கிறார், உங்களுடைய ரத்த வகை ஏ1 பாசிட்டிவ். உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்படும் என்று. அதற்காக விளம்பரம் கொடுத்துள்ளோம் என்று சொல்கிறார்.\nடாக்டரிடம் அய்யங்கார் சொல்கிறார், நான் தான் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சொல்லிவிட்டேனே, இன்னும் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்\nஉடனே டாக்டர் அய்யங்காரிடம் சொல்கிறார், நாம் விளம்பரம் கொடுத்ததைப் பார்த்து ஒரு இளைஞர் உங்களுக்கு ரத்தம் கொடுக்க முன் வந்திருக்கிறார். அந்த ரத்தத்தை உங்களுக்குச் செலுத்தினால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சொல்கிறார்.\nஅய்யங்காரோ, அப்புறம் என்ன டாக்டர் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டியதுதானே என்கிறார்.\nடாக்டர் அய்யங்காரிடம், நீங்களோ அய்யங்கார், ரத்தம் கொடுக்க வந்துள்ள இளைஞரோ ஆதிதிராவிடர். அவர்களைத் தொட்டாலே நீங்கள் குளிக்கவேண்டும் என்று சொல்வீர்களே, அவருடைய ரத்தத்தை உங்களு டைய உடம்பில் ஏற்றவேண்டும் என்றால், உங்களுடைய அனுமதி வேண்டும் அல்லவா நாளைக்கு நீங்க விஷயம் தெரிந்ததும், என்னைக் கண்டிக்கமாட்டீர்களா நாளைக்கு நீங்க விஷயம் தெரிந்ததும், என்னைக் கண்டிக்கமாட்டீர்களா\nபெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று\nஇப்படி டாக்டர் சொன்னால், அந்த பேஷன்ட்டான அய்யங்கார் என்ன சொல்வார், அய்யய்யோ அவருடைய ரத்தம் வேண்டவே வேண்டாம்; நான் செத்தாலும் பரவாயில்லை என்று சொல்வாரா\nஎன்ன டாக்டர் நீங்க, நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று என்ன நீங்க இன்னும் தயக்கம் காட்டுகிறீர்கள் என்ன நீங்க இன்னும் தயக்கம் காட்டுகிறீர்கள் உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்; அந்தத் தாழ்த்தப்பட்டவருடைய ரத்தத்தை எனக்குச் செலுத்துங்கள் என்பார்.\nஅப்படியென்றால், இவரைக் காப்பாற்றுவதற்கு, தாழ்த்தப்பட்டவருடைய ரத்தம் தேவை; இந்த சமுதாயம் வளர்வதற்கு தாழ்த்தப்பட்டவர்களுடைய உழைப்பு தேவை. ஆனால், ஜாதி இருக்கவேண்டும் என்று சொன்னால், இது செயற்கையானது அல்லவா இது உள்ளே புகுத்தப்பட்டது அல்லவா இது உள்ளே புகுத்தப்பட்டது அல்லவா இயற்கையானது அல்ல என்பதுதானே உண்மை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.\nசெட்டியார் ரத்தம் செட்டியாருக்கு இல்லை; வன்னியர் ரத்தம் வன்னியருக்கு இல்லை; முதலியார் ரத்தம் முதலியா ருக்கு இல்லை; நாடார் ரத்தம் நாடாருக்கு இல்லை.\nஆகவேதான், நன்றாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஜாதி என்பது கற்பனை; எனவே, இதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.\nஇங்கே மணமக்கள் இரண்டு பேரும் மிகவும் மகிழ்ச்சியாக அதனைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் - பாடினி ஆகிய இருவருக்கும் ஏற்பட்டிருக் கின்ற மிகத்தெளிவான இந்த வாய்ப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஎனவேதான், இந்தக் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டு, இந்த மணமக்கள் அருமையான ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.\nஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, புரிந்துணர்வோடு வாழவேண்டும்\nஆகவேதான், இந்த நிலையில், இவர்கள் இந்த ஏற்பாட்டினை செய்தது, பாராட்டத்தக்கது என்று சொல்லி, இந்த மணமக்கள் இருவருமே சிறப்பாக வாழவேண்டும், சிக்கனமாக வாழவேண்டும், மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழவேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லி,\nமணமக்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லி, சிறப்பான வகையில் இவர்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொள்வதற்கு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, புரிந்துணர்வோடு வாழவேண்டும் என்று சொல்லி,\nஇந்த மணமுறையைப் புகுத்தியவர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார்; இம்மணமுறைக்குச் சட்ட வடிவம் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். ஆகவே, அந்த இருபெரும் தலைவர்களுடைய தொண் டுக்கு வீரவணக்கம் செலுத்தி இந்த மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.\n- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.\nவிவசாயிகள் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு\nகாவிரியின் குறுக்கே கருநாடகத்தில் அணை கட்டுவதை எதிர்த்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவளிக்கிறது. விவசாய அணியினரும், கழகத் தோழர்களும் பங்கேற்பர். காலம் கருதி நடைபெறும் இப்போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nநேரு குடும்பத்துக்குப் பெண் கொட��க்க மாட்டோம்\nவெளியுறவுத்துறை செயலாளராக இருந்த கிரிஜா ஷங்கர் பாஜ்பாய் கூறுகிறார்\nஇலண்டன் தயாசின்கின் அம்மையார் 1962ஆம் ஆண்டில் வெளியிட்ட புத்தகம் CASTE TODAY.\n. வெளி நாட்டவருக்கு ஜாதி முறை தெரியாது. தொடக் கூடாத வர்கள் என்று உண்டா எங்கள் நாட்டில் மின்சாரத்தைத் தான் தொடக்கூடாது என்று இருக்கிறது என்பார்கள். பாபாகேப் அம்பேத்கர் ஜாதி பேதம்குறித்துக் கூறும் போது, Graded inequality அடுக்குமுறை ஏணிப் படிக்கட்டு முறைப் பேதம் என்று கூறுவார்கள். அடுக்கு முறைப் பேதத்தில் பெண்கள் எல்லாருக்கும் கீழாக உள்ளார்கள். ஆரியர்கள் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு வந்தபோது பெண்களை அழைத்துக்கொண்டு வர வில்லை. ஆகவே, பெண்களை அடிமைகளாகவே கருதி னார்கள்.CASTE TODAY எனும் அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்.\nஇறைச்சியை உண்பது இழிவானது. இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக உள்ள சத்திரியர்கள் இறைச்சியை உண்கிறார்கள். பார்ப்பனர்களிலேயேகூட, காஷ்மீர் பண்டிட்டுகள் இறைச்சியை உண்பதுமட்டுமன்றி முசுலீம்களுடன் சேர்ந்தே உண்கிறார்கள். ஆனாலும், அவர்கள் பார்ப்பனர்களாகவே தொடர்ந்து இருப்பதுடன் பார்ப்பனர் அல்லாதவர்களை இழிவாகவே கருதி வந்துள்ளார்கள்.\nஒரு தட்டில் தவளைக்கறியை வைத்திருக்கும்போது பிரிட்டானியர்கள் முன்னிலையில் சைவர்கள்போல் காஷ்மீர் பார்ப்பனர்கள் தோற்றம் அளிப்பார்கள். மேனாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் மறைந்த சர் கிரிஜா ஷங்கர் பாஜ்பாய் ஒருமுறை கூறும்போது, பிரதமராக இருந்த நேருவுடன் மேற்கத்திய கலாச்சாரத் தின்படி ஒரே மேசையில் அமர்ந்து உணவு உண்போம் என்றவரிடம் நீங்கள் இருவரும் பார்ப்பனர்கள்தானே அதில் என்ன கஷ்டம் என்று கேட்டபோது, நேரு காஷ்மீர் பண்டிட். நான் கன்யா குப்ஜா, பார்ப்பனர் களிலேயே நான் உயர் ஜாதியைச் சேர்ந்தவர் ஆவேன். ஒரு காலத்தில் நான்கு வேதங்களையும் கற்ற சதுர் வேதிகள். நாங்கள் ஜாதியால் சைவத்தில் குறைந்தபட்சம் வீட்டிலாவது கடுமையாக இருப்போம். ஆனால், நேரு காஷ்மீர் பண்டிட் பார்ப்பனர் அவர்களின் மூதாதையர் இறைச்சி மற்றும் மீனை சாப்பிடுபவர்கள். நேரு பிரத மராக என்னால் அதிக அளவில் மதிக்கப்பட்டாலும், எங்கள் குடும்பத்திலிருந்து பெண்ணை, அவர் குடும் பத்தில் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று கூறினார், பார்ப்பனரான மேனாள் வெளியுறவுச் செயலாளர் கிரிஜா ஷங்கர் பாஜ்பாய்.\nதாம்பரம் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி 26.11.2014\nபார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தா லொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.\nமேலே உள்ள படத்தில் நட்ட நடுவே இருப்பது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரம்.அதைச் சுற்றிலும் பல சுழல்கள். இவை வாயுக்கள், அண்டவெளித் தூசு அடங்கியவை.\nபல மிலியன் ஆண்டுகளில் ஒவ்வொரு சுழலிலும் உள்ள வாயுக்களும், தூசும் ஒன்று திரள ஆரம்பித்து மணல் துணுக்குகளாகி கற்களாகி, பாறைகளாகிப் பின்னர் ஈர்ப்பு சக்தியின் விளைவாக மொத்தையாகி இறுதியில் கோள்களாக வடிவெடுக்கும்.\nகோள்கள் இவ்விதமாகத் தான் உருவாகின்றன. இதுவரை இது ஏட்டளவில் அறியப்பட்ட விஷயமாகவே இருந்து வந்தது. இப்போது இதை நாம் கண்கூடாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலம் இப்படித்தான் இருந்திருக்கும் என்றும் கூறலாம்.\nதென் அமெரிக்காவில் சிலி நாட்டில் என்று சுருக்க மாகக் குறிப்பிடப்படும் அல்மா வான் ஆராய்ச்சிக்கூடம் உள்ளது. இது வானில் ரிஷப என்னும் பகுதியில் ஒரு நட்சத்திரத்தைப் படம் எடுத்தது. படத்தில் காணப்படுவது ஓர் இளம் நட்சத்திரம். அதன் வயது பத்து லட்சம் ஆண்டுகள். இப்போது அந்த நட்சத்திரத்தைச் சுற்றி வெறும் சுழல்கள் - வளையங்கள் மட்டுமே உள்ளன.\nஇன்னும் பல கோடி ஆண்டுகளில் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி கோள்கள் உருவாகி விடும். அல்மா வான் ஆராய்ச்சிக்கூடம் விசேஷ வகையிலானது. வழக்கமான வான் ஆராய்ச்சிகூடங்களில் லென்ஸ் அல்லது பிரதிபலிப்புத் தகடு இருக்கும். இவை நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளியை ஆராய்பவை, அத்துடன் படம் எடுப்பவை.\nநட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவது ஒளி அலைகள் மட்டுமே அல்ல. மின்காந்த அலைக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு அலைகளும் வெளிப்படுகின்றன. ரேடியோ அலைகள், எக்ஸ் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள் முதலியவை இவற்றில் அடங்கும்.\nமைக்ரோ வேவ் என்று வருணிக்கப்படுகின்ற அலைகளும் ந���்சத்திரங்களிலிருந்து வருகின்றன. இவற்றை மில்லி மீட்டர் மற்றும் சப் மில்லி மீட்டர் அலைகள் என்றே குறிப்பிடுகின்றனர். சிலி வான் ஆராய்ச்சிக்கூடம் நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற இந்த வகை அலைகளை கிரகித்து ஆராய்பவை.\nஇந்த வகை வான் ஆராய்ச்சிக்கூடத்தில் டெலஸ் கோப்புக்குப் பதில் இந்த வகை அலைகளைத் திரட்டு வதற்கென அகன்ற ஆண்டெனாக்கள் பயன்படுத்தப்படு கின்றன. பொதுவில் பல ஆண்டென்னாக்கள் இருக்கும்.\nபல கிலோ மீட்டர் அகலம் கொண்ட ஆண் டென்னாவை நிறுவுவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆகவே பல ஆண்டெனாக்களை குறிப்பிட்ட தூரத்துக்கு ஒன்றாக நிறுவினால் இவை அனைத்தும் சேர்ந்து மிகப்பெரிய ஓரு ஆண்டெனாவுக்குச் சமம். சிலி வான் ஆராய்ச்சிக்கூடத்தில் இப்படியாக நிறைய ஆண்டெ னாக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரே நட்சத்திரத்தை இவை அனைத்தும் சேர்ந்து ஆராயும் போது மிகத் துல்லியமான படம் கிடைக்கும். அவ்விதமாகத் தான் மேற்படி நட்சத்திரம் படமாக்கப்பட்டுள்ளது.\nநட்சத்திரங்களிலிருந்து வருகின்ற மில்லி மீட்டர், சப்-மில்லி மீட்டர் அலைகளைக் காற்றில் உள்ள ஈரப்பதம் சிதறடித்து விடும். ஆகவே காற்றில் ஈர்ப்பசை இல்லாத பாலைவனப் பகுதியில் அதுவும் மிக உயரமான இடத்தில் தான் இந்த வகை ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவ முடியும். வான் ஆராய்ச்சிக்கூடத்தின் ஆண்டெனாக்கள்\nஆகவே தான் சிலி நாட்டில் சுமார் 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு பாலைவனப் பகுதியில் மேற்படி வான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 66 பெரிய ஆண்டென்னாக்கள் உள்ளன.\nஇவை ஒவ்வொன்றும்12 மீட்டர் குறுக்களவு கொண் டவை. இவற்றைத் தவிர, 7 மீட்டர் குறுக்களவு கொண்ட மேலும் 12 ஆண்டெனாக்கள் உள்ளன.\nஒரே ஆண்டெனா போல செயல்படுவதற்காக இவற்றை சில கிலோ மீட்டர் இடைவெளியில் நிறுத்துவார்கள். ஆண்டென்னா ஒவ்வொன்றையும் இவ்விதம் விருப்பப்படி நகர்த்த ஏற்பாடு உள்ளது.\nஇந்த வான் ஆராய்ச்சிக்கூடம் அமைந்துள்ள இடம் கடும் குளிர் வீசுகின்ற பகுதியாகும். ஆகவே வான் ஆராய்ச்சிக்கூடத்தை இயக்கும் தலைமையிடத்தில் 2900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அமெரிக்கா, கனடா, அய்ரோப்பிய நாடுகள், ஜப்பான், தைவான் முதலான நாடுகள் சேர்ந்து பெரும் செலவில் இந்த வான் ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவியுள்ளன.\nஇந்த வான் ஆராய்ச்ச���க்கூடம் சுருக்கமாக ALMA (Atacama Large Millimeter/submillimeter Array) என்று குறிப்பிடப்படுகிறது. அடகாமா என்பது சிலி நாட்டில் உள்ள கடும் குளிர் வீசுகின்ற பாலைவனத்தின் பெயராகும்.\nஇந்தியாவிலும் லடாக் பகுதியில் சிறிய அளவிலான வான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது.\nதிருக்கடவூரில் குடி கொண்ட மார்க்கண்டே யனின் மரணம் நெருங் கியதால் எமதர்மன் அவனை நெருங்கிய போது, மார்க்கண்டேயன் சிவ லிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். எமன் அப்போதும் தன் பாசக் கயிற்றினை மார்க் கண்டேயன் மீது வீசி னான். அப்பொழுது சிவன் வெளிப்பட்டு மார்க்கண்டேயா அஞ் சாதே என்று கூறி தன் இடது பாதத்தைத் தூக்கி எமதர்மனை உதைக்க எமன் தன் பரிவாரங் களுடன் உயிர் துறந்தான் என்று இன்றைய தினமணி கூறுகிறது.\nஎமதர்மன் செத்துப் போனது உண்மையா னால் இப்பொழுதெல் லாம் பாசக் கயிற்றினை வீச ஆள் இல்லாமல் போய்விட்டதா\nஇன்னொரு கேள்வி யுண்டு. மார்க்கண்டே னுக்கு என்றும் பதினாறு வயது (அந்தமிலா வாழ்வு) என்ற வரம் கொடுத்தானே சிவன் -அந்த மார்க்கண்டேயன் இப்பொழுதும் உயிரோடு இருக்க வேண்டுமல்லவா இப்பொழுது தேடிக் கண்டுபிடித்து நாத்தி கர்கள் முன் கொண்டு வந்து நிறுத்துவார்களா ஆன்மிகவாதிகள்\nஇனி ஜாதி, மத அடிப்படையில் வீடு விற்கவோ, வாடகைக்கு விடவோ கூடாது மும்பை மாநகராட்சி\nமும்பை, நவ.28- மும்பையில் ஜாதி, மத அடிப்படையில் வீடுகளை வாடகைக்கு விடுவதோ, விற்பனை செய்வதோ கூடாது என்று மும்பை மாநக ராட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜாதி, மத அடிப்படையில் வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன, விற்பனை செய்யப்படு கிறது. முஸ்லீம்கள், அசைவ பிரியர்களுக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. பாலிவுட் முஸ்லீம் பிரபலங்களுக்குக் கூட மும்பையில் வீடு கிடைப்பது என்பது எளிதான ஒன்று அல்ல.\nஇந்நிலையில் ஜாதி, மத, உணவு கட்டுப்பாட்டின் அடிப்படையில் வீடுகள் வாடகைக்கு விடுவது, விற்பனை செய்வது கூடாது என்று மும்பை மாநகராட்சி வியாழக்கிழமை தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கவுன்சிலர் சந்தீப் தேஷன்பாண்டே கொண்டு வந்தார். இதற்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது. ஆனால் ஆளும் பாஜகவோ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் செயல்வடிவம் பெறுவதும், பெறாமல் போவதும் மாநில அரசின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசேவை என்பது கூலியை உத்தே சித்தோ, தனது சுய நலத்தை உத்தே சித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சி யும், திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம் தான் சேவை.\nதாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மேலும் சில இனங்கள் சேர்ப்பு\nபுதுடில்லி, நவ.28_ தாழ்த்தப்பட்டோர் பட்டி யலில் மேலும் சில இனங் களைச் சேர்க்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறை வேற்றப்பட்டது. கேரளா, ம.பி., திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில இனங்கள் தாழ்த்தப்பட்டடோர் பட் டியலில் சேர்க்கும் தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்பட்டது. இதன்படி மக்களவையில் நடைபெற்ற குரல் வாக் கெடுப்பு மூலம் மசோதா நிறைவற்றப்பட்டது. அதே நேரத்தில் மதம் மாறி வந்த தலித் இனத் தவர்களையும் தாழ்த் தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பேசிய அதிமுகவின் கோபால கிருஷ்ணன், ஏஅய்எம் அய்எம் கட்சியின் அசாது தீன் ஓவைசி ஆகியோரின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது.\n1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.\n2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்\n3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.\n4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.\n5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.\n6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக் கப்பட வேண்டும்.\n7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.\nதன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்\nசதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்\nமதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்\nபெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந��தது. - காண்டேகர்\nஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது. - ஸ்டேட்ஸ்மென்\nதன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். - எமர்சன்\nசோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும் தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்\nநம்நாடு முன்னேற வேண்டுமானால், ஜாதகத் தையோ, ஜோதிடத்தையோ நம்பி பயன் இல்லை. உழைப்பு - உழைப்பு கடுமையான உழைப்புதான் தேவை. - நேரு\nமுன்னேற்றத்திற்கு அதிர்ஷ்டத்தை நம்புகிறவன் சோம்பேறி அவன் ஒரு காலும் உயர்வடையமாட்டான். தன் உழைப்பை நம்புகிறவனே மனிதன். நிச்சயம் அவன் உயர்வடைவான். - இப்ஸன்\nஎதைச் சொன்னாலும் நம்பிவிடுவது சரியல்ல. சந்தேகிக்கும் பண்பே சிறந்தது. - பிராகன்\n1. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித்தின்ன அரசியல்\n2. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனை யால் துடிக்கின்றது அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.\n3. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்\n2. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே என்ன\n3. தேசியம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.\n4. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.\n-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்\n5. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.\nபெண்களுக்கு 16 வயதுக்குப்பின்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், பெண்களை 10 வயதுக்குள் திருமணம் செய்து கொடுக்காத தந்தை நரகத்துக்குப் போவான் என்று சாஸ்திரம் கூறுகிறது\n8 வயது பெண்ணை கன்னி என்றும், 9 வயது பெண்ணை ரோகினி என்றும், 10 வயது பெண்ணை கவுரி என்றும், 10 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை ராஜஸ்வலை (தீண்டத்தகாதவள்) என்று���் சாஸ்திரம் சொல்லுகிறது.\nபெண்ணுக்கு 10 வயதில் திருமணம் நடத்துபவன் சொர்க்கத்துக்கு போவான். 9 வயதில் திருமணம் செய்பவன் வைகுண்டம் போவான். 8 வயதில் திருமணம் நடத்தினால் பிரம்மலோகம் போவான், 10 வயதுக்கு மேற்பட்டால் நரகம் போவான் என்கிறது, சாஸ்திரம்.\nகவுரீம் ததந் நாகப்ருஷ்டம் வைகுண்டயாதி ரோகிணீம்\nகாந்யம் ப்ரஹ்ம லோகம் கவுரவம் துரஜ்வலாம்.\nஇந்தியப் பெண்களின் நிலையைப்பற்றி மேயோ என்ற அமெரிக்க மாது, மதர் இந்தியா என்ற நூலில் கீழ்க்கண் டவாறு குறிப்பிடுகின்றார்:\nபுருஷன் வீட்டுக்குச் செல்லுமுன் பெண் அதிகமாகக் கல்வி கற்றிருக்க முடியாது. சென்ற பின் கல்வி கற்பதற்குப் போதிய அவகாசமில்லை. அவளுடைய கல்வி வளர்ச்சியில் சிரத்தை எடுத்துக் கொள்வாரும் யாருமில்லை. ஆனால், புருஷன் வீட்டில் அவள் இரண்டே விஷயங்களைக் கற்றுக் கொள்ளு கிறாள்.\nபுருஷனுக்குத் தான் செய்ய வேண்டிய ஊழியம் என்னவென்பது ஒன்று. வீரன், இருளன், காட்டேரி, சாமுண்டி, வெறியன், நொண்டி, தூறி, தொண்டி, நல்லண் ணன், மாடன், கருப்பன், பாவாடை, காளி, கருப்பாயி முதலிய சில தெய்வங்களை வணங்குவது எப்படி அவைகளுக்குப் பூஜை போடுவது எப்படி என்பது மற்றொன்று\nநோயென வந்த போது திருநீறு\nகொடுத்து பிணி தீர்க்கும் மூடர்கள்\nகாற்றென்றும் பேயென்றும் வந்த போது வேப்பிலை கொண்டு\nமானிடனை ஆட்டும் ஜாதிப்பேயை ஓட்ட முடியுமா\nசனிப்பகவான் பெயர்ச்சியையொட்டி விசேஷ யாகம், ஜெபம், ஹோமம், சிறப்பு முறை யில் பூஜைகள் சென் னையில் நடைபெறும் என்பது ஒரு செய்தி.\nசனிக்கோளின் ஆரமே 142கோடியே 67 லட்சத்து 25400 கி.மீ. பூமியைவிட 764 மடங்கு பெரியது. இது பெயர் கிறதா பெயர்ந்து யார் தலையில் விழ வேண் டுமாம்\nஎவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல்கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.\nஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க\nசென்னை, நவ.29_ நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள். அரரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.. அரரசியலில் ஈடுபட நடிகன��க்கு என்ன தகுதி இருக்கிறது. ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசி யலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டி யளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது, விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசி யலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டி யளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது, விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது: ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசி யலுக்கு கூப்பிடுவீங்க என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது: ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசி யலுக்கு கூப்பிடுவீங்க: பாரதிராஜா சாட்டையடி இதுக்கு அடிப்படை யான காரணம் யார் சொல்லுங்க: பாரதிராஜா சாட்டையடி இதுக்கு அடிப்படை யான காரணம் யார் சொல்லுங்க ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டி விட்டு, 'அரசியலுக்கு வருவீங்களா ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டி விட்டு, 'அரசியலுக்கு வருவீங்களா'னு முதல் கேள்வி கேட்குது.\nசினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக் கீங்க. மேடையில உணர்ச்சிகரமாப் பேசுறீங்க. நீங்க ஏன் அரசியலுக்கு வரக் கூடாது'னு என்கிட்டயே கேக்கிறாங்க. ஒய் தே ஆர் டூயிங் லைக் திஸ் ஒரு நடிகன்கிட்ட, 'எப்போ ஆஸ்கர் விருது ஜெயிப்பீங்க ஒரு நடிகன்கிட்ட, 'எப்போ ஆஸ்கர் விருது ஜெயிப்பீங்க'னு கேளுங்க. அதை விட்டுட்டு அரசியல் பத்தி எல்லாம் ஏன் கருத்து கேக்கிறீங்க'னு கேளுங்க. அதை விட்டுட்டு அரசியல் பத்தி எல்லாம் ஏன் கருத்து கேக்கிறீங்க சரி... அப்படியே யாராவது கேட்டாலும், அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும். அரசியலில் ஈடுபட எனக்கு என்ன தகுதி இருக்கு சரி... அப்படியே யாராவது கேட்டாலும், அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும். அரசியலில் ஈடுபட எனக்கு என்ன தகுதி இருக்கு சமூகத்தில் என் பொறுப்பு, ஒரு கதை சொல்லி சமூகத்தில் என் பொறுப்பு, ஒரு கதை சொல்லி அதுக்கு மேல எனக்கு எந்த முக்கியத் துவமும் வேண்டாம். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்... ஒரு நடிகனுக்கு அரசியலில் ஈடுபட என்ன தகுதி இருக்கு அதுக்கு மேல எனக்கு எந்த முக்கியத் துவமு��் வேண்டாம். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்... ஒரு நடிகனுக்கு அரசியலில் ஈடுபட என்ன தகுதி இருக்கு இந்த நாட்ல எத்தனை ஜீவநதிகள் ஓடுதுனு சொல்லச் சொல்லுங்க. 'எத்தனை நதிகள் வற்றி வறண்டு காணாமல்போச்சுனு தெரியுமா இந்த நாட்ல எத்தனை ஜீவநதிகள் ஓடுதுனு சொல்லச் சொல்லுங்க. 'எத்தனை நதிகள் வற்றி வறண்டு காணாமல்போச்சுனு தெரியுமா'னு கேளுங்க. 'இந்தியாவுல எத்தனை டேம் இருக்கு'னு கேளுங்க. 'இந்தியாவுல எத்தனை டேம் இருக்கு\nவட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கலாசாரரீதியா என்ன வித்தியாசம்னு தெரியுமா சும்மா நாலு ரசிகர் மன்றங்கள் வெச்சு 50 பேருக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்துட்டா, அரசியலுக்கு வந்துரலாமா சும்மா நாலு ரசிகர் மன்றங்கள் வெச்சு 50 பேருக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்துட்டா, அரசியலுக்கு வந்துரலாமா வாட் இஸ் திஸ் எனக்கு எந்தப் பயமும் இல்லை. நான் சொல்றதை அப்படியே போடுங்க. கர்நாடகா, கேரளாவில் இப்படிப் பண்ண முடியுமா ஏன் தமிழ்நாட்ல மட்டும் இப்படி எல்லாம் நடக்குது ஏன் தமிழ்நாட்ல மட்டும் இப்படி எல்லாம் நடக்குது''. சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவே கூடாதா''. சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவே கூடாதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் \"சினிமா வில் இருந்து விலகி 10 வருஷம் மக்கள் மத்தியில் வேலை பார்த்து, சோஷியல் சர்வீஸ் எல்லாம் செய்து, மேடையில் பேசி அப்புறமாத்தான் அரசியலுக்கு வரணும். கோ அண்ட் வொர்க் ஃபர்ஸ்ட் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் \"சினிமா வில் இருந்து விலகி 10 வருஷம் மக்கள் மத்தியில் வேலை பார்த்து, சோஷியல் சர்வீஸ் எல்லாம் செய்து, மேடையில் பேசி அப்புறமாத்தான் அரசியலுக்கு வரணும். கோ அண்ட் வொர்க் ஃபர்ஸ்ட் நேத்து நடிக்க வந்துட்டு நாளைக்கு சி.எம் ஆக ஆசைப்படக் கூடாது. 20 வருஷமாவா ஒருத்தரை (ரஜினி) அரசியலுக்குக் கூப்பிட் டுட்டே இருப்பீங்க. வாட் இஸ் திஸ் நான்சென்ஸ் நேத்து நடிக்க வந்துட்டு நாளைக்கு சி.எம் ஆக ஆசைப்படக் கூடாது. 20 வருஷமாவா ஒருத்தரை (ரஜினி) அரசியலுக்குக் கூப்பிட் டுட்டே இருப்பீங்க. வாட் இஸ் திஸ் நான்சென்ஸ் அட்லீஸ்ட் முனிசிபா லிட்டி, பஞ்சாயத்துத் தேர்தல் நின்னு ஜெயிச்சுட்டு, அப்புறம் அரசியல் கட்சியில சேர்ந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும் அட்லீஸ்ட் முனிசிபா லிட்டி, பஞ்சா���த்துத் தேர்தல் நின்னு ஜெயிச்சுட்டு, அப்புறம் அரசியல் கட்சியில சேர்ந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும்\". இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.\nஇராமசாமி, இராமநாதன் இலங்கை விஜயம்\nதிருவாளர்கள், ஈ.வெ.இராமசாமி அவர்களும் எஸ். இராமநாதன் எம்.ஏ.பி.எல், அவர்களுமாக அய்ரோப்பா முழுவதையும் சுற்றிவருவதன் பொருட்டு சென்ற 13-12-1931 அன்று சென்னையினின்றும் அம்போய்சி என்னும் பிரஞ்சுக்கப்பலில் பிரயாணமாகிப் போகிறவழியில் கொழும்பு துறைமுகத்தில் 16-12-1931 மாலை 4 மணியளவில் இறங்கி னார்கள். அஃது பொழுது ஜனாப் பி. எம். ஷாஹுல்ஹமீது அவர்கள் சந்தித்து இருவரையும் மோட்டாரில் ஏற்றிக்கொண்டு கொழும்பு நகரில் பிரதான இடங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றார். இராமசாமி வேண்டுகோளுக்கிணங்கி புத்தமதக்கோவில்களையும் காண்பித்துக் கொண்டு நேரே தம் வியாபாரஸ்தலத்துக்கு அழைத்துவந்து சம்பாஷித்துக் கொண்டிருந்து விட்டு போட்டோ படம் பிடிக்கப்பட்டு அன்று இரவில் இராமசாமிக்கு வழியனுப்பு உபசாரம் செய்யும் பொருட்டு ஜனாப் பி.எம்.ஷாஹுல் ஹமீது அவர்களின் மீரான்மேன்ஷன் பங்களாவில் ஓர் சிற்றுண்டிவைபவம் நடத்தப்பெற்று இராமசாமிக்கு வழியனுப்பு உபசாரம் ஜனாப் எஸ்.எம். ஷேகப்பா அவர்களின் தலைமையின் கீழ் அதி விமரிசையாக நடந்தேறியது. அது சமயம் திருவாளர்கள் ஈ.வெ. இராமசாமி அவர்களும், இராமநாதன் அவர்களும் தங்கள் மேனாடுசெல்லும் நோக்கத்தைபற்றியும், சுயமரியாதை இயக்க கொள்கையை பற்றியும் 1 மணிநேரம் விளக்கி சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதன் பின் ஒ.கே. முஹிதீன் ஸாஹிப வர்களின் வந்தனோபசாரத்தோடு கூட்டம் இனிது முடிவுற்றது. நிற்க, திரு. இராமசாமி அவர்கள் கொழும்பில் இறங்கிய தெல்லாம் சில கடிதங்கள் எழுதவேண்டிய காரியத்தினிமித்த மேயன்றி யாரையும் சந்திக்கவோ அன்றி பிரசங்கங்கள் புரியும் நோக்கமாகவோவன்று. என்றாலும் அவர்கள் கொழும்பில் இறங்கிய செய்தி கணநேரத்தில் பரவி விட்டது. கொழும் பிலுள்ள இந்திய சுயமரியாதைச் சங்கத்தின் ஆதரவில் திரு. எஸ். ஆர். முத்தையா அவர்களின் தலைமையில் கிரின்பாத்தி லுள்ள லேடி சிஸ்டர் சர்ச்சில் ஒரு பாராட்டுக் கூட்டம் கூடியது. அது போது இரண்டு தலைவர்களுக்கும் இந்திய சுயமரி யாதைச் சங்கத்தாராலும், இலங்கை இந்திய சங்கத்தாராலும், இராமனாதபுரம் ஜில்ல��� ஆதிதிராவிட மகாஜன சங்கத் தாராலும், மேற்படி ஜில்லா ஆலம்பட்டு ஆதிதிராவிட அய்க்கிய சங்கத்தாராலும் சுயமரியாதை வீரரும் குடி அரசு ஏஜண்டுமான திரு. எஸ். பரமசிவம் அவர்களாலும், இராமநாதபுரம் ஜில்லா செம்பனூர் ஆதிதிராவிட அபிவிர்த்திச் சங்கத்தாராலும், மலையாள சுயமரியாதைச் சங்கத்தாராலும் செல்வரசன் கோட்டை ஆதிதிராவிட சங்கத்தாராலும், இன்னும் பல பிரபலஸ்தர்களாலும் மாலைகள் சூட்டி வரவேற்புப் பத்திரங்கள் தனித்தனியே வாசித்துக் கொடுக்கப் பட்டது. மேற்படி பத்திரங்களுக்கு இரண்டு தலைவர்களும் தக்க பதில் அளித்த பின் சுமார் 2 மணி நேரம் இயக்கக் கொள்கைகளைப்பற்றியும், தாழ்த்தப்பட்டவர்களின் நிலை யைப்பற்றியும், இன்னும் பல அரிய விஷயங்களைப்பற்றியும் சொற்பொழிவாற்றினார்கள். பின் சுயமரியாதைக்காரர்களின் நீண்ட பிரிவுபசாரத்தோடு நள்ளிரவு 12 மணி சுமாருக்கு கப்பலை அடைந்தார்கள். இக்கூட்டத்திற்கு சுமார் 1500 பேர்கள் ஆண்களும் பெண்களும் விஜயம் செய்திருந்தார்களென ஒரு நிருபர் எழுதுகிறார். குடிஅரசு - செய்தி - 27-12-1931\n இங்குவாயே ஏதாவது கிராக்கி உண்டோ. தர்பையோடுபோவதைப் பார்த்தாலே தெரிகிறது. என்ன சங்கதி\nஅர்ச்சனை அந்தணன்:- ஊர் மொதுலு. கீர்மொதூலுன்னு இனி மேல் பேசாதே; எனக்கு கெட்ட எரிச்சல் வந்துவிடும். நீவண்னா மணக்குறாயோ, நானாவது ஊர் மொதுலு; நீயோ உலகமொதுலாயிற்றே, எங்கு பார்த்தாலும் பஞ்சாங்கத்துடன் நீதான் நிற்கிறாய்; உனக்கென்ன குறைச்சல் அப்படிகொள்ளையடித்துத் தின்று தான் உன் பெயருக்கு முன் குண்டு என்ற டைட்டில் கிடைத்திருக்கிறது. அதனால் தான் உன்னை குண்டுக்குப்பு என்று அழைக்கின்றார்கள்.\nப-பா:- எதற்கு வீண் சண்டை எங்கு செல்கிறாய்\nஅ-அ:- ஒன்றுமில்லை. நேற்று (அதோ தெரியுதே) அந்த ஆத்துச் சூத்திரனின் தகப்பனுக்குத் திதியாம் அங்கு செல்கிறேன்.\nப-பா:- ஆனால் நானும் அங்குவரலாமோ தட்சிணை கிட்சிணை கொடுப்பானோ அந்த இடம் தாராள கைகள் தானே\n அவன் பெரும்பணக்காரன். கைவீச்சு ஜாதிதான், வாநீயும், 11 மணிக்குத்தான் போகவேண்டும்.\nப-பா:- அதற்கா இந்நேரத்தில் புறப்பட்டுவிட்டாய். நல்ல வேலை செய்தனை. இன்னும் மணி எட்டே அடிக்கவில்லை.\nஅ-அ:- அப்படியா நான் அதிக நேரம் தூங்கிவிட்டேன் என்றல்லவோ நினைத்து முகம் மாத்திரம் அலம்பிக்கொண்டு ஓடி வந்தேன். அப்படியானால் இன்னு��் டைம் இருக்கிறது; கிணற்றிற்குச்சென்று நீராடி வருவோம் வா\n ஒரு செய்தி கேட்டாயா, பெரிய மோசம், சங்கதி பெரிதாய் விட்டது.\n உனக்கே அது தாங்கவில்லை போலும் அப்படியாப்பட்ட விசேஷ சங்கதி என்ன அ-அ:- இது தெரியாதா இத்தனை நாள் ஈரோட்டில் குடி அரசு நடத்திவரும் இராமசாமி நாயக்கர் தான் நம் தலையில் கல்லைப்போடுவார் என்று நாம் நினைத்தோம். அப்படி நமக்குத் தீங்கு நேரிட்டாலும் அவரை அடக்க நம்ம பெரியவாள் இருக்கா. இப்பொழுதுதே இன்னொன்று புறப்பட்டிருக்கு.\nப-பா:- சீக்கிரம் சொல்லித்தொல. அடிக்கடி முழுங்குறாயே.\nஅ-அ:- காங்கிரசிலிருந்து கொண்டு இது நாள்வரை நல்ல பெயர் எடுத்துக் கொண்டு இருந்த இராஜகோபாலாச்சாரி நேற்று சென்னையில் அதிகப்பிரசங்கதித்தனமாய் பேசி னாரே என்ன சொல்வது\nப-பா:- என்ன அதிகப் பிரசங்கித்தனம்\nஅ-அ:- எல்லா ஜாதியும் ஒண்ணாப்போவேணும் என்று பேசியிருக்கிறான்.\nப-பா:- அப்படியா சங்கதி. வந்ததா மோசம். காங்கிரசில் சேர்ந்துகொண்டு கண்டவர்கள் எல்லாம் தொடும் பண்டத்தை உண்டுக்கொண்டும், சிறைக்குச் சென்று நம் ஜாதி வழக்கத்தைக் கவனியாது சூத்திரன் செய்யும் பதார்த்தத்தைத் தின்று அனுஷ்டானதைக் கெடுத்த இந்தப் பேர்வழியை நம் ஜாதிப் பார்ப்பனர் வெளியில் சொல்லக்கூடாது; சொன்னால் சூத்திரர்களுக்கு எகத்தாளமாய் விடும், ஜாதியை விட்டுத் தள்ளாமல் இந்த ரகசியத்தை மூடிவைத்துக்கொண்டு மரியாதையைக் காப்பாற்றி வைத்த பலன் அல்லவா இது.\nஅ-அ:- என்னமோ கிடக்கிறார். நம் குலத்திற்கும் ஒரு மனிதன் பார்ப்பனரல்லாத சூத்திரர்களுக்கு மேல் காங்கிரசிலிருக்கிறார் என்ற மதிப்புக் கொடுத்தது பெருந் தப்பிதமாய் விட்டதே.\nப-பா:- சங்கதியை வெட்ட வெளிச்சமாக்கி மான மரியாதையைக் கெடுத்து வீட்டை விட்டு வெளியில வராமல் செய்யலாமா நாம் சிந்தித்தால் தான் நிலைக்குமே. என்ன நாம் சிந்தித்தால் தான் நிலைக்குமே. என்ன\nஅ-அ:- இரு. அவசரப்படாதே நம் கூட்டத்தை யெல்லாம் நம் ஆத்துக்கு வரச்சொல்லி அவர்களுக்கு இதை எடுத்துச் சொல்லி அவர்களது அபிப்பிராயத்தின் பிரகாரம் நடக்கலாம். அவசரப்படக்கூடாது.\nபிறகு இவ்விருவரும் குளித்துக்கொண்டு திதி நடக்கும் சல்லாப உல்லாச கிருஷ்ண தேவாராயப்ப குஞ்சரமூர்த்தி கோரை மூக்குக் கோனார் வீட்டிற்கு ஏகினர்.\nகுடிஅரசு - கற்பனை உரையாடல் - 27.12.1931\nதாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக் கூடாது என்றும், தனித்தொகுதி கேட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றும் தேசியவாதி களும் தேசியப் பத்திரிகைகளும் பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் பொதுப் பள்ளிகூடங்களில் கூட சேர்ந்து படிப்பதற்கு நமது நாட்டு மக்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற விஷயத்தை அறிந்தால் தாழ்த்தப் பட்ட தீண்டாதார்களை உயர்ந்த ஜாதி இந்துக்கள் எவ்வளவு கீழாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள் என்பது விளங்கும், சென்னை சர்க்கார் 1930-31 வருஷத்தில் தொழில் இலாகா செய்துள்ள வேலையைப் பற்றி வெளி யிட்டிருக்கும் அறிக்யில் தீண்டப் படாதார்களுக்காக 1784 தனிப் பள்ளிக் கூடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இவ்வாறு தீண்டப் படாதார்களுக்கெனத் தனிப்பள்ளிக் கூடங்கள் வைப்பதற்குக் காரணம் கிராமாந்தரங்களில் ஜாதித் துவேஷங்கள் வேரூன்றிக் கிடப்பதால் அவர்கள் பொதுப் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கமுடியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இதிலிருந்த நமது தேசநிலை எவ்வாறு இருக்கிறதென்பதை அறிந்துகொள்ளலாம்.\nஇந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தீண்டாதார் பொதுத் தொகுதியில் நின்று எவ்வாறு தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பரோடா அரசாங்கத்தார் தீண்டாதார்களும் சமூக சமத்துவம் பெறுவதற்குச் சாதகமாக அங்குள்ள பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களை தாராளமாகக் சேர்த்துப் படிப்பிக்க உத்திரவு பிறப்பித்திருக்கின்றனர்.\nஆனால், நமது நாட்டில்,. பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைச் சேர்க்க மறுக்கக்கூடாது என்ற உத்திரவு இருந்தும், அதைக் கவனிப்பாரும், அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் கவலையுள்ளவர்களும் இல்லை. ஏனெனில், கல்வியிலாகாவில் உள்ள அதிகாரிகளும், பள்ளிக்கூடத்தில் உள்ளவர்களும் பார்ப்பனர்களாக இருப்பதே காரணமாகும், கிராமாந்தரங்களிலும், நகரங் களிலும், பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைத் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால், 1784 பள்ளிக் கூடங்கள் தனியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே. அவைகளுக்காகும் செலவைச் கொண்டு இன்னும் கல்வியை அதிகமாக விருத்தி செய்யவும் பள்ளிக் கூடங்கள் இல்லாத இடங்களில் பள்ளிக்கூடங்கள் வைக்கவும��� முடியுமல்லவா இதற்காக யார் முயற்சியெடுத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறோம்.\n- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 22.11.1931\nதன் இனத்தைச் சேர்ந்த தனக்குக் கீழ் உத்தியோகத்திலிருப்பவர்களைத் தூக்கிவிட வேண்டும். தப்புத் தவறு செய்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும். தவறு செய்வது மனித சுபாவம். அதை வைத்துக் கொண்டு அவர்கள் வளர்ச்சியைக் கெடுக்கக்கூடாது. மன்னித்து வளர்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டும் - தந்தை பெரியார் பொன்மொழிகள்\nபணத் தேவைக்காக பெண்கள் சமூகவலைதளம் மூலம் உடலை விற்கும் கொடுமை\nஅகமதாபாத், நவ.30_ இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொய்ப்பிரச் சாரம் செய்யப்பட்ட மாநிலத்தில் தான், ஆங்கி லேய இணையரின் கருவை சுமந்து குழந்தைப் பெற்றுத்தரும் வாட கைத்தாய் அதிகம் உள் ளனர் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. இது ஓர் அறிவியல் வளர்ச்சியின் ஒருபடி என் றாலும் இந்துத்துவாக் களின் பார்வையில் இது எப்படித் தெரிகிறது என் றும் அவர்களிடம்தான் கேட்கவேண்டும். இது தான் குஜராத் தின் வளர்ச்சியோ என் னவோ ஆனால், இதை விட ஒரு சம்பவம் அரங் கேறியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள ஒரு 18 வயது பெண் முகநூலில் தகவல் ஒன்றை அனுப்பி யுள்ளார். அதில் என் பெற் றோர் உடல்நிலை சரி யில்லை, தொடர்ந்து எனக்கு செலவுக்குப் பணம் தேவைப்படுவதால் எனது உடலை நான் விற் பனைக்கு விட்டிருக்கி றேன். ஓர் இரவுக்கு இவ்வளவு இதில் யார் அதிகம் தருகிறார்களோ அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு முன் பணம் கொடுத்துவிட்டு வரலாம், என்று தனது எண்ணுடன் பதிவு செய் துள்ளார்.\nஇதுகுறித்து அவரிடம் உள்ளூர்ப் பத்திரிகையாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்ட போது, கடந்த சில ஆண்டுகளாக என் தந்தைக்கு வேலை யில்லை, ஆங்காங்கே கிடைக்கும் கூலித் தொழில் தான் செய்துவந் தார். இந்த நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமாகி வேலைக்கு செல்ல இயலாத நிலை ஆகிவிட்டது. என் அம்மாவின் நிலையும் அதே தான் தற் போது இருவருமே நட மாட இயலாத நோயாளி யாகி விட்டார்கள். அவர் களுக்கு மருத்துவச் செலவே ஒருநாளைக்கு 500 ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறது. இருவருமே நோயாளி களாகி விட்டதால் வறு மையின் காரணமாக நான் எனது கல்வியைப் பாதியில் நிறுத்திவிட் டேன். சிலர் என்னை மாடலிங் வேலை தருகி றேன் என்று சொல்லி அழைத்துச்சென்றனர். ஆனால், அவர்கள் அனை வரும் என்னிடம் தவறாக நடக்கப் பார்த்தார்கள். வீடுகளில் வேலைக்குச் சென்றாலும் பாலியல் தொல்லை\nசில வீடுகளில் வேலைக் குச் சென்றேன் அங்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்கள், அந்த வீட்டுப்பெண்களிடம் புகார் செய்தால் என்மீதே குற்றம் சுமத்தி விரட்டி விட்டார்கள். இந்த நிலையில் நான் இந்த முடிவை எடுத்தேன். இங்கு வறுமையில் சிக்கி இருக்கும் பலர் வெளியில் தெரியாமல் தவறான காரியங்களில் ஈடுபட்டு பணம் பார்க்கின்றனர். எனக்கு யாரும் தெரியாது, மேலும் நான் வேலைக்குச் சென்றாலும் யாரிடம் உதவிகேட்டாலும் உடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள். எனக்குப் பணம் தேவை ஆகவே தற்போது நானே சமூக வலைதளங்கள் மூலம் எனது உடலை விற் கும் முடிவிற்கு வந்து விட் டேன் என்று கூறினார். இதுகுறித்து வதோ தரா சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, குஜராத்தில் வேலையில் லாத் திண்டாட்டம் வறுமை போன்றவை தலைவிரித்தாடுகின்றன. குஜராத் அரசின் தொழி லாளர் கொள்கையின் காரணமாக தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்குத் தொழி லாளர்களை உடனடி யாகப் பணி நீக்கம் செய் வது அதிகமாகிக்கொண்டு வருகிறது, ஆகையால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் தாங்கள் எப்போது பணி யில் இருந்து நீக்கப்படு வோம் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். அப்படி நீக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு எதிர்காலமும் இல்லாத நிலையில் வய தானவர்களாக இருந்தால் அவர்களது குடும்பம் முழுவதுமே வறுமையி ருள் சூழ்ந்துவிடுகிறது. இந்த நிலையில், பல் வேறு குடும்பப்பெண்கள் தங்கள் உடலைவிற்க முன்வந்துவிடுகின்றனர். தானாக முன்வந்து விலை மாதர்களாக...\nகாரணம் அவர்கள் தனியாக பணிக்குச் செல் லும் நேரத்தில் அவர் களை ஆண்கள் தவறாக பயன்படுத்த முனைகின் றனர். இதனால் சில பெண்கள் தாங்களாகவே விலைமாதர்களாக மாறிவிடும் அவலம் நிகழ் கிறது. இந்தப்பெண் சமூக வலை தளத்தில் வெளி யிட்டதாக பத்திரிகையில் வந்துள்ளது. அப்படி வெளியிடாத ஆயிரக் கணக்கான குஜராத்திப் பெண்களின் நிலை பரிதா பத்திற்குரியது என்று கூறினார். தேர்தல் காலத்தில் குஜராத் மாடல், டிஜிடல் குஜராத் என்று நாடெங் கும் கூறி வாக்குக் கேட் டனர்; ஆனால், ஒரு மாடல் அழகி வறுமை யின் காரணமாக டிஜிடல் விலைமாதராக மாறு��் சூழலில் தான் குஜராத் உள்ளது. இந்த வதோ தரா தொகுதி மோடி போட்டி யிட்டு வென்ற பிறகு கழற்றி விடப்பட்ட தொகுதியாகும்.\nஎச்.ராஜாவின் பேச்சு கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது\nதமிழர் தலைவர் கி.வீரமணி பேட்டி\nஇந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் - விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு\nமணப்பாறை, நவ.30- மணப்பாறையில் படத்திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் இன்று (30.11.2014) பங்கேற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டி விவரம் வருமாறு:\nசெய்தியாளர்: வைகோ அவர்களுக்கு எச்.ராஜா மிரட்டல் விடுத்ததுபற்றி தங்களுடைய கருத்து என்ன\nதமிழர் தலைவர்: நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், எச்.ராஜா பேசியுள்ளது கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக உடனடியாக முடிவெடுக்கவேண்டிய கடமை வைகோவிற்கு உண்டு.\nசெய்தியாளர்: திருக்குறளை தேசிய நூலாக அறிவித்து, இந்தியா முழுவதும் பரப்பவேண்டும் என்று கூறியிருப்பது பற்றி....\nதமிழர் தலைவர்: திருக்குறள் ஒரு மத நூலாக ஆக்கிவிடக்கூடாது; தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இதை வைத்து காலூன்ற முனைகிறார்கள். அது நடந்துவிடக்கூடாது.\n- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.\nநாம் மரண இருளின் பள்ளத் தாக்கிலே செல்லாதபடிக்கு தேவன் தம்முடைய ஒரே பேரான இயேசு கிறிஸ்துவை இவ் வுலகத்தில் உள்ளோர்க் குத் தந்து நம்மை அழி வினின்று மீட்டெடுத்தார். இது தேவன் நம்மீது கொண்ட அளவில்லாத அலாதி அன்பாகும். மீட் கப்படாதவர்கள் அக்னி கடலுக்குத் தள்ளப்படு வார்கள் இதுவே நம் ஆத் மாவின் பயணமாகும் என்கிறது கிறித்துவம். இதன்படி மரணத்திலி ருந்து மீட்கப் பட்டவர்கள் யாரேனும் உண்டா இருந் தால் சொல்லட்டுமே பார்க்கலாம்.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nதமிழர் நிலை மாறவேண்டுமானால்... பெரியார்\nபக்தி என்னும் வணிகம்-தினமணி ஒப்புக் கொண்டதைப் பார்...\nதமிழ்மண் எனும் எரிமலை வெடிக்கும்\nமோடிகளும், சீதை வேடம் போட்ட ஸ்மிருதி இராணிகளும்\nஜாதிக்கு என்று ஏதேனும் அடையாளங்கள் உண்டா\nதீண்டாமை Untouchability ஒழிக்கப்��டுவதற்குப் பதிலாக...\nஅய்யப்பன் கோயில் பற்றி ஒரு சங்கதி\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 44\nமனித சமுதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்\nகல்வித் திட்டத்தில் காவித் திட்டம்\nஜாதிக்கு ஆதாரமானவற்றை அழிக்காமல் எப்படி ஜாதியை ஒழி...\nசாமியார் காலில் விழும் சூத்திர முண்டங்களே\nதிராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறும் தறுதலைகளைக் ...\nநமது உயிரைக் கொடுத்தாலும் ஜாதியை ஒழிப்போம்\nபார்ப்பனர்கள்மீது எந்தவித தனிப்பட்ட வெறுப்பும் கிட...\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 43\nசமஸ்கிருதம் - ஓர் கலாச்சாரத் திணிப்பே\nபானை வனைவது போல என்னை வனைந்தவர் தமிழர் தலைவர் கி.வ...\nபெண்கள் விஷயத்தில் சங்கராச்சாரியார் எப்படி\nமாத விலக்கு என்ற சொல்லேகூட முட்டாள்தனமானது\nஇடஒதுக்கீட்டில் மட்டும் ஜாதி கூடாது என்போர் யார்\nமத,புராண சம்பந்தமான ஆபாசங்களை எடுத்துச் சொல்லும் ப...\nபச்சைப் பார்ப்பன அடிமை இராஜேந்திரசோழனுக்கு ஆயிரமாவ...\nபெரியார் வழி செல்லும் அவனும் அப்படியே\nபேசு சுயமரியாதை உலகு - பெரியார் உலகு படைப்போம்\nமகாபாரதத்தில் கர்ணன் குந்தியின் கருப்பையில் உருவாக...\nசூத்திரஜாதி இழிவு சுத்தத்தால் நீங்காது- பெரியார்\nசூத்திரர்கள், தலித்துகள் எப்படி கோவிலுக்குள் நுழைய...\nதமிழர்களுக்குச் சுயமரியாதையும் துணிவும் மாண்பும் த...\nதிருமண அமைப்பைச் சட்டப்படி குற்றமாக்க வேண்டும்-பெர...\nரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், ஆதிதிராவிடர் இரத்தம்...\nதமிழக மீனவர்கள் அய்வருக்குத் தூக்குத் தண்டனை-இந்தி...\nதினமலர் முதல் மார்க்கண்டேயா கட்ஜூ வரை\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 40\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்க��ம் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓ���ியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallinamguna.blogspot.com/2010/10/blog-post_31.html", "date_download": "2018-05-21T12:47:47Z", "digest": "sha1:HZHZXDXHHL525PTF6MOT5D7YF7UI7AM6", "length": 12051, "nlines": 56, "source_domain": "vallinamguna.blogspot.com", "title": "வல்லினம் : நான் இங்கிலீஷ் படம் பார்த்த கதை ..", "raw_content": "\nஞாயிறு, 31 அக்டோபர், 2010\nநான் இங்கிலீஷ் படம் பார்த்த கதை ..\nநான் FIRST டைம் இங்கிலீஷ் படம் பார்த்தது ஞாபகம் இருக்கு.. அப்ப நான் 5 வது படிச்சுட்டு இருந்துருப்பேன்.. கேபிள் டிவில போலீஸ் ஸ்டோரி படம் போட்டு இருந்தான் ( அப்பலாம் இப்ப இருக்குற சன், விஜய், ஸ்டார் , ஜெயா டிவி லாம் இல்ல .. நேஷனல் டிவி மட்டும் தான்.. அதுலயும் மாசத்துல மதியம் ஒரு தமிழ் படம்.. வார வாரம் ஞாயிற்று கிழமை ஒரு பழைய தமிழ் படம், வெள்ளி கிழமை 6 தமிழ்பாட்டு ஒளியும் ஒலியும் .. மொழி புரியாம சனிகிழமை ஒரு ஹிந்தி படம் அவ்ளோதான் ) அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு predator ... அதுல நடிச்சது யாருன்னு பேர் கூட அப்ப தெரியாது...\nஇங்கிலீஷ் படம்னா A படம் , யாரும் பார்க்ககூடாது தப்புனு இருந்தா காலம் அது. அதுவும் நான் இருந்த இடம் ஒரு பட்டிக்காடு மாதிரிதான் ( இலச்சிபாளையம் , திருசெங்கோடு பக்கத்துல ).. அதுக்கு அப்புறம் போனா/ வந்த இடம் சங்ககிரி.\nஅப்ப 5 வது படிச்சுட்டு இருந்தேன் 1991 னு நெனைக்குறேன். அப்ப கூட இங்கிலீஷ் படம் கெட்டதுன்னுதான் இருந்துச்சு.. இங்கிலீஷ் படம் தப்பு .. அப்புறமா ஒரு ரெண்டு மூனு வருஷதுல ஜுராசிக் பார்க் படம் வந்துச்சு.. அப்ப இருந்துதான் நம்ம ஊர்ல இங்கிலீஷ் படம்னா கொஞ்சம் மதிக்க ஆரம்பிச்���ாங்க .. எல்லா ஸ்கூல் ல இருந்து கூட, அந்த படம் பக்கத்துல\nஓடுற தியேட்டர் கு கூட்டிட்டு போனாங்க.. ( அப்ப எல்லாம் நான் ஒன்னாவது ரெண்டாவது படிச்சப்ப காலத்துல ,வருஷத்துல ஒரு தடவ ஒரு படத்துக்கு கூட்டிட்டு போவாங்க ( அஞ்சாவது வரைக்கும்), வரிசையா ரோடு ல நடந்து போனதா நெனச்சு பார்த்தா , இப்ப கூட சிரிப்பு வருது.. எல்லாம் சின்ன பசங்க பார்க்குற , அதுவும் மொக்கை படமா பார்த்து கூட்டிட்டு போவாங்க .. நிஜமா எனக்கு நான் ப்படி பார்த்த 5 படம் நியாபகம் இருக்கு .. படம் பேருதான் மறந்துடுச்சு )..\nசரி கதைக்கு திரும்பலாம் ..\nஅப்புறம் TERMINATOR 2 படம் ரிலீஸ் ஆச்சு .. இந்த ரெண்டு படமும் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம்தான் இங்கிலீஷ் படம்னு ஒன்னு நம்ம ஊருக்குள்ள வந்துச்சு .. அப்புறமா மெல்ல மெல்ல சில படம் மட்டும் வந்துச்சு..\nஆனா நமக்கு இருப்பு கொள்ளாதே... நெறய படம் பார்க்கணும் , ஸ்கூல்ல போய் பசங்க கிட்ட படம் போடணும், இங்கிலீஷ் படம் பார்த்தா பெரிய ஆளுன்னு ... மெல்ல மெல்ல டெக் ல படம் பார்க்க ஆர்மபிசோம் .. ( அப்ப CD , DVD லாம் இல்ல .. செட்டியார் கடைல இருக்குற கல்லாபெட்டி மாதிரி \"டெக்\" தான் ).. அதுவும் வாடகைக்கு தான் எடுத்துட்டு வருவோம் .. காலாண்டு , அரையாண்டு விடுமுறைல வாடகைக்கு எடுப்போம் .. 2 தமிழ் படம் எடுக்குறப்ப, கூடவே வீட்டுக் தெரியாம ஒரு இங்கிலீஷ் படம்.அப்ப வர்ற படம்ல adult scens அடிகடி வரும்.. இதுக்காகவே டெக் பக்கத்துல forward button ல கை வச்சுட்டே இருக்கனும் .. நம்ம நேரம் கரெக்டா வீட்ல மத்தவங்க வர்றப்பதான் இந்த மாதிரி காட்சி வரும்.. அதுக்கு ரெண்டு திட்டு விழும்.. ஒரு படம் பார்த்து முடிக்குறதுக்குள்ள இம்சை ஆய்டும். அப்ப இங்கிலீஷ் படத்துல பேய் படம் பிரபலம் .. EVIL DEAD .. இந்த படம் அப்ப பயபடுற படம்.. இப்ப பார்த்தா சத்தியமா இது ஒரு காமெடி படம்தான்.\nஅப்புறமா மெல்ல JAWS, ANACONDA, JURASI PARK 2,3, CODZILA, NICE GUY, POLICE STORY, BRUCE LEE MOVIES, WHO AM I , PROJECTOR இப்படி படம் வர ஆரம்பிச்சு.. மெல்ல இங்கிலீஷ் படம் ரெகுலரா உள்ள வர ஆரம்பிச்சுடுச்சு ..\nநான் பத்தாவது படிக்குறப்ப TITANIC வந்துச்சு .. இது மறுபடியும் இன்னோர் STAGE னு சொல்லலாம்.. இதுக்கு அப்புறம் இன்னும் கொஞ்சம் முனேற்றம் .. ACTION படம் மட்டும் இல்லாம .. மத்த படம் கூட வர ஆர்மபிச்சது. ஜேம்ஸ் பான்ட் படம் , அது இதுனு எல்லா படமும் வர்ற ஆரம்பிச்சு இன்னைக்கு அவதார் வரைக்கும் வந்தாச்சு ...\nஆனா இப்ப.... இங்கிலீஷ் படம் பார்க்க வீட்லயும் தடை இல்ல, வெளிலயும் தடை இல்ல.. இப்ப இங்கிலீஷ் படம் பார்கலனா பொண்ணுங்களுக்கு கூட பசங்கள ப்டிகாதுன்குற நிலைமை கூட இருக்கு .. எல்லா தமிழ் சேனல்களும் போட்டி போட்டு ஒரு மொக்க படத்த கூட விடாம .. மொழி மாற்றம் செஞ்சு, போட்டு தள்ளிட்டு இருக்குங்க .( இதுல சில தமிழ் DIRECTORS கு வருத்தம் இருக்கும் )..\nஆனா இப்ப நாம பார்க்க விருபுற/ நினைக்குற புதிய/பழைய புதிய இங்கிலீஷ் படத்தோட தரம் நல்லா இருக்குறத நெனச்சு பார்த்தா நம்ம படம் பார்குற தரம் முனேறி இருக்குனு தான் தோணுது .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n27 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 8:27\n27 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 9:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசில தமிழ் சோக பாடல்கள்\nஆனந்த விகடன் vs குமுதம் ( VIGADAN VS KUMUDAM)\nGuna. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallinamguna.blogspot.com/2011/03/blog-post_23.html", "date_download": "2018-05-21T12:34:35Z", "digest": "sha1:AURHG3RKAVNVOVC4OZQJFS7OEA4EKBRQ", "length": 7097, "nlines": 78, "source_domain": "vallinamguna.blogspot.com", "title": "வல்லினம் : இந்த நிமிடம் வடிவேலு விஜயகாந்த் பற்றி பேசியது - திருவாரூர் ( கருணாநிதி, ஸ்டாலின்,அழகிரி முன்பு )", "raw_content": "\nபுதன், 23 மார்ச், 2011\nஇந்த நிமிடம் வடிவேலு விஜயகாந்த் பற்றி பேசியது - திருவாரூர் ( கருணாநிதி, ஸ்டாலின்,அழகிரி முன்பு )\nதற்போது வடிவேலு திருவாரூர் பிரசாரத்தில் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி முன்பு ,வடிவேலு உரை - விஜயகாந்த் பற்றி - நீ நேத்து கட்சி ஆரம்பிச்சு இன்னைக்கு முதல்வர் ஆயடுவியாடா குடிகாரன்.. உன்ன நான் எப்படியா எதிர்த்து நிக்குறது குடிகாரன்.. உன்ன நான் எப்படியா எதிர்த்து நிக்குறது முதல்ல நீ தண்ணிய போட்டுட்டு மேடைல கூட நேர நிக்க முடிலஉன்ன எதிரித்து நான் நிக்குற அளவுக்கு நீ பெரிய ஆள் இல்...லையய்யா .. உன் கட்சி பேரு என்னையா முதல்ல நீ தண்ணிய போட்டுட்டு மேடைல கூட நேர நிக்க முடிலஉன்ன எதிரித்து நான் நிக்குற அளவுக்கு நீ பெரிய ஆள் இல்...லையய்யா .. உன் கட்சி பேரு என்னையா அது பேர் கூட வாய்ல வரல \nஉன் மண்டபம் இடிச்சா நீ கட்சி ஆர்மபிபியா உனக்கு வேட்கம்மா இல்ல நான் கருப்பு mgr னு சொல்ற .. நான் கருப்பு நேரு யா .. நீ நாளைய முதல்வர ணா நான் நாளைய பிரதமர் யா .. நீ கேப்டன் என்னய்யா அது தன்நில கப்பல் ஓட்டுறவன் பேரு தான்யா கேப்டன் .. நீ எந்நேரமும் தண்ணில இருக்குற ஆள் யா ( இது அப்படியே சொல்ல பட்ட வார்த்தைகள்\nஇத பத்தி எனது கருத்து - நாயா குளிப்ப்பாடி நாடு வீட்டுல வச்சாலும் அது எங்கயோ எதுக்கோ போகுமாம் ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n23 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:19\nஏத்தி விட்டு அழகு பாக்குறவன் குமாரு\n23 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:20\nடி.எம்.கே ல சேர்ந்ததே இதுக்கு தான நடக்கட்டும் நடக்கட்டும்\n23 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:21\n23 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:21\n24 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 3:50\n24 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 3:52\nமுன்னாடி போட்ட பின்னூட்ட தாக்கத்துல உங்ககிட்டருந்து சில வடிவேலு வரிகளை திருடிகிட்டேன்.மன்னிக்கவும்.\n24 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 5:20\n24 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:53\n27 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:08\n27 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:12\n27 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசில தமிழ் சோக பாடல்கள்\nஆனந்த விகடன் vs குமுதம் ( VIGADAN VS KUMUDAM)\nGuna. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.politicalmanac.com/journals", "date_download": "2018-05-21T13:10:15Z", "digest": "sha1:JWYW4IEY6HQMRF6JZESUEEREDCVBIUXO", "length": 5728, "nlines": 86, "source_domain": "www.politicalmanac.com", "title": "JOURNALS - PoliticAlmanac", "raw_content": "\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு - 1.0 out of 5 based on 1 vote\nRead more: இனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும் - 0.0 out of 5 based on 1 vote\nRead more: இலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் சர்வதேச நாடுகளின் வகிபங்கு\nஇலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடை��ும் சீனாவின் கடல் வலிமை\nஇலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் தேசிய நலன்\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-21T12:38:46Z", "digest": "sha1:RSMCMBUOQRAUWHGZPMZGYBKLA4RD76U5", "length": 3849, "nlines": 32, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "விக்சனரி:தினம் ஒரு சொல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nதினம் ஒரு சொல் திட்டம் விக்சனரியின் முதற் பக்கத்தில் நாள்தோறும் ஒரு சொல்லைக் காட்சிப்படுத்தும் திட்டமாகும்.\nதமிழ் விக்சனரியில் உள்ள சொற்கள் மட்டும் முதற் பக்கத்தில் காட்சிப் படுத்தப்படும்; தமிழ் சொற்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; பிற மொழிச்சொற்கள் தமிழில் விரிவான, பொருள், விளக்கங்களோடு இருந்தால் அவையும் காட்சி படுத்தப்படும். அதிக பட்சமாக இருபது தமிழ்ச்சொற்களுக்கு ஒரு அயல்மொழிச் சொல் வீதம் காட்சிப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.\nமுதற்பக்கத்தில் சொற்கள் இடம்பெற முன்மொழிவுகளை இங்கு செய்யலாம்.\nஇதற்கு முன் இடம்பெற்ற சொற்களைக் காண இங்கு செல்லவும்\nஇன்றைய தினம் ஒரு சொல்தொகு\nதினம் ஒரு சொல் - மே 21\nசிலந்தி வலை; தூசு படிந்த ஒட்டடை\nகாரின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. காரில் கை வைத்தால் விரல் அப்படியே பதியும் அளவுக்கு தூசி படிந்து, நூலாம்படை போர்த்தப்பட்ட நிலையில் உள்ளது (காமராஜர் காரின் பரிதாப நிலை, தினமணி, 15 ஜூலை 2010)\nஊஞ்சல் ஆடி வாழ்வோம் (திரைப்பாடல்)\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/gold-rates/mangalore.html", "date_download": "2018-05-21T12:59:18Z", "digest": "sha1:BC7YBXHE5Q7HLP5C67D7XWOJKGZRV6XG", "length": 30228, "nlines": 274, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மங்களுரூ தங்கம் விலை (21st May 2018), இன்று 22 மற்றும் 24 கேரட் தங்க விலை நிலவரம் (கிராம்)", "raw_content": "\nமுகப்பு » தங்கம் விலை » மங்களுரூ\nமங்களுரூ தங்கம் விலை நிலவரம் (21st May 2018)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nகர்நாடகாவின் கடலோர நகரமான மங்களூரு மீன் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் கொண்ட நகரம் மட்டுமல்ல, நுணுக்கமான தங்க ஆபரணங்கள் மீதும் தீவிர விருப்பம் கொண்ட நகரமாகும். உண்மையில் இங்குத் தங்கத் தொழில் மங்களூரு நகரத்தின் அளவுக்குப் பழமையானதாகும்.\nமங்களுரூ இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 22 கேரட் தங்கம்\nஇன்று 22 கேரட் தங்கம்\nநேற்று 22 கேரட் தங்கத்தின்\nமங்களுரூ இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 24 கேரட் தங்கம்\nஇன்று 24 கேரட் தங்கம்\nநேற்று 24 கேரட் தங்கத்தின்\nகடந்த 10 நாட்களில் மங்களுரூ தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)\nதேதி 22 கேரட் 24 கேரட்\nமங்களுரூ தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nதங்க விலையின் வரலாறு மங்களுரூ\nதங்கம் விலை மாற்றங்கள் மங்களுரூ, April 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மங்களுரூ, March 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Falling\nதங்கம் விலை மாற்றங்கள் மங்களுரூ, February 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மங்களுரூ, January 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மங்களுரூ, December 2017\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மங்களுரூ, November 2017\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nமங்களூரில் 22 காரட் தங்கத்தின் விலை\nமங்களூரில் 22 காரட் தங்கத்தின் விலை பெரும்பாலும் சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை எவ்வாறு இருக்கிறது என்பதைப் பொறுத்தது. உலகச் சந்தைகளில் விலை உயர்ந்தால் மங்களூரில் உள்ள அனைத்துக் கடைகளும் தங்க விலையை உயர்த்தும். மங்களூர் நகரிலுள்ள கஜானா ஜுவல்லரி மங்களூர், மலபார் கோல்டு மங்களூர் போன்ற பல கடைகள் நீங்கள் சிறந்த தங்கம் வாங்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கும். மங்களூரார்கள் விலைமதிப்பற்ற உலோகத்திற்காகப் பெரும் பசியுடன் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். தங்கத்தின் மிகச்சிறந்த வடிவங்களுக்கான சிறந்த சுவை அவர்களுக்கு உண்டு. அவர்கள் திருப்தி அடைந்தால் மட்டுமே வாங்குவர். உடுப்பிப் போன்ற மங்களூரில் உள்ள மற்ற நகரங்களும் விலைமதிப்பற்ற உலோகத்திற்கான தேவை காணப்படுகின்றன.\nமங்களூர் மற்றும் உடுப்பியில் தங்கம் வாங்குவதற்கான இடங்கள்\nமங்களூர் மற்றும் உடுப்பி ஆகிய இடங்களில் நீங்கள் தங்கம் வாங்குவதற்கு ஏராளமான ஷோரூம்கள் உள்ளன. இவற்றில் சில நகரத்திலும் சுற்றுப்புறத்திலும் பல கிளைகளும் உள்ளன. உதாரணமாக, இந்த இரு நகரங்களிலும் அபரான் ஷோரூம்கள் உள்ளது. கஹசானா மற்றும் சுல்தான் ஜூவல்லரி ஆகியவை நீங்கள் விலைமதிப்பற்ற உலோகத்தை வாங்கக்கூடிய மற்ற இடங்களாகும். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நீங்கள் தங்கம் விற்கவேண்டும் என்றால் மங்களூரிலுள்ள அதிகளவில் விற்கலாம். நகரத்தில் அதன் கடை உள்ளது.\nபுட்டூர் மங்களூரிலிருந்து மிகத் தொலைவில் இல்லை. உண்மையில், புட்டூர் மற்றும் மங்களூரில் உள்ள தங்கம் விலைகள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக உள்ளன. காரணம் இரண்டு நகரங்களுக்கு இடையேயான தூரம் கிட்டத்தட்ட 52 கி.மீ ஆகும். எனவே, நீங்கள் மங்களூர் அல்லது புட்டூரில் தங்கத்தை வாங்கினாலும் விலை ஒன்றுதான். இருப்பினும், எல்லா நேரங்களிலும் தங்கம் ஒரு விலையுயர்ந்த ஆபரணமாகக் கருதப்படுவதால் விலை சற்று வித்தியாசம் இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் தங்கம் வாங்கும்போது மிகவும் கவனமாக இருங்கள். நீண்ட கால முதலீட்டிற்குப் புட்டூரில் தங்கம் வாங்குவது சிறந்தது. நாங்கள் பரிந்துரைப்பது என்னவென்றால் நீண்ட கால முதலீட்டிற்குத் தங்கம் வாங்குவதை உறுதிப்படுத்துங்கள். மங்களூரில் தங்கம் வாங்குவதற்கு முன், நீங்கள் தங்கம் தயாரிப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களைச் சரிபார்க்கவும், ஒப்பிடவும் மற்றும் புரிந்து கொள்ளவும் வேண்டும். நீண்ட கால முதலீட்டிற்கு விலைமதிப்பற்ற உலோகத்தை வைத்திருப்பதும் அதன்மூலம் பணத்தை இரட்டிப்பாக்குவதும் சிறந்தது.\nமங்களூர் தங்க விலையில் சமீபத்திய மேம்படுத்தல்கள்\nமங்களூர் தங்கம் விலை சரிவு. டாலரின் நிலைப்பு தன்மையால் மங்களூரில் தங்க வணிகம் சரிவு. சர்வதேச சந்தைகளில் அமெரிக்க நாணயமானது பதிமூன்றாவது மாதத்தைத் தொட்ட பிறகு வலுவாக இருந்தது. யூரோ குறுகிய காலத்திற்கு முன்பே திரும்ப உயர்வது போல் டாலர் உயர்ந்த நிலையில் இருப்பதாகத் தெ��ியவில்லை. ஐரோப்பிய மத்திய வங்கி இந்த ஆண்டுப் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பணவியல் கொள்கை நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க அரசியல் அபாயங்கள் போன்றவை கடந்த சில வாரங்களாக டாலருக்கு அழுத்தம் கொடுக்கிறது. பொருளாதாரத் தரவு டாலர் உயரும் மற்றும் அது உறுதியாக இருக்கும் என்றாலும், அது தொடர்வதுபோல் தெரியவில்லை.\nவலுவான டாலர் சர்வதேச சந்தைகள் விலைமதிப்பற்ற உலோகத்தை விலையைச் சரிவடையச் செய்கிறது மற்றும் ஸ்பாட் தங்கம் 0.3 சதவீதம் சென்று சுமார் $ 1,262.40 அவுன்ஸ் ஒன்றுக்கு வர்த்தகம் ஆனது. எம்.சி.எக்ஸ்சில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவடைந்தது. தங்கம் 0.48 சதவீதம் சரிந்து 28,300 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது. வெள்ளி 1.26 சதவீதம் சரிந்து 37,636 ரூபாயாக இருந்தது.\nநிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nதங்கம் குறித்த பிற செய்திகள்\nஅக்ஷய திரிதியை முன்னிட்டு சலுகையை வாரி வழங்கும் நகை கடைகள்..\nஅட்சய திரிதியையில் தங்கம் வாங்குகிறீர்களா\nதங்கம் இறக்குமதி செய்ய ஆக்சிஸ் வங்கிக்கு தடை..\nதங்கத்தில் முதலீடு செய்ய அரசு வழங்கும் சிறப்பான வழிகள்..\nதங்கம் வாங்க வேண்டாம் என்பதற்கான 5 காரணங்கள்..\n4 மாத தொடர் உயர்வுக்கு பின் தங்கம் விலை குறைந்தது.. என்ன காரணம்..\nஇந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..\nதங்கம் விலை கிராமுக்கு 250 ரூபாய் சரிந்தது.. வெள்ளி விலையும் 41,000 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/10013546/Team-for-the-World-CupAshwin-and-Jadeja-get-chance.vpf", "date_download": "2018-05-21T13:07:16Z", "digest": "sha1:BVIVOJSX64HDMB2AE2VVOZGIFP2LGG2U", "length": 11786, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Team for the World Cup Ashwin and Jadeja get chance || உலக கோப்பை போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜா இடம் பெற வாய்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் ஜூலை 5-ம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு | கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன- கேரள அமைச்சர் ஷைலேஜா | டெல்லியில் மாயாவதியுடன் குமாரசாமி சந்திப்பு |\nஉலக கோப்பை போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜா இடம் பெற வாய்ப்பு + \"||\" + Team for the World Cup Ashwin and Jadeja get chance\nஉலக கோப்பை போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜா இடம் பெற வாய்ப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்கள்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு ஒரு நாள் போட்டி அணியில் இருந்து முழுமையாக ஒதுக்கப்பட்டு விட்டனர். ஒரு நாள் கிரிக்கெட்டில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் சுழலில் மிரட்டி வருவதால் இப்போதைக்கு அஸ்வின்–ஜடேஜாவுக்கு குறுகிய வடிவிலான போட்டியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ‘சாஹலும், குல்தீப் யாதவும் 2019–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் துருப்பு சீட்டாக இருப்பார்கள்’ என்று இந்திய கேப்டன் கோலியும் கூறி விட்டார்.\nஇந்த நிலையில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஒரு நாள் போட்டி கதவு இன்னும் அடைக்கப்படவில்லை என்று இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘சாஹலும், குல்தீப் யாதவும் ஒரு நாள் போட்டியில் அற்புதமாக பந்து வீசி வருகிறார்கள். அவர்களிடம் அபார திறமை இருக்கிறது. தைரியமாக மேல்வாக்கில் பந்தை தூக்கி வீசுகிறார்கள். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார்கள். ஆனாலும் உலக கோப்பை போட்டியில் இவர்களுக்கு இடம் உறுதி என்று இப்போதே சொல்லமாட்டேன். எங்களிடம் சிறந்த பவுலர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வாய்ப்பு அளிப்பது அவசியமாகும். அப்போது தான் பவுலர்கள் ஒவ்வொரு தொடருக்கும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். உலக கோப்பை போட்டிக்கான வாய்ப்பில் அஸ்வின், ஜடேஜா இல்லை என்று சொல்ல முடியாது. உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிக்க அவர்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது’ என்றார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப்பின் கனவை தகர்க்கும் முனைப்பில் சென்னை\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\n5. மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://alagiyaboomi.forumotions.in/f6-forum", "date_download": "2018-05-21T12:27:21Z", "digest": "sha1:AFXAFXP2BK6ICLBCFQO47CIBRTJ4H43P", "length": 8136, "nlines": 112, "source_domain": "alagiyaboomi.forumotions.in", "title": "புண்ணிய பூமி . . . (புனிதர்களின் வரலாறு)", "raw_content": "இது அற்புதமான அழகிய பூமி . . .\n\"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்\" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........\nஅன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது\nபுனித பிரான்சிஸ் சவேரியாரின் வாழ்க்கை வரலாறு.\nபுனித பெர்க்மான்ஸ் - பீடச்சிற���வர்களின் பாதுகாவலர்\nகிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபுனித சவேரியார் (1506 ‡ 1552)\nஅழகியபூமி » சுவையான தகவல்கள் » புண்ணிய பூமி . . . (புனிதர்களின் வரலாறு)\n» தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி\n» ஆண்டவரை எனது உள்ளம்\n» வாழ்வே ஒரு பாடல்\n» புனித பிரான்சிஸ் சவேரியாரின் வாழ்க்கை வரலாறு.\n» குருக்களின் ஆண்டில் தவக்காலம்\n» போராட்டத்தில் முளைத்த பூக்கள் - புனிதர்களான இளைஞர்கள்\n» ஒரு நல்ல குருவானவர் யார்\n» துவக்கக்கால திருச்சபையில் குருத்துவம்\n» புனித பெர்க்மான்ஸ் - பீடச்சிறுவர்களின் பாதுகாவலர்\n» கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு வாழ்த்துக்கள்\n» புனித சவேரியார் (1506 ‡ 1552)\n» புனித குழந்தை தெரசா\n» புனித குழந்தை தெரசா ஆலயம்\n» திருப்பலியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\n» உலகிலே முதன் முதலாக\n» புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா\n» யார் இந்த இயேசு\nSelect a forum||--அழகிய பூமி| |--வரவேற்பரை| |--புதியவர் அறிமுகம்| |--விவிலிய வினாடி வினா| |--விவிலிய போட்டிகள்| |--அன்னை மரியா| |--அன்னை மரியாவின் காட்சிகள்| |--அன்னை மரியாவின் திருத்தலங்கள்| |--அன்னை மரியா கட்டுரைகள்| |--கவிதைகள் பக்கம்| |--திருத்தல கவிதைகள்| |--அழகான கவிதைகள்| |--தாலாட்டும் பூந்தென்றல்| |--புனிதர்களின் கவிதைகள்| |--மனிதமைய மறைக்கல்வி| |--மறைக்கல்வி போதனை முறைகள்| |--மறைக்கல்வி மதிப்பீடுகள்| |--மறைக்கல்வி நோக்கம்/குறிக்கோள்| |--மறைக்கல்வி பாடங்கள்| |--ஜெபம் செய்வோமா...| |--நவநாள் ஜெபம்| |--புனிதர்களின் ஜெபம்| |--பொதுவான ஜெபங்கள்| |--திருச்ஜெபமாலை| |--சுவையான தகவல்கள்| |--கிறிஸ்தவம் தழைக்க . . .| |--புண்ணிய பூமி . . . (புனிதர்களின் வரலாறு)| |--கிறிஸ்துவ மதிப்பீடுகள்| |--சுவையான தகவல்கள்| |--புகைப்படங்கள் / ஓவியங்கள் |--சொந்தமாக வரைந்த ஓவியங்கள் |--உங்கள் ஊர் அரிய புகைப்படங்கள் |--திருத்தல அரிய புகைப்படங்கள் |--புனிதர்களின் அரிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://engalblog.blogspot.com/2017/11/10.html", "date_download": "2018-05-21T13:11:46Z", "digest": "sha1:CHJKPAG3CX36BUWB7CS3OOMRSTOUIS4S", "length": 49781, "nlines": 451, "source_domain": "engalblog.blogspot.com", "title": "10 ரூபாய்க்கு சாப்பாடு. வசூலுக்கு ஹீரோ அல்ல, வாழ்க்கையில் நிஜ ஹீரோக்கள். | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n10 ரூபாய்க்கு சாப்பாடு. வசூலுக்கு ஹீரோ அல்ல, வாழ்க்கையில் நிஜ ஹீரோக்கள்.\n1) எ��்லோரும் அவரவர்கள் கடமையை செவ்வனே ஆற்றியபின் தனது பங்கைச் செவ்வனே முடித்த ஓட்டுநர் தமீம் காப்பாற்றியது 31 நாள் குழந்தையை. மணிக்கு 76.4 கி.மீ., வேகத்தில் 516 கி.மீ., தூரத்தை 6.45 மணி நேரத்தில் கடந்து சென்றுள்ளார்.\n2) காலத்துக்கேற்ப மாறி வரும் அதிகாரிகள். கடமையைக் கண்டிப்புடனும், ஆக்கபூர்வமாகவும் நடத்தும் முறை தொடக்கம். \"அரசு கட்டடமாக இருந்தாலும் ஆக்ரமிப்பு எனில் இடிக்கப்படும்...\"\n3) மனிதம் செத்து விடவில்லை. நெட்டிசன்கள் ஒரே நாளில் 25 லட்ச ரூபாய் திரட்டி உதவினார்கள். ருஷிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சைக்காக. ருஷியின் அப்பா கூட இங்கு கவனிக்கப்படவேண்டிய மனிதர்.\n4) \".........விலைவாசி அதிகரித்து, சாப்பாடு விலை ஐந்து ரூபாய் ஆக்கிய போது, என் மனைவி, 'கிடைக்கிற லாபத்தை ஏழைகளுக்கே தந்து விடுவோம்' என்றாள்; நானும் மகிழ்ச்சியோடு சம்மதித்தேன்......\" - மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே, 50 ஆண்டுகளாக, 'வள்ளி' உணவகத்தை, புண்ணிய வேள்வியாக நடத்தி வரும், ராமு தாத்தா:\n5) இவரைப் பற்றியும் ஏற்கெனவே படித்த - இங்கு பகிர்ந்த - நினைவு. வனப்பகுதியில் கொஞ்சம் இளைய வயதினராய் அவர் சைக்கிளில் வருவது போன்ற படத்துடன். ஆனால் இந்த எளிய மனிதரைப் பற்றியெல்லாம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பகிரலாம் இல்லையா\n6) ஸ்மார்ட் மனிதர்கள். ஸ்மார்ட் யோசனை. ஸ்மார்ட் சேவை.\n7) இது ஒரு பெரிய செய்தியா என்று தோன்றலாம். இத்தனை வருடங்களில் நிகழாத நிகழ்வு. காசு வாங்கி கொண்டு மறுபடியும் அனுமதி தராமல், தீவிரமாய்ச் செயல் படுத்தினால் பயணம் செய்யும் மக்கள் போற்றுவர்.\n8) இந்தச் செய்தி உருக்கமான செய்தி. வயதானவர்களுக்குச் சேதி சொல்லும் செய்தி. இதில் பாஸிட்டிவ் ஆக நான் பார்ப்பது அந்த ஆசிரியையிடம் படித்த மாணவர்களின் அன்பு. அந்த இடம் படிக்கும்போது கண்கள் கலங்கின.\nநாம் சாதாரணமாய் நல்ல உள்ளத்துடன் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிரும்போது இதுபோன்ற நல்ல செயல்கள் நடந்தால் அதைவிட மகிழ்ச்சி எது\nஅந்த ஆசிரியை விரைவில் தன்னை உணரப் பிரார்த்திப்போம்.\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nநன்றி துரை செல்வராஜூ ஸார்.\nநண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் சப்மிட் செய்து விடவும்.\nவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nபடிக்கவேண்டிய முக்கியமான செய்திகள். இன்று நேரம் கிடைக���கும்போது படிக்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி.\nமனிதம் இன்னும் உயிர் வாழ்கிறது...இதுபோன்ற நல்லவர்கள் மூலம்...\nசில செய்திகள் முன்னரே பார்த்தவை, படித்தவை. இருந்தாலும் உங்களது பாணியில் தொகுத்து பார்க்கும்போது மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டத்தக்கவேண்டியவர்கள்.\nஅந்தக் கணக்கு ஆசிரியர் மனதை நெகிழ்த்தி விட்டார். விரைவில் சரியாகணும். அனைத்துக்கும் நன்றி.\nதன்னைக் கொடூரமாய் நடத்திய கணவன், தான் அவருடையே பிள்ளையே இல்லை என்கிற பிள்ளை இவர்கள் இருவருந்தான் தன்னைப் பார்க்கவரவேண்டும் என விரும்பும் பெண். எப்பேர்ப்பட்ட மனுஷி அவர், எவ்வளவு மோசமான ஆண்கள் இவர்கள்..\nமிகவும் உயர்ந்த குணவதியான பெண்களுக்கு இப்படிக் கழிசடையான ஆண்கள் சிலசமயம் உறவுகளாக வந்து அமைகின்றனர். வாழ்க்கை போகும் போக்கு..\nகடைசியில் வருவது மனதை கனக்க செய்கிறது நல்லது நடக்கட்டும்\nஏதேதோ படிக்கிறோம் எல்லாம் நினைவில் நிற்பதில்லை உங்களுக்கு இம்மாதிரி பகிர்வதற்கு பாராட்டுகள்\nமுதல் செய்தி சமீம் செய்தி போன்று முன்னர் படமே வந்திருக்கிறது அதுவும் கேரளத்துப் படம்தான் தமிழில் கூட மொழிபெயர்க்கப்பட்டது. மலையாளத்தில் ட்ராஃபிக் என்றும் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்றும் வந்தது.\nஇதோ அடுத்த செய்திகளுக்குப் போகிறோம்\nடெக்னாலஜியைப் பழித்தாலும், சமூகவலைத்தளங்கள் அடுத்த தலைமுறையைத் தடுமாற வைக்கிறது என்று சொன்னாலும் நல்லதும் அதுவும் மாபெரும் சேவையும் நடக்கிறதே ருஷியின் கேஸ் அதற்கு உதாரணம் ருஷியின் கேஸ் அதற்கு உதாரணம்\n அவரது வள்ளி உணவகமும் மேலும் பல சேவைகள் புரிய வாழ்த்த்துகள்\nஎளிய மனிதர் சம்பாஜி பற்றி ஏற்கனவே இங்குச் சொல்லித் தெரிந்தது சமீபத்தில் கரந்தையாரும் பகிர்ந்திருந்தார் என்ற நினைவு சம்பாஜி போன்ற வியத்தகு மாபெரும் மனிதர்களைப் பற்றி எத்தனை முறை பகிர்ந்தாலும் நல்லதே\nகீதா: மாமண்டூர் சாலை உணவகம் மட்டுமல்ல தேசீய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலை உணவகங்கள் அதுவும் இவை எல்லாம் அரசு அங்கீகாரம் பெற்றவை என்று வேறு அங்கு போர்டு உள்ளது ஆனால் உணவு தரம் இல்லை என்பது மட்டுமல்ல எல்லா பொருட்களும் எம் ஆர் பி விலையிலிருந்து 5 ரூபாய் கூடுதல் வாங்குகிறார்கள். ஈசி ஆர் சாலையில் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் கொள்ளை அடிக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒழிக்க வேண்டும். மட்டுமல்ல க்வாலிட்டி செக், விலை செக் என்று செய்யப்பட வேண்டும் இவற்றில் பலவும் பினாமி என்றும் செய்திகள் உள்ளன...என்னவோ போங்க...\nசமூகவலைத்தளங்களின் நற்செயல்களுக்கு அடுத்த உதாரணம் வல்சலை அம்மாளுக்குக் கிடைத்த உதவி பரமாரிப்பு மனதைக் கலங்க அடித்த செய்தி.\nதுளசி: இது மனதை மிகவும் வேதனைப்படுத்திய செய்தி. இங்கு நீங்கள் பகிர்ந்தமை மகிழ்ச்சி.\nசிறப்பான மனிதரகள் பற்றிய பகிர்வும் சிறப்பு. அனைவருக்கும் பாராட்டுகள்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nகடவுளே... இதுங்களை நீதான்பா காப்பாத்தணும்....\nபுதன் கேள்வி 171129 வார வம்பு\nகேட்டு வாங்கிப் போடும் கதை : சீதை ராமனை மன்னித்தாள...\n\"திங்க\"க்கிழமை : புளிப்பொங்கல் - கீதா சாம்பசிவம் ர...\nஞாயிறு 171126 : சாய்ந்து இளைப்பாற சிறு மலைக்குன்...\n10 ரூபாய்க்கு சாப்பாடு. வசூலுக்கு ஹீரோ அல்ல, வா...\nவெள்ளி வீடியோ 171124 : சூரியனைப் பார்த்து இந்த ந...\nஇந்தப் படத்தில் இருப்பது இந்தச் செய்தி சம்பந்தப்பட...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காதல் தீயே.. - பூவிழ...\n\"திங்க\"க்கிழமை - ஜீரக ரசம் (ஜீராமிளகு சாத்துமது) ...\nஞாயிறு 171119 : லொகேஷன் அதுதான்... ஆள்தான் வ...\nவிஜய் சேதுபதியும் 50 லட்சமும்.\nவெள்ளி வீடியோ171117 : பாடல் பாடி விவாகரத்தை ரத்து...\nரசித்த வரிகள் - இறந்த பின்னும் நினைவு கொள்ள...\nபுதன் தி ர் பு 171115\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அவளும் நோக்கினாள் - ர...\n\"திங்க\"க்கிழமை : அரிசி உப்புமாவும், கத்திரிக்காய்...\nஞாயிறு 171112 : ஆள் அவர்தான்... லொகேஷன் வேற\nஐந்து லட்சத்து எழுபத்தைந்தாயிரத்து எழுநூற்றிருபது\nவெள்ளி வீடியோ : மரகதப் பொன்மேனி மாணிக்கமோ\nகேட்டு வாங்கிப்போடும் கதை : பேக்கு ராமனும் பேகம் ச...\n\"திங்க\"க்கிழமை 171106 - ஐயங்கார் / கோவில் புளியோ...\nசேச்சே... மூணு சீட்டெல்லாம் இங்கே ஆடமாட்டாங்க...\nஅஞ்சு ரூபாய்க்கு.... இல்லை, இல்லை, இரண்டு ரூபாய்...\nவெள்ளி வீடியோ 171103 : உண்ட பக்கற மார பக்கற ஹோய்...\nபாதுகாப்பு மந்திரியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்...\nதன் புதி புர் 171101 செ வா எ பெ\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது - *இரு மாநில பயணம் – பகுதி – 41* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu ...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் ���ரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nபாரதிராஜா ரஜினியை திட்டாதீர் - நட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல் தமிழ்நாட்டை தமிழன்தான...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா எச்சரிக்கை - சிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்கள். இப்படிப்பட்ட இரண...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nகிறுக்கல்கள் - 206 - \"என்ன மனுஷன் இவன்\" என்று அலுத்துக்கொண்டார் ஒரு விருந்தாளி. \"இவரிடம் என்ன ஒரிஜனலா இருக்கு மத்தவங்க சொன்னதை எல்லாமும் கதைகளையும் பழமொழிகளையும் அவியலா சொல்லி...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ���சியாப் போய் வந்த...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என��� பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/9948/2018/04/sooriyan-gossip.html", "date_download": "2018-05-21T13:00:56Z", "digest": "sha1:VR6VYR2UKVLFK6ZZEJGA64OYSH5WCLNY", "length": 13591, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நாக தோஷம் உள்ள நண்பர்களுக்காக!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநாக தோஷம் உள்ள நண்பர்களுக்காக\nSooriyan Gossip - நாக தோஷம் உள்ள நண்பர்களுக்காக\nநாக தோஷம் உள்ளவர்கள் எப்போதும் மன வேதனையுடன் இருப்பார்கள்.\nஅவர்களுக்கான சில தீர்வுகளை இப்போது பார்க்கலாம்.\nஒவ்வொரு மாதமும் வரும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.\nபிரதோஷ வேளையில் மாலை 4.30 முதல் மாலை 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும்.\nஇது ராகுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க சிறந்த வழிபாடாகும்.\nசர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது, மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.\nநாகப் பிரதிஷ்டம் என்பது, ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்வது ஆகும்.\nஇதனை வணங்கினால் சிறந்த பலன் கிட்டும்.\nஇந்தியாவின் ராமேஸ்வரம் சென்று மூன்று நாட்கள் தங்கி, கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் கர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து, நன்மை உண்டாகும்.\nகருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குளம் அருகில் வைத்து நாற்பது நாட்கள் பூசித்து, தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.\nநாகமாக நடித்த பிரபலத்தின் தற்கொலை முடிவிற்கு காரணம் இவரே...\nவலம்புரி சங்கு மட்டும் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nகாமுகர்களை வேட்டையாட தயாராகிறது சட்டம் - இனி .....\nஇந்த சீரியல் நடிகையைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nமாயமான இளவரசிக்கு என்ன ஆனது\nபொதுவாக பெண்கள் பிரசவத்தின் பின்பு எதிர்நோக்கும் பிரச்சனைகள்\nஇவ்வகை பர்க்கர்கள் பற்றி அறிந்துள்ளீர்களா\nநிர்வாணமாக வந்தால் மட்டுமே இங்கு செல்ல முடியும்\nதலையில் காயம் என சென்றவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்... எச்சரிக்கை\nகாதலர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்���ிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nதனுஷ் IN மாரி இது வேற மாரி IN M.G.R \nகெளதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து \n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nஇளவரசர் திருமணத்திற்காக வைக்கப்பட்ட ரோயல் கேக்கின் விலை இவ்வளவா\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nநிர்வாணமாக உறங்கினால் பல நன்மைகள்... புதிய ஆய்வு\n190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்\nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nநிர்வாணமாக உறங்கினால் பல நன்மைகள்... புதிய ஆய்வு\n190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellaionline.net/show/72_279/20160426185808.html", "date_download": "2018-05-21T12:48:54Z", "digest": "sha1:RFDRRUPMBYW734TEKBXP56ZINJRCN4MM", "length": 2839, "nlines": 44, "source_domain": "nellaionline.net", "title": "பாபி சிம்ஹா, ரேஷ்மியின் திருமண வரவேற்பு", "raw_content": "பாபி சிம்ஹா, ரேஷ்மியின் திருமண வரவேற்பு\nதிங்கள் 21, மே 2018\nபாபி சிம்ஹா, ரேஷ்மியின் திருமண வரவேற்பு\nபாபி சிம்ஹா, ரேஷ்மியின் திருமண வரவேற்பு\nசெவ்வாய் 26, ஏப்ரல் 2016\nபாபி சிம்ஹா - நடிகை ரேஷ்மியின் திருமணம் இன்று நடைபெற்றது (படங்கள்) திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனனின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.பாபி சிம்ஹா நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கிய படம் உறுமீன். இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஆகிய இருவரும் விரைவில் காதலர்கள் ஆனார்கள். பிறகு இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நவம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://priyakathiravan.blogspot.com/2010/04/karbon-kamaal-sixer.html?showComment=1271231760833", "date_download": "2018-05-21T12:48:42Z", "digest": "sha1:ZZ7TDFJ6N2MMSGDXYDCYEP73KRSF7B3C", "length": 23466, "nlines": 228, "source_domain": "priyakathiravan.blogspot.com", "title": "ப்ரியா கதிரவன்: Karbon Kamaal Six!!!", "raw_content": "\nஎன் டைரி. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் கொசுவத்தி, கொஞ்சம் டைம் பாஸ், கொஞ்சம் ஜாலி. அறிவுபூர்வமா எதையாவது எதிர்பார்த்தா, போங்க போங்க\nஅனைவருக்கும் சித்திரை புத்தாண்டு மற்றும் விஷு தின நல்வாழ்த்துக்கள்.\nதிருவள்ளுவர் ஆண்டு துவக்கமான தை முதல் தினம் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிப்பு வந்ததில் இருந்து ஒரே குழப்பம்.இன்று யாருக்காவது புத்தாண்டு வாழ்த்து சொல்லி பாருங்கள். அவருடைய கொள்கைகளை பொறுத்து பதில் கிடைக்கும்.\nஎங்கள் வீட்டில் புத்தாண்டு அன்று 'கனி பார்த்தல்' என்று ஒரு பழக்கம் உண்டு. முதல் நாள் இரவே பழங்கள், காய்கறிகள், பூ வாங்கி ஒரு\nஇடத்தில் சுத்தமாக அழகாக அடுக்கி வைப்போம். புத்தாண்டு அன்று காலையில் அந்த இடத்தில் ஊதுபத்தி, விளக்கெல்லாம் ஏற்றி வைத்து ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைப்போம்.எல்லாரும் எழுந்ததும் முதலில் இந்த செட்டப்பை தான் பார்க்க வேண்டும். அதாவது மங்களகரமான விஷயங்களில் கண்விழித்து, பிறகு தன் முகம் பார்த்து....\nஎன் மாமியாரின் அம்மா இதை பின்பற்றுவார்களாம். இப்போது நாங்களும். புத்தாண்டுக்கென்று ஒரு மெனு இருக்கிறது.காலையில் அவல். இனிப்பு கலந்தும், காரமாகவும் இரு வகைகள்.மதியத்திற்கு பருப்பு, சாம்பார், காய்கறி அவியல், உருளை கிழங்கு பொரியல், வெண்டைக்காய் கிச்சடி,\nவெங்காய பச்சடி, நெல்லிக்காய் ஊறுகாய், அப்பளம், பாயசம், வடை. அறிவிப்பிற்கு பிறகு இந்த கனி பார்த்தலையும், கட்டு கட்டுதலையும்\nதிருவள்ளுவர் ஆண்டு துவக்கம் அன்றும் செய்கிறோம், சித்திரை முதல் நாளும் செய்கிறோம்.\nகொள்கைக்கு கொள்கை; கொண்டாட்டத்திற்கு கொண்டாட்டம்;\nஎன்னை கேட்டால் இப்படி சொல்வேன். \"இப்போது என்ன திருவள்ளுவர் ஆண்டின் துவக்கம் எந்த மதத்தையும் சார்ந்த எல்லா தமிழர்களுக்கும் புத்தாண்டு, சித்திரை துவக்கம் ஹிந்து தமிழர்களுக்கு மட்டும் புத்தாண்டு, அவ்வளவு தானே திருவள்ளுவர் ஆண்டின் துவக்கம் எந்த மதத்தையும் சார்ந்த எல்லா தமிழர்களுக்கும் புத்தாண்டு, சித்திரை துவக்கம் ஹிந்து தமிழர்களுக்கு மட்டும் புத்தாண்டு, அவ்வளவு தானே சரி நாம் இரண்டையும் கொண்டாடி விடுவோம்...நமக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவும், சமைக்கவும், சாப்பிடவும்,\nவிடுமுறைக்கும், டிவி பார்க்கவும் இன்னொரு நாள் கூடியதென்று கொள்வோம்\".\nஜோ சொல்ற மாதிரி, 'நல்லாருப்போம், நல்லாருப்போம், எல்லாரும் நல்லாருப்போம்' ;\nஅர்ஜுனுக்கு 'ஜனகன மன அதி' என்று நமது தேசிய கீதம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தேன். நான் பாட பாட கூடவே பாடிக்கொண்டே\n'விந்திய ஹிமாச்சல யமுனா கங்கா' என்றேன்.\nஒரு வினாடி pause போட்டவன் அதே டியூனில் பாடினான்... \"விந்திய ஹிமாச்சல யமுனா கிரிஜா ஆண்ட்டி\"\nகிரிஜா இப்போது எனக்கு வீட்டு வேலைகளில் உதவுபவரின் பெயர்.\nகிரிஜா வருவதற்கு முன்னால் உதவிக்கொண்டிருந்தவரின் பெயர்... கங்கா\n\"நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு தோனியை பிடிக்காது. அதனால் CSK தோற்க வேண்டும்.\"\n\"சச்சின் நல்லா வெளாடனும்; ஆனா MI ஜெயிக்க கூடாது\"\n\"கில்க்ரிஸ்ட் ன்னா எனக்கு உயிர், அதனால DC தான் கப் வாங்கணும்\"\n\"கங்குலியை விட டோனி பெட்டெர்... அதுனால CSK Vs KKR மேட்ச்ல CSK ஜெயிச்சது பத்தி சந்தோஷம் தான்\"\n\"DDD கட்டாயம் செமிபைனல்ஸ் வரணும்\"\nமேலே சொன்னதெல்லாம் தனி தனி ஆளுங்க சொன்னதுன்னு நெனச்சா அங்க தான் நீங்க தப்பு பண்றீங்க. அவ்வளவு ஆசையும் ஒரே ஆளுக்கு தான்.\nபாருங்க IPL நம்ம மக்களை எப்டி சுத்தல்ல விடுதுன்னு...இந்த சுத்தல் சுந்தரம்(ரி) யாருன்னு நான் சொல்ல மாட்டேன். அவங்களா முன்வந்து\nபின்னூட்டத்தில் ஒத்துக்கி���்டா பொது மன்னிப்பு கொடுத்துடுவோம்.\nசமீபத்தில் படித்த புத்தகம் கிரேசி மோகனின் \"அமெரிக்காவில் கிச்சா\". மொத்த புத்தகத்திலும் வார்த்தை விளையாடி இருக்கிறார். ஆரம்பத்தில்\nவார்த்தைக்கு வார்த்தை சிரித்து விட்டு, பிறகு வரிக்கு வரியாகி, முடிக்கிற சமயத்தில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது இந்த கிரேசி காமெடி. இப்போது\nநினைத்து பார்த்தால் எனக்கு மனதில் பதிந்த வரி ஒன்று தான் நினைவிற்கு வருகிறது. \"ஒருவன் காலையில் எழுத்தாளனாக எழுந்திருக்க\nவேண்டுமேயானால், இரவில் படிப்பாளனாக தூங்க வேண்டும்\"\nஇன்னொரு புத்தகம் \"One night @ The call center\". \"ஐயா சேதன் பகத் அவனவன் காதில் பூ வைப்பான், பூக்கூடை கூட வைப்பான், நீங்களானால் பூக்கடையே வைக்கிறீர்கள்.ஆள விடுங்க, இனி உங்க புத்தகம் எதுவும் படிப்பதாக இல்லை\"\nஞாயிறன்று மதியம் வீட்டில் படு வெட்டியாக இருந்ததால், கே டிவி யின் மாட்னி ஷோவில் உட்கார்ந்தேன். \"இருவர் மட்டும்\" என்று ஒரு படம்.\nஒரு காட்டில் ஒரு ஆள், டார்ஜான் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி இருக்கிறார்கள். வழி தப்பி வரும் ஹீரோயின். படம் முழுக்க இவங்க ரெண்டு பேர் தான். பாதி படம் 'நடந்து'(கவனிக்கவும், 'ஓடி' அல்ல) கொண்டு இருக்கும் போது வந்த என் தம்பி அரண்டே போய்விட்டான். \"ஏண்டீ\nவிஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் இவங்களை எல்லாம் தள்ளி வெச்சுட்டேன் அப்டின்னு ஒரு நாள் அறிவிச்சியே, நீயா இந்த மொக்கையை பார்க்கறே\" ன்னான். அடுத்து தலைவரும் வீடு திரும்பி செட் மாக்சுக்கு டிவி மாறியதில் படத்தின் முடிவை பார்க்க முடியாமல் போனது. என்னை மாதிரியே யாராவது ரஸ்க் சாப்பிட்டு இந்த படத்தை பார்த்து இருந்தால் தயவு செய்து முடிவை சொல்லவும்.\nசைடு பாரில் கேட்கப்பட்ட கேள்வி.\n\"காக்டெயிலுக்கு ஏன் காக்டெயில் என்ற பெயர் வந்தது\nbarrel களின் outlet பைப்(pipe)பிற்கு cock என்றும், எந்த ஒரு ஆல்கஹால் பாட்டிலின் கடைசி மிச்சம் மீதியை tail என்றும் சொல்வார்களாம். இப்படி மிச்சம் மீதியை எல்லாம் பேரலில் ஒன்றாக ஊற்றி பைப் வழியாக பிடித்து குடித்ததனால் அதை \"cocktail\" என்று சொல்லி இருக்கிறார்கள். பின்னாளில் இதுவே ஒரு பார்முலா ஆகி, cocktail என்பதே மெனுவில் ஒரு முதல் பக்க ஐட்டம் ஆகி போனது.\nஅந்த கேள்வியை பார்த்து எனது நண்பர் ஒருவர் அடித்த கமென்ட்:\n\"சைடு \"பார்\" என்பதால் காக்டெயிலா\nLabels: அர்ஜுன், சினிமா, சும்மா, புத்தகம்\n//ஒருவன் காலையில் எழுத்தாளனாக எழுந்திருக்க வேண்டுமேயானால், இரவில் படிப்பாளனாக தூங்க வேண்டும்//\nபிரிச்சுப் பார்த்தாலே தூக்கம் வருமே, அந்த டைப் பொஸ்தகங்களையா சொல்றீங்க அதெல்லாம் காலேஜ் நாளோட போச்சுன்னு நினைச்சேன், இன்னுமா அதெல்லாம் காலேஜ் நாளோட போச்சுன்னு நினைச்சேன், இன்னுமா எகொஇச\nபிடிச்சவங்க எல்லோரையும் தனி தனியா போட்டா நாங்க என்ன பண்ணுவோம். கில்கிறிஸ்ட், சச்சின், வார்னே, டிராவிட், சேவாக், விஜய், சங்கரகரா எல்லோரும் ஒரே டீம்ல இருந்தா நல்லா தான் இருக்கும். ஆனா ஜெயிக்க போவது சச்சின் தான். கில்கிறிஸ்ட் வாங்கினா கூட நல்லா தான் இருக்கும்.டோனி, கங்குலி, யுவராஜ்க்கு கிடைக்காத வரை எனக்கு ஓகே.\nவயிற்றெரிச்சல் ஸ்பாட் .. ஹி ஹி ஹி\nலஞ்ச் கொஞ்சம் பார்சல் அனுப்பவும்\n//நான் பாட பாட// நீங்க பாடுறத நிறுத்தனும்னு உங்கள சிரிக்க வைச்சிட்டானோ அர்ஜுன்\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n///மேலே சொன்னதெல்லாம் தனி தனி ஆளுங்க சொன்னதுன்னு நெனச்சா அங்க தான் நீங்க தப்பு பண்றீங்க. அவ்வளவு ஆசையும் ஒரே ஆளுக்கு தான். /////\nகாக்டெயில் அளவோட சாப்பிடனும் , ஓவரா சாப்பிட்டா இப்படிதான் ஆசை வரும்\n//திருவள்ளுவர் ஆண்டின் துவக்கம் எந்த மதத்தையும் சார்ந்த எல்லா தமிழர்களுக்கும் புத்தாண்டு//\nஎனக்கு தெரிஞ்சு, அந்த மாதிரி யாரும் கொண்டாடுறா மாதிரி தெரியலியே\nஇங்கே எல்லா பண்டிகைகளுமே, மத சார்புடன் மட்டுமே உள்ளன மத சார்பற்று எல்லோரும் கொண்டாடும் ஏதாவது ஒரு பண்டிகை சொல்லுங்கள் பார்க்கலாம்.\nஜனவரி ஒன்று கூட, மதசார்புடையது தான்\nபுத்தாண்டு விஷயத்தில், உங்கள் கருத்துதான் எனதும்:) கொண்டாடுவதற்கு நாள் கணக்கென்ன நான் ஒரு கேரளா நண்பரிடமிருந்து அறிந்தது... VISHU மட்டுமல்லாது இன்னொரு புத்தாண்டும் மலையாளிகளுக்கு இருக்கிறதாம். அது ஓணம் பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாக வருமாம். அதன் முதல் மாதம் 'chingam'. அதாவது... விஷு என்பது astrological based (like April 14 for us) and மற்றொன்று official (like Jan 14). அவர்கள் எந்த சர்ச்சையும் இல்லாமல் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். நாம்தான் இதெற்கெல்லாம் over react செய்கிறோம். இதற்கெல்லாம் சர்ச்சை செய்யும் நாம் விவசாயம் போன்ற வாழ்வாதரங்களை இழக்கும் சூழ்நிலையை கூட உணராமல் just like that இருக்கிறோம் :(\nசரி அதெல்லாம் இப்போ எதுக்கு...\nஅனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு நல் வாழ்த்துகள் :) :)\n// இந்த சுத்தல் சுந்தரம்(ரி) யாரு //\n நம்ம சநா கானா தான் :)\n// என்னை மாதிரியே யாராவது ரஸ்க் சாப்பிட்டு இந்த படத்தை பார்த்து இருந்தால் தயவு செய்து முடிவை சொல்லவும் //\nதல தோனிக்கு விசில் போடு\n\" \"நாலரை பால் குடுக்குறவங்க தான் அர்ஜுன் அம்மா\" ஆனா நான், பால் குடிக்க மாட்டேன்னு அடம் புடிக்குற ஒரு அர்ஜுனோட அம்மா 13 Aug 2012லிருந்து அஞ்சலி அம்மாவும்.\nஒரு குறும்பு,ஒரு பொழுதுபோக்கு,ஒரு வாசிப்பு, ஒரு எத...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nநானும் இனிமேல் நன்றி சொல்றேன். 27/03/2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://umajee.blogspot.com/2011/08/largo-winch.html", "date_download": "2018-05-21T12:33:03Z", "digest": "sha1:TJA2WHB4USDZ5B4VZXGQPEG35XWB6DPT", "length": 20926, "nlines": 331, "source_domain": "umajee.blogspot.com", "title": "யோஹன் & Largo Winch ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nகவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் யோஹன் படம் பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே இப்படி ஒரு கேள்வியும் பரபரப்பாக எனது பதிவிலும் சிலர் இதைப்பற்றி பின்னூட்டியிருந்தார்கள் எனது பதிவிலும் சிலர் இதைப்பற்றி பின்னூட்டியிருந்தார்கள் முகநூலிலும் வலைத்தள நண்பர்கள் சிலர் ஒரு வழி பண்ணியிருந்தார்கள் முகநூலிலும் வலைத்தள நண்பர்கள் சிலர் ஒரு வழி பண்ணியிருந்தார்கள் எல்லாத்துக்கும் காரணம் படத்தின் போஸ்டர்தான்\nஒரு போஸ்டருக்காக அமெரிக்க போய் படம்பிடிக்க தேவையில்லை அதனால் பின்னணியில் கிராபிக்ஸ் துணை கொண்டு...அமெரிக்கா அது ஓக்கே அதனால் பின்னணியில் கிராபிக்ஸ் துணை கொண்டு...அமெரிக்கா அது ஓக்கே அதுவும் ஒரிஜினலில் உள்ளதையே பயன்படுத்தாமல் கவனமாக மாற்றி இருப்பது பாராட்டுக்குரியது\nஆனால் போஸ்டரில் முக்கியமா யாரைப் பார்ப்பார்கள்\nஒரிஜினலா விஜய்யையே படமெடுத்திருக்க முடியாத பட்சத்தில், கோர்ட் போட்ட ஒரு விஜய் படத்தை பாவிச்சிருக்கலாம் அதுவும் முடியாவிடில், வேறு ஏதாவது ஒரு போட்டோவில் மாத்தியிருக்கலாம்\nஅதையெல்லாம் விட்டு ஒரிஜினல் போஸ்டரில் உள்ள படத்தில விஜயின் தலையையும், ஒரு கையும் பொருத்தி இருந்ததுதான் (அப்படியே தெரிகிறது கோர்ட்டின் மடிப்புகள், லைட்னிங்கில்) நம்மாளுகளின் சந்தேகத்திற்கு காரணம்\nஎப்படியோ இப்போதைக்கு போஸ்டர் உல்டான்னு மட்டும் தெரியுது ஒருவேளை போஸ்டரில் இருந்தே ஆரம்பிக்கிறோம் என்று சிம்பாலிக்கா சொல்கிறாரா கவுதம்\nஅப்படியே இருந்தாலும் கவுதம் மேனனின் ஸ்டைலிஷான மேக்கிங்கில் நல்லாவே இருக்கும் அதைவிட முக்கியமா காப்பியாக இருக்கும் பட்சத்தில் அதை நேர்மையாக இன்ஸ்பிரேஷன்னு டைட்டிலில் போட்டு ஒத்துக்கொள்ளும் அல்லது பேட்டிகளிலாவது நேர்மை கவுதமிடம் இருக்கிறதென்று நினைக்கிறேன்\nஇது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போல தொடராக வர வாய்ப்புள்ளது அப்படித்தான் முதலில் அஜித் நடிப்பதாக இருந்தபோது கவுதம் கூறியிருந்தார்.\n2008 இல் வெளியான பிரெஞ்சுப்படம் டீ.வி.சீரியலாகவும் வெளிவந்திருக்கிறது பிரபல பெல்ஜியம் காமிக்ஸ் கதைகளான Largo Winch இனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இதன் இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளியாகியுள்ளது\n1970 இல் முதலாவது அத்தியாயம் வெளிவரத் தொடங்கியது ஆசிரியர் பிரபல காமிக்ஸ் எழுத்தாளர் Jean Van Hamme மிகப்பிரபலமான இந்த காமிக்ஸ் தொடர்கள் வருடாந்தம் ஐந்துலட்சம் விற்றதாக விக்கிபீடியா சொல்கிறது\nஇந்தப்பெயர் மட்டும் எனக்கு முன்னரே பரிச்சயம் நான் Largo Winch காமிக்ஸ் பார்த்ததே இல்லையென்றாலும் இவரது இன்னொரு மிகப்பிரபல படைப்பான XIII காமிக்ஸின் தீவிர ரசிகன் என்பதால் நான் Largo Winch காமிக்ஸ் பார்த்ததே இல்லையென்றாலும் இவரது இன்னொரு மிகப்பிரபல படைப்பான XIII காமிக்ஸின் தீவிர ரசிகன் என்பதால் காமிக்ஸ் பற்றிய எனது முன்னைய பதிவு இது. நீங்களும் காமிக்ஸ் பிரியரா\n1984 இல் முதலாம் அத்தியாயம் வெளியானது. தமிழில் லயன் காமிக்ஸ் வெளியீடாக 'இரத்தப்படலம்' என்ற தொடராக வந்தது. சென்றவருடம்() முழுத் தொடரும் ஒருபுத்தகமாக வெளிவந்துவிட்டது) முழுத் தொடரும் ஒருபுத்தகமாக வெளிவந்துவிட்டது ஆனால் இன்னும் என்கைக்குக் கிடைக்கவில்லை ஆனால் இன்னும் என்கைக்குக் கிடைக்கவில்லை கொழும்புக்கு இன்னும் பதிப்பகத்தார் அனுப்பவில்லை என்று சொன்னார்கள், சில நாட்களுக்கு முன் கொழும்புக்கு இன்னும் பதிப்பகத்தார் அனுப்பவில்லை என்று சொன்னார்கள், சில நாட்களுக்கு முன் இந்தத் தொடரின் மிகப்பெரிய வெற்றிக்கு ஓவியர் William Vance இன் உயிர்ப்பான ஓவியங்களும் ஒரு காரணம்\nஇப்படி தொடராக படங்கள் வெளிவருவது தமிழில் நல்ல முயற்சியாக இருக்கும் என நினைக்கிறேன்\n# கவிதை வீதி # ���ௌந்தர் August 01, 2011\nவிஜய் படத்தை பற்றி அடிக்கடி நிறைய தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது..\nஆனால் படம் வந்தால்தான் பரபரப்பின்று ஓடிவிடுகிறது...\n# கவிதை வீதி # சௌந்தர் August 01, 2011\nவிஜய் இந்த படமாவது கமர்சியலாக கைகொடுக்குமா..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎப்படியோ இப்போதைக்கு போஸ்டர் உல்டான்னு மட்டும் தெரியுது ஒருவேளை போஸ்டரில் இருந்தே ஆரம்பிக்கிறோம் என்று சிம்பாலிக்கா சொல்கிறாரா கவுதம்\nஅப்படியே இருந்தாலும் கவுதம் மேனனின் ஸ்டைலிஷான மேக்கிங்கில் நல்லாவே இருக்கும் அதைவிட முக்கியமா காப்பியாக இருக்கும் பட்சத்தில் அதை நேர்மையாக இன்ஸ்பிரேஷன்னு டைட்டிலில் போட்டு ஒத்துக்கொள்ளும் அல்லது பேட்டிகளிலாவது நேர்மை கவுதமிடம் இருக்கிறதென்று நினைக்கிறேன் அதைவிட முக்கியமா காப்பியாக இருக்கும் பட்சத்தில் அதை நேர்மையாக இன்ஸ்பிரேஷன்னு டைட்டிலில் போட்டு ஒத்துக்கொள்ளும் அல்லது பேட்டிகளிலாவது நேர்மை கவுதமிடம் இருக்கிறதென்று நினைக்கிறேன்\nஎனக்கும் கௌதமின் மேக்கிங்கின் மீது அவ்வளவு ஈடுபாடு. தழுவலென்றாலும் பரவாயில்லை. அதற்கு நன்றியாவது போட்டுவிடுங்கள் அதுதான் நல்லது.\nவிஜய் ஸ்டில் பார்த்தா ஒரிஜினல் மாதிரிதான் தெரியுது\nஆர்.கே.சதீஷ்குமார் August 01, 2011\nபோட்டு தாக்குங்க..டிரைலர் பார்த்தா தெரிஞ்சிடும்..நம்ம ஆளுங்க போஸ்டரை வெச்சே பிரிச்சிட்டாங்க\nஆர்.கே.சதீஷ்குமார் August 01, 2011\nஅஜீத் நடிச்சிருந்தா பில்லா மாதிரி சூப்பரா இருந்திருக்கும்...விஜய் கேரியரை இந்த படம் உயர்த்தும்...பார்க்கலாம்\nவிக்கியுலகம் August 01, 2011\nபகிர்வுக்கு நன்றி மாப்ள....காபிக்கடை வாழ்க\nபடம் வெளிவரட்டும் உண்மை தெரிந்து விடும் நண்பரே\nபுது ஃபோட்டோ ஷூட் எடுத்தே ஸ்டில் வெளியிட்டிருக்கலாம்..ஏதோ கல்யாண ஃப்லக்ஸ் போர்டு போன்று ஒட்டு வேலை பார்த்தது அசிங்கம் தான்.\nபோஸ்டர் என்னமோ தலையை வெட்டி ஒட்டினது போல தான் இருக்கு..))\nசென்னை பித்தன் August 01, 2011\nபச்சைக்கிளி முத்துச்சரத்துக்கு inspiration அப்பிடி போட்டவரா\nஉங்களை தொடர் பதிவான்றுக்கு அழைத்துள்ளேன். விரும்பினால் எழுதவும்\nமனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்கள்\nஅதென்ன விஜய்க்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் எல்லாரும்\nஜி நண்பனாய் இருந்தாலும்,நான் விஜய் ரசிகன்\nஅசால்ட் ஆறுமுகம் August 01, 2011\nஇரண்டு படமும் பார்த்தாகிவிட்டது.... இனி தமிழில் வந்தால் பார்ப்போம்...\nகோடம்பாக்கமே காப்பிய நம்பி தான் இருக்குதுன்னு சொல்லுங்க :)\nவிஜய் என்னும் மனிதனை எத்தனை தடைகள் தாக்கினாலும் எழுந்து பெரு விருட்சமாய் நிற்பதற்கு அணிலாய் இருப்பதை இட்டு பெருமைப் படுகிறேன்\nயாரப்பா தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் -முடிவு இதோhttp://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post.html\nவணக்கம் மச்சி, போஸ்டர் உல்டா என்பது பற்றிய விளக்கமும், பெல்ஜியம் காமிக்ஸ் கதைகள் பற்றிய அறிமுகமும் எனக்குப் புதியவை- பயனுள்ளவை,.\nபொறுத்திருந்து பார்ப்போம், தளபதி என்ன செய்யப் போகிறார் என்று.\nமுடியல தல நடிக்க வேட்டிய படம்ஃ தலக்கு வந்தது தலப்பாவோடு போச்சு. film\nரசிக்கிற மாதிரி காப்பி அடிச்சா நல்லது தான் நண்பரே...\nவிஜய் தன் ரூட்டை மாற்றி நடித்தால் தான் வெற்றி பெற முடியும். எப்படியோ, படம் வெற்றி பெற்றால் சரி.\nநல்லா நோண்டி நொங்கு எடுக்கிறீங்க\nகாக்க காக்க' வில் வரும் நிறைய ஷாட்ஸ் ரத்தபடலத்திலிருந்து சுட்டதுதான்\nவணக்கம் நண்பா மிகவும் நன்றாக இருந்தது\nபோளூர் தயாநிதி August 03, 2011\nயோஹன் பற்றியும் அதன் போஸ்டரையும் இப்போது தான் பார்க்கிறேன்.\nயோஹனை விட Largo Winch தான் ஈர்க்கிறது.\nசி.பி.செந்தில்குமார் August 04, 2011\nலண்டன் கலவரத்தை அடக்க கோத்தாபாய\nலண்டன் கலவரத்தை அடக்க கோத்தாபாய\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2003/10/blog-post_22.html", "date_download": "2018-05-21T12:59:40Z", "digest": "sha1:RYVEJ4Y3CKMJGAWQ6DWZZZYT7KNV54DX", "length": 12941, "nlines": 315, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஜெயமோகன் - கருணாநிதி - திராவிட எழுத்தாளர்கள்", "raw_content": "\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஜெயமோகன் - கருணாநிதி - திராவிட எழுத்தாளர்கள்\nஇந்த விஷயம் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. ஆக, ஆக ஜெயமோ��னின் புத்தகங்கள் நன்றாகவே விற்கும் போலவும் தெரிகிறது. அதை விரும்பித்தான் இந்த ஸ்டண்டா\nஜெயமோகன் தான் மிகவும் மதித்த ஞானக்கூத்தன், கலாப்ரியா, வண்ணதாசன் போன்றவர்கள் இளையபாரதியின் புத்தக வெளியீட்டு விழாவில் உடல் கூசிப் போகுமளவுக்கு கலைஞர் கருணாநிதியை ஒரு இலக்கிய கர்த்தா என்று புகழ்ந்து தள்ளி கட்சித் தொண்டனையும் ஒருபடி மிஞ்சி விட்டனர். கருணாநிதி ஒரு இலக்கியப் படைப்பாளியே இல்லை, வெறும் பிரச்சார எழுத்தாளர்தான் என்கிறார். உடனே ஜெயமோகனின் பேட்டி விகடனிலும், இன்னும் விரிவான பேட்டி துக்ளக்கிலும் வந்து விட்டது. விகடன் பேட்டிக்கு எதிர் வினையாக, கோபமடைந்த கருணாநிதியும் முரசொலியில் ஒரு கவிதை வெளியிட்டு விட்டார். இப்பொழுது ஞானக்கூத்தன், கலாப்ரியா, வண்ணதாசன் போன்றோர் விகடனில் ஜெயமோகனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇன்னும் கொஞ்ச காலம் இந்தப் பிரச்சினை கணிந்து கொண்டே இருக்கும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசாராய விற்பனையை அரசு தன் கையகப்படுத்தியிருப்பது பற...\nஜெயலலிதாவின் குட்டிக் கதைக்கு மு.க. பதில்\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'மிருக பலி' பற்றிய கருத்துகள்\nகுருமூர்த்தியின் துக்ளக் கட்டுரைத் தொடர்\nரூ 1.5 லட்சத்துக்குக் கார்\nஜெயமோகன் - கருணாநிதி - திராவிட எழுத்தாளர்கள்\nமணிஷங்கர் அய்யர் - ஜெயலலிதா\nகவிதாசரணில் வந்த பாரதிவசந்தன் கவிதை\nகவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் இலக்கியம் (இல்லை, அரசியல்...\nமணிசங்கர் அய்யர் மீது தாக்குதல்\nராஹுல் திராவிடின் இரட்டை சதம்\nபுள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்\nமடலும் மடல் சார்ந்த இடமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/others/cinetoon", "date_download": "2018-05-21T12:45:48Z", "digest": "sha1:HHGBZCEV43URXLAZQVZDZDTSOLPEKQED", "length": 12970, "nlines": 356, "source_domain": "cinema.vikatan.com", "title": "சினிமா விகடன் - சினிட்டூன் -", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதூங்காவனம் vs வேதாளம்; சினிட்டூன்\nதூங்காவனம் vs வேதாளம்; சினிட்டூன்\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே'' - கமலிடம் சொன்ன ரஜினி\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n இந்த மாடல்களுக்கு செம ஆஃபர்..\nமொபைல் வாங்கும் திட்டம் இருந்தால், எந்த மொபைல்களுக்கு ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் அதிக தள்ளுபடி கிடைக்கின்றன என்ற இந்தத் தகவல்கள் உதவியாக இருக்கும்.\nவேலூரைத் தாண்டி அதிக வெயில் அடிக்கும் மாவட்டமாகிறது கரூர்\nவேலூரைப் பின்னுக்குத் தள்ளி அதிகம் வெயில் அடிக்கும் மாவட்டமாக கரூர் உருமாறிக் கொண்டிருப்பதாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/india-news/kanjipuram-jayendra-saraswathi-passed-away-today-morning", "date_download": "2018-05-21T12:40:31Z", "digest": "sha1:YMA7WBTFVBHSJBEKBW3IHRXL2XXSLK2J", "length": 9266, "nlines": 76, "source_domain": "tamil.stage3.in", "title": "காஞ்சிபுரம் ஜெயேந்திர சரஸ்வதி சிகிச்சை பலனின்றி காலமானார்", "raw_content": "\nகாஞ்சிபுரம் ஜெயேந்திர சரஸ்வதி சிகிச்சை பலனின்றி காலமானார்\nகாஞ்சிபுரம் ஜெயேந்திர சரஸ்வதி சிகிச்சை பலனின்றி காலமானார்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Feb 28, 2018 11:17 IST\nசந்திரசேகர சரஸ்வதி எனப்படும் ஜெயேந்திர சரஸ்வதி காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற காஞ்சிபுரம் சங்���ர மடத்தின் (காஞ்சி காமகோடி பீடம்) 69வது சங்காரச்சார்யர் ஆவார். திருவாரூரில் பிறந்த இவர் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக 1954-ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார்.\nகாஞ்சி மடத்தின் அதிகாரம் பெற்ற தலைவராக விளங்குகிறார். இம்மடத்திற்கு உலகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் இந்த மடத்தின் ஆதரவாளர்களாக விளங்குகின்றனர்.\nமேலும் இம்மடம் பல பள்ளிகளையும் , மருத்துவமனைகளையும், சென்னையில் இயங்கும் சங்கர நேத்ராலயா மற்றும் கவுகாத்தி, அசாம், மற்றும் இந்து மிசன் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தமிழுநாடு மருத்துவமனை போன்றவைகளை இயக்கி வருகின்றன.\nஇந்நிலையில் ஜெயேந்திர சரஸ்வதி அவர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த மூச்சு திணறல் திடீரெனெ சமீபத்தில் அதிகரித்துள்ளது. உடனே போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.\nஇன்று அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான ஆதரவாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇவரின் உடல் தற்போது காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை காண பெரும்பாலான மக்கள் வரவுள்ளதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் ஜெயேந்திர சரஸ்வதி சிகிச்சை பலனின்றி காலமானார்\nகாஞ்சிபுரம் சங்கர மடம் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மரணம்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nகாஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை த��ுகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nடீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை\nமோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bookstore.sriramanamaharshi.org/index.php?main_page=product_info&products_id=6468", "date_download": "2018-05-21T12:58:32Z", "digest": "sha1:BMR6KMGI5FG4LPF6FAUFPMZGNFGXR6U2", "length": 4261, "nlines": 61, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "Anubhudhi Venba(Tamil) [2101] - Rs.80/- : Sri Ramanashram bookstore, The Art of E-commerce", "raw_content": "\nLanguage Tamil. ஸ்ரீ ரமண ஞான போதம் 9 பாகங்களும் அச்சிட்டு வெளிவந்த நிலையில் ஸ்ரீ முருகனார் சுவாமிகள் இயற்றிய அனைத்துப் பாடல்களும் உரைகளும் புத்தக வடிவம் பெற்றுவிட்டன என்றே கருதப்பட்டது. ஆனால் சமீபத்தில் அவரது கையெழுத்துப் படிகள் (manuscript) அடங்கிய தொகுப்பை ஆராய்ந்தபோது இதுவரை வெளிவராத குறிப்புரைகள் அடங்கிய இரண்டு கட்டுகள் (bundles) இருப்பது தெரியவந்தது. சுவாமிகள் இக்குறிப்புகளை அக்காலத்தில் ஸ்ரீ ரமணாச்ரமத்தால் அச்சிடப்பட்ட அறிவிக்கைப் (notice) பிரதிகளின் பின்பக்கத்தில் பென்சிலால் எழுதியிருக்கிறார். இவற்றை ஆராய்ந்தபோது பின்வரும் விவரங்கள் தெரியவந்தன.\nதாம் இயற்றிய நேரிசை வெண்பாப் பாடல்களைத் தொகுத்து \"அநுபூதி வெண்பா\" என்னும் தலைப்பில் வெளியிட சுவாமிகள் எண்ணியிருந்தார். இவை எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் என்பதற்காக வழிகாட்டுக் குறிப்புகளையும் தந்திருக்கிறார்.\nஇவ்வரிய குறிப்புகள் அச்சில் வெளிவர வேண்டும் என்னும் நோக்கத்துடன் இவை அவற்றிற்குரிய பாடல்களுடன் அநுபவம், உபதேசம் என்னும் இருபகுதிகளில் தொகுக்கப்பட்டு சுவாமிகள் கருதியவாறே அநுபூதி வெண்பா என்னும் தலைப்புடன் இத்தொகுப்பு வெளியிடப்படுகிறது. இத்தொகுப்பில் உள்ள 761 பாடல்களுள் 666 பாடல்கள் ஸ்ரீரமண ஞான போதத்திலும் எஞ்சிய 95 பாடல்கள் குருவாசகக் கோவையிலும் இடம் பெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://rssairam.blogspot.com/2016/09/blog-post_3.html", "date_download": "2018-05-21T12:48:55Z", "digest": "sha1:DU4F2UHBKISJS4UI46BQPHHUYXYZYZWM", "length": 14684, "nlines": 75, "source_domain": "rssairam.blogspot.com", "title": "ஓதுவார் குறையை அரசிடம் ஓதுவார் யார்...? பக்தி இலக்கியங்களுக்கு உயிர் வருமா? ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஓதுவார் குறையை அரசிடம் ஓதுவார் யார்... பக்தி இலக்கியங்களுக்கு உயிர் வருமா\nதமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்த தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரந்தம், பெரியபுராணம் மற்றும் பதிக பாடல்களை தெரிந்த ஓதுவார், அரையர்கள் பலர் இருந்தும், அவர்களை அரசு பயன்படுத்திக் கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. இதை மாற்றி, பழைமை வாய்ந்த சைவ, வைணவப் பாடல்களை தினந்தோறும் கோவில்களில் ஒலிக்கச் செய்யவும், வகுப்புகள் எடுக்கவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசைவக் கோவில்களில், பூஜையின் போது, தேவார திருமுறைகளைப் பாடும் பணியைச் செய்பவர்கள் ஓதுவார்கள். புகழ்பெற்ற சைவ மடங்களில், குருகுல முறைப்படி படித்து வந்த இவர்களுக்கு, அறநிலையத்துறையினர் உரிய பணி வழங்காமலும், வழங்கியவர்களுக்கு முறையான சம்பளம் வழங்காமலும் உள்ளனர்.\nஇதனால், பாடல்பெற்ற தலங்களில் கூட ஓதுவார்கள் பணியில் இல்லாத அவலம் நீடிக்கிறது. சைவப் பெரியார் திருநாவுக்கரசர் தேவாரத்தை அரங்கேற்றிய, கடலூர் மாவட்டம் திருவதிகை கோவிலிலும், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தை அரங்கேற்றிய, திருவெண்ணெய் நல்லூரிலும் இன்று தேவாரம் பாட ஓதுவார் இல்லை.\nவைணவக் கோவில்களில் பாசுரம் பாடும் பணியில், \"அரையர்'கள் ஈடுபடுத்தப்படுவர். வைணவத்தில் புகழ்பெற்ற வைபவமான வைகுண்ட ஏகாதசியன்று நடக்கும், பகல்பத்து, ரா பத்து ஆகியவை தமிழ் திருவிழாக்களாகவே நடந்து வருகின்றன. சைவக் கோவில்களைப் போல், வைணவக் கோவில்களிலும், \"அரையர்' சேவையின்றி பூஜைகள் அரங்கேறி வருகின்றன.\nஓதுவார்களின் கோரிக்கை குறித்து, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: பாடல் பெற்ற சைவ கோவில்களில் ஓதுவர்களும், புகழ்பெற்ற வைணவக் கோவில்களில் அரையர்களும் நியமிக்கப்படவில்லை. அப்படி நியமிக்கப்பட்ட ஒரு சில ஓதுவார்களுக்கு மாதம் 30 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சம்பளமும், தினமும் ஒரு பட்டைச்சாதப் பொட்டலமும் வழங்கப்படுகிறது.\nமுதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளை ஈஸ்வரன் கோவில���ல் ஓதுவார் சேவை செய்பவருக்கு மாதம் 70 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், சிதம்பரம் கோவிலில் போராட்டம் நடத்திய ஆறுமுகசாமிக்கு அரசு 3,000 ரூபாய் சம்பளம் வழங்கிறது. ஏன் இந்த பாரபட்சம்\nதமிழில் பெயர் வைக்கும் சினிமாவுக்கு அரசு வரிச்சலுகை வழங்குகிறது. ஆனால், கோவில்களில் தமிழில் பாடுபவர்களுக்கு சம்பளமும் குறைவு; சலுகைகளும் இல்லை. தர்மாபுரம் சுவாமிநாதன் என்ற ஓதுவாரை தனது ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞர் ஆக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியும் கவுரவித்தார்.\nஇப்போது அரசு முன்னுரிமை தராததால் யாரும் சமய இலக்கியங்களை படிக்க முன்வருவதில்லை. படித்தவர்கள் உதவியின்றி வறுமையில் உள்ளனர். தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடந்த போது, 108 ஓதுவார்கள், அரையர்களைக் கொண்டு பாசுரம், தேவாரம் பாடி, மாநாடு துவங்கப்பட்டது. தற்போதைய செம்மொழி மாநாட்டில் ஓதுவார்களுக்கு அழைப்பும் இல்லை; மரியாதையும் இல்லை. ஓதுவார்கள், அரையர்களுக்கு அடிப்படை சம்பளம் 3,000 ரூபாய் வழங்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அர்ஜுன் கூறினார்.\nதேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்விய பிரபந்தம், ஆண்டாள் பாடல்கள், கம்ப ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம், பெரியபுராணம், குற்றால குறவஞ்சி, குமரகுருபரர் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பதிகங்கள், திருப்புகழ்.\nஅந்தந்த திருத்தலத்திற்கு உரிய பாடல்கள், அவ்வையார், கபிலர், இரட்டை புலவர்கள் எனப் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்த அருந்தமிழ் புலவர்களின் பாடல்களை கோவில்கள் முழுவதும் ஒலிக்கச் செய்ய வேண்டும். இதற்கான வகுப்புகளை தினமும், காலை, மாலை வேளைகளிலும், விடுமுறை நாட்களிலும் நடத்த வேண்டும். ஏற்கனவே, பல கோவில்களில் சமய வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\nஅனைத்து கோவில்களிலும் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கி, பக்தி இலக்கிய வகுப்புகள் நடத்த வேண்டும். பல நூறு கோடிகளை செலவு செய்து செம்மொழியை சிறப்பிக்க மாநாடு கண்ட தமிழக அரசு, சமயத்தமிழையும், பக்தி இலக்கியங்களையும் காக்க நடவடிக்கை எடுக்குமா\nநன்றி :- தினமலர் :\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் ���த்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siththargalmaruththuvam.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-05-21T12:58:48Z", "digest": "sha1:MCQJQMXEZK5L4ZWOVRY6XGYTPHUTKPIK", "length": 21108, "nlines": 93, "source_domain": "siththargalmaruththuvam.blogspot.com", "title": "பிரபஞ்ச தத்துவங்கள் ..!: இதயத்திற்கு நல்லெண்ணெய்......இரும்பு உடலுக்கு கருப்பு எள் ..!", "raw_content": "\nஅன்றாடம் நம் இல்லத்தில் இருப்பதைக் கொண்டே ஆரோக்கியம் பெருக்க சித்தர்கள் சொல்லி வைத்த மூலிகைகளின் மருத்துவ குணங்கள்.....\nஇதயத்திற்கு நல்லெண்ணெய்......இரும்பு உடலுக்கு கருப்பு எள் ..\n\"புத்திநயனக் குளிர்ச்சி பூரிப்பு மெய்ப்புகைஞ்\nசத்துவங் கந்தித் தனியிளமை - மெத்தஉண்டாங்\nகண்ணோய் செவிநோய் கபாலவழல் காசநோய்\n- இது நல்லெண்ணெய் பற்றிய அகத்தியர் பாடல்.\nநல்லெண்ணெயால் புத்திக்கூர்மை பெறும், கண்கள் குளிர்ச்சி பெறும், உடல் பூரிப்பும் வளமையும் பெறும். இளமையும் அழகும் உண்டாகும். கண் நோய்கள், காது தொடர்பான நோய்கள், மண்டைக் கொதிப்பு, காசநோய், படை, சொறி, சிரங்கு ஆகியனவும் குணமாகும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள்.\n\"கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு இளை��்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பது நம் முன்னோர்கள் கூறிய பழமொழி.\nகாலையில் எழுந்ததும், ஆயில் புல்லிங் முறையாக, நல்லெண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளித்து சிறிது நேரம் கழித்து துப்பி விடுவது சிறந்த முறையாக தற்போது அனேகமாக நிறைய ஆரோக்கிய விரும்பிகள் பின்பற்றி வருவதும் நாம் அறிந்ததே. இந்த செய்முறையால் முகமும் பொலிவு பெறுகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உயர் ரத்த அழுத்தமுடைய சர்க்கரை நோயாளிகளின் பிளாஸ்மா குளுகோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதானல் ஆயில் புல்லிங் அவசியம். இதே முறையில், ஆலிவ் எண்ணெய்யையும் உபயோகப் படுத்தலாம். இதே முறையை ஆலிவ் ஆயில் விட்டு கொப்பளிப்பதை இரவில் செய்தால் குறட்டை விடுதல் நாளடைவில் நின்று விடுமாம்.\nஉடலுக்கு பலம் தருவதாக, நோய்களை நீக்குகின்ற சக்தியைப் கருப்பு எள்ளுக்கு உண்டு என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும். கருப்பு எள் இருக்கிறதா என்று கடைகளில் கேட்டால் இங்கெல்லாம் (ஹைதராபாத்) நம்மை ஒரு மாதிரி பார்பார்கள். அதென்னவோ கடையில் வைத்திருப்பதே ஒரு பயம் என்பது போல. குறிப்பாக நீத்தார் கடன்களுக்கு மட்டுமே உபயோகப்படும் அல்லது சனி பகவானுக்கு எள்ளு விளக்குப் போட மட்டுமே உபயோகப் படும் ஒரு வித்தாக மனத்துள் போட்டு வைத்திருப்பார்கள்.\nகருப்பு எள்ளும் , அதிலிருந்து செக்கில் ஆட்டிப் பெறப்படும் எண்ணெயும் பல நன்மைகளைதருவதால்தான் ‘நல்ல எண்ணெய்’ என்ற பொருளில் நல்லெண்ணெய் என அழைக்கப்பட்டு வருகிறது. கருப்பு எள்ளைத் தான் நாம் உணவவாகவும், மருந்ததாகவும் பயன்படுத்தல் வேண்டும்.\nஎள் செடியின் இலைகளை அரைத்து நீரிலிட்டுத் தீநீராக்கி தலைமுடிக்குத் தேய்த்துக் குளிக்க தலைமுடி ஆரோக்கியம் பெறும். மேலும் எள் செடியின் இலைகளை அரைத்து வெண்ணெயில் சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க ரத்த மூலம் தணியும். எள்ளின் இலைகளுக்கு கொழகொழப்புத் தன்மை உடையதால் சதையின் அழற்சியைப் போக்கி மிருதுவாக்கும். எள்ளின் இலை மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. எள்ளோடு வெல்லம் சேர்த்து செய்யும் பலகாரம் சுவையான உணவாகவும் சுகமான மருந்தாகவும் விளங்கும்.\nஎள்ளின் இலைகளை இரைப்பை கோளாறுகளுக்கும் சீதபேதிக்கும் அரைத்துக் கொடுத்தால் குணமாகிவிடும். எள்ளை பெண்கள் அதிகமாக உட்கொள்வதால் கரு கலையும் அபாயம் உள்ளது என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.\nநல்லெண்ணெயை தினமும் 10 மி.லி. வீதம் காலையில் உள்ளுக்கு சாப்பிட்டு வர இளைத்த தேகம் பூரிப்பு அடையும். நல்லெண்ணெயை தலைக்கும் உடல் முழுமைக்கும் நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் வைத்திருப்பதோடு கண்களிலும் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டு மென்மையாக மசாஜ் செய்து விடுவதாலும் கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், கண் கூச்சம், மண்டைக் குத்தல் ஆகியன மறைந்து போகும். நல்லெண்ணெய் தேய்த்து இம்முறையில் அடுத்தடுத்து 3 நாட்கள் தலை முழுகி வர மேற்கண்ட பலன்கள் உண்டாகும்.\nஎள்ளுப் புண்ணாக்கை மோர் சேர்த்துக் கறி சமைத்து சாப்பிட உடலிலுள்ள சீதளத்தைக் கண்டிக்கும். அன்றாடம் கருப்பு எள்ளை 20 கிராம் அளவு எடுத்து நன்றாக மென்று தின்றுவிட்டு, குளிர்ந்த நீரைப் பருகிவர உடல் வலிமை பெறுவதோடு பற்களும் பலம் பெறும். எள் செடியை எரித்து வந்த சாம்பலைத் தயிரின் மேல் தேங்கிய தெளிவோடு சேர்த்து உட்கொள்வதால் சிறுநீர்த் தடை விலகும், சிறுநீர் தாரை, எரிச்சல், புண்கள் ஆகியன குணமாகும். சிறுநீரகக் கற்களும் நீங்கும்.\nநெருஞ்சில் முள், எள் மலர், தேன், நெய் இவற்றை சம அளவு சேர்த்து மைய அரைத்துத் தலைக்குத் தேய்ப்பதால் வழுக்கைத் தலையிலும் முடி வளரும்.‘உணவே மருந்து… மருந்தே உணவு’ என ஒன்றை ஒன்று பிரிக்க இயலாத வகையில், நம் முன்னோர்கள் நம் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் வகுத்துச் சென்றுள்ளனர். அவ்வகையில் உணவும் மருந்துமாக நாம் எள்ளைக் கிடைக்கப் பெற்றிருக்கிறோம்\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய், புண்களை ஆற்றுவதிலும் உடலுக்கு உரம் தருவதிலும் சிறப்பானது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. நல்லெண்ணெய் அத்தனை சீக்கிரத்தில் கெடாது.கபாலச் சூடு, காதுவலி, சொறி சிரங்கு, ஆறாத புண்கள் இவற்றை ஆற்றும் தன்மையுடையது நல்லெண்ணெய்.\nஇன்றைக்கு அவசர உலகில், அந்நிய மோகத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் அறவே போய்விட்டது. இதனால் பலவித சரும நோய்களுக்கும், மன உளைச்சலுக்கும், மூட்டுவலித் தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இதற்கெல்லாம் ஒரு சிறப்பான தடுப்பு முறை மருத்துவமாக எண்ணெய் குளியல் இருக்கிறது. அதனால்தான் ‘வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் (எண்ணெய் வியாபாரி) கொடு’ என்று முன்னோர் சொல்லிச் சென்றனர்.\nசனிக்கிழமைதோறும் நல்லெண்ணெயை தலை முதல் பாதம் வரையில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து சீயக்காய் அல்லது வேறு ஏதேனும் மூலிகைக் கலவையைக் கொண்டு குளித்தால் சரும நோய்கள் அண்டாது.\nசுத்தமான ஆர்கானிக் தேங்காய் எண்ணெய்யை நித்தம் ஒரு மூடி வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நல்ல நினைவாற்றலை கொண்டு வர இயலும் என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் மூளைக்கு வலு சேர்க்கும் என்றும் சொல்லப் படுகிறது.\nஅதே போல விளக்கெண்ணையை ஒரு துணியில் முக்கி வயிற்றில் பட்டி போட்டு வந்தால், மலச்சிக்கல் போயி போய்விடுமாம். அனுபவத்திலும் கண் கண்ட வைத்தியம் இது.\nகடுகெண்ணையை முழங்கால் வலிக்கு தேய்த்து உப்பு ஒத்தடம் கொடுக்க வலி போயிந்தே.....ன்னு சந்தோஷப் படலாம்.\nயூகலிப்டஸ் எண்ணெய் நெஞ்சு சளி, இருமல், ஜலதோஷம், தலைவலிக்கு அருமருந்து. மரத்தின் இலைகளை காய வைத்து தலைகாணி போல் உரையில் அடைத்து , அதில் படுக்க ஆரம்பித்தால் மைகிரேன் மற்றும் மண்டையிடி இவையெல்லாம் பறந்தே போகும்.\nLabels: இதயம் + நல்லெண்ணெய்\nபயனுள்ள தகவல்... நன்றி... சித்தமருத்துவ குறிப்புகள் தொடரட்டும்...by pvarun111@gmail.com\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள்.\nமூன்றெழுத்தில் நம் வாழ்விருக்கும் ...\nஇரத்த ஓட்டத்திற்கும், அடைப்புகளுக்கும் சவால் விடு...\n1. நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால...\nமனமே நீ எங்கே இருக்கிறாய்\nஇமயமலை பாபாஜி குகைக்குச் செல்லும் வழியும் விதமும்....\nஇதயத்திற்கு நல்லெண்ணெய்......இரும்பு உடலுக்கு கருப...\nநிறைய கனவுகள் அர்த்தமற்றதாகவே இருந்து விடும். ஆனால் ஒரு சில கனவுகள் மட்டும் விழித்த பின்பும் மறந்து விடாமல், அந்தக் கனவு எனக்கு எதைய...\nமனமே நீ எங்கே இருக்கிறாய்\nமனதை பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக தெரிந்து கொள்ள ரமணரைப் பற்றிய ஒரு கட்டுரையை இன்று உங்களுக்கு பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். மதிப்பிற்குரிய...\nஆரோக்கியம் எவ்ளோ முக்கியமோ அதைப் போல கண்ணின் பாதுகாப்பும் ரொம்பவே முக்கியம்....குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்போதெல்லாம் கணினி, கை...\nஇமயமலை பாபாஜி குகைக்குச் செல்லும் வழியும் விதமும்...\nசித்தர்களின் வழிபாடு தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் நேரத்தில், ஆசான் அகஸ்தியரின் அருள் இல்லாது சித்தர் வழிபாடு செய்வது என்பது இயல...\nநமது இல்லத்தில் நல்ல எண்ண அலைகள் சூழவும், மன அமைதி பெறவும் ஒரே வழி அக்னிஹோத்ரம் செய்வது தான். அதை நாம் தினமும் வீட்டிலேயே செய்யலாம். அக்ன...\nஇதயத்திற்கு நல்லெண்ணெய்......இரும்பு உடலுக்கு கருப்பு எள் ..\n\"புத்திநயனக் குளிர்ச்சி பூரிப்பு மெய்ப்புகைஞ் சத்துவங் கந்தித் தனியிளமை - மெத்தஉண்டாங் கண்ணோய் செவிநோய் கபாலவழல் காசநோய் புண...\nதினம் ஒரு பழம் உண்போம்...\nஇயற்கையோடு இணைந்தது தான் மனிதனின் ஆரோக்கியமான வாழ்வும். ஆமாங்க...இது எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தும், நாமெல்லாம் இப்போ மின்னுலகத்...\n1. நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால், முடிக் கொட்டுதல் உண்டாகும். 2. அடிக்கடி காபி, டீ0 போன்ற பானங்கள் பருகுவதாலும் அத...\nஇரத்த ஓட்டத்திற்கும், அடைப்புகளுக்கும் சவால் விடும் ஒரு அரிய மூலிகை பானம். நீங்களே வீட்டில் செய்து கொள்ளலாம். இதோ அந்த இருதய இரத்தக் கு...\n1 ) என்றும் 16 வயது வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\" 2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\"...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://test-2e.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-05-21T12:51:09Z", "digest": "sha1:7S3WO22TXOBOL6SSGUP46RYXB2SPTK6L", "length": 19009, "nlines": 271, "source_domain": "test-2e.blogspot.com", "title": "சங்கைமிகு யாசீன்மௌலானா (ரலி)அவர்களின் விசால்தினம் ~ www.emsabai.com", "raw_content": "\nசங்கைமிகு யாசீன்மௌலானா (ரலி)அவர்களின் விசால்தினம்\n2:48 AM கிளியனூர் இஸ்மத்\nதுபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை(29.10.2010) காலை 8.30 மணிக்கு புர்தா ஓதப்பட்டது அதன்பின் குத்புல் திலகம் சங்கைமிக்க யாசீன் மௌலானா (ரலி) அவர்களின் புனித விசால் தினத்தின் சிறப்புகளை கொண்டாடும் கந்தூரிவிழாவாக மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.\nஇவிவிழாவிற்கு கண்ணியமிக்க ஜாஹித்அலி மௌலானா முன்னிலை வகிக்க, திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.\nவிழாவின் துவக்கமாக கொடிக்கால்பாளையம் ஹாஜாஅலாவுதீன் கிராத் ஓதி விழாவை துவங்கிவைத்து, வஹ்தத்துல்வுஜீத் அறபு பாடலையும் பாடினார்.\nஅந்த அறபு ஞானப்பாடலின் தமிழாக்கத்தை ஆலியூர் அபுல்பசர் செய்தார்.\nவிழா நாயகரைப்பற்றிய புகழ்பாடல்களை மதுக்கூர் சிராஜிதீன் மற்றும் அதிரை அப்துல்ரஹ்மான் பாடினார்கள்.\nதலைமைஉரை நிகழ்த்திய சையது அலி மௌலானா அவர்கள��� தங்களது உரையில்\n\"தமிழகத்தில் எந்த ஊரிலும் இல்லாத உரூஸ் கந்தூரிழா திருமுல்லைவாசலில் ஆண்டுதோரும் நடைப்பெறுகிறது.\nகளியாட்டங்கள், கச்சேரிகள் என்று எதுவுமில்லாமல் ஆயிரக்கணக்கான முரீதீன்கள் ஒன்றுகூடி மௌலுதும், இராத்திபத்துல் காதிரிய்யாவும் ஒதி ஜியாரத்து மட்டுமே நடைபெறுவது மற்ற ஊர்களுக்கு முன்மாதிரியாக திருமுல்லைவாசல் தந்தை நாயகத்தின் கந்தூரிவிழா திகழ்கிறது\" என்றும் அவர்களின் தமிழ் இஸ்லாமிய உலகிற்கு அவர்கள் செய்த சாதனைகளையும் எடுத்தியம்பினார்கள்.\nஅவர்களை தொடர்ந்து மன்னார்குடி M.முஹம்மது மக்கூம் தன்னுடைய உரையில் சங்கைமிகு வாப்பாநாயகத்தின் இந்தியவிஜயத்தில் அவர்களுடன் பல ஊர்களுக்கும் சென்று வந்த அனுபவங்களையும் அவர்களிடமிருந்து பெற்ற ஞான அறிவுகளையும் பகிர்ந்துக் கொண்டார்.\nதிண்டுக்கல் A.அப்பாஸ் சாஜகான் விழாநாயகரின் வாழ்க்கை சரித்திரத்தை நினைவூட்டி உரையாடினார்.\nமுதுகுளத்தூர் A.அஹமது இம்தாதுல்லாஹ் விழாநாயகரின் சிறப்புகளை பேசினார்.\nகீழக்கரை K.A.காதர்சாஹிப் தமிழகத்தில் நடந்துவரும் குழப்பங்களையும் போலி தவ்ஹீத்வாதிகளையும் தோலுறித்து பேசினார்.\nகிளியனூர் இஸ்மத் தனது அனுபவத்தையும் மஹான்களின் மகத்துவத்தையும் உரையாற்றினார்.\nமதுக்கூர் M.ராஜாமுஹம்மது முதல்முறையாக மேடையேறினார் குருநாதரின் மேல் வைக்கும் நம்பிக்கையைப் பற்றி பேசினார்.\nமதுக்கூர் A.N.M.முஹம்மது யூசுப் பெருமானார் (ஸல் அலை) அவர்களின் வழித்தோன்றல்களின் வாழ்க்கைமுறையையும் அதை எப்படி நாம் பேணவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.\nஇறுதியாக சபையின் நிர்வாகத்தலைவர் A.P.சஹாபுதீன் தந்தைநாயகத்தின் ஞானவெளிப்பாடுகளையும் அவர்களின் சிறப்புகளையும் கோடிட்டு காட்டினார்.\nஇந்நிகழ்ச்சிக்கு அனைத்து முரீதுகளும் அபுதாபி, சார்ஜா, ராசல்கைமா, புஜேரா மற்றும் துபாய் பல இடங்களிலிருந்தும் வந்து கலந்து சிறப்பித்தார்கள் விழா ஹால் நிரம்பி பலர் ரூம்களில் அமர்ந்திருந்தனர்.\nஇறுதியாக சலவாத்துடன் 11.30 மணிக்கு விழா நிறைவுபெற்றது அனைவருக்கும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது.\nPosted in: கந்தூரிவிழா, திருமுல்லைவாசல், நிகழ்ச்சி\nசித்த வைத்தியம் கேள்வி - பதில்\nஎன் மகனுக்கு ஏழு வயதாகிறது. படிப்பதிலும், வாசிப்பதிலும், எழுதுவதிலும் போதிய வேகம் இல்லை. டி.வி. கார்ட்டூன் பார்க்க அதிக ஆர்வம் காட்டுகிறான்....\nஅண்ணல் நபிகளின் அழகிய பொன்மொழிகள்\nஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் மீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி\nஉங்கள் பதில்களை கேள்வி எண்ணுடன் மற்றும் பதில் A, B, C இதில் நீங்கள் தேர்வு செய்யும் ஒரு ஆங்கில எழுத்தை மட்டும் எழுதி இமெயிலில...\nஎந்த நேரத்திலும் மனம் சந்தோஷமாகத்தான் இருக்கவேண்டும். சந்தோசமாக இருந்தால்தான் அவனுடைய வாழ்வும் சந்தோசமாகும். ஒரு சிறிய விஷயத்திற்குக் கடைசிவ...\nஇலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாதுவிழா நிகழ்வில் மர்ஹஶ்ம் மௌலவி இப்ராஹிம் ரப்பானி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு\nமறைஞானம் போதிக்கும் மஹான் மனிதக்கடவுளா...\n(ஆகஸ்ட் 9ம்தேதி ஷெய்குனா இமாம் அஸ்ஸய்யிது கலீல்அவுன் மௌலானா அவர்கள் 12வது விஜயமாக துபாய் வந்தார்கள். அவர்களின் வருகையையொட்டி தினமும் மஃஹ்ரிப...\nசுயதரிசனம் நீச்சல் ஒரு பயிற்சி நீந்துவதால் உடல் வழுவாகும் ஆனால் ஞானத்தில் மூழ்கினால் உள்ளம் தெளிவாகும் மனிதர்கள் நீந்தவேண்டும் தன்னை அறிவதற்...\nபூமான் நபி(ஸல் அலை) அவர்கள் பிறந்த புனித ரபீவுல் அவ்வல்\n(நபியே) உங்கள் நினைவை (புகழை) உங்களுக்காக உயர்த்தினோம்; என அல்லாஹ் தன் அருள்மறையில் அருளினான். இங்கு \"\"உங்கள் புகழை உயர்த்தினோம்...\nஏழு வானங்கள் என்பது தவ்ஹீதின் ஏழு படிகளாகும். மனிதன் தான் \"அர்வாஹ்\" உடைய ஆலத்தில் சஞ்சரிப்பதற்கு முன்னால் அவன் ஹக்குடைய நிலையில் ...\nஇறைவா என் 'இபாதத்' இலைகள் சருகாகி வீழ்ந்தாலும் கிடப்பதென்னவோ உன் ஏகத்துவ விருட்சத்தின் காலடியில்தான் இறைவா உன்னோடு அரபு மொழியில் பேச...\n\"மீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி\" (3)\n\"யா நபி சலாம் அலைக்கும்\" - பாடல் (1)\n13ம் ஆண்டு வருகை (2)\n14ம் ஆண்டு வருகை (2)\nஅரபு-தமிழ் அகராதி வெளியீடு (3)\nஅவுனியா கண்காட்சி 2010 (1)\nகண் சிகிச்சை முகாம் (1)\nகலீபா A.N.M.லியாகத்அலி அட்வகேட் (4)\nசுப்ஹான மௌலிது ஆடியோ (1)\nபிறை மேடை இதழ் (1)\nமத ஒப்பியல் அறிஞர் (1)\nமுஹிய்யுத்தீன் அப்துல்காதிரி ஜீலானி (2)\nமௌலானா ரூமி (ரஹ்) (1)\nசங்கைமிகு யாசீன்மௌலானா (ரலி)அவர்களின் விசால்தினம்\nசிறப்பாக நடைப்பெற்ற புனித கந்தூரிவிழா\nசித்த வைத்தியம் கேள்வி - பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gurugulam.com/2015/11/blog-post_27.html", "date_download": "2018-05-21T12:49:56Z", "digest": "sha1:YWHLIR6IBARBWQRTWCQXXWV3HUM4TLUC", "length": 20492, "nlines": 281, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: இனி எங்கே காணமுடியும் ?", "raw_content": "\nஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.\nபோகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.\nஅந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்\nஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்\nசெல்வது தான் சரியாக இருக்கும்\nகாரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்\nஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.\nவந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு \"என்ன காமராஜ்\"\n\"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..\nஎன்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர்.\nஇருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.\nஇல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.\nஅதான் உன்னையும் கூப்பிட்டுப் போக\nகிளம்பு போகலாம்\" என்று அழைத்தார், காமராஜர்,\nநீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் \"\nவிழாவுக்கு, அரை மணிக்கு மேல்\n\"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...\nகட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.\nஉடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.\nவிழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்\nஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் வாட்டியது.\nஅதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.\n\"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக\nகாரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.\nஅவனைப் போல தியாகிகள் எல்லாம்\nஇத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன\nஅவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம்\nஉடனே காமராஜர், \"ரொம்ப நல்ல யோசனை.\nபொண்டாட்டியை வேலை செய்ய விட\nஅதனால நீங்களா ஜீவா மனைவியிடம்\nஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க.\nஎன்று சொல்லி அனுப்பி வைத்தார்.\nதனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\ndownload மு. வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் நாடக இலக்கியம் என்ற பிாிவில் எடுக்கப்பட்ட சில வினா விடைகள். இது முதுகலை...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muththumani.com/2017/05/womenabust.html", "date_download": "2018-05-21T12:48:38Z", "digest": "sha1:7UWNXIDPLEPR66U2E54KREQLN4STAQ4M", "length": 25331, "nlines": 320, "source_domain": "www.muththumani.com", "title": "மனைவியை கற்பழிக்கலாம்.. அடிக்கலாம்! மோசமான சட்டங்கள் இருப்பது தெரியுமா? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » ஏன் தெரியுமா » மனை���ியை கற்பழிக்கலாம்.. அடிக்கலாம் » மனைவியை கற்பழிக்கலாம்.. அடிக்கலாம் மோசமான சட்டங்கள் இருப்பது தெரியுமா\n மோசமான சட்டங்கள் இருப்பது தெரியுமா\nசர்வதேச அளவில் ஆண் பெண் சமம், இருபாலினரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா சபை முதல் உலக தலைவர்கள் வரை கூறி வந்தாலும், பெண்களுக்கு எதிரான சட்டங்கள் தற்போதைய காலத்திலும் நடைமுறையில் இருப்பது வேதனை அளிக்கும் விடயமாகும்.\nசுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமைகளை ஏற்படுத்த வேண்டும், பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை நீக்க வேண்டும் என 189 நாடுகள் ஒன்றாக ஒப்புதல் அளித்தனர்.\nஇந்த திட்டத்திற்கு Beijing Platform for Action என பெயரும் சூட்டப்பட்டது. ஆனால், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் ஆன நிலையிலும் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் இன்றளவும் பல நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது.\nமனைவியை கணவன் சட்டப்பூர்வமாக அடிக்கலாம்\nபாகிஸ்தான் நாட்டில் கணவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்படாத மனைவியை அடிப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டபூர்வமாக ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா இன்றும் நிலுவையில் உள்ளது.\nகணவனின் உத்தரவுக்கு கீழ் படியாமல் இருப்பது, கணவனின் விருப்பத்தின் அடிப்படையில் உடை அணியாமல் இருப்பது, மாதவிடாய் நாட்களில் உடலுறவுக்கு மறுப்பது அல்லது மாதவிடாய் நாட்களுக்கு பிறகு குளிக்காமல் இருப்பது போன்ற காரணங்களுகாக மனைவியை சட்டப்பூர்வமாக அடிப்பதற்கு அந்த மசோதா அனுமதி அளிக்கிறது.\nநைஜீரியா நாட்டில் தவறு செய்த மனைவியை கணவன் சட்டப்பூர்வமாக அடிக்கலாம். ஆனால், காயம் ஏற்படும் விதத்தில் அடிக்க கூடாது. இச்செயலை செய்யும் கணவனுக்கு அந்நாட்டில் எவ்வித தண்டனையும் கிடையாது.\nமனைவியை கணவன் சட்டப்பூர்வமாக கற்பழிக்கலாம்\nசில நாடுகளில் உடலுறவுக்கு விருப்பம் இல்லாத மனைவியை கணவன் கற்பழிப்பதில் குற்றம் இல்லை. உதாரணத்திற்கு, இந்தியாவில் 2013-ம் ஆண்டு சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில், மனைவிக்கு 15 வயதிற்கு மேல் இருந்தால் அவர் விருப்பம் இல்லாமல் கற்பழிக்கலாம்.\nஇதேபோல், பஹாமாவில் 14 வயதிற்கு மேல் உள்ள மனைவி மற்றும் சிங்கப்பூரில் 13 வயதிற்கு மேல் உள்ள மனைவியை விருப்பம் ���ல்லாமல் கூட கற்பழிக்கலாம் என சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.\nபெண்ணை கடத்தி திருமணம் செய்யலாம்\nலெபனான் நாட்டில் ஒரு ஆண் ஒரு பெண்ணை கடத்தி கற்பழித்த பின்னர் அவரையே திருமணம் செய்துக்கொண்டால் அந்த ஆண் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது. மால்டா நாட்டிலும் ஒரு பெண்ணை கடத்தி, கற்பழித்த பின்னர் அவரையே திருமணம் செய்துக்கொண்டால் அந்த ஆணுக்கு மிகவும் குறைவான தண்டனையே வழங்கப்படும்.\nமனைவியை கொலை செய்தாலும் கணவனுக்கு தண்டனை குறைவு\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எகிப்தில் துரோகம் செய்த மனைவியை கணவன் கொலை செய்யலாம். இதற்கு கணவனுக்கு குறைவான தண்டனை மட்டுமே கிடைக்கும்.\nஇதேபோல், சிரியா நாட்டிலும் துரோகம் செய்த மனைவி, தாயார், சகோதரர், சகோதரியை கொலை செய்யும் நபருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனையாக விதிக்கப்படும்.\nகணவனின் அனுமதி இல்லாமல் மனைவி வெளியே செல்ல முடியாது\nஆப்கானிஸ்தான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி வெளியே செல்லக் கூடாது என்பது சட்டமாகும். அதாவது, ஒரு பெண் திருமணம் செய்து கணவனின் வீட்டிற்கு சென்ற பிறகு அவரது அனுமதி பெற்றுக்கொண்டு தான் வெளியே செல்ல வேண்டும்.\nமனைவி எங்கு வேலை செய்ய வேண்டும் என கணவன் தான் தீர்மானிப்பார்\nகமெரூன் மற்றும் கினியா ஆகிய நாடுகளில் ஒருவரின் மனைவி எங்கு, எந்த நிறுவனத்தில், எந்த பணியை செய்ய வேண்டும் என்பதை அவரது கணவன் மட்டுமே தீர்மானிப்பார்.\nமனைவி விவாவகரத்து பெற முடியாது\nஇஸ்ரேல் நாட்டில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டாலும் கூட மனைவி விவாகரத்து கோர முடியாது, எந்த பிரச்சனை என்றாலும் கணவன் விவாகரத்து கோரினால் மட்டுமே இருவரையும் நீதிமன்றம் பிரித்து விடுதலை செய்யும்.\nபெண்கள் வாகனங்களை இயக்க முடியாது\nசவுதி அரேபியா நாட்டில் பெண்கள் அனைவரும் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு பிரபலமான சட்டமாகும். இதுமட்டுமில்லாமல், பெண்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஓட்டுனர் உரிமம் கூட வழங்கப்பட மாட்டாது.\nஆண்களுக்கு நிகராக பெண்கள் சொத்துரிமையை பெற முடியாது\nதுனிசியா நாட்டில் பெற்றோர்களின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இரண்டு மடங்கு சொத்தும், பெண்களுக்கு அதில் பாதியளவு சொத்து மட்டுமே இன்றளவும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.omnibusonline.in/2012/11/blog-post_27.html", "date_download": "2018-05-21T13:13:32Z", "digest": "sha1:V6XREW2PC2BORBYARR75LYGQERZWGMWM", "length": 29439, "nlines": 219, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: வேலைக்காரி - அறிஞர் அண்ணா", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரி���ா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nவேலைக்காரி - அறிஞர் அண்ணா\nஒருமுறை அறிஞர் அண்ணாவை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றுமாறு கல்லூரி ஒன்றிலிருந்து அழைத்திருந்தார்கள். அழைத்தவர் அந்த கல்லூரி நிர்வாகத்தின் தலைவர். அந்தத் தலைவர் அறிந்திராத விஷயம் என்னவென்றால், அவர் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க யாரிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தாரோ அந்தக் குழுவினர் அரசியல் அல்லது பிற காரணங்களுக்காய் அறிஞர் அண்ணாவின்பால் அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவர்கள். அவர்களின் பின்னால் அந்தக் கல்லூரியில் பெரிய கூட்டமே இருந்தது.\nஅண்ணா பெரும்பாலும் எழுதி வைத்துக் கொண்டெல்லாம் பேசமாட்டாராம். மேடையேறி மைக்கைப் பிடித்தாரென்றால் மடைதிறந்த வெள்ளமெனத் தன்னால் வருமாம் பேச்சு.\nஅப்படிப்பட்ட அண்ணாவை அவமானம் செய்யவேண்டும் என்ற நோக்கில் அண்ணா பேசுவதற்கு மேடையேறியதும் அவரிடம் அழைத்த மக்கள் அவருக்குத் தந்த தலைப்பு, “செருப்பு”.\n”நீ என்னதான் பேசுற பாப்போம்”, என்ற பார்வையோடு திரண்டிருந்த கூட்டத்திற்கு எதிரே ”செருப்பு” என்னும் தலைப்பில் பேசத்துவங்கிய அண்ணா பேசி முடித்தபோது மூன்று மணிநேரங்கள் முடிந்து போயிருந்ததாம். யாரெல்லாம் அண்ணாவை அவமானம் செய்ய நினைத்தார்களோ அவர்களெல்லாம் மந்திரம் போட்டுக் கட்டிப் போட்டாற்போல் அவர் பேச்சில் கட்டுண்டு கிடக்க மூன்று மணிநேரம் முடிந்ததும் அவர் போட்ட ஒற்றைச் சொடுக்கில்தான் நிகழ்காலத்திற்குத் திரும்பினார்களாம்.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்தாபகர் (அல்லது ஸ்தாபகர்களுள் ஒருவர்), கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று காலங்காலமாக “திராவிட” என்ற வார்த்தையைக் கொண்ட எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் “தலைவர்” என்பவையெல்லாவற்றுக்கும் முன்னால் அறிஞர் அண்ணாவின் ஒரு பெரிய அடையாளம் அவர் ஒரு தலைசிறந்த எழுத்தாளர், பேச்சாளர் என்பதுவே. சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்னும் பெரிய அங்கீகாரத்தை மக்களிடையே கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை வென்று ஆட்சிமேடையைப் பிடிக்க திமுக’விற்கு உதவியது அண்ணா, கருணாநிதி போன்றவர்களின் பேச்சு, எழுத்து வன்மையேயன்றி வேறில்லை.\nஅறிஞர் அண்ணாவின் எழுத்துகள் எதனையும் இதற்குமுன் நான் வாசித்ததில்லை. சமீபத்தில் ஒரு பழைய பேப்பர் கடையில் வழக்கம் போல புத்தகங்களுக்காய்ப் போட்டுக் கொண்டிருந்த சொளையத்தில் சிக்கியதே இந்த “வேலைக்காரி” புத்தகம். அண்ணாவின் ஓர் இரவு மற்றும் வேலைக்காரி இரண்டு புத்தகங்களும் இன்றளவும் பேசப்படும் மிகப்பிரபலமானவை என்பது அனைவரும் அறிந்த சேதி.\n1947’ல் எழுதப்பட்ட, ஒரு நாடக வடிவில் கதாபாத்திரங்கள், காட்சி அமைப்புகள், வசனங்கள் என்று விவரிக்கும் ஒரு கதை. அந்தக் காலகட்டத்���ிற்கு ஏற்றாற்போல் முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு ப்ளாட்.\nபணக்கார முதலாளி. கடனுக்குப் பணம் தந்து ஊரைச் சுரண்டுபவர். அவர் வீட்டு வேலைக்காரி அமிர்தம். அவரிடம் பணம் வாங்கித் திருப்ப முடியாமல் தற்கொலை செய்து செத்துப் போனவரின் மகனான கதாநாயகன் ஆனந்தன் (எ) பரமானந்தன். அவன் அந்த பணக்கார முதலாளியைப் பழிவாங்கச் செய்யும் தந்திரோபாயங்கள். அதற்கு உதவி பண்ணும் மணி என்னும் சேட்டைக்கார நண்பன். அந்த வேலைக்காரி அமிர்தத்தைக் காதலிக்கும் பணக்கார முதலாளியின் மகன் மூர்த்தி. இரண்டு ரவுண்டு மாறுவேட நாடகங்கள் நடத்தி முதலாளிக்கு ஆனந்தன் கொடுக்கும் குடைச்சல்கள். பணக்கார முதலாளி க்ளைமாக்ஸில் திருந்திவிடுவதாக நிறையும் கதை.\nஒருபக்கம் பணம் படைத்தவர்களின் அதிகார ஆணவச் செயல்பாடுகள், மறுபுறம் ஜாதிரீதியான உயர்வு/தாழ்வு சார்ந்த செயற்பாடுகள். இரண்டையும் பிடிபிடியெனப் பிடிக்கிறார் அறிஞர் அண்ணா. சேட்டைக்கார மணி வழியே ஆத்திகர்களின் இடுப்பிலும் இடிக்கிறார்.\nபஞ்சவர்ணக் கிளியைப் பிடித்துக் கொஞ்சி விளையாடலாம் என்று எண்ணிப் பனைமரம் ஏறும்போது பறந்தோடிவிட்டது, ஜாதிபேதமென்கிற கூண்டுக்கு; தரித்திரக் கம்பிகள் வேறு; என்ன உலகம் இது\nஇப்படி அங்கங்கே வளையவரும் அடுக்குத்தொடர் வசனங்கள்.\nகாளியைப் பார்த்துக் கோபத்தில் கதாநாயகன் கொக்கரிக்கின்றான்\n பாதகன் அளித்த பலவகையான பழங்கள் அக்கிரமக்காரன் அளித்த பரிசு, வகைவகையான படைப்பு, வஞ்சகன் கொடுத்த நெருப்பு, என்னைப் போன்ற ஏழைகள் உன் பக்கத்தில் வருவதைத் தடுக்கும் பரம சத்ருக்கள். இதோ பார் அக்கிரமக்காரன் அளித்த பரிசு, வகைவகையான படைப்பு, வஞ்சகன் கொடுத்த நெருப்பு, என்னைப் போன்ற ஏழைகள் உன் பக்கத்தில் வருவதைத் தடுக்கும் பரம சத்ருக்கள். இதோ பார் ஏழை அழுத கண்ணீர் நீயா இப்படிப் பேசுகிறாய் என்றா கேட்கிறாய் நீ கேள், தைரியமிருந்தால் இருதய சுத்தியுடன் பதில் கூறுகிறேன் கேள்.......\nஇப்படி உணர்ச்சிக் கொந்தளிக்கும் வசனங்கள். அந்தக் காலகட்டத்தில் நாடகத்திற்காய் எழுதப்பட்ட இந்தக் கதையானது பின்னர் திரைப்படமானதில் வியப்பொன்றுமில்லை.\nமுதற்பாதி கொஞ்சம் ரொம்பவே நாடகத்தனமாகத்தான் இருக்கிறது (அட, நாடகம்தானே இது). இரண்டாம் பாதி ஆள்மாறாட்டம், கதாநாயகன் முதலாளியை வறுத்தெடுப்பது என்று சுவாரசியம் நிரம்பிச் செல்கிறது.\nமுதலாளியின் மகன் மூர்த்தியைக் கதாநாயகன் பரமானந்தன் வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறான்.\n(இருவரும் சண்டை போடுகின்றனர். மூர்த்தி பரமானந்தனை உருட்டிவிட்டுப் போய் விடுகிறான்)\nமணி (காமெடி நண்பன்): மீசையில் மண் ஒட்டவில்லையே\nஇப்படி அங்கங்கே தூவிவிட்ட அந்தக் காலகட்டத்துக் காமெடி வசனங்களும் உண்டு.\nகதை எப்படிப் பயணிக்கிறது என்பதை நாம் எளிதாக யூகிக்க முடிந்தாலும் அண்ணாவின் எழுத்துநடையில் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவே இருக்கிறது புத்தகம். இந்தக் காலகட்டத்திற்கு இந்தக் கதை கொஞ்சம் (நிறையவே) வேடிக்கையாகத் தோன்றினாலும் இந்தக் கதையானது தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தது எனலாம்.\n1947’ல் எழுதப்பட்ட இந்த நாடகத்தின்பால் பேரார்வம் கொண்ட ஜூபிடர் பிக்சர்ஸார் இந்த நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க விருப்பப்பட்டு அண்ணாவை அணுகினார்களாம். ஒன்றிரண்டு ரவுண்டுகள் விவாதத்திற்குப் பின்னர் திரைப்படத்திற்கு அண்ணாவே சிலப்பல மாற்றங்களை அங்கங்கே வைத்து திரைக்கதை எழுதித் தந்தார். சமுதாய ஏற்றத்தாழ்வு, சாதிமத பேதம் ஆகியவற்றுக்கு எதிராக சாட்டையடி தந்த இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி ஓடியிருக்கிறது.\nஇந்தத் திரைப்படத்தின் வெற்றியின் வாயிலாக, இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் தந்த ஆதரவின் வழியாக... சினிமாவைத் தங்கள் அரசியல் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும் என்றும் தங்கள் மதிப்பினை உயர்த்திக் கொள்ளும் உபகரணமாக சினிமாவைப் பயன்படுத்தமுடியும் என்றும் அண்ணாவும் அவரது தொண்டர்களும் முழுக்க நம்பினார்கள் என்று குறிப்பிடுகிறார் ராண்டார் கய்\nஅப்படி நம்பினது நம்பினபடிக்கு நடந்தது. அதன் பிறகு நடந்தவை கடந்தவை எல்லாவற்றையும்தான் இந்த உலகம் அறியுமே\nவேலைக்காரி - அறிஞர் அண்ணா\nநாடகம் / சீதை பதிப்பகம்\nதொண்ணூறு பக்கங்கள். விலை ரூ. 25/-\nஇணையம் மூலம் வாங்க: நூல் உலகம்\nLabels: அறிஞர் அண்ணா, கிரி ராமசுப்ரமணியன், நாடகம், வேலைக்காரி\nதிண்டுக்கல் தனபாலன் 27 November 2012 at 08:34\nசிறந்த நூல் அறிமுகத்திற்கு நன்றி...\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகு��்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபட்டினத்தார் - ஒரு பார்வை by பழ.கருப்பையா\nஎல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை\nவேலைக்காரி - அறிஞர் அண்ணா\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nவிட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்ம...\n108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிர...\nஇரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' - காணாமல் போகும் குழந்த...\nஆழ்வார்கள். ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\nஅவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - லதா ரஜினி\nஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்\nஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு\nகுமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்\nவேடந்தாங்கல் - ”இலக்கியவீதி” இனியவன்\nபறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி\nஇராமன் எத்தனை இராமனடி – அ.கா.பெருமாள்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.omnibusonline.in/2012/11/the-mist-stephen-king.html", "date_download": "2018-05-21T13:13:25Z", "digest": "sha1:SLRANR4RUGDYJXWS3D6Y5BXFAMQNVMZY", "length": 25753, "nlines": 211, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Mist - Stephen King", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nநாலு-அஞ்சு வாரமா ரொம்ப சீரியஸான புத்தகங்களைப் பத்தியே எழுதிட்டோமோன்னு யோச்சிகிட்டே இருந்தேன். இப்ப வரைக்கும் ஹாரர் நாவல் பத்தி ஆம்னிபஸ்ல யாரும் எழுதலை - எல்லா வகை(Genre) நாவல்கள் பத்தியும் ஒரு சின்ன முன்னுரையாவது ஆம்னிபஸ் இருக்கவேண்டும்.\nஅந்த வகையில், இன்றைக்கு ஸ்டீபன் கிங் எழுதிய “தி மிஸ்ட்”(The Mist- பனிமூட்டம்). ஸ்டீபன் கிங் பத்தி ந���ன் தெரிஞ்சுகிட்டது சுஜாதாவின் “கணையாழி கடைசி பக்கங்கள்” புத்தகத்தில்தான். அதில் கிங் எழுதிய ரெண்டு மூணு நாவல்களை சுஜாதா பாராட்டி எழுதி இருந்தாரு. அதைத் தொடர்ந்து கிங்கின் ரெண்டு நாவல்கள் ரெண்டு வருடங்கள் முன்னாடி படிச்சேன். ஆனா அது ஏனோ மனசில் நிற்கவே இல்லை. அதில் ஒரு நாவலில் தனது கொடுமையான கணவனிடமிருந்து தப்பிச் செல்லும் ஒரு பெண், அவளை எப்படியாவது மீண்டும் கண்டுபிடித்து அடிமைப்படுத்த வேண்டும் என்றும் அலையும் கணவன், இதில் அங்கங்கே கொஞ்சம் சூப்பர்-நாச்சுரல் (Super-natural) மற்றும் ஹாரரை கலந்து தூவி இருப்பார். இன்னொரு நாவலில் ஒரு விபத்தில் பாராப்லஜிக்( Paraplegic) ஆன ஒருவர் திடீரென ஓவியம் வரைகிறார். வருங்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பதை பற்றியும் கனவுகள் வருகிறது, அவை உண்மையாகவே நடக்கிறது.\nஹாரர் நாவல்களில் பொதுவாக மனிதன் சிந்திக்க முடியாத, அவனால் கட்டுக்குள் கொண்டு வரமுடியாத விலங்கோ, இல்லை நிகழ்ச்சியோ இருக்கும். அவை மனித சமூகத்தையோ இல்லை குறிப்பிட்ட மனிதர்களையோ பாதிக்கும். முன்னர் குறிப்பிட்ட நாவலில் ஒற்றை கொம்பு குதிரை ஒன்று ஒரு பெண்ணுக்கு உதவி செய்யும். இது போல சொல்லிகிட்டே போகலாம்.\nஇந்த நாவலில் கதையின் தலைப்பே, நாவலை கிட்டத்தட்ட விவரித்து விடுகிறது. இந்த நாவலை படித்த விட்டு இணையத்தில் கொஞ்சம் நேரம் மேயும்போது, கிங் இந்த நாவல் உருவாகுவதற்கான எண்ணம் பற்றி படிச்சேன்.\n“ஒரு சமயம் ஒரு மிக பெரிய சூறைக்காற்று, நான் குடியிருந்த வீட்டைத் தாக்கியது. அடுத்த நாள் காலை, பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்கள் வாங்கி , பணம் கொடுப்பதற்காக வரிசையில் காத்துக்கொண்டு இருக்கும்போது, இந்த நாவல் எழுதுதற்கான எண்ணம் ஏற்பட்டது” – ஸ்டீபன் கிங்.\nஅமெரிக்காவின் நியூ இங்கிலாந்த் பகுதியில் ஜூலையில் கடுமையான வெப்பக் காற்று. பின் வந்த இரவில் கடுமையான மழையும் சூறாவளியும் தாக்குகின்றன. டேவிட்டின் வீடு மரம் விழுந்ததால் பாதிக்கப்படுகிறது. அவரின் வீட்டின் பக்கத்தில் உள்ள ஏரியின் மேல் சின்ன பனிமூட்டம் காணப்படுகிறது.\nஇந்த மாதிரி நாவல்களில், அரசாங்கமும், அதன் திட்டங்களும், மக்களுக்கு எதிராக காண்பிக்கபட்டு இருக்கும். இதில் ஆரோ ஹெட் (Arrow Head) என்னும் ரகசிய திட்டம், இந்த ஏரியின் அருகில் நடக்கிறது. பத்து ஆண்டு���ளாக நடக்கும் இந்த திட்டம் பற்றி மக்களுக்கு எதுவும் தெரிவிக்கப்]படுவதில்லை.\nடேவிட், அவரது மகன்-பில்லி(Billy), மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் நோர்டன்(Norton), ஆகியோர் ஊருக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு செல்கின்றார். சிறிது நேரத்தில், இந்த பனிமூட்டம் இவர்களை தொடர்ந்து, இந்த அங்காடியை சூழ்கிறது, வெளியே செல்லும் மக்கள் ,பனிமூட்டத்தில் காணமல் போகின்றனர்., அவர்களது ஆடைகள் மட்டும் காற்றில் பறக்கிறது. இரத்தம் சொட்டு சொட்டாக தரையில் விழுகிறது.\nPterosaur போன்ற உயிர்கள், இரவில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு மக்களைக் கொன்று அவர்களது இரத்தத்தை உண்கின்றன. பனிமூட்டத்தில் இருந்து பெரிய சாட்டை, வெளியே செல்லும் மக்களை இரண்டாக பிளக்கிறது.\nஆரோ ஹெட் ப்ராஜெக்ட் பணியாற்றும் இரண்டு இராணுவ வீரர்கள், இந்த அங்காடியில், பனிமூட்டத்தின் போது மாட்டிக் கொள்கின்றனர். அவர்களும் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை ஆரோ ஹெட் ப்ராஜெக்ட்டில் இருந்து மர்மமான முறையில் வெளியேறிய அல்லது, அந்த ஆராய்ச்சி தவறான முறையில் கையாளப்பட்டதால், இந்த பனிமூட்ட விலங்கு தோன்றி இருக்காலாம், என்று கருத்து பரவல் ஆகிறது.\nமக்களுக்கு மிக அதிக துன்பம் வரும்போது மதவாதிகளும், அவர்கள் கையாட்களும் மக்களை பொய்யாக காக்க வருவது உண்டு. இதிலும், கார்மொடி(Mrs.Carmody) என்னும் வயதான பெண், கடையில் உள்ள மக்களை, பயமுறுத்தி தன் பக்கம் இழுக்கிறார். கடவுள் பேரை சொல்லிக்கொண்டு, அதன் மூலம் மக்களை ஏமாற்றுகிறார்.\nகடைசியாக டேவிட் மற்றும் சில நபர்கள், டேவிட் காரில் ஏறி தப்பிக்கின்றனர், முதலில் டேவிட்டின் இல்லத்துக்கு செல்ல முடிவு செய்கின்றனர், ஆனால், போகும் வழி முழுவதும் பனிமூட்டத்தில் இருந்த விலங்கு, இயற்கையையும், மக்களையும் கொன்று குவித்திருப்பதைப் பார்த்துக் கொண்டே செல்கின்றனர். அவர்கள் காரில் இருக்கும் ரேடியோவும் எந்த அறிவிப்பையும் வெளியிடாததால், இது மிக பெரிய பாதிப்பு என்பதை உணர்கின்றனர். அதே சமயம்,ஹர்ட்போர்ட் என்ற ஒரே ஒரு செய்தி துணுக்கு மட்டும் ரேடியோவில் இறுதி வருவதுடன், நாவல் நிறைவுறுகிறது.\nநான் சயின்ஸ் படிச்சதாலோ என்னவோ, இல்லை இந்த மாதிரி எல்லாம் நடக்குமா என்ற அறிவு யோசிக்கறது, இந்த கதை படிக்கும்போது திக் திக் என்ற உணர்வு இல்லை. இந்த கதையை “தி மிஸ்ட்” என்ற பெயரில் திரைப்படம் ஆகவும் வெளிவந்து இருக்கிறது. காட்சிகள் வித்தியாசமா, கொஞ்சம் அதிர்ச்சியும் ,திகில் ஊட்டும் படியாக இருந்தால் படம் இருந்தால், பிடிக்கலாம். மற்றபடி இந்த புத்தகம் நல்ல டைம் பாஸ்.\nதிண்டுக்கல் தனபாலன் 24 November 2012 at 13:50\nசுவாரஸ்யமாக உள்ளது... நூல் அறிமுகத்திற்கு நன்றி...\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபட்டினத்தார் - ஒரு பார்வை by பழ.கருப்பையா\nஎல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை\nவேலைக்காரி - அறிஞர் அண்ணா\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nவிட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்ம...\n108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிர...\nஇரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' - காணாமல் போகும் குழந்த...\nஆழ்வார்கள். ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\nஅவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - லதா ரஜினி\nஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்\nஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு\nகுமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்\nவேடந்தாங்கல் - ”இலக்கியவீதி” இனியவன்\nபறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி\nஇராமன் எத்தனை இராமனடி – அ.கா.பெருமாள்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1840%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-21T13:09:07Z", "digest": "sha1:R273S7EZB3C3H6YLUS3UOGJATOOAKCVR", "length": 9286, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "1840கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் ���தவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 18வது நூற்றாண்டு - 19வது நூற்றாண்டு - 20வது நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1810கள் 1820கள் 1830கள் - 1840கள் - 1850கள் 1860கள் 1870கள்\n1840கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1840ஆம் ஆண்டு துவங்கி 1849-இல் முடிவடைந்தது.\nமுதற்தடவையாக சத்திர சிகிச்சைகளில் பொது அனெஸ்தேசியா (general anesthesia) பாவிக்கப்பட்டது.\nமுதலாவது தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் மே 24, 1844 இல் பால்ட்டிமோரில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு அனுப்பப்பட்டது.\nஅடொல்ஃப் சாக்ஸ் சாக்சபோனுக்கான காப்புரிமம் மே 17, 1846 இல் பெற்றார்.\nஆகஸ்ட் 29, 1842 இல், முதலாவது ஓப்பியம் போர் முடிவுக்கு வந்தது.\nமெக்சிக்கோ-அமெரிக்கப் போர் (1846 - 1848)\nகார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை பெப்ரவரி 21, 1848 இல் வெளியிட்டார்.\nதபால்தலை அறிமுகமானது. பென்னி பிளாக் என்ற முதலாவது தபால் தலையை ஐக்கிய இராச்சியம் மே 1, 1840 இல் வெளியிட்டது.\nஇலங்கை வங்கி அமைக்கப்பட்டது (செப்டம்பர் 24, 1840)\nயாழ்ப்பாணத்துக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையில் தபால் சேவை ஆரம்பமாகியது (ஏப்ரல் 1841)\nயாழ்ப்பாணம், மானிப்பாயில் தமிழ் அகராதி வெளியிடப்பட்டது (ஏப்ரல் 1841)\nமன்னாரில் காலரா நோயினால் 500 பேர் வரையில் இறந்தனர் (1842)\nஇலங்கையில் அடிமைத் தொழில் முற்றாகத் தடை செய்யப்பட்டது (டிசம்பர் 20, 1844)\nபகதூர் ஷா சஃபார் (1837-1858)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarl.com/forum3/topic/208418-100-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-21T13:05:14Z", "digest": "sha1:GRQ75LNQNS5ZCO7G62TCP4PJ5F4E77UZ", "length": 10291, "nlines": 132, "source_domain": "www.yarl.com", "title": "100-வது போட்டியில் சதம் அடித்த தவான்: இதே போன்று சாதித்த மற்ற வீரர்கள் யார்?- சில சுவாரஸ்ய தகவல்கள் - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\n100-வது போட்டியில் சதம் அடித்த தவான்: இதே போன்று சாதித்த மற்ற வீரர்கள் யார்- சில சுவாரஸ்ய தகவல்கள்\n100-வது போட்டியில் சதம் அடித்த தவான்: இதே போன்று சாதித்த மற்ற வீரர்கள் யார்- சில சுவாரஸ்ய தகவல்கள்\nBy நவீனன், February 12 in விளையாட்டுத் திடல்\n100-வது போட்டியில் சதம் அடித்த தவான்: இதே போன்று சாதித்த மற்ற வீரர்கள் யார்- சில சுவாரஸ்ய தகவல்கள்\nஇந்திய வீரர் ஷிகர் தவான்: (கோப்புப்படம்)\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் அடித்ததன் மூலம் தனது 100-வது போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். சர்வதேச அளவில் 9-வது வீரராகவும் பட்டியலில் அவர் இடம் பெற்றார்.\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டி இந்திய வீரர் ஷிகார் தவானுக்கு 100-வது ஒருநாள் போட்டியாகும். இந்த போட்டியில் அபாரமாக ஆடிய தவான் 109 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.\nஇதன் மூலம் 100-வது போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை தவான் பெற்றார். இதற்கு முன் 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சவுரவ் கங்குலி தனது 100-வது போட்டியில் 97 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதை தவான் முறியடித்துள்ளார். அது மட்டுமல்லாமல், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஷிகார் தவான் அடிக்கும் 3-வது சதமாகும்.\nஅதுமட்டுமல்லாமல் கடந்த 17 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் தொடக்க வீரராக களம் இறங்கி சதம் அடித்த முதல் இந்தியர் தவான் ஆவார். இதற்கு முன் கடந்த 2001-ம் ஆண்டில் கங்குலி மற்றும்சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்துள்ளனர்.\n100 போட்டிகளில் விளையாடியுள்ள தவான் இதுவரை 13 சதங்களுடன் 4,309 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் சராசரி 46.33 ஆகும். 100-வது போட்டி வரை அதிக சதம் அடித்தவர்களில் ஹசிம் அம்லா 16 சதங்களுடனும், டேவிட் வார்னர் 14 சதங்களுடன் முன்னணியில் உள்ளனர்.\nஷிகார் தவான் தனது 50-வது ஒருநாள் போட்டிகள் வரை 6 சதங்கள், 11 அரை சதங்கள் அடித்து 2,048 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் சராசரி 44.52 ரன்களாகும். ஆனால், அதைக் காட்டிலும் 51 முதல் 100 போட்டிகளில் தனது திறமையை தவான் இன்னும் மெருகேற்றியுள்ளார். 51 முதல் 100 போட்டிகளில் 2,261 ரன்களும், 7 சதங்களும், 14 அரை சதங்களும் அடித்துள்ளார். இதன் சராசரி 48.10 ரன்களாகும்.\n100 போட்டிகள் வரை அதிக ரன்\nமுதல் 100 ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் கடந்தவர்கள் பட்டியிலில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 4,808 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.\n2வதாக தவான் (4,309), 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (4,217), மேற்கிந்தியதீவுகள் வீரர் கிரீனிட்ஜ் (4,177), இங்கிலாந்து வீரர் ஜோய் ரூட் (4,4,164), வி.வி.ரிச்சர்ட்ஸ் (4,146), விராட் கோலி (4,107). ரன்கள் சேர்த்து இருந்தனர்.\n100-வது போட்டியில் சதம் அடித்தவர்கள்\n100-வது போட்டியில் இதுவரை தவானுடன் சேர்த்து 9 வீரர்கள் சதம் அடித்துள்ளனர். அவர்களில் மேற்கிந்தியதீவுகள் வீரர் கிரீனிட்ஜ்(102*நாட்அவுட்), நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெயின்ஸ் (115), பாகிஸ்தான் வீரர் முகம்மது யூசுப் (129), இலங்கை வீரர் சங்கக்கரா (101), மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் (132*), இங்கிலாந்து வீரர் மார்க் டெரஸ்கோத்திக் (100*), மேற்கிந்தியத்தீவுகள் வீரர் சர்வான் (115*), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (124), தவான் (109).\nGo To Topic Listing விளையாட்டுத் திடல்\n100-வது போட்டியில் சதம் அடித்த தவான்: இதே போன்று சாதித்த மற்ற வீரர்கள் யார்- சில சுவாரஸ்ய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aammaappa.blogspot.com/2012/06/blog-post.html?showComment=1338526027781", "date_download": "2018-05-21T13:05:19Z", "digest": "sha1:YJAVOEXKIGIAHNVFUAYP7EHTQ7UXLKQO", "length": 11338, "nlines": 201, "source_domain": "aammaappa.blogspot.com", "title": "அம்மா அப்பா: கண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)", "raw_content": "\n_/\\_ வணக்கம் _/\\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்\nகண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)\nகண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)\nநமது பதிவுலக நண்பர் சொல்லரசன் என்கின்ற ஜேம்ஸ் சகாயராஜ் நேற்று (31.05.2012) காலை இயற்கை எய்தினார். அதன் பின் திருச்சி பாலக்கரையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் சிறிது காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டார். அண்ணாரின் குடும்பத்தாருக்கு பதிவுலகமே ஆழ்ந்த இரங்கல்களை தெரியப்படுத்துவோம்.\nஒரு நல்ல நண்பரை இழந்ததை நினைக்கின்ற பொழுது மனம் அழுத்தமாக உள்ளது. அவர் பழகுவதற்கு நல்ல மனிதர், பலமுறை நேரில் பார்த்ததால் அவரின் இழப்பு மிகவும் பாதிப்பாக இருக்கின்றது.\nஅவரைப்பற்றி அவரே சொல்லும் காணோளி (பழையது) .....\nஅவர் சொல்லரசன் என்ற தளத்தில் தனது கருத்துகளை பகிர்ந்துக் கொண்டார் அவருடைய தளம் செல்ல சொல்லரசன்\nLabels: இரங்கல், செய்தி, சொல்லரசன், நட்பு, பதிர்வர் வட்டம். நட்பு\nஅன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.\nஎன்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் :-(\nமருத்துவமனையிலிருந்து நலம் பெற்று திரும்ப வருவார் என்று நம்பி இருந்தோம் :(\nமிக மிக அதிர்ச்சியான விஷயம். திரு சொல்லரசன் பிளாகில் எனது ஆரம்பகால நண்பர். தாங்களும் திரு சொல்லரசனும் தான் எனது கவிதைகளுக்கு பதிலிட்டிருப்பீர்கள். இனது சொந்த சகோதரை பிரிந்தது போன்ற துக்கம் இது. இன்று கூட பிளாக் நண்பர்களின் ஒவ்வொருவரது பிளாகிர்க்கும் வந்தப் போதுதான் இதை அறிந்தேன்.எங்கோ இருந்த ஒருவர் பிளாக் மூலமாக மிக கண்ணீயமான நண்பராக அறிமுகமாகி நான் உண்மையிலேயே நேசித்த ஒரு நண்பராகி, அவரை இழந்துவிட்டது மிக மிக சோகமானது. இந்த பதிவை பார்த்திருக்கவே வேண்டாமே\nசிங்கபூர் வானொலி ஒலி 96.8\nஇவர்களால்தான் நான் உற்சாகமாக இருக்கிறேன்\nநான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.\nதமிழில் தட்டச்சு செய்ய (அழகி , எ-கலப்பை)\nநாம் தீண்டாதவரை இயற்கை இயற்கையாக இருக்கும்\nநாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்\nஇதுவரையில் ஒன்றின் மேல் ஒன்று\nகண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)\nதமிழ் இணைய நூலகம்- குழந்தைகள்\nஆரம்பக் கல்வி- அனிமேஷன் பாடங்கள்\nமதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புகள்\nopen reading room தமிழ் மின் நூல் நூலகம்\nசெந்தமிழ். ஓ ஆர் சி\nதமிழ் நாடு அரசு பாடநூல்கள்\nதமிழ் நூலகம் (இலங்கை பிரிவு)\n_/\\_ வணக்கம் _/\\_ \"அம்மா அப்பா\" வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karthikraja1.blogspot.com/", "date_download": "2018-05-21T12:24:37Z", "digest": "sha1:L6XVNTDFELUJGUZYYHHL6B6SQAVOWTTI", "length": 29826, "nlines": 111, "source_domain": "karthikraja1.blogspot.com", "title": "நினைத்தாலே இனிக்கும்..", "raw_content": "\nஉன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துள���யும் என் மரண படுக்கையிலும் மறவாது கண்மணியே....\nஉன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்...\nஉன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்\nமரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே\nதொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்\nஎன்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி\nகட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்\nஎல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்\nஉன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்\nமரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே\nஎது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை\nஅது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை\nஇருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை\nஅச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய்\nஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்\nகண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்\nகடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி\nஉன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்\nமரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...\nஉன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்\nஎன் மரண படுக்கையிலும் மறவாது கண்மணியே..\nஅறிவியல் மேதை - அப்துல் கலாம்\n“சிலர் பிறக்கும்போதே உயர்ந்தவர்களாகப் பிறக்கின்றனர்; வேறு சிலர் உயர்நிலையை அடைகின்றனர்; இன்னும் சிலர் மீதோ உயர்வு திணிக்கப்படுகின்றது” – இவ்வாறு உயர்ந்த நிலையில் இருப்போரை ஷேக்ஸ்பியர் மூன்று வகையாகப் பிரிக்கிறார். டாக்டர் அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம், இவற்றுள் இரண்டாம் நிலைக்குரியவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சாதாரணக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அயராத உழைப்பு, விடாமுயற்சி, ஈடுபாட்டுடன் கூடிய ஆற்றல் மற்றும் திறமை ஆகியவற்றால் புகழேணியின் உச்சியை அடைந்தவர்.\n<><><>1931 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15 ஆம் நாள், தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்கோடியில், நடுத்தர இசுலாமிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர் அப்துல் கலாம் அவர்கள். படகோட்டியாக வாழ்க்கை நடத்திவந்த அவருடைய தந்தை ஜைனுலாப்தீன், ஏட்டறிவில் குறைந்தவராக இருந்தாலும் உலகியல் அறிவில் சிறந்து விளங்கினார்; தாய் ஆஷியம்மா பாச மழை பொழிந்து தமது மக்களை வளர்த்து வந்தார். இளம் வயது அப்துல் கலாம் செய்தித்தாள் விற்று தனது குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்கு ��தவியவர்.\n<><><>இராமநாதபுரம் ஸ்க்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில், கலாம் அவர்களின் பள்ளிப்படிப்பு துவங்கியது. அப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் அய்யாதுரை சாலமோன் அவர்கள், அப்துல் கலாமின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். பள்ளிப்படிப்பை முடித்த கலாம் அவர்கள் திருச்சி தூய ஜோசப் கல்லுரியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு இயற்பியல் (Physics) படிப்பில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. பட்டப்படிப்பை முடித்த அப்துல் கலாம் அவர்கள், தன் அறிவுப்பசிக்கு இயற்பியல் மட்டுமே போதுமானதல்ல என்று உணர்ந்து, 1955 ஆம் ஆண்டு சென்னைத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Madras Institute of Technology) மாணவராகச் சேர்ந்தார்.\n<><><>தன் கல்வி வாழ்க்கையில் அப்துல் கலாம் பல துன்பங்களையும், இடர்களையும், இன்னல்களையும் எதிர்கொள்ளநேரிட்டது. ஆனால், “மற்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வது கல்வி; தன்னைத் தானே அறிந்து கொள்வதே உண்மையான அறிவு” என்ற அவரது தந்தையின் அறிவுரை இன்னல்களைக் களையும் மாமருந்தாகப் பயன்பட்டது. தன்னைத் தானே அறிந்துகொள்ளும், கலாம் அவர்களின் அறிவு வேட்கைக்கு உதவி புரிந்தவர்கள் அவரது பேராசிரியர்களான ஸ்பாண்டர், பண்டாலை மற்றும் நரசிம்ம ராவ் ஆகிய மூவருமாவர். அப்பேராசிரியர்களின் துல்லியமான அறிவுக்கூர்மை, தொடர்ந்த மற்றும் முழுமையான செயற்பாடுகள் ஆகியன, கலாம் அவர்கள் சிறந்த மாணவராகத் திகழ்வதற்குப் பேருதவி புரிந்தன. “இறைவனே உனது நம்பிக்கையாக, அடைக்கலமாக, நீங்காத் துணையாக இருக்கட்டும்; அவனே உன் எதிர்காலப் பயணத்தில் வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்கட்டும்” - இதுவே சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் படிப்பை முடித்துவிட்டு வெளியேறிய அப்துல் கலாம் அவர்களுக்குப் பேராசிரியர் ஸ்பாண்டர் வழங்கிய அறிவுரை.\n<><><>சென்னையில் படிப்பை முடித்த அப்துல் கலாம் அவர்கள் பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் விமானவியல் நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். பயிற்சிக்குப் பின்னர் இரண்டு இடங்களில் இருந்து அவருக்கு வேலை வாய்ப்புகள் வந்தன. ஒன்று விமானப்படையில் பணிபுரியும் வாய்ப்பு; மற்றொன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உற்பத்தி இயக்குநரகத்தில் (Directorate of Technical Development and Production) பணியாற்றும் வாய்ப்பு. இவ்விரண்டில் பின்னதைக் கலாம் தேர்ந்தெடுத்து அதில் 1958 ஆம் ஆண்டு மூத்த அறிவியல் உதவியாளராகப் (Senior Scientific Assistant) பணியில் சேர்ந்தார். இப்பணியில் முழுமையான பயிற்சி பெறுவதற்காகக் கான்பூரில் உள்ள விமானச் சோதனை நிறுவனத்திற்கு கலாம் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டார். அதன் பிறகு பெங்களூரில் புதியதாகத் துவக்கப்பட்ட விமானவியல் வளர்ச்சி நிறுவனத்தில் (Aeronautical Development Establishment) பணிக்கு அமர்த்தப்பட்டார்.\n<><><>இந்நிலையில் டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்தின் (Tata Institute of Fundamental Research) இயக்குநர் பதவியிலிருந்த பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அப்துல் கலாம் அவர்களுக்குக் கிடைத்தது; அவர்கள் சந்திப்பு நிகழ்ந்த ஒரு வாரத்தில், இந்திய விண்வெளி ஆய்வுக் குழு நடத்திய ஏவுகணைப் பொறியாளர் (Rocket Engineer) பதவி அப்துல் கலாம் அவர்களுக்குக் கிடைத்தது; அந்நிறுவனத்தில் இருந்த கணினி மையத்தில் தன் பணியை அவர் துவக்கினார். பின்னர் 1963 ஆம் ஆண்டு அப்துல் கலாம் அவர்கள் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் (Indian Space Research Organization) சேர்ந்தார். அப்போது அமெரிக்காவின் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிறுவனத்தின் (National Aeronautics and Space Administration-NASA) அழைப்பின் பேரில் சுமார் 4 மாதம் அங்கு சென்று வந்தார். இது மட்டுமே அப்துல் கலாம் அவர்களின் அயல்நாட்டு அனுபவமாகும்; மற்றபடி அவர் முழுக்க முழுக்க சுதேசி அறிவியல் அறிஞராகவே விளங்கினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை அவர் தும்பாவில் அமைந்துள்ள துணைக்கோள் ஏவுகலன் தயாரிப்புக் குழுவில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்தார். இதுதான் இந்தியாவின் ஏவுகணை ஆய்வின் (Rocket research) துவக்கக் கட்டமாகும். எஸ்.எல்.வி - 3 (S L V 3) திட்டத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அப்துல் கலாம் சுமார் 44 துணைத்திட்டங்களை வடிவமைத்து, ஆய்வு நடத்தி, சோதனை செயற்பாடுகளை மேற்கொண்டு தமது திறமையை வெளிப்படுத்தினார். இந்நிலையில்தான் 35 கிலோ எடை கொண்ட ரோகிணி 1 துணைக்கோளை எஸ்.எல்.வி 3 துணையுடன் விண்ணில் செலுத்தி, இந்திய விண்வெளி அறிவியலின் பெருமையை உலகறியச் செய்தார். இதைத் தொடர்ந்து அவரது சேவை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே சென்றது.\n<><><>இந்தியப் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்ட அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் ஏவுகணை வளர்ச்சியில் (Missile Development) பெரிதும் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக அக்னி, பிருத்வி, என்ற இரு ஏவுகணைகள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டன. தொடர்ந்து அர்ஜுன், திரிசூல், ஆகாஷ், நாக் ஆகிய விண்வெளி ஏவுகணைத் திட்டங்களைச் செயற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். நாட்டின் பாதுகாப்புத் துறையில் உயர் தொழில்நுட்ப ஆய்வு மையம் (Advanced Technology Research Centre) தோன்றுவதற்கு அப்துல் கலாம் அவர்களே முக்கிய காரணமாகும். இம்மையத்தின் முக்கியக் குறிக்கோள் எதிர்கால ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வடிவமைப்பதற்கான ஆய்வை மேற்கொள்ளுவதாகும். அடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வி நிறுவனங்கள், தொழிலகங்கள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து நாட்டின் பாதுகாப்புக்குத் துணை நிற்கும் வழிவகைகளை அப்துல் கலாம் அறிமுகப்படுத்தினார்.\n<><><>மேலும் பாதுகாப்பு அமைச்சருக்கான அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் துறையின் செயலராகவும், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் அப்துல் கலாம் மிகச் சிறந்த சேவை புரிந்து வந்தார்; அண்மையில் மேற்கூறிய பதவிகளிலிருந்து விலகி, வருங் காலத் தலைமுறைக்கு வழிகாட்டுவதே தமது எதிர்காலத் திட்டம் என அறிவித்தார். வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்பதை அவர் நன்கு அறிந்தவர்; எனவே அவர்களிடம் அறிவியல் ஆர்வத்தையும், கூர்ந்து நோக்கும் திறனையும், ஆராய்ச்சி மனப் பான்மையையும் வளர்ப்பதையே தமது முக்கிய குறிக்கோள்களாக ஏற்றுக்கொண்டார். உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இணைப்பதற்குப் பாடுபடுவதை முக்கிய நோக்கமாக அறிவித்துள்ள அப்துல் கலாம், இந்நோக்கத்தை எட்டுவதற்கு இளைஞர்களை ஆயத்தப் படுத்துவதற்கான முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.\n1981 ஆம் ஆண்டு இந்திய அரசு “பத்ம பூஷண்” விருது கொடுத்து அப்துல் கலாம் அவர்களைப் பாராட்டியது; தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு “பதம விபூஷண்” விருதும், பின்னர் இந்திய அரசின் மிக உயர்ந்த “பாரத ரத்னா” விருதும் அவருக்கு அளிக்கப்பெற்றன. மிகப்பெரிய அறிவியல் மேதையான அப்துல் கலாம் அவர்களுக்கு விருதுகளும், பாராட்டுகளும் கிடைப்பதில் வியப்பேதுமில்லை. பல்வேறு பல்கலைக் கழகங்கள் அறிவியல் துறையில் கெளரவ முனைவர் பட்டம் தந்து அவரது சேவையைப் பாராட்டியுள்ளன. மேலும் விண்வெளி ஆய்வுக்கான டாக்டர் பிரென் ராய் விருது, நேரு நினைவு தேசிய விருது, நாயுடம்மா நினைவுத் தங்கப் பதக்கம், அறிவியலுக்கான மோடி நினைவுப் பரிசு, அறிவியல் தொழில்நுட்பத்திற்கான பிரோடியா பரிசு, ஆர்ய பட்டா விருது, தேசிய ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி நினைவுப் பரிசு போன்ற பல்வேறு பரிசுகளும், விருதுகளும் அப்துல் கலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பரிசுகளையும், பாராட்டுகளையும் கண்டு அவர் மயங்கிவிடவில்லை. எளிய வாழ்க்கை முறைகளையும், மென்மையான குண நலன்களையும் கொண்டுள்ள அப்துல் கலாம் இன்றும் நாள்தோறும் 18 மணி நேரம் உழைக்கிறார். இசையிலும், தமிழிலக்கியத்திலும், நூல்கள் எழுதுவதிலும், கவிதை புனைவதிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. வள்ளுவத்தைத் தம் வாழ்க்கை நெறிக்கு வழிகாட்டியாகக்கொண்ட அப்துல் கலாம் அவர்களின் குறிக்கோள் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்பதே. இத்தகு சிறப்பும், மேன்மையும் மிக்க அறிவியல் மேதை ஒருவர் வாழ்கின்ற காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்குப் பெருமை தருவதாகும்.\nநடிகர் கமல்ஹாசன் 1954ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஸ்ரீனிவாசன். தாயார் பெயர் ராஜலட்சுமி. இவரது தந்தையார் ஒரு வழக்குரைஞர். கமல்ஹாசனின் அவருக்கு மூன்றவது மகன் ஆவார். சாருஹாசன், சந்திரஹாசன் ஆகியோர்கமல்ஹாசனின் மூத்த சகோதரர்கள்.\nகமல்ஹாசன் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கமல்ஹாசன் தனது சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்து அதற்காக விருதும் பெற்றார்.\nஅது முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா.\nகமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார்.\n1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட வி���ாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 6 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன.\nகமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.\nகமல்ஹாசன் திரைக்கதை எழுதிய படங்கள்\nநீ மட்டும்தான் சொன்னால் திரும்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2011/07/blog-post_30.html", "date_download": "2018-05-21T12:38:38Z", "digest": "sha1:ZDOHVL2ENGZIZ7D7IBKMZIHDXKX4OVU3", "length": 17535, "nlines": 166, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: வெப்பம் - திரைப்பார்வை", "raw_content": "\nஒரு சில படங்களைப் பார்க்கும்போது இது நல்ல படமா இல்லை நாதாரிப் படமா என்கிற மாதிரியான குழப்பம் மனதுக்குள் வந்து சேரும். வெப்பம் அதுமாதிரியான படம். இயக்குனராக எனக்குப் பிடிக்காத, ஆனால் ஒரு தயாரிப்பாளராக என்னை ஆச்சரியப்படுத்தும், கவுதம் வாசுதேவ மேனனின் படம். கதை கிட்டத்தட்ட ஆரண்ய காண்டம் படத்தின் கதையை ஒத்து வருகிறது. இதைப் பார்த்த பிறகு ஆரண்ய காண்டமும் இதுவும் ஏதாவதொரு படத்திலிருந்து பொதுவாக சுடப்பட்ட கதையோ என சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. என்றாலும் எங்கே ஆரண்ய காண்டம் ஜெயித்ததோ - திரைக்கதை - அங்கே வெப்பம் காலை வாருகிறது.\nகுப்பத்தில் வசிக்கும் பாலாஜியும் கார்த்திக்கும் அண்ணன் தம்பிகள். கதை பாலாஜியின் பார்வையில் விரிகிறது. விஷ்ணு கார்த்தியின் உயிர் நண்பன். சின்ன வயதில் இருந்தே இவர்களை வளர்த்துவரும் பெரியவரின் மகள் ரேவதிக்கும் கார்த்திக்கும் காதல். கார்த்தியின் அப்பா ஜோதி அந்த குப்பத்தின் பிரபலமான மாமா. தன் அம்மா சாகக் காரணமானவன் என்பதால் கார்த்தியை ஜோதியிடம் இருந்து விலக்கியே வைக்க வேண்டும் என்பதில் பாலாஜி வெகு கவனமாக இருக்கிறான்.\nஜோதியிடம் இருந்து விபச்சாரத் தொழில் செய்யும் விஜியை விஷ்ணு காதலிக்கிறான். அவளை அங்கிருந்து மீட்டெடுக்க போதைப்பொருள் கடத்த சம்மதிக்கிறான். அவனுடைய துணைக்கு கார்த்தியும் சேர்ந்து கொள்கிறான். ஆனால் சரக்கைக் கொண்டு போகும் வழியில் தங்களைக் கொலை செய்ய ஜோதி திட்டம் போட்டிருப்பது இருவருக்கும் தெரிய வருகிறது. என்ன செய்வதென்று தெரியாத சூழலில் விஷ்ணு திடீரெனக் கொல்லப்பட கொலைப்பழி கார்த்தி மீது விழுகிறது. யார் உண்மையான கொலையாளி, அவர்கள் கடத்திப்போன சரக்கு என்ன ஆனது, ஜோதியை சகோதரர்கள் பழிவாங்கினார்களா என்பதுதான் வெப்பம்.\nகார்த்தியாக அறிமுகம் ஆகியிருப்பது நானி. தேடிப்பிடித்து ஒரு டோங்கிரியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் பேருக்காகாவது கலக்கி இருக்க வேண்டாமா.. (ஹி ஹி ஹி..). எல்லா சீனிலும் இறுக்கமாகச் சுற்றி வருவதைத் தவிர மனிதர் வேறெதுவும் செய்யவில்லை. விஷ்ணுவாக வரும் கார்த்திக் குமார்தான் கலக்கல். {நிஜப்பேர் அப்படி..:-))))} எப்போதும் தியாகம் செய்யும் நண்பன், அமெரிக்க ரிட்டர்ன் இளிச்சவாய் மாப்பிள்ளை என்று நடிப்பவர் இந்தப்படத்தில் கலக்கி இருக்கிறார். காதலிக்கும் பெண்ணுக்காக எதையும் செய்யத் தயாராகும் இடம், கேலியும் கிண்டலும் கலந்த பேச்சு, குப்பத்துக்காரனின் மொழி என்று எல்லாமே கச்சிதம்.\nவிஜியாக வரும் பிந்து மாதவி செம கட்டை. காதலிப்பவன் கண்முன்னே கஸ்டமர் வந்து போக தான் அனுபவிக்கும் சங்கடத்தை அழகாக வெளிப்படுத்துகிறார். அரையடி ஆழாக்கு உயரத்திலிருக்கும் நித்யா மேனன் எதிலும் சேர்த்தி இல்லை. மந்த்ராவுக்கு தூரத்து உறவு போல. முதல் காட்சியில் இவர் கடலுக்குள் போவதற்கு ஒரு விளக்கம் தருகிறார்கள் பாருங்கள்.. அடேங்கப்பா.. பாலாஜியாக வருபவர் யாரெனத் தெரியவில்லை. கவுதம் குரல் கொடுத்திருக்கிறார் போல. வில்லன் ஜோதியாக வரும் ஆஜானுபாகுவான மனிதர் நன்றாக நடித்திருக்கிறார். உடம்பு அத்தனையும் விஷம் என்பதைக் கண்களில் காட்டுகிறார்.\nஇயக்குனர் மணிரத்னத்தின் ரசிகையாய் இருந்திருக்க வேண்டும். பேசும் வசனம் ஒரு கருமமும் புரிவதில்லை. அதோடு கவுதமின் பாதிப்பு படபடவென வந்து விழும் நிமிஷத்துக்கு ரெண்டு கெட்ட வார்த்தைகளில் தெரிகிறது. கதை ஒரு குப்பத்தில் நிகழ்கிறது. ஆனால் விஷ்ணு தவிர்த்து யாருமே அந்தப்பகுதியோடு பொருந்த முடியவில்லை. அதிலும் கனவுப்பாட்டு வந்துவிட்டால் எல்லாரும் அல்ட்ரா மாடர்னாக இலக்கியத் தமிழில் பாட்டுப் பாடுகிறார்கள். கொடுமைடா சாமி.\nநா.முத்துகுமாரின் பாடல்கள் - ஜோஷ்வா ஸ்ரீதர் இசை. பாட்டைக் கேட்டுத்தான் படத்துக்குப் போக வேண்டுமெனத் தீர்மானித்ததே. ஆனால் ஒரு பாட்டு கூட பார்க்க விளங்கவில்லை. அத்தோடு பின்னணி இசை பயங்கர இரைச்சல் நமக்கு ஒரே எரிச்சல். ஒளிப்பதிவு ஓம்பிரகாஷ். ஒரு மாதிரியான பச்சை ஃப்ளோரசண்ட் நிறத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி இருக்கிறார். படத்தின் கிரிம் மூடுக்கு அது நன்றாக சூட் ஆகிரது. பாடல்களில் டாப் ஆங்கிள்களில் வரும் அபார்ட்மெண்ட் காட்சிகள் ரொம்பவே அழகு. ஆண்டனியின் எடிட்டிங்தான் படத்துக்கு பெரிய பிளஸ். முதல் பாதி துண்டு துண்டாக இருக்கும் விஷயங்களுக்கு இரண்டாம் பாதியில் விடை தெரிய வரும் இடங்கள்தான் படத்தில் பார்ப்பது மாதிரியான விஷயம். இதுவும் இல்லையென்றால் படம் அரே ஓ சாம்பாதான்.\nசுவாரசியமான சின்ன சின்னக் கதைகளைக் கோர்த்து அழகாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால் திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார் இயக்குனர் அஞ்சனா. முதல் பாதியைக் கொஞ்சம் இறுக்கிப் பிடித்துக் கதை சொல்லியிருந்தால் இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸை உடைக்கும்போது பிரமாதமாக வந்திருக்கும். ஆனால் முதல் பாதி சீக்கிரம் இண்டெர்வெல் விடுங்கப்பா எனக் கதற வைப்பதால், இத்தனைக்கும் முதல் பாதி ஐம்பது நிமிஷம்தான், சரிப்பட்டு வரவில்லை. பெண் இயக்குனர்கள் என்றாலே ஜாலி கோலியாக படம் எடுக்காமல் ஒரு துணிச்சலான குப்பத்து சப்ஜெக்ட் - போதைப்போருள் என எடுத்தவரை ஓகே. என்றாலும் மொத்தமாக ஒருத் திரைப்படம் என வரும்போது.. பெட்டர் லக் ஃபார் தி நெக்ஸ்ட் மூவி அஞ்சனா.\nPosted by கார்த்திகைப் பாண்டியன் at 9:17:00 AM\nஜாலி கோலி, டோங்கிரி, நாதாரி, செம கட்டை, மந்த்ராவுக்கு தூரத்து உறவு போல //\nயோவ் கானாபானா, எதை நோக்கிப் போகிறாய்...\nவலைப்பூ ஒரு விளையாட்டுத்தானே. மத்த இடத்துல முடியாத ஆட்டமெல்லாம் இங்கே ஆடிப் பார்ப்போமே..:-))\nபேசாம படத்துக்கு பேர குப்பம்னு வச்சிருக்கலாமோ\n//மந்த்ராவுக்கு தூரத்து உறவு போல //\nஎன்னை மாதிரியே நீங்களும் முதல் நாள் 'சூடு' வாங்கிருக்கீங்க சார்\nசரி சரி கார்த்தி...நீங்களே சூடா இருக்கீங்கபோல \n\"பெட்டர் லக் ஃபார் தி நெக்ஸ்ட் மூவி அஞ்சனா.\"\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nஇது என்��� ஊர் - சிங்கப்பூர் (5)\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர்(4)\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர்(3)\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர் (2)\nஇது என்ன ஊர் - சிங்கப்பூர்..\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/first-time-acted-closely-with-actress-vijay-antony-118051400063_1.html", "date_download": "2018-05-21T12:46:45Z", "digest": "sha1:QTGZYHWK7YBKDEXG6JB2EXR2RHSIIWM4", "length": 10585, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "முதன்முதலாக ஒரு ஹீரோயினுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன் – விஜய் ஆண்டனி | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமுதன்முதலாக ஒரு ஹீரோயினுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன் – விஜய் ஆண்டனி\nமுதன்முதலாக ஒரு ஹீரோயினுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘காளி’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியே இசையமைத்து, தயாரிக்கவும் செய்துள்ளார். வருகிற வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.\nஇந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனி, “நான் ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடிப்பதில்லை என உங்களுக்கு (பத்திரிகையாளர்களுக்கு) வருத்தம் இருந்தது. இந்தப் படத்தில் அந்த வருத்தம் இருக்காது. அம்ரிதாவுடன் சேர்ந்து நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறேன். படம் பார்க்கும்போது அது உங்களுக்குப் புரியும்” என சிரித்துக் கொண்டே கூறினார்.\nகாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை\nமூடர் கூடம் நவீன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜய் ஆண்டனி\nவிஜய் ஆண்டனியின் காளி டிரெய்லர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.omnibusonline.in/2014/02/blog-post_26.html", "date_download": "2018-05-21T13:08:51Z", "digest": "sha1:VZDBBEKEWEE2LXWKRYOUWRXHB3ABV3SO", "length": 27196, "nlines": 180, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ��ாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nமாதொருபாகன் - பெருமாள் முருகன்\nபொன்னாளை கல்யாணம் கட்டிய புதிதில், மொட்டையாக மரங்கள் எதுவுமின்றி இருந்த தன் மாமனார் வீட்டு வாசக்களத்தில், ஒரு பூவரசங்கொம்பை கொண்டு நட்டுவைத்த காளி, இந்த பன்னிரெண்டு வருடத்தில் அது வளர்ந்து, கிளைபடர்ந்து, நிழல்பரப்பி, பூச்செறிந்து நிற்பதை, அதன்கீழ் போட்ட ஒரு கயிற்றுக்கட்டிலில் படுத்தபடி தனிமையில் ரசித்துக்கொண்டிருப்பதாக ஆரம்பிக்கும் அந்த முதல் அத்தியாயத்திலேயே நாவலின் கதை தொடங்கிவிடுகிறது.\nமருமவன் சீராக மாமனார் வீட்டுக்கு வந்து சேர்ந்த அந்த பூவரசங்கொம்பு துளிர்த்து, வளர்ந்து இன்று மரமாகிவிட்டது. ஆனால், காளியும் பொன்னாளும் ஆரம்பித்த வாழ்க்கை சுற்றமும் நட்பும் சூழ, அனைவரின் கவனமும் பெற்றபடி வாசலில் நிற்கும் ஒரு துளிர்க்காத மொட்டை பசுங்கொம்பாகவே நின்றுவிட்டிருந்தது. அது துளிர்க்குமா, மரமாகுமா என்பதை வெள்ளித்திரையில் காண்க என்பதுதான் நாவலின் மையக்கதை.\nநோம்பிவிருந்துக்கு பொன்னாளின் தாய் வீட்டிற்கு வந்த காளி, அந்த பூவரசமரத்தின் அடியில் சோம்பலாக படுத்துக்கிடக்கும் ஒரு பகல்பொழுதில் ஆரம்பமாகும் நாவல், மறுநாள் விடியல் நேரத்தில் காளி அவனுடைய தொண்டுபட்டிக்கு சென்று சேர்வதுடன் முடிவடைகிறது, அந்த சில மணி பொழுதின் நடுவில் அவர்கள் இருவரின் வாழ்க்கையும், திருச்செங்கோட்டு சுற்றுவட்டாரமும், அந்தகாலகட்டத்து சமூக அர���ியல் பண்பாட்டு சூழல்களும், குடியானவர்கள் வாழ்வியலும் அவர்களை சுற்றிய சகமனிதர்களின் கதையும் என்று, பொன்னாளின் பார்வையிலும் காளியின் பார்வையிலும் நாவல் முன்னும்பின்னுமாக -திரைக்கதை பாணியில் சொல்வதாக இருந்தால் 'narrative flashback’ உத்தியில் சொல்லப்பட்டு- சுவாரசியமாக செல்கிறது.\nநாவலில் வரும் இளவயது கூட்டாளிகளும், பின்னர் மாப்பிள்ளை-மச்சான் உறவுக்காரர்களாகவும் ஆகிவிட்ட காளி-முத்து என்ற இரு குடியானவ ஆண்களின் இருவேறு விதமான குடிப்பழக்கம் போல, -கையில் எடுத்ததும் கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படித்துவிட்டு பின்னர் வேறு வேலை பார்க்கப்போகும் படைப்புகள் ஒரு வகை, படைப்பாளி வரிகளுக்கிடையில் பொதித்துவைத்துள்ள வர்ணனைகளில் / சம்பவங்களில் / மெளனங்களில் வாசகன் தனக்கென்று ஒரு சிறு உலகத்தை உருவாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக அசைபோட்டு, பின்னர் கடந்துசெல்லும் வகை படைப்புகள் ஒரு வகை-, மாதொருபாகன் இதில் இரண்டாம் வகை\nகாடு திருத்தி கழனியாக்கிய குடியானவ குடிகளின் ஆரம்பம், காடு திருத்துவதற்கு முன் மேய்ச்சலுக்கு அங்கு வரும் புதியவர்களுக்கும் காட்டின் பழங்குடிகளுக்குமிடையே வழமையாக நடக்கும் உரசல்கள், பின் அதே மண்ணில் நிரந்தரமாக அம்மக்கள் குடியேறும்போது வரும் குற்றவுணர்வும் பயமும் உருவாக்கும் சிறுதெய்வ பக்தி, சடங்குகள், இடப்பெயர்ச்சிகள், சமூகம் வளர்ந்து நாகரிகம் பெருகும்பொழுது, சிறுதெய்வங்கள் மேல் எழுந்து நிற்கும் மாபெரும் கடவுளர்கள். அதை மறுத்தும் ஆதரித்தும் ஏட்டுச்சுரைக்காய் பண்டிதர் விளக்கங்கள். தொன்மையான பழக்கவழக்கங்கள், மனிதமனங்களின் விசித்திரங்கள், உறவுகளின் சிக்கல்கள், குடியானவ நுணுக்கங்கள், வெள்ளைக்கார நாட்டாமையில் குமாஸ்தா படிப்பில் உச்சம் பெற்று அதிகார பீடம் ஏறும் நம்மவர்கள், அவர்கள் நம்பும் சமூக ஒழுக்கத்தின் விழுமியங்களை சமூக பெரும்பான்மை மக்கள் மேல் திணிக்கும் அபத்த அரசியல், என்று போகிற போக்கில் இந்த நாவல் தொட்டுச்செல்லும் களங்கள் எண்ணிலடங்காதவை,\nவிவரித்து சொன்னால் ஒரு பெரும் இதிகாசமாகவே விரியும் அளவிற்கு பரப்பு கொண்ட உள்ளடக்கம், அதை விஸ்தாரம் குறையாமல், நுணுக்கமாக, அதே நேரம் படு சுவாரசியமாக இரு காதல்மனங்களின் உறவின் தவிப்பை சொல்லும் உணர்வுப்பூர்வமான கதையில் பொதித்து ��ைத்திருப்பது நாவலாசிரியர் பெருமாள்முருகனின் மாபெரும் வெற்றி.\nவெறும் கற்பனை கொண்டு மட்டுமே புனையப்பட்ட நாவல் அல்ல இது. ஆய்வின் மூலமாக நாவல் எழுதும் ஒரு திட்டத்திற்காக டாட்டா அறக்கட்டளை மூலம் நல்கை பெற்று, விரிவான கள ஆய்வுகள் செய்யப்பட்டு, திரட்டிய தகவல்களை இந்த கதையினூடாக ஆவணப்படுத்தியிருக்கிறார் பெருமாள் முருகன். இதை அவருடைய முன்னுரையிலும் விவரித்துள்ளார்.\nவரலாற்று ஆவணம், உறவுகளின் கதை என இந்த சவாலான இரட்டைக்குதிரை சவாரியில் கண்டிப்பாக மாபெரும் வெற்றி கண்டிருக்கிறது ’மாதொருபாகன்’. வரலாற்று ஆவணமாக பார்ப்பவர்கள், வெறும் புதினமாக பார்ப்பவர்கள், ஆண்-பெண்-சமூக உறவு சார்ந்த ஒரு குடும்பக்கதையாக பார்ப்பவர்கள், வட்டாரமொழி நாவலாக பார்ப்பவர்கள் என, அனைத்து தரப்பினரையும் சென்று சேரும்விதமாக நாவல் அமைந்துள்ளது, தனக்கு கைவரப்பெற்ற அற்புதமான எளிய மொழி நடையில் ஒரு பெரும் வாழ்வனுபவத்தை இந்த படைப்பின் மூலம் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் பெருமாள் முருகன்.\nதமிழில் வட்டாரவழக்கு சார்ந்த புனைவிலக்கிய முன்னோடிகளான கி.ரா, பூமணி, பொன்னீலன் போன்றவர்கள் வரிசையில் பெருமாள்முருகன் அவர்களுக்கு ஒரு மதிப்பான இடம் உண்டு. நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை என் பல தளங்களில் செயல்பட்டு கொண்டே அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். திருச்செங்கோட்டு வட்டம் கூட்டப்பள்ளிதான் இவர் பிறந்த ஊர், அந்த பிரதேசத்தை உணர்வுபூர்வமாக உணர்ந்தவராதலால்தானோ என்னவோ, இந்த நாவலில் அந்த மண்ணின் விவரணைகள் மிக கச்சிதமாக ஒரு திரைக்காட்சி போல விரிவாக அமைந்துள்ளன.\nநாவல் வெளிவந்து நான்கு ஆண்டுகளும் மூன்று பதிப்புகளும் கண்டுவிட்டது, பல்வேறு மதிப்புரைகளும் விமர்சனங்களும் இணையமெங்கும் கிடைக்கின்றன. அதில் பலவும் இந்த நாவலின் நல்தருணங்களையும் கதாபாத்திரங்களையும், வட்டாரமொழி பயன்பாட்டையும் சிலாகித்து இருக்கின்றன. ஆம்னிபஸ் தளத்தில் வரும் விமர்சனங்கள் நூல் விமர்சனங்கள் என்பதைவிட நூல் அறிமுகங்கள் என்பதால், அவற்றை முடிந்த அளவு தவிர்த்துள்ளேன். புதிதாக படிக்கப்போகிறவர்கள், அவர்களாகவே அந்த தருணங்களையும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்திக் கொள்ளட்டும். கையேடு வைத்து படைப்பை ரசிப்பதை விட, படிக்கும் பொழுது கிடைக்கும் அந்த எதிர்பாராத பரவசம் தான் வாசகனை ஒரு படைப்புக்கு வெகு அருகில் கொண்டு செல்லும். மாதொருபாகன் அப்படி ஒரு பெரும் வாசக அனுபவத்திற்கு உத்திரவாதமான படைப்பு\nபுகைப்பட உதவி - காலச்சுவடு\nLabels: நாவல், பவள், பெருமாள் முருகன், மாதொருபாகன்\nசிவானந்தம் நீலகண்டன் 21 May 2015 at 10:27\nகுறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.\n/மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nமாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஅசீஸ் பே சம்பவம் - அய்ஃபர் டுன்ஷ்\nபெத்ரு பாராமொ - வொன் ரூல்ஃபோ\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-atlee-24-04-1737356.htm", "date_download": "2018-05-21T13:20:09Z", "digest": "sha1:Z65JAIUS5W5EA6QWTB5ZWU3M4HJIOCOA", "length": 6217, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் விஜய் இயக்குனர்! - Kamal HaasanAtlee - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nகமல் ஹாசனுடன் கைகோர்க்கும் விஜய் இயக்குனர்\nஇளையதளபதி விஜய் நடித்து வரு விஜய் 61 படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். மேலும் அவர் ஜீவா, சூரி, ஸ்ரீ திவ்யா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவ திற படத்தை தயாரித்து வருகிறார்.\nகமல் ஹாசனிடம் அசோசியேட் இயக்குனராக இருந்த இக்கி எடுத்து வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீடு விழா நாளை மாலை சென்னையில் நடைபெறுகிறது.\nஇதில் கமல் கலந்துகொள்கிறார். மேலும் அட்லீ இயக்கிய ராஜாராணி படத்தின் ஆடியோ வெளியீட்டிலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n▪ புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்\n▪ பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்\n▪ கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி\n பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.\n▪ பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.\n▪ பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்\n▪ எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்\n▪ உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்...\n▪ கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-priyanka-deshpande-ajith-fans-12-06-1738397.htm", "date_download": "2018-05-21T13:20:05Z", "digest": "sha1:GURAHLTJUBZD5V4PFRBSFT7PKF4WTUZM", "length": 7073, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தல படம் வெச்சதுனால உன்ன சும்மா விடுறேன்- பிரபல தொகுப்பாளினி பிரியங்கா ஆவேசம் - Priyanka Deshpande Ajith Fans - பிரியங்கா | Tamilstar.com |", "raw_content": "\nதல படம் வெச்சதுனால உன்ன சும்மா விடுறேன்- பிரபல தொகுப்பாளினி பிரியங்கா ஆவேசம்\nபிரபல தொலைக்காட்சியில் பல ஷோக்களை தொகுத்து வழங்கி அண்மையில் விருது கூட பெற்றவர் பிரியங்கா. அந்த விருது நிகழ்ச்சியில் இவர் தான் எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று அவர் கூறியது பலரையும் மிகவும் தாக்கியிருந்தது.\nஇந்த நிலையில் டுவிட்டரில் ஒரு ரசிகர் அடுத்து உனக்கும் உன் புருஷனுக்கும் விவாகரத்து கன்பார்ம் என டுவிட் செய்துள்ளார். இதனை பார்த்த அவர், மக்களே இவன என்ன செய்யலாம்\nஎன் தல புகைப்படத்தை DPயாக வைத்திருக்கிறாய் என்ற ஒரே காரணத்துக்காக உன்னை சும்மா விடுறேன் என்று டுவிட் செய்துள்ளார்.ஆனால் அந்த ரசிகர் எதற்காக இப்படி ஒரு டுவிட் செய்தார் என்பது தெரியவில்லை.\n▪ விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்\n▪ மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்\n▪ அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்\n▪ நயன்தாராவிற்காக சிவாவிடம் கோரிக்கை வைத்த அஜித் - வெளிவராத விஸ்வாச ரகசியம்.\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n▪ மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.\n▪ விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/04/3_28.html", "date_download": "2018-05-21T13:03:22Z", "digest": "sha1:LOTFVCEKK4CXF5732ERYJEX6WJ4425C4", "length": 4897, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "நோட்டீஸ் வினியோகம் : முத்துப்பேட்டை 3 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உற���ப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / நோட்டீஸ் வினியோகம் / மாவட்ட நிகழ்வு / முத்துப்பேட்டை 3 / நோட்டீஸ் வினியோகம் : முத்துப்பேட்டை 3\nநோட்டீஸ் வினியோகம் : முத்துப்பேட்டை 3\nTNTJ MEDIA TVR 14:45 நோட்டீஸ் வினியோகம் , மாவட்ட நிகழ்வு , முத்துப்பேட்டை 3 Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக 21/4/2017 அன்று மன்னை கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமான 300 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/716/thirunavukkarasar-thevaram-thiruvarur-thirutthandakam-oruvanai-ulakeththa", "date_download": "2018-05-21T12:45:04Z", "digest": "sha1:REUKDU25N5FQ374KWSHEHW3MNWBH6NBO", "length": 34262, "nlines": 334, "source_domain": "shaivam.org", "title": "Thiruvarur Thirutthandakam - ஒருவனாய் உலகேத்த - திருவாரூர் திருத்தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருவாரூர் - திருத்தாண்டகம் தேவாரத் திருப்பதிகம்\n6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம்\nஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ\nஓருருவே மூவுருவ மான நாளோ\nகருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ\nகாமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ\nமருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ\nமான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந்\nதிருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ\nதிருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nமலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ\nவானவரை வலியமுத மூட்டி யந்நாள்\nநிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ\nநினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ\nஅலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ\nஅமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ\nசிலையால்முப் புரமெரித்த முன்னோ பின்னோ\nதிருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nபாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்\nநீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்\nவேடனாய் வில்வாங்கி யெய்த நாளோ\nவிண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ\nமாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை\nமணிதிகழும் அம்ப���த்தே மன்னிக் கூத்தை\nஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ\nஅணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nஓங்கி யுயர்ந்தெழுந்து நின்ற நாளோ\nஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ\nதாங்கியசீர்த் தலையான வானோர் செய்த\nதக்கன்றன் பெருவேள்வி தகர்த்த நாளோ\nநீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு\nநில்லாயெம் பெருமானே யென்றங் கேத்தி\nவாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ\nவளராரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nபாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே\nபணிவார்கட் கங்கங்கே பற்றா னானே\nநீலமா மணிகண்டத் தெண்டோ ளானே\nநெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்\nசீலமே சிவலோக நெறியே யாகுஞ்\nசீர்மையே கூர்மையே குணமே நல்ல\nகோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ\nகுளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nதிறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்\nசிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ\nமறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து\nமாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ\nபிறங்கியசீர்ப் பிரமன்றன் தலைகை யேந்திப்\nபிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ\nஅறம்பலவு முரைப்பதற்கு முன்னோ பின்னோ\nஅணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nநிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ\nநிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக்\nகலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ\nகாரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று\nவலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ\nவாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச்\nசலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ\nதண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nபாதத்தால் முயலகனைப் பாது காத்துப்\nபாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ\nகீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்\nகேடிலா வானுலகங் கொடுத்த நாளோ\nபூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்\nபொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்\nவேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ\nவிழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nபுகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்\nபூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டுங்\nகலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்\nகழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்\nநகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்\nநலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டுந்\nதிகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ\nதிருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nஈசனா யுலகேழும் மலையு மாகி\nஇராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ\nவாசமலர் மகிழ்தென்ற லான நாளோ\nமதயானை யுரிபோர்��்து மகிழ்ந்த நாளோ\nதாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ\nசகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ\nதேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ\nதிருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம��� - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்���கம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க���கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-21T12:41:20Z", "digest": "sha1:AEK22HV2FC4YH52GKQ5X7PU4GZT237PE", "length": 25614, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருமுதலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகூர்ங்கருமுதலை (O. t. tetraspis) வெர்முத் & மார்ட்டின்ஸ் (1961)\nகவசக்கருமுதலை (O. t. osborni) (சிமித்து (1919)) வெர்முத் & மார்ட்டின்ஸ் (1961)\nகருமுதலைகளின் பரம்பல் பச்சை நிறத்தில்\nகருமுதலை (Osteolaemus tetraspis) என்பது மேற்காபிரிக்கப் பகுதிகளில் காணப்படும் முதலையினம் ஒன்றாகும். இதுவே இன்று உலகில் காணப்படும் பருமனில் ஆகச் சிறிய முதலையினமாகும். அண்மையில் நடத்தப்பட்ட மரபணு ஆய்வொன்று இவ்வினத்தில் மூன்று வெவ்வேறு துணையினங்கள் காணப்படுவதை அடையாளப்படுத்தியுள்ளது. எனினும், அவை துணையினங்களாகவன்றித் தனியினங்களாக வரையறுக்கப்பட வேண்டுமெனச் சிலர் கருதுகின்றனர்.\n7 இருசொற் பெயர்க் காரணம்\n8 குறிப்புக்களும் கூடுதல் வாசிப்பும்\nஇண்டியானாபோலிசு சிறுவர் அருங்காட்சியகம் கொண்டுள்ள கருமு��லை மண்டையோடு\nவளர்ந்த கருமுதலையொன்று பொதுவக 1.5 மீட்டர் (5 அடி) நீளம் உள்ளதாகக் காணப்படும். இதன் ஆகக் கூடிய வளர்ச்சி 1.9 மீட்டர் (6.2 அடி) எனப் பதியப்பட்டுள்ளது. இவ்வினத்தின் வளர்ந்த முதலைகள் தம் மேற்புறத்திலும் பக்கவாட்டிலும் தனிக் கறுப்பாகக் காணப்படுவதுடன் கீழ்ப்பகுதியில் கறுப்புத் திட்டுக்கள் நிறைந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். இவற்றின் குஞ்சுகள் உடலில் சற்றுக் கபிலமான வளையங்களும் தலையில் மஞ்சள் திட்டுக்களும் கொண்டிருக்கும்.\nஇதன் சிறிய பருமனும் கொன்றுண்ணிகளுக்கு எளிதாக அகப்படும் தன்மையும் காரணமாக இந்த முதலையினத்தின் கழுத்து, முதுகு, வால் ஆகிய பகுதிகளில் தோல் மிகத் தடித்து கவசம் போல் காணப்படுகின்றன. அத்துடன் இவற்றின் வயிற்றிலும் கழுத்தின் கீழ்ப்புறத்திலும் முட்தோல் அமைப்புக் காணப்படும்.\nகருமுதலைப் பேரினம் (சாதி) குறுகிய, கூர்மையற்ற ஆனால் தன் நீளத்துக்கேற்ற அகலம் கொண்ட மூஞ்சைக் கொண்டு கிட்டத்தட்ட கேமன் குள்ளன் போன்று காட்சியளிக்கும். அதற்குக் காரணம் இவ்விரு வகையும் ஒரே மாதிரியான சூழல் வாழிடத்தைக் கொண்டிருப்பதாக இருக்கலாம். இதன் முன்மண்டையெலும்பில் 4 பற்களும் மண்டையோட்டில் 12 அல்லது 13 பற்களும் தாடையெலும்பில் 14 அல்லது 15 பற்களும் கொண்டதாக இதன் பல்லமைப்புக் காணப்படும்.\nகருமுதலைகளில் கூர்ங்கருமுதலை (O. tetraspis) நிறங் குறைந்தும் மூஞ்சுப் பகுதி நீண்டு, ஒடுங்கி, கூரிய அமைப்பைக் கொண்டும் காணப்படும். கவசக்கருமுதலை (O. osborni) ஏனையவற்றை விடக் கூடுதலாக முட்தோல் கவச அமைப்புக்களைக் கொண்டிருக்கும்.\nகருமுதலைகள் சகாராப் பாலைவனத்தை அண்டிய மேற்காபிரிக்கா மற்றும் நடு ஆபிரிக்காவின் மேற்குப் பகுதி என்பவற்றின் அயனமண்டலத் தாழ்நிலங்களில் பரவிக் காணப்படுகின்றன. மேற்கில் செனெகல் முதல் கிழக்கில் மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் தெற்கில் அங்கோலா வரை பரவிக் காணப்படும் இவ்வினம் கூர்மூஞ்சு முதலை வாழும் அதே இடங்களிலேயே காணப்படுகிறது. இதன் துணையினமான கூர்ங்கருமுதலை (O. t. tetraspis) இப்பரவல் மண்டலத்தின் மேற்குப் புறமாகக் காணப்படும் அதேவேளை கவசக்கருமுதலை (O. t. osborni) பெரும்பாலும் கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் மழைக்காடுகளிலேயே காணப்படுகிறது.\nகருமுதலை இனத்தின் தனியன்கள் உவர் சதுப்பு நிலங்களில் நிலை��ாக உள்ள குளங்களிலும் மழைக்காடுகளில் உள்ள மெதுவாக ஓடும் ஆறுகளிலும் காணப்படுகின்றன. எனினும், கருமுதலைகள் சவன்னா வெளியில் ஆங்காங்கே காணப்படும் குட்டைகளிலும், குழிகளிலும் சிலவேளைகளில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.\nகருமுதலை மெதுவான நடத்தையுடையதும் கோழைத்தனமானதும் பொதுவாக இரவில் உலவுவதுமான ஊர்வன விலங்காகும். ஏனைய இன முதலைகளைப் போலவே கருமுதலையும் முள்ளந்தண்டுளிகள், மூட்டுக்காலிகள் போன்ற பெரும் முள்ளந்தண்டிலிகள் என்பவற்றையும் ஏற்கனவே செத்துக் காணப்படும் விலங்குகளின் இறைச்சியையும் உட்கொள்ளும். சற்று உள்ளார்ந்த நிலப் பகுதிகளில் சிலவேளைகள் இரை தேடலில் ஈடுபட்ட போதிலும் முதன்மையாக இவை இரை தேடுவது நீர்நிலைகளுக்கு அருகிலாகும். மழைக் காலங்களில் இவை திடீரென உள்ளார்ந்த நிலப் பகுதிகளில் இரை தேடும் சாத்தியமும் உள்ளது.\nகொங்கோ வடிநிலப் பகுதியில் வாழும் கருமுதலைத் துணையினம் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் அடித்து வரப்படும் மீன்களை உட்கொள்வதனால் அது காலத்துக்கேற்ற உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளது. உணவு குறைவாகக் கிடைக்கும் வறட்சியான காலங்களில் அவ்வினம் மூட்டுக்காலிகளை உட்கொள்ளும். அப்போது அது உள்ளெடுக்கும் உணவின் அளவு ஏனைய காலங்களிலும் குறைவாகக் காணப்படும்.\nஇரவில் உலவும் தன்மை காரணமாக, கருமுதலைகள் பகற்பொழுதில் குழிகளைத் தோண்டி அவற்றில் தம்மை மறைத்துக்கொள்ளும். சிலவேளைகளில் அவ்வாறான குழிகள் ஒன்றுடனொன்று இணைந்த வழிகள் காணப்படுவதுண்டு. அவ்வாறு தம்மை மறைத்துக் கொள்வதற்குத் தேவையான தகவு நிலைகள் காணப்படாதவிடத்து, இவை வாழும் குளங்களுக்கு மேலாக வளர்ந்து தொங்கும் மர வேர்களினிடையே மறைந்துகொள்ளும்.\nவட கரொலைனா விலங்கினக் காட்சியகத்திலுள்ள கருமுதலையொன்று\nஇவை இனப்பெருக்கக் காலத்தின்போது மாத்திரமே ஒன்றுக்கொன்று நெருங்கித் தொடர்புறும். மே-யூன் காலப் பகுதியில் ஏற்படும் மழைக் காலம் தொடங்கும்போது கருமுதலைப் பெண் விலங்குகள் கூடுகளை அமைத்துக்கொள்ளும். நீர்நிலைகளுக்கு அருகில் இலை தழைகளைக் கொண்டு அமைக்கப்படும் அக்கூடுகளில் தாவரப் பகுதிகள் உக்கும்போது வெளியேறும் வெப்பம் காரணமாக முட்டைகள் பொரிக்கும். பொதுவாக கிட்டத்தட்ட 10 முட்டைகள் என பெண் கருமுதலைகள் பொதுவாக மிகக் குறைந்த எண்ணிக்கையான முட்டைகளையே இடும். எனினும் சிலவேளைகளில் 20 முட்டைகள் வரையிலும் இடுவதுண்டு. முட்டைகள் பொரிப்பதற்கு 85 முதல் 105 நாட்கள் வரை செல்லும்.\nமுட்டையிலிருந்து வெளிவரும்போது குஞ்சின் நீளம் 28 சதம மீட்டர் இருக்கும். அடைகாக்கும் காலத்தில் பெண் விலங்கே கூட்டைக் காக்கும். குஞ்சுகள் பொரித்த பின்னர் ஏனைய முதலை இனங்களைப் போலவே கொன்றுண்ணிகளான பறவைகள், மீன்கள், முலையூட்டிகள், ஊர்வன மற்றும் ஏனைய முதலைகள் என்பவற்றிடமிருந்து குறிப்பிடத் தக்க காலம் வரையில் தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும்.\nஏனைய முதலை இனங்களைப் போலன்றி, கருமுதலைகள் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக, பெருகி வரும் சனத் தொகைக்குத் தேவையான வகையில் சூழற் பகுதிகள் மாற்றப்படும் போது அதற்கேற்றாற்போலக் கருமுதலைகளை எவ்வாறு பாதுகாப்பதென்பதைக் காப்பாளர்கள் சரிவர அறியாதுள்ளனர். கணக்கெடுப்புத் தரவுகள் கிடைக்கும்போது, இறைச்சிக்காக வேட்டையாடப்படுதல் மற்றும் காடழித்தலினால் ஏற்படும் வாழிட இழப்பு என்பன காரணமாக இவற்றின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும், இது பெரிதும் பரவி வாழ்வதாலும் ஏராளமான எண்ணிக்கையிற் காணப்படுவதாலும் ஏனைய காட்டு விலங்குகளைப் போல் வேகமாக அருகும் சாத்தியம் இல்லை.\nஉள்ளூர்த் தோற் கைத்தொழில்களில் இவற்றின் தோல் பயன்படுத்தப்பட்ட போதிலும் அவ்வுற்பத்திகள் மிகவும் தரம் குறைந்தனவாகவே காணப்படுகின்றன. அதனால், இவற்றைக் காப்பகத்தில் வளர்த்தல் அல்லது இவற்றைச் சரியாகப் பயன்படுத்துதற் திட்டங்கள் வெகுவாக வெற்றியளிப்பதில்லை.\nஎகிப்தின் அஸ்வான் பகுதியில் உள்ள நூபிய கிராமமொன்றில் காணப்படும் இரு கருமுதலைகள்\nகருமுதலைகளில் மூன்று இனங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. அவற்றுள் கூர்ங்கருமுதலை, கவசக்கருமுதலை தவிர்ந்த மற்றைய இனம் இன்னும் சரியாகப் பெயர் குறிக்கப்படவில்லை.\nகருமுதலைப் பேரினத்தின் விலங்கியற் பெயரீடு இலத்தீன் மொழியில் Osteolaemus என்று, அதாவது \"என்புத் தொண்டையன்\" என்றே காணப்படுகிறது. இச்சொல் பண்டைய கிரேக்க மொழியில் οστεον (எலும்பு) என்பதையும் λαιμος (தொண்டை) என்பதையும் இணைத்துப் பெறப்பட்டதாகும். இப்பெயரீட்டுக்குக் காரணம் இவற்றின் கழுத்திலும் வயிற்றிலும் காணப்படும் செதில்களுக்குக் கீழே முட்தோல் அமைப்புக் காணப்படுவதனாலாகும்.\nஇவ்வினத்துக்கான பெயரில் காணப்படும் 'tetraspis என்பதன் பொருள் \"நான்கு கேடயங்கள்\" என்பதாகும். இச்சொல்லும் பண்டைய கிரேக்க மொழியில் τετρα (நான்கு) என்பதையும் ασπις (கேடயம்) என்பதையும் இணைத்துப் பெறப்பட்டதாகும். இதற்குக் காரணம் இவற்றின் கழுத்துக்குப் பின்புறமாக கேடயங்கள் போன்ற நான்கு பெருஞ் செதில்கள் காணப்படுவதாகும்.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Osteolaemus tetraspis என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகருமுதலை (Osteolaemus tetraspis)@முதலையினங்களின் பட்டியல்\nகருமுதலை (Osteolaemus tetraspis)@முதலைகளின் நிலை பற்றிய கணக்கெடுப்பும் பாதுகாத்தற் செயற்பாட்டுத் திட்டமும் - இரண்டாம் பதிப்பு\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/9956/2018/04/sooriyan-gossip.html", "date_download": "2018-05-21T12:57:39Z", "digest": "sha1:XZCXU72Y5IY4I772LOEUR3GGU5LA6HQU", "length": 14712, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பொதுவாக பெண்கள் பிரசவத்தின் பின்பு எதிர்நோக்கும் பிரச்சனைகள் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபொதுவாக பெண்கள் பிரசவத்தின் பின்பு எதிர்நோக்கும் பிரச்சனைகள்\nபெண்களின் பிரசவ கால பிரச்சினைகளும் ,பெண்களுக்கு பிரசவத்தின் பின் எதிர் நோக்கபோகும் பிரச்சனைகளும் முற்றிலும் மாறுபட்டவை.பிரசவ காலத்தில் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டுமோ அதைவிட அதிகமாக பிரசவத்தின் பின்னும் இருக்க வேண்டும்.\nபிரசவத்தின் பின்பு குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றத்தினாலும் ,இரத்த ஓட்ட அளவு மாறுபடுவதாலும்,உடலிலுள்ள வெப்பக்கட்டுப்பாட்டில் மாற்றங்கள் நிகழ்வதால் காய்ச்சல் நடுக்கம் துடிப்பு போன்ற ஓர் வகை வலி ஏற்படும்.\nஉடல் எடை குறைந்தது ஆறு முதல் எட்டு கிலோ வரை குறைந்திருக்கும்.காரணம் குழந்தையி���் எடையும் பன்னீர்குட எடைக்கும் குறைவதனாலாகும்.\nமூலம் எனப்படும் ஆசனவாயில் உள்ள இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படும்.\nஇதனுடன் மாதவிலக்கின்போது வெளிப்பட்ட உதிரப்போக்கை விட அதிகமாக சிறு சிறு கட்டியாக உதிரம் வெளியாகும்.\nபிரசவித்து சில நாட்களின் பின் கருப்பை சுருங்கி விரியும் .இதனால் அடி வயிற்றில் வலி அதிக இரத்தபோக்கு போன்றவை ஏற்படும்.\nகுழந்தைக்கு பால் கொடுக்கும் போது மார்பகத்தில் மற்றும் மார்பக காம்புகளில் அதிக வலி ஏற்படக்கூடும்.\nபிரசவித்த பின் ஆசன வாய் மற்றும் பெண் உறுப்பிற்கும் இடையிலுள்ள தோல் மருத்துவரால் தைக்கப்பட்டிருக்கும்.இதனால் மலம்கழிக்கும் போது அதிக வலி ஏற்படும். அத்தோடு தும்மலின் போதும் இருமலின் போதும் இந்த வலியை உணர முடியும்.அந்த வேளைகளில் நம்மையறியாமல் சிறுநீர் வெளியேறவும் வாய்ப்பதிகம்.\nஇவ்வகை பர்க்கர்கள் பற்றி அறிந்துள்ளீர்களா\nசுகப்பிரசவ குழந்தைகளுக்கு மட்டும் தான் இது இருக்குமாம்....\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம்\nஏமாற்றிய ஆர்யாவினால் அபர்ணதி எடுத்த விபரீத முடிவு.\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\nகாமுகர்களை வேட்டையாட தயாராகிறது சட்டம் - இனி .....\nவெயில் காலத்தில் லெகின்ஸ் வேண்டாமே \nகாதலர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nவீட்டில் செல்வம் பெருக வேண்டுமா\nகலோரிகளை எரிக்க உதவும் உடற்பயிற்சிகள் இவை\nஸ்ரீதேவி மகள் ஜான்விக்கு திருமணம் - சோனம் கபூர் திருமண நிகழ்வில் இன்ப அதிர்ச்ச்சி \nகற்பழிக்க முயன்ற ஆண்களை நிர்வாணமாக அழைத்து வந்த பெண்\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nதனுஷ் IN மாரி இது வேற மாரி IN M.G.R \nகெளதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து \n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nஇளவரசர் திருமணத்திற்காக வைக்கப்பட்ட ரோயல் கேக்கின் விலை இவ்வளவா\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nநிர்வாணமாக உறங்கினால் பல நன்மைகள்... புதிய ஆய்வு\n190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்\nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nநிர்வாணமாக உறங்கினால் பல நன்மைகள்... புதிய ஆய்வு\n190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidurseasons.blogspot.com/2013/09/blog-post_4.html", "date_download": "2018-05-21T12:55:24Z", "digest": "sha1:ESLELPKHQQVVHGAVSV6DCDJMW5D75NPG", "length": 6944, "nlines": 173, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: பிரமாண்டமான கல்யாண நிகழ்வு", "raw_content": "\nஇலங்கையில் கடந்த வாரம் ஒரு பிரமாண்டமான கல்யாண நிகழ்வு, இலங்கை காவல்துறையால் (Police) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை போன்ற அதி தூய தேசத்தில் எந்தவொரு குற்றச் செயல்களோ, வன்முறைகளோ, விபத்துக்களோ, கொள்ளையோ, கொலையோ எதுவுமே நடைபெறாமல் இருப��பது இலங்கைக் காவல்துறைக்கு அலுப்பூட்டக் கூடியதாக அமைந்திருக்கக் கூடும். எனவே அவர்கள் நேரத்தைக் கடத்துவதற்காக அல்லது தமது பொழுதைப் போக்குவதற்காக, கூட இருக்கும் நாய்களையெல்லாம் பிடித்து, மிக ஆடம்பரமாகவும், வெகுவிமரிசையாகவும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.\nஇலங்கையில் இதுவரை இம் மாதிரியான விலங்குத் திருமணங்கள் இடம்பெறவில்லை என்ற குறை மாத்திரம்தான் இருந்தது. காவல்துறையின் புண்ணியத்தால் இப்பொழுது அதுவும் நீங்கிவிட்டது.\nஉங்கள் செல்லப் பிராணிகளையும் இனிமேல் காவல்துறையின் கண்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அடுத்த திருமணத்துக்காக அவர்கள் கடத்திச் செல்லக் கூடும் \nஇனி புகைப்படங்களைப் பாருங்கள்.. லொள்\nதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு\nகட்சிகளின் ஊடே மூன்றாவது அணி வேண்டுமாம்\nஅட... அங்கேயும் இப்படி தானா \nவேண்டும் வேண்டும் மனித நேயம். வாழ்த்துகள் to ஜோசப...\nசந்தேகம் ஒரு பக்கம் வீசும் காற்றா\nகற்பனை ஆக்கத்திற்கு வழி வகுக்கும்\nமதிப்பினை இழந்தது மனித நாணயம்\nதாழ்மையான எண்ணத்தில் தனித்து விடப்பட்டேனோ\nதாய்லாந்தில் தமிழ் முஸ்லிம் மக்கள்\nஏனோ இந்த Internet கசப்பதே இல்லை\nஎங்கள் வீட்டில் ஒரு செடி /புதிய கலவை\nதேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில் [ 3 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://ohoproduction.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-05-21T13:14:26Z", "digest": "sha1:I3VF6TG2TNHI6WGMZ6YOV27XFQ37EXEK", "length": 24216, "nlines": 189, "source_domain": "ohoproduction.blogspot.com", "title": "___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: விமர்சனம் ,'துப்பாக்கி’- துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கிட்டாய்ங்க", "raw_content": "\nவிமர்சனம் ,'துப்பாக்கி’- துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கிட்டாய்ங்க\n'உன் நெஞ்சைத்தொட்டுச்சொல்லு நம்ம படத்துல ஒரு எடத்துலயாவது லாஜிக் இருக்கா\nநம் நாட்டிலுள்ள தீவிரவாதிகளுக்கு இருக்கக்கூடிய ஆகப்பெரும் அச்சுறுத்தல், சினிமாவில், அதுவும் குறிப்பாக தமிழ்சினிமாவில் அவர்கள் சித்தரிக்கப்படும் விதமும் பரத் போன்ற சுள்ளான்களாலும் அவர்கள் பந்தாடப்படும் விதம்தான். லேட்டஸ்டாக தீவிரவாத வேட்டையில் தீவிரமாக இறங்கியிருப்பவர் நம்ம எளைய தளபதி விஜய்.\nஆக்ஷன் கிங் அர்ஜுன், கேப்டன் விஜயகாந்த் ஆகியோர் சிரமேற்கொண்டு செய்து வந்த தீவிரவாத ஒழிப்புவேலைகளை, கொஞ்சம் இடம் பொருள் ஏவ��், வாஸ்து மாற்றி இளையதளபதியின் தோளுக்கு தோதாக ஷிஃப்ட் செய்திருக்கிறார் ஏ. ஆர். முருகதாஸ்.\nவிட்டால் நாலே வரியில் எழுதி விடலாம், விரும்பினால் நாலுமணி நேரம் வரை சொல்லிக்கொண்டே போகலாம் என்கிற ரெண்டுங்கெட்டான் தனமான கதை ‘துப்பாக்கி’யினுடையது. ஒரு பக்கம் தீவிரவாதிகள் மறுபக்கம் திணவெடுத்த தோள்கள் கொண்ட நம்ம ஹீரோ. அவர்கள் பாம் வைக்க முயற்சிக்க அவர்கள் முயற்ச்சியை, அயர்ச்சியின்றி முறியடிக்கிற த ஸேம் ஓல்டு ஸ்டோரிதான் ‘துப்பாக்கி’யும்.\nமிலிட்டரியிலிருந்து 40 நாள் விடுமுறையில் வரும், வம்பை விலைக்கு வாங்கத்துடிக்கும் மும்பைத்தமிழர் நம்ம விஜய். ஒரு பஸ் பயணத்தின் போது, பிக்பாக்கெட் ஒருவனை அவர் பிடிக்க எத்தனிக்கும்போது, தற்செயலாக தீவிரவாதியின் கையாள் ஒருவன் மாட்டுகிறான். அவனை யாருக்கும் தெரியாமல் வீட்டு மாடியில் வைத்து விசாரிக்கும்போது, மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடிப்பை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு, அவர்களது கைப்பாவைகள் மும்பையை வட்டமிட்டிருப்பது தெரிகிறது.\n இடது கையால் சொடக்குப் போட்டபடியே தீவிரவாதிகள் கூட்டம் மொத்தத்தையும் ஒழித்து காஜல் அகர்வாலைக் கரம் பிடிக்கிறார்.\n‘தம்பி இவ்வளவு நேரமா இல்லாம திடீர்னு, இந்த காஜல் அகர்வால் எங்கருந்து, எப்ப வந்தார்னு சொல்லவேயில்லையே என்று உங்கள் புஜம் துடிப்பது புரிகிறது.\n‘குணா’ படத்தில் ‘கண்மணி அன்போடு’ பாடலில் அங்கங்கே ‘மானே தேனே’ போட்டுக்கிற மாதிரி படத்தின் துவக்க காட்சியிலிருந்து ஒவ்வொரு மூனு சீன்களுக்கும் ஒருமுறை காஜல் வருகிறார். காதல், ஊடல்,வாடல் என்று தமிழ்சினிமா காதல் காட்சிகளில் ஏற்கனவே பார்த்துச் சலித்த அத்தனை கன்றாவிகளையும் செய்கிறார்கள்.அப்படியே ஒரு சின்ன முன்னேற்றமாக இருக்கட்டுமே என்று ஒரு முத்தம் கொடுக்கும் முயற்சியில், அயற்சி வருமளவுக்கு மூன்று ரீலை ஓட்டுகிறார்கள்.\nதீவிரவாதிகள் என்றாலே அது இஸ்லாமியர்களாகத்தான் இருக்கவேண்டுமா என்பதற்கும் கதாநாயகி என்றால் அவள் ஒரு அரை லூஸாகத்தான் இருக்க வேண்டுமா என்பதற்கும் கதாநாயகி என்றால் அவள் ஒரு அரை லூஸாகத்தான் இருக்க வேண்டுமா என்பதற்கும் மேற்படி இரு பிரிவினருக்கும் பதில் சொல்லவேண்டிய கடமை இயக்குனர் முருகதாஸுக்கு காத்திருக்கிறது.\nமற்றபடி விஜய்க்கு சமீபத���தில் வந்துபோன ‘நண்பன்’ தவிர்த்த அவரது தொத்தல் படங்களுக்கு மத்தியில் இது ஒரு ஆறுதல் பரிசுதான் என்பதில் சந்தேகமில்லை. காஜல் அகர்வால் வெறுமனே காதல் அகர்வால். விஜயை அவ்வப்போது சந்தித்து காதல் பகர்வாள்,அடுத்து ஒரு பாட்டு சீனுக்கு நகர்வாள்.\n‘வேர் இஸ் த மியூசிக் என்று கேட்க வைக்கிறார் ஹாரீஸ் ஜெயராஜ். அம்மி கொத்த சிற்பிக்கு ஆர்டர் அனுப்பியதுபோல் இருக்கிறது சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு.\nபடத்தின் டைட்டிலை மறந்துவிடுவார்கள் என்று நினைத்தோ என்னவோ படம் முழுக்க யாரோ யாரையோ சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். கதையில் விஜய் மிலிட்டரியில் இருந்து 40 நாள் விடுமுறையில் வந்தது போலவே லூஸ் போலீஸ் சத்யனைத்தவிர, மும்பை போலீஸார் அத்தனை பேரும் விடுமுறையில் சென்றுவிட்டார்கள் போல.\nஅவ்வளவு நேரமும் விஜய் வீட்டில் ஒரு செட் புராபர்ட்டி போலவே, சாதுவாகப் படுத்துக்கிடந்த அந்த பரிதாப நாயை திடீரென்று விஜய் கையில் பிடித்தபடி அதிரடி ஆக்ஷனுக்குள் இறங்கும்போது, காமெடியும் எனக்கு வரும் பாஸ் என்று சொல்லாமல் சொல்கிறார் இயக்குனர் முருகதாஸ்.\n’ஏழாம் அறிவில் தமிழனின் குரோமோசொம்களை குத்தகைக்கு எடுத்து தமிழ் வியாபாரம் செய்த முருகதாஸ், இந்த முறை ராணுவ வீரர்களின் தியாகத்தைப்போற்றிப் புகழ்ந்து தனது எட்டாவது அறிவால் யாரும் எட்டமுடியாத இடத்தை நோக்கிப்போய்க்கொண்டிருக்கிறார்.\nPosted by ஓஹோ புரொடக்சன்ஸ் at 7:42 PM\nபடம் அம்புட்டு நல்லா இருக்கு .. அடுத்து இந்திக்கு இதுவும் போய் ஹிட் அடிக்கப் போவுது .. அப்டின்னாங்களே...\nஆமா தருமி சார், இந்தியில நம்ம யுவகிருஷ்ணா டைரக்ட் பண்ண அதிஷா தயாரிக்கப்போறார்\nஅனுபவத்தில் அதிஷா நல்ல தயாரிப்பாளர்னு தெரியும் .... \nஎனக்கு தெரிஞ்சு சரியா படத்தினை எடைப்போட்டு எழுதிய விமர்சனம் இதான்னு நினைக்கிறேன்.\nவேலாயுதத்தில பால்காரனா இருந்து பாம் வைக்கிறவனை எல்லாம் அழிச்சார் இதில கொஞ்சம் அட்வான்ஸ் ஆகி மிலிட்டரி மேனா வந்து அதே வேலைய தான் செய்றார் :-))\nதீவிரவாதி , வெடிகுண்டு, ஹீரோ புடிச்சு அழிப்பது என்பது தமிழ் சினிமாவில் ப்ரொஜெக்டர் ஓட்ட ஆரம்பிச்ச காலத்திலிருந்து ரீல் தேய தேய ஓட்டிய கதைன்னு டொக்டர் விசய்க்கு இன்னுமா தெரியலை :-))\nமிக மிக சரியாக எழுதி இருக்கீங்க......பகிர்வுக்கு மிக்க நன்றி......\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\n\\\\விட்டால் நாலே வரியில் எழுதி விடலாம்.\\\\\nநாலு வரி கதை எங்கே இருக்கு இதோ பாருங்க உங்க கணக்குப் படியே ரெண்டு வரிதான் வருது\n\\\\ஒரு பக்கம் தீவிரவாதிகள் மறுபக்கம் திணவெடுத்த தோள்கள் கொண்ட நம்ம ஹீரோ. அவர்கள் பாம் வைக்க முயற்சிக்க அவர்கள் முயற்ச்சியை, அயர்ச்சியின்றி முறியடிக்கிற த ஸேம் ஓல்டு ஸ்டோரிதான் ‘துப்பாக்கி’யும்.\\\\\n//காஜல் அகர்வால் வெறுமனே காதல் அகர்வால். விஜயை அவ்வப்போது சந்தித்து காதல் பகர்வாள்,அடுத்து ஒரு பாட்டு சீனுக்கு நகர்வாள்.//\n// விஜய்க்கு சமீபத்தில் வந்துபோன ‘நண்பன்’ தவிர்த்த அவரது தொத்தல் படங்களுக்கு மத்தியில் இது ஒரு ஆறுதல் பரிசுதான் என்பதில் சந்தேகமில்லை.//\nகாஜல் அகர்வாலுக்குக் கவிதை வேறு எழுதி அசத்தியிருக்கிறீர்கள்.. நன்றாக உள்ளது.\nதீவிரவாதிகள் என்றாலே அது இஸ்லாமியர்களாகத்தான் இருக்கவேண்டுமா என்ற அர்தமற்ற ஒரு கேள்வியை தவிர உங்க விமர்சனம் நல்லாக இருந்தது.\nவிமர்சனம் கலகலப்பா இருக்குது..நான்தான் லேட்டா வந்துட்டேன்....நன்றி.\nSubscribe to: ஓஹோ புரொடக்சன்ஸ்\nகதாசிரியரைப்பத்தி படம் எடுத்தாக்கூட [ சந்தமாமா ] நம்ம ஆளுங்க கதையே இல்லாம படம் எடுக்குறாங்க . அதனால பாவம் ஜனங்க , எப்பவாவது ஒர...\nநானும் நக்கீரன் தான் ஆனால் பழைய நக்கீரன் -என் கதை\nஎன் கதையை ஒரு ஆர்டரில் எழுத முடியாமல், எவ்வளவோ சதிகள் நடக்கின்றன. இன்றைய சதி காலையிலிருந்து ‘நக்கீரன்’ தலைப்புச் செய்திகளில் ’அடிபட்...\nகோடம்பாக்கத்தில் குதிக்கப்போகும் ஹாலிவுட் டைரக்டர்ஸ்\n’ சுவாமி ரெண்டுமூனு வாரத்துக்கு முந்தி கமல்ஹாசன் , அடுத்ததா ஹாலிவுட் படத்தை இயக்கப்போறேன்னு அறிவிச்சப்பவே எங்கள்ல பாதிப்பேருக்கு கைகா...\n’அது ஒரு கோபக்கார பயபுள்ள...’ கரு.பழனியப்பன்\nஒருவழியாக, சிலமணி நேரங்களே மிச்சமிருக்கும், வருடக் கடைசிக்கு வந்தாச்சி. தொடர்ந்து பல டெர்ரர்களையும், எர்ரர்களையும் மட்டுமே அன்றாடம் சந்...\n’மாற்றான்’ பிரதர்ஸும் ‘சாருலதா’ சிஸ்டர்ஸும் லவ் பண்ண ஆரம்’பிச்சுட்டாங்க’\nஎப்போ ஒரே மாதிரியான ரெட்டையர்கள் கதைய எடுக்க ஆரம்பிச்சாங்களோ அப்ப இருந்தே ‘மாற்றான்’ பிரதர்ஸுக்கும்’ சாருலதா’ சிஸ்டர்ஸுக்கும் ...\nசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் நடந்த கு��றுபடிகளைப் பற்றி நேற்றே எழுதியிருந்தேன்..சுகாசினியின் சினிமா கமிட்டி ‘தென்மேற்கு பருவக்காற்று’ ப...\n'ங்கொய்யால இவனும் டைரக்டராயிட்டானா, இனிமே தமிழ் சினிமே உருப்பட்ட மாதிரிதான்\nபடங்கள் திரையிடப்படுவதற்கு முன்பு வருகிற சிகரெட் எச்சரிக்கை விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம் , அந்த வாசகங்கள் , பரிதாபத்து...\n’பழைய்ய போட்டோ அனுப்புனீங்க பிச்சுப்புடுவேன் பிச்சி...’\n’ஒரு பதிவு எழுதுகிறாயா அல்லது நூறு தோப்புக்கரணம் போடுகிறாயா’ என்று கேட்டால் ‘இருநூறு தோப்புக்கரணம் கூட போடுகிறேன். ஆளைவிடுங்க சாமி’ என...\nஒரு சில படக்குழுவினரின் தன்னம்பிக்கை நம்மை புல்லரிக்க வைக்கும் . பிரஸ்ஸுக்கு படத்தை சீக்கிரமே போட்டா செ ’ மை ’ யா எழுதுவாங்க . அதுவே நம்ம ...\nவிமரிசனம் ‘முரட்டுக்காளை’ முட்டித்தூக்குறாய்ங்க தியேட்டருக்கு வர்ற ஆளை\nரேஸில் பெரிய காளைகள் எதுவும் கலந்துகொள்ளாதிருக்க, சவலை மாடான சுந்தர்.சி.யின் ‘மசாலா கபே@ கலகலப்பு’ வசூலில் சற்றே சலசப்பு ஏற...\nஇந்த 'லின்க்' ரொம்ப சுவாரஸ்யம்.\nவிமர்சனம் ‘நீர்ப்பறவை’- ‘சரக்கு ஓவரானதால், விரிக்க...\n’பரதேசி’- ரெண்டு கிட்னிகளால் வைரமுத்து எழுதிய நான்...\nவிமர்சனம் ‘போடா போடி’ பாத்துட்டு போய்ச்சேர வேண்டிய...\nவிமர்சனம் ,'துப்பாக்கி’- துர்ப்பாக்கிய நிலைக்கு ஆள...\nபத்திரிக்கைகளில் வராத, சினிமா செய்திகள் இந்த லிங்கில்\nதமிழன் திரைப்பட நிறுவனம் (4)\n’ஓஹோ' ஸ்வாகா ஆகாம இருக்க இங்க ஒரு க்ளிக் ப்ளீஸ்’\nகொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஹலோ தமிழ் சினிமா. காம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puradsifm.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-05-21T13:01:11Z", "digest": "sha1:C7VTRRLOMO7W2WFOGSBREYWXKK7KTJHA", "length": 18686, "nlines": 126, "source_domain": "puradsifm.com", "title": "புரட்சி வானொலி Archives -", "raw_content": "\nகருகலைக்க மறுத்ததால் பெண் மரணம் .. பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள் ..\nசில மரணங்கள் கவனகுறைவால் ஏற்படுகின்றது யாருடையது என்று பார்த்தால் கண்டிப்பாக வைத்தியர்களுடையதாக இருக்கும் . அப்படி நடந்த மரணம் தான் இதுவும் .. அயர்லாந்துவாக்காளர்கள் கருக்கலைப்பின் மீதான தடையை அகற்றுவது குறித்த வாக்களிப்பின்போது, கருச்சிதைவு மறுக்கப்பட்டதால்பரிதாபமாக உயிரிழந்த இந்திய மருத்துவரான சவீதாவை\nகொஞ்சம் 18+ வயது வந்தவர்கள் மட்டும் படியுங்கள்…\nஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி யாக இருக்க ஆசை தான் அதிலும் கணவன் மனைவி மகிழ்ச்சி தான் முக்கியம் . குடும்ப வாழ்க்கை தான் .. காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில்\nஉயிர் தோழியை நம்பி கூட வைத்திருந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை..\nஎதிரியை கூட வைத்திருக்கலாம் ஆனால் துரோகி யை அருகில் வைத்திருக்கவே கூடாது . நட்பு எனும் பெயரில் சிலர் செய்யும் துரோகம் மட்டும் ஏற்க முடியாது இருக்கும் . அந்த வகையில் இந்த விடயமும் தான்.. கென்யாவில் நெருங்கிய தோழியின் காதலனை\nஈழ தமிழருக்கு மெரீனா வில் நினைவேந்தல் நடத்திய தமிழர்கள் கைது ..\nஈழ தமிழருக்காக எல்லாரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில் சென்னையிலும் மக்கள் தங்கள் பிராத்தனைகளோடு கலந்து கொண்டனர் ஆனால் சென்னை மெரினாவில் ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை போரில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்காக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி\nஎனக்கு சோர்வாக இருக்கிறது” என் சகோதரிகளை பார்த்துக் கொள்ளுங்கள்”17 வயது மாணவி திடீர் மரணம்..\nபெண் பிள்ளைகள் குறிப்பாக மாணவிகளின் மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . தேர்வு தோல்வி ஒரு பக்கம் காதல் தோல்வி மறுபக்கம் என்று நடந்துகொண்டே இருக்கிறது. காரணம் இல்லாமல் கூட பல மரணங்கள் நிகழ்கிறது .. இந்தியாவில் 17 வயதான சிறுமி\nஇரண்டு பெண் உறுப்புடன் வாழும் அதிசய இளம் பெண்.. ஆனால் இதன் போது மட்டும் வலியாம்..\nஉலகில் ஆச்சிரியங்களுக்கு குறை இல்லை . அந்த வகையில் இதுவும் ஆச்சர்யம் தான் . ஒரு பெண் உறுப்புடன் வாழ்வதே கடினம் இதில் இரண்டு பெண் உறுப்புடன் எப்படி வாழ முடியும் இந்த பூமியில் . அட ஆமாங்க இரண்டு பெண்\nலண்டனில் இலங்கை தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை ..அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள்..\nஎங்கு சென்றாலும் தமிழனை வாழ விடுவதாக இல்லை சில மனிதர்கள் . இலங்கையில் ஒட்டுமொத்தமாய் கொன்று குவிக்க கர்நாடகாவில் கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல . இப்படி எல்லா இடமும் தமிழன் தான் கண்ணில் படுகிறான் கயவர்களுக்கு ..\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்…\nஇன்றைய பஞ்சாங்கம் 21-05-2018, வைகாசி 07, திங்கட்கிழமை, சப்தமி திதி இரவு 10.13 வரை பின்பு வளர்��ிறை அஷ்டமி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 09.24 வரை பின்பு மகம். சித்தயோகம் இரவு 09.24 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1.\nபெண்கள் உள்ளாடை (bra) அணிவது தவறானதா. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல். ஆபாசம் இல்லை அவசியம்..\nஉள்ளாடை அணிவது தொடர்பில் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது . அதில் முக்கிய பங்கு வகிப்பது ப்ரா தான் (bra) ஆராச்சியின் முடிவில் கிடைத்திருக்கும் தகவல் இதோ .. உண்மையில் பிரா அணிவது பெண்களுக்கு நல்லதா உண்மையில் பிரா அணிவது பெண்களுக்கு நல்லதா கெட்டதா\nகணவனை வெளிநாட்டு க்கு அனுப்பும் ஒவ்வொரு பெண்ணும் நெருப்பில் நுனியில் தான் வாழ்கிறாள் அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ என்று துடித்துக் கொண்டிருக்கின்றாள் என்றே சொல்ல வேண்டும் . தமிழகத்திலுள்ள இளம் மனைவி ஒருவர், டுபாயிலுள்ள தமிழ் உறவுகளிடம் அவசர வேண்டுகோள்\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஇதற்காக தான் சிறுமி ஆசிபாவை கற்பழித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம்… குற்றவாளியின் “பகிர் ” தகவல் ..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nதமிழர்களின் ஆணுறுப்பில் சுட்டியலால் அடித்தும் பெண் உறுப்பில் பிளேடால் அறுத்தும் கொடுமைகள் செய்தோம்..\nபெண்களின் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதாக நித்யானந்தா ஏற்றுக் கொண்டுள்ளார்\nகருகலைக்க மறுத்ததால் பெண் மரணம் .. பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள் ..\nஅதிர்ஷ்ட்ட லாப சீட்டு மோகத்தில் அறுக்கப்படும் தாலிகள் – இந்தியாவில் சம்பவம்\nகொஞ்சம் 18+ வயது வந்தவர்கள் மட்டும் படியுங்கள்…\nமலையகத்தின் பல இடங்கள் நீரில் மூழ்கின \nபெண்களின் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதாக நித்யானந்தா ஏற்றுக் கொண்டுள்ளார்\nகருகலைக்க மறுத்ததால் பெண் மரணம் .. பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள் ..\nஅதிர்ஷ்ட்ட லாப சீட்டு மோகத்தில் அறுக்கப்படும் தாலிகள் – இந்தியாவில் சம்பவம்\nகொஞ்சம் 18+ வயது வந்தவர்கள் மட்டும் படியுங்கள்…\nமலையகத்தின் பல இடங்கள் நீரில் மூழ்கின \nகொஞ்சம் 18+ வயது வந்தவ��்கள் மட்டும் படியுங்கள்…\nஇரண்டு பெண் உறுப்புடன் வாழும் அதிசய இளம் பெண்.. ஆனால் இதன் போது மட்டும் வலியாம்..\nபெண்கள் உள்ளாடை (bra) அணிவது தவறானதா. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல். ஆபாசம் இல்லை அவசியம்..\nஒட்டு மொத்த நோய்களும் அதற்கான ஒற்றை வரி தீர்வுகளும் .. ஒரே பதிவில் உங்களுக்காக..\nஉங்கள் கையில் என்ன ரேகை இருக்கிறது..எந்த ரேகை என்ன பலனை தரும் பார்க்கலாம் வாங்க..\nபெண்களின் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதாக நித்யானந்தா ஏற்றுக் கொண்டுள்ளார்\nகருகலைக்க மறுத்ததால் பெண் மரணம் .. பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள் ..\nஅதிர்ஷ்ட்ட லாப சீட்டு மோகத்தில் அறுக்கப்படும் தாலிகள் – இந்தியாவில் சம்பவம்\nகொஞ்சம் 18+ வயது வந்தவர்கள் மட்டும் படியுங்கள்…\nமலையகத்தின் பல இடங்கள் நீரில் மூழ்கின \n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nபாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nஇப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஉயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்…\nஒற்றை தலைவலி உயிர் போகிறதா.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு..\nமருந்து மாத்திரைக்கு அழிந்துபோகாத “மருக்கள்” இப்படி செய்தால் இனி வரவே வராதாம் ..\nகோடை காலத்திலும் கன்னம் மின்னும் அழகோடு இருக்க வேண்டுமா.. ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://silviamary.blogspot.com/2010/01/blog-post_06.html", "date_download": "2018-05-21T12:45:10Z", "digest": "sha1:N74H3BDCMA64FHR7GOUZT43TDGYWDBRQ", "length": 6735, "nlines": 130, "source_domain": "silviamary.blogspot.com", "title": "சில்வியா மேரி: உரையாடல் கவிதைப் போட்டிக்காக....", "raw_content": "\nஉறை மட்டும் வந்தது வாழ்த்துச் சொல்லி...\nகடந்து போகிறது பொங்கலின் கூடு....\nசுவடுகள் கருகும் சூரிய மேய்ச்சலில்.....\nதூங்கும் போது எழுப்பி – அம்மா\nகாடுகளுக்குப் போய் காப்புகள் கட்டி....\nபுதுச் சட்டைகளைப் பற்றிப் பேசி\nவிரயமாகும் தேங்காய்த் தண்ணீருக்காய் வருந்தி..\nஒரே நாளில் நிறையத் தடவைகள்\nகுளிர்ந்த நீரில் குதியாலம் போட்டு\nமாடுகளுக்குக் கொடுத்து – அவை\nஆசை ஆசையாய் உண்பதை ரசித்து....\nகவிதை: முதுமை; சில முறையீடுகள்\nசிறுகதை - வலி உணர்ந்தவன்\nகவிதை - பெய்யெனப் பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/saamy-square-first-look-motion-poster-released-118051700061_1.html", "date_download": "2018-05-21T12:56:36Z", "digest": "sha1:VE3E3XKILLP23QLTWMPZDCRZ2YZKXY72", "length": 10713, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெளியானது சாமி ஸ்கொயர் படத்தின் மொஷன் போஸ்டர் | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nவெளியானது சாமி ஸ்கொயர் படத்தின் மொஷன் போஸ்டர்\nஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் சாமி ஸ்கொயர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nவிக்ரம், த்ரிஷா நடிப்பில், ஹரி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘சாமி’. சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், ‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடித்து வருகிறார்.\nமேலும், பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். காரைக்குடி மற்றும் திருநெல்வேலியில் இதன் ஷூட்டிங் நடைபெற்றது. தற்போது வரை 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nசாமி ஸ்கொயர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த ரசிகர்கள்\nசீயான் விக்ரம் ஜோடியாகும் கமல்ஹாசனின் மகள்\nவிக்ரம் பட வாய்ப்பை நிராகரித்த தெலுங்கு நடிகர்\nமலையாளத்தில் கால் பதித்த ‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velang.blogspot.com/2010/06/blog-post_12.html", "date_download": "2018-05-21T13:13:34Z", "digest": "sha1:QRX2BFPSB4EC4G4HSDTUC5I5G2TC3LKG", "length": 12704, "nlines": 237, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-உலக மொழிகளில் உச்சரிப்பை அறிந்துகொள்ள", "raw_content": "\nவேலன்:-உலக மொழிகளில் உச்சரிப்பை அறிந்துகொள்ள\nஒரே சொல் - வார்த்தை - நாட்டுக்கு நாடு உச்சரிப்பில் வித்தியாசம் வரும்.ஒரு வார்த்தைக்கு பிற மொழிகளின் உச்சரிப்பு எவ்வாறு இருக்கும் என அறிய விருமபுவோர் இந்த தளத்தில சென்று உச்சரிப்பை சரிபார்க்கலாம்.இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.\nஇதில் முதலில் உள்ள Enter Text ல் நீங்கள் கேட்கவிரும்பும் வார்த்தையை தட்டச்சு செய்யுங்கள். அடுத்து உள்ளது மொழி. இதில உள்ள மொழியை தேர்வு செய்யுங்கள்.ஆங்கிலம் முதல் இந்திவரை என்னற்ற மொழிகள் இதில் உள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஅதைப்போல நமக்கு யாருடைய குரல் வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள். நான் இந்தியாவில் உள்ள சங்கீதா குரலை தேர்வு செய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇவை அனைத்தும் செட்செய்தபின் Say it கிளிக்செய்யவும். உங்களுக்கு நடுவில் உள்ள ஆணோ - பெண்ணோ உங்கள் வார்த்தையை உச்சரிப்பார்கள். இதில் வேண்டிய Effect ம் தேர்வு செய்துகொள்ளலாம்.நமது கர்சர் நகரும் திசையில் படத்தில உள்ளவர்கள் கண் நகருவது இதில சிறப்பு அம்சம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.\nவேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஅருமையான பதிவு வேலன் சார்..\nஎனக்கு என் பிளாக்கரில் வீடியோ கிளிப் எப்படி இனைப்பது பற்றி தெரியாது தயது சொல்லித்தர முடியுமா..\nஉச்சரிப்பு மொழிகளில் தமிழ் இல்லாததது ஏமாற்றமே என்றாலும் சிறப்பான மென்பொருள்.\nபதிவுக்கு வாழ்த்துக்கள். மேலும் வரும் பதிவுகளில் MS-Excel வரும் formulaக்களுக்கு விளக்கம் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.\nஅருமையான பதிவு வேலன் சார்..\nஎனக்கு என் பிளாக்கரில் வீடியோ கிளிப் எப்படி இனைப்பது பற்றி தெரியாது தயது சொல்லித்தர முடியுமா..\nதாராளமாக நண்பரே..உங்கள் இ-மெயில் முகவரி அனுப்புங்கள். விரிவாக அனுப்பி வைக்கின்றேன். தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி ரியாஸ் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.\nநன்றி நண்பரே...தங்களின் தொடர்வருகைக்கு நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.\nஉச்சரிப்பு மொழிகளில் தமிழ் இல்லாததது ஏமாற்றமே என்றாலும் சிறப்பான மென்பொருள்.\nபதிவுக்கு வாழ்த்துக்கள். மேலும் வரும் பதிவுகளில் MS-Excel வரும் formulaக்களுக்கு விளக்கம் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.\nபதிவிடுகின்றேன் நண்பரே..தங்கள் வருகைக்கு நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.\nஉங்கள் உதவி மனப்பான்மைக்கு மிக்க நன்றி.. இதோ எனது மெயில் முகவரி modirizi@gmail.com\nவேலன்-பிளாக்கில் Search Box -ஐ இணைக்க\nவேலன்-பைல்களை நொடியில் பிடிஎப்பாக மாற்ற\nவேலன்-பிளாக்கில் புகைப்படத்திலிருந்து லிங்க் கொடுக...\nவேலன்-போட்டோஷாப்-பேட்டர்ன் ஸ்டாம்ப் டூல் உபயோகிக்க...\nவேலன்-பிடிஎப்பில் வாட்டர் மார்க் வரவழைக்க\nவேலன்:-கூகுள் குரோம் -புக்மார்க்கை சேமிக்க\nவேலன்:-PDFபைலை EXE பைலாக மாற்ற\nவேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப.\nவேலன்:-உலக மொழிகளில் உச்சரிப்பை அறிந்துகொள்ள\nவேலன்-புகைப்படத்தை கொஞ்சம் அழகாக காண்பிக்க\nவேலன்-மாயக்கண்ணாடியும் - நான்கு மேஜிக்குகளும்.\nவேலன்:-மின்சாரம் - ஜோக் - ஷாக் - சேமிப்பு.\nவேலன்-போட்டோஷாப்- பிலிம்ரோலில் புகைப்படம் கொண்டுவர...\nவேலன்:-Auto Save -தானே தகவல்களை சேமிக்கும் சாப்ட்...\nவேலன்-ப்ரிண்ட் பிரிவியுவில் எடிட் செய்திட\nவேலன்:- நவீன வசதிகளுடன் உள்ள வீடியோ-ப்ளேயர்.\nவேலன்-பெரிய எம.பி.3 பாடல்களை சிறியதாக மாற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2004/05/2.html", "date_download": "2018-05-21T12:57:01Z", "digest": "sha1:T7UKVVDP6RHVBVJB3SCLX3P65GXDIENP", "length": 36514, "nlines": 381, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எஸ்.பொவின் தமிழ்த் தேசியம் - 2", "raw_content": "\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஎஸ்.பொவின் தமிழ்த் தேசியம் - 2\nஎஸ்.பொ இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் வரலாறாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார்:\n* 1505 ஆண்டு போர்த்துக்கீயர் வருகைக்கு முன்னர் வரை நல்லூரைத் தலைமையாகக் கொண்டு யாழ்ப்பாணத் தமிழரசு ஆட்சி செலுத்தி வந்தது.\n* 17ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழரசின் கடைசி மன்னன் சங்கிலியன் வீழ்ந்தான்.\n* போர்த்துகீயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் (Hollander - Dutch), ஆங்கிலேயரும் இலங்கைக்கு வந்து கடலோரப் பகுதிகளில் ஆட்சி செலுத்தி வந்தனர். அப்பொழுதும் கண்டி பகுதிகளில் தமிழ் மன்னர்களின் தலைமையில் தமிழாட்சி இருந்து வந்தது.\n* 1815இல்தான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அப்பொழுதும் கூட தமிழ்ப்பகுதிகளும், சிங்களப் பகுதிகளும் தனித்தனி அலகுகளாகப் பிரிந்து இருந்ததால் தமிழ் மொழி, கலை மரபுகள் தனித்துவத்தோடே இருந்து வந்தன. அதனால் தமிழ்த் தேசியமும் தொடர்ந்து இருந்து வந்தது.\n* 1832இல்தான் இலங்கை முழுவதும் ஒற்றை ஆட்சி முறையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இந்தியா பெரிதும் சொல்லிக்கொண்டிருக்கும் 'The sovereignty and territorial integrity' என்னும் கருத்து ஆங்கிலேயர்களாலே சுதேசிகளான சிங்களர் மற்றும் தமிழர்கள் மீது 1832இல்தான் திணிக்கப்பட்டது.\n* நிர்வாக வசதிக்காக இலங்கை அப்பொழுது வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, மையம் என்று ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பு தொலைந்து போனது. தமிழர், சிங்களர் இருவருமே தமது தேசியத்தினைத் தொலைக்க நேர்ந்தது.\n* தமது தற்கால வ���லாற்றை எழுதும் சிங்களவர் அநகாரிக தர்மபாலாவை (1864-1933) மையப்படுத்தி மேன்மைப்படுத்துவர். இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள அநர்த்தங்கள் அனைத்துக்குப் அதிபிதா இந்த தர்மபாலாவே. [எஸ்.பொவின் சொற்களை அப்படியே தருகிறேன் இங்கு]\n* சிங்கள இனவாதக் கோட்பாட்டினை முன்வைத்து தர்மபாலா ஏற்றிவைத்த இனவாதத் தீ 1915இல் கண்டியிலும், கம்பளையிலும் துவங்கியது. முஸ்லிம் மக்களினி சங்காரத்துடன் துவங்கி இன்றுவரை புற்றுநோய் போன்று இலங்கையின் ஆரோக்கியமான அரசியலை அரித்து நிரந்தர நோயாளி ஆக்கிக் கொண்டே இருக்கின்றது.\n* கைலாசபதி போன்ற சிலர் தர்மபாலாவுக்கு இணையாக ஆறுமுக நாவலர் தமிழர் தேசியத்தை முன்மொழிந்தார் என்கின்றனர். அது உண்மையன்று. ஆறுமுக நாவலர் தமிழ்த் தேசியம் பற்றிய பிரக்ஞை இன்றே வாழ்ந்து மறைந்தார். சைவமும் தமிழும் என்று பேசிய அவரது செய்கை கிறித்துவ மதப்பிரசாரத்துக்குமேதிராக இருந்ததுவே தவிர தமிழர் தேசியத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆங்கிலேயருடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் நீட்சியையும் விரும்பினார். ஆங்கிலேயர் அதிகாரத்தில் கார்காத்த சைவ வேளாளரே ஆட்சி அதிகாரம் உடையோராய் இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினார்.\n* தமிழ்த் தேசியம் சிங்கள் இன ஆதிக்கத்தின் எதிர்வினையாகவே ஈழத்தில் உருவானது. வரிசையாக நிகழ்ந்த இனப்படுகொலைகள், 1983 இலே முழு அளவில் தமிழர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்டபோதுதான் புத்துயிர் பெற்று வெளியானது தமிழ்த் தேசியம்.\n[இதற்கடுத்து தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்று எஸ்.பொ விளக்கியதை முதலாம் பதிவில் படியுங்கள்.]\nஇந்தப் பதிவு பலருக்குப் பயன்படும் பத்ரி. ஏனெனில் பல தமிழர்களே, ஏதோ ஒரு சிங்கள தேசத்தில் பிழைக்கப்போன தமிழர்கள் இப்போது தனிநாடெல்லாம் கேட்டுப் போராடி வருவதாகத்தான் இந்தப் பிரச்சனையைப் பார்க்கின்றனர். நமது வரலாற்று அறிவு அப்படியாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஆதாரமான தகவல்களைத் தருவதற்கு நன்றி.\nபாடப்புத்தகங்கள் எதுவும் சமகாலப் பிரச்சினைகளைப் பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. இந்தியர்களுக்கு இந்தியாவின் பல மாநிலங்கள் (முக்கியமாக வடகிழக்கு மாநிலங்கள்) பற்றி எதுவுமே தெரிவதில்லை. அண்டை நாடுகள் பற்றி எதுவும் தெரிவதில்லை. (அமெரிக்கா பற்றி மட்டும் எப்படியோ, தப்பும் தவறுமாக கற்றுக்கொள்கிறார்கள்.)\nவெகுசன ஊடகங்கள் எதற்கும் உருப்படியான விஷயங்களைப் பற்றிப் பேச ஆசையில்லை. ஆனால் தற்பொழுது தமிழில் காணக்கிடைக்கும் பல சிற்றிதழ்கள் (அவர்களுடைய கண்ணோட்டத்தில் இருந்தாலும்) பல புதிய விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றனர்.\nஇந்த மாத உயிர்மையில் கருணா/பிரபாகரன் பிரச்சினையைப் பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது. யாராவது படித்தீர்களா அதைப்பற்றி சுட்ட வேண்டுமென்று எண்ணியிருந்தேன், மறந்து விட்டேன்.\nபத்ரி, இந்தக்கட்டுரையினை எடுத்து தட்டச்சிட்டு இங்கே தருவதற்கு நன்றி. எஸ். பொ அவர்களின் காலமுறைப்படியான தரவுகளிலே சில இடங்களிலே தெளிவின்மையும் தவறுகள் இருந்தாலுங்கூட [சங்கிலி என்று ஒன்றுக்கு மேற்பட்ட மன்னர்கள் இருந்திருக்கின்றார்கள்; http://www.chandrage.com/personal/sbarrkum/newsgroups/history2.txt தமிழ்த்தேசிய எழுச்சிக்காலம்]. கண்டியிலே இருந்த ஆட்சியினைத் தமிழர்களின் ஆட்சி என்று சொல்லிவிடமுடியாது. ஒல்லாந்தர் காலத்திலிருந்தே கண்டியின் ஆட்சியிலே ஒரு குழப்பமான நிலைதான் இருந்திருக்கின்றது. பௌத்தகுருமார்களினதும் அவர்களது ஆதரவு பெற்ற பிரதானிகளினதும் ஆதரவு குன்றிய அரசர்களும் அரசியும் பதவி கவிழ்க்கப்பட்டோ அல்லது பலம் குன்றியோ இருந்திருக்கின்றார்கள். போர்த்துக்கீசர்களுக்கெதிராக ஒல்லாந்தர்கள் பொம்மையாட்சிக்கு வளர்த்தெடுத்த டச்சுக்கிறீஸ்தவ மதம் தழுவிய சிங்கள இளவரசர்/இளவரசிகள் மீண்டும் சிங்கள நாமங்களுடன் [Wimaladharmasuriya I / ] அரச/அரசிகளாகி கண்டித்தேசியத்தினைக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். இது சந்திரிகா அம்மையாரின் தந்தையார் ¦Solomon West Ridgeway Dias Bandaranaike இன் பௌத்த தேசிய எழுச்சியை முன்னிறுத்திய தன்மையுடனும் Don David Carolis என்றிருந்து Anagarika Dharmapala (பௌத்தத்தின் பெருமையைப் பேசிய மேல்நாட்டார், Col. Olcult இன் நண்பருங்கூட) என சிங்களபௌத்த தேசியத்தினை முன்னிறுத்தியதுடனும் ஒத்துப்பார்க்கவேண்டியதாகும்\nஇக்காலப்பகுதியின் ஒரு கண்டிய மன்னனான கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் (அல்லது முதலாம் இராஜசிங்கன்) [ http://www.dhammathai.org/buddhistnews/m04/bnews20_3.php ] ஓர் இந்துவாக இருந்ததாலே குருமார், பிரதானிகளின் தாங்குபலத்தினையும் இழந்திருக்கின்றான். பொதுவாகவே, ஆதிதொட்டு சிங்களமன்னர்களுக்கு, ஆரம்பத்திலே கலிங்கம், பல்லவ பாண்டிய மன்னர்களின் மண உறவுகளும் கடைசிக்கண்டியரசுக்காலப்பகுதியிலே நாயக்கர்களின் தொடர்பும் இருந்திருக்கின்றது. கடைசியாக கண்டி அரசனாக இருந்து ஆங்கிலேயர்களாலே கைப்பற்றப்பட்டு இறந்த ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் ஒரு நாயக்கனே; தன் தமக்கையாரின் கணவனான அரசன் இறந்ததினாலே இவன் பதவிக்கு வருகின்றான். அவனுக்கு உள்நாட்டு ஆதரவின்றிப்போகவும் இதுவொரு காரணம்; இவன் கடைசியிலே ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தமிட்டதிலே தமிழிலே கையெழுத்து இட்டிருக்கின்றான் என்கிறார்கள்; மெய்பொய் தெரியாது; ஆனால், தெலுங்கு இணைப்போடான நாயக்கர்களை முழுக்க முழுக்க தமிழரசு என்று கொண்டிருக்கமுடியுமா என்று தெரியவில்லை.\nஇவனுடைய ஒரு மனைவி பெயர் வேறு இராசாத்தி/இராசம்மா என்பார்கள் (ஆதாரம் என்னிடமில்லை). அவளுடைய இரத்தக்கறையுடனான மேற்சட்டை இன்னும் கொழும்பு நூதன அருங்காட்சிச்சாலையிலே இருக்கின்றது. கடைசியிலே இந்த மன்னன் வேலூரிலேயே இருந்து இறந்திருக்கின்றான். அண்மையிலே அவனுடைய சந்ததியினர் ஒருவரைப் பற்றியும் சங்கிலியன் சந்ததியிலே ஒருவரைப் பற்றியும் பதிவுகள் தளத்திலே ஒரு கட்டுரை வந்திருந்தது. சொல்லப்போனால், சந்திரிகா குமாரணதுங்காவின் தாய்வழியான ரத்வத்தை/நீலப்பெரும குடும்பத்தினருக்கே தெலுங்கு/தமிழ் ஆதிதான் காணப்படுகின்றது என்று சொல்கின்றார்கள்.\nஇலங்கையிலே ஒரு தமிழரசு மட்டுமே இருந்ததென்று சொல்லிவிடமுடியாது. யாழ்ப்பாணத்தின் ஆட்சிக்குக்கீழே வடமாகாணத்தின் மேற்பகுதியே இருந்திருக்கின்றது. மீதி வன்னியர்கள் கைவசம் இருந்திருக்கின்றது; தமிழர் சனத்தொகையிலே செறிந்திருந்தாலுங்கூட, திருகோணமலை, மட்டக்கிளப்பு பகுதிகள் வன்னியர்கள் கைவசமும் கண்டி மன்னன் கைவசமுமே அதிகபட்சம் இருந்திருக்கின்றது.\nதமிழ்த்தேசியம் 1983 இலே ஒரேநாளிலே வெடித்துக்கிளம்பியதாகச் சொல்லிவிடமுடியாது; எழுத்துவடிவ ஆதாரபூர்வமாகப் பார்க்கப்போனாலே, 1977 இலே தமிழர்விடுதலைக்கூட்டணி (இ·து இறந்த மலைநாட்டுத்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டைமான், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் ஆகியோரினையும் அப்போது உள்ளடக்கியிருந்தது) தமிழ்த்தேசியத்தினையே வட்டுக்கோட்டைத்தீர்மானமாக முற்போட்டு வென்று எதிர்க்கட்சியாக 17 ஆசனங்களுடன் அந்த நேரத்திலே பதவிக்கு வந்தது. http://www.eelam.com/introduction/vaddukoddai.html\nநாவலரின் மீதான கருத்துக்கு சூரியநாராயணனின் கருத்தோடு ஒட்டி, விபரமாக எழுத எண்ணுகிறேன்.\nசங்கரன் கிருஷ்ணா [ http://www.politicalscience.hawaii.edu/Faculty/krishna/krishna.htm ] இலங்கை அரசியல் குறித்து ஒரு நூல் எழுதியிருக்கின்றார். Postcolonial Insecurities: India, Sri Lanka and the question of Nationhood; அதை சில ஆண்டுகளுக்கு முன்னாலே வாசித்தேன். ஆனால், இவருடைய கருத்துகள் எப்போதுமே -கிளிப்பிள்ளை/கீறல் விழுந்த ஒலித்தட்டுப்போல மீளச் சொல்வதற்கு மன்னிக்கவேண்டும் - இந்தியநலத்தினை முன்னிறுத்திய பார்வையாகவே எப்போதுமே இருக்கின்றது.\nஅண்மையிலே கருணா விவகாரம் உச்சமடைந்திருந்த காலத்திலே இவர் எழுதிய ஒரு பத்தி இதற்கு மிகவும் சிறப்பான எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இலங்கை விவகாரம் குறித்து வரலாறு வாசிக்கும்போது, தனியே ஈழத்தமிழ்ப்பின்புலம் சார்ந்த தொழில்முறை வரலாற்றாளர்கள் (மனோகரன், ஸ்ரான்லி தம்பையா)/ஸ்ரீலங்காசிங்களப்புலம் சார்ந்த ஆசிரியர்கள் (ரோஹான் குணரட்ன), இந்தியப்புலம் சார்ந்த பத்திரிகையாளர்கள், தொழில்முறை வரலாற்றாய்வாளர்கள் (எம். ஆர். நாராயணசுவாமி, சங்கரன் கிருஷ்ணா, சகாதேவன், பி. ராமன், வி. சூர்யநாராயணன்), புலி ஆதரவு ஈழத்தமிழ் வரலாற்றாளர்கள் (ரி. சபாரத்தினம், சச்சி ஸ்ரீகாந்தா, டி. சிவராம்), புலி எதிர்ப்பு ஈழத்தமிழ் வரலாற்றாளர்கள் (ரி. இராஜசிங்கம், டி. பி. எஸ். ஜெயராஜ்) என்று பல பகுதியினரையும் சேர்த்து வாசித்தே ஒரு முடிவுக்கு வரமுடியும்.\nஉயிர்மையின் கருணா/பிரபா கட்டுரை பற்றி, பதிவுகள் தளத்திலே அண்மையிலே சிலர் \"பேசிக்\"கொண்டார்கள். நான் வாசிக்கவில்லையாதலால், கருத்தேதும் சொல்லமுடியவில்லை.\nமறுப்புக்கூற்று: மேலே தரப்பட்டவை எனக்குத் தெரிந்ததும் கூடவே இணையத்திலே ஆதாரங்களை இணைக்கக்கூடியதுமான தகவல்கள் மட்டுமே என்பதையும் கூடவே சுட்டிக்கொள்வது பாதுகாப்பானது. ஆனால், எனக்கு இலங்கை வரலாறு எந்தளவு தெரியுமென்பது கேள்விக்குறியாகினுங்கூட, குறைந்தபட்சம் முன்னாள் சந்திரிகா குமாரணதுங்காவின் தாயார் காலத்துச் சுதந்திரக்கட்சி அமைப்பாளரும் முன்னாள் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினருக்கான தோற்றுப்போன வேட்பாளருமான asian times ரி. இராஜசிங்கம் போல ஒருபக்கச்செய்தியினை அப்படியே அமுக்காமலேனும் இணைப்புகளைக் குறித்துப் பதிவு செய்யுமளவுக்குத் தெரியும். ஹி ஹி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழ��ல் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவெளியுறவு விஷயங்கள் - இலங்கை தொடர்பானது\nதமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்\nஆதிச்சநல்லூர் அகழ்வுகள் பற்றி ஐராவதம் மகாதேவன்\nபுதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்\nபுது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு\nஎஸ்.பொவின் தமிழ்த் தேசியம் - 2\nபெண்ணியவாதிகள் பற்றி வெங்கட் சாமிநாதன்\nகிரிக்கெட் அக்கப்போர் - முரளிதரன்\nகர்நாடகத் தேர்தல் - யாருக்கு எத்தனை\nதமிழகத் தேர்தலில் சில புள்ளி விவரங்கள்\nதேர்தல் 2004 - சோனியாதான் அடுத்த பிரதமராவார்\nஎஸ்.பொவின் தமிழ்த்தேசியம் - 1\nயாக்கை திரி காதல் சுடர்\nகாங்கிரஸ் கட்சி மேலிடம் + ஆந்திராவின் கடன் சுமை\nதேர்தலில் முதல் பலி சந்திரபாபு நாயுடு\nநதிநீர் இணைப்புத் திட்டக்குழு பதில்\nபெண் பாத்திரச் சித்தரிப்பு பற்றி வெங்கடேஷ்\nஅயலுறவு அலர்ட்: சிக்கிம் விஷயம் + இலங்கை பற்றி வைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.munnetram.in/2017/09/good-attitude.html", "date_download": "2018-05-21T12:32:59Z", "digest": "sha1:5KRSMDSD3C4DRXA47ENV2JEB5UDEEQOO", "length": 8585, "nlines": 115, "source_domain": "www.munnetram.in", "title": "நல்ல மனப்பான்மை ! | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nதிங்கள், 25 செப்டம்பர், 2017\nஎன்னிடம் உள்ளது, அவரிடம் இல்லை ,\nஅவரிடம் எதுவுமே இல்லை என்பார் \nஎன்னிடம் இல்லாதது , அவரிடம் உள்ளது ,\nஎன்னிடம் எதுவுமே இல்லை என்பார் \nஎன்னிடமும் உள்ளது , அவரிடமும் உள்ளது ,\nஅவரும் நானும் சமம் என்பார் \nஒத்த விழிப்புணர்வு தமிழ் கவிதைகள் :\nஇப்படிக்கு , இயற்கை . | வெற்றி\nவெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at பிற்பகல் 4:58:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nதவறை மறைக்க நினைக்கும் பொழுது... | ��ெற்றி\nசிகரம் தொட ... | வெற்றி\nஉனக்கும் எனக்கும் எத்தனைப் பொருத்தம் \nஎதிராளி பலசாலியானாலும் , வெற்றி உங்களுக்கே \nவாழ்க்கையை வாழ வேண்டிய விதம் \nஇப்படிக்கு , இயற்கை . | வெற்றி\nஏன் தீயவராக வாழக் கூடாது\nஇரு முகத்தில் எம்முகம் நான் \nபலதரப் பட்ட யோசிப்பு எனக்கு தேவை தானா\nஎன் உறவை இழக்க இதுவா காரணம்\nபாதுகாப்பு அற்ற சூழலே... | வெற்றி\nசில காரியங்களை செய்ய முடியவில்லையே \nதமிழ் பொன்மொழிகள் | வெற்றி\nயூகத்தை யூகமாக நினைக்காமல்... | வெற்றி\nவாய் கொழுப்புக்கு கிடைத்த கேடு \nபுரிதல் இல்லா வெறித்தனமான அன்பு\nஅறிமுகமான மனிதர்களின் மீது அன்பு தோன்றுகிறது. ஆசையாக பேசுகின்றோம். பழகுகின்றோம். எல்லாம் சரியாக தான் போகின்றது. சிலரின் மீது ...\nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎனக்கும் வேண்டும் தலைமை பொறுப்பு \nஎத்தனை நாட்கள் தான் நான் கீழ் நிலையிலேயே வேலை பார்க்க தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-21T12:54:18Z", "digest": "sha1:6YB6MJCO3H5EBCIYKBFY5GIDYQATYHAD", "length": 10287, "nlines": 217, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/மனிதர்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\n114 ஸூரத்துந் நாஸ்(மனிதர்கள்)வசனங்கள்:6 மக்காவில் அருளப்பட்டது\nبِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ Bismillāhi r-Raḥmāni r-Raḥīm அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்..\n114.4 مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ Min sharri l-waswāsi l-ḫannās பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்)\n114.6 مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ Mina l-ǧinnati wa n-nās (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2014, 10:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப�� பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://veeduthirumbal.blogspot.com/2016/05/blog-post_29.html", "date_download": "2018-05-21T12:47:38Z", "digest": "sha1:UMDSXGGGAN6SYYFWUN56U75A622JSPJX", "length": 16017, "nlines": 253, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: இது நம்ம ஆளு.. தப்பிச்சுக்குங்க சகோ ! சினிமா விமர்சனம்", "raw_content": "\nஇது நம்ம ஆளு.. தப்பிச்சுக்குங்க சகோ \nபாக்க்யராஜின் இது நம்ம ஆளு 90 களில் ரிலீஸ் ஆகி நிறுத்தவே முடியாமல் ஓடி தள்ளியது. அதே பெயரில் இப்போது சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடித்த படம்..\nமுதலில் இந்த படம் ரிலீஸ் ஆகியதே மாபெரும் ஆச்சரியம்.. பட தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் சண்டை; மியூசிக் டைரக்டர் மற்றும் நடிகர் - இயக்குனரோடு சண்டை.. இந்த நிலையில் எதோ ஒரு விதமாக ரிலீஸ் ஆனது படம்.\nகணினி துறையில் டீம் லீடர் ஆக இருக்கும் சிம்பு நயன்தாராவை பெண் பார்க்க செல்கிறார்... பார்த்த மாத்திரத்தில் பிடித்து போகிறது.. அண்ணாச்சிக்கு பழைய காதல் இருப்பது தெரிய வருகிறது ...... குடும்பத்தாருக்குள் வரும் பிரச்சனைகள் இவற்றை மீறி நயன்தாராவை கை பிடித்தாரா என்பதே கதை\nஇப்படி ஒரு படம் ஆரம்பித்து பார்த்ததே இல்லை; குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் என்பதால் படம் துவங்கும் முன் அதையே சில நிமிடத்துக்கு காட்டி எரிச்சல் ஊட்டுகிறார்கள்..\nஆனால் அடுத்த சில நிமிடங்களில் சாப்ட்வேர் துறையில் பணி புரிவோர் பற்றி சொல்லும் விஷயங்கள் அவர்களையும் கூட சிரித்து ரசிக்க வைக்கும்..\nசிம்பு சாப்ட்வேர் இஞ்சினியர் பாத்திரத்துக்கு நன்கு பொருந்துகிறார். ரொமான்ஸ்.. டான்ஸ்.. காமெடி என எளிதான பாத்திரம்..\n சில வருடங்கள் முன் நடந்த படப்பிடிப்பு என்பது தெளிவாய் நயன் பருமனாய் இருப்பதை பார்த்தாலே தெரிகிறது.. மிக சுமாரான பாத்திரம் மற்றும் நடிப்பு.. சிம்பு- நயன் நிஜ வாழ்க்கை பழைய காதல் தரும் சுவாரஸ்யம் மட்டுமே தொடர்ந்து காண வைக்கிறது\nஇது நம்ம ஆளு \"ஆண்ட்ரியா\" தான்.. அம்மணி என்னா அழகு.. இன்னும் கொஞ்சம் நேரம் வர மாட்டாரா என ஏங்க வைத்து அடிக்கடி காணாமல் போய் விடுகிறார்..\nசிம்புவின் நண்பன் + டூ வீலர் டிரைவராக வந்து படத்தை கொஞ்சமேனும் காப்பாற்றுவது சூரி .. \nபடத்தில் எல்லாரும் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சினிமா என்பது ஒரு விஷுவல் மீடியம் என நியாபகம்...\nஇயக்குனர் பாண்டிராஜை எந்த விதத்தில் சேர்ப்பது பசங்க. பசங்க -2 என நல்ல படம் எடுப்பவர் தான் இம்மாதிரி படங்களையும் எடுக்கிறார் பசங்க. பசங்க -2 என நல்ல படம் எடுப்பவர் தான் இம்மாதிரி படங்களையும் எடுக்கிறார் ஒப்புக் கொண்டோம்.. முடித்து விடுவோம் என ஏனோ தானோவென்று வந்திருக்கிறது படம்.. சுவாரஸ்யம் இல்லாத கதை - பிற்பகுதி திரைக்கதை தாலாட்டுகிறது \nநிஜ வாழ்க்கையில் நயனை மணக்க முடியாத ஏக்கம் தீர, படத்தில் சிம்பு நயனுக்கு பல முறை தாலி கட்டுகிறார் :)\nஇது நம்ம ஆளு என்பதற்கு பதில் இது நம்ம போனு என பெயர் வைத்திருக்கலாம். 130 நிமிட படத்தில் 110 நிமிடம் போனில் பேசுகிறார்கள். மீதி 20 நிமிடம் பாட்டு பாடுகிறார்கள். முடியல \nஇடைவேளைக்கு பின் அவ்வளவு சத்தத்திலும் தூங்கி விட்டேன்.. படம் அவ்வளவு சுராவஸ்யம் \nஇது நம்ம ஆளு.. தயவு செஞ்சு தப்பிச்சுக்குங்க சகோ அவ்ளோ தான் சொல்ல முடியும் \nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nசென்னையில் பி.காம் அட்மிஷன் + சிறந்த 10 கல்லூரிகள்...\nதொல்லைகாட்சி: ஐ.பி.எல் பைனல்-அச்சம் தவிர்\nஇது நம்ம ஆளு.. தப்பிச்சுக்குங்க சகோ \nஜாலியான சிம்லா பயணம்- எங்கள் ஹோட்டல் + குப்ரி + கி...\nவானவில்-டீ வில்லியர்ஸ்- புதிய நியமம்-பெட்ரோல் பங்க...\nசித்த மருத்துவ டாக்டர் படிப்பு - BSMS : படிப்பும் ...\nபத்மநாபபுரம் பேலஸ்- படம் + வீடியோவுடன் ஒரு பார்வை\nவைகோ - ஒரு சீரியஸ் பார்வை + ஜாலி மீம்ஸ்\nவானவில் :அ.தி.மு. க வெற்றி- ஒரு பார்வை+ சச்சினை வி...\nதொல்லைகாட்சி: அர்விந்த் சுவாமி- சரவணா விளம்பரம்- க...\nமிக வித்யாசமான தேர்தல் 2016 : ஒரு பார்வை\nவேலை வாய்ப்பை அள்ளித்தரும் D Pharm & B. Pharm: ஒரு...\nபென்சில் - சினிமா விமர்சனம்\nகாஸ்ட் அக்கவுன்ட்டசி கோர்ஸ் - ஒரு பார்வை\nசென்னையின் தீம் பார்க்குகள்: எது ஓகே\nகம்பனி செக்ரட்டரி படிப்பும் வேலை வாய்ப்பும்\nவக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்\n24- தமிழில் ஒரு ஹாலிவுட் முயற்சி - சினிமா விமர்சனம...\nவானவில்: தனி ஒருவன் - Captain பேச்சு - வோட்டுக்கு ...\nஆலப்புழா - எப்போது செல்லலாம் எங்கு தங்கலாம்\nமனிதன் - சினிமா விமர்சனம் - வக்கீலின் பார்வையிலிரு...\nசோக்கி தானி -சென்னையில் ராஜஸ்தான்... படங்கள் & வீட...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nஉடல் எடை குறைக்க செய்யும் ஹெர்பாலைப் - ஒரு நேரடி அனுபவம்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-mar-10/current-affairs/103913.html", "date_download": "2018-05-21T12:56:55Z", "digest": "sha1:ML3SBXWY7L3A5ZZD3DLXYTBGEDUSIFHA", "length": 14623, "nlines": 355, "source_domain": "www.vikatan.com", "title": "கூன்வண்டுகளின் எமன், பெவேரிய பாஸியானா! | Banana Cultivation,aphid, Kizhangu Kunvandu | பசுமை விகடன் - 2015-03-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவீழ்ந்தது மரவள்ளி விலை... மாட்டுக்குத் தீவனமாகும் அவலம்\nஇது ஜீரோ பட்ஜெட் அசத்தல்....\nஏக்கருக்கு ரூ-2 லட்சம்...ஏற்றம் தரும் எலுமிச்சை\nகன்னியாகுமரியில் களை கட்டிய கண்காட்சி\nபுலிக் கொலை...பழி ஓரிடம்... பாவம் ஓரிடம்\nகூன்வண்டுகளின் எமன், பெவேரிய பாஸியானா\nகொங்கு நாட்டு கால்நடைத் திருவிழா...\n'புதிய அணை கூடவே கூடாது\nநீங்கள் கேட்டவை : வனராஜா கோழிக்குஞ்சுகள் எங்கு கிடைக்கும்\nவீட்டுக்குள் விவசாயம் - 2\nகுரங்குகள் கற்றுத் தந்த பாடம்\nபசுமை விகடன் - 10 Mar, 2015\nகூன்வண்டுகளின் எமன், பெவேரிய பாஸியானா\nஒவ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப் பகுதியில், வாழை சாகுபடி பற்றிப் பார்த்து வருகிறோம். வாழை நடவுக்கான நிலம் தயாரிப்பு, நடவு முறைகள் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து, வாழையைத் தாக்கும் பூச்சிகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளை\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nபுலிக் கொலை...பழி ஓரிடம்... பாவம் ஓரிடம்\nகொங்கு நாட்டு கால்நடைத் திருவிழா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/31691-2016-10-20-05-33-00", "date_download": "2018-05-21T13:08:54Z", "digest": "sha1:DJZ5WCKZQTGH3ALVQLAUBJH52WTH4C4R", "length": 8781, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "வருமொழிகள் வலிமிகா நிலைமொழிகள் சில", "raw_content": "\nஅரசியல் அடிப்படைகளின் வரலாற்றுத் தேவைகள்\nஇஸ்மத் சுக்தாயின் வாழ்வும் படைப்பும்:ஒரு வரலாற்று ஆவணம்\nஅடிப்படைவாதத்திற்கு எதிரான பெண்ணுரிமைக் கலைவிழா\nதமிழில் வட்டார வழக்குச்சொல் அகராதி உருவாக்கம்\n‘காட்சி அரசியல்’ (ஊடகங்கள் குறித்த ஓர் அலசல்)\nஇந்தி மட்டுமே ஆட்சிமொழி என்பதை நீக்கிடு என்று கோருவோம்\nஹார்வார்டு தமிழ் இருக்கையும் தமிழின துரோகிகளும்\nஇந்திய��வின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 20 அக்டோபர் 2016\nவருமொழிகள் வலிமிகா நிலைமொழிகள் சில\n(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siththargalmaruththuvam.blogspot.com/2016/06/20-20-20.html", "date_download": "2018-05-21T12:57:24Z", "digest": "sha1:6HEPM3UIIHUNBF6XMI5NVNIWDRWICF2P", "length": 15786, "nlines": 69, "source_domain": "siththargalmaruththuvam.blogspot.com", "title": "பிரபஞ்ச தத்துவங்கள் ..!: 20-20-20", "raw_content": "\nஅன்றாடம் நம் இல்லத்தில் இருப்பதைக் கொண்டே ஆரோக்கியம் பெருக்க சித்தர்கள் சொல்லி வைத்த மூலிகைகளின் மருத்துவ குணங்கள்.....\nஆரோக்கியம் எவ்ளோ முக்கியமோ அதைப் போல கண்ணின் பாதுகாப்பும் ரொம்பவே முக்கியம்....குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்போதெல்லாம்\nகணினி, கைபேசி, தொலைக்காட்சி பெட்டி, இவைகளின் முன்னே தன் ஒரு நாளின் பல மணி நேரங்களைச் செலவு செய்யாதவர்கள் இருப்பது அதிசயம். எல்லோரது வீட்டிலும் இது சர்வ சாதாரண நிகழ்ச்சி தான். இதை மேற்கொண்டு படியுங்கள்.\n20-20-20 ஐ கடைபிடியுங்கள்....கண்களைப் பாதுக்காத்துக் கொள்ளுங்களேன்.\nநீங்கள் அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நபரா இல்லை ஆன்லைனில் எப்போதும் கேம் விளையாடும் குழந்தைகளா இல்லை ஆன்லைனில் எப்போதும் கேம் விளையாடும் குழந்தைகளா யாராக இருந்தாலும் சரி… நீங்கள் உஷார இருங்க யாராக இருந்தாலும் சரி… நீங்கள் உஷார இருங்க கம்ப்யூட்டரை உபயோகிக்காதவர்களை இந்த உலகத்தில் காண முடியாது. உலகம் வளர வளர தொழில்நுட்பமும் வளருகிறது. அந்த தொழில்நுட்பத்திற்கு தூணாக இருப்பது கம்ப்யூட்டர்தான்… கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலைப்பார்க்கும் போது நம் கண்கள் அதிகம் பாதிக்கின்றன. அவற்றிலிருந்து எவ்வாறு நம் கண்களை பாதுகாக்கலாம். இதோ கம்ப்யூட்டரை உபயோகிக்காதவர்களை இந்த உலகத்தில் காண முடியாது. உலகம் வளர வளர தொழில்நுட்பமும் வளருகிறது. அந்த தொழில்நுட்பத்திற்கு தூணாக இருப்பது கம்ப்யூட்டர்தான்… கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலைப்பார்க்கும் போது நம் கண்கள் அதிகம் பாதிக்கின்றன. அவற்றிலிருந்து எவ்வாறு நம் கண்களை பாதுகாக்கலாம். இதோ உங்களுக்கான வழிகள் அதி��� நேரம் கம்ப்யூட்டரில் வேலைப் பார்த்தப்பிறகு உங்களுடய கண்கள் சோர்ந்து போகின்றனவா இல்லை கண்கள் உறுத்துகின்றனவா இல்லையென்றால் ஒருவேலை காய்ந்து உலர்ந்து போகின்றனவா அப்படி இருந்தால் ஒருவேலை உங்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (CVS)ஆக இருக்கலாம். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக கம்ப்யூட்டரில் வேலைப்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் (CVS) சிவிஎஸ் வர வாய்ப்பு இருக்கிறது. அலுவலகத்தில் வேலை செய்யும் 64% லிருந்து 90% பேர் (CVS) சிவிஎஸ் ஆல் பாதிக்கப்படுகின்றனர். இது குணப்படுத்த முடியாத நோய் இல்லை, தொடர்ந்து கம்ப்யூட்டரின் ஸ்கீரினை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு. இப்பாதிப்பிலிருந்து நமது அழகான கண்களை பாதுகாக்க சிறந்த வழிகள்: 1. 20-20-20 விதி: நீண்ட நேரம் கம்ப்யூட்டரின் முன் வேலை செய்பவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விதி. இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை, கம்ப்யூட்டரின் திரையில் இருந்து பார்வையை விளக்கி, 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை 20 நொடிகள் உற்று பார்க்க வேண்டும். 2. கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொள்ளுங்கள்: நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது, சிறிது நேரத்திற்கு ஒருமுறை உங்கள் கண்களை சிமிட்டிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் கண்களில் இயற்கையாக உருவாகும் நீர்ச்சத்து நிலைத்திருக்கும். 3. வெளிச்சத்தின் அளவைக் குறைத்தல்: நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது, உங்களுக்கு தேவையான அளவில் வெளிச்சத்தை குறைத்து வைக்க வேன்ண்டும். இதனால் கண்களுக்கு எந்த ஸ்ட்ரைனையும் தராது. 4. கண் பார்வை தூரத்தை சரிசெய்தல்: கம்ப்யூட்டருக்கும் உங்களுக்கும் போதுமான அளவு தொலைவு விட்டு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தவும். இதனால் உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். 5. உள்ளங்கைகளை தேய்த்து கண்களில் மசாஜ் செய்யுங்கள்: உங்கள் உள்ளங்கைகளை நன்கு தேய்த்து, சூடு பரப்புங்கள். பின் உள்ளங்கைகளை கண்களின் மேல், 60 நொடிகள் ஒற்றி எடுக்க, களப்படைந்த உங்கள் கண்களுக்கு ஆறுதலாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்யுங்கள். 6. கண் கூசும் ஒளியை தவிர்த்தல்: நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சரியான ஒளி அமைப்புகளை அமைத்திடுங்கள். அறையின் ஜன்னல்கள் மற்றும் சீலிங்குகளில் இருந்து வரும் ஒளியானது கண்களை கூசும், அதோடு கம்ப்யூட்டரை அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் எழுத்துக்கள் தெளிவாக தெரியாமல் கண்களை ஸ்ட்ரைன் செய்ய நேரிடும். 7. பச்சை நிறத்தைச் சற்றுப் பாருங்கள்: கண்களுக்கு நிம்மதி அளிக்கும் வண்ணம் பச்சையாகும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலைப்பார்க்கும் போது சிறிது நேரம் ஜன்னலின் வழியே பச்சை நிற மரச் செடிகளை பாருங்கள் அப்படி இல்லையெனில் கம்ப்யூட்டரின் திரையின் வால்பேப்பரை பச்சை நிறத்தில் மாற்றுங்கள். 8. கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள்: கம்ப்யூட்டர் கண்ணாடிகள் கடைகளில் விற்கின்றனர். இந்த கண்ணாடிகள், கண் கூசும் ஒளியை குறைத்து, தெளிவை அதிகப்படுத்தி, உங்கள் கண்களின் ஸ்ட்ரைனை சரி செய்து உங்கள் கண்களை ரிலாக்ஸ் செய்கிறது. மேலே கூறிய வழிகளை பின்பற்றும் போது உங்கள் கண்கள் எந்த பாதிப்பும் இன்றி, உங்கள் அழகை மேலும் அதிகரிக்க செய்யும்.\nமூன்றெழுத்தில் நம் வாழ்விருக்கும் ...\nஇரத்த ஓட்டத்திற்கும், அடைப்புகளுக்கும் சவால் விடு...\n1. நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால...\nமனமே நீ எங்கே இருக்கிறாய்\nஇமயமலை பாபாஜி குகைக்குச் செல்லும் வழியும் விதமும்....\nஇதயத்திற்கு நல்லெண்ணெய்......இரும்பு உடலுக்கு கருப...\nநிறைய கனவுகள் அர்த்தமற்றதாகவே இருந்து விடும். ஆனால் ஒரு சில கனவுகள் மட்டும் விழித்த பின்பும் மறந்து விடாமல், அந்தக் கனவு எனக்கு எதைய...\nமனமே நீ எங்கே இருக்கிறாய்\nமனதை பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக தெரிந்து கொள்ள ரமணரைப் பற்றிய ஒரு கட்டுரையை இன்று உங்களுக்கு பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். மதிப்பிற்குரிய...\nஆரோக்கியம் எவ்ளோ முக்கியமோ அதைப் போல கண்ணின் பாதுகாப்பும் ரொம்பவே முக்கியம்....குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்போதெல்லாம் கணினி, கை...\nஇமயமலை பாபாஜி குகைக்குச் செல்லும் வழியும் விதமும்...\nசித்தர்களின் வழிபாடு தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் நேரத்தில், ஆசான் அகஸ்தியரின் அருள் இல்லாது சித்தர் வழிபாடு செய்வது என்பது இயல...\nநமது இல்லத்தில் நல்ல எண்ண அலைகள் சூழவும், மன அமைதி பெறவும் ஒரே வழி அக்னிஹோத்ரம் செய்வது தான். அதை நாம் தினமும் வீட்டிலேயே செய்யலாம். அக்ன...\nஇதயத்திற்கு நல்லெண்ணெய்......இரும்பு உடலுக்கு கருப்பு எள் ..\n\"புத்திநயனக் குளிர்ச்சி பூரிப்பு மெய்ப்புகைஞ் சத்துவங் கந்தித் தனியிளமை - மெத்தஉண்டாங் கண்ணோய் செவிநோய் கபாலவழல் காசநோய் புண...\nதினம் ஒரு பழம் உண்போம்...\nஇயற்கையோடு இணைந்தது தான் மனிதனின் ஆரோக்கியமான வாழ்வும். ஆமாங்க...இது எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தும், நாமெல்லாம் இப்போ மின்னுலகத்...\n1. நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால், முடிக் கொட்டுதல் உண்டாகும். 2. அடிக்கடி காபி, டீ0 போன்ற பானங்கள் பருகுவதாலும் அத...\nஇரத்த ஓட்டத்திற்கும், அடைப்புகளுக்கும் சவால் விடும் ஒரு அரிய மூலிகை பானம். நீங்களே வீட்டில் செய்து கொள்ளலாம். இதோ அந்த இருதய இரத்தக் கு...\n1 ) என்றும் 16 வயது வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\" 2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\"...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venkatnagaraj.blogspot.com/2012/03/2012.html", "date_download": "2018-05-21T12:35:26Z", "digest": "sha1:3BKE7TGUBWK24AZVRB4QGVV2VB2DMIRS", "length": 48780, "nlines": 478, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: உலக தண்ணீர் தினம் 2012", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஉலக தண்ணீர் தினம் 2012\nஅகண்ட பாலைவனம். பல மணி நேரம் நடந்து வருகிறார் ஒருவர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல்… மணல்… வெறும் மணல்….. அந்த மணல் தந்த அனல்…. வீசும் காற்றில் கூட ஈரப்பதமில்லை. தொண்டை வறண்டு, வாயில் உமிழ்நீர் வற்றி, நான்கு நாட்களாய் தண்ணீர் கிடைக்காது ஒரு சொட்டு நீருக்காய் தவிக்கிறார் அவர்.\nஅந்த நேரத்தில் ஒரு மூட்டை நிறைய தங்கம் கிடைத்தால் கூட அவர் மகிழ்ச்சி அடைய மாட்டார். மாறாக யாராவது அவருக்கு ஒரு சொட்டு நீர் கொடுத்தால் அதற்கு பதில் அந்தத் தங்க மூட்டையைக் கொடுக்கத் தயாராக இருப்பார்.\nஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையை, அது தந்த நீரைக் காப்பது பற்றிய எண்ணம் இருக்க வேண்டும். தண்ணீரை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதோ அல்லது விரயம் செய்வதோ ஒரு குற்ற உணர்ச்சியை அவர்களுக்குத் தர வேண்டும். தண்ணீரை தேவையான அளவே உபயோகம் செய்ய வேண்டும் என்ற சுயக்கட்டுப்பாடு இருந்தால் எவ்வளவு ஆனந்தமாக வாழலாம் எனப் புரிய வேண்டும்.\nசில வருடங்கள் முன்பு தண்ணீருக்காக ஏற்பட்ட பிரச்சனையில் துப்பாக்கியால் சுட்டு கொலை கூட செய்தார் ஒருவர். தண்ணீரை இப்படித் தொடர்ந்து விரயம் செய்தால் பின்னர் தண்ணீர் கிடைக்காது பல கொலைகள்/போர் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇப்படி ஒரு நிலமை வரும் வரையா காத்திருப்பது… வரு���் முன் காப்பதே அறிவுடைமை அல்லவா இப்போதே தண்ணீரை விரயம் செய்வதை தவிர்ப்போம். சேமிப்போம். நீரின் அருமை புரியாது அதை வீணடிப்பவர்களுக்கு எடுத்துரைப்போம்.\nதண்ணீர் சேமிப்பிற்காய் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பாதுகாப்பான ஒரு எதிர்காலத்திற்காய் எடுத்து வைக்கும் அடியாக இருக்கட்டும். சிறுதுளி பெருவெள்ளம் என்பதை முழுவதும் உணர்வோம்…. உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீரை விரயம் செய்ய மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.\nதண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்\nதண்ணீருக்காக கண்ணீர் விடும் காலம் வரும் முன்\nவிழித்துக் கொள்வதே அறிவுடைமை என்பதை\nமிக மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்\nஎதிர்காலத்தில் உலக மக்கள் எதிர்நோக்கியுள்ள மிக பெரிய பிரச்சனை தண்ணீர் பிரச்சனை தான்...\nஇதை தற்போதை விழிப்புணர்வு மற்றும் சேமிப்பின் நன்மைகளை இந்த சமூகத்துக்கு எடுத்துரைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்...\nமின்சாரம் இல்லாமலும் இருந்து விடலாம்\nதண்ணீர் சிக்கனம் எப்போதும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nதண்ணீரின் அருமையை உணர வைக்கும் பதிவு.. இந்த தண்ணீர் நாளில் இருந்து தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிப்போம்..\n//ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையை, அது தந்த நீரைக் காப்பது பற்றிய எண்ணம் இருக்க வேண்டும். தண்ணீரை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதோ அல்லது விரயம் செய்வதோ ஒரு குற்ற உணர்ச்சியை அவர்களுக்குத் தர வேண்டும். தண்ணீரை தேவையான அளவே உபயோகம் செய்ய வேண்டும் என்ற சுயக்கட்டுப்பாடு இருந்தால் எவ்வளவு ஆனந்தமாக வாழலாம் எனப் புரிய வேண்டும். //\nஅலுவலகத்தில் நிறைய இளைஞர்கள் பைப்பை நெடு நேரம் திறந்து வைத்து தண்ணீரை வீணாக்குவார்கள் பார்த்தால் கோபமாய் வரும். பொறுமையாய் சொல்லி விட்டு செல்வேன். பதிவுக்கு நன்றி\nதண்ணீரின் அருமை பற்றிய பகிர்வு நன்கிருக்கிறது\nதண்ணீரின் அருமையை உணர வைக்கும் பதிவு.. இந்த தண்ணீர் நாளில் இருந்து தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிப்போம்..\nஎல்லாப் பக்கமும் தண்ணீர்ப் பதிவு. இருங்க... கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு வரேன். தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை அழகாண் உரைத்திருக்கிறீர்கள். அருமை.\nநல்ல கருத்துக்களை சொல்ல்விட்டீர்கள் வெங்கட்.\nநாம் எல்லோரும் ஒன்று பட்டு தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிப்போம்.\nஎதையுமே தேவையான அளவிலேயே பயன் படுத்த வேண்டும். வீண் விரயம் செய்தால்... நாமும், நமது சந்ததியும்தான் பின்னர் கஷ்டப் படவேண்டும்.\nதமிழ்நாட்டில் ஆர்ட்டீஷியன் ஊற்றுக்கள் இருந்த இடம் நெய்வேலி -ன்னு பள்ளிகூடத்தில் சொல்லிக் கொடுத்திருக்காங்க. அந்த ஆர்ட்டீஷியன் ஊற்றிலேயே ஊறிக் குளித்த உங்களிடம் இருந்து இந்த பதிவு வந்ததுதான் சிறப்பு. இப்ப ஆர்ட்டீஷியன் ஊற்றுக்களையே வெறும் ’ஆர்ட்’டாகத்தான் பார்ககணும் போல இருக்கு.\nமுன்பெல்லாம் பணத்தை தண்ணீராய் செலவழிக்காதே என்பார்கள். இப்போது, அந்த தண்ணீருக்கு பணத்தை பணம்னு பாக்காம செலவழிக்க வேண்டியிருக்கு.\nஇன்னுமொரு உலகப் போர் வந்தாள் அது தண்ணீருக்காகத் தான் இருக்கும்\nஅதை நம்மால் முடிந்த அளவு தள்ளிப் போடுவோம்..\nசிறு துளி சேமித்தாலே போதும்..\nதண்ணீர் சிக்கனம் பற்றிய அருமையான விழிப்புணர்வுப் பதிவு. பாராட்டுக்கள்.\n//சிறுதுளி பெருவெள்ளம் என்பதை முழுவதும் உணர்வோம்…. உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீரை விரயம் செய்ய மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.//\nதண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்\nநல்ல பகிர்வு, தொடர்ந்து நினைவூட்ட பட வேண்டிய செய்தி. ஏன்னா இந்த மாதிரி விசயங்களை, நாம் மனசுல பதிய வைக்கறதே இல்லை.\nதண்ணீரின் அருமை பற்றியும் அதைக் கையாளும் விதம் பற்றியும் அருமையாகப் பதிந்து விழிப்புணர்விற்கு வழி வகுத்திருக்கிறீர்கள்.பகிர்விற்கு நன்றி\nபகிர்வுக்கு நன்றி சார் .\nதண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்\nதண்ணீரின் அவசியத்தை மிக உணர்வு பூர்வமாக சொல்கிறது பதிவு. கூட கொடுத்துள்ள இணைப்புகளையும் படித்து சேர்த்து வைத்து கொண்டேன்...நன்றிகள்.\nதனி மனிதன் ஒவ்வொருவரும் சிறிது அக்கறை எடுத்து கொண்டால் கூட போதுமானது...\nதண்ணீரின் அருமையை உணர வைக்கும் பதிவு..வாழ்த்துக்கள்...\nகாலம் கடந்த பின் கண்ணீர் விடுவதே நமக்கு பொழப்பா போச்சு. அருமையான விழிப்புணர்வு பதிவு சார். கடுமையான பணிப்பளு காரணமாக கடந்த இரு வாரங்களாக வலைப்பூக்கள் பக்கம் வரமுடியவில்லை. அதுதான் இந்த தாமத வருகை.\nதண்ணீர் சிக்கனத்தின் தேவையை அருமையாக வலியுறுத்தியுள்ளீர்கள். நல்ல பதிவு.\nஎந்த தண்ணின்னு சொல்லலையே பாஸ்\nநீர் நான் இல்லை எனில்\nநீரின் அருமை குறித்து நான் எழுதிய வரிகள் நினைவுக்கு வந்தன\nபகிர்வினைப் படித்து, கருத்துரை இட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.\n\"சிறுதுளி பெருவெள்ளம்\". வேண்டும் சிக்கனம்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது\nஇரு மாநில பயணம் – பகுதி – 41 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்ப...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் ��ற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுர���ஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர��� பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉலக தண்ணீர் தினம் 2012\nபெண்கள் குறித்து எஸ். ரா சொன்ன ஜப்பானிய கதை:\nஒன்றிலிருந்து பன்னிரெண்டு வரை [தொடர் பதிவு]\nபுத்தகக் கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venkatnagaraj.blogspot.com/2016/01/blog-post_27.html", "date_download": "2018-05-21T12:52:57Z", "digest": "sha1:5MSUIVPAGZW4FI3P2LGSC3ZEF7D7HGV5", "length": 68354, "nlines": 576, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: வண்ணத்துப்பூச்சி பூங்கா – திருச்சி", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nவண்ணத்துப்பூச்சி பூங்கா – திருச்சி\nவாயிலில் இருக்கும் அறிவிப்பு பலகை....\nஒவ்வொரு முறை திருவரங்கம் வரும்போதும் ”இங்கே ஒரு வண்ணத்துப் பூச்சி பூங்கா இருக்கிறது, போக வேண்டும் என்று மகள் சொல்வாள். ஆனாலும் அங்கே போக முடிந்ததில்லை. எங்கே இருக்கிறது என சிலரிடம் விசாரித்தால் யாருக்கும் தெரியவும் இல்லை. ஆனால் இம்முறை தான் திருவரங்கத்தில் சில இடங்களில் “வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்லும் வழி” என்ற பதாகைகளைக் காண முடிந்தது. பிறகு தான் தெரிந்தது ஒரு விஷயம் – இரண்டு வருடம் முன்னரே இது அமைப்பதற்கான அறிவிப்பு வந்தாலும், இரு மாதங்களுக்கு முன்னரே இப்பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கிறார்கள் என்பது\nபூங்காவினுள்ளே சென்று எடுத்த சூரியன் படம்\nபூங்கா திறக்கப்பட்ட விஷயம் இம்முறை தெரிந்து கொண்டதும் அங்கே சென்று வந்தோம். வண்ணத்துப்பூச்சி பூங்கா, திருவரங்கம் என்று சொன்னாலும், இது இருப்பது திருவரங்கம் தாலுகாவில் உள்ள அணைக்கரை என்ற இடத்தில் தான். திருவரங்கத்திலிருந்து மேலூர் வழியாக சென்றால் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் 25 ஹெக்டேர் அளவு பரப்பளவில் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பாதி இடத்திற்கு மேல் வேலைகள் முடிக்கவில்லை என்றாலும் வேலை முடிந்த இடங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன.\nபூச்செடிகளும், குழந்தைக���் விளையாட ஊஞ்சல்களும், வண்ணத்துப்பூச்சியின் பல்வேறு பருவங்களைக் காண்பிக்கும் மாதிரிகளும், பெரிய பெரிய வண்ணத்துப் பூச்சி மாதிரிகளும், வண்ணத்துப் பூச்சி வளர்க்க உள் அரங்குகளும் அமைத்திருக்கிறார்கள். செயற்கை நீருற்றுகள், நக்ஷத்திர மற்றும் ராசி வனங்களும் இங்கே உண்டு. செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இப்பூங்கா திறந்திருக்கும்.\n பெரியவர்களுக்கு பத்து ரூபாயும், சிறியவர்களுக்கு ஐந்து ரூபாயும் வசூலிக்கிறார்கள். கேமராவிற்கு இருபது ரூபாயும், வீடியோ கேமரா என்றால் ரூபாய் நூறும் கட்டணம். வாகனம் நிறுத்துவதற்கும் தனி கட்டணம் உண்டு. நுழைவுக் கட்டணம் வசூலிப்பதும் ஒரு விதத்தில் நல்லது தான் – அதிலிருந்து வரும் பணத்தில் பூங்காவினை பராமரிக்கும் தற்காலிக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும்.\nபூங்காவினைப் பற்றிய சில தகவல்களை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொண்டுவிட்டாலும் உங்களை முறையே உள்ளே அழைத்துச் செல்வது தானே நல்லது. தமிழ்நாடு வனத்துறை அமைத்திருக்கிற இப்பூங்காவின் வாயிலில் ஒரு செயற்கை நுழைவு வாயில் வடிவமைத்திருக்கிறார்கள். அதன் உள்ளே நுழைந்தால் நீர் சலசலத்து விழும் ஓசை – ஆமாம் நுழைவு வாயிலின் பின்புறத்தில் ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி.... அதன் எதிரே ஒரு வட்ட வடிவ மேஜையில் மிகப் பெரிய செயற்கை பட்டாம்பூச்சி..... 39 வகை பட்டாம்பூச்சிகள் இப்பூங்காவில் இருப்பதாகத் தெரிகிறது.\nமரமும் பூச்சிகளும் - செயற்கையாக....\nபுல்வெளிகளும், பூச்செடிகளும் அவற்றில் பூத்துக் குலுங்கும் பூக்களும் உங்கள் மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தினை ஏற்படுத்துகிறது. இரண்டு பாதைகள் தெரிய எப்புறம் செல்வது என்று சற்றே குழப்பம். இடது புறம் திரும்பினோம். பூங்காவில் வழிகாட்டிகள் அமைத்தால் நல்லது. ஆங்காங்கே சில பதாகைகள் – பூக்கள்/செடிகளின் பெயர்கள், பட்டாம்பூச்சி வகைகள், அவற்றின் பெயர்கள் என பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு இடமாகப் பார்த்து ரசித்தபடி சென்று கொண்டிருக்கிறோம்.\nபள்ளிச் சிறுவர்களும் அவர்களின் ஆசிரியர்களும்...\nஎதிரே ஏதோ ஒரு பள்ளியிலிருந்து குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க வந்த வண்ணத்துப் பூச்���ிகள்.... எத்தனை குதூகலம் அவர்கள் முகத்தில்... அவர்களைப் பார்த்ததில் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது குதூகலமும் மகிழ்ச்சியும். “வரிசையா போ, ஒரு இடத்தில உட்காரு, “பிஸ்கெட் சாப்பிடலாமா” என்று கேட்ட சிறுவனிடம் “நான் சொன்னப்பறம் தான் சாப்பிடணும், சும்மா சும்மா கேட்கக் கூடாது” என்று கட்டளைகள் இட்ட சிடுசிடு ஆசிரியர், குழந்தைகளை கவனிக்காது தன்னை செல்ஃபி எடுத்துக் கொண்ட மூத்த ஆசிரியர், ஒவ்வொரு குழந்தைகளையும் பார்த்துப் பார்த்து அழைத்துச் சென்ற சில ஆசிரியர்கள் என பார்த்துக் கொண்டே பூக்களையும் ரசித்தோம்.\nஆங்காங்கே குடில்கள் அமைத்திருக்க, அதிலே அமர்ந்து ஓய்வு எடுத்த சிலர், அங்கேயும் அலைபேசியில் பாட்டுக் கேட்டபடி அமர்ந்திருந்த சிலர் என பார்த்தபடியே நகர்ந்தால், “பூக்கள் வண்ணத்துப்பூச்சிகளுக்கு உணவு – பறிக்காதீர்கள்” என்ற அறிவிப்பினைப் படித்தபடியே பூவைப் பறிக்க முயற்சிக்கும் சில பெண்கள் 37 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாகச் சொன்னாலும் இருப்பவை வெகுசில மட்டுமே. சமீபத்து மழையில் பல வண்ணத்துப்பூச்சிகள் இறந்து போனதாக பராமரிப்பில் இருந்த ஒரு பெண்மணி சொன்னார். கேட்கவே கஷ்டமாக இருந்தது.\nநக்ஷத்திர வனம், ராசி வனம் என்று பெயருடன் இருந்த இடத்தின் வெளியே ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் என்ன மரம், பன்னிரெண்டு ராசிகளுக்கும் என்ன மரம் என்ற விவரங்கள் எழுதப் பட்டிருந்தது. உள்ளே நுழைந்தால், ஒவ்வொரு நக்ஷத்திரப் பெயரும், அதற்கான மரமும் பார்க்க முடிந்தது. அப்படியே பன்னிரெண்டு ராசிகளுக்கும். பெயர் எழுதியவர் பாவம் - அவருக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறார். மூலம் எனும் நட்சத்திரத்தினை “முலம்” என எழுதி இருந்தது – நல்லவேளை முதல் எழுத்து அதிகம் மாறவில்லை\nநுழைவு வாயில் அருகே செல்ஃபி எடுத்துக்கொள்ள ஓரிடம்....\nசெயற்கையாக வடிவமைக்கப்பட்ட புழுக்களின் வடிவத்தினுள் நுழைந்து செல்லும் குழந்தைகள் ஒலி எழுப்ப, எதிரொலி ரீங்காரம் கேட்டு, இன்னும் அதிகமாய் ஒலி எழுப்பும் குழந்தைகள்.... நமக்கும் ஒலி எழுப்பத் தோன்றுகிறது – நானும் கொஞ்சம் கத்தினேன் ஆங்காங்கே சில செயற்கை நீர் நிலைகள், அவற்றைக் கடக்க தொங்கு பாலங்கள், அந்த நீர்நிலைகளில் வரிசை மாறாது செல்லும் வாத்துகள்.... செயற்கை மரங்களில் அமைக்கப்பட்ட ஊஞ்சல்கள்.....\nவிளையாட ஆசை தோன்றுகிறதா உங்களுக்கும்....\nஊஞ்சல்களில் விளையாடும் சிறுவர்கள்/சிறுமிகளைப் பார்த்த உடன் நமக்கும் ஊஞ்சலாட ஆசை வருகிறது. சில பெண்கள் ஊஞ்சலில் உட்கார, “குழந்தைகளுக்கு மட்டும் தாங்க, நீங்கல்லாம் உட்காரக் கூடாது, ஊஞ்சல் உடைந்து விடும்” என்று சொல்லி அப்பெண்களிடம் திட்டு வாங்கிக் கொள்ளும் பூங்கா பராமரிக்கும் ஆண்கள்” என்று சொல்லி அப்பெண்களிடம் திட்டு வாங்கிக் கொள்ளும் பூங்கா பராமரிக்கும் ஆண்கள் ஒரு நீர்நிலையின் அருகே ஒரு செடி – அதன் பெயர் “மதனகாமேஸ்வரி” ஆங்கிலத்தில் Sago Palm ஒரு நீர்நிலையின் அருகே ஒரு செடி – அதன் பெயர் “மதனகாமேஸ்வரி” ஆங்கிலத்தில் Sago Palm அச்செடியின் அருகே அமைந்திருந்த குடிலில் காதலன் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் காதலி......\nபூ பூக்கும் ஓசை.... அதை கேட்கத் தான் ஆசை\nபூவில் வண்டு மோதும் கண்டு பூவும் கண்கள் மூடும்.....\nஎன்னில் தான் எவ்வளவு அழகிய வண்ணம்.....\nஇப்படியாக வண்ணத்துப்பூச்சிகளையும், பூக்களையும் காட்சிகளையும் பார்த்து ரசித்தபடியே பூங்காவினை விட்டு வெளியே வரும் வழியின் அருகில் வந்திருந்தோம். பெயரில் வண்ணத்துப்பூச்சி இருந்தாலும் பூக்களும் செடிகளும் தான் அதிகம் இருந்தன. செயற்கை வண்ணத்துப் பூச்சிகளே அதிகம் இருப்பதாய்த் தோன்றியது. காலை நேரங்களில் தான் வண்ணத்துப் பூச்சிகள் அதிகம் இருக்கும் என்று சொன்னார்கள் – நாங்களும் காலையில் தான் அங்கே சென்றோம் என்றாலும் அத்தனை இல்லை என்பதில் வருத்தம் தான்.\nநீ மூன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.....\nஇப்பறவையைப் போல ஆட்டின் மேல் பயணிக்க எனக்கும் ஆசை.... ஆடு அழுமே என நகர்ந்து விட்டேன்.....\nதிருச்சியில் கோவில்கள் நிறையவே உண்டு என்றாலும் சுற்றுலாத் தலங்கள் என்று பார்த்தால், முக்கொம்பு மற்றும் கல்லணை மட்டுமே. அவற்றிலும் பராமரிப்பு சரியில்லாத காரணத்தினால் போவதை விட சும்மா இருக்கலாம். சமீபத்தில் அமைத்திருக்கும் இப்பூங்காவினையும் நம் மக்கள் ஒரு வழி செய்து விடுவதற்குள் இங்கே சென்று விட்டால் பூங்காவினையும் பூக்களையும், வண்ணத்துப் பூச்சிகளையும் ரசிக்க முடியும்.....\nதிருச்சி வந்தால் இங்கேயும் சென்று ரசிக்கலாமே......\nடிஸ்கி: பூங்காவில், வண்ணத்துப்பூச்சிகளை படம் பிடித்து அவற்றை சென்ற ஞாயிறில் ”ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே” எனும் பதிவில் பகிர்ந்து கொண்டேன். அப்பட்டாம்பூச்சி படங்கள் மீண்டும் இங்கே.....\nஅட... இங்கே நிறைய தேன் கிடைக்கும் போல இருக்கே\nஇந்த மொட்டுகளும் பூவானால் தேன் கிடைக்குமே\nஎன் எடை கூட தாங்கவில்லையே இப்பூ\nகொஞ்சம் கொஞ்சமா தேன் குடிக்கணும்.... நிறைய வேல இருக்கு\nஅங்கே பூக்களை படமாக எடுத்து வைத்ததில் சில இங்கே. இன்னும் சில வரும் ஞாயிறில் வெளியிடப்படலாம்\nLabels: அனுபவம், நினைவுகள், பயணம், புகைப்படங்கள், பொது\nஅருமை ஜி அழகான புகைப்படங்கள் நல்ல விளக்கமும் நன்று\nகூடவே வந்தது போன்ற உணர்வைத் தந்தது\nமூலம் முலம் என்று இருந்தது நல்லவேளை முதல் எழுத்து அதிகம் மாறவில்லை ஹாஹாஹா புரிந்து விட்டது\nநான்தான் முதல் நபர் என்று நினைக்கிறேன் இருந்தால் சந்தோஷம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nஅழகான பதிவு. அற்புதமான படங்கள். பொருத்தமான வாசகங்கள். இனிமையூட்டும் பல்வேறு செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nகல்லணையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா விற்கு ‘அழைத்து’ சென்றமைக்கு நன்றி படங்கள் வழக்கம்போல் மிக அருமை.\nவண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வியல் உருமாற்றம் (Metamorphosis).காரணமாக நீங்கள் சென்றபோது அவை அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் செடிகளும், பூக்களும் இருந்தால் அவைகள் தானே வந்து முட்டையிட்டு அதிலிருந்து புழு வந்து பின் அது கூட்டுப்புழுவாக மாறி வண்ணத்துப் பூச்சியாக வரும்.\n//மூலம் எனும் நட்சத்திரத்தினை “முலம்” என எழுதி இருந்தது – நல்லவேளை முதல் எழுத்து அதிகம் மாறவில்லை\n//கல்லணையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா// இது கல்லணையில் இல்லை. முக்கொம்பு அருகே உள்ள அணைக்கரை அருகே இருக்கிறது. திருவரங்கத்திலிருந்து மேலூர் வழியாக செல்ல வேண்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஅழகான படங்கள்... அடுத்த முறை அங்கு செல்லும் போது, ரசிக்க வேண்டும்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஅழகிய, தெளிவான புகைப்படங்கள். சுவாரஸ்யமான இடம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவண்ணத்தப் பூச்சிப் பூங்காவினை நானும்கண்டேன் ஐயா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஉண்மையான வண்ணத்துப் பூச்சிகள் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க ,பராமரிப்பவர்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் நல்லது :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nநாங்கள் நேரில் பார்க்க ஆசைப்பட்ட இடத்திற்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nபடங்களுடன் பூங்காவை சுற்றி காண்பித்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nஅற்புதமான அழகிய இடத்தை படங்களுடன் பகிர்ந்தது சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nவண்ணத்துப் பூச்சி பூங்கா – திருச்சியில் பொழுது போக்கும் அம்சங்கள் நிறையவே இல்லை என்போரது குறையைத் தீர்க்கும். இது பற்றிய விவரங்களை அழகிய படங்களுடன் தந்தமைக்கு நன்றி. வண்ணத்துப் பூச்சி பற்றிய இந்த பதிவில் வண்ணத்துப் பூச்சியின் படங்களே இல்லாதது என்னவோ போல் இருக்கிறது. எனவே இந்த பூங்காவில் எடுக்கப்பட்ட அந்த வண்ணத்துப் பூச்சிகளின் படங்களை மீண்டும் இந்த பதிவினில் இணைக்கவும். பின் நாட்களில் இந்த பதிவைப் பார்ப்போருக்கு உதவும்.\nதற்போது பட்டாம்பூச்சிகளின் படங்களையும் இணைத்து விட்டேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.\nஅழகான படங்களுடன் அற்புதமான பூங்காவைப் பற்றி அறிந்துகொண்டோம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nநாங்களும் வண்ணத்துப்பூச்சி பூங்காவினை ரசித்தோம். படங்களும் விளக்கங்களும் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகநாதன் ஜி\nஅடுத்த விடுமுறையில் அங்கு செல்லவேண்டும்.,\nகண்டு மகிழ வேண்டும் என ஆவல் பிறக்கின்றது..\nஅழகிய படங்களுடன் இனிய பதிவு..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nசித்ரா சுந்தரமூர்த்தி January 28, 2016 at 9:37 AM\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ச��த்ரா சுந்தரமூர்த்தி.\nபொங்கல் அன்று ஸ்ரீரெங்கம் மேலூர் சென்றோம்...அப்போது இங்கும் செல்லும் எண்ணம் இருந்தது ....ஆனால் செல்ல வில்லை ,,\nஇப்போது உங்கள் பதிவை பார்த்தவுடன் அடுத்த முறை கண்டிப்பாக செல்ல வேண்டும் எனற எண்ணம் வந்து உள்ளது ....\nவழக்கம் போல மிக அருமையான படங்கள் .....\nபொங்கல் அன்று நானும் திருவரங்கத்தில் தான் இருந்தேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nசத்திரத்தில் இருந்து பஸ் வசதிகள் இருக்கங்களா\nசத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நேரடி பேருந்து வசதி இல்லை. திருவரங்கத்தில் இருந்து மினி பஸ் வசதி மட்டுமே - அதுவும் மணிக்கொரு முறை மட்டுமே. மேலூர் வரை செல்லும் டவுன் பஸ் உண்டு என்றாலும் அங்கிருந்து மினி பஸ்ஸிலோ அல்லது ஆட்டோவிலோ தான் பயணிக்க வேண்டி இருக்கும்.\nதங்களது முதல் வருகைக்கு நன்றி அன்பழகன்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது\nஇரு மாநில பயணம் – பகுதி – 41 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்ப...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்��ு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்��ப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன ���ெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 156 – நம்பிக்கை – தமிழில் பேசு... ...\nசக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் – ஷாஜஹான்\nவண்ணத்துப்பூச்சி பூங்கா – திருச்சி\nபுதுக்கோட்டையில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு.......\nபொங்கலும் பேருந்து பகல் கொள்ளையும்\nதிருவரங்கம் தைத் தேர் – 2016\nஃப்ரூட் சாலட் – 155 – சீட் பெல்ட் – மின் புத்தகம் ...\nஎதிர்பாரா பதிவர் சந்திப்பு – பட்டு மோகம் மற்றும் ச...\nஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்\nடாகோர் – தங்க கோபுரமும் துலாபாரமும்\nஆதலினால் பயணம் செய்வீர் – தொடர்பதிவு\nதில்லி புத்தகத் திருவிழா – 2016\nமத்தியப் பிரதேசம் அழைக்கிறது – இரண்டாவது மின்னூல்\nமுதுகுச் சுமையோடு ஒரு பயணம்......\nப[b]தா[dh]ய் நடனம் – பு[b]ந்தேல்கண்டிலிருந்து....\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T13:11:56Z", "digest": "sha1:V34RDA74ACQXJ3BLIQ6IWHHQWYIWCTUA", "length": 13555, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம்\nபிரதமரின் அறிவுரைப்படி அரசியால் நியமிப்பு.\nஅரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டம் 2005, பாகம் 3இன்படி[1]\nநியமிக்கப்பட்ட நாளுக்கேற்ப 70 அல்லது 75 அகவையில் கட்டாய ஓய்வுடன் வாழ்நாள் பதவி.\nஇலண்டன் மிடில்செக்சு கில்ட்ஹாலில் அமைந்துள்ள உச்ச நீதிமன்றம்\nஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் (Supreme Court of the United Kingdom) ஆங்கிலச் சட்டம், வட அயர்லாந்தின் சட்டம் மற்றும் இசுகாத்திய பொதுச் சட்டத்தின்படியான வழக்குகளுக்கான மீஉயர் நீதிமன்றமாகும். இதுவே ஐக்கிய இராச்சியத்தில் கடைசிகட்ட நீதிமன்றமும் மிக உயரிய மேல் முறையீட்டு நீதிமன்றமும் ஆகும்; இசுகாட்லாந்தில் மட்டும் குற்றவியல் வழக்குகளுக்கான மேல்முறையீடு நீதிமன்றமாக நீதியாட்சி உயர் நீதிமன்றம் விளங்குகிறது. உச்ச நீதிமன்றம் அதிகாரப் பரவலில் ஏற்படும் பிணக்குகளுக்கும் தீர்வு காண்கிறது. அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ள மூன்று அரசுகளின் (இசுகாட்லாந்து, வேல்சு மற்றும் வட அயர்லாந்து) சட்ட அதிகாரங்கள் குறித்தும் இந்த சட்டப் பேரவைகள் இயற்றும் சட்டங்கள் குறித்தும் எழும் ஐயங்களுக்கும் தீர்வு காணும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சீர்திருத்த சட்டம், 2005இன் மூன்றாம் பாகத்தின்படி நிறுவப்பட்டு அக்டோபர் 1, 2009 முதல் செயல்படத் தொடங்கியது.[1][2] பிரபுக்கள் அவையின் சட்டப் பிரபுக்கள் அது வரை ஆற்றிவந்த இந்த சட்டப்பணிகளை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அதிகாரப் பரவலில் ஏற்படும் பிரச்சினைகளை அதுவரை கவனித்து வந்த பிரைவி கவுன்சிலின் நீதிக்குழுவிடமிருந்தும் அந்தப் பொறுப்புகளை மேற்கொண்டது.\nநாடாளுமன்ற முடியாட்சி கோட்பாட்டினால் மற்ற நாட்டு உச்ச நீதிமன்றங்களைப் போலன்றி இதன் சட்ட மீளாய்வு அதிகாரம் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது. நாடாளுமன்றத்தின் எந்த முதன்மையான சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தால் மேல்நீக்க முடியாது.[3] இருப்பினும், இரண்டாம்நிலை சட்டங்களை, முதன்மைச் சட்டங்களுக்குப் புறம்பாக இருந்தால், மேல் நீக்கம் செய்யவியலும். மேலும், மனித உரிமைகள் சட்டம், 1998இன் நான்காம் பிரிவின்படி, குறிப்பிடப்பட்ட சட்டம், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சந்திப்பின்படியான உரிமைகளில் ஒன்றிற்கு குறுக்கிடுவதாக பொருந்தாத அறிக்கை வெளியிடலாம்.[4] இது முதன்மை அல்லது இரண்டாம்நிலை சட்டத்திற்கு எதிராக வெளியிடப்படலாம்; இந்த அறிக்கை சட்டத்தை இரத்து செய்வதில்லை மற்றும் நாடாளுமன்றமோ அரசோ இந்த அறிக்கையை ஏற்க வேண்டியதில்லை. இருப்பினும் இதனுடன் உடன்பட்டால், அமைச்சர்கள் தகுந்த சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம்.[5]\nதற்போதைய உச்ச நீதிமன்றத் தலைவராக அப்பட்சுபரி பிரபு டேவிட் நியுபெர்கர் பதவியேற்றுள்ளார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2016, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/variththalumpukalukkana-3-iyarkai-maruanthukal", "date_download": "2018-05-21T13:10:12Z", "digest": "sha1:ZUDBKQHJKDYETLFOWCXGOSQJPHKTL2EW", "length": 11428, "nlines": 246, "source_domain": "www.tinystep.in", "title": "வரித்தழும்புகளுக்கான 3 இயற்கை மருந்துகள்.! - Tinystep", "raw_content": "\nவரித்தழும்புகளுக்கான 3 இயற்கை மருந்துகள்.\nபெரும்பாலான பெண்களுக்கு பிரசவம் முடிந்த காயங்கள் ஆறத்தொடங்கியவுடன் உடல் பாகங்களில் வரித்தழும்புகள் ஏற்படுகின்றன. இது பெண்களின் அழகைக் குறைத்து, அவர்களுக்கு பெரும் மன வருத்தத்தை தருவதாய் விளங்குகிறது. எனவே, இந்த வரித்தழும்புகளை போக்கும் இயற்கை மருந்துகள் குறித்து இந்த பதிப்பில் படித்தறியலாமே..\nசர்க்கரை ஸ்க்ரப் (Sugar Scrub)\nஇந்த 3 பொருட்களையும் ஒன்றோடொன்று நன்றாக கலக்கி, திரவ பதத்திற்கு கொண்டு வரவும். பின் வரித்தழும்புகளுள்ள பகுதியில் 8-10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின் இந்த கலவையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கழுவி விடவும்..\nஇதை ஒரு நாளைக்கு இருமுறை செய்தல் நல்லது. இந்த சர்க்கரை ஸ்க்ரப் வரித்தழும்புகளை போக்கி நல்ல பலனளிக்கும்.\nவரித்தழும்புகளுள்ள பகுதியில், சூடேற்றப்பட்ட Castor Oil கொண்டு 15-20 ந��மிடங்கள் மசாஜ் செய்யவும்.\nவரித்தழும்புகளுள்ள பகுதியில், Castor Oil ஐ தடவி 5-10 நிமிடங்களுக்கு வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். பின் தடவப்பட்ட எண்ணெய் மீது பருத்தி துணி விரித்து சூடான அட்டை அல்லது தண்ணீர் புட்டி கொண்டு ஒற்றி எடுக்கவும்.\nஇதை ஒரு நாளைக்கு ஒருமுறை செய்யவும். Castor Oil எண்ணெயில் ரெசினியோடிக் அமிலம் இருப்பதால், அது வரித்தழும்புகளை விரைவில் மறைந்து போகச் செய்யும்.\n1. தூய கற்றாழை திரவம்\n2. 5 வைட்டமின் ஏ மாத்திரைகள்\n3. 10 வைட்டமின் இ மாத்திரைகள்\nஇந்த 3 பொருட்களையும் ஒன்றோடொன்று நன்றாக கலக்கி, திரவ பதத்திற்கு கொண்டு வரவும். பின் வரித்தழும்புகளுள்ள பகுதியில் மசாஜ் செய்யவும். பின் இந்த கலவையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யாமல் விட்டு விடவும், உங்கள் தோலே இந்த கலவையை உறிஞ்சிவிடும்..\nஇதை ஒரு நாளைக்கு இருமுறை பயன்படுத்தவும். கற்றாழை தோலில் ஏற்படும் தழும்புகளை விரைவில் குணமாக்கும் திறன் கொண்டது.\nஇவற்றை பயன்படுத்தியும் தழும்புகள் மறையவில்லை எனில் கவலை வேண்டாம். இவை வெறும் 3 மருந்துகளே இது போன்று ஏராளமான மருந்துகள் உள்ளன. அவற்றை பற்றி படித்தறிந்து பயன்படுத்தவும். நிச்சயம் வரித்தழும்புகள் நீங்கி வளமான வாழ்க்கை வாழ்வீர்..\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nமுதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்த கசிவு ஏற்படுமா\nகுழந்தைகளுக்கு விளையாட கொடுக்க கூடாத பொம்மைகள்\nஆண்களை பற்றி பெண்கள் தெரிந்துக்கொள்ளாதது எது\nஉடலுறவு கொள்ள சிறந்த நேரம் எது\nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள் எது\nகர்ப்ப காலத்தில் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள் எது\n6 முதல் 12 மாத குழந்தைகளுக்கு எந்த உணவை கொடுக்க வேண்டும்\nமார்பகங்களை எப்படி சுத்தம் செய்வது\nகணவர்கள் வசமாக மாட்டிக்கொள்ளும்போது மனைவியை வசப்படுத்துவது எப்படி\nகர்ப்ப காலத்தில் களைப்பு உண்டாகிறதா\nதாம்பத்தியத்தின் மீது எரிச்சல் ஏற்படுத்தும் 5 விஷயங்கள்\n குழந்தைகள் உணவு விஷயத்தில் நீங்கள் செய்யும் தவறை அறிவீரா\nபிள்ளைகளுக்கு பிடித்த பாதாம் பால் - செய்முறை வீடியோ\nதிருமணத்திற்கு முன் - பின் காதலை கையாள வேண்டுமா\nஇந்த 5 விஷயங்களை உடலுறவுக்கு முன் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்...\nIVFமுறையில் கருவூட்டல் எப்படி நடக்கிறது - வீடியோ\nதம்பதியர்கள் ���ிரியாமல் வாழ வேண்டுமா\nபிரசவத்துக்கு முன் கர்ப்பிணிகள் ஆசைப்படும் 5 விஷயங்கள் இவை தான்\nகுழந்தைகளுக்கு விருப்பமான 5 பழ கூழ் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidurseasons.blogspot.com/2012/04/911-dr.html", "date_download": "2018-05-21T12:58:09Z", "digest": "sha1:GCKD5BMCI2JADKOKIIK3AWBS7ROGIN3G", "length": 9864, "nlines": 191, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: 9/11 இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றி Dr. ஸப்ரொஸ்கி தரும் தகவல்", "raw_content": "\n9/11 இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றி Dr. ஸப்ரொஸ்கி தரும் தகவல்\n\"உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது, இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்\" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வளவாளரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் குறிப்பிடுகையில், \"கடந்த இரு வாரங்களாக கப்பற்படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவக் கல்லூரியுடன் தொடர்ச்சியான நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தேன். அதன் விளைவாக, 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திக்கொண்டேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nRead more about இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு\" - அமெரிக்க அதிகாரி திடுக்கிடும் தகவல்\nமேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nLabels: Dr. ஸப்ரொஸ்கி, இரட்டைக் கோபுரம், வீடியோ\nநாம் அனைவரும் சமமாக இல்லை\nஇஸ்லாமிக் கலை, கட்டிடக்கலை,இசை மற்றும் வீடியோ.\nஇரவும் பகலும் இனிமையாக இருக்க \"சூரியனும் சந்திரனு...\nநிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. Indeed, ...\nஅமெரிக்காவில் முஸ்லிம்- அமெரிக்கன் முஸ்லிம் அமெரி...\nஆடை வாழ்வின் ஒரு பகுதி\nசிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா\n\"உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்\"...\nஇன்றைய கல்வி – ஓர் இஸ்லாமிய பார்வை\nஉண்மையும் பொய்யும் கலந்த கலவை\nநீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்..\nநாகூரின் மண்ணின் மைந்தன் அப்துல் கையும்\nவீட்டை கட்டிப் பார் கல்யாணம் செய்துப் பார்\nமுஸ்லீம் ஃபேஷன்: 'யார் இந்த உடைகளை அணிய முடியாது'\nவிரிவடையும் பிரபஞ்சம் + யுனிவர்ஸ் 2 அளவு பாருங்கள்...\nஅழகிய வீடு ஆனந்தத்தின் திறவுகோல்\nபிரயாணம் செய்யும் போது மன அழுத்தம் குறைய - சுற்றுல...\nஉங்கள் நம்பிக்கை உங்கள் உயர்வுக்கு வழிகாட்டும்\nமூன்று விதமான மனிதர்களைப் பற்றி நாம் அவசியம் அறிந...\nகுர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (க...\nமோடிக்கு டா-டா சொன்னது டைம் 100....\n(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்த...\nஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதள...\nஅமீரகத் தமிழ் மன்றம் நடத்தும் அமீரகத்தில் வாழும்...\nமனைவியின் அருமை அறிய முதுமை தேவை,\nபள்ளிவாசளில் மார்க்க சொற்பொழிவு செய்வோர் கவனத்திற...\nரூபாய் 6000/= மதிப்புள்ள WinX DVD Copy Pro மென்பொர...\nஉலக முஸ்லீம் மக்கள் தொகை.\nநம்மில் அடங்கிக் கிடக்கும் திறனை யாராலும் தடைபோட ம...\nஉங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச்...\nவெகுளாமை - கோபம் - கோபத்தை கட்டுப்படுத்துவது எப்ப...\nநம் தொலைபேசியும்,செல்போனும் நம்மைப்பற்றி வெளிப்படு...\nகல்வி மற்றும் அறிவியலில் இஸ்லாத்தின் பங்கு\nஊர் போய் வரலாம் வாங்க\n9/11 இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றி Dr. ஸப்ரொஸ்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamil.okynews.com/2013/12/blog-post_29.html", "date_download": "2018-05-21T13:03:10Z", "digest": "sha1:JPSHOMMMNBWYR77YEJFZBN2ZNGI65BZS", "length": 12896, "nlines": 206, "source_domain": "tamil.okynews.com", "title": "நகைச்சுவை அமுதம் ஆசிரியரும் மாணவரும் - Tamil News நகைச்சுவை அமுதம் ஆசிரியரும் மாணவரும் - Tamil News", "raw_content": "\nHome » Entertainment » நகைச்சுவை அமுதம் ஆசிரியரும் மாணவரும்\nநகைச்சுவை அமுதம் ஆசிரியரும் மாணவரும்\nசிரிக்க மட்டும் (ஆசிரியர் , மாணவன் நகைச்சுவை):-\nடீச்சர்: பாபு, கண்ணை மூடி சாமி கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட\nவாண்டு பாபு: இந்த பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.\nடீச்சர்: உன்னை மாதிரி மாணவன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி எதுக்காக இப்படி வேண்டிக்கிட்ட\nபாபு: நான் பெற்ற துன்பம் எல்லாரும் பெறட்டுமேன்னு தான்\nடீச்சர்: இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு கண்டுபிடி பார்ப்போம்\"\nவாண்டு: \"என் காலைப் பார்த்து நீங்களே கண்டுபிடிங்க பார்ப்போம்\nஆசிரியர் : விலங்குகளின் கண்களுக்கு அதிக சக்தி உள்ளது என்று எப்படிச் சொல்கிறாய் பாபு\nவாண்டு பாபு : அதுங்கதான் கண்ணாடியே போடறதில்லையே டீச்சர்\nகணக்கு டீச்சர்: பாபு, உன்கிட்ட முதல்ல 2 முயல் தர்றேன், அப்புறம் 2 முயல் தர்றேன், கடைசியா 2 முயல் தர்றேன். இப்போ உன்கிட்ட எத்தனை முயல் இருக்கும்\nவாண்டு பாபு: 7 முயல் இருக்கும் டீச்சர்\n நல்லா கூட்டிப் பாரு 6 முயல் இருக்கும்.\nபாபு: இல்ல டீச்சர், 7 முயல் இருக்கும்\nடீச்சர்: எனக்கு கோபம் வருது பாபு... எப்படி 7 இருக்கும்\nபாபு: எங்க வீட்ல ஏற்கனவே ஒரு முயல் இருக்கு. நீங்க கொடுக்குற 6 முயலோட அதையும் சேர்த்தா 7 தானே இருக்கும்....\nஆசிரியர்: டேய் பாபு.. டீச்சர்னு மரியாதை இல்லாம என் மேல சைக்கிளால மோதுன\nவாண்டு பாபு: பிரேக் புடிக்கல சார்\nவாண்டு: பிரேக்கை நான் புடிக்கல சார்\nடீச்சர்: படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்க பாபு\nவாண்டு பாபு: புக்கை மூடிடலாம்னு இருக்கேன்\nஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது\nவாண்டு பாபு: இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.\nஉலகயே உலுக்கிய சுனாமி நினை நாள் 26.12.2013\nமிகப்பெரிய மிதக்கும் புத்தகசாலை இலங்கையைத் தொட்டது...\nசாதனைக்காக சந்தர்ப்பத்தை தோற்றுவிக்கும் துபாய்\nமலேசியாவில் அல்லாஹ் என்ற சொல்ல பயன்படுத்த தடை\nமுதல் முறையாக செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை\nதமிழ்மொழியை விட ஆங்கில மொழியில் நாட்டம் கொள்ளும் த...\nநகைச்சுவை அமுதம் ஆசிரியரும் மாணவரும்\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nந��து ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijiparthi.blogspot.com/2012/05/potato-fry.html", "date_download": "2018-05-21T12:44:11Z", "digest": "sha1:5YABZBZY7C4RUYNSXKMLYR7NNBYSJ3MQ", "length": 11789, "nlines": 225, "source_domain": "vijiparthi.blogspot.com", "title": "VijiParthi: உருளைக்கிழங்கு வறுவல் - POTATO FRY", "raw_content": "\nஉருளைக்கிழங்கு வறுவல் - POTATO FRY\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்\nபூண்டு - 5 பல்\nகடுகு - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்\nமுதலில் உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு\nவேகவைத்துகொள்ளவும் . வெந்த கிழங்கை தோல்நீக்கி வறுவலுக்கு ஏற்றபடி நறுக்கி வைக்கவும்.\nநறுக்கிய கிழங்குடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு\n( பூண்டை நசுக்கி ( தட்டி ) ) இவை அனைத்தையும் சேர்த்து பிசைந்து வைக்கவும்.\nசிறிது நேரத்திற்கு பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி\nசூடானபின் கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போடவும்.\nபிறகு மசாலாபிரட்ட��ய உருளைக்கிழங்கை சேர்த்து மிதமான சூட்டில் வேகவிடவும்.\nபிரட்டிவிட்டு சிறிதுநேரம் சூட்டில் இருக்கட்டும் .வறுவலான பின் இறக்கிவிடவும். உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.\nகுறிப்பு : எண்ணெய் ஊற்றும் போது சிறிது சிறிதாக ஊற்றி உருளைக்கிழங்கை பிரட்டிவிடவும்.\nசாம்பார் சாதம், ரசம் இவற்றுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு உருளைக்கிழங்கு வறுவல் மிகவும் அருமையாக இருக்கும் .\nLabels: fry, உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு வறுவல், வறுவல்\n\"உருளைக்கிழங்கு வறுவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nஇராஜராஜேஸ்வரி அக்கா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.\nமிக்க நன்றி உஷா அக்கா.\nவாங்க ஜலீலா அக்கா வருகைக்கு மிக்க நன்றி. நம் நட்பு மீண்டும் தொடரட்டும் .என்னுடைய வலைப்பூவின் உறவினராக வாருங்கள் அக்கா.\nசூப்பர் சுவை.அந்த ப்லேட் எனக்கு.\nமிக்க நன்றி ஆசியா அக்கா. இது உங்களுக்கே ........அக்கா.\nஉருளைக் கிழங்கு எனக்கு ரொம்பப் பிடிக்கும் விஜி. சிம்பிளாச் சொல்லியிருக்கீங்க. நாஆஆஆனே செஞ்சு பாத்துடறதுன்னு முடிவு பண்ணிட்டேன். (பயப்படாதீங்க... உங்களுக்கு பார்சல் அனுப்பி தொல்லை பண்ண மாட்டேன்) நான் சமையல் கத்துக்க இனி குரு நீங்கதான்.\nமிக்க நன்றி நிரஞ்சனா அவர்களே. உருளைக் கிழங்கு எனக்கும் ரொம்பப் பிடிக்கும். நீங்கள் செய்து பாருங்கள் அப்படியே எனக்கும் கொஞ்சம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்................பார்சல் கேட்கமாட்டேன் . எப்படி இருந்தது என்று மட்டும் சொல்லுங்க நிரஞ்சனா.\nஹல்லோ... என் ப்ளாக்லயும் சரி இங்கயும் சரி... நிரஞ்சனா அவர்களேன்னு போட்டு என்னை பாட்டி மாதிரி ஃபீல் பண்ண வெக்கறீங்க... இனி நிரூ இல்லன்ன நிரஞ்சனான்னுதான் கூப்பிடணும். இல்லாட்டா... வருந்தி வருந்தி என் வீட்டுக்கு விருந்துக்கு கூப்ட்டு நானே சமைச்சுப் போட்டு டாக்டர் செலவு வெச்சிடுவேன் உங்களுக்கு... Ha... Ha...\nஅம்மாடியோயோயோயோயோயோயோ ............. எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை.\nநான் இனிமேல் நிரூ என்று கூப்பிடுகிறேன் போதுமா நிரஞ்சனா.\nநான் நிரூ விருந்திலிருந்து தப்பித்துவிட்டேன் அப்பாடாஆஆஆஆ.........\nஇறால் உருளைக்கிழங்கு கிரேவி - PRAWNS POTATO GRAVY\nஉருளைக்கிழங்கு வறுவல் - POTATO FRY\nவெண்டைக்காய் பொரியல் - LADY'S FINGER PORIYAL\nகக்கரிக்காய் பொரியல் - CUCUMBER PORIYAL\nகேரட் காளிபிளவர் தண்டு பொரியல் - CARROT CAULIFLOW...\nவிருது வழங்கியவர்கள் வை. கோபாலகிருஷ்ணன் ஐயா, ஆர். புனிதா அக்கா\nஎன்னுடைய மனமார்ந்த நன்றிகள் வை.கோ ஐயா , தோழி பிரியா சதீஷ்\nஎன்னுடைய மனமார்ந்த நன்றிகள் வை.கோ ஐயா அவர்களுக்கு.\nஉருளைக்கிழங்கு பொடி மாஸ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.joeantony.com/?page_id=139", "date_download": "2018-05-21T13:01:40Z", "digest": "sha1:5KBLQ744WHNEJITGLNJJRQXGDC2C2GBS", "length": 7296, "nlines": 124, "source_domain": "www.joeantony.com", "title": "வாழ்க நீ என வாழ்த்துகிறேன்… | Joe Antony", "raw_content": "\nவாழ்க நீ என வாழ்த்துகிறேன்…\nதாளாளர், தலைமையாசிரியர், புனித சவேரியர், மேல் நிலைப்பள்ளி, தூத்துக்குடி\nவாழ்க நீ என வாழ்த்துகிறேன்…\nநான் எண்ணற்ற எழுத்தாளர்களைப் பார்த்திருக்கிறேன். எண்ணற்ற விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறேன். அத்தனை எழுத்தாளர்களுக்கு மத்தியில் இவரது எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம், இன்றைய எதார்த்த நிலையிலிருந்து அறைகூவல் விடுக்கும் ஆன்மீகவாதி. இன்றைய இளைஞர்களின் இதயங்களைத் தொட்டுப் பார்த்து அதில் துயில் கொண்டிருந்த உணர்வுகளை உசுப்பி விட்டு உச்சம் தொடத் துடிக்கும் ஒரு உண்மை விளம்பி. ஆகவே இவரது எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.\nஇவரது என் போதிமரம் என்ற நூலைக் காணும் போது இன்னொரு இதிகாசம் புரட்டப்பட்டிருக்கிறது. புறநானூறு ஒன்று புறப்பட்டிருக்கிறது. அன்று சிறுவன் கையில் வேலைக் கொடுத்துப் போருக்கு அனுப்பியது போல இவரது கையில் வேலை(பேனா)க் கொடுத்துப் பாருக்குள் அனுப்பப்பட்டிருக்கிறது. இது விலாவைக் குத்தும் வேலல்ல. இதயத்தை இணைக்கும் வேல்.\nஇவரது வளர்ச்சியில் எப்போதும் நான் உண்டு.\nஇவருக்கென்று என் வாழ்வில் சில நாட்களும் உண்டு. இவரது தமிழ் எனக்குப் பிடிக்கும். இவர் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளின் உணர்ச்சியும் என் இதயத்தில் பட்டுத் தெரிக்கும். இவருடைய வார்த்தை, வாலிபத்தைச் செதுக்கிய வைர வார்த்தைகள். இதனால் உள்ளம் பூரிக்கின்றேன்.\nஉவகை அடைகின்றேன். இவரைப் பல நேரங்களில் தட்டிக் கொடுத்திருக்கிறேன். புதிய தடங்களையும் காட்டி நின்றிருக்கிறேன். எத்தனை வேதனையில் வெந்தாலும், விமர்சனத்தால் நொந்தாலும், வாளால் கீறினாலும், வார்த்தையால் கிழித்தாலும் தம்பி என்று அழைத்து விட்டால் எரியும் சாம்பலிலிருந்துகூட, செம்பொத்துப் பறவையாய் சிறகடித்து வருவார்.\n‘என் போதிமரம்‘ என்ற இந்த நூலோடு வந்திருக்கும் இந்த இளவலை உங்கள��� கரங்களில் தருகிறேன். இந்நூலைப் புரட்டிப் பாருங்கள். அது உங்களைப் புரட்டிப் பார்க்கும். வாழ்த்துங்கள் வளரட்டும்\nகடந்த 24 மணி: 199\nகடந்த 7 நாட்கள்: 521\nகடந்த 30 நாட்கள்: 2,093\nவாழ்க நீ என வாழ்த்துகிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/55209-vijaysethupathis-next-film-bongu.art.html", "date_download": "2018-05-21T12:29:36Z", "digest": "sha1:TJ6NQT6WBPK6N55TSAE4M7C7E6HUEQ65", "length": 19391, "nlines": 372, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய்சேதுபதியின் போங்கு? | vijaysethupathis next film bongu?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nரௌத்திரம், இதற்குத்தானேஆசைப்பட்டாய்பாலகுமாரா ஆகிய படங்களைத் தொடர்ந்து கார்த்தி, நயன்தாரா நடிக்கும் கஷ்மோரா படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் கோகுல். அந்தப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்துகொண்டிருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு டிசம்பர் முதல்வாரத்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஅந்தப்பட உருவாக்கத்துக்கு நிறைய காலம் தேவைப்படுவதால் படத்தின் நாயகன் கார்த்தி நாயகி நயன்தாரா உட்பட எல்லோரும் அதற்கு நடுவே வெவ்வேறு படங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் கோகுல் மட்டும் இந்தப்பட வேலைகளில் இருந்தார். அவரும் இப்போது இன்னொரு படவேலைகளில் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு கதையைத் தயார் செய்துவிட்டாராம்.\nஅந்தக்கதையை விஜய்சேதுபதியிடம் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. அவருக்குக் கதை பிடித்திருப்பதால் நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்துக்கு போங்கு என்று பெயரும் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.\nகதை, கதாநாயகன் மற்றும் பெயர் ஆகியன தயாராகிவிட்டாலும் படம் எப்போது தொடங்குவது என்பது பற்றி அவர்களே இன்னும் முடிவுக்கு வரவில்லையாம். விஜய்சேதுபதிக்கு வரிசையாகப் படங்கள் இருக்கின்றன, இவருக்கு கஷ்மோரா இருக்கிறது. இவற்றுக்கு நடுவே இந்தப்படத்தின் வேலைகளும் நடக்கும், ஒரு சுபயோக சுபதினத்தில் இதுபற்றிய அறிவிப்பு வருமென்று சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, ப��ித்ரா\n``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே'' - கமலிடம் சொன்ன ரஜினி\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப���பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nவால்ட்டிஸ்னி விரட்டப்பட்ட கதை தெரியுமா மிக்கி மவுஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.yourstory.com/read/2f96c85cd8/-quot-like-us-animals-animal-rights-activist-arun-prasanna-irukkiratu", "date_download": "2018-05-21T12:56:03Z", "digest": "sha1:A6NN76347EJ46GSGNYACJ4S6MEINLWYN", "length": 12592, "nlines": 111, "source_domain": "tamil.yourstory.com", "title": "'விலங்குகளுக்கும் நம்மைப் போல் உரிமை இருக்கிறது'- விலங்கு ஆர்வலர் அருண் பிரசன்னா", "raw_content": "\n'விலங்குகளுக்கும் நம்மைப் போல் உரிமை இருக்கிறது'- விலங்கு ஆர்வலர் அருண் பிரசன்னா\nமுதுகலை பட்டதாரியான அருண் பிரசன்னா, சிறு வயதிலிருந்தே விலங்கு நல ஆர்வலராக இருந்து வந்தார். ப்ளூ க்ராஸ் என்னும் சமூக விலங்கு நல அமைப்பில் பெரும் பங்கு வகித்து வந்தார். விலங்குகளை காத்தல், பராமரித்தல், மேன்மைப்படுத்துதல் மற்றும் உதவுதல் போன்றவற்றை செய்து வந்தார்.\nஅருணின் தன்னார்வ தொண்டு நிறுவன மலர்ச்சி\nப்ளூ க்ராஸ் நடத்தி வரும் நிகழ்ச்சிகளில், ஒரு முறை ஆவணப்படம் ஒன்றை காண்பித்தனர். அதில் காட்டப்பட்ட விலங்குகளின் உணர்வுகளும், வாழ்க்கை நிலையையும் கண்டு நெகிழ்ந்து போன அருண் பிரசன்னா, ஒரு தன்னார்வ தொகண்டு நிறுவனத்தை 2012-ல் தொடங்க முடிவெடுத்தார்.\nதன் தாயாருடன் பயணித்த போது, மாடுகளைத் தவறான முறையில் வேறு இடத்திற்கு கொண்டு செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருண், சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தார். இந்த நிகழ்வே இவர் \"People for Cattle in India\" (PFCI) அமைப்பை தொடங்குவதற்கான முக்கியக் காரணமாக அமைந்தது.\nஇரண்டு பேர் கூட்டணியில் தொடங்கிய இந்த நிறுவனம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. விலங்குகளின் காப்பாளராக அருண் திகழ்ந்தார். சொந்த முதலீட்டில் இதைத் தொடங்கி, விலங்குகளை பாதுகாத்து வந்தார்.\nதமிழ்நாட்டில் பெருகி வரும் விலங்குகள் மீதான கொடூரங்களைத் தகர்க்கும் வகையில், பல விலங்கு நல ஆர்வலர்களுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தார். பசுமாடு, எருது போன்ற விலங்குகளில் தொடங்கி ப��்றி, குதிரை, ஒட்டகம் போன்ற அனைத்து வகையான விலங்குகளுக்கு ஏற்படும் தீங்குகளை எதிர்த்து குரல் எழுப்பியிருக்கின்றனர்.\nஅருணின் ஆர்வத்திற்கேற்ப அவருடைய கூட்டணியும் ஒத்துழைப்பு கொடுத்து வந்தனர். இதனால் தொடர் சாதனைகளை அவரால் செய்ய முடிந்தது.\n\"சரியான முறையில் விலங்குகள் பறிமுதல் செய்யப்படவில்லை என்றாலோ, விலங்குகளுக்கு தீங்கிழைக்கும் வகையில் செயல்கள் நடந்தாலோ அல்லது கேட்பாரற்று விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டாலோ, நாங்கள் உடனடியாக களத்தில் இறங்கி உதவிகள் புரிவோம்,\" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அருண்.\nகடந்த 4 வருடங்களில், சுமார் 1260 விலங்குகளைத் தவறான முறையில் இடமாற்றம் செய்வதிலிருந்தும், உயிர்பலி கொடுப்பதிலிருந்தும் காப்பாற்றி, விலங்குகள் வதைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். இவர்கள் முன்நின்று விலங்குகளுக்கு உதவி செய்த பட்டியல் இதோ :\n* ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைரவர்களைக் காத்து, சரியான நபரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்\n* நரிகுறவர்களிடமிருந்து 45 பூனைகளையும், 26 குரங்குகளையும் காத்திருக்கின்றனர்\n* உரிமம் பெறாத நிறுவனங்கள், விலங்குகளை துன்புறுத்துவதிலிருந்து தடுத்திருக்கின்றனர்\n* பல ஆயிர விலங்குகளை அண்மையில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்திலிருந்து (சென்னை மற்றும் கடலூர்) காத்திருக்கின்றனர்\n* விலங்கு நலத்துறை அமைப்பு நிறுவனங்களில் ஐ.எஸ்.ஒ (ISO) முத்திரைப்பெற்ற ஒரே நிறுவனம் PFCI\n* பொங்கள் தினத்தன்று PFCI செய்த தொண்டுகளைக் கெளரவிக்கம் வகையில், சுகல் குழுமம் விலங்குகளைப் பாதுகாப்பதற்காக நண்கொடை அளித்திருக்கிறார்கள் * அகரம் நிறுவனம், தி இந்து பற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து PFCI-விற்கு \"சிறந்த விலங்டு பாதுகாவலர்\" விருது வழங்கியுள்ளனர்\n\"அன்றாடம் பணத்திற்காக பணிபுரிந்து உழைப்பதைத் தாண்டி, நம்மைப் போன்று மற்றொரு உயிருக்கு உதவி செய்து, காப்பாற்றும் போது கிடைக்கும் மன நிறைவு வேறு எதிலும் இல்லை\", என்று அருண் பெருமிதப்படுகிறார்.\nவிலங்கு நல மேம்பாட்டிற்காக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு விடுதியைத் தொடங்கி இருக்கிறார். 24-மணி நேரமும் இயங்கும் இந்த விடுதியில், விலங்களுக்கான மருத்துவ வசதியும் உண்டு.\n'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என்ற பழமொழிக்கேற்ப இவ்வுலகில் மானிடராய் பிறந்த ஒவ்வெருவரும் பிற ஜீவராசிகளைக் காப்பதும் அவசியம். அதிலும், இதை வெறும் செயலாகச் செய்யாமல் முழு மனதுடன் ஒரு சேவையாகச் செய்வதன் மூலம் வாழ்க்கை முழுமையடையும்\", என்று கூறி அருண் விடைபெறுகிறார்...\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\n'உயிரில் பேதமில்லை'- சென்னை வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளை காப்பாற்றிய ப்ளூ கிராஸ்\nவிலங்குகளின் மொழி அறிந்த தோழி\n'மாற்றமாய் இரு' - தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் பாரதிராஜாவின் 'பீ எ சேஞ்ச்'\nஇந்திய விவசாயிகளின் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டுவரும் 'நமஸ்தே கிசான்'\n'leadership 2.0' - செயல்களையும் மனிதர்களையும் உணர்ச்சிகள் மூலம் இணைக்கும் தலைமைத்துவம் மாநாடு\nதாக்கத்தை ஏற்படுத்தும் தொழிலுக்கு முதலீடுகள் தேடி வரும்: ஜ்யோத்சனா கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarl.com/forum3/topic/208517-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-05-21T13:07:05Z", "digest": "sha1:W237WUHSRLSRIFA3734ZWWBC5RFKMP6E", "length": 6769, "nlines": 155, "source_domain": "www.yarl.com", "title": "அனைத்து சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅனைத்து சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு\nஅனைத்து சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு\nBy நவீனன், February 13 in ஊர்ப் புதினம்\nஅனைத்து சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய பெறுபேறுகளில் தனக்கு திருப்தி இல்லா விட்டாலும் வாக்களித்த மக்களுக்கு எனது நன்றிகள் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி சபை தேர்தலில் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nஇந்த நிலையில் சில சபைகைளை தவிர்ந்து ஏனைய சபைகளில் தொங்கு நிலைமை காணப்படுவதால் எந்த கட்சி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றதோ அந்த கட்சிக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதற்கு தயாராக உள்ளோம்.\nஇதேவேளை இந்த கட்சிகளுக்கு இடையில் வெளி பிரமுகர்கள் அல்லது சம்மந்தப்பட்ட கட்சியை சார்ந்தவர்களுக்கு இடையில் பேச்சுவார்ததையும் நடைபெற்று வருகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅனைத்து சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய பெறுபேறுகளில் தனக்கு திருப்தி இல்லா விட்டாலும் வாக்களித்த மக்களுக்கு எனது நன்றிகள் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.\nஇவர் ஆதரவு கொடுக்கிறதால மற்றைய தமிழ் கட்சிகள் கூட்டமைப்புடன் சேருவதை தடுக்கலாம்.\nவாய் கிழிய கூவினாலும் விலை தேறாது.\nஅனைத்து சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864186.38/wet/CC-MAIN-20180521122245-20180521142245-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}